diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0100.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0100.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0100.json.gz.jsonl" @@ -0,0 +1,352 @@ +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=policemen", "date_download": "2019-07-16T06:57:52Z", "digest": "sha1:GH7LR3PW2R7O5CARYPF7BTKS36IBIPSJ", "length": 4837, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"policemen | Dinakaran\"", "raw_content": "\nதமிழக பக்தர்களை தாக்கிய 6 போலீசார் பணியிடமாற்றம்\nநாமக்கல் மாவட்டத்தில் 120 போலீசார் இடமாற்றம்\nதிருப்பதியில் தமிழர் மீது தாக்குதல் சம்பவம் : 6 போலீசார் மாற்றம்\nதமிழகத்தில் 5 ஆண்டுகளில் எத்தனை போலீஸ்காரர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது: டி.ஜி.பி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nபெரியகுளம் அருகே கலவரம் கல்வீச்சில் எஸ்பி உட்பட 15 போலீசார் படுகாயம்: 200 பேர் மீது வழக்கு; போலீஸ் குவிப்பு\nஎகிப்தில் சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்..: 10 போலீசார் உடல் சிதறி பலி\nசீருடைப்பணியாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை மாமூல் வாங்கும் போலீசார் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை: வழிகாட்டுதல்களை ஏற்படுத்த அரசுக்கு உத்தரவு\nதிருப்பதி சோதனைச் சாவடியில் தமிழக பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: 6 போலீசாரை இடமாற்றம் செய்து அம்மாவட்ட எஸ்.பி. உத்தரவு\nபோலீஸ் வாகனம் மீது மோதியதால் ஆத்திரம் வேன் டிரைவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய 3 போலீசார்\nஜிசிடிபி- சிட்டிசன் சர்வீஸ் செயலி மூலம் ஒரு வாரத்தில் சென்னையில் சாலை விதிகளை மீறிய 102 போலீசார் மீது வழக்குப்பதிவு\nகாஷ்மீரின் சோப்பூர் பகுதியில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல்: 2 போலீசார் படுகாயம்\nசுற்றுலா பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் உள்ளூர் போலீசார்\nபாதுகாப்பு பணியில் 1,700 போலீசார்\nசக காவலரை தாக்கிய வழக்கில் போலீஸ்காரருக்கு 2 ஆண்டு சிறை\nகோவை ஜிசிடி வாக்கு எண்ணும் மையத்தில் 1,600 போலீசார் பாதுகாப்பு\nகண்காணிப்பு பணியில் மெத்தனம் குடிபோதையில் அசுர பயணம் வேடிக்கை பார்க்கும் போலீசார்\nஐ.டி ஊழியர்களை தாக்கிய 2 போலீஸ்காரர்கள் இடமாற்றம்: கமிஷனர் நடவடிக்கை\nசென்னையில் 3 எம்பி, ஒரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nஉண்மை சம்பவங்களை கண்டறிய 30 போலீசாருக்கு சீருடையுடன் கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/26549", "date_download": "2019-07-16T06:21:09Z", "digest": "sha1:EVPTUX4JGNSE3YRETZ3XQCT7NNSKXCKW", "length": 4624, "nlines": 69, "source_domain": "thinakkural.lk", "title": "ஜனாதிபதி இன்று திருப்பதி செல்கிறார் - Thinakkural", "raw_content": "\nஜனாதிபதி இன்று திருப்பதி செல்கிறார்\nLeftin April 16, 2019 ஜனாதிபதி இன்று திருப்பதி செல்கிறார்2019-04-16T10:00:26+00:00 உள்ளூர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, இன்று திருப்பதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nகுடும்பத்தினருடன், வழிபாடு செய்வதற்காக இன்று காலை 11.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா விமான நிலையத்தில் இறங்கும் ஜனாதிபதி , அங்கிருந்து திருமலைக்கு செல்லவுள்ளார்.\nநாளை அதிகாலை 3 மணிக்கு திருமலையில் நடைபெறும், சுப்ரபாத சேவையில் ஜனாதிபதி குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபாடு செய்யவுள்ளார்.\nஅதன் பின்னர், திருமலையில் தங்கி ஓய்வெடுத்த பின்னர், நாளை இரவு 7.30 மணியளவில் அங்கிருந்து புறப்படுவார்.\nநாளை இரவு பெங்களூ ர் வழியாக இலங்கை திரும்பவுள்ளார்.\nஅமைச்சர் ரிசாத்துக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை\nஅமைச்சுப் பதவியை ஏற்க எடுத்த தீர்மானம் ஏகமனதானது பௌஸி தெரிவிப்பு\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nஇவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை\nநாயை கட்டிப்போட ரணிலுக்கு ஞானசாரர் எச்சரிக்கை\n« லண்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் விடுதலை\nபிரியங்கவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8433.45", "date_download": "2019-07-16T06:43:49Z", "digest": "sha1:23CYZO5ASF4GZFC3PXG5AMH4UCJWHF25", "length": 18441, "nlines": 370, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Kaivalya Navaneetam", "raw_content": "\nதனையும் தங்களைத் தான் கண்ட\nவான் நிலம் திசை கண் மூடும்.\nஆரோபம் விசேடம், ஆமே. (44)\nசகம் இதில் இது வென் சுட்டாம்\nமிக இது கயிறாம் என்னும்\nவிசேடம் தான் மறைந்து போகும்\nபகர் விசேடம் அதாம் சீவன்\nபாரம் எனும் அதனை மூடும். (45)\nஅனர்த்தம் என்று உரைத்தது ஏதோ\nவினாவிடின் மகனே கேளாய். (46)\nஊற்றமாம் பகல் காலம் போல்\nமாற்றம் என் உரைப்பேன் மைந்தா\nமறைப்பது மிகப் பொல்லாதே. (47)\nதோற்றமாம் சகம் கண் மாண்டு\nஅழுத்திய பவம் போய் முத்தி\nகூடாமல் கெடுத்த கேடே. (48)\nநிர்வாண நிலை மெய்யாமே. (49)\nசவம் சுடு தடி போல் போமே. (50)\nஇந்த மாயை யினால் சீவர்க்கு\nஅந்த ஏழு அவத்தை தம்மை\nதழல் கெடல் குளிர்மை ஆதல். (51)\nபர நிலை காணோம் என்று\nநான் என முளைத்து தேற்றம்\nகுறிக்கொளல் பரோட்ச ஞானம். (52).\nஇது நினக்கு அறியும் வண்ணம்\nபுதுமையாம் கதை கேள் பத்துப்\nஒருவன் ஒன்பது பேர் எண்ணி\nஅதனோடு தசமன் தான் என்று\nஅறியாமல் மயங்கி நின்றான். (54)\nஅவன் நிலை காணோம் என்றால்\nபீழை கொண்டு அழல் விட்சேப\nகொள்வது பரோட்ச ஞானம். (55)\nபுருடர் ஒன் பதின்மர் தம்மை\nஎண்ணும் நீ தசமன் ஆவை\nகரைதல் போவது நோய் போதல்\nதெளிதல் ஆனந்தம் ஆமே. (56)\nதசபுமான் தன்னைக் கண்டால் போல்\nநீர் காட்டல் வேண்டும் என்றான்\nசுசி பெரும் இலக்கில் ஆர்த்தந்\nகசி பாத ஐக்கியம் செய்யும்\nஅது செயும் உண்மை கேளாய். (57)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/dont-tell-anybody/1841-2012-04-26-01-54-20", "date_download": "2019-07-16T05:58:12Z", "digest": "sha1:DATUBA6YL6AEAZ4GMLJHFIE7RZ4DGCW5", "length": 27657, "nlines": 106, "source_domain": "www.kayalnews.com", "title": "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n26 ஏப்ரல் 2012 காலை 07:17\n\"கல்வி\" என்ற சொல்லின் நேரடிப் பொருள், கற்றுக் கொள்ளல், உலக ஞானத்தை தனக்குள் திரட்டிக் கொள்ளல், ஒரு ஒழுங்கமைவுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளல் என்று பொருள்படம். அதை (கல்வி) விரிவான பொருளில் நோக்கினால், மனிதாபிமானம்- ஒழுக்கம், நன்னெறி, சமூக ஈடுபாடு, இரக்கம், கருணை- இவைகளை உள்ளடக்கியது. அல்லது இவைகளால் உணரப்படுவது கல்வி என்றும் சொல்லலாம்.\n\"கற்றுக் கொள்ளும் ஆற்றல்தான், மனிதனை விலங்குகளிலிருந்தும், தாவரங்களிலிருந்தும் பிரித்துக் காட்டும் முக்கிய குணம். மனித நாகரீகத்தின் சாராம்சத்தைக் காட்டுவதும் இந்த ஆற்றல்தான். ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு, இந்த ஆற்றலை மனிதன் இழக்க நேர்ந்தால், பிற ஜீவராசிகள் அனைத்தும் எண்ணற்ற திறன்களில் தன்னை விஞ்சி நிற்பது அவனுக்குத் தெரிய வரும்\" என்கிறார் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி.\nயாருமே சுயமாக கற்பது இல்லை. கற்றுக் கொடுக்கப்படுகிறது. இறைவன் நபிகளாருக்கு \"ஓதுவீராக..\" என்று ஜிப்ரீல் (அலை) மூலம் கற்றுக் கொடுக்கிறான். கற்பவர்- மாணவர், கற்றுக்கொடுப்பவர்- ஆசிரியர். இந்த மாணவர், ஆசிரியர் உறவு இன்று தமிழகத்தில் எந்த நிலையில் இருக்கிறது\" என்று ஜிப்ரீல் (அலை) மூலம் கற்றுக் கொடுக்கிறான். கற்பவர்- மாணவர், கற்றுக்கொடுப்பவர்- ஆசிரியர். இந்த மாணவர், ஆசிரியர் உறவு இன்று தமிழகத்தில் எந்த நிலையில் இருக்கிறது என்று சற்று நிதானமாக கவனித்தால், இன்றைய தமிழகம் கல்வியில் எந்த நிலையில் இருக்கிறது என்று சற்று நிதானமாக கவனித்தால், இன்றைய தமிழகம் கல்வியில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம்.\nசென்னையில் ஆசிரியரைக் கொலை செய்த மாணவன் குறித்து நம் அனைவருக்கும் தெரியும். இணையத்தில் அது குறித்து நிறைய விவாதிக்கப்பட்டு விட்டது. எனவே நாம் அதைத் தொடவேண்டாம். ஆசிரியர்களின் சீண்டலால் அதுபோலவே நிறைய மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டு தங்களின் இன்றுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இவை பெரும்பாலும் கல்வி என்ற அடிப்படையிலிருந்து விலகி \"உளவியல்\" ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் இது. தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் ஆசிரியர்- மாணவர் உறவு இவ்வளவு மோசமடைந்ததில்லை. இதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும்.\nபொதுவாகச் சொல்லப்போனால், தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், இவைகளில் \"கல்வி\" கற்றுக்கொடுப்பதில்லை. தேர்வுக்கான பயிற்சி மட்டுமே இங்கு மாணவர்களுக்குத் தரப்படுகிறது. இன்றைய தமிழக் கல்விக் கூடங்கள் வெறும் பயிற்சிக் கூடங்கள் மட்டுமே. தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட \"பயிற்சிக்கூடம்\" (TRAINING CENTER) நம்மவர்களில் தவறாக \"தரமான கல்விக்கூடங்கள்\" என அழைக்கப்படுகின்றன.\nஇந்த பயிற்சியைக் கூட சரியான முறையில் தராத பள்ளிகள் தேர்வின் போது மாணவர்களுக்கு \"உதவி\" செய்கின்றன. என்ன மாதிரி உதவி அது அண்மையில் நடைபெற்று முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் - கணிதத் தேர்வு அன்று திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஆசிரியர்களே \"காப்பி\" அடிக்க உதவி செய்கிறார்கள் என்ற தகவல், அம்மாவட்ட ஆட்சியர் காதுகளுக்கு எட்ட, அவர் தனது பரிவாரங்களோடு அதிரடியில் அப்பள்ளியில் சோதனையிட்டார். அச்சோதனையின் போது கிடைத்த விவரங்கள் இதோ:-\nகணிதத் தேர்வுக்கான விடைகள் பள்ளி அலுவலகத்தில் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர். 20 ஜெராக்ஸ் பிரதிகள் கைப்பற்றப்படுகின்றன.\nதேர்வு அறை கண்காணிப்பாளரிடம் (Examiner) விடைகள் அடங்கிய துண்டுத்தாள்கள் (பிட்) இருக்கிறது. இவை எந்த மாணவரிடம் இருந்தும் கைப்பற்றியதல்ல. பின் அவருக்கு இது எப்படி வந்தது\nஎட்டு ஆசிரிய, ஆசிரியைகளின் செல்போன்களில் தேர்வு நேரத்தின் போது ஏராளமான அழைப்புகள் பதிவாகி இருந்தன.\nஒரு ஆசிரியரின் சட்டைப்பையில் மாணவனின் பெயர், தேர்வு எண், அத்தோடு 200 ரூபாய் பணம் கைப்பற்றப்படுகிறது. (தினமணி –நெல்லைபதிப்பு- 18.4.2012)\nஇதற்கு ஆசிரிய, ஆசிரியைகள் மட்டும் பொறுப்பல்ல. பெற்றோர்களும் இதற்கு உடந்தை. தனது பையன் எஸ்.எஸ்.எல்.சி அல்லது ப்ளஸ்டு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால், பிறகு உயர்கல்விக்கு போகும்போது கொடுக்கப்படும் \"தண்டத்தொகை\" யாவது குறையுமே... இதன் காரணமாக நன்றாகப் படிக்கும், படிக்காத மாணவர் என்ற வேறுபாடு இன்றி எல்லோருக்கும் இந்த \"பிட்கள்\" சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இது சம்பந்தமாக அந்த பள்ளியைச் சேர்ந்த 7 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.\nமுன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளியான உடன், டுட்டோரியல் கல்லூரிகளின் விளம்பரமும், இதழ்களில் வெளியாகும். சுவரொட்டிகள் நிறைய ஒட்டப்படும். இப்போது எந்தப் பாடத்தில் ஒரு மாணவர் பெயிலாகிறாரோ... அதை மட்டும் திரும்ப எழுதினால் போதும் என்ற சிஸ்டம் வந்த பிறகு, டுட்டோரியல் கல்லூரிகளின் நிலை ஆட்டம் கண்டுவிட்டது. இப்போது அந்த இடத்தையும் பள்ளிகளே பிடித்துக் கொண்டன. தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படத்தோடு பள்ளிகளின் விதவிதமான அரைப்பக்க, முழுப்பக்க விளம்பரங்கள் இதழ்களை நிறைக்கின்றன.\nநாமக்கல் பிராய்லர் கோழிகளுக்கு மட்டுமல்ல, இந்த விதமான \"பயிற்சிக் கோழி\"களுக்கும் சிறந்த இடமாக கருதப்படுகிறது. அங்குள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு, அவர்களை தூங்கவிடாமல் கூட பயிற்சி அளிக்கப்படுகிறது என கேள்விப்பட்டேன். மாணவர்களின் வாழ்வில் ஒரு பகுதியாக மட்டும் கற்கப்பட வேண்டிய கல்விக்கு இவ்வளவு 'விலை' கொடுத்துதான தீர வேண்டுமா\nஇன்று தொழில், வணிகம் போன்றவை கார்ப்பரேட் முதலாளிகளின் கைவசம் போய்விட்டதால், கல்வி இருந்தால் மட்டுமே, பிழைக்கமுடியும் என்ற சிந்தனை பெற்றோர்களை ஆட்டிப்படைக்கிறது. அதற்காக அவர்கள் எது செய்யவும் தயங்குவதில்லை. இவர்களில் பலருக்கு தங்களது மாணவப் பருவத்தில் தனது கற்கும் திறன் எப்படியிருந்தது என்பது மறந்து போயிருக்கும். அல்லது \"அந்தக் காலத்தை\" நினைக்க விரும்பமாட்டார்கள். ஆனால் இவர்களின் ஜீன் களைக்கொண்டு பிறந்துள்ள தங்களது குழந்தைகள் மட்டும் எப்பாடுபட்டாவது, ஒரு டாக்டராகவோ, என்ஜீனியராகவோ, ஆகிவிட வேண்டும். எவ்வளவு பேராசை பார்த்தீர்களா...\nஇன்றைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கிறார்கள். இதற்கென \"கோத்தாரி கமிஷன்\" போன்றவை அரசால் போடப்பட்டன. ஆனால் நடைமுறையில் எந்தப் பயனும் இல்லை.\nகல்வி என்பது ஆசிரியர்- மாணவர் உரையாடலாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் இங்கு ஆசிரியர் எஜமான் போலும், மாணவர்கள் அடிமைபோலும் இருக்கிறார்கள். மாணவர்கள் ஆசிரியரிடம் கேள்வி கேட்கும் போது, அவன் \"அடங்காபிடாரி\" அடையாளப்படுத்தப்படுகிறான். ஆசிரியர்கள் சொல்வதை மட்டும் மாணவர்கள் தங்கள் தலைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும். இத்தகு கல்வி முறையை பாப்லோ பிரையரோ போன்ற நவீன கல்வியாளர்கள் \"வங்கிமுறைக்கல்வி\" என்று குறிப்பிடுகிறார்கள். பாடப்பொருட்களை ஆசிரியர், மாணவர்களின் தலைக்குள் திணிப்பதையே அவர் இவ்வாறு அடையாளப்படுத்துகிறார்.\nவகுப்பறையில் மாணவர்கள் பட்டை தீட்டப்படுவதாக பலரும் நம்புகின்றனர். உண்மையில் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் அவர்கள் எதைக் கற்க ஆவலுடன் விரும்புகிறார்கள் அவர்கள் எதைக் கற்க ஆவலுடன் விரும்புகிறார்கள் என்று பெரியவர்களுக்கு அக்கறை இல்லை. குழந்தைகளின் மலரினும் மெல்லிய உலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கருத்துக்கள் வலிந்து திணிக்கப்படுகின்றன. இதனால்தான் \"வகுப்பறையில் கூழாங்கற்கள் பட்டைத் தீட்டப்படுகின்றன. வைரங்கள் ஒளிமங்கிப் போகின்றன\" என்று வேதனைப்படுகிறார் தமிழகக் கல்வியாளர். அ. ஜான் லூயி.\nசமீபத்தில் சென்னைக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ப்ளஸ்டு தேர்வில், மிக அதிக மதிப்பெண் எடுத்து தேறி கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க விரும்பிய ஒரு மாணவன் தனது பெற்றோர்களின் கண்டிப்பால் பொறியியல் கல்லூரியில் சேர்ந���து அங்கு ஒரு இரண்டு மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி நம் அனைவரின் நெஞ்சையும் உலுக்குவதாகும்.\nகாப்பியடிக்கும், காசு கொடுத்து படிக்கும் இதுபோன்ற மாணவர் சமுதாயத்தில் இருந்துதான் ஆசிரியர்களும் தோன்றுகின்றனர். இன்று அரசு பள்ளியின் ஆசிரியப்பணி என்பது \"பொன் முட்டையிடும் வாத்து\" போன்றது. கைநிறைய ஊதியம், தேவையான விடுமுறை நாட்கள், டியூஷன் போன்ற எக்ஸ்ட்ரா வசதிகள். தேர்வுத்தாள் திருத்தும்பணி. இன்னபிற வசதிகளுடன் அவர்கள் குறையில்லாமல் வாழ்கிறார்கள். இதில் அர்பணிப்பு உணர்வுடன் பணி செய்பவர்கள் மிகக்குறைவே. நிறைய ஆசிரியர்கள் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருபவர்கள், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்கள், வட்டிக்கு பணம் கொடுத்து கந்து வட்டி முதலாளியாக மாறிப்போனவர்கள் என்று ஆகிவிட்டார்கள். (எல்லா ஆசிரியர்களையும் நாம் குறிப்பிடவில்லை)\nஎனவே இன்றைய தமிழகத்தின் கல்விச்சூழல் நினைத்து பெருமைபடத்தக்கதாக இல்லை. கல்வி வணிகமயமாகப் போய்விட்டது என்று கூறப்படுகிறது. அந்த வணிகத்தில் கூட 'வணிக அறம்' என்ற ஒன்று இருக்கிறது. ஆனால், எந்த தார்மீக அறமும் இல்லாத வெறும் சூதாடிகள் மடமாக நமது கல்வித்துறை இன்று மாறிப்போய் விட்டது. இந்த நிலைமையில் இருந்து தமிழகத்தை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.\n\"கல்வியிற் சிறந்த தமிழ்நாடு – புகழ்\nகம்பன் பிறந்த தமிழ்நாடு\" – என்றார் பாரதியார்.\nஇன்றைய நிலையில்; \"கல்வியால் நொந்த தமிழ்நாடு\" என்று அதை சற்று மாற்றிப் பாடுவதைத் தவிர வேறு வழியில்லை.\nதுணை நின்ற நூலும், இதழ்களும்:-\n1. \"தமிழகத்தில் கல்வி\" – வே. வசந்தி தேவி – சுந்தரராமசாமி\nகாலச்சுவடு பதிப்பகம். நாகர்கோவில் -1\n2. \"உயிர் எழுத்து\" – மாதஇதழ் - ஏப்ரல் 2012\n3. \"புத்தகம் பேசுது\" - மாதஇதழ் - மார்ச் 2012.\nஆக்கம் : K. S. முஹம்மது ஷுஐப்\n← கிரிக்கெட் : அந்த காலம் முதல் ஐ.பி.எல் வரை...\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nவருகின்ற 16 ஆம் தேதி அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=64770", "date_download": "2019-07-16T06:00:27Z", "digest": "sha1:TKAMLVLS2ESIQLJQYA4UA5S5DD4OACRJ", "length": 11207, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "தீவுப் பகுதியில் கற்றாள", "raw_content": "\nதீவுப் பகுதியில் கற்றாளை பிடுங்கிய முஸ்லீம் இளைஞர்கள் இருவர் கைது\nவடதமிழீழம்: யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளை பிடுங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் இளைஞா்கள் இருவா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.\nயாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி பெருமளவு கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞா்களை மண்டைதீவு காவல்துறை காவலரண் பொறுப்பதிகாாி விவேகானந்தராஜ் தலமையிலான காவல்துறை குழு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவா்கள் ஊா்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப் பட்டிருக்கின்றனா்\nசிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக......Read More\nமகாசங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய...\nமகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால்,......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர் கைது\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nரணில் மோதகமெனில் மகிந்த கொழுக்கட்டை:...\nதமிழர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான்......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர் நியமனம்:...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nஹெரோயின் 3.31 கிராம் வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்......Read More\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ்.......Read More\nநேற்று களுத்துறை காலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய 06 பேர்......Read More\nகடந்த 05 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது......Read More\nவடதமிழீழம்: வவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக......Read More\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=65463", "date_download": "2019-07-16T06:04:11Z", "digest": "sha1:BKXR4LO2UEYWUPRAOI7M52ZYPXJOFNHN", "length": 11558, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "மன்னாரில் தொடரும் பீடி �", "raw_content": "\nமன்னாரில் தொடரும் பீடி இலைகள் கைப்பற்றல்\nவடதமிழீழம்: மன்னாா்- நடுக்குடா கடற்பகுதியில் ஶ்ரீலங்கா கடற்படையினா் நடாத்திய சோதனை நடவடிக்கையின்போது சுமாா் 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.\nவட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நேற்று மலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பொதிகளை கொண்ட பீடி இலைகளை இவ்வாறு கண்டு பிடித்துள்ளனர்.\nமீட்கப்பட்ட பீடி இலைகளைக்கொண்ட பொதிகள் நாடுக்குடா கடற்கரை பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.\nமீட்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.2019 ஆம் ஆண்டில் இது வரை 16 ஆயிரத்து 500 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக......Read More\nமகாசங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய...\nமகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால்,......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர் கைது\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nரணில் மோதகமெனில் மகிந்த கொழுக்கட்டை:...\nதமிழர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான்......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர் நியமனம்:...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nஹெரோயின் 3.31 கிராம் வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்......Read More\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ்.......Read More\nநேற்று களுத்துறை காலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய 06 பேர்......Read More\nகடந்த 05 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது......Read More\nவடதமிழீழம்: வவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக......Read More\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வே��மாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-16T07:51:35Z", "digest": "sha1:ZQUXJM4FVYRK5FDD4YNMMQW7GIB6JXDY", "length": 16358, "nlines": 201, "source_domain": "www.satyamargam.com", "title": "ஆர்.எஸ்.எஸ் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇடதுசாரி தலைவர் பன்சாரே படுகொலை வழக்கு- இந்துத்துவா தீவிரவாதி கைது\nமும்பை: மகாராஷ்டிராவில் இடதுசாரித் தலைவரும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரேவை படுகொலை செய்த வழக்கில் சமீர் கெய்க்வாட் என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சனாதன் சன்ஸ்தா என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத...\nகிரண் பேடிக்கு ஒரு திறந்த மடல்\nநான் எப்பொழுதுமே தங்களுடைய ரசிகையாக இருந்ததில்லை என்பதைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடங்குகிறேன்; ஏனெனில், ஆதரவுப் பாவனையிலும் சர்வாதிகாரப்போக்கிலும் தாங்கள் புரியும் பொதுச் சேவையுடன் நான் உறுதியாக முரண்பட்டிருக்கிறேன். தற்சமயம் உங்களுக்கு...\nஇந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவை அறிவோம்\nமதவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம் கட்டத் துவங்கி விட்டதை கவனித்தீர்களா\nமோடி அரசும் அச்சத்தில் இந்தியர்களும் (பகுதி-1)\nகடந்த 6 மாதங்களாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது....\nவிளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கும்மிண்டிபூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செல்போனுக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய...\n2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாஜக, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்து மோடியை \"வளர்ச்சி நாயகனாக\" பொய்யாக சித்தரித்து ...\nகாவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்\n‘காவி பயங்கரவாதம்‘ என்று ஒன்று கிடையாது என்று ஓயாமல் பி.ஜே.பியும், ஆர்.எஸ்.எஸ்-சும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் அப்படி ஒரு காவி பயங்கரவாதம் இருப்பதையும் அது எப்படி எப்படியெல்லாம் தந்திரமாக செயல்பட்டு வருகிறது...\n”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்\nநள்ளிரவு 12 மணி. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு. மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென எழுந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தெருவும் விழித்துக்கொண்டது. அடுத்த அரைமணி நேரத்தில் பரபரப்பானது அந்தத்...\nஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்\nஇன்று 67 ஆவது சுதந்திர தினம் எப்போதும் போன்று இனிப்பு வினியோகத்துடன் பள்ளிகளில் மாணாக்கர் கொடியேற்றத்துடன் கொண்டாடி விட்டனர். சின்னத் திரைகளில், நாட்டுக்கு உழைத்த( எப்போதும் போன்று இனிப்பு வினியோகத்துடன் பள்ளிகளில் மாணாக்கர் கொடியேற்றத்துடன் கொண்டாடி விட்டனர். சின்னத் திரைகளில், நாட்டுக்கு உழைத்த() சினிமா நட்சத்திரங்களின் பேட்டி மற்றும் திரைப்படங்களுடன் வீட்டினுள் விமர்சையாக...\nகோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்\nஇந்தியா முழுவதும் இந்து மக்களிடையே மதவெறியை ஊட்டுவதன் மூலம், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோதலை உருவாக்கி அரசியல் லாபம் சம்பாதிக்கும் ஈனப்பிழைப்பு நடந்து வருவதை அறிவோம். இதற்காக தம்...\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும��� பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 week, 2 days, 22 hours, 56 minutes, 1 second ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=435&cat=3", "date_download": "2019-07-16T06:14:45Z", "digest": "sha1:UXSF3M6M5ZJSO5RMVOMALNVECXJ53ATB", "length": 12525, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nதேர்வு நெருக்கத்தில் செய்யக்கூடாதவை | Kalvimalar - News\nதேர்வு நெருங்கும் சமயத்தில், நமது உடல்நலனை நல்லபடியாக பராமரித்துக் கொள்வது முக்கியமானதென்றால், உடலில் காயமேற்படுத்தக்கூடிய வேறெந்த காரியத்தையும் செய்வதை தவிர்ப்பதும் நல்லது.\nபொதுவாக, கிராமப்புற மாணவர்கள், கிணற்றில் டைவ் அடித்து குதித்து குளிப்பது, மரம் ஏறுவது, முள் வெட்டுவது மற்றும் விறகு வெட்டுவது போன்ற சில காரியங்களில் வழக்கமாக ஈடுபடுவார்கள்.\nஅவை, அந்த மாணவர்களுக்கு வழக்கமான ஒன்றுதான் என்றாலும், எதிர்பாராத சில நேரங்களில், அத்தகைய செயல்களில், விபத்துக்களும் நேர்வதுண்டு. எனவே, தேர்வின்போது, அதுபோன்ற செயல்களை(அவை வழக்கமான ஒன்றாக இருப்பினும்கூட) தயவுசெய்து சில நாட்களுக்கு ஒத்தி வைக்கவும். தேர்வு முடிந்த பிறகு, என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளவும்.\nகிராமப்புற மாணவர்கள் தவிர, நகர்ப்புற மாணவர்களும் சேர்ந்து, வேறுசில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். கூர்மையான ஆயுதங்களை வைத்து ஏதேனும் வேலை செய்தல், பைக்கில் சாகச பயணம் அல்லது வேகமாக செல்லுதல், நெருப்பு தொடர்பான வேலைகளில் ஈடுபடுதல், தேவையற்ற அல்லது பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.\nஏனெனில், தேர்வின்போது, கண்களும், கைகளும் மிக முக்கியமானவை. உங்களின் நடவடிக்கைகளால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுமானால், அது தேர்வையே பாதித்துவிடும். உங்களின் விரல் நகங்களை, பிளேடு பயன்படுத்தாமல், நகவ��ட்டிக் கொண்டு வெட்டி, தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.\nவெற்றிக்கு வழிகாட்டி முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nஎன் பெயர் ஜீவா. நான் இறுதியாண்டு சி.எஸ்.இ., டிப்ளமோ மாணவர். லேட்டரல் என்ட்ரி முறையில், பி.டெக்., சேர விரும்புகிறேன். எனவே. பி.இ., அல்லது பி.டெக்., ஆகிய படிப்புகளில் எதில் சேரலாம்\nஉளவியல் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளன துறை பற்றி விரிவாகக் கூற முடியுமா\nதற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேர முடியுமா\nஅடுத்த வாரம் பொதுத் துறை வங்கி ஒன்றின் கிளரிகல் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கிறேன். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நேர்முகத் தேர்வில் இதே கேள்வி கேட்டபோது எனக்கு ரோல் மாடல் என யாரைச் சொல்வது எனத் தெரியவில்லை. என்ன பதில் சொல்லலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-07-16T06:50:36Z", "digest": "sha1:Y7GTEJ6EY2P5AAFYWTGYCFGDAK3QSSNU", "length": 5253, "nlines": 84, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் அப்பாவை விட அம்மாவை விரும்புகிறார்கள்? | theIndusParent Tamil", "raw_content": "\nபெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் அப்பாவை விட அம்மாவை விரும்புகிறார்கள்\nஅப்பாக்களை ஒப்பிடும்போது, இளம் குழந்தைகள் அம்மக்களிடம்தான் நெருக்கமாக இருப்பார்கள்.இதற்கென்ன செய்யலாம்குழந்தைகளோடு அப்பாக்கள் என்ன செய்யமுடியும்\nஅப்பாவின் அலம்பாத கைகள் குழந்தையை கிட்டத்தட்ட கொன்றுவிட்டது\nஓமவிதைகளால் இரண்டு வாரங்களில் 6 கிலோ எடை குறைக்கமுடியும்\nகருப்பைக்கட்டியை அகற்ற பயனுள்ள இந்திய தீர்வுகள் இதோ\nஅப்பாவின் அலம்பாத கைகள் குழந்தையை கிட்டத்தட்ட கொன்றுவிட்டது\nஓமவிதைகளால் இரண்டு வாரங்களில் 6 கிலோ எடை குறைக்கமுடியும்\nகருப்பைக்கட்டியை அகற்ற பயனுள்ள இந்திய தீர்வுகள் இதோ\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்���ு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/shanmuga-pandian-to-amuse-the-fathers-way-as-cop/", "date_download": "2019-07-16T07:15:51Z", "digest": "sha1:DWXCTP2O4VANYADDTQV6Y67NFDCOF7VC", "length": 9061, "nlines": 121, "source_domain": "tamilscreen.com", "title": "காவல்துறை அதிகாரியாக நடிக்கும் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் – Tamilscreen", "raw_content": "\nகாவல்துறை அதிகாரியாக நடிக்கும் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன்\nஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் ‘ப்ரொடக்ஷன் நம்பர் 1’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்.\nஇயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக வீரம், வேதாளம், மற்றும் விவேகம் படங்களில் பணிபுரிந்த ஜி.பூபாலன் இந்த படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகமாகிறார்.\nபோலீஸ் திரைப்படங்கள் என்றாலே எப்பொழுதும் இருக்கையின் விளிம்பில் அமர்ந்து பார்க்க வைக்கும் திரில்லர் படங்களாகவே இருக்கும். ஆனால் பூபாலன் வேறு விதமான ஒரு கதையை சொல்ல இருக்கிறாராம்.\n“போலீஸ் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் துரத்தல், பிடித்தல் என்ற வகையிலேயே இருக்கும், ஆனால் நாங்கள் மிகவும் யதார்த்தமான விதத்தில் சித்தரித்திக்கிறோம். இது ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் கொண்ட வண்ண மயமான பொழுதுபோக்கு படம். கல்லூரி படிப்பை முடித்து, காவல் துறையில் பயிற்சி பெற்று, மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து சேவை செய்யும் ஒரு இளைஞனின் கதை” என்றார்.\nஇந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக ரோனிகா நடிக்கிறார். வம்சி கிருஷ்ணா, பவன், சாய் தீனா, அழகம் பெருமாள் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ஏ வெங்கடேஷ், விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பப்பு, யூடியூப் புகழ் பாரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nஅவருடைய நகைச்சுவையான மற்றும் பெயர் சொல்லும் கதாபாத்திரங்கள் மூலம் நடிக்கும் எல்லா படங்களுக்கும் அதிர்ஷ்ட சின்னமாக விளங்கும் ‘முனிஷ்காந்த்’ இந்த படம் முழுக்க தோன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nதேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, கதாநாயகனின் தாயாக நடிக்கிறார். இந்த அம்மா, மகன் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பு இந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.\nஅருண்ராஜ் (இசை), பி. ஜெயமோகன் (வசனம்), முரளி கிரிஷ் (ஒள���ப்பதிவு), ரூபன் (படத்தொகுப்பு), தேவக் (கலை), மதன் கார்க்கி, அருண் பாரதி (பாடல்கள்), சதீஷ் (நடனம்), விக்கி (சண்டைப்பயிற்சி), டான் கார்த்திக் (ஆடைகள்), ஜி ஃபிராங்க்ளின் வில்லியம்ஸ் (நிர்வாக தயாரிப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.\nஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் ‘ப்ரொடக்‌ஷன் நம்பர் 1’ ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்குகிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலம் இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மிக விரைவில் வெளியிடுவார்.\nபரியேறும் பெருமாள் கதிர் நடிக்கும் 'சர்பத்'\n\"விஷால் ஒழுக்கமாக இருக்க வேண்டும்\" - அருண்பாண்டியன் ஆவேசப் பேச்சு\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\nஹீரோக்களுடன் டூயட் பாடி போரடித்துவிட்டது – அமலாபால்\nஅஹம் பிரம்மாஸ்மி இயக்குனர் ஆஸாத் இயக்கும் படம் ‘ராஜ்யவீரன்’\nஅரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் திருமணம்\n\"விஷால் ஒழுக்கமாக இருக்க வேண்டும்\" - அருண்பாண்டியன் ஆவேசப் பேச்சு\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sex-torcher-in-cine-field/31563/amp/", "date_download": "2019-07-16T06:01:23Z", "digest": "sha1:HI73R2LVH7JNDECAC55K6F4N2KFCXTMR", "length": 4277, "nlines": 37, "source_domain": "www.cinereporters.com", "title": "தவறான விஷயங்களுக்கு அழைத்த தமிழ் திரையுலகம் முன்னாள் நடிகை ஆம்னி பகீர் - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் தவறான விஷயங்களுக்கு அழைத்த தமிழ் திரையுலகம் முன்னாள் நடிகை ஆம்னி பகீர்\nதவறான விஷயங்களுக்கு அழைத்த தமிழ் திரையுலகம் முன்னாள் நடிகை ஆம்னி பகீர்\nதமிழில் விஜயகாந்துடன் ஆனஸ்ட்ராஜ் படத்தில் இணைந்து நடித்தவர் ஆம்னி. பூர்விகம் ஆந்திராவை சேர்ந்தவரான இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் கொடுத்துள்ள ஸ்டேட்மெண்ட்.\nதெலுங்கு திரையுலகத்தில் சில தயாரிப்பு நிறுவனங்கள் தனியாக கெஸ்ட் ஹவுசுக்கு வருமாறு அழைக்கும். எதற்காக அழைக்கிறார்கள் என அறிந்துகொண்டு நான் அறிந்து கொண்டு அங்கு செல்ல மாட்டேன்.\nபிரபலமான நிறுவனங்களோ,தயாரிப்பாளர்களோ,இயக்குனர்களோ அவ்வாறான தவறை செய்ததில்லை.\nஅதிகம் அனுபவமில்லாத புதிய நிறுவனங்கள் இயக்குனர்களே அவ்வாறான தவறை செய்தனர் என கூறியுள்ளார்.\nதெலுங்கு என்று இல்லை தமிழ்த்திரையுலகிலும் அப்படியான சம்பவங்கள் நடந்திருக்கிறது.\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தைரியமாக இதுபோல நபர்களை குறித்து சில நாட்கள் முன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டு இருந்தார்.ஸ்ரீ ரெட்டி கொடுத்த தைரியம் மற்ற நடிகைகளையும் அநீதிக்கு எதிராக பேச வைத்துள்ளது.\nசரவணபவன் அண்ணாச்சி கவலைக்கிடம் – தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மனுத்தாக்கல் \nகமல்ஹாசன் – ஏ.ஆர். ரகுமான் இணையும் ‘தலைவன் இருக்கிறான்’…\n#ஸ்டேண்ட்வித்சூர்யா – டிவிட்டரில் டிரண்டாகும் ஹேஷ்டேக் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/tamizl-2/", "date_download": "2019-07-16T06:28:58Z", "digest": "sha1:CGQ7AKWFAQ2A4ACWCMDM4SXTJ3QWYJCC", "length": 3143, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "tamizl 2 Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதலைவி ஒவியாவை போன் ஆன் பண்ண சொல்லுங்கள்: கெஞ்சிய இயக்குநா்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,071)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,746)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,189)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,749)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,032)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,790)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36389", "date_download": "2019-07-16T06:40:06Z", "digest": "sha1:UABRNEHW7DWTV6CIVZSJ5OM7W2TGWIKD", "length": 11721, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாயுக்கோளாறு பற்றி…", "raw_content": "\nபீத்தோவனின் ஆவி- கடிதம் »\nவாயுக்கோளாறு வாசித்தேன். நல்ல கதை. ஒரு எளியவேடிக்கைக் கதையாக இதை எழுதியிருப்பீர்கள் என்ற எண்ணத்தைத் தலைப்பு உருவாக்குகிறது. ஆனால் மொத்தக்கதையும் ஒரு குணச்சித்திரத்தில் மையம் கொள்ளும்போது கதை மேலே செல்கிறது.\nகணபதியின் முழு ��ாழ்க்கையும் மரணத்திலிருந்து தப்புவதற்கான விழைவே. அவரது கல்வி தேடல் எல்லாம் அதுவே. மரணத்தை வாயுவாக்கி வாயுவை வாழ்க்கையாகவும் பிரபஞ்சமாகவும் விளக்கிக்கொண்டு அவர் விரித்துக்கொள்ளும் வாழ்க்கையின் முழுமையான அபத்தம் கதையில் வந்துள்ளது. அதனாலேயே இது முக்கியமான கதை\nஇலக்கியத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட விஷயம்தான் மரணத்தின் முன் நாம் கொள்ளும் பாவனைகளின் அபத்தம். ஆனாலும் மீண்டும் சொல்ல நிறைய இருக்கிறது. கணபதியின் ‘ஞானம்’ போன்றதே ஒவ்வொருவரும் சேர்த்து வைத்திருக்கும் அறிவும். அது எப்போதும் எதுவோ ஒன்றுக்கான எதிர்வினைதான். இளமையில் சந்தித்த அவமதிப்புக்கு, இழப்புக்கு, மரணத்துக்கு. அவ்வகையில் எல்லா ஞானமும் எங்கோ அபத்தமாக ஆகிவிடும்தான்\nகதையின் சிக்கல் என்னவென்றால் அதன் குறியீட்டுத்தன்மை இன்னும்கூட விரிவடையவில்லை என்பதே. வாயு என்பதை பலவாறாக ஆக்கியிருக்கமுடியும். ஆகவே கதை வாசித்ததுமே முடிந்துவிடுகிறது என்ற உணர்வு உருவாகிறது\n11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]\n10. வேஷம் பிரகாஷ் சங்கரன் [email protected]>\n9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]\n7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்\n6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]\n5. பீத்தோவனின் ஆவி வேதா\n4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]\n3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]\n2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]\nவெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்\nபுதியவர்களின் கதைகள் 9,கன்னிப் படையல்- ராஜகோபாலன்\nபுதியவர்களின் கதைகள் 5, வாயுக் கோளாறு – ராஜகோபாலன்\nஅண்ணா ஹசாரே- சண்டே இண்டியன்\nமழை இசையும் மழை ஓவியமும்\n2. அப்பாவின் குரல் - ஜெயன் கோபாலகிருஷ்ணன்\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறு���ாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idhayam-unnai-theduthe-song-lyrics/", "date_download": "2019-07-16T06:18:27Z", "digest": "sha1:OR7MQE6QWW6HPWJN2PP54RQ42I4UIDNA", "length": 8041, "nlines": 257, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idhayam Unnai Theduthe Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nஜி. வி. பிரகாஷ் குமார்\nஆண் : வெண் பஞ்சு மேகத்தில்\nஎன் நெஞ்சை நீ வைத்தாய்\nஆண் : அடி பெண்ணே….\nஉன் மடியில் கண் மூடத்தான்\nஓடி வந்து உயிர் விடுவேன்\nஅது போதும் அப்போ மீண்டும்\nஆண் : வெண் பஞ்சு மேகத்தில்\nஎன் நெஞ்சை நீ வைத்தாய்\nஆண் : எங்கே நீ சென்றாலும்\nநம் காதல் தான் இருக்கும்\nஆண் : வெண் பஞ்சு மேகத்தில்\nஎன் நெஞ்சை நீ வைத்தாய்\nஆண் : அடி பெண்ணே…\nஉன் மடியில் கண் மூடத்தான்\nஓடி வந்து உயிர் விடுவேன்\nஅது போதும் அப்போ மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2008/go-obama/", "date_download": "2019-07-16T06:03:48Z", "digest": "sha1:5SF3NNL55BGR5PZOVOOKFUR5IUC4TDVG", "length": 18033, "nlines": 93, "source_domain": "domesticatedonion.net", "title": "ஒபாமா வெல்லட்டும் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேக���்கள்...\nஇன்றைக்கு அமெரிக்காவின் மிக முக்கியமான முன்னோட்டத் தேர்தல்கள் நடக்கின்றன. இன்னும் ஐந்து மணி நேரத்திற்குள் ஜனநாயக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்று தெரியவந்துவிடும். (என்றுதான் நினைக்கிறேன்). இது கடைசிவரை இழுத்துக்கொண்டு போவது யாருக்கும் நல்லதில்லை, முக்கியமாக ஜனநாயகக் கட்சி.\nஎன்னைப் பொருத்தவரை குடியரசுக் கட்சியைப் பற்றி அதிகம் கவலையில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் துப்பாக்கி முன்னேற்றக் குழு, ஆயுத வியாபாரிகள் மற்றும் பெட்ரோலிய மாஃபியாதான் மீண்டும் அமெரிக்காவை ஆளும். இது அமெரிக்காவிற்கும் உலகத்திற்கும் நல்லதிற்கில்லை. ஏழை அமெரிக்கர்களுக்கோ, பிழைக்கவந்த ஹிஸ்பானிய வரவாளர்களுக்கோ இது முற்றிலும் எதிராகத்தான் இருக்கும். எனவே முன்னோட்டத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக யார் வந்தாலும் பெரிதாக அக்கறையில்லை. ஜான் மெக்கெய்ன் வருவார் என்று தோன்றுகிறது. மிதவாதக் குடியரசாளர் என்ற முத்திரை குத்தப்படவராதலால் இவர் தன்னை வலிந்து தீவிர வலதுசாரி என்று காட்டிக்கொள்ளவே முயலப்போகிறார்.\nகவனம் ஜனநாயகக் கட்சியின் மீதுதான். ஒரு வாரலாற்றை உருவாக்க அமெரிக்காவிற்கு அரிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஜனாதிபதியாக முதன்முறையாக ஒரு பெண் அல்லது கறுப்பினத்தவரைத் தெரிந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இந்த முன்னோட்டத் தேர்தல்களின் துவக்கத்தில் எனக்கு ஒபாமாமீது பெரிய மதிப்பிருக்கவில்லை. பெண் என்ற காரணம் கடந்து ஹில்லரி ஒரு திறமையான ஆட்சியைத் தரக்கூடும் என்ற நம்பிக்கை இருந்தது. இன்னும் சொல்லப்போனால் கொள்கைகளின் அடிப்படையில் மாத்திரமாக ஜான் எட்வர்ட்ஸ் மீதுதான் எனக்கு அதிக மதிப்பிருந்தது. துரதிருஷ்டவசமாக எட்வர்ட்ஸ் விலகிவிட்டார்.\nஹில்லரிமீது நம்பிக்கை குறைந்துவருகிறது. அவருடைய செயற்பாடுகளைக் கூர்ந்து அவதானிக்க, அவர் உரக்கக் கூவி விற்கும் பல கொள்கைகளுக்கு எதிராகவே ஹில்லரி செயல்பட்டு வருகிறார். அது புஷ்ஷின் போரை நியாயப்படுத்தி வாக்களித்தது, பெண்களின் அதிகபட்ச வாராந்திர வேலை நேரத்தை 30 ஆகக் குறைப்பதற்கு எதிராக வாக்களித்தது போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த இரண்டு சந்தர்ப்பங்கள் ஹில்லாரி பொதுவில் எப்படிச் செயல்படுவார் என்பதற்கு ஒரு உதாரணம். தற்பொழுதைய நடப்புகளிலிருந்து எந்தவகையிலும் மாறுபட்டதாக ஹில்லரியால் ஆளமுடியும் என்று தோன்றவில்லை. இதுதான் ஆன் கொல்ட்டர் போன்ற வலதுசாரி தீவிரவாதிகளையே அவர் மீது நம்பிக்கைக் கொள்ள வைக்கிறது.\nமறுபுறத்தில் ஒபாமா மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இப்பொழுதைய அமெரிக்காவின் போக்கிலிருந்து நிதானத்திற்குக் கொண்டுவரக்கூடிய ஒரே நபர் அவராகத்தான் தெரிகிறார். அதிகம் பக்குவப்படாதவர், அவருக்குப் போதுமான முன்னனுபவம் இல்லை என்பது ஒன்றுதான் அவர்மீது பெரிதாக வைக்கப்படும் விமர்சனமாக இருக்கிறது. முன்னனுபவமும் இன்னும் எதுவுமே இல்லாமல் இரண்டு தடவைகள் ஜார்ஜ் புஷ்ஷால் ஆட்சி நடத்த முடியும் என்றால் ஒபாமாவால் அதைவிடைத் திறமையாகக் கட்டாயம் அமெரிக்காவைச் செலுத்த முடியும்.\nஇன்றைய முன்னோட்டத் தேர்தல்களின் முடிவுகள் வருவதற்குள் என் கருத்தை எழுதியாக வேண்டும் என்ற உந்துதலால் அவசரமாக எழுதியது இது. என் கணிப்பில் ஒபாமா ஜனாதிபதியாகவும், ஜான் எட்வர்ட்ஸ் அவருக்குத் துணையாகவும் வந்தால் (வரமுடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது). அமெரிக்காவுக்கும், உலகத்திற்கும் நல்லது என்று தீவிரமாக நம்புகிறேன்.\nநான் விரும்பிப்படிக்கும் பதிவாளர்களில் பலர் அமெரிக்காவில் வசிப்பவர்கள். இவர்கள் இன்னும் தேர்தலைப் பற்றி எழுதாதது ஆச்சரியமளிக்கிறது. என்னிலும் பார்க்க இந்தத் தேர்தலைக் குறித்து அவர்களால் மிகத் திறமையான கருத்துக்களைச் சொல்லமுடியும். விரைவில் நம் நண்பர்கள் எழுத வேண்டும் என்று அழைக்கிறேன்.\nஈராக் பெட்ரோலிய சட்டம் – அமெரிக்காவால் எழுதப்படுகிறது\nதங்க அரளி விஷம் – இலங்கையின் பெரும்பிரச்சினை\nடொராண்டோவில் கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படம்\nசரி, இராக்கியர்களைக் கொஞ்சம் வேகவைத்தாலென்ன\nBarack Hussein Obama – இதில் நடுவுல இருக்கறத இன்னும் பெரிசா யாரு கண்லயும் படாத மாதிரியில்ல இருக்கு.\nஓபாமாவுடைய தற்போதைய நம்பிக்கைகள் எப்படியிருந்தாலும். இந்த ‘ஹுசேன’் வந்து அவரின் தூக்கத்தைக் கெடுக்கும் என்றே தோன்றுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க இது நடவாமல் போகக்கூடிய சாத்தியங்கள் குறைவே என்று நினைக்கிறேன்.\nஎனக்கு அமெரிக்க தேர்தல், ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் முறை பற��றி அறிந்து கொள்ள ஆசை.\nஉங்கள் பின்னூட்டங்கள் ஓரளவு அறிந்து கொள்ள உதவியது.\n1. ஒரே கட்சிக்குள்ள வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஓட்டெடுப்பு நடத்தி அதில் சாதாரண கட்சி உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுபார்களா\n2. அப்படி தேர்ந்தெடுப்பது சட்டப்பூர்வமானதா அல்லது அங்குள்ள அரசியல் வழக்கமா\n3. கட்சிக்குள்ளே இப்படி நடப்பதால் அவர்களிக்கிடையில் பிளவு ஏற்படாதா\n5. ஒரே நேரத்திலா உட்கட்சி தேர்தல் நடைபெறும்\nநான் என்னமோ மாநிலத்தேர்தல் என்று தான் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். (செய்திகளை முழுமையாகப் படிக்கவில்லை). ஏன் இவ்வளவு அல்லோலகல்லோலப்படுது.\nஇது போன்ற அடிப்படைக்கேள்விகள் பற்றி அறிந்து கொள்ள தொடுப்புகளை சிபாரிசு செய்யவும்.\nஜனாதிபதி தேர்தல் - அமெரிக்கர்களுக்கு குழந்தை மனது « Snap Judgment - [...] மிட் ராம்னி இடைவிலகியதால் குடியரசு கட்சிக்கான போட்டியில் தற்போது ஜான் மெகெயின், மைக் ஹக்கபீ, ரான் பால் ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர். கடந்த செவ்வாய்…\nஅமெரிக்கத் தேர்தல் புதிய கூட்டு வலைப்பதிவு - [...] இந்த வாரத்தில் நான் எழுதிய ஒபாமா வெல்லட்டும் என்ற பதிவு தூண்டிய ஆரோக்கியமான [...]\nசொ. சங்கரபாண்டி - இந்த வார சிறப்பு விருந்தினர் « US President 08 - [...] மாயாவதி“யாகத்தான் அல்லது சன்னாசி-சுந்தரமூர்த்தி-செல்வராஜ் போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rgd.gov.lk/web/index.php/ta/about-us/messages/registrar-general-message.html", "date_download": "2019-07-16T06:58:15Z", "digest": "sha1:UDUYAWT6R4VBUPNIERGEWSOQA7Z2CMQ6", "length": 21336, "nlines": 245, "source_domain": "rgd.gov.lk", "title": "Registrar General Message", "raw_content": "\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nதனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்\nமொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nவிவாகம் (பொது) பதிவு செய்தல்\nவெளிநாட்டு இனத்தவர்களுக்கு திருமண பதிவு செய்யும் முறை\nகண்டியன் திருமணங்களை பதிவு செய்தல்\nசா���்றிதழ்களில் உள்ள பிழைகள் திருத்தம்\nபொது திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nகண்டிய திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nமுஸ்லீம் திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nமொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்\nதிருமண சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nதிருமண சான்றிதழை மொழிமாற்றம் செய்தல்\nபொது திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு திருமண விவாகரத்து\nகண்டிய மற்றும் முஸ்லீம் திருமணங்கள்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த இறப்பை பதிவு செய்தல்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகாலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nஇறப்புச்சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்\nமொழிபெயர்ப்புகள் மற்றும் பிரதிகளை பெறுதல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nபதிவு செய்யப்பட்ட ஆவணச் சான்றிதழின் பிரதி\nபதிவு செய்யப்பட்ட ஆவணங்களைத் திருத்துதல்\nஇ - பிறப்பு விவாகம் இறப்பு\nஎ.டி.ஆர் பிரிவிலுள்ள மாவட்ட செயலாளர்\nபதிவுசெய்வதன்மூலம் பொதுமக்களுக்கு அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு உதவுதல்.\nஎமது செயற்பணி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தல், இலங்கையின் உரித்துகளைப் பதிவுசெய்தல், விவாகம், பிறப்பு, இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்தல், பொதுமக்களின் முதன்மை மனை நிகழ்வுகளையும் அத்தகையை ஆவணங்களையும் பாதுகாத்தல், தேவைப்படும்போது அவற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் மற்றும் இத்தகைய பணிகள் ஊடாக பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உதவிசெய்தல் என்பவையாகும்.\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nதனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் ந��கழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்\nமொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nவிவாகம் (பொது) பதிவு செய்தல்\nவெளிநாட்டு இனத்தவர்களுக்கு திருமண பதிவு செய்யும் முறை\nகண்டியன் திருமணங்களை பதிவு செய்தல்\nசான்றிதழ்களில் உள்ள பிழைகள் திருத்தம்\nபொது திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nகண்டிய திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nமுஸ்லீம் திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nமொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்\nதிருமண சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nதிருமண சான்றிதழை மொழிமாற்றம் செய்தல்\nபொது திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு திருமண விவாகரத்து\nகண்டிய மற்றும் முஸ்லீம் திருமணங்கள்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த இறப்பை பதிவு செய்தல்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகாலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nஇறப்புச்சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்\nமொழிபெயர்ப்புகள் மற்றும் பிரதிகளை பெறுதல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nபதிவு செய்யப்பட்ட ஆவணச் சான்றிதழின் பிரதி\nபதிவு செய்யப்பட்ட ஆவணங்களைத் திருத்துதல்\nஇ - பிறப்பு விவாகம் இறப்பு\nஎ.டி.ஆர் பிரிவிலுள்ள மாவட்ட செயலாளர்\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வெப் தளத்தின் மூலம் நவீன தொழிநுட்பத்தினை உபயோகித்து பொது மக்களுக்கு தகவல்களினை வழங்குதலினை ஆரம்பிக்க இயலுமானமை பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஅசையா மற்றும் அசையும் ஆதனங்களினைப் பதிவு செய்தல், உரித்துப் பதிவு செய்தல் மற்றும் விவாகம், பிறப்பு மற்றும் இறப்பினை பதிவு செயதல் போன்ற ஆவணங்களினைப் பதிவ��� செய்தல் மற்றும் அதனூடாக மக்களின் உரிமைகளினை பாதுகாத்துக் கொடுப்பதற்கு பங்களிப்பு வழங்கள் திணைக்களத்தின் கடமையாகும்.\nஇந்த கடமைகளினை செயற்படுத்தும் பொழுது விரிவான பொது மக்களின் கடமைப் பொறுப்புக்கள் திணைக்களத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், நாளுக்கு நாள் அதன் கடமைப் பொறுப்புக்களினை விரிவாக்கி மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் கிட்டியதாக உள்ளது.\nஇதன் மூலம் பொது மக்களின் பிரார்த்தனை இதற்கு மேலாக நிறைவேற்றப்படல் வேண்டும் என நல்லெண்ணத்துடன் பிரார்த்தனை செய்கின்றேன்.\nமக்களின் வாழ்க்கைக்கு மிகவும் கிட்டிய அனைத்து வீட்டு நிகழ்வுகளினை பதிவு செய்வதற்காக கடைப்பிடிக்கப்படும் கடமைப் பொறுப்புக்கள் பற்றி பொது மக்களுக்கு மிகவும் நல்ல புரிந்துணர்வினை வழங்குவதற்கு திணைக்களத்தின் வெப் தளம் மூலம் நிறைவேற்றுவதற்கு இயலும் என்பது எதிர்ப்பார்ப்பாகும்.\nபதிப்புரிமை © 2019 தலைமை பதிவாளர் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 28 June 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2019/01/London.html", "date_download": "2019-07-16T06:58:30Z", "digest": "sha1:NJHG4UXAFZLHYTC6REAG73ZYZVDPSHPY", "length": 7556, "nlines": 108, "source_domain": "www.mathagal.net", "title": "பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகலில் குளம் அமைக்கும் உதவிக்கென இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக ஏழு இலட்சத்து இருபதினாயிரம் [7,20,000]ரூபாவினை வழங்கினர்..! ~ Mathagal.Net", "raw_content": "\nபிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகலில் குளம் அமைக்கும் உதவிக்கென இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக ஏழு இலட்சத்து இருபதினாயிரம் [7,20,000]ரூபாவினை வழங்கினர்..\nபிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகலில் குளம் அமைக்கும் உதவிக்கென இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக ஏழு இலட்சத்து இருபதினாயிரம் [7,20,000]ரூபாவினை வழங்கினர்.\nஇப்பணத்தினை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளர் திரு தங்கராசா அவர்கள், மாதகல் விவசாய சம்மேளனத்தின் தலைவர் திரு தவராசா அவர்களிடம், குளம் அமைக்கும் பொறுப்பாளரான திரு சிற்றம்பலம் அவர்களின் முன்னிலையில் 17-01-2019 அன்று வழங்கினார்.\nஇத் திட்டத்தின் நன்மைகளை அறிந்து பிரித்தானியாவில் இயங்கும் இளவாலை சென் கென்றீஸ் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் இரண்டு இலட்சத்து இருபதினாயிரம் [2,20,000]ரூபாவினை பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கத்திடம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nமாதகல் கிழக்குப் பகுதியில் கோட்டகிரி குளம் அமைப்பதனால் ஏற்படும் நன்மைகள் :\n1- நந்நீர் பற்றாக்குறையினை போக்குதல்\n2- இயற்கை தரும் மழைநீரை நீண்ட காலத்திற்கு சேமித்தல்\n3- நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்துதல்\nஎமது கிராமத்தின் எதிர்காலத்திற்கு நந்நீர்த் தேவையின் அவசியமறிந்து, இந்த நல்லதொரு திட்டத்திற்கு எமது சங்கத்தின் மூலம் பங்களிப்பு செய்ததை எண்ணி பெரு மகிழ்ச்சி கொள்கின்றது.\nபிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம்\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=436&cat=3", "date_download": "2019-07-16T07:11:40Z", "digest": "sha1:LE2H6OE4ZXLQXT7LC5QRDUFOMIJ32FPA", "length": 12390, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nசில மாணவர்கள் இந்த ரகம்... | Kalvimalar - News\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nசில மாணவர்கள், அதீத கடவுள் நம்பிக்கை உடையவர்களாய் இருப்பர். அதீத கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவோ அல்லது இல்லாதவர்களாகவோ இருப்பது அவரவர் உரிமை மற்றும் விருப்பம் சார்ந்தது. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.\nஆனால், அதீத இறை நம்பிக்கை கொண்ட சில மாணவர்கள் செய்யும் சில செயல்கள்தான் சிக்கலானவைகளாக உள்ளன.\nசில ஆன்மீகம் சார்ந்த வார்த்தைகளை, பேப்பரில் 1,000 முறையோ அல்லது 10,000 முறையோ எழுதினால், தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று நம்பி, படிக்கும் நேரத்தில், அதை மெனக்கெட்டு எழுதிக்கொண்டிருப்பார்கள். இதன்மூலம் அவர்களின் நேரம் வீணாவதோடு, சோர்வும் ஏற்படுகிறது.\nதேர்வு நெருக்கத்தில், சிலர், முறையாக படிப்பதை விட்டுவிட்டு, வீட்டின் பூஜை அறையிலோ அல்லது வழிபாட்டு தலங்களிலோ அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருப்பர். அனைத்து மதத்தை சேர்ந்த மாணவர்களிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சில மாணவர்கள், இதுபோன்ற மனோநிலையைக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதாவது, தான் ஒழுங்காக நேரத்தைப் பயன்படுத்தி, முறையாகப் படிக்காமல், இறைவனை அதிகமாக வணங்கிவிட்டால் மட்டுமே தனக்கு அதிக மதிப்பெண் வந்துவிடு���் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கும் அந்த மாணவர்கள், தேர்வில் கோட்டை விடுகிறார்கள்.\nதேவையான முயற்சிகளை எடுத்துவிட்டு, இறைவனை வழிபடுவதன் மூலம் மட்டுமே, நமக்கான பலன்கள் கிட்டும் என்பது பல அனுபவஸ்தர்களின் அறிவுரை.\nஎனவே, தேர்வு நெருக்கத்தில், படிப்பிற்கே அதிக நேரம் ஒதுக்குதல் நலம். ஆனால், அதற்கு பதிலாக, வழிபாட்டிற்கு அதிகநேரமும், படிப்பிற்கு அதைவிடக் குறைந்த நேரமும் ஒதுக்கினால், தெய்வம் நிச்சயம் நமக்கு உதவி செய்யாது.\nவெற்றிக்கு வழிகாட்டி முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமதுரையில் வசிக்கும் நான் அதற்கு அருகில் எங்கு தரமான பேஷன் டெக்னாலஜி படிப்பை படிக்க முடியும்\nஎனது பெயர் அக்ஷய் குமார். எனக்கு நிறக் குருடு குறைபாடு உள்ளது. பொது பாதுகாப்பு சேவை மூலமாக, ராணுவத்தில் சேர என்னால் முடியுமா\nஐ.ஐ.எம்.,கள் நடத்தும் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விரும்புகிறேன். தற்போது 3ம் ஆண்டு பட்டப்படிப்பு ஒன்றில் படித்து வரும் எனக்கு இத் தேர்வில் இடம் பெறும் பகுதிகள் பற்றிக் கூறலாமா\nமெர்ச்சண்ட் நேவி பணி என்றால் என்ன\nபிளஸ் 2ல் கணிதம், அறிவியல் படித்து வரும் நான் பொதுவாக இன்றைய மனப்போக்கான சாப்ட்வேர் துறையைத் தவிர்த்து சி.ஏ., படிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=676&cat=10&q=Courses", "date_download": "2019-07-16T06:44:08Z", "digest": "sha1:VBI75N2GXUQYDVRWEL6FF5TPAJLHCST6", "length": 9356, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nசென்னையில் 30ஏ காமராஜர் சாலை, மைலாப்பூர் என்னும் முகவரியில் இயங்கும் பாரன்சிக் சயின்ஸ் துறையில் நீங்கள் எம்.எஸ்சி., படிப்பில் சேரலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nகல்விக்கடன் பெற வயது வரம்பு என்ன\nநான் பிரகதி. பி.காம் முடித்திருக்கிறேன். எனக்கு 3 வருடங்கள் பணி அனுபவம் இருக்கிறது மற்றும் எச்.ஆர் அல்லது நிதி துறையில் எம்பிஏ படிக்க விரும்புகிறேன். பகுதி நேர எம்பிஏ படிப்பது சிறந்ததா அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பது சிறந்ததா தொலைநிலைப் பட்டத்திற்கு எங்கு அங்கீகாரம் கிடைக்கும்\nபோட்டித் தேர்வு இல்லாமல் வங்கிகளில் வேலையில் சேர முடியுமா\nசைக்கோதெரபி என்னும் படிப்பைப் படித்தால் வேலை வாய்ப்பு கிடைப்பது எப்படி\nஉளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/work-learn-carnival/4307706.html", "date_download": "2019-07-16T06:35:50Z", "digest": "sha1:QZCFAI3RDKQNDWQKGWFKV5NW5NCABBXG", "length": 4253, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மாணவர்கள் குறுகிய காலத்தில் பட்டம் பெற உதவும் புதிய பயிற்சிவழி கற்றல் திட்டம் - விரைவில் அறிமுகம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமாணவர்கள் குறுகிய காலத்தில் பட்டம் பெற உதவும் புதிய பயிற்சிவழி கற்றல் திட்டம் - விரைவில் அறிமுகம்\nதுமாசிக் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான புதிய பயிற்சிவழி கற்றல் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nமாணவர்கள் குறுகிய காலத்தில் பட்டம் பெறுவதற்கு அது உதவியாக அமையும்.\nWork Learn Carnival நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் ஓங் யீ காங் அது குறித்து அறிவித்தார்.\nமாணவர்கள் படித்துக்கொண்டே, வேலை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவது திட்டத்தின் இலக்கு.\nSkillsFuture வேலை-கல்வி பட்டத் திட்டத்தின் கீழ், மூன்றாவது ஆண்டில் மாணவர்களுக்குப் பயில்நிலைப் பயிற்சிக்கு வாய்ப்பு வழங்கப்படும்.\nபட்டம் பெற்ற பிறகு பயில்நிலைப் பயிற்சியில் ஈடுபட்ட அதே நிறுவனத்தில் மாணவர்கள் முழு நேர ஊழியர்களாக இணைந்துகொள்ளத் திட்டம் வகை செய்யும்.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/theni-people-protest-against-ops-215722.html", "date_download": "2019-07-16T06:04:40Z", "digest": "sha1:7N7UXF37PRDNAEYUT4GRUYMAHGXW5UGE", "length": 11087, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓபிஎஸ்க்கு எதிராக போராடும் தேனி பொதுமக்கள்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஓபிஎஸ்க்கு எதிராக போராடும் தேனி பொதுமக்கள்-வீடியோ\nமுன்னாள் முதல்வர் ஓபிஎஸின் கிணறை முற்றுகையிட முயன்ற பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போராட்டம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஓபிஎஸ்க்கு எதிராக போராடும் தேனி பொதுமக்கள்-வீடியோ\nகாஞ்சிபுரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பாஜக-விற்கு கடும் கண்டனம்\nநீட் தேர்வு தற்கொலைகள் பற்றி தெரியாது ஷாக் தரும் மத்திய அரசு-வீடியோ\nசென்னைக்கு இன்னும் மழை இருக்கு நார்வே வானிலை மையம்-வீடியோ\nதிருப்பூர்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வடமாநில பெண் தொழிலாளி...\nபுதுக்கோட்டை: ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள்..\nசென்னை: சோறு போட்டு பாடம் சொன்ன ஐயா.. கல்வி தந்தை காமராஜரின் பிறந்தநாள்\nநாங்குநேரியில் நிற்க போவது யார்.. நீடிக்கும் குழப்பம் -வீடியோ\nActress Roja : செம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. வீடியோ\nகாஞ்சிபுரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பாஜக-விற்கு கடும் கண்டனம்\nதிருப்பூர்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வடமாநில பெண் தொழிலாளி...\nபுதுக்கோட்டை: ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள்..\nசென்னை: சோறு போட்டு பாடம் சொன்ன ஐயா.. கல்வி தந்தை காமராஜரின் பிறந்தநாள்\nKalyanam Conditions Apply 2.0 Season 2 : கல்யாணம் கண்டிஷன் அப்ளை 2.0- ஸ்ரீஜா பேச்சு- வீடியோ\nActress Roja: ரோஜா செய்யும் காரியங்கள், ஆச்சிரியத்தில் மக்கள்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/14378", "date_download": "2019-07-16T07:07:59Z", "digest": "sha1:2BJRZFSLC57KAQRXPT6JW6RP2YPWPFLG", "length": 8386, "nlines": 79, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது", "raw_content": "\nYou are here: Home / News / திருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nமதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று திருமங்கலம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற இருக்கின்றது.\nஅவ்வமையம் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் பணிக்கு தேவையானவர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளார்கள்\nஆகவே எட்டம் வகுப்பு, ஐடிஐ,பாலிடெக்னிக் எனும் பட்டயப்படிப்பு,பட்டப்படிப்பு எனும் டிகிரி படித்த 18 வயது முதல் 35 வயதுள்ள ஆண்,பெண் இருபாலரும் இந்த வேலை வாய்ப்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்\nதிருமங்கலம் விரிவாக்க பகுதிகளில் காவிரி குடிநீருக்கு குழாய்கள் பதிக்காமல் இழுத்தடிப்பு Kaveri-Melur...\nதிருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா போட்டியிடுகிறாரா\nநாளை(28 ஜனவரி 2017) திருமங்கலம் நகரில் மின் தடை\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலம் குபேர சாய்பாபா திருக்கோவில் சார்பில் திருவிளக்கு பூஜை நாளை மறுநாள் 11-07-2019 அன்று நடைபெறுகின்றது.\nதிருமங்கலம் அல் அமீன் முஸ்லீம் பள்ளிக்கு கெமிஸ்டிரி டீச்சர் தேவை\nவரும் ஜீலை 6ம் தேதி திருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது\nதிருமங்கலம் நடராஜா சூப்பர் ம���ர்கெட்டில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nதிருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் இன்றி நோயாளிகள் அவதி\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/c/history/page/2", "date_download": "2019-07-16T07:10:10Z", "digest": "sha1:6PT4XJ5IOBASMWNROKJBJM57EYWUWG7C", "length": 13342, "nlines": 83, "source_domain": "www.thirumangalam.org", "title": "History – Page 2", "raw_content": "\nகல்வெட்டுக்கள் காட்டும் வரலாறு-திருமங்கலம் சுற்றியுள்ள கல்வெட்டுக்கள் ஓர் ஆய்வு பகுதி 1\nவரலாறுச் சான்றுகளை எடுத்துக்காட்டுவதில் கல்வெட்டுக்கள்,இலக்கியங்கள்,செப்பேடுகள்,வாய்மொழிச் செய்திகள்,பண்பாடு மற்றும் வழக்காறுகள் எனத் தரவுகள் பலவிருந்தாலும் கல்வெட்டுக்களே ஆய்வாளர்களால் முதன்மைச் சான்றுகளாக ஏற்றுகொள்ளப்படுகின்றன.மற்ற இதரச் சான்றுகளைப் போல் அல்லாமல் கல்வெட்டுக்கள் உறுதித்தன்மையான ஆதாரம் என்பதால் கல்வெட்டின் வழிப் பெறப்படும் சான்றுகள் முதன்மைச் சான்றுகளாக … [Read more...] about கல்வெட்டுக்கள் காட்டும் வரலாறு-திருமங்கலம் சுற்றியுள்ள கல்வெட்டுக்கள் ஓர் ஆய்வு பகுதி 1\nதிருமங்கலத்தில் கல்வியில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரு.எம்.அருணாச்சலம் Remembering Head Master Arunachalam Inspirer of Thirumangalam Schools\nஇன்று கல்வியில் குறிப்பிடத்தக்க இடத்தை விளங்கும் நம் திருமங்கலத்திற்கு ஓர் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் திருமங்கலம் பி.கே.என் பள்ளியில் பணிபுரிந்த திரு.எம்.அருணாச்சலம் என்றால் அது மிகையில்லை அதுவரை திருமங்கலத்தில் சராசரியாக நடைபெற்றுக் கொண்டிருந்த கல்விப்பணி ,இவர் பி.கே.என் ஆண்கள் பள்ளியில் பணியாற்றிய காலத்தில் வெகு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு பி.கே.என் பள்ளியை கல்வித் … [Read more...] about திருமங்கலத்தில் கல்வியில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரு.எம்.அருணாச்சலம் Remembering Head Master Arunachalam Inspirer of Thirumangalam Schools\nகி.பி 1600 ஆண்டுக்கு முன்பே திருமங்கலத்தில் வளரி ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கான நடுகல் ஆதாரம் கிடைத்துள்ளது Valari weapon used before 1600s Archaeological Evidence has been found on Thirumangalam vadakarai village\nபழந்தமிழர்களின் போர் ஆயுதமான வளரி, நம் திருமங்கலம் பகுதியில் கி.பி 1600களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. திருமங்கலம் வடகரை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கி.பி 1600 ஆண்டைச் சார்ந்த நடுகல் மூலம் இப்பகுதியில் அகமுடையார் இனத்தைச் சார்ந்த சகோதர்கள்(நல்ல மூக்கன்,சோழ மூக்கன்) இருவர் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இந்நடுகல்லில் … [Read more...] about கி.பி 1600 ஆண்டுக்கு முன்பே திருமங்கலத்தில் வளரி ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கான நடுகல் ஆதாரம் கிடைத்துள்ளது Valari weapon used before 1600s Archaeological Evidence has been found on Thirumangalam vadakarai village\nதிருமங்கலத்தில் இந்திரா காந்தி-அரிய புகைப்படங்களுடன் தகவல்கள் Indhira Gandhi in Thirumangalam Rare Photo and Info\nதிருமங்கலத்திற்கு ஒரிரு முறை இந்திரா காந்தி வருகை தந்துள்ளார்கள் ஒர் முறை-லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆக இருந்த போது இந்திரா காந்தி அமைச்சராக பதவி வகித்தார்.1960 களில் அவர் திருமங்கலத்திற்கு வந்திருந்த போது எடுத்த புகைப்படங்களே இவை திருமங்கலம் விஸ்வநாத தாஸ் கலையரங்கில்(சந்தைப்பேட்டை) நடைபெற்றக் கூட்டத்தில் இந்திரா காந்தி ஆங்கிலத்தில் பேசுகிறார் இதனை திரு.இராஜாராம் … [Read more...] about திருமங்கலத்தில் இந்திரா காந்தி-அரிய புகைப்படங்களுடன் தகவல்கள் Indhira Gandhi in Thirumangalam Rare Photo and Info\nதிருமங்கலத்தின் மாதர் குலத் திலகம் திருமதி.இராஜம்மாள் செல்வமணி அவர்கள் Mrs Rajammaal Selvamani Role Model Women for Thirumangalam\n2016ம் ஆண்டு வர இருக்கும் இந்த வேளையிலும் திருமங்கலத்தில் இன்றும் பெண்கள் பொது வாழ்க்கையிலும் ,சமூகப் பணியிலும் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்ற தயங்கி வரும் நிலையில்,50 வருடங்களுக்கு முன்பே நம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அவர்கள் சமூகம்,அரசியல்,இறைப்பணி விளையாட்டு போன்றவற்றில் ஒருங்கே பணியாற்றி சிறப்பு செய்தார் .அவரே திருமதி.இராஜம்மாள் செல்வமணி அவர்கள்.அவரைப் பற்றிய … [Read more...] about திருமங்கலத்தின் மாதர் குலத் திலகம் திருமதி.இராஜம்மாள் செல்வமணி அவர்கள் Mrs Rajammaal Selvamani Role Model Women for Thirumangalam\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலம் குபேர சாய்பாபா திருக்கோவில் சார்பில் திருவிளக்கு பூஜை நாளை மறுநாள் 11-07-2019 அன்று நடைபெறுகின்றது.\nதிருமங்கலம் அல் அமீன் முஸ்லீம் பள்ளிக்கு கெமிஸ்டிரி டீச்சர் தேவை\nவரும் ஜீலை 6ம் தேதி திருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது\nதிருமங்கலம் நடராஜா சூப்பர் மார்கெட்டில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nதிருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் இன்றி நோயாளிகள் அவதி\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3913178&anam=DriveSpark&psnam=CPAGES&pnam=tbl3_autos&pos=5&pi=3&wsf_ref=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-07-16T05:58:52Z", "digest": "sha1:RG3SPBDLMQ22KA2462WOPJGHC73JG7TZ", "length": 21367, "nlines": 80, "source_domain": "3gdongle.airtel.in", "title": "டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்க��� காரணம் இதுதான்-DriveSpark-Car News-Tamil-WSFDV", "raw_content": "\nடயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்\nடயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்\nநொய்டா-ஆக்ரா யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசு பேருந்து ஒன்று பாலத்தில் மோதி கால்வாயில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையில் இதுபோன்று பல்வேறு விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.\nடயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்\nஎனவே ராஜ்யசபாவில் இது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையில் நடைபெற்ற விபத்து துரதிருஷ்டவசமானது. இந்த விபத்திற்கு பின்னால் உள்ள காரணங்களை கண்டறிய உத்தரபிரதேச அரசு ஏற்கனவே விசாரணை கமிட்டியை அமைத்துள்ளது.\nடயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்\nயமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையை உத்தரபிரதேச அரசுதான் கட்டமைத்தது. இதற்கும், மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைக்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்பு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திற்கு உள்ளது. ஆனால் நொய்டா-ஆக்ரா யமுனா எக்ஸ்பிரஸ் வே, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தாலோ (NHAI - National Highways Authority of India)அல்லது இந்த அமைச்சகத்தாலோ கட்டமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை கிடையாது.\nடயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்\nஎனினும் கமிட்டியின் பரிந்துரைகளை அமலுக்கு கொண்டு வரும்படியும், விபத்துக்கள் மற்றும் மக்களின் மரணத்திற்கு காரணமான அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரபிரதேச அரசை மத்திய அரசு கேட்டு கொள்ளும். இந்த சிமெண்ட் கான்கிரீட் சாலையில், விபத்துக்கள் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு 133 பேரும், 2017ம் ஆண்டு 146 பேரும், 2018ம் ஆண்டு 11 பேரும் உயிரிழந்துள்ளனர்'' என்றார்.\nடயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்\nயாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா\nஅமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து பேசுகையில், ''ரப்பருடன் சிலிக்கானை கலந்து டயர்கள் உற்பத்தி செய்யப்படுவதையும், டயர்களில் வழக்கமான காற்றுக்கு பதிலாக நைட்ரஜன் வாயு நிரப்பப்படுவதையும் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது'' என்றார். சர்வதேச தரஅளவுகளின்படி, ரப்பருடன் சிலிக்கான் கலக்கப்படுகிறது மற்றும் டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகிறது.\nடயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்\nஅதிகப்படியான வெப்பம் காரணமாக டயர்கள் வெடிக்கும் வாய்ப்பை குறைப்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. வழக்கமான காற்றை பயன்படுத்துவதன் காரணமாக, அதிகப்படியான வெப்பநிலை நிலவும் கோடை காலங்களில், டயர்கள் வெடித்து சாலை விபத்துக்கள் ஏற்படுவதாக அரசு கருகிறது. டயர் வெடிப்பு என்பது மிகவும் அபாயகரமான ஒரு சூழ்நிலை. திடீரென டயர் வெடித்து விட்டால், அதனை கையாள்வது என்பது எந்தவொரு டிரைவருக்கும் கடினமான காரியமே. டயர் வெடித்து விட்டால், வாகனத்தை கட்டுப்படுத்துவது சிரமம். எனவே இது சாலை விபத்துக்கு வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nடயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்\nஇதனிடையே சாலை விபத்துக்களை தடுப்பதற்காக 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளதாகவும், இதன் மூலம் விலை மதிப்பற்ற உயிர்கள் சாலை விபத்துக்களில் பறிபோவது தடுக்கப்படும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். அத்துடன் தமிழகத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும், ஆனால் உத்தரபிரதேசத்தில் அதிகப்படியான சாலை விபத்துக்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nடயர்களில் நைட்ர��ன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்\nஅதே சமயம் இந்தியாவில் 25 லட்சம் பயிற்சி பெற்ற டிரைவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாகவும், எனவே அரசு பயிற்சி பள்ளிகளை நிறுவி வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இந்திய சாலைகளின் தரத்தை மேம்படுத்தவும், இந்தியாவில் சாலை விபத்துக்களை குறைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அமைச்சர் நிதின் கட்கரி பட்டியலிட்டார்.\nடயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்\nஇந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் 1,47,913 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எனவே சாலை விபத்துக்களை குறைக்க மத்திய அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாகனங்களில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.\nடயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்\nஇதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125 சிசிக்கும் மேற்பட்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெறுவது கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஜூலை 1ம் தேதி மேலும் சில புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன.\nடயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்\nஇதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும், டிரைவர் ஏர் பேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஃப்ரண்ட் சீல்பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஹை-ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்களில் விலை சற்று அதிகரித்துள்ளது. என்றாலும் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால், விலை உயர்வை பொருட்டாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை. வரும் மாதங்களில் இன்னும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளையும் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nடயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவதை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\n இந்த அறிகுறிகள் இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்...\nஉங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா\nஇந்த ஒரு பழம் உங்களை சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்...\nஎவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...\nஇந்த வகை பால் ப்ரிட்ஜில் வைக்காமலேயே பல மாதங்கள் கேட்டு போகாமல் இருக்குமாம்...\nவந்த தும்மலை வேண்டுமென்று அடக்கியதால் தொண்டை வெடித்தது... எதுக்கு இந்த வேலை\nடைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...\nஎவ்ளோ பிரச்னை வந்தாலும் இதயத்துல ரத்த உறையாம இருக்க என்ன செய்யணும்\nசாப்பாடு விழுங்கும்போது தொண்டைகி��்ட வலி இருக்கா... அப்போ இதுதான் உங்க பிரச்சினை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15498&id1=3&issue=20190621", "date_download": "2019-07-16T06:21:39Z", "digest": "sha1:LS7NKTPT4J2XRWGGAPWPWENZAEKTPLIE", "length": 9157, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "அஜித் படத்தில் நடிக்க மாட்டேன்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\n‘‘கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சுட்டு சாஃப்ட்வேர்ல ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். அப்புறம் மாடலிங். இந்த நேரத்துலதான் தமிழ்ல ‘ஆடுகளம்’ ஆஃபரும் தெலுங்குல ‘ஜூம்மண்டி நாதம்’ வாய்ப்பும் வந்தது.அப்ப எல்லாம் எனக்கு இந்தி, இங்கிலீஷ் தவிர மத்த மொழிகள் தெரியாது. சினிமா இண்டஸ்ட்ரியும் புதுசு. சந்தோஷமா... துக்கமா... எப்படிப்பட்ட வாக்கியம்னு தெரிஞ்சுக்காமயே ரியாக்‌ஷன்ஸ் கொடுத்திருக்கேன். என் நல்ல நேரம் அது ஒர்க் அவுட் ஆச்சு\nடோலிவுட்ல கொஞ்சம் பிசியானப்ப இந்தி ‘பிங்க்’ சான்ஸ் கிடைச்சது. பாலிவுட்டுக்கு போகணும்னு திட்டம் எல்லாம் போடலை. அதுவா அமைஞ்சது. இந்தி எனக்குத் தெரிஞ்ச மொழி என்பதால் புரிஞ்சு நடிச்சேன். ‘பிங்க்’ நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.அப்பதான் கதையின் அவசியத்தை உணர்ந்தேன். இப்ப எந்த மொழில நடிச்சாலும் வசனங்களைப் புரிஞ்சுகிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி ரியாக்‌ஷன்ஸ் கொடுக்கணும்னு முடிவு செய்திருக்கேன்...’’\nபேச்சு, மூச்சு, நடிப்பு என அத்தனையிலும் பக்குவமாக மிளிர்கிறார் டாப்ஸி. தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் நடித்த ‘கேம் ஓவர்’ பேசப்படுவதில் அவ்வளவு சந்தோஷம். ‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னால நடிக்க முடியும்னு நம்பி டைரக்டர் அஸ்வின் கதை சொன்னார். அவர் நம்பிக்கையை காப்பாத்தி இருக்கேன்னு நம்பறேன்...’’ கண்சிமிட்டுகிறார் டாப்ஸி.\nசீரியஸான ஆளுனு உங்களை சொல்லிக்கறீங்க... ஆனா, உங்க இன்ஸ்டா பக்கத்துக்குப் போனா அப்படித் தெரியலையே..\nதலைவா... நான் ஜாலியான பொண்ணு இல்ல. ஆனா, ஹேப்பி கேர்ள் இந்த கேரக்டர்தான் என் இன்ஸ்டா பக்கத்துல வெளிப்படுது. ஒவ்வொரு செகண்டையும் என்ஜாய் பண்ணுவேன். பண்றேன். ‘பிங்க்’ இப்ப தமிழ்ல அஜித் நடிக்க ‘நேர்கொண்ட பார்வை’னு ரீமேக் ஆகுது. அதுல நடிக்க விரும்பினீங்களா\n கேட்டிருந்தாலும் நடிக்க சம்மதிச்சிருக்க மாட்டேன்னுதான் நினைக்கறேன். என் சினி கேரியரை தீர்மானிச்ச படம் ‘பி��்க்’. அந்தப் படத்துல என் கேரக்டர்ல நடிக்க நானே மனதளவில் ரொம்பவே மெனக்கெடணும். ஸ்ட்ரெஸ் அதிகம். மறுபடியும் அப்படி ஒரு எமோஷனல் ரிஸ்க் எடுக்க மாட்டேன்.\nஅநேகமா இந்தப் பதிலை அப்படியே டுவிஸ்ட் பண்ணி, ‘அஜித் படத்தில் நடிக்க மாட்டேன்... சொல்கிறார் டாப்ஸி’னு தலைப்பு கொடுப்பீங்கனு நினைக்கறேன்நோ ப்ராப்ளம். அஜித் சாருக்கு என்னைத் தெரியும். அவர் நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுப்பார்நோ ப்ராப்ளம். அஜித் சாருக்கு என்னைத் தெரியும். அவர் நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுப்பார் கண்டிப்பா அவர் படத்துல நடிப்பேன் கண்டிப்பா அவர் படத்துல நடிப்பேன்உங்களுக்கு நைட் ஷூட் பிடிக்காதுனு கேள்விப்பட்டோமே..\nஇட்ஸ் ட்ரூ. ஐ லவ் மை ஒர்க். ஆனா, ஐ ஹேட் நைட் ஷூட். ரெகுலரா ராத்திரி பத்து, பத்தரைக்கெல்லாம் ‘குட்நைட்’ சொல்லிட்டு தூங்கிடுவேன். அதைப்போல காலைல ஆறு மணிக்கு எழுந்துடுவேன். இது என் ரெகுலர் ஹேபிட்.\nதப்பித் தவறி நைட் ஷூட் இருக்கும்னு ஸ்கிரிப்ட் டிமாண்ட் பண்ணினா ஒரு மாசத்துக்கு முன்னாடில இருந்தே, ‘ஏய் டாப்ஸி... உனக்கு அடுத்த மாசம் நைட் ஷூட் இருக்கு... உன்னால கண்விழிச்சு ஒர்க் பண்ண முடியும்.... முடியும்...’னு எனக்குள்ள சொல்லிக்கிட்டே இருப்பேன்\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.70021 Jun 2019\nஎன்டிஆர் சிவபார்வதி சந்திரபாபு நாயுடு\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=12948", "date_download": "2019-07-16T06:37:52Z", "digest": "sha1:OVUNAOGD4NZJHWMBRCCTEJ4ZFYUMSK5U", "length": 7420, "nlines": 68, "source_domain": "nammacoimbatore.in", "title": "தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா? இதோ தூக்கமின்மைக்கான பாட்டி வைத்தியம்…", "raw_content": "\n இதோ தூக்கமின்மைக்கான பாட்டி வைத்தியம்…\nஇரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.\nதூக்க���ின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு. சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால்கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும்.\n30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஅதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும்.\nதூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும். இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள்.\nஇதோ தூக்கமின்மையை விரட்ட பாட்டி வைத்தியம்…\n1.. வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித் தால் நன்றாக தூக்கம் வரும்.\n2.. ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்னை தீரும்.\n3.. முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும்.\n4.. மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் தூக்கம் வரும்.\n5.. மருதாணிப் பூக்களை தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வரும்.\n6.. மணலிக் கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி இரவு நேரத் தில் தினமும் 2கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.\n7.. மணலிக் கீரையை உலர் த்திப் பொடியாக்கி தின மும் காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் டென்ஷன் குறைந்து நல்ல தூக��கம் வரும்.\n8.. 20 கிராம் கொத்தமல்லியுடன், 3 கிராம் கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.\nசளி மற்றும் இருமலை விரட்டும் கற்பூர\nஅற்புத பயன்கள் தரும் - வாழைப்பழத் த\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் மத்தி மீன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-07-16T06:21:19Z", "digest": "sha1:VRK63NZSWW2IH2U6T4HMBPI2HBLISG7E", "length": 6625, "nlines": 114, "source_domain": "tamilleader.com", "title": "பழைய விலைக்கு கட்டணங்களை அறவிடும் பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். – தமிழ்லீடர்", "raw_content": "\nபழைய விலைக்கு கட்டணங்களை அறவிடும் பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.\nகடந்த 26ம் திகதி நள்ளிரவு தொடக்கம் புதிய பேரூந்து பயணக்கட்டணங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , தொடர்ந்தும் பழைய விலைக்கே கட்டணங்களை அறவிடும் பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைவர் துசித குலரத்த தெரிவித்துள்ளார்.\nமேற்படி பழைய விலைக்கே பேரூந்து பயணக்கட்டணங்களை அறவிடும் நடத்துனர்கள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.\nபழைய விலைக்கு பேரூந்து கட்டணங்களை அறவிடும் பேரூந்துகள் தொடர்பில் 0112 860 860 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இட��்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/category/technology/page/2", "date_download": "2019-07-16T06:19:31Z", "digest": "sha1:62ZQORHDFYKOKZNVUW36ALFKMYZ4PPOR", "length": 8225, "nlines": 93, "source_domain": "thinakkural.lk", "title": "தொழில்நுட்பம் Archives - Page 2 of 18 - Thinakkural", "raw_content": "\nசெல்பி தாக்குதல், சுறா தாக்குதலை விட 5 மடங்கு கொடுமையானது -அதிர்ச்சி தகவல்\nLeftin June 29, 2019 செல்பி தாக்குதல், சுறா தாக்குதலை விட 5 மடங்கு கொடுமையானது -அதிர்ச்சி தகவல்2019-06-29T09:48:11+00:00 உலகம்\nஉலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் ஒரு விஷயத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்றால்…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டரிலும் ஷேர் செய்யலாம்\nLeftin June 28, 2019 வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டரிலும் ஷேர் செய்யலாம்2019-06-28T13:28:00+00:00 தொழில்நுட்பம்\nவாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஜிமெயில் போன்ற மற்ற ஆப்களில் ஷேர்…\nஅடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது\nஅடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப்…\nOPPO F11 தொடர் குறித்து தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து குவியும் மீட்டாய்வுகள்\nLeftin June 19, 2019 OPPO F11 தொடர் குறித்து தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து குவியும் மீட்டாய்வுகள்2019-06-19T15:14:11+00:00 தொழில்நுட்பம்\nஉலகளாவிய ஸ்மார்ட்ஃபோன் வர்த்தகநாமமான oppo இனால் வெளியிடப்பட்ட புகழ்பெற்ற கு தொடர்களின் புதிய…\n2020ல் பொதுமக்கள் விண்வெளி சுற்றுலா செல்லலாம்\nLeftin June 9, 2019 2020ல் பொதுமக்கள் விண்வெளி சுற்றுலா செல்லலாம்2019-06-09T17:50:06+00:00 உலகம்\n2020ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலாவுக்கு அனுப்பப்படுவர் என…\nஅமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு மத்தியில் 5ஜி சேவை தொடங்கிய சீனா\nLeftin June 7, 2019 அமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு மத்தியில் 5ஜி சேவை தொடங்கிய சீனா2019-06-07T12:13:13+00:00 Breaking news\nசீனாவில் 5ஜி சேவைக்கான உரிமம் வழங்கும் நிகழ்ச்சி தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப…\nவிண்வெளி ஆராய்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்கைகோள்கள் – வானியல் ஆய்வாளர்கள்\nLeftin June 4, 2019 விண்வெளி ஆராய்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்கைகோள்கள் – வானியல் ஆய்வாளர்கள்2019-06-04T16:37:32+00:00 Breaking news\nஅ���ெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ உலகம்…\nஉடனே வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யுங்கள்\nLeftin May 20, 2019 உடனே வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யுங்கள்2019-05-20T12:32:35+00:00 தொழில்நுட்பம்\nஹேக்கர்கள் ஒரே ஒரு கால் மூலம் வாட்ஸ்ஆப்பில் ஊடுருவும் அபாயம் உள்ளதால் அனைத்து…\nஹுவவேயிற்கு கட்டுப்பாடு விதித்த கூகுள்\nசீனாவின் ஹுவவேய் நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு கூகுள் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்த நிறுவனம் உள்ளிட்ட…\n5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜெர்மனியில் சோதனை வெற்றி\nLeftin May 17, 2019 5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜெர்மனியில் சோதனை வெற்றி2019-05-17T10:19:44+00:00 உலகம்\nவளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-v-australia-2019-odi-series-analysis-3", "date_download": "2019-07-16T06:09:58Z", "digest": "sha1:2RHINJ37NGZRMWNG4LAIGB6MPQTQFLJL", "length": 17443, "nlines": 131, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியா vs ஆஸ்திரேலியா 2019: ஒருநாள் தொடர் பற்றிய ஒரு அலசல்", "raw_content": "\nஇந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இதை பார்க்கும் போது 2010 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த போட்டிதான் நியாபகம் வருகிறது. இப்போட்டியில் மைக்கேல் ஹசி தனது சிறப்பான ஆட்டத்தை 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கி அசத்தினார். இந்திய அணிக்கு எதிரான 5ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவினாலும், அடுத்த 3 போட்டிகளிலும் தமது ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வந்து வென்று தொடரை கைப்பற்றியது. மூத்த வீரர்கள் அவ்வளவாக இல்லாத நிலையிலும் ஆஸ்திரேலிய அணி டி20 & ஓடிஐ தொடரை வென்றுள்ளது பாராட்டத்தக்கது.\n2015ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி அதன் பிறகு நடந்த அனைத்து தொடர்களையும் வென்றது. எனவே இந்த ஒருநாள் தொடர் இழப்பு இந்திய அணிக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இந்திய அணியில் நிலவிவந்த மாற்று தொடக்க ஆட்டக்கார���் மற்றும் விக்கெட் கீப்பருக்கான பிரச்சினை இந்த தொடரிலும் முடிந்தபாடில்லை. கே.எல்.ராகுலுக்கு சரியாக வாய்ப்பளிக்காமலும், ரிஷப் பண்ட் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமலும் இருந்தார்.\nஆஸ்திரேலிய அணிக்கு சுழற்பந்து வீச்சு மற்றும் உஸ்மான் கவாஜா & பீட்டர் ஹான்ட்ஸ்கோம் பேட்டிங்கை மேம்படுத்த உதவியாக அமைந்தது இந்த ஒருநாள் தொடர். ஆரோன் ஃபின்ச் உலகக் கோப்பையில் தனது இடத்தை தக்க வைக்க சற்று அதிகம் உழைக்க வேண்டும்.\nஉலகக்கோப்பையை தக்க வைக்கும் நம்பிக்கையில் ஆஸ்திரேலிய அணி\nஉஸ்மான் கவாஜா இந்த ஒருநாள் தொடரில் 76.60 சராசரியுடன் 383ரன்களை குவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு நம்பிக்கையான தொடக்க ஆட்டக்காரர் இத்தொடரின் மூலம் கிடைத்துள்ளது.\nஇந்தியாவிற்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் தொடக்கத்திலிருந்தே கவாஜ மற்றும் பீட்டர் ஹான்ட்ஸ்கோம் (47.08 சராசரியுடன் 236 ரன்கள்) தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த பேட்டிங் மூலம் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லா ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு வலிமையான இரு பேட்ஸ்மேன்கள் கிடைத்துள்ளனர்.\nஆரோன் ஃபின்ச் 3வது ஒருநாள் போட்டியில் மட்டும் 93 ரன்கள் குவித்தார். ஆனால் மற்ற போட்டிகளில் சோபிக்கவில்லை. இருப்பினும் இவரது கேப்டன்ஷிப் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரை வெல்ல காரணமாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை கடைசியாக 2வருடங்களுக்கு முன்புதான் வென்றது குறிப்பிடத்தக்கது. ஷான் மார்ஷ் 3 போட்டிகளில் பங்கேற்று 23 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். எதிர்வரும் பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் தனது பழைய ஆட்டத்திறனை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆஸ்டன் டர்னர் 4வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 87 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். எனவே உலகக் கோப்பை தேர்வில் இவரும் போட்டி போடுகிறார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 3வது ஒருநாள் போட்டியில் அரைசதமடித்தார். பின் 4வது போட்டியில் காயம் காரணமாக களமிறங்கவில்லை. 5வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி-யின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.\nபேட் கமின்ஸ் மற்றும் ஆடம் ஜாம்பா (14 விக்கெட்டுகள் மற்றும் 11 விக்கெட்டுகள்) இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள். ஆடம் ஜாம்பா-வின் இந்த ஆட்டத்திறனால் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு பிரச்சினை தீர்ந்தது. நாதன் லயான் இந்த தொடரில் மொத்தமாக 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளதால் உலகக் கோப்பையில் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்திய அணியில் நிலவி வந்த எந்த குறைகளும் களையப்படவில்லை\nஇந்திய அணிக்கு இந்த தொடரில் யார் யார் உலகக் கோப்பை அணியில் தேர்வு பெறுவார்கள் , யார் யார் மாற்று ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படுவார்கள் என்ற சோதனையை நிகழ்த்தும் நோக்கில் இந்திய அணி செயல்பட்டது.\nஆனால் இந்த சோதனையில் இந்தியா தோல்வியை கண்டுள்ளது. மாற்று தொடக்க வீரராக களமிறக்க திட்டமிட்டிருந்த கே.எல்.ராகுலை ஒரேயொரு போட்டியில் மட்டும் களமிறக்கப்பட்டார். ரிஷப் பண்ட் தனது விக்கெட் கீப்பர் திறனை அதிகம் மேம்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும் இவர் சோபிக்கவில்லை. இந்திய அணி இவர்களுக்கு அளித்த வாய்ப்பை தவறாகவே அளித்துள்ளது. மாற்று தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டிய கே.எல்.ராகுலை , களமிறக்கிய ஒரு போட்டியிலும் 3வது வீரராக களமிறக்கப்பட்டார். அனுபவமில்லாத இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-டிற்கு பதிலாக அணுபவ வீரர் தினேஷ் கார்த்திக் மாற்று விக்கெட் கீப்பராக இந்திய அணியில் களமிறக்கியிருக்கலாம்.\nஷிகார் தவான் இந்த தொடரில் மிகவும் மோசமாக விளையாடினார். இவர் இந்திய அணியில் இருக்க காரணம் கடந்த சேம்பியன் டிராபியில் 338 ரன்களும் மற்றும் கடந்த உலகக் கோப்பையில் 412 ரன்களும் விளாசியதே ஆகும். விராட் கோலி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 போட்டிகளில் 2 சதங்களை விளாசினார்.\nவிஜய் சங்கர் அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்தினார். ஆனால் பௌலிங்கில் சற்று கவனம் தேவை. 5போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். கேதார் ஜாதவ் 43 சராசரியுடன் 172 ரன்களை இந்த தொடரில் குவித்துள்ளார். குல்தீப் யாதவ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபுவனேஸ்வர் குமார் 2 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளையும் , 5வது ஒருநாள் போட்டியில் 46 ரன்களையும் குவித்தார். ஆனால் சரியான பயிற்சி இல்லததால் 4வது ஒருநாள் போட்டியில் டெத் ஓவரில் அதிக ரன்களை பௌலிங்கில் வாரி வழங்கினார். ரவீந்திர ஜடேஜாவிற்கு மோசமான தொ��ராக அமைந்துள்ளது. இவர் மொத்தமாக 2 விக்கெட்டுகள் மற்றும் 45 ரன்களை மட்டுமே குவித்தார். கடைசி ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆனார். ஜாஸ்பிரிட் பூம்ரா 7 விக்கெட்டுகளை இந்த தொடரில் வீழ்த்தியுள்ளார்\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற மறக்கமுடியாத 5 ஒருநாள் போட்டிகள்\nசச்சின் டெண்டுல்கரின் சிறந்த 5 ஒருநாள் போட்டிகள்\nஉலக கோப்பை தொடர் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தங்களது வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்கள்\nமூன்று வகையான கிரிக்கெட்டிலும் யுவராஜ் சிங்கின் இறுதி போட்டி பற்றிய ஒரு தொகுப்பு\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nஅரையிறுதி 1 : இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மேதல் - விளையாடும் 11, முக்கிய வீரர்கள், போட்டி விவரங்கள்\n2019 உலகக் கோப்பையில் 5 அதிரடியான கிரிக்கெட் போட்டிகள்\nதினேஷ் கார்த்திக்-ன் 12 வருட உலககோப்பை கனவு - ஒரு சிறப்பு பார்வை\nஇந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய கடந்தகால ஒருநாள் போட்டிகளின் புள்ளி விவரங்கள்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/51393", "date_download": "2019-07-16T06:41:04Z", "digest": "sha1:VWQW7WRXGDFMHOHLQEMTIRZP53D2MQMT", "length": 12921, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வறுமையின் உச்சத்தால் நிகழ்ந்த கொடுமை : தந்தையின் இறுதிச் சடங்கு செலவிற்காக விற்கப்பட்ட சிறுவன் | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nஇரைப்பையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் நவீன பரிசோதனை\nவறுமையின் உச்சத்தால் நிகழ்ந்த கொடுமை : தந்தையின் இறுதிச் சடங்கு ���ெலவிற்காக விற்கப்பட்ட சிறுவன்\nவறுமையின் உச்சத்தால் நிகழ்ந்த கொடுமை : தந்தையின் இறுதிச் சடங்கு செலவிற்காக விற்கப்பட்ட சிறுவன்\nகஜா புயலில் மரம் விழுந்து இறந்த தந்தையின் இறுதிச் சடங்கு செலவுக்காக, 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 10 வயது சிறுவன், மூன்று மாதங்களுக்கு பின் 'சைல்டு லைன்' அமைப்பு மூலம் மீட்கப்பட்டார்.\nஇது குறித்து தெரியவருவதாவது, 'தமிழகத்தின், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் மேலவன்னிப்பட்டு கிராமத்தில், சுமார் 10 வயது சிறுவன் ஒருவன் கடந்த 3 மாதங்களாக ஆடு மேய்த்து வருகிறான். அந்தச் சிறுவனை, இதற்கு முன்னர் இப்பகுதியில் பார்த்ததில்லை’ என்று, மாவட்ட 'சைல்டு லைன்' அமைப்புக்கு இரகசிய தகவல் வந்ததுள்ளது.\nஇதையடுத்து, தொழிலாளர் ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று, அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவன், பட்டுக்கோட்டை அருகேயுள்ள சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சூர்யா என்பதும், மகாலிங்கம் என்பவரிடம் கொத்தடிமையாக இருந்து ஆடு மேய்த்து வருவதும் தெரியவந்தது.\nஇதையடுத்து சூர்யாவை மீட்ட அதிகாரிகள் அவனிடம் மேலும் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய 'கஜா' புயலின்போது, மரம் முறிந்து விழுந்ததில் தந்தை நடராஜன் உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு செலவுகளுக்காக, பொட்டலங்குடியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம், சூர்யாவின் தாய் சித்ரா 6 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்று, மகனை கொத்தடிமையாக விற்றதும் தெரிந்தது.\nமீட்கப்பட்ட சிறுவன் சூர்யாவுக்கு உடனடி நிவாரணமாக 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து, குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்து கல்வி மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nகஜா புயல் தந்தை இறுதிசடங்கு 6ஆயிரம் சிறுவன் தாய் கொத்தடிமை\nஆலங்கட்டி மழை, வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி ; பாகிஸ்தானில் சம்பவம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-07-15 20:27:36 பாகிஸ்தான் ஆலங்கட்டி மழை வெள்ளம்\nஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட���டம்\nஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2019-07-15 18:30:50 ஹொங்ககொங் அரசின் தலைவர் பதவி\nஎத்தகைய நிலைமையிலும் எண்ணெய் ஏற்றுமதியை தொடர்வோம் - ஈரான்\nஈரான் எத்­த­கைய நிலை­மையின் கீழும் தனது எண்ணெய் ஏற்­று­ம­தி­களை தொடர்ந்து மேற்­கொள்ளும் என ஈரா­னிய வெளி­நாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரிப் தெரி­வித்­துள்ளார்.\n\"ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையை தனிப்பட்ட காரணங்களுக்காக கைவிட்ட ட்ரம்ப்\"\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவை காயப்­ப­டுத்த வேண்டும் என்ற விரோத மனப்­பான்மை கார­ண­மா­கவே ஈரா­னு­ட­னான அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து அமெ­ரிக்­காவை வாபஸ் பெற்றுக்கொண்­டுள்­ள­தாக அமெ­ரிக்­கா­வுக்­கான முன்னாள் பிரித்­தா­னிய தூது­வரால் எழு­தப்­பட்டு கசிந்­துள்ள குறிப்­பா­ணை­யொன்று தெரி­விக்­கி­றது.\n2019-07-15 09:52:25 ட்ரம்ப் ஈரான் அணுசக்தி\nசுவீடனில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலி\nவிமானம் ஒன்றை பரசூட்டின் உதவியுடன் தரையிறக்குகையில் நிலை தடுமாறி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-07-14 20:16:38 சுவீடன் விமானம் ஆறு\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-07-16T06:45:42Z", "digest": "sha1:IVW5H35KVWPFCZ64IVBITMAW2MDSSQCV", "length": 6801, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வைத்திசாலை | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; ந��ல்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்கொலை : சந்தேக நபர் தற்கொலை முயற்சி\nதெரனியாகல பகுதியில் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த காதலன் நஞ்சறுந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிசார்...\nஹம்பாந்தோட்டை பகுதியில் கைக்குண்டு தாக்குதல்\nஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 17 பேர் காயமடைந்து வைத்திசாலையில்...\nசொந்த முடியால் அவதிப்பட்ட செல்லப்பிராணி – மீள்வதற்கு போராடிய தருணங்கள் (படங்கள்)\nபென்சுவெலியாவின் பிட்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மிருக வைத்திசாலையில் மிகவும் அபூர்வமான முடியமைப்பைக்கொண்ட பூனை அதன் இயல்...\nமாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை\nமட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியை ஒருவரினால் கடுமையா...\nசிறுநீரக நோயாளிகளுக்காக விஷேட வைத்தியசாலை : சீனா உதவி\nசீனா - இலங்கைக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில், சிறுநீரக நோயாளிகளுக்கான விஷேட வைத்திசாலையை இலங்கையில் அமைப்பதற...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathikumar.blogspot.com/2011/", "date_download": "2019-07-16T06:03:32Z", "digest": "sha1:NJOCMJGIWITTE52TUXUKKDWBNOYVPVQZ", "length": 85002, "nlines": 386, "source_domain": "bharathikumar.blogspot.com", "title": "2011 ~ பாரதிக்குமார்", "raw_content": "\nவாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்\nபேசாமல் பேச வைக்கும் படம்\nதமிழில் டைப் செய்ய எளிதான Online Software\nசனி, 24 டிசம்பர், 2011\nபிற்பகல் 6:36 சிறுகதை 4 comments\nபுகைப்படங்கள் இல்லாத வரவேற்பறைகள் அத்துணை அழகாய் இருப்பதில்லை. எல்லாப் புதிய ஒப்பனைகளும், புதிய அடையாளங்களும் களைந்து அவற்றில் தெரியும் அழகற்ற முகங்களுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தியை எப்படியோ கேமரா ஒளி வழங்கிவிடுகிறது.\nஅறிமுகமில்லாதவர்களின் வீடுகள் கூட எனக்குப் பெரும்பாலும் அந்நியமாய் இருப்பதில்லை. அந்த வீடுகளின் சுவர்களைப் புகைப்படங்கள் அலங்கரிக்கும் பட்சத்தில்... எதிர்பாராமல் ஆல்பங்கள் கிடைத்துவிட்டால் அதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறெதுவும் இல்லை.\nஏதேனும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட உங்களது முகம் ஆல்பத்தில் இருக்கும் என்கிற அனுமானம் இருந்தால் அப்பொழுது அந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் அவை ஏற்படுத்தும் குறுகுறுப்பு அலாதி சுகம்தான் என்பதை நீங்களும்கூட சில சந்தர்ப்பங்களில் உணர்ந்திருப்பீர்கள்.\nஅப்படித்தான் ஒரு அபூர்வமான ஆல்பம் சில சிதிலங்களுடன் எனக்கு என் பாட்டி வீட்டில் பொங்கல் விடுமுறைக்குப் போனபோது கிடைத்தது. வீட்டை வெள்ளையடிக்க எல்லாப் பொருட்களையும் இறக்கி ஓரிடத்தில் சேர்த்தபோது இதுவரை புலப்படாத ஆல்பம் தட்டுப்பட்டது. வெள்ளையடிக்கும் போதும், வீட்டைக் காலி செய்ய முற்படும்போதும் தான் நீங்கள் உங்கள் வீட்டின் எல்லாப் பகுதிகளையும் முழுமையாகச் சுற்றி வருவீர்கள். அப்பொழுதுதான் உங்கள் வீட்டில் இதுவரை நீங்கள் பார்த்திராத பகுதிகளும் பொருட்களும் தென்படும்.\n“பாட்டி, இதென்ன இங்க ஒரு ஆல்பம் கெடக்கு\n“இந்த வீடு கிரஹப்பிரவேசத்தப்போ எடுத்த போட்டோவெல்லாம் அதுல இருக்கு. ஆமா, அது எப்படி உன் கையில் கிடைச்சுது\n“கூடக் கொஞ்சம் பழைய போட்டோல்லாம் இருக்கு போல”.\n“ஆமா... எல்லாத்தையும் அதுலதான் ஒரு சமயம் போட்டு வெச்சது. உங்கப்பன் உன் வயசுல மண்ணம்பந்தல் காலேஜில படிக்கறச்ச புடிச்ச போட்டோ கூட அதுல தான் இருக்கு. உன்னை மாதிரி உங்கப்பனும் லட்சணமா இருப்பான்.”\nகிணறு தோண்ட, புதையல் கிடைத்த மகிழ்ச்சியில் ஓரமாய் அமர்ந்து ஆல்பத்தைப் புரட்டினேன்.\n“இதென்ன பாட்டி எனக்கு காது குத்தின போது எடுத்தது போலிருக்கு”\n“கிரஹப்பிரவேசத்தோட சேர்த்து உனக்கு காது குத்தினோம். அப்பல்லாம் கறுப்பு வெள்ளைதான். அடையாளம் தெரியுதா அதிலே இருக்கறவங்களை உனக்கு\n அப்போ உன்னோட அழுமூஞ்சியைப் பார்க்கணுமே...” என்றபடி பிரவீணா என்னருகில் அமர்ந்தாள்.\n“ஏன் பாட்டி, யார் மடியில உட்கார்ந்து எங்க அண்ணன் காது குத்திக்குது” என்று கேட்க, பொருள்களை எடுக்க வந்த அப்பாவும் தாத்தாவும் கூட எங்களருகே வந்தனர்.\nபாட்டியிடமிரு��்து எந்த பதிலும் சற்று நேரம் இல்லை. பின், “செம்பரும்புல உங்கப்பாவுக்கு அக்கா முறை... சரோஜான்னு பேரு. அவ வீட்டுக்காரருதான் உங்களுக்கெல்லாம் மாமா முறை.”\n அப்ப எங்க தண்டு மாமா எங்க போச்சு\nபாட்டி ‘சொல்வதா, வேண்டாமா' என்று திரும்பி அப்பாவைப் பார்த்தாள்.\n“அவங்களுக்கும் அரசல்புரசலாத் தெரியும்... சொல்லு, பரவாயில்லை” என்றார் அப்பா சன்னமான குரலில்.\n“அப்பல்லாம் உங்க தண்டபாணி மாமாவுக்கும் உங்களுக்கும் போக்குவரத்து இல்லை. உங்கப்பாதான் உங்க அம்மா வீட்டு சம்மதம் இல்லாத லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்துட்டான்ல. அந்தக் கோவத்தில் அவங்க வர்றதில்லை அப்ப. இப்பல்ல ஒரு ஏழெட்டு வருசமா உறவு முளைச்சு வந்து போயிட்டிருக்காங்க\n“ஆஹா, இங்க பாருங்க தாத்தா, யாரோ ஒரு ஆள் கூடப் பாட்டி ரொம்பக் க்ளோசா நின்னுகிட்டு இருக்காங்க” பிரவீணா குரலுயர்த்தி சற்று சத்தமாகச் சொல்ல, திகிலோடு தாத்தாவும் பாட்டியும் அவசரமாகப் பார்த்தார்கள்.\n“அடச்சீ, கழுத... அது தாத்தாதான்... அப்பல்லாம் தாத்தாவுக்கு சுருள் சுருளா முடி நெத்தியில வந்து விழும்” சொல்லும்போதே பாட்டிக்கு வெட்கமும் பெருமிதமும் கலந்து புதிய கிளுகிளுப்பு முகத்தில் வழிந்தது. பாட்டி ரொம்ப அழகாகத் தெரிந்தாள்.\n ஆமா தாத்தா, அது என்ன... முன்னாடி ரயில் இன்ஜின் லைட் மாதிரி சுருட்டி நெத்தி மேல ரவுண்டு கட்டியிருக்கே... அதுக்கே தெனம் ஒருமணி நேரம் ஆகும் போலிருக்கு முன்னாடி ரயில் இன்ஜின் லைட் மாதிரி சுருட்டி நெத்தி மேல ரவுண்டு கட்டியிருக்கே... அதுக்கே தெனம் ஒருமணி நேரம் ஆகும் போலிருக்கு\n“வாயாடிக் கழுத. அஞ்சு வயசு வரைக்கும் உனக்குப் பேச்சே வரலைன்னு பதறிப் போயி, கழுதைப் பாலு அது இதுன்னு குடுத்து உனக்கு பேச்சு வரதுக்குள்ள நாங்க பட்ட பாடு... இப்ப என்னடான்னா இந்த பேச்சு பேசறே\n“நெனைச்சேன்... இவளுக்கு கழுதப்பாலுதான் குடுத்துருப்பீங்கன்னு\n“ஏய், கொஞ்சம் கேப் கிடைச்சா சந்துல சைக்கிள் விடறே நீ இரு... இரு.. உன்னோட காதுகுத்தி போட்டோவெல்லாம் இன்னும் பாக்கியிருக்கு. அம்மா, அங்க உள்ள என்ன பண்ணிட்டு இருக்க இரு... இரு.. உன்னோட காதுகுத்தி போட்டோவெல்லாம் இன்னும் பாக்கியிருக்கு. அம்மா, அங்க உள்ள என்ன பண்ணிட்டு இருக்க இங்க வா சீக்கிரம்\nஅடுத்த பக்கத்தை மெல்ல புரட்டினேன்.\n“இது யாரு பாட்டி இந்தப் பொண்ணு\nஎட்டிப்பார்த்த பாட்டி, தாத்தா, அப்பா மூவரும் கொலேரென்று சிரித்தனர். எப்பேர்ப்பட்ட இறுக்கமான சூழ்நிலையையும் தளர்த்திவிட ஒரு ஆல்பத்தல் முடியும்\n“அது வேடிக்கையான கதைப்பா. உங்கப்பாவுக்கு முடியிறக்க சமயபுரம் போவலாம்னு வேண்டுதல். என்னமோ தட்டிகிட்டே போயிட்டிருந்தது. அதுக்குள்ள முடி நீளமா அழகா பொம்பிளை புள்ளையாட்டம் இருந்தது. மெனக்கெட்டு பின்னி விட்டா அத்தனை ஜோரா இருக்கும். அப்ப பக்கத்து வீட்டில விஜயான்னு ஒரு பொண்ணு... இப்பக் கல்யாணம் ஆகி திருவானைக்காவுல இருக்கா. அவ பெரிய மனுசியானப்போ உங்கப்பன் ஒரே கலாட்டா. எனக்கும் புடவை எடுத்துக் குடுன்னு ஒரே அடம். அப்பத்தான் அவ தாவணிய எடுத்து புடவை மாதிரிக் கட்டிவிட்டு, பூபொட்டெல்லாம் வெச்சு ஒரு ஞாபகத்துக்கு எடுத்தது.”\nஅம்மாவும் கையைத் துடைத்துக் கொண்டே வந்து சுவாரசியமாக எங்களருகே வந்து பார்த்தாள். சிரிப்பை அடக்க முடியவில்லை அவளுக்கும்.\n“அடடா... யாரு பாட்டி இவ்வளவு அழகா இருக்கா இந்தப் பொண்ணு\n“அது மல்லிகா. அதான்... செம்பரும்புல ஒரு மாமா இருக்காருண்ணு சொன்னேன்ல. என்னோட ஒண்ணுவிட்ட தம்பி. அவரு பொண்ணு. உங்கப்பா அவளைக் கட்டிக்கலைன்னு இப்ப அவங்க பேச்சு வார்த்தைகூட இல்லை. அப்புறம் அவளை என்னமோ வடமட்டம் பக்கம் ஜவுளிக்கடைக்காரனுக்குக் கட்டிக் குடுத்ததாக் கேள்வி”.\n“அடடா... மிஸ் பண்ணிட்டியேப்பா... எவ்வளவு அழகா இருக்காங்க போயும் போயும் இதப் புடிச்சியே நீ” என்றாள் பிரவீணா அம்மாவைக் காட்டி.\n“ஏன் இப்ப அதெல்லாம் ஞாபகப் படுத்தற இப்ப வருத்தப்பட்டு ஆகப்போறதென்ன” போலியாய் முகத்தில் சோகத்தைத் தேக்கி அப்பா சொல்ல, அம்மா செல்லமாக அப்பா முதுகில் மொத்தினாள்.\n மணாளனே மங்கையின் பாக்கியம்ன்னு பொதிகைல ஒரு படம் போட்டானே... அதுல நடிச்ச ஹீரோயினா\n“போடி வாயரட்டை. அது நாந்தான். அப்பல்லாம் பஃப் கைதான் ஃபேஷன். தாத்தாக்கூட பாரேன். மெனக்கெட்டு முழுக்கை சட்டை தைச்சிட்டு, அதை முழங்கைக்கு மேல மடிச்சு விட்டிருக்காங்க...\n“சண்டைக்கு போற சண்டியர் மாதிரி ஏன் தாத்தா... அந்த மீசை என்ன வரைஞ்சதா இல்ல... வளர்த்ததா ஏன் தாத்தா... அந்த மீசை என்ன வரைஞ்சதா இல்ல... வளர்த்ததா\nதாத்தா பிரவீணாவின் காதைப் பிடித்து மெல்லத் திருக, “சரி, சரி... ஒத்துக்கறேன். வளர்த்ததுதான்” என்ற பிரவீணா இன்னொரு பக்கத்தில் பட��த்திருந்த குழந்தையைக் காட்டி, “அய்யய்ய... கசம். இது யாருபாட்டி\n“உங்கப்பா தான். எட்டு மாசத்துல எடுத்தது.”\n“ஒரு ஜட்டி போடக் கூடாது ஷேம் ஷேம் பப்பி ஷேம்.”\nவீடே குலுங்கி ஒருமுறை சிரித்தது.\nஅப்பாவின் ஸ்கூல் போட்டோவைப் பார்த்ததும், எனக்கும் பிரவீணாவுக்கும் அதில் அப்பா யார் என்று கண்டுபிடிக்க சுவாரஸ்யமான போட்டி ஆரம்பித்தது. வேண்டுமென்றே ஏதோ ஒரு அப்பக்கா பையனைக் காண்பித்து இதுவா, இதுவா என்று இருவரும் அப்பாவைக் கலாய்த்தோம்.\nவீரபாண்டிய கட்டபொம்மன் வேஷம் போட்ட புகைப்படத்தைக் காட்டி, “ஏம்பா, நாற்று நட்டாயா, களை பறித்தாயா, எம்குலப் பெண்களூக்கு மஞ்சள் அரைத்தாயா, மாமனா மச்சானா... மானம்கெட்டவனே அப்படீன்னு வசனம் பேசியிருப்பியே... அத ஒருதரம் பேசிக் காட்டு” என்று இன்னும் சத்தாய்க்க, குதூகலமும் கும்மாளமும் பெருகியது.\nஎத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப வாழ முடியாத நிமிடங்களை, கேமரா ஒரு ‘க்ளிக்'கில் சாதித்துவிடுகிறது. அவரவர்களுக்குத் தொலைத்து விட்ட நிமிடத்தில் திரும்ப வாழ்வது போல் ஒரு பிரமை.\n“இது யாரு ஒரு பொண்ணு... சின்னப் பையன் கூட... பையனைப்பார்த்தா அப்பா முகம் மாதிரி தானிருக்கு\nசட்டென்று ஒரு இறுக்கம் தழுவிற்று. தாத்தா, பாட்டி, அப்பா எல்லோர் முகத்திலும் இருள் சூழ்ந்தது. அடுத்த பக்கத்தை நகர்த்த முயன்ற அப்பாவிடம்\n“அந்தப் பையன் நாந்தான். அந்தப் பொண்ணு...” சற்றே தடுமாறி, “அது தெரிஞ்சவங்க பொண்ணு” என்று தலைகுனிந்தபடி நகர்ந்தார். பாட்டியும் தாத்தாவும் கூட சத்தமில்லாமல் நகர்ந்தனர். மனிதர்கள் பொய் பேசும் போது எவ்வளவு சகிக்க முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்\nஎன்னவோ இதில் இருக்கிறது என்று மட்டும் எனக்குத் தோன்றியது. பாட்டி இதைக் கிளியர் பண்ண சரியான ஆள் என்று எனக்குத் தெரியும். பாட்டிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தால் அவள் சென்றடைகிற இடம் அடுப்பங்கரைதான் என்றும் தெரியும்.\n“பாட்டி, என்ன எஸ்கேப் ஆகி இங்க வந்துட்ட\n“ஒண்ணுமில்ல...” என்று என் பக்கம் திரும்பாமல் எரிகிற அடுப்பை என்னவோ இப்பதான் பற்ற வைக்கிறவள் போல் குச்சிகளைச் செருகியபடி இருந்தாள் பாட்டி.\n“இங்க பாரு பாட்டி... கஷ்டத்தை எல்லாம் மனசுக்குள்ளேயே வச்சுக்கக் கூடாது. கொட்டிடணும். என்கிட்ட மறைக்கலாமா நீ நான் கேட்டா எதுவும் இல்லைன்னு சொல்ல மாட்��ியே நான் கேட்டா எதுவும் இல்லைன்னு சொல்ல மாட்டியே அடுப்பைச் சீண்டினது போதும். அது எரிஞ்சுகிட்டுத் தானிருக்கு.”\nசட்டென்று கண்ணில் துளிர்த்த நீர்த்துளிகளைச் சுண்டி அடுப்பு நெருப்பில் எரிந்துவிட்டு, என் கைகளை வாஞ்சையுடன் பிடித்துக் கொண்டாள். கரடுதட்டின கைகளூக்குத் தான் எத்தனை சக்து எந்த எரிபொருளும் இல்லாமல் என்னுள் பற்றியது.\nசுற்றும் முற்றும் பார்த்தபடி, சன்னமான குரலில் சொல்ல ஆரம்பித்தாள். “அவ உனக்கு அத்தை முறை வேணும். உங்கப்பாவை விட ஏழு வயசு மூத்தவ. அத்தனை லட்சணமாயிருப்பா. மஹாலட்சுமின்னு அதனாலதான் அவளுக்குப் பேரே வெச்சோம். என்னமோ அவ தலைவிதி...” புடவைத் தலைப்பை எடுத்துக் கண்களைத் துடைத்தாள் பாட்டி.\nயாருக்குத் தெரியும்... கடவுளுக்கே வெளிச்சம் என்பது போல கைகளை மேலே உயர்த்திக் காட்டினாள்.\n“அவ அழகுதான் அவளுக்கு வெனையாப் போயிடுச்சு. பொம்பளைப் புள்ள அழகாப் பொறந்துடக் கூடாதுய்யா. அது பெத்தவங்களுக்கும் கஷ்டம், அதுக்கும் கஷ்டம்.”\nமூக்கைச் சிந்தி பக்கத்திலிருந்த மரத் தூணில் தடவினாள். சுருங்கிச் சிவந்திருந்த முகத்தில் கண்ணீர் திரண்டோடியது.\n“அப்ப இங்கதான் கும்மோணம் கோர்ட்ல கிளார்க்கா வேலை பார்த்தான் சவுந்திரபாண்டியன்னு ஒருத்தன். ஆளும் ஒண்ணும் அப்பிடி லட்சணமா இருக்கமாட்டான். அவ படிக்கப் போறச்ச எப்பிடி பழக்கமாச்சோ என்ன எழவோ... அவன் கிட்ட அப்பிடி என்னத்தக் கண்டாளோ... அவனைத் தான் கட்டிப்பேன்னு ஒத்தைக் காலுல நின்னா. யாரு என்ன சாதின்னு தெரியாம, குடுக்க மாட்டேன்னு தாத்தாவும் பிடிவாதமாச் சொல்லிட்டாரு. அப்பறம் ஒரு நாளு யாருக்கும் தெரியாம அவன் கூடப் போயி சாமிமலையில தாலி கட்டிகிட்டா. உள்ளக் காலெடுத்து வெச்சா வெட்டிபுடுவேன்னு தாத்தா ஒரே சத்தம். அப்ப உங்க தாத்தா கூடப் பொறந்தவங்க ரெண்டு பேரு அவங்களும் சேர்ந்துகிட்டு அவளை உள்ளேயே விடலை.”\nஅடைத்துக்கொண்ட தொண்டையை ஒரு முறை செருமிச் சரிசெய்த பாட்டி, “என்னமோ அவனும் நல்லவந்தான். ரெண்டு மூணு வருஷம் இந்த ஊர்லயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடித்தனம் பண்ணினாங்க. அவன் கவர்ண்மெண்டுல வேலை செஞ்சதால அவனை அடிச்சு ஒதைக்க முடியல. அதான் அவ பண்ணின ஒரே புண்ணியம். ஒரு பொம்பிளைப் புள்ளை கூடப் பொறந்துச்சு. அப்பவும் தாத்தாவுக்கு மனசு மசியல. அப்புறம் ���வளைப் பத்தித் தகவலே இல்லை. ஒரு தரம் மகாமகத்துக்கு இங்க வந்து குளிச்சுட்டுப் போனதா பாக்கியத்தம்மா வந்து சொல்லிச்சு. ரோஷக்காரி. வீட்டுப் பக்கம் காலடி எடுத்தே வைக்கலை. இப்ப எங்க இருக்கான்னே...” பாட்டியிடமிருந்து வந்த விசும்பல் நெஞ்சை என்னவோ செய்தது. “கோர்ட்லதான் வேலை பார்க்கறதாச் சொன்னீங்க. ஈசியா கண்டுபிடிச்சுடலாமே... ஒண்ணும் கம்பசித்திரமில்லையே...”\n இத்தினி ஆம்பிளைங்க இப்பிடிக் கல்லு மனசோட இருக்கறச்ச, ஒத்தப் பொம்மனாட்டி என்ன பண்ண முடியும் சொல்லு\n“அப்ப அப்பாவை மட்டும் எப்பிடி ஒண்ணும் சொல்லாம ஒத்துகிட்டார் தாத்தா\n“அதான்...” குரலை சற்று வேகமாக உயர்த்தி, அடுப்பின் ஓரத்தில் வெளியே ஒதுங்கியிருந்த விறகை இன்னும் உள்ளே தள்ளினாள். ‘பட் பட்'டென்று வெடித்த விறகிலிருந்து நெருப்புப் பொறி பறந்து வெளியே விழுந்தது.\n ஆம்பிளைக்கு ஒரு நியாயம்; பொம்பிளைக்கு ஒரு நியாயம் உங்கப்பன் வெவகாரம் காதுல விழுந்தப்ப என்னமோ கெரகவாட்டம்னு உங்க அப்பன் புத்தி பேதலிச்சுப் போச்சோன்னு அவன் ஜாதகத்தை எடுத்துகிட்டு ஊர் ஊரா ஜோசியனைத் தேடிகிட்டு ஓடுனாரு உங்க தாத்தா. அதுல எவனோ ஒருத்தன் சொன்னானாம்... அவன் இஷ்டத்துக்கே அனுசரிச்சுப் போகலைன்னா கொள்ளி போட உங்களுக்குப் புள்ளை இருக்கமாட்டான்னு... சரின்னு தாத்தா ஒத்துகிட்டாரு. கொள்ளி என்னா கொள்ளி... உங்கப்பன் வெவகாரம் காதுல விழுந்தப்ப என்னமோ கெரகவாட்டம்னு உங்க அப்பன் புத்தி பேதலிச்சுப் போச்சோன்னு அவன் ஜாதகத்தை எடுத்துகிட்டு ஊர் ஊரா ஜோசியனைத் தேடிகிட்டு ஓடுனாரு உங்க தாத்தா. அதுல எவனோ ஒருத்தன் சொன்னானாம்... அவன் இஷ்டத்துக்கே அனுசரிச்சுப் போகலைன்னா கொள்ளி போட உங்களுக்குப் புள்ளை இருக்கமாட்டான்னு... சரின்னு தாத்தா ஒத்துகிட்டாரு. கொள்ளி என்னா கொள்ளி... இதோ எரியலை அடுப்பு” என்று ஒரு குச்சியை எடுத்து உள்ளே செருக, முன்னைவிடத் தகதகவென எரிந்தது.\n“அதுக்காக உங்கப்பனைக் குறை சொல்லலை. உங்கம்மாவும் நல்ல பொண்ணுதான். ஒரு குத்தம் குறையில்லை. ஆனா எம்மவ பண்ணுன குத்தம் என்னா அப்பிடி என்ன கொலைபாதகம் அது அப்பிடி என்ன கொலைபாதகம் அது\n“கவலைப்படாதே பாட்டி. இப்பத்தானே எங்களுக்கு விபரம் தெரிஞ்சிருக்கு. எப்பிடியும் அத்தையை தேடிக் கண்டு பிடிச்சிடுவோம்.”\n” உதட்டைப் பிதுக்கினாள். “என்ன பிரயோசனம் சொல்லு கரிக்கட்டையை மறுபடி விறகாக்க முடியுமா கரிக்கட்டையை மறுபடி விறகாக்க முடியுமா பதினைஞ்சு இருவது வருஷம் ஆச்சு அவங்க இங்கயிருந்து போயி. என்ன இருந்தாலும், அவ மகதான் எனக்கு முதல் பேத்தி. அவளுக்கு ஒரு காதுகுத்தி, மஞ்சத் தண்ணி, ஏன்... ஒருவேளை கல்யாணம் கூட ஆகியிருக்கலாம்.\nஅப்பல்லாம் அவ பக்கத்துல ஒரு மக்க மனுஷா இல்லாம எப்பிடியெல்லாம் எம்மவ துடிச்சியிருப்பா போன வாழ்க்கையும் காலமும் திரும்ப வருமா\nகேட்டா, அவ தலைவிதிம்பாங்க. அவ திமிரும்பாங்க. அது அவளுக்கு மட்டுமில்லைய்யா... பொம்பிளை ஜன்மம் மொத்தத்துக்கும் விதிக்கப்பட்டதுய்யா.\nஉங்கம்மாவுக்கு மட்டுமென்ன... சின்ன வயசிலேயே உங்கம்மாவைப் பெத்த பாட்டி செத்துப் போயிட்டாங்க. உங்கப்பன் கல்யாணம் பண்றதை அந்த தாத்தா ஒத்துக்கவேயில்ல. அவரு சாவுக்குப் போயி தான் உங்க மாமா உறவு உங்களுக்கெல்லாம்.\nஅதனாலதான் உங்கம்மாவை ஒரு சுடுசொல்லு சொன்னதில்லை நானு. அவளும் எம்மவ மாதிரிதானே. இன்னொரு தரமா அவ என் வயத்துல பொறந்துடப் போறா நாந்தான் அவ வயித்துல பொறந்து பாவத்தை அனுபவிச்சுத் தீர்க்கணும்” கண்ணீர் பெருகி அவளது அத்தனை துக்கத்தையும் சுமந்து கொண்டு ஓடியது.\nஅதுவரை கையில் தொடும் போதும், கண்ணில் படும் போதும் ‘தண்'ணென்று எப்போதும் இருந்த நிழற்படங்கள் முதன்முறையாக சுட்டது.\nஅடுப்படி வாசலருகே நின்றபடி தாத்தா, “என்ன வடிவு... என்ன அடுப்பில் ஒரேயடியா பொகையுது\n“ஒண்ணுமில்ல... ஈரம்... அதான் பொகையுது” கண்களைத் துடைத்துக் கொண்டாள் பாட்டி.\nஎனக்குப் புரிந்தது... இந்தப் புகைச்சல் யுகயுகமாய்த் தொடர்வது என்று\nபுதன், 23 நவம்பர், 2011\nபிற்பகல் 8:37 கட்டுரை 2 comments\nஆசிரியர் : ஒளிப்பதிவாளர். சி.ஜெ. ராஜ்குமார்\nவெளியீடு : சினிமா கலை ரசனை இயக்கம் (faam)\nபதிப்பகம் : கீற்றுப் பதிப்பகம்,\nஅடுத்த தலைமுறைக்கான தலைவர்களை புரட்சியிலோ, புத்தகங்களிலோ, சமகால சமூக வெளியீடுகளிலோ தேடாமல் திரையரங்கங்களில் தேடுபவர்கள் நம் தமிழர்கள். அரசியலில் மாற்றம் என்பது சித்தாந்த ரீதியாக இருக்க வேண்டுமே தவிர, தனி மனிதர்கள் மூலம் அல்ல என்ற உணர்வு இல்லாமல் போனதற்குக் காரணம் நமக்கு அரசியல் குறித்தும் தெளிவு இல்லை; திரைப்படம் குறித்தும் தெளிவு இல்லை என்பதே...\nதிரைப்படங்களில் காட்டப்படும் பாத்திரங்களில் அதீத ஆற்றல��, பிரம்மாண்டம் எல்லாம் அந்தப் பாத்திரங்களாக நடிப்பவர்களின் வெளிப்பாடு அல்ல... அதற்குப் பின்னே பல நூறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கக் கூடும்.\nஒளிப்பதிவுக் கலையென்பது ஒரு திரைப்படத்தின் பிரதானமான தொழில்நுட்பக் கலை. ஒரு படைப்பாளியின் கற்பனையையும், ஒரு பார்வையாளரின் சிந்தனை ஓட்டத்தையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கின்ற முக்கியமான பொறுப்பு ஒரு ஒளிப்பதிவாளருக்கு உண்டு.\nஉண்மையில் நாமெல்லாருமே ஒரு வகையில் ஒரு ஒளிப்பதிவாளர்தான். நாம் சம்பந்தப்படாத ஒரு நிகழ்வை அல்லது ஒரு கதையை இன்னொருவர் நம்மிடம் விவரிக்கும்போது நம் மனசுக்குள் அந்தச் சம்பவத்தை, இடத்தை, காலத்தை கற்பனையில் காட்சியாகத் தீட்டியபடியே இருப்பது இயல்பே. ஆனால் அதற்குத் திரைவடிவம் கொடுப்பது என்பது அத்தனை எளிதல்ல...\nதொழில்நுட்பத் திறனும் படைப்பாற்றலும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் தான் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக முடியும். பார்வையாளராக இருக்கிற ஒருவன், திரைத்துறையில் ஆர்வம் காரணமாகப் பணியாற்ற முயற்சித்தால், பல்வேறு அலைகழிப்புகள், கரிப்புகளோடு அவனை நாலாபக்கமும் இழுத்துச் செல்லும் விசித்திரக் கடல் சினிமா. நீந்தத் தெரிந்தவனுக்கு சமுத்திரமும்\nஅதன் ஆழத்தையும், அகலத்தையும், தன்னளவில் விளக்கவும், அளக்கவும் முனைந்திடும் புத்தகம் ‘அசையும் படம்' அனேகமாக, தமிழில் ஒளிப்பதிவு குறித்து இத்தனை விளக்கங்களுடனும் விரிவாகவும் வந்திருக்கும் முதல் புத்தகம் இது எனலாம்.\n‘மண்', ‘கனவு மெய்ப்பட வேண்டும்' படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரு. சி.ஜெ. ராஜ்குமார் எழுதிய இந்தப் புத்தகம், கமலஹாசன், பாலுமகேந்திரா, நாசர், ஜனநாதன் போன்ற தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களாலேயே பாராட்டப் பட்டது. ஒரு புகைப்படக் கருவி எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதில் துவங்கி, இன்றைய நவீன டிஜிட்டல் கேமரா வரை அதன் வரலாற்றையும் படிப்படியான முன்னேற்றங்களையும் விரிவாக அலசியிருக்கிறது இந்தப் புத்தகம். எளிதான, நேரடியான, எந்த இருண்மைத்தன்மையும் அற்ற சி.ஜெ. ராஜ்குமாரின் மொழிநடை, வெறுமே எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரண மனிதரும் புத்தகத்துள் எளிதாக நுழைந்து உள்வாங்க முடியும்.\n���ிரைத் துறையில் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொள்வது என்பது குருகுல வாசம் போல. பெரும்பான்மையான வித்தகர்கள் தங்கள் வித்தைகள் அனைத்தையும் அத்தனை எளிதாகக் கற்றுத் தருவதில்லை. காயமின்றிக் கசிவின்றி ஒரு கலையை இன்னொருவருக்கு மடை மாற்றுவதென்பது ஜீரணிக்கவே முடியாதவர்கள் நிரம்பியிருக்கும் திரைத் துறையில், தன் சிராய்ப்புகள், முறிவுகள், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் விலையாகத் தந்து பெற்ற அனுபவங்களை, அதன் வலிகள் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் வரும் தலைமுறைக்குத் தந்திருக்கிறார் சி. ஜெ. ராஜ்குமார்.\nநூலின் உள்ளடக்கத்தை மறைமுகமாக இரு பெரும் பகுதியாக பிரித்திருக்கிறார் ஆசிரியர். முதலில் ஒரு ஒளிப்பதிவு கருவியின் தொழில்நுட்ப கூறுகள், அதன் பயன்பாடுகள் பற்றி தெளிவாகவும் விரிவாகவும் அதே சமயம் எளிமையாகவும் குற்¢ப்பிடும் அவர், அதோடு விலகிச் சென்றுவிடாமல் திரைத்துறையின் இன்ன பிற பிரிவுகளான படத்தொகுப்பு, மற்றும் காட்சி அமைப்பு ஆகியவற்றையும் அழகாக விளக்கியிருக்கிறார். எனவே ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்லாமல், இயக்குனராகப் போகிறவரும் தனக்கான கையேடாக இந்நூலை வைத்துக்கொள்ளலாம். கூடவே ஒரு ஒளிப்பதிவு கருவி தோன்றிய வரலாறு, உலகத் திரைப்படங்களின் அட்டவணை, இது வரை வெள்ளித் தாமரை விருது பெற்ற இந்திய ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அந்த படங்கள் என பல தகவல்கள் அடங்கிய சிறு கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறது புத்தகம்.\nநூலில் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள்,குறிப்பாக பல இடங்களில் தகவல்களுக்கு துணை நிற்கும் வரைபடங்கள்,புத்தக வடிவமைப்பு ஆகியவற்றுக்காக கடுமையாக உழைத்திருக்கும் கோவை அரவிந்தனின் பணியும் அற்புதமானது.\nபுத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் தொழில்நுட்பச் சொற்களுக்கான கலைச் சொற்களை எடுத்தாள்வதற்கும், மற்றும் மெய்ப்பு பணிகளில் அக்கறையோடும் பங்காற்றியிருக்கும் திருமதி. இராஜேஸ்வரியின் பங்கு புத்தகத்தை மேலும் மெருகேற்றியிருக்கிறது.\nபதிப்புலகில் அதிகம் அறியப்படாத, அதே நேரம் அதிக உழைப்பைத் தந்து புத்தகத்தை உருவாக்கியிருக்கும் சிதம்பரம் கீற்றுப் பதிப்பகத்தார் (திருநாவுக்கரசு), நூலிற்கு மிகக் குறைந்த விலையையே நிர்ணயித்துள்ளது பின்பற்றப் பட வேண்டியதொரு நல்ல விஷயம்.\nஎடிசன் ஒரு முறை இர���ிலில் பயணித்தபோது, பக்கக் காட்சிகளாக ஓடிய மரங்களையும், மனிதர்களையும் பார்த்து ‘அசையும் சித்திரங்கள்' என்று முணுமுணுத்தாராம். பின்னாளில் சினிமா கேமராவின் முன்னோடியாகக் கருதப்படும் அவரது மிகச் சிறந்த கண்டுபிடிப்பான ‘கைனடோ ஸ்கோப்' என்ற பெயருக்கு இலத்தீன் மொழியில்(கைனடோ-அசையும்; ஸ்கோப் -படம்) அசையும் படம் என்றுதான் பொருள். அன்று எடிசன் மெல்ல உச்சரித்த சொல், திரைப்பட ஒளிப்பதிவுக் கருவி ஒன்று உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது.\nஇன்று திரைத்துறையில் நுழைய விரும்புகிற, ஒளிப்பதிவாளராகும் வேட்கையுடனிருப்பவர்கள் உரக்க உச்சரிக்கப் போகும் சொல் ‘அசையும் படம்' எனும் இப்புத்தகத்தின் பெயராக இருக்கும் எனலாம்.\nபுதன், 19 அக்டோபர், 2011\nமுற்பகல் 10:08 பகிர்தல் 4 comments\nஎனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் புறக்கணிப்பவன்தான் நான். இருப்பினும் இனிய உறவுகளும், நெருங்கிய நட்பு வட்டமும் நினைவாக வருடம் தோறும் வாழ்த்துவதும், உற்சாகமூட்டும் பரிசுகளை அளித்து கவுரவிப்பதும் குதுகலம் தருவதாகவே இருப்பதை மறுப்பதற்கில்லை.\nஇவர்களின் அன்பு நெகிழச் செய்கிறது என்னை. இவற்றுக்கு பிரதியாய் மனப்பூர்வ அன்பை அன்றி வேறென்ன தந்து ஈடு செய்துவிட முடியும் என்னால்...\nநேற்று உஷாவின் அன்பை சுமந்து வந்த கூரியர் ஊழியர் தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொண்டது எங்களிடம் ஒப்படைத்த பிறகுதான். அந்த திளைப்பில் திக்குமுக்காடியிருக்கும் போதே இன்று கிருஷ்ணப்ரியாவிடமிருந்து மின்னஞ்சல் இம்மின்னஞ்சலைப் பதிவிடுவது கூட தம்பட்டமாகும் என்றேன். நிலாமகள் சில சமயங்களில் மருந்து ஏதுமற்ற பிடிவாதம் நிரம்பியவர்.\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.........\nஉங்களுக்கு பிறந்த நாள் பரிசாக நீங்கள் ஒரு வருடத்துக்கு முன்பு எனக்கு அனுப்பிய உங்கள் சிறுகதை தொகுப்பின் விமர்சனம் அனுப்பியிருக்கிறேன்......\nஉலகில் ஒவ்வொருவர் வாழ்வும் கதைகளால் நிரம்பியிருக்கிறது.. சிலர் மட்டுமே அந்த கதைகளை வாசிக்கிறார்கள். வெகு சிலர் மட்டுமே பிறர் வாசிக்கவும் தருகிறார்கள். அப்படி வாசிக்கத் தருவதிலும், சுவையாய், அந்த கதைகளுக்குள் சென்று நாமே வாழ்கிற அனுபவத்தைத் தர மிகச் சிலரால் மட்டுமே முடிகிறது... அப்படி ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது நெய்வேலி பாரதிக்குமாரின் “முற்றுப் பெ��ாத மனு” சிறுகதைத் தொகுப்பு...\nகதைகள் என்பது படித்து முடித்தப் பிறகும் மனதுக்குள் ரீங்கரித்து உள்ளச் சுவர்களை குடையும் வண்டைப் போல, உள்ளத்தை கொள்ளைக் கொள்ளும் நல்லப் பாட்டைப் போல, வேதனை தீர்க்கும் மருந்தைப் போல, உற்சாகத்தை அள்ளித் தரும் நண்பனைப் போல இன்னும் பலப் பலவாய் தோற்றம் தரக்கூடியவை.... இது அத்தனையையும் செய்கிறது இவரது கதைகள். மிக இயல்பான நடை, கவித்துவம் மிளிரும் வரிகள், நமக்குமே நடந்தது போன்ற கதைக்கரு..... இந்த முற்றுப்பெறாத மனு முற்றாய் கனிந்த பழக்குவியல் என்றால் அது மிகையில்லை.....\n\"தெருக்கள் இல்லாத ஊர்..\". இந்தக்கதையைப் படிக்கும்போது நமது பால்யமும் பிறந்த ஊரும் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை....தொகுப்பின் ஆரம்பமே மிக அழகான கடிதம் கதையாய் விரிகிறது... கடிதம் எழுதுவதே காலாவதியாகிப் போன காலக்கட்டத்தில் இப்படி ஒரு கதையை படிப்பவர்கள் கூட பாக்கியசாலிகள் தான் என்று தோன்றுகிறது....கிட்டிப்புள் போன்ற விளையாட்டுகள் எல்லாம் நம் பிள்ளைகளுக்குத் தெரியாமல் போய் பல காலமாகிவிட்டதே.... அந்த கடிதம் படிக்கும் போது எனக்குத் தோன்றியது....காட்டாமணக்குச் செடிகள் இப்பொழுது இருக்கிறதா என்னஅழிந்து போனவை வெறும் விளையாட்டுக்களும், செடிகொடிகளும்மட்டும் தானாஅழிந்து போனவை வெறும் விளையாட்டுக்களும், செடிகொடிகளும்மட்டும் தானா “கேபிள் டிவி ஒயர்களும், தொலைபேசி ஒயர்களும் ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து எல்லா மென்மையான உணர்வுகளையும் வெளியேற்றிவிட்டது.....” என்று அழகாக கவித்துவமாக சொல்கிறார் பாரதிக்குமார்...\n\"பக்கத்து இருக்கையில் மரணித்தவன். .. \" படிக்கும் போதே மனதை அதிர வைக்கிறது.... ஒரு மரணம் எதிர்பாராமல் நிகழ்கையில் , நாம் அந்த மரணத்தோடு எதிர்பாராமல் சம்பந்தப்படுகையில் என்ன விதமான அதிர்வுகள நேருமோ அது அத்தனையும் நமக்குள் ஏற்படுகிறது... அடுத்தவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தும் மனிதர்கள், அவர்கள் அனாயசமாக உதிர்க்கும் ஆபாச வார்த்தைகள், அதிலும் நுணுக்கமாக பெண்களை இழிவுபடுத்தும் விதம், மரணத்துக்குப் பின்னும் கூட அவன் “நம் ஆளா “ என்று பார்க்க நினைக்கும் கயமைத் தனம் என்று அதிர்வுகளைத் தந்து கொண்டே போகும் கதை, இறந்தவன் ஒரு அரவான் என்பதை அறிவிக்கும் இடத்தில் ��ெஞ்சைப் பிளந்து விடுகிறது.... அவர்களும் நம்முடன் வாழும், நம்மைப் போன்ற மனிதப் பிறவிகள் என்றுணராத மாக்கள்.....\nஆசிரியர் இறுதியில் கேட்கும் கேள்விக்கு என்ன தான் பதில்\n\"வீடு சின்னது \" சிறுகதை கதையல்ல... அழகான கவிதை..... செடிகளுக்கும், மரங்களுக்கும் கூட நம் வீட்டில் இடம் கொடுக்க வேண்டுமென்ற குழந்தைகளைத் தவிர வேறு யாரால் யோசிக்க முடியும்...\n\"கதை சொல்லு \" ரொம்ப உன்னதமான உளவியல் சார்ந்த கதை.... எல்லாம் தெரிந்தவர் என்று நினைத்துக்கொண்டிருப்பவரால் சின்னக் குழந்தைகளிடம் வெற்றிபெற முடியாமல் போகிறது... ஒன்றும் தெரியாதவள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும் அவர் மனைவி மிக இயல்பாக அவர்களது மனதை வென்றெடுக்கிறாள். அவரது அகங்காரத்தை “போங்க மாமா உங்களுக்கு கதை சொல்லவே தெரியல” அடித்துவிடுகிறது குழந்தை..... நாமெல்லாம் கூட சில சமயங்களில் இந்த குழந்தைகள் என்னும் தெய்வங்களிடம் இப்படி அடி வாங்கித் தான் திருந்த வேண்டியிருக்கிறது என்ற சூட்சுமமான கருத்து உள்ளோடும் கதை....\n\"சுவாசிக்க கொஞ்சம் புகை.....\" கண்ணீர் வராமல் படிக்க முடியாது.....இப்படி எத்தனை தொழில்கள் நசிக்கும் போது எத்தனை உயிர்கள் வெந்து போயிருக்கும் என்ற வேதனை எழாமல் இந்த சிறுகதையை தாண்ட முடியாது யாராலும்.. அதுதான் ஆசிரியரின் வெற்றி. இழந்த பிறகு தான் எந்த பொருளுக்கும் மதிப்பு கூடிப்போகும். ஆனால் அப்பா பிள்ளை பாசம், அந்த பிள்ளையின் “ஏழைத் தந்தையை சேதப்படுத்தாத கனவுகள்”, வைக்கும் விதமான அந்த உறவின் நெகிழ்ச்சி என்று மனதை உருக்கும் கதையாக்கம்....\n\"ஆறு மனமே ஆறு\" நல்ல கற்பனை..... இயல்பான மனிதர்களின் புலம்பல்களை ஆற்றின், காற்றின் மேலேற்றி அழகான ஒரு கதையை வடித்தெடுத்திருக்கிறார்.. . \"திட்டும் போது புலம்புவதும், புகழும் போது புளகாங்கிதப் பட்டுப் போவதுமான மனித மனம், தன் விருப்பம் போல இயற்கையைப் பேச...\" என்ற சின்ன வரிகளால், இருக்கும் போதே அதன் மதிப்பை உணர வைக்கிறது.... “உன்னுது என்னுதுன்னு ஒரு பய சொல்ல முடியாதுல்ல” என்று கடலை எண்ணி ஆறு சொல்கிறதே... இன்று கடலைக் கூட உன்னுது என்னுது என்று பிரித்து மக்களை கொல்கிறார்களே என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை......\n\"உயிருள்ள மெழுகு....\" படித்த போது அனுராதா ரமணனின் “கூட்டுப் புழுக்கள்” நினைவுக்கு வந்தது. புகழ் வெளிச்சத்தில் மின்னுகிறவர்களைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களது புகழ் என்னும் அந்த மாயைக்குப் பின்னால் அவர்கள் இழந்த எத்தனை எத்தனை இன்பங்கள் இருக்கிறது என்னும் பெரிய கருத்தை சின்ன சின்ன வாக்கியங்களால் நிறைந்திருக்கும் இந்த கதை அழகாய்ச் சொல்கிறது.....\n\"வள்ளியின் கணவன்.......\" உண்மை தான்... பொறுப்புகளுக்குத் தகுந்த மாதிரி நடக்கத் தெரிந்த மனிதன் தான் வாழ்வை வெற்றிகரமாய் வாழ்கிறான். தன்னுடைய ஆசைக்கென்று புத்தகம் வாங்க பணம் சேர்த்தாலும் குடும்பத்தின் ஆசைக்கென்று அந்த பணத்தை செலவு செய்யும் சுயம்பு பிரகலாதன் மனதில் மட்டுமல்ல, படிக்கும் எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்கிறான்.... பிறருடைய மகிழ்ச்சியில் மகிழ்கிறவனே உண்மையில் உயர்ந்தவன் என்கிற அருமையான செய்தி புதைந்திருக்கும் இந்த கதை என்னை மிகவும் ரசிக்க வைத்தது. கதையின் ஊடாக வருகின்ற புத்தகக் கண்காட்சியின் வர்ணனை நாமும் ஒரு முறை கண்காட்சியை சுற்றிய உணர்வை ஏற்படுத்துகிறது....\n\"கேள்விகள்...\" மனதை கணக்க வைக்கிறது..... அதைப் பற்றி அதிகம் எழுதுவது கூட மனதை உறைய வைக்குமோ என்ற அச்சத்தை, துயரத்தை தருகிறது.... நம் கண் முன்னால் இப்படி எத்தனை கேள்விகள்..... பதில் தான் யாரிடமும் இல்லை....\n\"மயில் குட்டி....\" எப்படி பாரதி... இத்தனை நுணுக்கமான சின்ன நூல் போன்ற பின்னி மெத்தென்ற குளிருக்கு இதமான சால்வையாக்கி விடுகிறீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறது... சரளமான நடையில் அருமையான கதை...\nபிள்ளைகளுடைய உலகம் தான் எத்தனை எளிமையானது... அவர்கள்\nநமக்கு என்னவெல்லாம் கற்றுத் தருகிறார்கள்.... எதிலிருந்தும் எளிமையாய்\nவிசயத்தைக் கூட விடாமல் பிடித்து இழுத்து அழகாய் விடுபட்டுக் கொள்ள, எதனோடும் வேகமாய் ஒட்டிக் கொள்ள.... எத்தனை வயதானாலும் குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கத் தான் செய்கிறது.\n\" மரங்கள்\"சிறுகதை...... சுற்றுச்சூழல் மாசுப்படுவது பற்றி இங்கு யாருக்குக் கவலையிருக்கிறது.... அவரவர் தேவைக்குத் தகுந்த மாதிரி அவரவர் வாழ்வு என்று போய்க் கொண்டிருக்கிறர்கள்.... சுந்தரேசன் மாதிரி ஒரு சிலர் எத்தனை அலட்சியப்படுத்தப் பட்டாலும் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்... அரசாங்க ஊழியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எத்தனை இடங்களில் மெத்தனமாக இருக்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லிப் போகிறத�� கதை.... நடுவே வரும் கவிதை அழகு... “அடிக்கடி அலையாதே கறுத்து விடுவாய் என்றணைக்க அம்மா உண்டோ உனக்கு எனக்கிருப்பதைப் போல..” என்னவொரு பெருமிதம் தொனிக்கும் வரிகள்....\n\"ஷாமு...\" குட்டிக் கதை என்றாலும் மிகப் பெரிய கதை.....அம்மா பற்றிய அந்த அழகான கவிதை வந்த கதைக்குப் பின்னால் இந்த கதை.... யதேச்சையான நிகழ்வா, அல்லது திட்டமிட்டு தொகுக்கப் பட்டதா என்று தெரியவில்லை...ஆனால் அந்த வரிகளில் மூழ்கி வெளி வருகையில் இந்த கதை மனதை ஆறாத்துயரத்தில் ஆழ்த்துகிறது....\n\"நிம்மதி.....\". சூதாடி பணம் சேர்க்க நினைப்பவர்களுக்கு சுள்ளென்று அடி தருகிற கதை...கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தியான மனம், நகரத்து சூதாட்ட விடுதிகளின் போக்கு, அங்குள்ள சூழல் குறித்த வர்ணனை, விழித்திருக்கும் போதே நம்மை சுருட்டிக் கொண்டுவிடுகின்ற கயமைத் தனம் என்று அழகாய் விரிகிறது கதை.... “இனி தொலைக்கிறதுக்கு ஒன்னுமில்லங்கற இடத்தில தான் நிம்மதி குடியேறும்” என்ற தத்துவத்தில் முடியும் இந்த கதை அருமை....\n\"சேனல் தேசம்...\" இன்றைய உலகின் யதார்த்தம்... ஒரு நாள் தொலைக்காட்சி இல்லையென்றாலும் மக்கள் சார்ஜ் இழந்த ரோபோக்கள் போல நின்று விடுவார்கள் போல.... மனிதர்களோடு உறவாடுவதை விட சுவையான, அதிமுக்கியமான விஷயமாக ஆகி விட்டது இன்று தொலைக்காட்சியுடன் உறவு.... நீண்ட போராட்டத்துக்குப் பின் சேனல் தெரியும் போது வந்து போகிற செய்தியின் மறைபொருளில் நாம் தான் ஆடிப் போகிறோம்... அங்கே மாட்டிக் கொண்டவனின் நிலை என்னவாயிற்றோ என்று.... யாரைப் பற்றியும் கவலைபட நேரமில்லாத இந்த சேனல் தேசத்தில் அதைக் குறித்த கவலை யாருக்குத் தோன்றக் கூடும்\n\"முற்றுப் பெறாத மனு.......\". சிறுகதை தொகுப்பின் பெயர்.... இந்த சிறுகதையைவெறும் கதையாய் படிக்க முடியவில்லை என்பது தான் இந்த கதையின்வெற்றி... ஆடுகள் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ உயிர்களைத் தின்றுதான் வாழ்கிறது மனித இனம். என்றாலும், ஒரு சக மனிதனைப் போல நம்முடன் கூட வளரும் ஒரு உயிரை இரக்கம் சிறிதுமின்றி வெட்டிக் கொல்வது மிகப் பெரிய பாவம் என்பதை உணர்த்தும் கதையாக இது இருக்கிறது...முற்றுப் பெறாத அதன் மனு கண்ணீரை வர வைக்கிறது...\nதொகுப்பு முழுதுமே கதாசிரியரின் அழகான வரிகளின் அணிவகுப்பு நம்மை கொள்ளை கொள்கிறது.... கவித்துவமான அவரது வரிகள் கதைக்கு மேன்மேலும் அழகைத் தருகிறது...\n“அந்த காலத்து நடிகை ராஜஸ்ரீயின் கருவிழிகள் போல நீள்வட்ட கோடு\nவரைந்து”... ராஜஸ்ரீயைப் பார்க்காதவர்களை அவரைத் தேடி பார்க்கத் தூண்டும் வரிகள்....\n”களவாடிப் போகிறவ்ர்களின் பாஷை எதுவானால் என்ன அழுகையையும் துக்கத்தையும் உணராதவர்களின் பாஷை எதுவாக வேணுமனாலும் இருந்து விட்டு போகட்டும்” எத்தனை அழுத்தமான வரிகள்....\n“சிறைக்குள் அடைபட்டு தவித்த கிளிகள் கதவு உடைபட்டதும் வெளியே பறக்கத் துடித்து வருவது போல அவள் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் தெரிந்தன”\nஇன்னும் இன்னும் எடுத்து சொன்னால் பலப்பல வரிகளை சொல்லிக்கொண்டே போகலாம்..... படிக்க எளிதான, மனதைத் தொடும் கதைகள், அழகான நடையில் என்பது கூடுதல் தகுதி...\nதொகுப்புக்கு விமர்சனம் எழுத என்று தினமும் (“நேரம் கிடைக்கும் போது எழுதலாம்”) அலுவலகம் எடுத்து வருவேன் ஒரு நாள் என்னிடம் உதவிக்கு இருக்கும் பையன் எடுத்து புரட்டி விட்டு சொன்னான், “அருமையான கதைகளா இருக்கும் போலிருக்கேம்மா, படிக்கத் தருவீங்களா எனக்கு” என்று.....\nசும்மா புரட்டிப் பார்ப்பவர்களையே புரட்டி விடக் கூடிய கதைகள் மிகுந்த இந்த கதை தொகுப்பைத் தந்த நெய்வேலி பாரதிக் குமாரை மனமார பாராட்ட வேண்டும்.\nதொகுப்பின் ஆரம்பத்தில் உள்ள முன்னுரை, பின்னுரை என்று அவர் வடித்து தந்திருக்கும் வரிகளெல்லாமே அவரது கற்பனா உள்ளத்துக்கு சான்றாக விளங்குகிறது.... கதைக்கென்றே எடுக்கப் பட்ட\nபுகைப்படங்கள் அவரது மற்றும் அவரது நண்பர் ந. செல்வன் ரசனையை பறை\nஇது போன்ற, இதை விடவும் இன்னும் வீரியம் நிறைந்த பல சிறுகதை\nதொகுப்புகளை பாரதிக்குமார் தர வேண்டும்.... தருவார்....\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் சினிமாவும் சமூகமும் மக்களாட்சி தமிழ்ச் சமூகத...\n1992-ல் அமைதிக்கான நோபல் பரிசு குவாதிமாலாவின் ‘ரிகபெர்டோ மெஞ்சு'வுக்கு வழங்கப்பட்டபோது இந்த உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. ...\nஇன்றைய நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பரவலாக இயங்கிக் கொண்டும் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலு...\n(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. ) அன்புள்ள பாரத...\nசயனைடு அருந்தி சாவை வென்ற முதல் பெண்போராளி\nபிரித்திலால் தினசரி பத்திரிகைகளை வாசிப்பவர்கள் , சில மாதங்களுக்கு முன் ஏப்ரல் 10-ம் தேதி பினோத் செளத்ரி என்கிற விடுத...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nவர்தா புயலும் எனது காரும்...\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\nதுணை எழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்\nதோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nவாக்கியங்களின் சாலை - எஸ். ராமகிருஷ்ணன்\nஏழாவது உலகம் - ஜெயமோகன்\nகோடுகள் இல்லாத வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்\nநெய்வேலி, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஅயல்மொழி திரைப்பட விமர்சனம் (18)\nஒரு பக்கக் கதைகள் (2)\nமடல் அவிழ் பொழுது (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=BSNL%20Announcement", "date_download": "2019-07-16T06:55:44Z", "digest": "sha1:RIJUUTKMRTNJKO4URVOE44KIV5LJH4WP", "length": 4879, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"BSNL Announcement | Dinakaran\"", "raw_content": "\nமூடவும் முடியல... நடத்தவும் முடியல... சம்பளம் போட முடியுமா\nபிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பட்ஜெட் ஒதுக்கீடு கிடைக்குமா\nஊழியர்களுக்கு ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவி நாடியுள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nதிருச்செந்தூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா\nகலெக்டரிடம் புகார் மனு பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீட்டை தொடர்ந்து கலந்தாய்வு தேதியும் மாற்றம்: அண்ணா பல்கலை அறிவிப்பு\nஇந்த மாதம் முதல் பிஎஸ்என்எல் காகித பில்கள் நிறுத்தம் பொதுமேலாளர் தகவல்\nகலெக்டர் அறிவிப்பு சின்னதாராபுரம் அருகே லாரியில் இருந்து தார்ப்பாய் விழுந்து பைக்கில் சென்றவர் படுகாயம்\nமறு அறிவிப்பு வரும்வரை செய்தித் தொடர்பாளர்கள் எந்த ஒரு ஊடகத்திலும் பேச வேண்டாம்: அதிமுக\nதெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு மொழிப்போரை தூண்டும் வகையில் உள்ளது: கி.வீரமணி கண்டனம்\nபெரியகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ தேனியில் நன்றி அறிவிப்பு\nரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீடு ஏலத்துக்கு வருவதாக அறிவிப்பு\nதண்ணீர் பற்றாக்குறையால் பிரச்னை: தனியார் பள்ளி விடுமுறை அறிவிப்பு\nமராட்டியத்தின் அ���ுத்த முதல்வர் சிவசேனாவைச் சேர்ந்தவர் தான் என்ற அறிவிப்பால் பாஜக அதிர்ச்சி\n2022ல் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு\nஜி20 மாநாட்டிற்கு பின்னர் சீனா மீது மேலும் அதிக வரி: டிரம்ப் அறிவிப்பு\nதிருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஆர்டிஓவிடம் மனு கொடுத்தனர்\nஆவடி நகராட்சி மட்டும்தான் மாநகராட்சியாக அறிவிப்பு: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்\nபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதிக்கு மாற்றம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு\n500 இளநிலை உதவியாளர் பணிக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15497&id1=3&issue=20190621", "date_download": "2019-07-16T06:12:01Z", "digest": "sha1:BTFRDVYOJV3MYQKYA7COUBYMP4AQCPH2", "length": 4506, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "சுட்டு பிடிக்க உத்தரவு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகுற்றச் செயலில் ஈடுபடும் நண்பர்களைப் பற்றிய கதையே ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’.தன் பிரிய மகளின் ஆபரேஷனுக்கு பொருள் தேடியும் கிடைக்காமல் வங்கியில் கொள்ளை அடிக்க முயல்கிறார் விக்ராந்த். அவருக்கு நண்பர்கள் உதவுகிறார்கள். இவர்களை தப்ப விடாமல் சுற்றி வளைக்கிறார் போலீஸ் அதிகாரி மிஷ்கின். கொள்ளையர்கள் கதி என்னவானது, அவர்கள் பிடிபட்டார்களா என்பதுவே மீதிக்கதை.\nவிக்ராந்த முடிந்த வரையில் தன் இடத்தை நல்ல நடிப்பில் நிரப்புகிறார். சுசீந்திரன் நடிகராக களமிறங்கியிருக்கிறார். மிஷ்கின் முரட்டுப் போலீஸாக, குரலும், உடல் மொழியுமாக செம ஃபிட். ஒரு கட்டத்தில் அவரே படத்திற்கான முழு இடத்தையும் நிறைத்துக் கொள்கிறார்.அதுல்யா ரவிக்கு முன்னேற்றமே.\nஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ஆக்ரோஷமும், பரபரப்புமாக அவ்வளவு ஃப்ரெஷ். ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் அடிக்கிறது. எண்ணிறந்த லாஜிக் ஓட்டைகளை கணக்கில் வைக்காமல், கருத்தில் கொள்ளாமல் இருந்தால் ரசிக்கலாம்.\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\nஅஜி��் படத்தில் நடிக்க மாட்டேன்\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.70021 Jun 2019\nஎன்டிஆர் சிவபார்வதி சந்திரபாபு நாயுடு\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-515-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-07-16T06:25:39Z", "digest": "sha1:IYBNWOISDDNDYHMCM6ROOAOX43DPRUZA", "length": 5390, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "போக்கிரி யானை செய்யும் வேலையைப் பாருங்கள் - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபோக்கிரி யானை செய்யும் வேலையைப் பாருங்கள்\nபோக்கிரி யானை செய்யும் வேலையைப் பாருங்கள்\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ - Sooriyan News\n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nWorld Cup 2019 - அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \n' காயத்திரி \" நல்ல பொண்ணு\nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/indian-history/prejudice/", "date_download": "2019-07-16T07:50:58Z", "digest": "sha1:DZTEING2TUTCLEWGH6YOKQ43A6ATPVT7", "length": 29476, "nlines": 202, "source_domain": "www.satyamargam.com", "title": "துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nவரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும் கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.\n‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள்தாம்.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்டகாலமாகச் சித்தரித்தனர். முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப் படுத்தினர். திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.\nஇப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது. இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன்விபரீத விளைவுகள்தாம்.\nபல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. மிகப் பெரிய மதவெ���ியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் இப்பகுதியில் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார்.\nஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில் பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார். ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார்.\nஇந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு\nஇதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும்.\nமுஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும். பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளைவிடக் கோயில்கள் தான் அதிகம்.\n : இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்\nஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில்பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார். ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார். புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா. தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக��� கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார். டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.\nமுஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம். ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.\nஇதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.\nசிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.\nநாம் நினைவில்கொள்ள வேண்டியது இன்னொன்று.\nகோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின் ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன. ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம். இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு\nநம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.\n : காசுமீரத்தை நசுக்கும் இந்துத்துவமும் இந்தியமும் - சில குறிப்புகள்\nமற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே முஸ்லிம் மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார். இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.\nநமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.\n– முனைவர் வசந்திதேவி, ‘சக்தி பிறக்கும் கல்வி’ என்ற நூல், பக்-111\nநன்றி : சமூகநீதி முரசு\nமுந்தைய ஆக்கம்பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப் பணி\nஅடுத்த ஆக்கம்பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 5\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 4\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தி��் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 week, 2 days, 22 hours, 55 minutes, 24 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/salahuddin-ayyubi/salahuddin-ayyubi-salahuddeen-ayubi-17/", "date_download": "2019-07-16T07:53:32Z", "digest": "sha1:NZ3OLHUQ3SXBZS5AH5FX2C66ARXYHJ4M", "length": 33715, "nlines": 201, "source_domain": "www.satyamargam.com", "title": "சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17 - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17\nநைக்கியாவிலிருந்து தென் கிழக்கே நான்கு நாள் பயணத் தொலைவில் உள்ளது டொரிலியம் நகரம். பைஸாந்தியர்களிடமிருந்து பறிபோன இராணுவ முகாம் நகரம் அது. இன்றைய துருக்கியில் அதன் பெயர் எஸ்கிஷெஹிர் (Eskişehir). அங்கு ஒன்று கூடுவது என்று முடிவெடுத்தனர் சிலுவைப் படைத் தலைவர்கள்.\nபெருமளவு எண்ணிக்கையில் அமைந்திருந்த சிலுவைப் படை, நைக்கியாவிலிருந்து டொரிலியத்திற்கு ஒரே அணியாக நகர்வது முடியாத காரியமாக இருந்தது. காரணம் பாதை. சாலை வசதி யாத்திரைக் குழுவுக்கு உகந்ததாக இருந்ததேயன்றி, பெரும் படை ஒன்றாகப் பயணப்படுவது அப்பாதையில் ஆகச் சிரமம். சிறு சிறு அணிகளாகப் பிரிந்து கடக்கலாம் என்றாலோ கிலிஜ் அர்ஸலானின் அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. சிதறுண்ட படையை அவர் எளிதில் துடைத்து எறிந்துவிடும் அபாயம் இருந்ததால், இரு அணிகளாகப் பிரிந்து செல்வது என்று முடிவெடுத்தனர்.\nஇங்கு முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இலத்தீன் கத்தோலிக்கர்கள் என்ற ஒற்றை அடையாளத்துடன் திரண்டு வந்திருந்தாலும் ஐரோப்பாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள். சிலுவைப் போருக்கு முன் ஒருவருக்கொருவர் எதிரிகளாய் இருந்தவர்கள். பேச்சு மொழியும் ஒன்றன்று. அதனால் அவர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பும் எளிதாக இல்லை. இப்படிப் பல்வேறு கூறுகளாக இருந்த படையை வழிநடத்த உறுதியான ஒரே தலைவர் இருந்தாரா என்றால் அதுவும் இல்லை. பாதிரியார் அதிமார் ஆன்மீகத் தலைமையாகவும் கிரேக்க டெட்டிஸியஸ் படையை வழிநடத்துபவராகவும் இருந்தாலும் அவர்கள் இருவரிடமும்கூட ஒட்டுமொத்த படை அதிகாரம் இல்லை. இத்தனை முரண்கள் அமைந்திருந்த முதலாம் சிலுவைப் போரின் அந்தப் படை எப்படி வெற்றி மேல் வெற்றி ஈட்டியது\nஅச்சமயம் முஸ்லிம் சுல்தான்கள் தவற விட்டிருந்த ஒரு செயல்முறையை இலத்தீன் கிறிஸ்தவப் படை தாமாகச் செயல்படுத்தியது. கூட்டுக் கலந்தாய்வு. ‘இப்படிச் செய்தால் என்ன’ என்று அவர்களுக்கு அந்நியமான இந்தக் கூட்டுக் கலந்தாய்வு முறையை அவர்களே கண்டுபிடித்து அதைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்கள். ‘நமது இலக்கு ஜெருசலம். அதை மையமாக வைத்து நமது இராணுவ நடவடிக்கைகளைக் கலந்தாய்வோம்’ என்று குழு ஒன்றை ஏற்படுத்தினார்கள். ரேமாண்ட், பொஹிமாண்ட் போன்ற முக்கியமானவர்களை அதன் தலைவர்களாக அமர்த்தினார்கள். அந்தத் தலைவர்கள் கலந்து பேசிக் கொள்கைகளை வகுத்தனர்; தீர்மானங்கள் ஏற்படுத்தினர். முதல் கட்டமாகப் போரில் கைப்பற்றும் செல்வங்களைச் சரியானபடிப் பங்கிடுவதற்கு அந்தத் தலைவர்கள் ஒரு பொது நிதி உருவாக்கினார்கள். ஆசியா மைனர் பகுதியை எப்படிக் கடப்பது என்று பேசினார்கள். அந்தக் கலந்தாய்வின் அடிப்படையில்தான் சிலுவைப் படை இரு பெரும் அணியாகப் பிரிந்து சென்று டொரிலியம் நகரில் ஒன்று கூடுவது என்று முடிவெடுத்தார்கள்.\n : சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -13\nகி.பி. 1097ஆம் ஆண்டு ஜுன் 29. பொஹிமாண்டின் படையும் நார்மண்டியின் கோமான் ராபர்ட்டின் (Robert I, Duke of Normandy) படையும் நைக்கியாவிலிருந்து கிளம்பின. இடைளெி விட்டு, தெற்கு பிரான்ஸ் படை, காட்ஃப்ரெ, ஃப்ளாண்டர்ஸின் ராபர்ட் ஆகியோரின் படைகள் பின்தொடர்ந்தன. இவை அனைத்தும் ஒற்றர்கள் மூலம் கிலிஜ் அர்ஸலானுக்குத் தெரியவந்தது. நைக்கியாவில் கைநழுவிய வெற்றியால் ஆற்றாமையில் இருந்த அவருக்கு இது அடுத்த நல்வாய்ப்பாகத் தோன்றியது. சிலுவைப் படை இரண்டாகப் பிரிந்து வருவதால் அவர்களு���ைய படை பலம் பாதி. நம் பகுதிகளை அவர்கள் கடக்கும்போது, பதுங்கியிருந்து திடீரெனத் தாக்கினால் நமக்கு வெற்றி எனத் திட்டமிட்டார்.\nடொரிலியம் அருகே இரு பள்ளத்தாக்குகள் சந்திக்கும் இடத்தில் பரந்த நிலம் இருந்தது. அங்கு பொஹிமாண்ட், ராபர்ட் தலைமையிலான சிலுவைப் படையின் முதல் அணி வந்து சேர்ந்தது. ஜுலை 1ஆம் நாள். அதிகாலை நேரம். அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில், கிலிஜ் அர்ஸலானின் படை குதிரைகளில் புயல்போல் வந்து, சுழல் காற்றைப் போல் சிலுவைப் படையைச் சூழ்ந்தது. பெரும் சப்தத்துடன் அவர்களைத் தாக்க ஆரம்பித்தது. இடைவிடாத மழை போல் வானிலிருந்து அம்புகள் பொழிய ஆரம்பித்தன. அகப்பட்டவர்களை எல்லாம் வெட்டிக் கொன்றனர். சிலுவைப் படையின் இந்த அணி சுதாரிப்பதற்குள், பின்னால் வந்துகொண்டிருக்கும் அணி இங்கு வந்து சேருவதற்குள், இவர்களைத் தகர்த்து விட வேண்டும் என்பது கிலிஜ் அர்ஸலானின் திட்டம்.\nகிறிஸ்தவப் படையினருக்குப் பெரும் அதிர்ச்சி. துருக்கியர்களின் அத்தகு போர் யுக்தி அவர்களுக்குப் புதிதும்கூட. குழப்பமும் அச்சமும் சூழ்ந்து திகைத்துத் திண்டாடிப் போனார்கள். பலர் தெறித்து ஓடினார்கள். ஆனால் பொஹிமாண்டும் ராபர்ட்டும்தாம் தங்களது படையை ஓர் ஒழுங்கு முறையுடன் பின் வாங்கச் செய்து, அங்கிருந்த சதுப்பு நிலத்திற்குக் கொண்டு வந்தனர். களேபரமாகி, கன்னாபின்னாவென்று பின்வாங்கி ஓடுவதைவிடத் திடமாக நின்று துருக்கியர்களை எதிர் கொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர். பெருமளவில் நாசமடையாமல் தாக்குப்பிடித்துவிட்டால் போதும்; தங்கள் படையின் மற்றொரு பகுதியும் வந்து சேர்ந்துவிடும். நம் எண்ணிக்கை முஸ்லிம் படையைவிட அதிகரித்துவிடும்; அதன்பின் துருக்கியர்களைச் சமாளிப்பதும் விரட்டுவதும் எளிது என்று நம்பினார்கள். பின்னால் வந்துகொண்டிருந்த சிலுவைப் படையினருக்கு அவசரத் தகவல் பறந்தது.\nஇங்கு, கிறிஸ்தவர்களின் படையில் இருந்த சேனாதிபதிகள், தங்கள் படையினரை ஒருங்கிணைத்து, முன்னேறித் தாக்குதல் நடத்த முனைந்தாலும் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இருந்தாலும் விடாது சமாளித்துக் கொண்டிருந்தனர். பல மணி நேரம் போர் நீடித்தது. சிலுவைப் படையினருக்குப் பெரும் இழப்பும் ஏற்பட்டது. ஆனாலும் கிலிஜ் அர்ஸலானின் திட்டப்படி ச��லுவைப் படையின் அந்தப் பிரிவை அவரால் முற்றிலுமாய் வெற்றி கொள்ள முடியவில்லை. அதற்குள் ரேமாண்டின் தலைமையிலான படை வந்து சேர்ந்தது. அடுத்து பாதிரியார் அதிமாரின் படையும் வந்து இணைந்தது. படை எண்ணிக்கை அதிகரித்தவுடன், அது கிலிஜ் அர்ஸலானின் வீரர்களின் எண்ணிக்கையை மிகைத்தவுடன் சிலுவைப் படையினருக்குப் பெரும் உற்சாகம் ஏற்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்கள் முழு வீச்சுடன் ஆக்ரோஷமாக எதிர்த் தாக்குதல் தொடுக்க, அத்துடன் கிலிஜ் அர்ஸலானின் படை பின் வாங்கியது. இம் முறையும் அவர் வெற்றி பெற முடியாமல் போனது.\n : சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-18\nகிலிஜ் அர்ஸலானின் தாக்குதலிலிருந்து மீண்டதும் தமது இலக்கான அந்தாக்கியாவை நோக்கிப் புறப்பட்டார்கள் பரங்கியர்கள். அது மூன்று மாதப் பயணம். அந்தப் பயணத்தில் அவர்கள் வேறு விதமான சோதனையைச் சந்திக்க நேர்ந்தது. தேவையான உணவு, நீர் இன்றிப் பசியும் தாகமும் நோயும் அவர்களை மிகத் தீவிரமாகத் தாக்கின. பலர் இறந்தனர். பொதி சுமக்கவும் போருக்கும் பயன்பட்ட அவர்களது கழுதைகள், குதிரைகள் இறந்தன. வேட்டையாடுகிறேன் என்று சென்ற காட்ஃப்ரெ கரடியால் தாக்கப்பட்டு, உயிர் பிழைத்த ஆச்சரியம் நிகழ்ந்தது. வாட்டி வதைத்த அந்தச் சிரமங்களை ஒருவழியாகக் கடந்து, ஆசியா மைனரின் தென்கிழக்கு மூலையிலுள்ள சிலிசியாவைச் சிலுவைப் படை எட்டியது.\nசிலிசியாவில் அர்மீனிய கிறிஸ்தவர்கள் வசித்து வந்தனர். அவர்கள் துருக்கியர்களின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டிருந்தனர். பரங்கியர்கள் அந்த கிறிஸ்தவர்களுடன் முதலில் நட்பு ஏற்படுத்திக்கொண்டு இணக்கமானார்கள். கூட்டணி அமைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். டான்க்ரெட், பால்ட்வின் இருவரையும் சிலிசியாவின் தெற்கே அனுப்பிவிட்டுப் படையணி வடக்குப் புறமாய்ச் சுற்றி வளைத்து வந்தது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி அர்மீனிய கிறிஸ்தவர்கள் அனைவரையும் தங்களது கூட்டணிக்குள் கொண்டுவருவது அவர்களது நோக்கம். அது மிகச் சிறப்பாகவே நிறைவேறியது. டான்க்ரெட்டும் பால்ட்வினும் வெறுமே கூட்டணி என்பதைத் தாண்டித் தங்களுக்கான வள மையம் ஒன்றை உருவாக்கிவிட்டார்கள். சிரியாவின் உள்ளே நுழையப்போகும் சிலுவைப் படையினருக்குத் தேவையான ஆகாரம், ஆயுதம் ஆகியனவற்றை அனுப்பிவைக்க, மேற்கொ��்டு அடுத்தடுத்து வரவிருக்கும் சிலுவைப் படையினருக்குத் தோதான பாதை அமைத்துக் கொடுக்க அது வெகு முக்கியமான மையமாக அமைந்துவிட்டது.\nஅங்கிருந்து அடுத்துத் தங்களது இலக்கான அந்தாக்கியாவை நோக்கிச் சிலுவைப் படை தெற்கே முகத்தைத் திருப்ப, கிழக்கு நோக்கித் தம் முகத்தைத் திருப்பினார் பால்ட்வின். மண், பொன், ஆட்சி, செல்வம், அதிகாரம் என்பனவெல்லாம் சிலுவைப் படையில் இணைந்த தலைவர்களுக்குக் காரணமாக இருந்தன என்று பார்த்தோமில்லையா தமக்கான வாய்ப்பு சிரியாவுக்கும் மெஸோபோட்டோமியாவுக்கும் இடையே காத்திருப்பதாக பால்ட்வின் உணர்ந்தார். சிறு படையொன்றைத் தம் தலைமையில் அமர்த்திக்கொண்டு, துருக்கியர்களின் அடக்குமுறையிலிருந்து அர்மீனிய கிறிஸ்தவர்களை விடுவிக்க வந்த ஆபத்பாந்தவன் நானே என்று கூறிக்கொண்டு, யூப்ரட்டீஸ் நதி வரையிலான கிழக்குப் பகுதிகளை வெகு மூர்க்கமாய்க் கைப்பற்றி முன்னேறிச் சென்றுவிட்டார்.\nஅங்கு எடிஸ்ஸா (Edessa) நகரை தோராஸ் (Thoros) எனப்படும் வயது முதிர்ந்த அர்மீனிய ஆட்சியாளர் ஆண்டு வந்தார். பால்ட்வினைப் பற்றிய செய்தி அவர் காதுக்கு எட்டியதும் அரச விருந்தினராக வரும்படி பால்ட்வினுக்கு அழைப்பு அனுப்பினார் தோராஸ். இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துப்போய், நாமிருவரும் இனி தந்தை-மகன் என்று உறவு ஏற்படுத்திக்கொள்ள முடிவெடுத்தனர். பொதுமக்கள் முன்னிலையில் விமரிசையாக அதற்கான சடங்கும் நடைபெற்றது. இடுப்புக்கு மேல் வெற்று உடம்புடன் இருவரும் நெஞ்சோடு ஆரத் தழுவிக்கொள்ள, நீண்ட அங்கி ஒன்று அவர்கள் இருவரையும் ஒன்றிணைத்துப் போர்த்தப்பட்டது.\n : சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் - 19\nஆனால், பேராசையுடன் கிளம்பி வந்திருந்த பால்ட்வினுக்கு இதெல்லாம் போதுமானதாக இல்லை. ஆட்சிக்காக இரத்த உறவையே இரத்தம் தெறிக்கக் குத்திக் கொல்வது வழக்கமான நடைமுறையாக இருந்தபோது, வளர்ப்புத் தந்தையாவது மகனாவது அடுத்தச் சில மாதங்களில் அந்த அர்மீனிய வளர்ப்புத் தந்தை ரகசியமாய்க் கொல்லப்பட்டார். எடிஸ்ஸாவும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் பால்ட்வினின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்தன. கிழக்கு தேசத்தில் உருவானது சிலுவைப் படையின் முதல் ராஜாங்கம். County of Edessa எனப்படும் எடிஸ்ஸா மாகாணம்.\nஇதனிடையே சிலுவைப் படை ��ிரியாவின் வடக்கு எல்லையை அடைந்து, அந்தாக்கியா நகரை முற்றுகை இடுவதற்குத் தயாரானது.\nவருவார், இன்ஷா அல்லாஹ் …\nமுந்தைய ஆக்கம்மனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅடுத்த ஆக்கம்111 ஈச்சங் கயிறு \nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-18\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-16\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-15\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -14\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -13\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 week, 2 days, 22 hours, 57 minutes, 58 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/123908", "date_download": "2019-07-16T07:04:52Z", "digest": "sha1:3PM4M2NVBQCYBIW3FYD6VZQ5IPKOQP5M", "length": 5172, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 24-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nசெம்ம கவர்ச்சி உடையில் ரசிகர்களை கலங்கடித்த ராதிகா ஆப்தே, நீங்களே இதை பாருங்கள்\nபெண் சபலத்தால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்.. அதிரவைத்த இளைஞரின் வாக்குமூலம்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் எந்த அணி\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nமுன்னாள் கணவர் இயக்குனர் விஜய்யின் திருமணம் முதன் முதலாக வாய் திறந்த அமலா பால்\nவிஜய் டிவி நடன நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட மீராமிதுன்.. கோபத்தில் வெளியே அனுப்பிய நடுவர்கள்..\nசாஹோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடி செலவா\nபிக்பாஸ் வீட்டில் அடுத்து நுழையப்போகும் பிரபல சீரியல் நடிகை- வெளியே சொன்ன பிரபலம்\nமீராவின் ஆட்டத்தை அடக்க வரும் வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா\nநீ ஒரு கோழை.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... வைரலாகும் புகைப்படம்\nபிரபல நடிகருக்கு ஜோடியான லொஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஷுட்டிங், யார் தெரியுமா\n40 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்... பிரபல சின்னத்திரை நடிகையின் வாழ்வில் இப்படியொரு சோகமா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T07:02:11Z", "digest": "sha1:KFSIHUGCI5GTAEFXSAPTCGAGD5SL4ZGF", "length": 6984, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "தில்லித் தமிழ்ச் சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதில்லித் தமிழ்ச் சங்கத்தின் முகப்புத் தோற்றம்\nதில்லித் தமிழ்ச் சங்கம் இந்தியத் தலைநகர் தில்லியில் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்பு ஆகும். 1946 ஆம் ஆண்டில் சங்கம் நிறுவிய துங்கர்கள் என அழைக்கப்படும் ஒன்பதின்மரால் இது துவக்கப்பட்டது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவரான தமிழ்ச்சங்கம் பாலு தங்கியிருந்த அறையில் நூலக வடிவில் இது துவங்கியது. பின்னர் இன்றைய கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள பாலிக்கா பஜார் அருகே அரசிடமிருந்து மூன்று அறைகள் வாடகைக்குப் பெறப்பட்டன. தமிழார்வலர் பலரின் உதவியுடன் இராமகிருஷ்ணபுரத்தில் சொந்தக் கட்டடம் நிறுவப்பட்டது. தமிழ்ச் சங்கத்தின் முகப்பில் தெய்வப்புலவர் வள்ளுவர் சிலை அமைந்துள்ளது. சங்கத்தினுள் தீரர் சத்தியமூர்த்தி நூலகம், பாரதியார் அரங்கம், பாரதிதாசன் அரங்கம், திருவள்ளுவர் அரங்கம் ஆகியவை அமைந்துள்ளன.\nஆயிரக்கணக்கான தமிழ் நூல்களுடன் செயல்படும் இந்நூலகத்தில் 1947 முதல் வெளிவந்த தமிழ் இதழ்கள் காணக்கிடைக்கின்றன. உறுப்பினராவதற்கு 400 உரூபாய் காப்புத் தொகையும் ஆண்டு சந்தா 100 உரூபாயும் செலுத்த வேண்டும். ஓர் உறுப்பினருக்கு ஒரு முறையில் 4 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.\nதில்லித் தமிழ்ச் சங்க இணையத் தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_20", "date_download": "2019-07-16T07:02:24Z", "digest": "sha1:E3XT3XTTKUMKCW3KSTH3TGWPEVUWX25U", "length": 7467, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 20 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1803 – பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.\n1844 – இலங்கையில் அடிமைகளைப் பணிக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா சப்பானியர்களின் வான் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.\n1951 – அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக அமெரிக்காவில் ஐடகோ மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது (படம்).\n1971 – எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தன்னார்வ அமைப்பு பாரிசு நகரில் தொடங்கப்பட்டது.\n1987 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் உ���ிரிழந்தனர்.\n2000 – மிருசுவில் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 19 – திசம்பர் 21 – திசம்பர் 22\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2018, 11:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160616_un_human_rights_firsttime_accuse_is", "date_download": "2019-07-16T06:34:29Z", "digest": "sha1:V6F3N5DHUAQPV6DWKXYUFOPRMJNOY2GH", "length": 7487, "nlines": 106, "source_domain": "www.bbc.com", "title": "யாஸிடி சமூகத்தினரை ஐ.எஸ் இனப்படுகொலை செய்ததாக முதன் முறையாக ஐ.நா குற்றச்சாட்டு - BBC News தமிழ்", "raw_content": "\nயாஸிடி சமூகத்தினரை ஐ.எஸ் இனப்படுகொலை செய்ததாக முதன் முறையாக ஐ.நா குற்றச்சாட்டு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇராக் மற்றும் சிரியாவில், யாஸிடி சமூகத்தினர் மீது இனப்படுகொலையை நிகழ்த்தியதாக முதன் முறையாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ஐ.நாவின் மனித உரிமைகள் விசாரணை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஅந்த சமூகத்தை சேர்ந்த ஆண்களை படுகொலை செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைப்படுத்தி, அவர்களின் பாரம்பரிய நம்பிக்கைகளைத் தடை செய்து ஒட்டுமொத்த யாஸிடி சமூகத்தினை அழித்தொழிக்க ஐ.எஸ் அமைப்பு முயற்சித்து வருவதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.\n3,000க்கும் அதிகமான யாஸிடி பெண்கள் மற்றும் குழந்தைகள், இன்னும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், பாலியல் அடிமைகளாக விற்கப்படுவதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.\nஇந்த வழக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு இந்த வல்லுநர் குழு வாதிட்டுள்ளது.\nமேலும், இந்த சம்பவம் நடைபெற்ற இடங்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் இதனை செய்தவர்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் தங்களிடம் உள்ளதாக இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.\nஉலகின் வல்லரசு நாடுகள் யாஸிடி சமூகத்தினருக்கு நிறைய உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\n2014 ஆம் ஆண்டில் வட இராக்கில் உள்ள யாசிடி மக்கள் வாழும் பகுதிகளை ஐ.எஸ் க��ப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/44464", "date_download": "2019-07-16T07:00:50Z", "digest": "sha1:RGPYOZCP4QB3GHFS3EIBBXPH2EJA6SPP", "length": 10143, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம் | Virakesari.lk", "raw_content": "\nஇந்திய விமானங்களுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம்\nஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம்\nஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். விதானகே நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நேற்றைய தினம் ஶ்ரீலங்கன் விமான சேவையின் புதிய தலைவராக கபில சந்திரசேன நியமிக்கப்பட்டார். எனினும், அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ பதவி விலகியதை அடுத்து, கபில சந்திரசேன நியமிக்கப்பட்டிருந்தார்.\nஇதனையடுத்தே ஸ்ரீலங்கன் விமான சேவையில் தலைவராக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்\nஸ்ரீ லங்கா விமான சேவை போக்குவரத்து அமைச்சு\nபோராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு ��ிறப்பித்துள்ளது.\n2019-07-16 12:11:40 கன்னியா போராட்டம் தடை உத்தரவு\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நாளை மாலை 4 மணி வரை இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.\n2019-07-16 12:03:35 தபால் ஊழியர்கள் 48 மணித்தியாலம் வேலை நிறுத்தம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து செல்லும் வாகனங்களை மட்டும் கடுமையாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.\n2019-07-16 11:48:00 கன்னியா போராட்டம் செல்லும்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் இதுவர‍ை 3,354 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2019-07-16 11:30:03 மதுபோதை கைது சாரதிகள்\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nவவுனியாவிலிருந்து நேற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்ற வாகனத்தில் சாவகச்சேரி பொலிசார் கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த பொலிசார் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\n2019-07-16 11:18:45 வவுனியா யாழ் சென்ற\nருஹுணு பல்கலை.யின் சில பீடங்கள் நாளை ஆரம்பம்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3912661&anam=DriveSpark&psnam=CPAGES&pnam=tbl3_autos&pos=5&pi=5&wsf_ref=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-07-16T06:43:55Z", "digest": "sha1:QHDUUQPUPQQ43VW2HOGGOMUXQ5LF5MRQ", "length": 13622, "nlines": 72, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்!-DriveSpark-Car News-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்\nஇந்தியாவில் எல��க்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்\nதென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை மனதில் வைத்து, முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாலக கோனா எஸ்யூவியே நேற்றுமுன்தினம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்\nபுதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவி சிறப்பம்சங்களில் அசத்தலாக வந்தபோதிலும், ரூ.25.30 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் வந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று மலைப்பான விஷயமாக இருக்கிறது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்\nஎனினும், சிறந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வந்திருப்பதால், பசுமை வாகனங்களை விரும்புவோர் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஹூண்டாய் இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் குறைவான பட்ஜெட்டில் சிறந்த எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை ஹூண்டாய் கையில் எடுத்துள்ளது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்\nஅதன்படி, ரூ.1,400 கோடியை எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். இதில், கார் உருவாக்கப் பணிகள் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி ஆலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த ஆலை அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்\nயாரிஸ் மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா\nஎலெக்ட்ரிக் காரின் விலையில் லித்தியம் அயான் பேட்டரிதான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே லித்தியம் அயான் பேட்டரியையும், கார்களை அசெம்பிள் செய்யும்போது, விலை கணிசமாக குறையும். எனவே, ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை பெற முடியும்.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்\nஇந்தியாவில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் கார்களை உள்நாட்டு சந்தையை தவிர்த்து, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், எலெக்ட்ரிக் கார் உற்பத்தி கட்டமைப்பை தொடர்ந்து விரிவாக்கம் செய்யவும் ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்\nஇதுதவிர்த்து, எலெக்ட்ரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் விதத்தில், சார்ஜ் ஏற்றும் மையங்களை அதிக அளவில் நிறுவுவதற்கான முயற்சிகளையும் ஹூண்டாய் மேற்கொள்ள இருக்கிறது. இதனால், நகர்புற பயன்பாட்டின்போதும், நீண்ட தூர பயணங்களின்போதும் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாகும்.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடியை முதலீடு செய்ய ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\n இந்த அறிகுறிகள் இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்...\nஉங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா\nஇந்த ஒரு பழம் உங்களை சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்...\nஎவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...\nஇந்த வகை பால் ப்ரிட்ஜில் வைக்காமலேயே பல மாதங்கள் கேட்டு போகாமல் இருக்குமாம்...\nவந்த தும்மலை வேண்டுமென்று அடக்கியதால் தொண்டை வெடித்தது... எதுக்கு இந்த வேலை\nடைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...\nஎவ்ளோ பிரச்னை வந்தாலும் இதயத்துல ரத்த உறையாம இருக்க என்ன செய்யணும்\nசாப்பாடு விழுங்கும்போது தொண்டைகிட்ட வலி இருக்கா... அப்போ இதுதான் உங்க பிரச்சினை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2003/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-16T05:55:58Z", "digest": "sha1:IIKZT4GXRYFXRPDOZXXP6PGFCAT4KGLQ", "length": 23900, "nlines": 84, "source_domain": "domesticatedonion.net", "title": "ஈழத்தமிழும் ஐயர் தமிழும் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஇன்றைக்கு வலைப்பூக்கள் சஞ்சிகையில் ஈழத்தமிழ் புரியாமல்போதல் குறித்த விவாதங்களை வெட்டித் தொகுத்துக் கிடைக்கப் படித்தேன். இந்த விவாதங்கள் எங்கே நிகழ்ந்தன என்று தெரியவில்லை. எனவே, இவற்றின் முழுவீச்சும் தெரியாது. நான் சொல்லும் கருத்துக்களெல்லாம் வெட்டியொட்டப்பட்டவற்றின் அடிப்படையிலேயே என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறேன்.\nவாதம் இப்படியாகத் துவங்கியிருக்கிறது; ஒரு குழுமத்தில் இலங்கைத் தமிழுக்கென்று அகராதி எதுவும் இருக்கிறதா என்று ஒருவர் கேட்கப் போக “அஃதென்ன ஈழத்தமிழென்றால் இளக்காரமா அகராதி தேட, ஐயர் பாஷைமட்டும் நோக்கு புரிஞ்சுடுமோ” ரீதியாகப் பதில்கள் கிடைத்திருக்கின்றன. மொழியிலும் வட்டார வழக்குகளிலும் ஆர்வம் கொண்டவன் என்ற வகையில் என்னால் பல வட்டார வழக்குகளில் சரளமாக உரையாட ���ுடியும். ஏ.கே இராமனுஜன் ஒருமுறை இப்படி எழுதினார் “சிறுவயதில் என்னுடைய மாடியறையின் மொழி ஆங்கிலம், சமயலறையில் தமிழ், வீதியில் கன்னடா”. கிட்டத்தட்ட தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்கு அதுதான் நிலை. எனவே, அக்ரஹாரத்துப் பாஷை, கொங்குத்தமிழ், நெல்லைத்தமிழ் என்று சரளமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதுவே ஈழத்தமிழாக இருந்தால் வித்தியாசமாக இருக்கிறது (இந்த வித்தியாசமே, பலருக்கு ஆர்வத்தையும், சிலருக்கு அலுப்பையும் தருகிறது).\nஏன் ஈழத்தமிழ் மட்டும் வித்தியாசமாக இருக்கிறது இதற்குப் பல காரணங்கள் உண்டு, இவற்றில் முக்கியமாக நான் கருதுவதைக் கருத்துச் சொல்லியிருக்கும் எல்லோரும் விட்டுவிட்டார்கள். அது புவியியல் ரீதியான பிளவு. கொங்கு நாட்டுக் கவுண்டர்களுடனும், தஞ்சைப் பாப்பனுடனும், செட்டிநாட்டவருடனும், மருதைக்காரங்க்யளுடனும், தமிழகத்துத் தமிழர்கள் ஒரு நாளில் பலமுறை உரசுகிறார்கள். முகத்தைப் பார்த்து ஒருவருடன் பேசும்போது அவருடைய மொழி எளிதில் புரிந்துபோகிறது. ஆனால் ஈழத்து நண்பர்களுடன் தமிழனுக்கு அப்படி உரசும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.\nநண்பர் இரமணியின் கருத்தையும், சகோதரி மதியின் கருத்தையும் பார்க்கப் பெரும்பாண்மை இந்தியத் தமிழர்கள், ஈழத்தமிழர்களின் பங்களிப்பையும் திறனையும் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடுவதாகத் தொனிக்கிறது. இதில் குறைத்து உண்மையாக இருக்கலாம், ஆனால் வேண்டுமென்றே உண்மையில்லை என்று தெரியும். பெரும்பாலானவர்களுக்கு அறியாமையே காரணம், அதைப் போக்க, தங்கள் திறமையும் பங்களிப்பையும் உணர்த்த ஈழத்தமிழர்களும் முயலவில்லை என்பதும் காரணம்தான். இந்தியாவிலிருந்து குமுதத்தையும், கணையாழியையும் தருவித்துப் படித்த ஈழத்தமிழர்கள் அதே தீவிரத்துடன் தங்கள் பத்திரிக்கைகளைத் தமிழகத்தில் பரப்ப முயற்சிக்கவில்லை. (இதற்குப் பின்னாட்களில் இனக்கலவரத்தினால் சாத்தியம் குறைந்துபோனது வருத்தம் தரக்கூடிய விஷயம்). இதற்குப் பெரும்பாண்மை சிறுபான்மையை விழுங்கிவிட்டது என்று காரணம் காட்ட முயற்சிக்கலாம்.\nஇந்த இடத்தில் இன்னொன்றைச் சொல்லியாக வேண்டும். நான் டொராண்டோ வந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன. இங்கு பெரும்பாண்மை ஈழத்தமிழர்கள், அவர்களுடன் ஒப்பிட இந்தியத் தமிழர்களின் எண���ணிக்கை மிகவும் குறைவு. நான் இங்கு வந்ததிலிருந்து எனக்கு சமமான எண்ணிக்கையில் இந்தியத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் நண்பர்களாக வாய்க்கப் பெற்றிருக்கிறேன். சொல்லப்போனால் ஊடகங்களில் பங்கேற்பவன் என்ற ரீதியாக (அதுவும் முகம் காட்டக்கூடிய தொலைக்காட்சியில்) நான் பொதுவிடங்களில் முகந்தெரியாத ஈழத்தமிழர் பலரால் அடையாளம் காணப்பட்டு இன்முறுவல் பெறுகிறேன். இங்குள்ள தமிழ் ஊடகங்கள் முழுவதும் ஈழத்தமிழருக்குச் சொந்தமானவை. அவர்கள் தங்கள் ஊடகங்களில் இந்தியத் தமிழர், அவர்கள் நிகழ்வுகள் இவற்றுக்கு இடமளிப்பதில்லை. அந்த வகையில் டொராண்டோவில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு, டொராண்டோவில் இருக்கும் இந்தியத் தமிழர்கள் வாழ்முறைகள், நிகழ்வுகள், பிரச்சனைகள் இவற்றைப் பற்றி எதுவும் தெரிவதில்லை. இந்த நிலைதான் இந்தியாவிலும் காலங்காலமாக உருவாகியிருக்கும் என்று என்னால் ஊகிக்கமுடிகிறது. எனவே வேண்டுமென்றே தவறு என்று என்னால் ஊகிக்க முடிகிறது. நண்பர்கள் மனதில் இப்படியொரு எண்ணம் விதைக்கப்பட்டிருப்பது குறித்து வருந்தத்தான் முடிகிறது.\nமற்றபடி நண்பர் இரமணி செம்மங்குடி இறந்தபோது வருந்தியவர்கள் அதே காலகட்டத்திலே இலங்கையிலே இறந்த சங்கீதக்காரர் வீரமணி ஐயரை அறிந்திருந்தார்களா என்று தெரியவில்லை. என்று கேட்டிருக்கிறார். செம்மங்குடியின் மறைவுக்கு வருந்தி வலைக்குறித்தவன் என்ற முறையில் என்னால் இதைத்தான் பதிலாகச் சொல்லமுடிகிறது. நான் பிறந்த ஊருக்கருகில் வசித்தவர் செம்மங்குடி, அவரது இசையோடு வளர்ந்தவன் நான். ஈழத்து இசை மேதைகளைப் பற்றி என்னுடைய தந்தை சொல்ல நான் கேட்டிருக்கின்றேனேயொழிய அவர்களது இசையை நான் கேட்டதில்லை. எனவே, அவர்கள் பாதிப்பு எந்தவிதத்திலும் எனக்குக் கிடையாது. மறைந்துபோன வீரமணி ஐயரைப் பற்றி வலைக்குறிப்பு எழுதாதது என்னுடைய ஈழத்து நண்பர்களின் தவறு. அப்படி எழுதாமற்போனதால்தான் அவரை “என்னால் அறிந்திருக்க முடியவில்லை”.\nஒரு காலகட்டத்தில் தங்களை முன்னெடுத்துச் செல்லாமல் விட்டதும், தங்கள் திறமைகளைத் தனிமைப்படுத்திக் கொண்டதும் ஈழக்கலைஞர்களின் குறையாகவும் தோன்றுகிறது.\nஎனவே, சுயபச்சதாபங்கள், கோபங்கள், விரக்திகள் இவற்றையும், மறுபுறம் ஆணவம், அலட்சியம், இவற்றையும் கடந்து நெருங்கிவருவதுதான் எனக்குத் தெரிந்த வகையிலே ஒரே விடையாகப்படுகிறது.\nமற்றபடி நண்பர் இரமணியின் கருத்துக்களில் இடப்பட்ட பெயர்ப்பட்டியல்களில் கிவாஜ தொடங்கி, சுஜாதா வரை பார்ப்பனர்களை ஒட்டுமொத்தமாக வரவழைத்திருப்பதும், ஊடகங்களை அவர்கள் கையகப்படுத்திக் கொண்டு ஈழத்தமிழை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டிவிட்டார்கள் என்று தொனித்திருப்பதும் வியப்பைத் தருகிறது.\nஎன்னுடைய பதின்வயதுகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் வளர்ந்தவன் நான். அந்த வயதுகளில் இலங்கையைப் பற்றிய பெருங்கனவு எனக்கிருந்தது. இந்திய வானொலிகளைப் பார்க்க மிகவும் திறமையாக அவர்கள் இஒகூதா வைப் நடத்துவது (அவர்கள் ஒலிபரப்பும் சினிமாப்பாடல்களை வைத்து அல்ல) ஆச்சரியத்தையும் மரியாதையையும் வரவழைக்கும். எனக்கு மட்டுமல்ல பல இந்தியத் தமிழர்களுக்கும். வானொலி ஊடகத்தில் தங்கள் பெயரை நிலைநாட்டியதைப் போல் பிற துறைகளிலும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டிருந்திருப்பார்களேயானால் இன்றைக்கு அகராதி தேடி கேட்கமாட்டர்கள்.\nஅந்த வயதில் எங்கள் குடும்ப நண்பரும், மிகச் சிறந்த அறிவாளியுமான பேராசிரியர் இராமசேஷன், அப்பொழுது தஞ்சை மண்ணில் கோலேச்சிய தி.க-வினரால் கோரமாகக் கொலையுண்ட சமயத்தில் “பெரியவனானால் சாதிப் பிரச்சனை இல்லாத இலங்கையில்தான் வசிக்க வேண்டும்” என்று கனவு கண்டிருந்தேன். இன்றைக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத்தமிழர்களூக்கும் உள்ள பெரிய வித்தியாசமாக அவர்களின் சாதிவெறியின்மையத்தான் நான் காண்கிறேன்.\nஎப்பொழுதாவது கண்ணன் சொல்லியிருப்பதுபோல ஈராக்கில் சண்டையா, பிடிடா பாப்பான் குடுமியை ரீதியாக ஈழத்து நண்பர்களிடமிருந்து வரும்போது வருந்தத்தான் முடிகிறது.\nபொதுவில் இந்தியத்தமிழர்கள் ஈழத்தமிழர்களை அறியாமையை விவாதிக்கையில் அதையும் ஈழத்தமிழ்-பார்ப்பனத்தமிழ், ஈழத்தமிழ்-கொங்குத்தமிழ், ரீதியில் விவாதித்து அதற்குக் காரணமாக நாடகங்களில், சங்கீதத்தில், குமுதங்களில் கோலோச்சியதாகச் (செட்டியார் குமுதத்தில் ஐயங்கார் சுஜாதா எத்தனை நாள் தாக்குபிடிக்க முடிந்தது என்பது கண்கூடு) சுட்டி அவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று தொனிக்க எழுத வேண்டுமா\nNextஜெ.ஜெ சில குறிப்புகள் – திசை\nபுத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்\nவெ.சாவின் ��தில்கள் – 1\n)ப் படுத்திய உஷாவின் கருத்துகள்: (அனைவருக்கும் ஆகுமே என்று)\n வலைப்பூவில், படித்த பிளாக்ஸ் சை பற்றி அறிமுகம் செய்யும் போது சொந்த கதையையும்\nசேர்த்து எழுதினேன். உங்களுடையதையும் சேர்த்துதான். அதில் திரு. ரமணிதரன் அவர்களுடையதில்\nதிரு. கோமல் சாமிநாதனின் பேட்டியில், ஈழ தமிழ் புரிவதில்லை என்று தமிழக பத்திரிக்கை மற்றும்\nவாசகர்கள் ஒதுக்குகிறார்கள் என்று சொல்லியிருந்தார். நான் மதியின் “சூள்” புரியவில்லை என்றும்\nகட்டுரைக்கு சரி, கதை என்றால் தொடர்ந்து படிப்பது முடியாமல் போய்விடுகிறது என்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10905071", "date_download": "2019-07-16T06:40:40Z", "digest": "sha1:34V6QDJDVMJLEL47F7YTTZA72AHSSWYG", "length": 37381, "nlines": 785, "source_domain": "old.thinnai.com", "title": "இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இரண்டாம் அத்தியாயம் | திண்ணை", "raw_content": "\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இரண்டாம் அத்தியாயம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இரண்டாம் அத்தியாயம்\nதினப்படி வேலைகளை கொடுக்கும் அதிகாரிகளிடம் அந்த நாளின் ரிப்போர்ட்டை கொடுக்க மட்டும் என நினைக்கவேண்டாம். அன்று காலை தன் விதி தொங்களில் விடப்பட்டது என சுகாவிற்கு நினைவிற்கு வந்தது ; 104வது குடிசை முகாமை கடைகளிருக்கும் கட்டிடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றுகிறார்கள் – பெயர்: ‘பொது உடமைவாதிகளின் வாழ்வுமுறை’ .அந்த புது இடம் பனிஉறைந்த வழியில் தனியாக இருக்கிறது.அந்த இடத்தில் எதுவும் செய்வதற்குமுன் பள்ளம் தோண்டி, கம்பு நட்டு, இரும்பு கம்பிகளால் சுற்றி வளைக்கவேண்டும். ஓடாமலிருக்க, தங்களை உள்ளேவைத்து வளைக்கவேண்டும். அதற்குப்பிறகே அவர்கள் கட்டிடத்தை கட்ட ஆரம்பிக்கமுடியும்.\nஒரு முழு மாதத்திற்கு கதகதப்பான மூலை இருக்கபோவதில்லை.நாய்க்கூண்டு கூட இருக்காது. நெருப்பை பற்றிய கேள்விக்கே இடமில்லை.தீயிலிட மரங்களுக்கு எங்கே போவதாம் வேலை செய்துதான் சூடேற்ற வேண்டும்; அதுதான் ஒரே கதி \nகுழுத்தலைவன் முகத்தில் இருந்த கவலை எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கவில்லை. அவருக்கு இருக்கும் பல பொறுப்புகளில் புதுவாக சிலவும் சேர்ந்துகொண்டு விட்டதே 104இல் வேலை செய்வோரைத் தவிர இந்த வேலைக்காக புது குழுவோடு இணையவேண்டும், உருப்படாத சில தடியர்களை சேர்த்துக்கொள்��� வேண்டும். யாருமில்லாமல் போனாலோ அவரின் அதிகாரிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சில பல தடியர்களை கூட்டிக்கொண்டு போயாகவேண்டும்; வேறு வழியில்லை.\nமுயற்சி திருவினையாக்கும்; அவனுக்கு உடம்பு சரியில்லையென வியாதி-அறைக்கு சென்று விண்ணப்பித்து, சில நாட்கள் விடுப்பு வாங்கக் கூடாது உண்மையிலேயே, ஒவ்வொரு பாகமும் தன் மூட்டைவிட்டு கழன்றுவிழுமோ எனத் தோன்றியது.\nஅதற்காகத்தான் சுகாவ் அன்று முகாமின் காவலாளியாரென யோசிக்கத் தொடங்கினான். ‘ஒன்றரை’ இவானின் முறை என ஞாபகம் வந்தது.ஒல்லியாக, கருவிழிகள் உடைய காவலாளி. முதல் முறை சந்திக்கும் எல்லோரும் அவனை மிரட்சியுடனே பார்ப்பார்கள்; நன்றாக பழகிய பிறகே காவலாளிகளில் மிக நல்ல குணமுடையவன் எனத் தெரியும்.\nஉங்களை லாக் அப்பில் போட மாட்டான்; அதிகாரிகளிடம் இழுத்துச் செல்லவும் மாட்டான்.அதனால் சுகாவ் தன் குடிசையில் இன்னும் சில நேரம் படுத்துக்கொள்ளலாமென முடிவுசெய்தான்.சாப்பாட்டு அறையில் 9வது குடிசை இருக்கும் வரையிலாவது தன் படுக்கையிலே இருக்கவேண்டும்.\nநான்கு தளத்தைக் கொண்ட அவன் படுக்கைச் சட்டம் ஆடி, அசையத் தொடங்கியது. இரு படுக்கையின் உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் எழுந்துகொண்டனர்.சுகாவின் மேல்தள படுக்கையிலிருந்து பாதிரியார் அய்லோஷா மற்றும் புய்நோஸ்கி – பழைய கப்பல் படைத் தலைவன் – கீழிறங்கினர்.\nஇந்த இரு வேலையாட்களும் மண் பீப்பாய்களை தூக்கிக்கொண்டு சூடான தண்ணீருக்காக சண்டையிட தொடங்கினார்கள். கிழவிகளைப்போல வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\n‘ஏய் பட்டாசு மாதிரி வெடிக்காதீங்கப்பா’ – என 20ஆம் குழுவில் இருந்த மின்சார நிபுணர் கூறி ‘சும்மாயிருங்க’ என ஒரு காலணியை அவர்கள் மேல் வீசினார்.\nகாலணி ‘தட்’ என கம்பத்தின் மேல் விழுந்தது. வாக்குவாத சத்தமும் நின்றது.\nபக்கத்து குழிவிலிருந்த துணை குழுத் தலைவர் மெதுவாக உறுமத்தொடங்கினார்:\n‘வாசிலி யோடொர்விச்,அந்த கிடங்கில் இருக்கும் எலிப்பயல்கள் நம்மை மறுபடியும் ஏமாற்றிவிட்டார்கள். 900 கிராமிற்கு நான்கு ரொட்டிகளுக்கு பதிலாக மூன்றுதான் தந்திருக்கிறார்கள். யாருக்கு குறைப்பது\nஎன்னதான் மெதுவாக சொன்னாலும்,எங்கள் குழுவிலிருந்த அனைவருக்கும் கேட்டது. யாருக்கு அன்றிரவு ரொட்டி குறையப்போவது எனத் தெரியாமல் பயத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.\nமிக்க களைப்பாக இருந்ததால், சுகாவ் மரத்துகள்களான மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். ஒரு முடிவோடிருந்தான்; ஒன்று உண்மையான ஜுரம் வர வேண்டும் இல்லையேல் மூட்டுவலி நீங்க வேண்டும்.\nஇதற்கிடையே அய்லோஷா தன் இரவு பிரார்த்தனையை தொடங்கியிருந்தான். கழிப்பிடத்திலிருந்து வந்த புய்நோஸ்கி குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் குசும்பு விசமத்தனத்தோடு – ‘மாலுமிகளே பற்களை நன்றாக இருக்கிக்கொள்ளுங்கள். வெளியே கண்டிப்பாக முப்பதுக்கும் கம்மியாக இருக்கிறது.’\nசுகாவ் ஜுரம் வந்ததென புகல முடிவுசெய்தான்.\nஅந்நேரத்தில் அவன் போர்வையும்,மேல் சட்டையும் அவனிடமிருந்து பிடிவாதத்துடன் பிடுங்கப்பட்டது. அவன் மேல் அங்கியை தன் முகத்திலிருந்து அகற்றி எழுந்து உட்கார்ந்தான்.அவன் மேல்படுக்கை உயரமிருந்த டார்டார் அவனைப் பார்த்தான்.\n‘S 854’ சுகாவின் மேல் சட்டையிலிருந்த வெள்ளை கிழிசலில் இருந்ததைப் படித்தான். ‘உனக்கு மூன்று நாட்கள் வேலையுடன் கூடிய தண்டனை’.\nஅவன் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் , அந்த குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த 200 பேர்களும் நிஜ உலகத்திற்கு வந்து வேகவேகமாக உடையணிந்தனர்.\n‘எதற்காக பெரிய தலைவரே (1)’ என இளித்துக்கொண்டே சுகாவ் கேட்டான்.\nவேலையோடு – அது கூடத் பரவாயில்லை. சூடான சாப்பாடு கொடுத்தவுடன், யோசிக்க நேரமிருக்காது. வேலை முடிந்தாலும் வெளியே செல்லமுடியாததே உண்மையான லாக்-அப்.\n‘மணியடித்த பின்னும் எழுந்துகொள்ளாததால். என்னுடன் முகாம் தலைவர் அலுவலகத்திற்கு வா’ என சோம்பேரித்தனத்துடன் டார்டார் கூறினான்.\nமுடியில்லாமல் சுருங்கிப்போன அவன் முகம் சாந்தமாக அசைக்கமுடியாததுபோல இருந்தது. வேறெவனாவது கிடைப்பானா என திரும்பிப் பார்த்தான். மற்றவர்களோ இருட்டான மூலைகளில் தங்கள் கால்களை கால்சட்டையுள் திணித்துக்கொண்டோ, மேல் சட்டையை உடுத்தியபடி கதவை நோக்கி ஓடிக்கொண்டோ இருந்தனர்.\nமெதுவாக டார்டார் அந்த குடிசைக்கு வெளியே சென்றான்.\n1 – காம்ரேட் என்ற வார்த்தையை கைதிகள் உபயோகப்படுத்தமுடியாது.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திநாலு\n“சாமியாடிகளின் கறை படிந்த பிரதேசமும் அலைந்துகொண்டிருக்கும் எண்களும்”\nநீயும் பொம்மை நானும் பொம்மை\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -1\nகலில் ��ிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் கீதம் >> கவிதை -7\nசிவம்; மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்;;;;\nநாகூர் ஹனீஃபா பற்றி அப்துல் கையூம் மற்றும் மலர்மன்னனின் கட்டுரைகள்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இரண்டாம் அத்தியாயம்\nநடிகர் நீலுவுக்கு பஹ்ரைனில் பாராட்டு விழா\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் பூமியும் நிலவும் பூர்வீகத்தில் ஒன்றே என்னும் புதிய நியதி \nவேத வனம் விருட்சம் – 33\nபங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று\nஇன்றைய சிறுவர் நாளை உலகம்\nகவிஞர் வைகைச் செல்வியின் (DVD) ஆவணப் பட வெளியீட்டு விழா\nசங்கச் சுரங்கம் – 13: கொங்கு தேர் வாழ்க்கை\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -35 << கோதுமைப் பதார்த்தம் நீ >>\nPrevious:என் விழியில் நீ இருந்தாய் \nNext: நடிகர் நீலுவுக்கு பஹ்ரைனில் பாராட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திநாலு\n“சாமியாடிகளின் கறை படிந்த பிரதேசமும் அலைந்துகொண்டிருக்கும் எண்களும்”\nநீயும் பொம்மை நானும் பொம்மை\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -1\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் கீதம் >> கவிதை -7\nசிவம்; மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்;;;;\nநாகூர் ஹனீஃபா பற்றி அப்துல் கையூம் மற்றும் மலர்மன்னனின் கட்டுரைகள்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இரண்டாம் அத்தியாயம்\nநடிகர் நீலுவுக்கு பஹ்ரைனில் பாராட்டு விழா\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் பூமியும் நிலவும் பூர்வீகத்தில் ஒன்றே என்னும் புதிய நியதி \nவேத வனம் விருட்சம் – 33\nபங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று\nஇன்றைய சிறுவர் நாளை உலகம்\nகவிஞர் வைகைச் செல்வியின் (DVD) ஆவணப் பட வெளியீட்டு விழா\nசங்கச் சுரங்கம் – 13: கொங்கு தேர் வாழ்க்கை\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -35 << கோதுமைப் பதார்த்தம் நீ >>\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்��ுகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/34041", "date_download": "2019-07-16T05:53:52Z", "digest": "sha1:B2JUD3Z7JWGKP3XENB6PBCMX3PDO4RVU", "length": 4592, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு\nயாழ் மண்டைதீவில் அமைந்துள்ள புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா- கடந்த 23.07.2016 சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி- (01.08.2016) திங்கள் காலை நடைபெற்ற- திருநாள் திருப்பலியுடன் திருவிழா நிறைவைடைந்தது.\nகடந்த 31.07.2016 ஞாயிறு மாலை இடம்பெற்ற-திருச்சுருபப்பவனி மற்றும் மறுநாள் காலை நடைபெற்ற-பெருநாள் திருப்பலி ஆகியவற்றின் நிழற்படப்பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.\nPrevious: தீவகம் வேலணை வங்களாவடி முருகன்,சாட்டிக் கடலில் தீர்த்தமாடிய கண்கொள்ளாக் காட்சியின்-வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு\nNext: யாழ் தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத் திருத்தலத்தின் வருடாந்த,பெருநாள் விழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=65467", "date_download": "2019-07-16T06:54:46Z", "digest": "sha1:I7IU4P5IYPLAT25N2GHDGVLVXSPFPU7A", "length": 13001, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "பொலிஸாருக்கு எதிரான முற", "raw_content": "\nபொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிப்பதற்கு வசதி\nபொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nஎழுத்து மூலமாகவும் வாய் மூலமாகவும் கானொலி மூலமாகவும் இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை செய்யக்கூடிய வகையில் தற்பொழுது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இணையத்தளம் மேம்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த வேலைத்திட்டத்தை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள வைபவத்தில் பொதுமக்களுக்காக ஆரம்பித்து வைக்கவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று பொலிஸ் தொடர்பில் பொதுமக்கள் காணும் சில தவறுகளைக் கூட தமது கையடக்க தொலைப்பேசி ஊடாக பதிவுசெய்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தாம் செய்த முறைபாடு தொடர்பில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை கண்டறிவதற்கும் சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமுறைப்பாட்டை சமர்ப்பிக்கும் பொழுது கணணியின் ஊடாக வழங்கப்படும் குறியீட்டை 1960 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புக் கொண்டு குறிப்பிடுவதன் மூலம் இதனை அறிந்துக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமொரட்டுவ பல்கலைக்கழகம் இதற்கான தொழிநுட்பத்தை வழங்கியுள்ளது.\nகாங்கேசன்துறை புலி பாய்ந்த கடல்.\nநரேஸ்,தேசியத்தலைவரை பிரமிக்கச்செய்த அவரது தலைசிறந்த படைவீரர்களுள்......Read More\nசிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக......Read More\nமகாசங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய...\nமகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால்,......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர் கைது\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nரணில் மோதகமெனில் மகிந்த கொழுக்கட்டை:...\nதமிழர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான்......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nஹெரோயின் 3.31 கிராம் வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்......Read More\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ்.......Read More\nநேற்று களுத்துறை காலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய 06 பேர்......Read More\nகடந்த 05 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது......Read More\nவடதமிழீழம்: வவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக......Read More\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTc2ODk2/%E2%80%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-ZIKA-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D:-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-07-16T06:53:12Z", "digest": "sha1:VRICH4WZCPUA5HECDAX6Q4GWL5ILXUEW", "length": 6686, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "​வேகமாகப் பரவும் ZIKA வைரஸ்: கருத்தரிப்பைத் தவிர்க்குமாறு பெண்களுக்கு எச்சரிக்கை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » NEWS 7 TAMIL\n​வேகமாகப் பரவும் ZIKA வைரஸ்: கருத்தரிப்பைத் தவிர்க்குமாறு பெண்களுக்கு எச்சரிக்கை\nZIKA வைரஸ் வேகமாகப் பரவுவதையடுத்து, நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபிரேசில், கொலம்பியா, எல்-சல்வடார் மற்றும் பொலிவிய நாடுகளில் கொசுக்கள் மூலம் பரவும் ZIKA வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.\nஇந்த வைரஸ், கருவில் இருக்கும் சிசுவைத் தாக்கி பல்வேறு உடல்நலக்குறைபாடுகளை உருவாக்கும் எனவும், பல சமயங்களில் சரிசெய்யமுடியாத வியாதிகளை ஏற்படுத்திவிடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇதனால் இந்த வைரசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த நான்கு நாடுகளில் உள்ள பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nவிரைவில் இந்த வைரஸ் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஇன்ஸ்டாகிராமில் இந்திய மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வரும் 16 மில்லியன் போலி கணக்குகள்: ஆய்வில் அதிர்ச்சி\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nபல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை: திமுக எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டு\nநெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10% சதவீதம் உயர்த்தப்படும் : முதல்வர் பழனிசாமி\nவிழுப்புரம் அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்ல��� என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\n‘பவுண்டரி’ விதியால் இதயமே நொறுங்கியது...: கேன் வில்லியம்சன் வேதனை\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன்\nகாரைக்குடியில் தேசிய செஸ் ஜூலை 19ல் தொடக்கம்\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் முதல் முறையாக இங்கிலாந்து சாம்பியன்: பரபரப்பான பைனலில் நியூசிலாந்தை வீழ்த்தியது\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி: முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-07-16T07:23:48Z", "digest": "sha1:SUWCX6QWTKVQYEFYSJBX54ZWZ3NAQBUN", "length": 5320, "nlines": 97, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ( மக்களவை )\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 15, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/article-33", "date_download": "2019-07-16T06:05:15Z", "digest": "sha1:J6I7SUSXS2TVCL2SHTFF74BMWROHZQRL", "length": 9380, "nlines": 119, "source_domain": "zhakart.com", "title": "ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் – zhakart", "raw_content": "\nராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்\nராஜீவ் காந்தி படுகொலையில் சிபிஐ நடத்திய விசா ரணையில் ஏராளமான குழப்பங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி பல்வேறு நூல்கள் வெளிவந்துவிட்டன. அந்த விசாரணையே பல கோணங்களில் மறு விசாரணைக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கால் நூற்றாண்டாக சிறையில் இருக்கும் நளினி, விசாரணை என்ற பெயரில் தான் எதிர்கொண்ட சித்திரவதை அனுபவங்களை நூலாக வெளிக்கொணர்ந்து இருக்கிறார். பத்திரிகையாளர் ஏகலைவனின் எழுத்தாக்கத்தில் இது வெளியாகி இருக்கிறது.\nஎதையும் மறைக்காமல் நடந்தது நடந்தபடியே விவரிக்கும் இந்த நூல் இளகிய மனம் படைத்தவர்கள் படிக்கக்கூடாத நூல். நளினி கைது ஆனபோது இரண்டுமாத கர்ப்பிணி. அவரை அறுபது நாட்கள் விசாரணைக்குள்ளாக்கியபோது நடைபெற்ற விசாரணை நடைமுறைகளை சித்திரவதைகளை அப்படியே விவரிக்கிறார். தன்னை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரிகள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டு, கடைசியில் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினார்கள், சிறைக்குள் அடைக்கப்பட்ட பின்னர் குழந்தை பிறந்தது, அதற்கான அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் தான் இருந்தது என்று அவர் சொல்லிக்கொண்டே போகும்போது கட்டுப்படுத்தமுடியாமல் நம் கண்களில் நீர் ஆறாகக் கொட்டுகிறது. சிறைக்குள் பிறந்த மகள் பின்னர் இலங்கைக்குச் சென்று உறவினர் அரவணைப்பில் வளர்ந்து இன்று லண்டனில் இருக்கிறார். அவரும் கூட லண்டனுக்கு படகில் புறப்பட்டுச் சென்று ஓர் இஸ்லாமிய நாட்டின் கடற்கரையில் ஒதுங்கி, மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்ட திகிலான நிகழ்வும் நளினியால் சொல்லப்படுகிறது.\nஒவ்வொருமுறை தூக்குத் தண்டனை உறுதியாகும்போது அதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, அவர் பட்ட துயரம் நெகிழ்வுக்கு உள்ளாக்குகிறது. கடந்த இருபத்தி ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட 365 நாட்கள் கணவனும் மனைவியுமாக நளினியும் முருகனும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைத்துறையிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்த போராட்ட சமயங்களும் இதில் இடம்பெறுகின்றன.\nநளினியின் மன உறுதியும் பல இடங்களில் மலைக்க வைக்கிறது. உறுதியாக இருந்திருக்காவிட்டால் அந்த குழந்தையை அவரால் வளர்த்திருக்கவே முடியாது. இன்றைக்கு தூக்குத்தண்டனை பெற்ற அனைவருக்குமே ஆயுள் தண்டனையாக அது குறைக்கப்பட்ட��ருக்கிறது. இனி சிறையிலிருந்து வெளியே வர இவர்கள் தொடர்போராட்டம் நடத்தவேண்டும். அது தனிக்கதையாகவே நீளும்.ராஜீவ் படுகொலையையொட்டி ஏராளமானபேர் கைதாகி, சித்திரவதை செய்யப்பட்டு நிர்க்கதியாக விடப்பட்டதன் பின்னிலும் சிறைக்குள் வாடவிட்டிருப்பதன் பின்னிருப்பது ஒரு மிகப்பெரிய அரசு எந்திர தடுப்பு நடவடிக்கையாக இன்றைக்குப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கையில் நசுக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் துயரை எப்படிப் புரிந்துகொள்வது இந்த நூல் அதற்கான ஓர் சிறந்த ஆவணம். இந்த நூலை சிறைக்குள் வாடும் நளினிக்காக ஒரு கணம் இரங்காமல், ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காமல் வாசித்துவிட யாராலும் இயலாது இந்த நூல் அதற்கான ஓர் சிறந்த ஆவணம். இந்த நூலை சிறைக்குள் வாடும் நளினிக்காக ஒரு கணம் இரங்காமல், ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காமல் வாசித்துவிட யாராலும் இயலாது அரஸ், புகழேந்தியின் ஓவியங்களும் ஏகலைவனின் சிக்கலற்ற மொழிநடையும் பாராட்டத்தக்கவை.\nதொகுப்பு: பா.ஏகலைவன், வெளியீடு : யாழ் பதிப்பகம், எண் 10/61, 7வது தெரு, கம்பர் நகர், சென்னை- 82\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t74151-5-30000", "date_download": "2019-07-16T06:47:10Z", "digest": "sha1:NVQKIZUZ5ZYPID6ALCF2HUFAUWLUOA5M", "length": 35922, "nlines": 337, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை\n» நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:\n» விடாது கருப்பு நாவல் தேவை\n» வனவாசம் − ப.வீரக்குமார்\n» 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்\n» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு\n» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு\n» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\n» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்\n» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு\n» 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்\n» சினிதுளிகள் - வாரமலர்\n» தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்\n» ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.\n» உலக கோப்பையை வெல்லப்போவது யார்\n» இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீ‌ஷம் வேண்டுகோள்\n» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு\n» காசியில் (வாரணாசி) எங்கே தங்க\n» அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு\n» இந்த வார சினிமா செய்திகள்\n» இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு\n» இறைவனின் திருவருள் தித்திக்கும்… – விகடன் போட்டோ கார்டுகள்\n» கூர்கா: சினிமா விமர்சனம்\n» சண்டை வரும் என்பதால் பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்...\n» கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்\n» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்\n» வாட்ஸ் அப் குரூப்புகளில் இருந்து இனி விடுதலை\n» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.\n» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}\n» 29 ஆயிரம் இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கள் கேன்சல்: அதிர்ச்சியில் ஐசிசி\n» கலப்படம் உணவில் கலப்படம்\n» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\n» அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.\n» அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா\n» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு\n» குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது\n» காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...\n» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n» தயிர் பார்சல்: ஜிஎஸ்டி ரூ.2.. ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..\n» இன்றைய கோபுர தரிசனம்\n» பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான்\nஈகரை ���மிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nதலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.\nகவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:\n1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்\nபேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை\n2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,\nஎம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.\nமேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.\n3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,\nஎம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.\nகவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.\nகவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.\n2. இனிய தமிழ் இனி\n3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்\n5. அசையாதா அரசியல் தேர்\n6. விடியலைத் தேடும் விடிவெள்ளி\n9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது\n10. பெண்ணே எழு நீ இடியாக\n11. நடக்க முடியாத நதிகள்\n12. கடைக்கண் திறக்காதா காதல்\n13. இந்தக் காதல் எது வரை\n14. வேரை மறந்த விழுதுகள்\n15. பழுது படாத பாசம்\n16. நிலமகள் நோதல் இன்றி.....\nமுதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்\nஇரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்\nமூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்\nஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்\nமொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்\nகவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012\nகவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com\nமின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்\n1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து க��ள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.\n2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.\n3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.\n4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.\n5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.\n6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.\n7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\n8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.\n9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஅருமையான அறிவிப்பு வெளியிட்ட ஈகரை நிர்வாகத்திற்கு மிக்க நன்றிகள்..\nகவிஞ்சர்களுக்கு இச் செய்தி புத்துணர்வு ஏற்படத்த கூடும்..\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nமகிழ்ச்சியான செய்தி தல.... இக் கவிதை போட்டி வழக்கம் போல வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nமகிழ்ச்சியான செய்தி. சிறந்த முறையில் நடக்கும் எப்போதும் போல.\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nமகிழ்ச்சியான செய்தி அண்ணா .........மேலும் தகவல் அறியவும் இந்த கவிதைப் போட்டி சிறப்பாய் நடைபெறவும்.......இறைவனை வேண்டுகிறேன்...\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nமிக மகிழ்வான செய்தி ஆவலோடு காத்திருபோம்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி 5ல் அனைத்துக் கவிஞர்களும் கலந்துக் கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nபரவாயில்லையே... நல்ல நேரத்தில் தான் நானும் வந்திருக்கிறேன்.\nஅனைத்து கவிஞர்களுக்கும் மீண்டும் கொண்டாட்டம் தான்.\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஈகரையில்நடக்க போகும் போட்டியை காணபோவதில் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளது\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nபங்கேற்க இருக்கும் அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்.\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n@உமா wrote: மகிழ்ச்சியான செய்தி. சிறந்த முறையில் நடக்கும் எப்போதும் போல.\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nபங்கு பெற இருக்கிற அனைவருக்கும்\nவெற்றி வாகையை சூடிப் பரிசுகளைப் பெற இருக்கிற அனைவருக்கும்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூ���ல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/04/27/575/", "date_download": "2019-07-16T06:23:06Z", "digest": "sha1:Y4WUJQY7RH66NRB3E32F4AQYMTOSZNJL", "length": 8195, "nlines": 79, "source_domain": "newjaffna.com", "title": "கல்முனையில் நேற்று தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வெளியிட்ட பகீர் காணொளி - NewJaffna", "raw_content": "\nகல்முனையில் நேற்று தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வெளியிட்ட பகீர் காணொளி\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்று ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nகல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் கும்பல் காணொளியை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்த தற்கொலை தாக்குதல் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்கின்றோம் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.\nநேற்று சிறப்பு அதிரடி படையினரால் முற்றுகையிடப்பட்ட வீட்டிலிருந்தே இந்த கும்பல் காணொளியை வெளியிட்டுள்ளது.\nஅவர்களின் முழுக் குடும்பமும் ஆயுதங்களுடன் கூட்டாக இந்த காணொளியை வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த காணொளி இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nநேற்றைய தாக்குதலில் ஆறு ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.\n← கல்முனையில் பயங்கரவாதிகளின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த படையினர்\nஇரண்டு இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை சொத்துக்களையும் முடக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு →\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். அந்தோனியார் ஆலய முகப்பு திறப்பு விழா\nவடக்கு மாகாண பாடசாலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து நிறுத்திய ரமேஷ் பலரை காப்பாற்றி தன் உயிரை விட்டார்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n16. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம்\n15. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n14. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n13. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ள கிளி.. இணையத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய காட்சி..\nகாக்கட்டூ கிளி வகைகளில், `ஸ்னோபால் (Snowball)’ இனம், மனிதர்களைப்போன்று நடனமாடக்கூடிய தன்மையுடையது. 2007-ம் ஆண்டில், இதன் நடனம் யூடியூப் ஹிட்லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்தது. தற்போது, 14\nயாழ். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம்\nஅறுவறுப்பான மனித சிறுநீரில் பாத்திரம் தயாரித்து விற்பனை செய்யும் வெளிநாட்டவர் இனிமே சிறுநீர காசுக்கு விக்கலாம்\n– Manithநடுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லண்டன் வாழ் ஈழத்து வாரிசு மிரண்டு போன மில்லியன் கணக்கான பார்வையாளர்கள்… தெறிக்க விடும் பர்பாமன்ஸ்\nஉலகையே திரும்பிப் பார்க்கவைத்த பிரம்மாண்டம் ஈழத் தமிழரின் வரலாற்றுச் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.trust.org/trafficking/in-translation/?lang=12", "date_download": "2019-07-16T06:51:31Z", "digest": "sha1:YPD7PWBNALOUXHBAA6L6MYT5DANWP5VY", "length": 9953, "nlines": 104, "source_domain": "news.trust.org", "title": "In Translation | Thomson Reuters Foundation News", "raw_content": "\nஅடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தின் இடைக்கால தீர்வு காண இந்தியாவில் தானிய வங்கிகள் முன்வருகின்றன\nஇந்தியாவில் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டு மீட்கப்பட்டவர்கள் தங்களின் “நானும் தான்” கதைகளை இணையத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்\nபாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டு மீட்கப்பட்டவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை மறு உருவாக்கம் செய்ய உதவுகின்றனர்\nகுழந்தைகள் காப்பகங்கள் தவறாகச் செயல்படுவது கண்டறியப்பட்ட பின் பீகார் மாநிலம் அவற்றை கையகப்படுத்துகிறது\n“என்னை பிரியா என்று அழையுங்கள்” – இந்திய நெசவாலைத் தொழிலில் நிகழும் கொடுமைகள் குறித்த விவாதத்தை தூண்டிவிடும் குறும்படம\nஅரசு நடவடிக்கையையும் மீறி நீரில் மூழ்கி இறக்கும் மணல் எடுக்கும் இந்தியத் தொழிலாளர்கள்\nதனிச்சிறப்பான நிகழ்ச்சி: கிண்டல் நிகழ்ச்சியின் மூலம் ஒதுக்கி வைக்கப்படும் போக்கை அம்பலப்படுத்தும் வேலைக்காரப் பெண்மணி\nபாலியல் வன்கொடுமைகள் குறித்த வழக்குகள் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்திய அரசு குழந்தைகள் காப்பகங்களில் சோதனைகளை மேற்கொள்கிறது\nஇந்திய பாலியல் தொழில்மையங்களில் விரைவான வளர்ச்சிக்கான ஊக்கமருந்துகளை குழந்தைகள் மீது பயன்படுத்துவது குறித்து காவல்துறை ஆய்வு செய்து வருகிறது\nஇந்திய நீதிமன்றங்கள் ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை துரிதப்படுத்துகின்றன\nஇந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் அடிமைத்தனத்தில் சிக்கிக்கொண்ட ஒரு கோடி பேர் காணாமல் போயுள்ளனர்\nபாலியல் தொழிலாளிகளின் அச்சங்கள் ஆதாரமற்றவை என்று கூறும் ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் புதிய சட்டத்தை நிறைவேற்றக் கோருகின்றனர்\nவார்த்தை வலைக���்: பெண்களைக் கவர்ந்திழுக்க இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆட்கடத்தல்காரர்கள்\nவைரங்கள் வரவழைக்கும் மரணங்கள்: இந்திய வைர வர்த்தகத்தின் பெருமையை துடைத்தழிக்கும் தற்கொலைகள்\nவதந்திகளால் தூண்டப்படும் கும்பல் தாக்குதல் இந்தியாவில் ஆட்கடத்தலுக்கு எதிரான முயற்சிகளை பாதித்துள்ளது\nசிறப்புக் கட்டுரை – எந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்வது தேர்வு செய்ய திணறும் தென்னிந்திய ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்\nசிறப்புக் கட்டுரை – பயங்கர கனவுகளில் இருந்து கனவுகளுக்கு – விடுவிக்கப்பட்ட இந்தியக் குழந்தைகள் அடிமை வாழ்க்கையை சித்திரமாக தீட்டுகின்றனர்\nகொத்தடிமை முறையின் மீது இந்தியா தாக்குதல் தொடுத்தபோதிலும் விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் இழப்பீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்\nபெரும் இறப்புகளுக்குப் பின் இந்திய நூற்பாலைகள் தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றன\nஇந்தியப் பள்ளிகள் விடுமுறைக்காக மூடும் நேரத்தில் ஆட்கடத்தல்காரர்கள் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர் என இயக்கம் நடத்துவோர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_531.html", "date_download": "2019-07-16T06:10:22Z", "digest": "sha1:UMPDQCM6WQZQ3ZHTSR5QHN7CFHNF5CHE", "length": 41126, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை பயங்கரவாதத் தாக்குதலுக்கு, உலக முஸ்லிம் லீக் கண்டனம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை பயங்கரவாதத் தாக்குதலுக்கு, உலக முஸ்லிம் லீக் கண்டனம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம்\nஇலங்கை ஜனநாயக குடியரசின் சில தேவாலயங்கள் மற்றும் உல்லாச ஹோட்டேல்களில் கடந்த “உயிர்த்த ஞாயிறு” (ஏப்ரல் 20, 2019) அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களால் 350க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு 500க்கும் அதிகமானோர் காயமடைந்துமுள்ளனர். இக்கொடிய பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக உலக முஸ்லிம் லீக் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.\nஉலக முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளரும் முஸ்லிம் அறிஞர்களின் சர்வதேச அமைப்பின் தலைவருமான கலாநிதி ஷெய்க் முகம்மது பின் அப்துல்கரீம் அலிஸா, “ஒருவர் தவிர���த்து அனைவருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொடிய பயங்கரவாத சிந்தனையால் பாதிப்பிற்றுள்ள இவர்களது மனோநிலையை இது பிரதிபலிப்பதாக உள்ளது” என்று மக்கா நகரில் இருந்து வெளியிட்டுள்ள தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கொடூரமான செயல்களுக்கு இஸ்லாத்தில் எவ்வித இடமும் கிடையாது. இந்த பயங்கரவாதம் நியூஸ்லாந்தில் பள்ளிவாசல்களைத் தாக்கி அவலத்தை ஏற்படுத்தி நீண்டகாலம் செல்லவில்லை, அதற்குள் இன்று இலங்கையில் சில தேவாலயங்களில் தாக்குதல் நடத்தி அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்செயலின் கொடூரம் மனிதாபிமான உணர்வை ஆட்டம் காணச் செய்துள்ளதோடு, ஆபத்துக்களின் அளவை எச்சரிக்கும் சமிக்கைகளை எமக்குத் தருவதாக அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nவெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறைக் குரல்களால் தூண்டப்படுகின்ற, இதுபோன்ற பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் உறுதியான, தீர்க்கமான மற்றும் ஒன்றுபட்ட செயற்பாட்டுக்கான அழைப்பாக இது உள்ளது.\nபல்வேறு கோட்பாடுகளுடன் பயங்கரவாத பிரச்சாரங்களை மேற்கொள்வது அவர்களது முக்கிய நோக்கம் என்பதோடு நாகரிக கோட்ப்பாடுகளின் மோதல்களின் தொடர்ச்சியான பதற்றத்தை வைத்து தமது வெளிப்படையான இலக்கை அடைவதற்கு நியாயம் கற்பிக்கின்றனர். தீய நோக்கத்துடன் தேசத்துரோகத்தை அடிப்படையாகக்கொண்டே இந்தத் தீவிரவாதமும் பயங்கரவாதமும் செயற்படுகிறது. இதில் ஈடுபடுவோர் நன்மை,கருணை,சுதந்திரம், அமைதி மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் எதிரிகளாவர். மனிதகுலத்திற்கு இறைவனால் வழங்கப்பட்ட செய்திக்கு இவர்கள் முரணானவர்கள்.\nஇலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் அரசாங்கத்துக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் முஸ்லிம் மக்களின் சார்பில் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு காயமடைந்தவர்கள் விரைவில்குணமடைய பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅவமானப்பட்டு வெளியேறினார் ரதன தேரர் - சமாளிக்க முயன்று தோல்வியடைந்த மகிந்த\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று -09- நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அத...\nமுஸ்லிம் நாடுகளுடன் முரண்பாட முடியாது, ஞானசாரரின் அந்த சிங்களத் தலைவர் யார்\nகலகொட அத்தே ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார் என அஸ்கிரியபீடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்ப��� மதத்­...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=21501", "date_download": "2019-07-16T06:22:37Z", "digest": "sha1:33GQCBYVFXDLMJI26OBRO4PQ7RQWTHG6", "length": 18500, "nlines": 130, "source_domain": "www.lankaone.com", "title": "கிழக்கில் 'எமதுசமூகம்'", "raw_content": "\nஎமதுசமூகம்என்னும் அமைப்பு கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக தமிழர்களின்கல்வி,காணி, பொருளாதாரம் போன்றவற்றில் அக்கறையுடன் கிழக்கில் செயல்பட்டு வருகின்றது.\nஇதற்கு உறுதுணையாகவும் உறுப்பினர்களாகவும் நமது சமூகத்தைச்சேர்ந்த பலகல்விமான்களும்தொழில்சால்நிபுணர்கள் விவசாயிகள் மாணவர்கள் மற்றும் மதகுருமார்கள் எனபலதரப்படவர்கள்தொண்டர்களாக செயல் படுகின்றனர்.\nதாயகத்தில் மட்டக்களப்பு, திருக்கோணமலை, அம்பாறையிலும் - கனடா, அவுஸ்திரேலியா,லண்டன் மற்றும் ஐறோப்பா போன்ற வெளிநாடுகளிலும் கிளைகள் அமைக்கப்பட்டு எமதுசமூகம்செயல்படுகின்றது.\nவிதவைகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சிறு உணவுபயிர்ச்செய்கைக்கு நிலக்கடலைசோளம் போன்றவையும் அடிப்படை வசதிகளான தண்ணீர் மற்றும் சுயதொழில்வாய்ப்புக்கானஉதவிகளையும் வழங்கி வருகின்றோம்.\nபலஎல்லைப்பாடசாலைகளின் அத்தியாவசிய தேவைகளுடன் மாணவர்களின்கல்விஉபகரணங்கள் உயர்தரமாணவர்களை பரீட்சைக்கு தயார் படுத்துவதற்கான கருத்தரங்குகள்என்பன மூன்று மாவட்டங்களிலும் மலைநாட்டிலும் நடத்தப்படுகின்றன.\nஇதைவிட பலவைத்திய நிபுணர்கள் தாதிய உத்தியோகஸ்தர்கள் தொழில்நுட்பவியலாளர்களுடன்பல்துறைசார் நிபுணர்கள் கலந்து கொள்ளும் மருத்துவமுகாமும் நடத்தப்பட்டுவருகின்றது.\nமருத்துவ முகாமின் போது கிராமமக்களின் உரிமை அவர்களது தொழில் வளம் கல்வி வளர்ச்சிகாணி பற்றிய விழிப்புணர்ச்சி தேர்தல் பற்றியும் வாக்களிக்கும் அவசியம் பற்றியும் கருத்தரங்குகள்கல்விமான்களினால் நடத்தப்படுகின்றன. இதுவரை 11 முகாம்கள் நடைபெற்றுள்ளன.\nகடந்த 25/ 26 ந்திகதிகளில் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் எம்மக்களுக்கு cataract screeningகழுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் நடைபெற்று கல்முனை ஆதாரவைத்தியசாலையில் 20மணித்தியாலங்களில் 142 பேருக்கான cataract surgery நடைபெற்றது. எமதுசமூகத்தின்ஏற்பாட்டில் நடைபெற்ற 12வது மருத்துவமுகாம் இதுவாகும். இதுகிழக்கிலங்கையில் ஒருவரலாறுபடைத்துள்ளது. 13 வது முகாம் திருமலை மாவட்டம் ஈச்சிலம்பற்றையில் நடைபெறவுள்ளது.\nதற்போது கிழக்கிலங்கை மற்றும் உலகநாடுகளில் வ���ழும் தமிழர்களாலும் அவர்களின்அமைப்புகளாலும் எமதுசமூகத்தின் தளராத சேவை அறியப்பட்டுள்ளது. எமதுசமூகஉறுப்பினர்கள் சுயநலமற்று தொண்டர்களாக தேவையானவர்களுக்கு இதயசுத்தியுடன்நேரடியாக முற்றுமுழுதாக எந்தவித பிரதிபலனுமின்றி எமதுமக்களுக்காக தங்கள் நேரத்தையும்தொழில் நிபுணத்துவத்தையும் இலவசமாக வழங்கி வருவதே இதற்கான காரணமாகும்.\nஎமது சமூகத்தின் தாய் அமைப்பு மட்டக்களப்பிலுள்ள (EDTA) கிழக்குதமிழர்அபிவிருத்திஅமைப்புஎனபதிவுசெய்யப்பட்டவங்கி கணக்கினூடாக எல்லா OUR SOCIETY க்கும் பொதுவானதாகசகலவரவு செலவுகளும் இளைப்பாறிய நேர்மையான கணக்காளர்களால் கையாளப்படுகின்றன.\nஎமதுசமூகம் கனடா ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் தாயகத்தில் எமதுமக்களின் சமூகமேம்பாட்டிற்காக உதவியவர்களுக்கு நன்றி கூறவிரும்புகின்றோம்.\nஅதற்காக, எதிர்வரும் MARCH-17 ந்திகதி சனிக்கிழமை J&J Swagat B.H 415, Hood Rd #22Markaham இல் அனுசரணையாளர்களுடன் நமது உறவுகளும் கலந்து சிறப்பிக்கும் இராப்போசனநிகழ்வு நடைபெறவுள்ளது. நீங்களும் அதில் கலந்து உங்கள் பங்களிப்பினை வழங்கும் படிஅன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nதனிப்பட்ட நபர்களோ அல்லது அமைப்புக்களோ கிழக்கிலங்கையில் தங்களது அனுசரணையுடன்உதவவிரும்பினால் தயவுசெய்து குறிப்பிட்ட நாட்டிலுள்ள எமதுசமூக இணைப்பாளருடன்தொடர்பு கொள்ளவும்.\nஉங்கள் விருப்புபடி யாவும் உண்மையும் நேர்மையும் என எமதுசமூகம் களத்தகவல்களைப் பெற்றுஅதனை சரியாக நிறைவேற்றும். நிகழ்வின் படங்கள் கருத்துக்கள் யாவும் உடன் WhatsAppgroupஇல் பதிவேற்றப்படுவதுடன் அதற்கான நிதியறிக்கையும் வழங்கப்படும்.\nஎமதுசமூகம் தனித்துவம் நிறைந்த வெளிப்படையான கிழக்குத்தமிழர் சமூக மேம்பாட்டிற்கானஇலாப நோக்கற்ற, அரசியல் சார்பற்ற மனிதாபிமான அமைப்பு.\nநன்றி . அஜந்தா ஞானமுத்து. 905 460 1667\nசிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக......Read More\nமகாசங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய...\nமகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால்,......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர் கைது\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிர��ந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nரணில் மோதகமெனில் மகிந்த கொழுக்கட்டை:...\nதமிழர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான்......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர் நியமனம்:...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nஹெரோயின் 3.31 கிராம் வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்......Read More\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ்.......Read More\nநேற்று களுத்துறை காலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய 06 பேர்......Read More\nகடந்த 05 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது......Read More\nவடதமிழீழம்: வவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக......Read More\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகி��்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=64621", "date_download": "2019-07-16T05:57:48Z", "digest": "sha1:LRN47VG5BKMQFKQZLYY5SRG5ZULNKCL2", "length": 11111, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "இருவரின் உயிரை பறித்த க�", "raw_content": "\nஇருவரின் உயிரை பறித்த கள்ளக் காதல்\nபக்கமுன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாய 4 பகுதியில் பெண் ஒருவரை தாக்கி கொலை செய்துவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஉயிரிழந்த இருவரும் வேறு நபர்களுடன் திருமணமானவர்கள் எனவும் குறித்த இருவரும் கள்ள தொடர்பு வைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக குறித்த பெண்ணை கொலை செய்து விட்டு கொலை செய்த நபரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபக்கமுன பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணும் 35 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக......Read More\nமகாசங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய...\nமகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால்,......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர் கைது\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nரணில் மோதகமெனில் மகிந்த கொழுக்கட்டை:...\nதமிழர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான்......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர் நியமனம்:...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனிய��விலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nஹெரோயின் 3.31 கிராம் வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்......Read More\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ்.......Read More\nநேற்று களுத்துறை காலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய 06 பேர்......Read More\nகடந்த 05 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது......Read More\nவடதமிழீழம்: வவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக......Read More\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=64775", "date_download": "2019-07-16T07:04:07Z", "digest": "sha1:B5OCSNCBUZND2ZPCOLLAWRBOJCB3VW5B", "length": 12746, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "மட்டு- வவுணதீவில் இயற்க�", "raw_content": "\nமட்டு- வவுணதீவில் இயற்கையின் சீற்றத்தால் பல வீடுகள் சேதம்\nதென்தமிழீழம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் வெப்ப நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (16.06.2019) ஏற்பட்ட பலத்த இடிமின்னல், மழையுடன் கூடிய சூறைக்காற்றினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு பல மரங்கள் முறிந்து வீழ்ந்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அனர்த்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nவவுணதீவு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள இலுப்படிச்சேனை, மண்டபத்தடி, கொத்தியாபுலை, தாண்டியடி, காஞ்சிரங்குடா, புதுமண்டபத்தடி உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறைக்காற்றினால் பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் மரங்கள் வீட்டின் மேல் முறிந்து வீழ்ந்ததனால் அங்கிருந்த சுமார் 62 வீடுகளுக்கு பகுதிச் சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சியாத், மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பாளர் ஆர். சிவநாதன், மண்முனை மேற்கு பிரதேச செயலக அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் என்.சிவநிதி மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று திங்கட்கிழமை 17 ஆம் திகதி பகல் சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.\nஇதன் போது சேதமடைந்த வீடுகளுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.\nகாங்கேசன்துறை புலி பாய்ந்த கடல்.\nநரேஸ்,தேசியத்தலைவரை பிரமிக்கச்செய்த அவரது தலைசிறந்த படைவீரர்களுள்......Read More\nசிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக......Read More\nமகாசங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய...\nமகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால்,......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர் கைது\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nரணில் மோதகமெனில் மகிந்த கொழுக்கட்டை:...\nதமிழர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான்......Read More\n290 ���ெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nஹெரோயின் 3.31 கிராம் வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்......Read More\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ்.......Read More\nநேற்று களுத்துறை காலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய 06 பேர்......Read More\nகடந்த 05 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது......Read More\nவடதமிழீழம்: வவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக......Read More\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனை���ின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/islamic-articles/fasting-on-arafa-day/", "date_download": "2019-07-16T07:50:43Z", "digest": "sha1:WLY4M7AJGE3YXRXP3BQV5NDAEJIC7JNX", "length": 22493, "nlines": 200, "source_domain": "www.satyamargam.com", "title": "அரஃபா நோன்பு - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபாதின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும்.\nஅதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கியக் கடமைச் செயற்பாடுகளுள் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.\nஅரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.\n“நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்” அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.\nஅரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருக்கும் ஹாஜிகள்) நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி.\nஅரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஓர் உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காகச் சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணாரக் கண்டு உணர்ந்திருப்பார்கள். இலட்சக்கணக்கான மக்கள் ஓர் இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னைப் படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்புத் தேடுவதும் பல மணிநேரம் இவ்வுலகச் சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது.\nஅதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்குச் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து, தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.\nஅரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்குக் கூடுதலாக முஸ்லிம்களில் சிலர் துல்ஹஜ்ஜின் ஆரம்ப பத்து நாட்கள் நோன்பு நோற்கிறார்கள். அரஃபா தினம் அடங்கிய துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளதுதான் இதற்குக் காரணமாகும்.\n“அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா” என்று வினவ, “ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிட; ஆனால், தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு, இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர“ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி.\nஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பத்து நாட்களின் சிறப்பைக் கருதி முஸ்லிம்களில் சிலர் இப்பத்து நாட்களிலும் நோன்பு நோற்கின்றனர். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் இந்நாட்களில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதைக் கண்டதில்லை என்று மறுத்துரைக்கின்றார்கள்.\n“நான் நபி (ஸல்) அவர்களை (இந்தப்)பத்து நாட்களில் நோன்பு நோற்றதாகப் பார்த்ததே இல்லை” அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.\nமற்றவரைவிட எல்லாவிதத்திலும் முன்னிலையில் இறை தியானங்களில் ஈடுபடுவதை அதிகம் விரும்பி, தன்னை எல்லாவிதமான இறைதியானங்களிலும் ஈடுபடுத்தி முன்னுதாரணமாக விளங்கிய நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று இருந்தால் அதைப்பற்றியும் அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் எந்த ஒரு நபித்தோழரும் அவ்வாறு அறிவித்தாக நாமறிந்தவரை செய்திகளைக் காண முடியவில்லை. எனவே இந்த அரஃபா நோன்புக்கு முந்திய தினங்களில் வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். மற்ற நாட்களைவிட இந்த நாட்களில் அல்லாஹ்வைத் துதிப்பதில் அதிகக் கவனம் செலுத்த முயல வேண்டும்.\nநோன்பு நோற்பது இறைவனிடம் மிகப்பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் செயலாக இருந்தாலும் ரமலான்மாதக் கடமையான நோன்பைத் தவிர துல்ஹஜ் மாதத்தில் தொடர்ச்சியாக நோன்பு வைக்க முஸ்லிம்களின் வழிகாட்டியான நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.\nநபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்தச் செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது. ஆனால் அதேநேரம் குர்ஆன் ஓதுதல், திக்ருகள், தேவையுடையவருக்கு உதவுதல், இரவுத் தொழுகை, அல்லாஹ்வைப் புகழ்தல், இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்பு தேடுதல்), ஸதகாத் (தர்மங்கள் செய்வது) போன்ற ஏனைய இறை அருளை பெற்றுத்தரும் காரியங்களில் ஈடுபடலாம்.\nஅல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரின் நல் அமல்களையும் பிரார்த்தனைகளையும் ஏற்று நல்லருள் புரிவானாக… ஆமீன்.\nஅரஃபா நோன்பை அவ்வருடம் ஹஜ்ஜிற்கு செல்லாதவர்கள் மட்டும்தான் நோற்க வேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\n : மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅடுத்த ஆக்கம்ஏகாதிபத்தியத்தின் எதிர்விளைவே தீவிரவாதம் – நீதிபதி ரஜீந்திர ஸச்சார்\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nநவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு\nதவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\nகடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 week, 2 days, 22 hours, 55 minutes, 9 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nபத்திரிக்கையாளர்கள் சதிகாரர்கள் – கமலா சுரய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-16T07:55:24Z", "digest": "sha1:YSMDO44ZLSLOYSVJVZCAWRFP4AALNU4E", "length": 8754, "nlines": 155, "source_domain": "www.satyamargam.com", "title": "அஸ்ஸலாமு அலைக்கும் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\nஆங்கில மொழியின் மீதான பற்று ஆங்கிலேயருக்கு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக தமிழ் சமுதாயத்தினருக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக வெகு நீண்ட காலம் இந்திய வரலாற்றில் கல்வியில் பின் தங்கி அடிமட்ட வேலைகளில் மட்டும்...\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 week, 2 days, 22 hours, 59 minutes, 50 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-12/", "date_download": "2019-07-16T07:16:52Z", "digest": "sha1:TG5HQ3FYQLUKGAKQMEVBJYXAMBL2CY4F", "length": 6877, "nlines": 94, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர் முகம்மது சாகிப் ஒலியுல்லாஹ் விழாவை முன்னிட்டு 22-03-2019 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது | ��ன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர் முகம்மது சாகிப் ஒலியுல்லாஹ் விழாவை முன்னிட்டு 22-03-2019 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர் முகம்மது சாகிப் ஒலியுல்லாஹ் விழாவை முன்னிட்டு 22-03-2019 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது\nவெளியிடப்பட்ட தேதி : 15/03/2019\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர் முகம்மது சாகிப் ஒலியுல்லாஹ் விழாவை முன்னிட்டு 22-03-2019 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது\nஇதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மே 11-05-2019 அன்று வேலை நாளாக இருக்கும் மேலும்…\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 15, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/kidney-failure/4307122.html", "date_download": "2019-07-16T06:01:45Z", "digest": "sha1:PDNPAZPIW6IEEVJT5NR64TRFDMN67PPI", "length": 4665, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஒளிரும் படங்களால் கடும் சிறுநீரகக் கோளாற்றை முன்கூட்டியே அடையாளங்கான புதிய வழி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஒளிரும் படங்களால் கடும் சிறுநீரகக் கோளாற்றை முன்கூட்டியே அடையாளங்கான புதிய வழி\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஒளிரும் படங்களைக் கொண்டு கடுமையான சிறுநீரகக் கோளாற்றை முன்கூட்டியே அடையாளங்காணும் வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.\nபல்கலைக்கழகம் அதன் அறிக்கையில் அந்தத் தகவலை வெளியிட்டது.\nஎலிகளிடம் நடத்தப்பட்ட சோதனை��ளில் சிறுநீர் மாதிரிகளைக் கொண்டு கோளாற்றைக் கண்டறிய முடியும் எனத் தெரியவந்தது.\nஉடலுக்குள் எதையும் செலுத்திச் சோதிக்கவேண்டிய தேவையிருக்காது.\nஅந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சிங்கப்பூர்க் காப்புரிமைக்குப் பதிந்துகொள்ளப்பட்டுள்ளது.\nஅடுத்து, கடுமையாக உடல்நலிவுற்ற நோயாளிகளிடம் அதனைச் சோதித்துப் பார்ககமுடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.\nகடுமையான சிறுநீரகக் கோளாறு என்பது சிறுநீரகங்களின் இயக்கம் திடீரென நின்றுவிடும்போது ஏற்படுகிறது. அதை முன்கூட்டியே கண்டறியத் தற்போது எந்தவிதப் பரிசோதனை நடைமுறையும் இல்லை.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/facebook-unveils-libra/4296830.html", "date_download": "2019-07-16T06:21:05Z", "digest": "sha1:PUSOQ4XOYORCVY7MT3NPL2FKWNLC7YLE", "length": 3956, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Facebookஇன் புது மின்னிலக்க நாணயம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nFacebookஇன் புது மின்னிலக்க நாணயம்\nFacebook நிறுவனம் Libra எனும் புதிய மின்னிலக்க நாணயத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.\nநவீன மின்னிலக்கச் சாதனங்களின் மூலம் மலிவுக் கட்டணத்தில் உலக அளவில் பரிவர்த்தனையை எளிமையாக்குவது அதன் நோக்கம்.\nLibra, உலகளாவிய புதிய நாணயமாக அது திகழும் என்று கூறப்படுகிறது.\nஅடுத்த ஆண்டு அதை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது Facebook.\nநிதிச் சேவை வழங்கும் லாப நோக்கமற்ற அமைப்புகள், இணைய வர்த்தக நிறுவனங்கள் உட்பட சுமார் 25 பங்காளித்துவ அமைப்புகள் அதில் பங்கெடுத்துள்ளன.\nமின்னிலக்க நாணயத்தைச் சேமிக்கவும் செலவிடவும் பரிவர்த்தனை செய்யவும் ஏதுவாக Calibra என்ற மின்னிலக்க பணப்பையையும் Facebook உருவாக்கியுள்ளது.\nஅந்த நிறுவனத்தின் தகவல் பரிமாற்றச் செயலிகளான Messenger, WhatsApp தளங்களுடன் Calibra இணைக்கப்படும்.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:32:04Z", "digest": "sha1:OERDPJF6VOMCP7WLKSPUDDC4QEX72PDA", "length": 5770, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "செர்ஜி போட்ரோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெர்ஜி போட்ரோவ் (ஆங்கிலம்:Sergei Bodrov) (பிறப்பு: 28 ஜூன் 1948) இவர் ஒரு திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் செவன்த் சன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Sergei Bodrov\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/astrology-2/daily-prediction/page/12/", "date_download": "2019-07-16T06:19:45Z", "digest": "sha1:DFSSMILD7WB43DOXY2WD2RCEXCXDYGIB", "length": 4584, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "தினபலன் Archives - Page 12 of 39 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome ஜோதிடம் தினபலன் Page 12\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,071)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,746)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,189)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,749)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,032)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,790)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/devadhai-oru-devathai-song-lyrics/", "date_download": "2019-07-16T06:40:05Z", "digest": "sha1:RMDL4VLWMYJ7SBQFTLQOO2ZYM6CTRR7T", "length": 5879, "nlines": 182, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Devadhai Oru Devathai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : தேவதை…ஒரு தேவதை\nபெண் : தேவதை….ஒரு தேவதை\nஆண் : ஒரு தேவதை…\nஆண் : கண்ணில் ஒரு செய்தி\nஆண் : கண்ணில் ஒரு செய்தி\nஆண் : சொர்க்கத்தின் பக்கத்தில்\nசித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்…\nஆண் : தேவதை…. ஒரு தேவதை…\nபெண் : மாலை மதி மஞ்சம் சேரும்\nபெண் : மாலை மதி மஞ்சம் சேரும்\nபெண் : சொர்க்கத்தின் பக்கத்தில்\nபெண் : தேவதை….ஒரு தேவதை\nஆண் : கள்ளில் ஒரு முல்லை\nபெண் : ஆரம்பம் ஆகட்டும்\nஎங்கே என்ன சொன்னால் போதும்\nஆண் : தேவதை….ஒரு தேவதை\nபெண் : தேவதை ஒரு தேவதை\nஆண் : ஒரு தேவதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/25582", "date_download": "2019-07-16T05:55:21Z", "digest": "sha1:L6MYJUZR5ULYS7GNPII5CQSUBR4MVFEZ", "length": 4780, "nlines": 66, "source_domain": "thinakkural.lk", "title": "ஐபிஎல் தொடரில் மூன்று சாதனைகள் படைக்க இருக்கும் சுரேஷ் ரெய்னா - Thinakkural", "raw_content": "\nஐபிஎல் தொடரில் மூன்று சாதனைகள் படைக்க இருக்கும் சுரேஷ் ரெய்னா\nLeftin March 17, 2019 ஐபிஎல் தொடரில் மூன்று சாதனைகள் படைக்க இருக்கும் சுரேஷ் ரெய்னா2019-03-17T18:03:44+00:00 விளையாட்டு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மன் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அதிரடியாக விளையாடக் கூடியவர். இவர் இந்த ஐபிஎல் தொடரில் மூன்று சாதனைகள் படைக்க இருக்கிறார்.\nஇன்னும் 15 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். அத்துடன் 15 சிக்சர்கள் அடித்தால் 200 சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமை கிடைக்கும். இன்னும் 5 கேட்ச் பிடித்தால் 100 கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையும் படைப்பார்.\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\nமீண்டும் அதுபோல நடக்காது என்று நம்புகிறோம்\nகிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற நெருக்கடி கொடுக்கும் இந்திய கிரிக்கெட் சபை\nவிம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் 5 மணி நேரம் போராடி பெடரரை சாய்த்தார்\nஒரு உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த கப்டன் வில்லியம்சன் சாதனை\n« ஜெயலலிதாவின் இனப்படுகொலை தீர்மானத்தை ஜெனீவாவில் சமர்ப்பிப்பேன்- கருணாஸ்\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியானது டியர் காம்ரேட் ரீசர் »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தைய��ம் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/103328", "date_download": "2019-07-16T06:30:48Z", "digest": "sha1:WV4CLQMBVSX6PZXTGSDGJQ7BCGYYASBL", "length": 4895, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 29-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்\nமுல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு விரையும் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யத் தயார் நிலையில் பொலிசார்\nபிளவுபடும் இந்திய அணித்தலைவர் பதவி.. கோஹ்லி அவுட்: பிசிசிஐ கவலை\nமீராமிதுன் ஒரு பிராடு, பொங்கிய பிரபல நடிகை- என்ன செய்தார் பாருங்க\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nபிக்பாஸ் வீட்டில் வனிதாவிற்கு பதிலாக வெயிட்டான நடிகையை இறக்கும் தொலைக்காட்சி\nபிரபல நடிகரை தேடி வந்த குடும்பத்தின் பரிதாப நிலை\n40 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்... பிரபல சின்னத்திரை நடிகையின் வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nமீராமிதுன் ஒரு பிராடு, பொங்கிய பிரபல நடிகை- என்ன செய்தார் பாருங்க\nஇந்த வாரம் வெளியே போகப்போவது இவரா பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் இதோ\nவிஜய் டிவி நடன நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட மீராமிதுன்.. கோபத்தில் வெளியே அனுப்பிய நடுவர்கள்..\nநீ ஒரு கோழை.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... வைரலாகும் புகைப்படம்\nசுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற இந்த இரண்டு ராசிக்கும் இன்று பேரதிர்ஷ்டம் ஆமா உங்க ராசி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/80594", "date_download": "2019-07-16T06:42:35Z", "digest": "sha1:OUWJEZQEFBY47OOIFMHAFL3ECOU3WPHH", "length": 8404, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகள்! வைரமுத்து ம���தல் நானா படகேர் வரை: அம்பலமாகும் தகவல்கள் | | News Vanni", "raw_content": "\n வைரமுத்து முதல் நானா படகேர் வரை: அம்பலமாகும் தகவல்கள்\nஉலகம் முழுவதும் எந்தத் துறையாக இருந்தாலும், அதில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால், ஆண்களை காட்டிலும் சற்று தீவிரமாக இருக்க வேண்டியிருக்கும்.\nபணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்களும் அதிகமே. பல இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தாக்குதல்களை எல்லாம் தாண்டிதான் வேலை செய்ய வேண்டியுள்ளது.\nஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியை தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளனர்.\nஇந்தியாவில் இந்த #MeToo எழுச்சி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த பாலியல் புகாரில் இந்தியாவின் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் பிரபலங்கள் சிக்கியுள்ளனர்.\nஆரம்பத்தில், ஸ்ரீரெட்டி ஆரம்பித்த இந்த புகார் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன்பின்னர், தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட நடிகைகள், தங்களிடம் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.\nஅதுவும், நடிகை தனுஸ்ரீ தத்தா, தேசிய விருது வாங்கி சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்துடன் வலம் வரும் நடிகர் நானா படேகர் மீது குற்றம்சுமத்தினார். 2010 ஆம் ஆண்டு தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதான பொலிசில் புகார் அளித்துள்ளதையடுத்து, நானா படேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவரை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்றுள்ள பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nபெண் பத்திரிகையாளரான சந்தியா மேனன், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஹைத்திராபாத் பதிப்பின் ஆசிரியரான ஸ்ரீனிவாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.\nஅதற்கு ஸ்ரீனிவாஸ் அளித்துள்ள பதிலில், பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டி நடத்திவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்\nஅதே போல ஹஃபிங்ட்ன் போஸ்டில் பணிபுரிந்த அனுராக் வர்மா மீதும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அவர் ஸ்னாப்சாட்டில் தவறான விதத்தில் மெ���ேஜ்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது.\nஇந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள அனுராக் வர்மா, தான் விளையாட்டாகவே அந்த மெசேஜ்களை அனுப்பியதாக கூறியுள்ளார்.\nஇவர்களை தொடர்ந்து மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்போது இந்த #MeToo எழுச்சி இந்தியாவின் பாலியல் சுனாமியாக உருவெடுத்துள்ளது.\nமேலும், பல்வேறு பிரபலங்கள் இதில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதொங்கிய நிலையில் யுவதியின் சடலம்\nகொழும்பில் பற்றி எரியும் பிரபல ஆடை விற்பனை நிலையம் – வெடிப்புகள் ஏற்படுவதால் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=71", "date_download": "2019-07-16T06:41:26Z", "digest": "sha1:WJLUSK4FFBNI3DAPKOH3AKZC6ZUVN3MH", "length": 10106, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரசாங்கம் | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\n“ இராணுவமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் எலும்புத் துகலாகக்கூட இருக்கலாம்” : படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்\nகடந்த 30 ஆண்டு காலமாக கடந்த அரசாங்கங்களின் திட்டமிட்ட சதிகளால் இனப்படுகொலைக்குள்ளாகி உயிர்களை இழந்த கிழக்குத் தமிழர்களுக...\nஉள்நாட்டு நீதிபதிகள் மட்டுமே பொறிமுறையில் இடம்பெறுவர் ; அரசாங்கம் திட்டவட்டம்\nஉள்நாட்டு நீதிபதிகளைக்கொண்டே அரசாங்கம் நீதிப் பொறிமுறை குறித்த உள்ளக விசாரணையை முன்னெடுக்கும். எக்காரணம் கொண்டு சர்வதே...\nமருந்து விலை குறைக்காவிடின் முறையிடுங்கள்\nமருந்துப்பொருட்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்யும் மருந்��கங்களுக்கு எதிராக முறைப்...\nமுஸ்லிம்களின் இறைமையை அரசாங்கம் கேள்விக்குறியாக்கக் கூடாது ; தவ் ஹீத் ஜமா அத் அமைப்பு\nஜி. எஸ்.பி வரிசலுகையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு முஸ்லிம்களின் இறைமையை அரசாங்கம் கேள்விக்குறியாக்க கூடாது என தெரிவித்துள...\nசர்வதேசத்தின் விருப்புக்கு முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது\nஅரசாங்கத்தின் விருப்பத்திற்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது.\nயுத்த காலத்தின்போது பொலிஸாரினால் தவறிழைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மீளாய்வு செய்து அவ்வாறு குற்றமிழைத்த ப...\nமத்திய வங்கி விவகாரத்தில் ஆளுநரின் மொளனத்தில் சந்தேகம் : ஜீ.எல்.பீரிஸ்\nதிருடனை பிடிக்காது திருட்டை கண்டுப்பிடித்தவனை அரசாங்கம் பின் தொடர்கின்றது. எனவே மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவா...\nசுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்பேன் : சு.க. நிகழ்வில் ஜனாதிபதி உறுதி\nதோல்விகளை சந்தித்து பிளவடைந்து காணப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தூய்மையாக்கி எதிர்காலத்தில் மக்களின் பலத்தை கொண்...\nகிளிநொச்சியில் தீயினால் பாதிக்கப்பட்ட வர்த்தர்களுக்கு 74 மில்லியன் ரூபா நட்டஈடு : அரசாங்கம் தீர்மானம்\nகிளிநொச்சியில் அண்மையில் தீ விபத்தினால் 122 வர்த்தக நிலையங்கள் அழிவடைந்தமையை ஈடுசெய்யும் நோக்கில் 150 மில்லியன் ரூபா...\nசிவனொளிபாதமலை புனிததல வளாகத்தில் எவ்விதமான கட்டடங்களும் நிர்மாணிக்கப்படவில்லை. அங்கு எந்த ஹோட்டலும் நிர்மாணிக்கப்படவி...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/article-35", "date_download": "2019-07-16T06:05:07Z", "digest": "sha1:J4V5PLZTBLF6NCPCI6Q4NTC3LZPF3QOM", "length": 6142, "nlines": 116, "source_domain": "zhakart.com", "title": "ஆஷ் அடிச்சுவட்டில் ஆஷ் அடிச்சுவட்டில் – zhakart", "raw_content": "\nஆ.இரா.வேங்கடாசலபதியின் கடினமான உழைப்பில் சில ஆளுமைகள் பற்றி சேகரிக்கப்பட்ட அரிய தகவல்கள் நிறைந்த கட்டுரைத் தொக��ப்பு ஆஷ் அடிச் சுவட்டில் என்ற பெயரில் கிடைக்கிறது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் டி.வி.சாம்பசிவம் பிள்ளை என்ற காவல்துறை அதிகாரி தொகுத்த மருத்துவ அகராதி பற்றிய கட்டுரை உண்மையிலேயே மிகவும் நெகிழ வைக்கிறது. ஐந்து பெருந்தொகுதிகள் கொண்ட இந்த அகராதியை சாம்பசிவம் பிள்ளை தனி ஆளாக எப்படி தொகுத்து எழுதினார் என்பதே தலை சுற்றும் சாதனை. ஆனால் அவரால் இந்த அரிய களஞ்சியத்தைப் பாதியே வெளியிட முடிந்திருக்கிறது. அவர் இறந்தபின் மீதி கையெழுத்துப்படிகள் தாசில்தார் அலுவலகத்தில் பூட்டி வைக்கப்பட, அவற்றை வ.சுப்பையா பிள்ளை(மறைமலையடிகள் நூல் நிலையத்தைத் தோற்றுவித்தவர்) தேடிக் கண்டடைந்திருக்கிறார். இந்த அகராதி பின்னர் மறுபதிப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட குழப்படிகளையும் இக்கட்டுரை விளக்குகிறது. இப்படி ஒவ்வொரு ஆளுமைகள் பற்றியும் முழுமையான தகவல்கள் நிரம்பியிருக்கின்றன. ஆஷ் அடிச்சுவட்டில் என்ற கட்டுரை மிகமிகச் சுவாரசியமானது. ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றார் என்பதோடு நம் வரலாற்று அறிவு முடிந்துவிடுகிறது. ஆஷ் எப்படி இருப்பார் என்று நமக்குத் தெரியாது. நூலாசிரியரோ முன்னோக்கிச் சென்று ஆஷின் பேரனை டப்ளின் நகருக்கு அருகே சந்திக்கிறார். தாத்தாவைக் கொன்ற வாஞ்சிநாதனின் படத்தைப்பார்க்கும் பேரன் சொல்கிறார்: எவ்வளவு பொலிவான இளம் முகம் எல்லீசன், உவேசா, ம.வீ. இராமானுஜாசாரியார், எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு. வ.உ.சி., ஏகே.செட்டியார், ரா.அ.பத்மநாபன், ஸி.எஸ். சுப்பிரமணியம், எரிக் ஹாப்ஸ்பாம், தே.வீரராகவன் ஆகிய மேலும் பல ஆளுமைகளைப் பற்றி உண்மையான, மிகைப்படுத்தல் இல்லாத தகவல்களைப் படிக்கவேண்டுமானால் இந்த நூலைத்தான் படிக்கவேண்டும்.\nஆசிரியர் : ஆ.இரா.வேங்கடாசலபதி, வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrockzs.blogspot.com/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1312182000000&toggleopen=MONTHLY-1317452400000", "date_download": "2019-07-16T07:10:30Z", "digest": "sha1:YA4EOR6CSVWSTDMACM6VJBJRBLUIOKAG", "length": 35711, "nlines": 190, "source_domain": "tamilrockzs.blogspot.com", "title": "✯Tamil Rockzs✯™", "raw_content": "\n கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர்.\nஇன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ் தார்\nஅச்சா, இன்னும் 2 நாட்களிரு���்கே. நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் சொல்லவா எல்லா மாசமும், சொசைட்டி மீட்டிங்க், வெறும் பேச்சு என்று உப்பு, சப்பில்லாம போயிண்டு இருக்கு. இந்ததடவை ஒரு நிலா சாப்பாடு வச்சுண்டா என்ன\nஅன்று ஐயர் மாமி வீட்டில் மெம்பர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். எல்லாரிடமிருந்தும் உற்சாக ஆமோதிப்புகள். ஓ.எஸ், குட் ஐடியா. எல்லாரும் ஃபேமிலியோட கலந்துக்கணும். சரி நாம 8 ஃபேமிலி இருக்கோம். ஐயர் மாமி வீட்லதான் மொட்டைமாடி வசதி இருக்கு. அங்க வச்சுக்கலாம்.\nநாம எல்லாரும் வேற, வேற பாஷைக்காரங்கதான். ஆனாகூட நல்ல நட்புணர்வோட பழகிண்டு இருக்கோம். குட் ஃப்ரெண்ட்ஸாவும் இருக்கோம். இப்போ ப்ளான் போடலாமா\nஇந்தாப்பா, சர்வர், அந்தஃபேனைப்போடுப்பா. அப்பாடா என்ன வெய்யில், என்ன வெயில் ஃபேனில் இருந்து வீசிய காற்றுக்கூட அனலாக தகித்தது. ஷர்ட்டின் முதல் பாட்டனை தளர்த்திக்கொண்டு, காலரை பின்னுக்குத்தள்ளிக்கொண்டு சேரில் சௌகரியமாகச்சாய்ந்து கொண்ட அந்த நாகரீக பணக்கார மனிதர்களும், சர்வர், ஜில்லுனு என்னப்பா இருக்குஎன்றனர். \" சார், ஐஸ்க்ரீம், ஃப்ரூட் சாலட், கஸ்டர்ட்ஃப்ரூட் ஆரஞ்ச், லெமன் பைனாப்பில் ஜூஸ்இருக்கு, என்ன சாப்பிடரீங்க\" ன்னு சர்வர் சங்கர் கேட்டான். \"ஓ, கே, சர்வர், முதல்ல பட்டர்ஸ்காட்ஸ் ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் கொண்டுவா\" , என்ரார்கள். சங்கர் உள்ளே போய் அவர்கள் கேட்டதை கொண்டு தந்தான். சார் பிறகு, என்றான். இந்தாப்பா சர்வர் ஃப்ரூட்சாலட் ரெண்டு கொண்டுவா. என்றார்கள். அதையும் பவ்யமாக கொண்டு தந்தான்.\nசரித்திரத்தில் சஹானா . . .\nசரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டுமானால் அவ்வுளவு சாதாரணம் இல்ல , ஏதாவது சாதனை செய்ய வேண்டும் . அப்படி ஒரு சாதனையை செய்து சத்தமில்லாமல் செய்து சரித்திரத்தில் இடம் பிடித்து இருகிறார் நம் சாதனை சஹானா .\nசஹானாவின் சாதனையை பார்பதற்கு முன்னாள் சஹானாவை பற்றி ஒரு சிறு அறிமுகம் . சஹானா tamilrockzs chat zone இன் தவிர்க்க முடியாத உறுப்பினர் . இந்த chat zone இல எல்லாருக்கு புடித்த உறுப்பினர் . சும்மா சஹானா நுழைந்தாலே சாட் களைகட்டும் .\nஎனக்கு சஹானாவை அறிமுகபடுத்திய பெருமை சந்தியாவையும் , Angel ளையுமே சாரும் . அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்தது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு 2009 ஆம் ஆண்டு . ஒரு நாள் நான் வழக்கம் போல் சாட் ஜோன்னில் சந்தியாவுடன் சாட் செய்தது கொண்டு இருக்க அப்போது சாட் ஜோன் மற்றும் என்னுடையை மடிகணினி லேசாக அதிர நான் மிரட்சியோடு சந்தியாவிடம் என்ன ஆச்சு எண்டு கேட்க \"அது ஒன்னும் இல்லை இது சஹானா வருவதற்கான அறிகுறி என்று சொல்ல அடுத்த சில வினாடிகளில் சஹானா அதிரடியாக சாட் ஜோன்இல் நுழைய நான் சற்று நிலை குலைந்துதான் போன்னேன் . ஆனால் ஆட்டம் அதோட நிற்கவில்லை , சஹானாவின் அதிரடி வரவின் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் சந்தியா, சஹானாவிடம் கேட்ட அந்த கேள்வி என்னை கொஞ்சம் இன்ப அதிர்ச்சியில் ஆளத்தான் செய்தது . அதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கதான் செய்கிறது . அந்த கேள்வி \" சஹானா ராஜேஷ்சை கட்டிகிறியா \" இது சந்தியா . இதை கேட்ட சஹானா கண்ணிமைக்கும் நேரத்தில் சற்றும் தயங்காது களவாணி படத்தில் கதாநாயகி மகேஷ் (ஓவியா ) சொன்னது போல \" கட்டிக்கிறேன்ன்ன் ன் ன் ன் ன் ன் . . . . \"ன்னு சஹானா சொல்ல . எனக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று போனதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. என்னுடைய கால்கள் தரையில் நிற்க மறுத்த கணங்கள் . மனசு ஆகாயத்தில் இறக்கை கட்டி பறக்க தொடங்கின . வானம் வசப்பட்டது . அதே சந்தோஷத்தில் நான் சஹானாவுடன் எனது கன்னி சாட்டை தொடங்க , கொஞ்சம் நேரம் தான் ஆகி இருக்கும் சாட் ஜோன் இல் ஒரே புகை மண்டலம் வேறு ஒன்றும் இல்லை சந்தியாவின் stomach burning (வயித்தெரிச்சல் ) மற்றும் காதில் வந்த புகையும்தான் அதற்க்கு காரணம் . நான் சுதாரிபதற்குள் சும்மா இருக்காத நயவஞ்சக சந்தியா \" சஹானா ராஜேஷ் யையே கட்டிக்க போறியா \" இது சந்தியா . இதை கேட்ட சஹானா கண்ணிமைக்கும் நேரத்தில் சற்றும் தயங்காது களவாணி படத்தில் கதாநாயகி மகேஷ் (ஓவியா ) சொன்னது போல \" கட்டிக்கிறேன்ன்ன் ன் ன் ன் ன் ன் . . . . \"ன்னு சஹானா சொல்ல . எனக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று போனதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. என்னுடைய கால்கள் தரையில் நிற்க மறுத்த கணங்கள் . மனசு ஆகாயத்தில் இறக்கை கட்டி பறக்க தொடங்கின . வானம் வசப்பட்டது . அதே சந்தோஷத்தில் நான் சஹானாவுடன் எனது கன்னி சாட்டை தொடங்க , கொஞ்சம் நேரம் தான் ஆகி இருக்கும் சாட் ஜோன் இல் ஒரே புகை மண்டலம் வேறு ஒன்றும் இல்லை சந்தியாவின் stomach burning (வயித்தெரிச்சல் ) மற்றும் காதில் வந்த புகையும்தான் அதற்க்கு காரணம் . நான் சுதாரிபதற்குள் சும்மா இருக்காத நயவஞ்சக சந்தியா \" சஹானா ராஜேஷ் யையே கட்டிக்க போறியா கட்டிக்கோ கட்டிக்கோ , ராஜேஷ்க்கு லட்டு மாதிரி ஐந்து குழந்தைகள் இருக்கு , நீ ரொம்பா குடுத்து வச்சவா\" ன்னு ஒரு அணுகுண்டை போட , என் இதயத்தில் இடியை இறக்கினாள் சந்தியா .\nஇதை கேட்ட சஹானா \"ஐயோ அம்மாடின்னு நான் இல்லன்னு \" ஒடுனதுதான் திரும்ப அந்த பக்கமே வரல . எனக்கு வந்தது பாருங்க கோவம் , அடிப்பாவி வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல இப்படி உடைச்சிடியேன்னு அப்படியே சந்தியா மண்டைல நாலு போட்டேன் .\nசந்தியா என்னிடம் அடி வாங்கியா காட்சி\nஅப்புறம் சந்தியாவை குமுற குமுற அடிச்சு உண்மைய சஹானா கிட்ட கக்க வைக்குரதுகுள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு .\nஅப்புறம் ஒரு வழிய சஹானாவை என்னுடைய ப்ரெண்ட்ஸ் லிஸ்ட் ல சேர்த்ததுக்கு அப்புறம் தான் சஹானாவின் சாதனை எனக்கு தெரிய ஆரம்பிச்சது . பொதுவாவே சஹானா chat zone ல spam பண்ண கூடிய ஆளு . spam ஐயும கூட சாதாரணமா பண்ணாம ரொம்ப கிரியேடிவ்வா பண்ண கூடிய திறமைசாலி.\nspam சிறு குறிப்பு :\nspam என்பது ஒரே வார்த்தையோ அல்லது ஒரே வாக்கியதையோ பல முறை தொடர்ந்து டைப் செய்து chat இல் அல்லது மெயிலில் அனுப்புவது . ( மேலும் விவரங்களுக்கு சஹானாவை தொடர்பு கொள்ளவும் . . தொடர்புக்கு : spamsahana@spam.com )\nஅது எப்படினா, chat zone ல எல்லாரும் இருக்கிற நேரத்துல சஹானா வந்து ஆட்டம் போட்டாலும் , சஹானாவுக்கு புடிச்ச நேரம் நைட் பேய் எல்லாம் கண்ணு முழிக்கிற நேரம் அதாவது பகல்ல இருந்து நைட் வரைக்கும் எல்லாரும் chat zone ல ஆட்டம் போட்டுட்டு ஒவ்வொருதரா போனதுக்கு அப்புறம் கடைசியா இருக்கிற ஒரு ஆளும் யாரும் இல்லையா , யாராவது வாங்கன்னு தொண்டை தண்ணி வற்ற கத்தி , அட போங்கடா யாரும் இல்லாத கடைல நான் யாருக்குடா டீ ஆத்துறது மனசு உடைஞ்சு , நானும் போறேன்னு சொல்லிட்டு போறதை கூட சஹானா சத்தம் இல்லாம சைலேன்ட்டா பார்த்துகிட்டு இருந்துட்டு அந்த கடைசி ஆளும் போனதுக்கு அப்புறம் சஹானா தன்னுடைய கச்சேரியை தொடங்கும் . என்ன கச்சேரியா வேற என்ன கச்சேரி ஸ்பாம் கச்சேரி தான் . சும்மா தன்னுடைய பெயர்ல ஆரம்பிச்சு , தனக்கு புடிச்சவங்க பெயர் , chat zone பெயர்ன்னு சும்மா டிசைன் டிசைன்னா ஸ்பாம் கச்சேரியை தனி ஒரு ஆள களைகட்ட வைக்கும் . அட அட அதை பார்பதர்க்கு கண்கோடி வேண்டும் . இதெல்லாம் தெரியாத நான் என்னோட ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல சேர்ந்த சஹானா நான் ஆன்லைன் இல்லைனா கூட வந்து என்னோட பெயரை ரா���ேஷ் ,ராஜேஷ் ,ராஜேஷ்ன்னு ஸ்பாம் பண்ணி வச்சுட்டு போய்டும் . நான் எப்போ எல்லாம் என்னோட ID ஓபன் பன்னுறேன்னோ அப்போ எல்லாம் சஹானாவோட spam நிறைஞ்சு கிடக்கும் . ஆஹா இந்த சஹானாவுக்குத்தான் நம்ப மேல எவ்வளவு பாசம்ன்னு எனக்கு ஒரே சந்தோசம், ஆனா நான் இல்லாத போது வந்து offline ல spam பண்ணுறது மட்டும் நிக்கல , எப்ப பாரு வந்து offlineல spam பண்ணிட்டு போய்டவேண்டியது. என்னடா இது இந்த சஹானா ஆன்லைன்லையே சிக்க மாடிங்குது வரட்டும் இன்னைக்கு, எப்படியாவது புடிச்சுடன்னு கைல வலையோட வலைத்தளத்துல காத்திருந்தேன் . மிக நீண்ட காத்திருப்புக்கு அப்புறம் ஆன்லைன் வந்த சஹானாவை காபால்ன்னு புடிச்சு , கப்புன்னு ஒரு கேள்வி கேட்டேன் . \" ஏய் , சஹானா என்ன இது நான் இல்லாத நேரத்துல வந்து இப்படி offline ல spam பண்ணிவசுட்டு போயிடுற நான் இல்லாத நேரத்துல வந்து இப்படி offline ல spam பண்ணிவசுட்டு போயிடுற \" இது நானு .\n\"எனக்கு spam பண்ணுறதுன்ன ரொம்ப புடிக்கும் ராஜேஷ்\" அப்படினா சஹானா .\n\"என்னாது spam பண்ணுரதுன்னா ரொம்ப புடிக்குமா oh my god , அப்படினா நீ என்ன மேல இருக்க பாசத்தால என்னோட பெயரை ஸ்பாம் பண்ணலையா oh my god , அப்படினா நீ என்ன மேல இருக்க பாசத்தால என்னோட பெயரை ஸ்பாம் பண்ணலையா \" ன்னு கேட்டேன் . \"இல்ல ராஜேஷ் நான் ஸ்பாம் மேல இருக்க பாசத்துலதான் ஸ்பாம் பண்ணினேன் \" அப்படினா சஹானா\nஎன்ன கொடுமை சார் இதெல்லாம் என்னமோ இட்லி , தோசை புடிக்கும்கிற மாதிரி ஸ்பாம் பண்ணுறது புடிக்கும்ன்னு சொல்லுது இந்த பொண்ணு .\nஇது கூட பரவா இல்ல அதோட நிக்காம ,\" எனக்கு spam பண்ண புடிக்கும் , எனக்கு spam பண்ண புடிக்கும் \" ன்னு ஸ்பாம் பண்ண ஆரம்பிச்சுடுச்சு . கடுபாகிட்டேன் . ஏய் நிறுத்து நிறுத்து ன்னு சொன்னாலும் நிறுத்த மாட்டின்குது . சரி இதை விட்டுதான் புடிக்கனும்ன்னு எவ்வளவுதான் பண்ணுற பாக்கலாம்ன்னு கம்முன்னு இருந்தேன் . ஒரு வழியா ஸ்பாம் பண்ணி முடிச்சுட்டு \"ஹி ஹி \" ன்னு ஒரு சிரிப்பு வேற . நான் பொறுமையா கேட்டேன் \" என்ன முடிச்சாச்சா \"ன்னு . அதுக்கும் \" ஹி ஹி \" ன்னு ஒரு சிரிப்பு . இரு உனக்கு சரியான பாடம் கத்து குடுக்குறேன்னு , அதுக்கு அப்புறம் நான் அடிச்சேன் பாருங்க ஸ்பாம் \" சஹானா ஸ்பாம் பண்ண மாட்டேன்ன்னு சொல்லு , சஹானா ஸ்பாம் பண்ண மாட்டேன்ன்னு சொல்லு \" , ன்னு . சும்மா மிரண்டுடா சஹானா , நடுவ நடுவ கெஞ்சுரா , கதறா ராஜேஷ் போதும் , போதும் ன்னு . நான் விடவே இல்லையே சும்மா 10 நிமிஷத்துக்கு ஸ்பாம் பண்ணிகிட்டே இருக்கேன் . அப்புறம் வருது புரியுது ராஜேஷ் , ப்ளீஸ் போதும் ன்னு . அப்படி வா வழிக்கு ன்னு அப்புறமா நான் நிறுத்தினேன் . அப்புறம் பொறுமையா கேட்டேன் \" என்ன புரியுது \"ன்னு . அதுக்கும் \" ஹி ஹி \" ன்னு ஒரு சிரிப்பு . இரு உனக்கு சரியான பாடம் கத்து குடுக்குறேன்னு , அதுக்கு அப்புறம் நான் அடிச்சேன் பாருங்க ஸ்பாம் \" சஹானா ஸ்பாம் பண்ண மாட்டேன்ன்னு சொல்லு , சஹானா ஸ்பாம் பண்ண மாட்டேன்ன்னு சொல்லு \" , ன்னு . சும்மா மிரண்டுடா சஹானா , நடுவ நடுவ கெஞ்சுரா , கதறா ராஜேஷ் போதும் , போதும் ன்னு . நான் விடவே இல்லையே சும்மா 10 நிமிஷத்துக்கு ஸ்பாம் பண்ணிகிட்டே இருக்கேன் . அப்புறம் வருது புரியுது ராஜேஷ் , ப்ளீஸ் போதும் ன்னு . அப்படி வா வழிக்கு ன்னு அப்புறமா நான் நிறுத்தினேன் . அப்புறம் பொறுமையா கேட்டேன் \" என்ன புரியுது\n\"இல்ல ராஜேஷ் எனக்கு புரியுது , சாட் பண்ணிக்கிட்டு இருக்கும் போது ஒருத்தர் இப்படி ஸ்பாம் பண்ணா அடுத்தவங்களுக்கு எவ்வளவு கடுப்பாகும் , கோவம் வரும்ன்னு இப்போ என்னகு புரியுது ராஜேஷ் \" அப்படினா சஹானா .\n\" ஹ்ம்ம் அது , அந்த பயம் இருக்கணும் . இனிமே இங்க இல்ல எங்கயுமே நீ ஸ்பாம் பண்ண கூடாது . என்ன புரியுதா \" அப்படின்னு நான் கேட்டேன் .\n\"ஹம் . புரியுது \" ன்னு சஹானா சொன்ன .\nஅப்படின்னா \" இனிமே ஸ்பாம் பண்ண மாட்டேன்னு சொல்லு \" அப்படின்னேன்\n\" சரி ராஜேஷ் , இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் \" அப்படின்னு பவ்வியாமா சொன்னா சஹானா . ஸ்ஸ்பா....... ஒரு வழியா நிறுத்தியாச்சுன்னு பெரு மூசுதான் விட்டு இருப்பேன் . அதுக்குள்ள பார்த்தா .\n\"ராஜேஷ் , இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் , ராஜேஷ் , இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் , ராஜேஷ் , இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் \" ன்னு ஸ்பாம் பண்ண ஆரம்பிச்சுட்ட இந்த சஹானா .\nஸ்ஸ்பா முடியலடா சாமி , இந்த அகில சாட் உலகத்துலயே ,\n\"இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் \" ன்னு ஸ்பாம் ( spam ) பண்ணது சஹானா மட்டுமாதான் இருக்க முடியும் . இதென்னாடா உலக கொடுமையா இருக்குன்னு அப்போ முடிவு பண்ணினேன் . இப்படி சாட் உலகில் சாதனை செய்த சஹானாவை பெருமை படுத்தியே ஆகணும் . சாதாரண சஹானாவை இனிமேல் இந்த சாட் உலகம் இனிமே ஸ்பாம் சாஹனா ( Spam Sahana ) என்றுதான் அழைக்கணும் .\nவளர்க சஹானாவின் ஸ்பாம். . .\nஎன்று அன்புடன் வாழ்த்து��் ,\nகூடிய விரைவில் சஹானாவின் சாதனைகள் பார்ட் -2 பதிவு வெளிவரும் . சஹானாவின் சாதனைகளை தெரிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் . அதுவும் சஹானாவின் சாதனைகள் பட்டியலில் சேர்க்கபடும் .\nஇங்க வந்து வெறுமனே பதிவ படிச்சுட்டு வயிறை புடிச்சு சிரிச்சுட்டு கமெண்ட்ஸ் போடாம போறவங்க மெயில் ID யை சஹானாவிடம் குடுக்க படும் . அப்புறம் சஹானா அப்படி கமெண்ட்ஸ் போடாம போறவங்களை மெயில் ID ல ஸ்பாம் பண்ணி கொடுமை படுத்தத்துவார் என்று தாழ்மையுடன் எச்சரிக்க படுகிறார்கள் . ( தக்காளி யாராவது கமெண்ட்ஸ் போடாம போங்க இருக்கு உங்களுக்கு..... )\nநான் சென்னை சென்றிருந்த சமயம் என் அன்பு குழந்தைகள் ரேணு, ஈஸ்வர்\nவிஜய் மூணு பேரும் என்னை வந்து சந்தித்தார்கள். நான் தங்கியிருந்த இடத்\nதிலிருந்து அவர்கள் எல்லாருமே ரொம்ப தள்ளி இருந்தார்கள். ஆனாலும்\nஎன்னைப்பார்க்க வந்தார்கள். மிகவும் சந்தோஷமான நெகிழ்ச்சியான சந்திப்\nபாக அமைந்தது. நான் தாம்பரத்தில் ஒரு தூரத்து சொந்தக்காரா வீட்டில் தங்கி\nஇருந்தேன், அவர்களு ம் இவர்களை அன்புடன் வரவேற்றார்கள்.யூரேஷும்\nவரதா இருந்தான். உடம்பு சரி இல்லாமப்போச்சு.\nஒருவரை ஒருவர் முதல் முறையாகப்பார்ப்பதால் ஆனந்த்தக்கண்ணீர்தான்\nமுதலில் வந்தது. கட்டிப்பிடித்து அன்பான வரவேற்புக் கொடுத்தேன். அப்போ\nநாங்க என்ன பேசினோம் என்ன செய்தோம்னே இப்ப நினைவுக்கு வரலே.\nஏதோ சொப்பன உலகத்துக்கு போயிட்டு வந்தது போல இருக்கு. ஒன்னரை\nமணி நேரம் தான் இருந்தாங்க.னல்லா பேசி சிரித்து சந்தோஷத்தைக்கொண்டாடினோம். இதுவரை எழுத்துமூலமாகத்தானே\nஒவ்வொருவரும் பழக்கம். இப்ப நேரில் பார்த்ததும்கூட கனவு போலவே\nஅந்த வீட்டு மனிதர்களும் இவர்கள்க்கு நல்லா டிபன் காப்பி கொடுத்து, அவங்க\nவீட்டையெல்லாம் சுத்தி காட்டி நல்லா பழகி பேசிக்கொண்டிருந்தாங்க.\nஅங்க 80+, 70+, 60+, 50+ 40+ வயதுகளில் பெண்மணிகள் இருந்தாங்க. எல்லாருமே செமை ஜாலியா அரட்டையில் கலந்துகிட்டாங்க.அவங்க வீடு\nபழங்கால வீடு பின்பக்கம் கிணறு, தோட்டம்,5,6, ரூம் கள் கொண்ட விச்தாரமான வீடு பூஜாரூம் வரையிலும் எல்லாரையும் சுத்திக்காட்டினாங்க.\nஎல்லாருக்குமே சந்தோஷமான இனிமையான சந்திப்பாக அமைந்தது.இதுக்கெல்லாம் மூலகாரணம் நம்ம ராஜேஷுக்கு தான் நன்றி\nஎங்கெல்லாமோ இருப்பவர்களை இந்த சாட் ரும் வழியா பேச, ப���க வைக்க வாய்ப்புக்கொடுத்திருப்பது ராஜேஷ்தானே. ராஜேஷ் நீ எங்கே இருக்கேன்னோ, உன்னை எப்படி காண்டாக்ட் பன்னனுனோ தெரியவே இல்லே. நீயும் அமைதி\nயா இருக்கே. யேன்னு தெரியலே. நன்றி, நன்றி.\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\n\" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது\n\" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது..... \" சும்மா எப்பபாரு சண்டை, வம்பு, சாட்ன்னு இருந்த என்னையும் ...\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது. . என் சோக கதைய கேளு தாய் குலமே. . என் சோக கதைய கேளு தாய் குலமே அப்படி தான் இந்த ப்ளாக் கு தலைப்பு வ...\nசரித்திரத்தில் சஹானா . . .\nSahana the Great சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டுமானால் அவ்வுளவு சாதாரணம் இல்ல , ஏதாவது சாதனை செய்ய வேண்டும் . அப்பட...\n கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்க...\nBlog எழுதலாம் வாங்க ...(வழிமுறைகள்) - Admin\nBlog எழுதலாம் வாங்க ... ( வழிமுறைகள் ) நமது tamilrockzs வலைபூ தளத்தில் புதியதாக blog எழுதுபவர்களுக்கான எளிய வழிமுறைகள் : முதலில் ta...\nபெண் நட்பு . . .\nஎதிர் பார்ப்புகள் நிறைந்த இவ்வுலகில் - உன் நட்பையும் அன்பையும் மட்டுமே எதிர்பார்க்கும் - இந்த பைத்தியகாரி தோழியை மறந்துவிடாதே \nஎதிர்பாராத காதல் . . . ( பகுதி - 1 )\nகாலேஜ்னாலே நாலு அஞ்சு கேங் இருக்கத்தான் செய்யும். அது மாதிரி தான் நம்ப ஹீரோ , ஹீரோய...\nஜபல்பூர், சந்த்ர புர்ல இருக்கும்போது தான் தீவிரமாக புக் படிக்கும் பழக்கம்ஏற்பட்டது. வீட்டுக்காரரு...\n\"அப்பா\" hai Friends, இந்த ஒரு நிமிட கதை மூலமாக மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.இந்த கதைய படிச...\nபதிவுலகில் பெண்கள் ...... Tamilrockzs இணைய தளம் மற்றும் வலைபூ தளம் இணைந்து , பதிவுலகில் இருக்கும் பதிவர்களை அறிமுகம் செய்யும...\nசிறுகதை (மீள் பதிவு) (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_572.html", "date_download": "2019-07-16T06:13:08Z", "digest": "sha1:TF3QX5FMB2UAUC6Z5KV3LPJIPM26CVEV", "length": 42873, "nlines": 167, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் அரசியல்வாதிகளே நில்லுங்கள்...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்த நாட்டில் நீங்கள் ஒரு போதுமே எதிர்க் கட்சியில் இல்லை. ஆனால் இந்த நாட்டு முஸ்லிம்களான நாங்கள், சிங்கள மக்களால் எதிரிகளாகவே நோக்கப் படுகிறோம்.\nஎங்கள் பள்ளிவாசல்கள் பட்டப் பகலிலேயே தாக்கி அழிக்கப் படுகின்றன. எங்களையும், எங்களின் மத தலங்களையும் பாதுகாக்க உங்களால் முடியாமல் போயுள்ளது. இந்த ரமளானிலே நீங்கள் நிம்மதியாகத் தூங்க, எங்கள் பெண்களும், சிறு குழந்தைகளும், வயோதிபர்களும் காடுகளுக்குள் இரவைக் கழிக்கிறோம். குறைந்தது உங்களுக்கு வெட்கமாவது இல்லையா எல்லாம் நடந்து முடிந்த பிறகு போய் ஆறுதலா எல்லாம் நடந்து முடிந்த பிறகு போய் ஆறுதலா ஏன் உமது இரத்தமில்லையா நாங்கள்.\nநீங்கள் பதவிலிருந்து விலகுவதால் ஒரு வகையான அளுத்தமாகவாவது சிங்களவர்களுக்கு இருக்குமல்லவா குறைந்தது ஒரு கவனயீர்ப்பையாவது அது தருமல்லவா குறைந்தது ஒரு கவனயீர்ப்பையாவது அது தருமல்லவா தயவு செய்து நன்றாக யோசித்துப் பாருங்கள் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. தேசிய கட்சிகளோ, எதிர்க் கட்சிகளோ, தனியாக நீங்கள் வைத்திருக்கும் இனவாதக் கட்சிகளோ எதிலுமே நீங்கள் இருப்பதால் ஒன்றுமே சமூகத்துக்கு ஆகி விட வில்லையே போய் விடுங்கள். உங்கள் இடங்களை நிரப்ப நாங்கள் ஆட்களைத் தேடுகிறோம், அல்லது வேற்று மத நல்லவர்களை நாடிச் செல்கிறோம். நீங்கள் கட்சி அமைத்து மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாமல் உள்ளதே என்று உங்களுக்கு வெட்கம் வர வில்லையா தயவு செய்து நன்றாக யோசித்துப் பாருங்கள் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. தேசிய கட்சிகளோ, எதிர்க் கட்சிகளோ, தனியாக நீங்கள் வைத்திருக்கும் இனவாதக் கட்சிகளோ எதிலுமே நீங்கள் இருப்பதால் ஒன்றுமே சமூகத்துக்கு ஆகி விட வில்லையே போய் விடுங்கள். உங்கள் இடங்களை நிரப்ப நாங்கள் ஆட்களைத் தேடுகிறோம், அல்லது வேற்று மத நல்லவர்களை நாடிச் செல்கிறோம். நீங்கள் கட்சி அமைத்து மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடி��ாமல் உள்ளதே என்று உங்களுக்கு வெட்கம் வர வில்லையா ஓ.. உங்களுக்கு அது வர வாய்ப்பே இல்லியே. உங்கள் சொகுசு வாகனம், பதவி, பட்டங்கள் உள்ளதே அது போதும் உங்களின் நோக்கம் நிறைவேற.\nநீங்கள் அனுபவிப்பதும், ஆடை அணிவதும் உங்கள் மக்களுக்காக என்பீரே அது வெறும் பொய் தானே. பாவிகளோடு கைகோர்த்து எங்கள் மக்களை அழிக்கும் நீங்களும் குற்றவாளிகளே. என்பதை ஒவ்வொரு பாமர உங்கள் வாக்காளர்களும் பேசிக் கொள்கிறார்களே அதை நீங்களோ, உங்கள் மன சாட்சியோ ஏற்றுக் கொள்ளுமா ஓ... நீங்கள் கேட்கலாம் \"தாங்களும் பாராளுமன்றத்தை விட்டு வர வேண்டும் என்பதே சிங்கள காடையர்களின் நோக்கம் அதை நிறைவேற்ற சொல்கிறீர்களா ஓ... நீங்கள் கேட்கலாம் \"தாங்களும் பாராளுமன்றத்தை விட்டு வர வேண்டும் என்பதே சிங்கள காடையர்களின் நோக்கம் அதை நிறைவேற்ற சொல்கிறீர்களா\" என்று. இதைத்தான் நாங்களும் நினைத்திருந்தோம். அது உங்கள் பதவியைத் தக்க வைக்கவே சொல்லும் கதை என்றாகி விட்டது. நன்றாக நடிக்கிறீரே. மற்ற பேரின தலைவர்கள் போல. உங்களுக்குத் தெரியுமா\" என்று. இதைத்தான் நாங்களும் நினைத்திருந்தோம். அது உங்கள் பதவியைத் தக்க வைக்கவே சொல்லும் கதை என்றாகி விட்டது. நன்றாக நடிக்கிறீரே. மற்ற பேரின தலைவர்கள் போல. உங்களுக்குத் தெரியுமா எத்தனை பள்ளிவாசல்கள், எத்தனை வீடுகள், எத்தனை எம்மவர் உயிர்கள் சேதமடைந்தனவென்று எத்தனை பள்ளிவாசல்கள், எத்தனை வீடுகள், எத்தனை எம்மவர் உயிர்கள் சேதமடைந்தனவென்று உங்களால் இணைந்த கட்சியாலோ, உங்கள் பதவிகளாலோ சமூகத்திற்கு ஒன்றுமே இல்லை எனின் ஏன் நீங்கள் உங்களால் இணைந்த கட்சியாலோ, உங்கள் பதவிகளாலோ சமூகத்திற்கு ஒன்றுமே இல்லை எனின் ஏன் நீங்கள் என்பதே எங்கள் நியாயமான ஆதங்கம். ப்ளீஸ் விலகி விடுங்கள். அது நமக்கு நல்லதாக அமையலாம். ப்ளீஸ்....\nபன்னீகளின் கூட்டமே இந்த 21 இழிவு நாய்கள் நிச்சயம் அல்லாஹ் கேவலப்படுத்ததிவிட்டான் அணிலுக்கு சூ கழுவிறவதானோ\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடை���ெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅவமானப்பட்டு வெளியேறினார் ரதன தேரர் - சமாளிக்க முயன்று தோல்வியடைந்த மகிந்த\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று -09- நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அத...\nமுஸ்லிம் நாடுகளுடன் முரண்பாட முடியாது, ஞானசாரரின் அந்த சிங்களத் தலைவர் யார்\nகலகொட அத்தே ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார் என அஸ்கிரியபீடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்��ளே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/132435", "date_download": "2019-07-16T06:58:15Z", "digest": "sha1:G5M7GPDRS4ED3AP4O47STJ5WLN2HOH2Y", "length": 5163, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 12-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nசெம்ம கவர்ச்சி உடையில் ரசிகர்களை கலங்கடித்த ராதிகா ஆப்தே, நீங்களே இதை பாருங்கள்\nபெண் சபலத்தால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்.. அதிரவைத்த இளைஞரின் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nமீராவின் ஆட்டத்தை அடக்க வரும் வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா\nஈழத்து தர்ஷனுக்கு இவ்வளவு அழகிய தங்கையா லொஸ்லியாவின் தந்தை இவரா இன்னும் பல ரகசியங்கள் அம்பலம் (செய்தி பார்வை)\nவிஜய் டிவி நடன நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட மீராமிதுன்.. கோபத்தில் வெளியே அனுப்பிய நடுவர்கள்..\n இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... வைரலாகும் புகைப்படம்\n40 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்... பிரபல சின்னத்திரை நடிகையின் வாழ்வில் இப்படியொரு சோகமா\nதளபதியிடமிருந்து காப்பியடித்தாரா தல, தொடங்கிய பஞ்சாயத்து\nஇவ்வளவு கிளாமராக மேயாத மான் இந்துஜாவா\nசுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற இந்த இரண்டு ராசிக்கும் இன்று பேரதிர்ஷ்டம் ஆமா உங்க ராசி என்ன\nசாஹோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடி செலவா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/11/29/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-16T06:33:19Z", "digest": "sha1:XWEFXI57I455KTIUOHYXGOPBQOOKYC3K", "length": 17516, "nlines": 184, "source_domain": "noelnadesan.com", "title": "மீகொங் நதி | Noelnadesan's Blog", "raw_content": "\n← வாத்தியார் வீட்டு வெண்டி கொட்டைகள்\nதமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை உலகம் →\nதென் சீனப்பகுதியில் உற்பத்தியாகி பர்மா, தாய்லாந்து, லாவோஸ் , கம்���ோடியா இறுதியாக தென்வியlட்நாமில் கடலில் சங்கமிக்கும் மீகொங் நதியில் படகுகில் பயணிப்பது உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் முக்கிய பயணமாகிவிட்டது.\nஆஸ்திரேலியாவில் அருகிலும், சிறியதுமான பயணமாகச் செல்வதால் பிரபலமான நதிப்பயணமாகியுள்ளது. எனக்கு வியட்நாமியரின் கடலுணவைச் சுவைப்பதற்காக எத்தனை முறைசென்றாலும் வியட்நாம் அலுக்காது. சைகோனுக்கு அருகில் இருந்து அங்கோவாட் அமைந்த நகரமான சியாம் ரீப் வரை 60 பேர் கொண்ட படகில் எட்டு நாட்கள் பயணம் செய்த போது என் மனத்தில் பதிந்த காட்சி, நதியின் நடுவிலும் கரையிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த மனிதர்களே.\nஉலகின் பல நதிகளைப் பார்த்திருந்த எனக்கு இமயமலைப்பகுதியின் வண்டலை சுமந்தபடி மண்ணிறமாக இருந்த இந்த மீகொங் நதி வியப்பை அளித்தது. ஒரு மைல் அகலத்தில் இரண்டாகப் பிரிந்து நதி இறுதியாகக் கலக்கும் மீகொங் கின் வியட்நாமிய பகுதி- அதாவது டெல்டா மாநிலங்களில் சகல பொருளாதார மட்டத்து மக்களும் இந்த நதியைப் தங்கள் வளத்திற்காகப் பாவிக்கிறார்கள். நதி உண்மையில் பொது உடைமையாகத் தெரிந்தது\nவிவசாயம், மீன்பிடி, மற்றும் உல்லாசப் பயணிகளின் படகுகள் நதியில் செல்வது என்ற வழமையான விடயங்கள் நடக்கின்றன. அதற்கப்பால் ஏழை மீனவர்கள், ஆற்றின் கரையில் தங்களது வள்ளங்களைக் வாழும் குடியிருப்புகளாக மாற்றி இருக்கிறார்கள். நதியெங்கும் வள்ளங்களில் வாழ்பவர்களுக்குப் பாடசாலைகள் கோயில்கள், கடைகள் எனக் கரையோரத்தில் உள்ளன. இவர்களுக்காக மிதக்கும் சந்தைகள் இயங்குகின்றன. மற்றவர்கள் இதை நீராலான பெருஞ்சாலையாக பெரிய வள்ளங்களில் பண்டங்களைப் பல இடங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள். நதித் தண்ணீர் விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பு எனப் பல தேவைகளுக்குப் பயன்படுகிறது. புகழ்பெற்ற பாசா மீன் இந்தத் தண்ணீரிலே வளர்க்கப்படுகிறது.\nமீகொங்கில் எடுக்கப்பட்ட வண்டல் மண் விசாயத்தின்போது உரமாகிறது. மணல் சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகி அங்கு கடலை நிரப்பி புதிய நிலத்தை உருவாக்கப் பயன்படுகிறது. நதியில் மிதக்கும் நீர்த்தாவரங்கள் தென்னமரிக்காவில் இருந்து வந்தவை. பல நதிகளில் நதியை அடைக்கும் நீர் அல்லி ( water Hyacinth) வியட்நாமிய மக்களால் பாவனைக்கு உள்ளாகிறது.அதன் தண்டில் இருந்து எடுக்கப்பட்ட நாரில் கூடைகள் பின்னுகிறார்கள். இலைகள் விவசாயத்தின்போது உரமாகிறது.\nவியட்நாமியப்பகுதியில் மக்கள் எந்தளவு இயங்குகிறார்களோ அதற்கு மாறாக கம்போடியாவின் பகுதியில் ஆறு அமைதியாக இருந்தது.\nஇரண்டு நாடுகள் அயல் நாடுகளாக இருந்த போதிலும் வியட்நாமியரை, கம்போடியர்கள் தங்கள் நாட்டின் வளத்தைச் சுரண்டுபவர்கள் . சத்தமாகப் பேசுபவர்கள் என வெறுப்பாகப் பார்க்கிறார்கள். இதன் காரணமாகவே பொல்பொட் ஆட்சியில் அதிகமாக வியட்நாமியரை வெறுத்து கொலை செய்தார்கள். கம்போடியர்கள் தாம் கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள் என நினைக்கிறார்கள். கம்போடிய வாடகைச்சாரதி பொல்பொட்டை, வியட்நாமியர் என்றார். அப்பொழுது எனது மனைவி அதை “ எப்படி “ எனக் கேட்க வாயெடுத்தபோது, மக்கள் மத்தியில் காலங்காலமாக வந்த வெறுப்புணர்வுகள் உள்ளன. எமது வாதம் அதைப் போக்காது மேலும் அந்த வாடகைச்சாரதி எங்களுக்கு முக்கியமான மனிதர் என்பதால் நான் தடுத்தேன்.\nசரித்திரத்தில் வியடநாமின் வடபகுதி பத்தாம் நூற்றாண்டுவரை சீனாவிடமிருந்து. மத்தியபகுதி இந்துமதத்தவர்களைக்கொண்ட சம்பா (Champa) இராட்சியமாக இருந்தது. மற்றைய தென்பகுதி பகுதிகள் அதாவது மீகொங்கின் வண்டல் நிலங்கள் கமர் சாம்ராச்சியத்தின் பகுதியாக இருந்தது. வட வியட்னாம், சீனாவிடமிருந்து விடுதலையாகி சம்பா இராட்சியத்தை அழித்து, கமர் இராச்சியத்தில் தென் பகுதி பகுதியை 15ம் நூற்றாண்டில் இணைத்து தற்போதய வியட்நாம் உருவாகியது.\nஇரண்டு நூற்றாண்டுகளில் பிரான்சியர், இந்தோ சீனா என்ற லாவோஸ் கம்போடியா வியட்நாமை காலனி ஆதிகத்தில் வைத்திருந்தார்கள். அதன் பின் அமரிக்கர்களது ஆக்கிரமிப்பு தெரிந்ததே . இப்படியாக அன்னியர்களைத் தொடர்ந்து எதிர்த்து நாட்டை மட்டுமல்ல தங்களையும் பாதுகாக்கும் நிரந்தரமான போராட்ட நிலையில் வரலாறு தொடங்கிய காலத்தில் இருந்தவர்கள் வியட்நாமிய மக்கள். இப்படியான வரலாறு வியடநாமியருக்கு வாழ்வோடு போராடும் தன்மையைக் கொடுத்துள்ளது. சைகோன் நகர மத்தியில் தேவாலயம், அதற்குப் பக்கத்தில் தபால் நிலயம் மற்றும் அருங்காட்சியகம் என்பவை பிரான்சிய கட்டிடக்கலையை எடுத்துக்கூறும் அழகான கட்டிடங்கள் . சைகோன் விசாலமான சாலைகள் மற்றும் அருகே நடைபாதைகள் அமைந்துள்ள நகரம்.\nநாங்கள் ஆற்றினில் பயணம் செய்தபோது கரையோரத்த��ல் பிரான்சியர் அமைத்த தேவாலயங்களைக் காணமுடிந்தது. நகரத்தினுடாகச் சென்று ஹோட்டேல்களில் தங்கி இடங்களை பார்ப்பதிலும் பார்க்க நதிக் கரையோரத்தின் சாதாரண மக்களது வாழ்க்கை முறையையைம் அவர்களது வசிப்பிடங்களையும் பார்க்க முடிந்ததுடன் பலருடன் பேச முடிந்த பயணமாக அமைந்தது.\n← வாத்தியார் வீட்டு வெண்டி கொட்டைகள்\nதமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை உலகம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகரையில் மோதும் நினைவலைகள் 1 கள்ளவிசா\nகானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது.\nடாக்டர் நோயல் நடேசனின் “எக்ஸைல்” குறித்து எனது நோக்கு.\nகானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு\nகானல் தேசம் ஏற்புரை – கா… இல் Branap\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nமணிவிழா நாயகன் -அருணாசலம்… இல் Shan Nalliah fb\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2072", "date_download": "2019-07-16T06:24:13Z", "digest": "sha1:RPG2F5PP72LTUWTND7JGNAGMIC3HOBL5", "length": 7448, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nவாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் இறுதியில் மிகவும் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மருதநாயகம் என்னும் கான்சாகிப். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாகத் தெரியாவிடினும், வரலாற்றுச் சான்றுகளையும், கட்டுரையாளர்களின் பதிவுகளையும் ஆதாரங்களாகக் காட்டி பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்���வர் மருதநாயகம் என்பதைத் தெளிவாக விளங்கச் செய்துள்ளார் இந்த நூலின் ஆசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான செ.திவான். மேலும், மருதநாயகம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும், அவர் ஒரு முஸ்லிம்தான் என்பதையும் பல சான்றுகளுடன் ஆணித்தரமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வரலாற்றுப் பதிவுகள் என்றாலே அதில் ஒரு தேடலும், ஆய்வும், ஆராய்ச்சியும் கட்டாயம் இருக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் கொடுத்திருக்கும் தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.மருதநாயகம் என்ற மாமனிதரின் வீர சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் எளிய நடையில், உணர்ச்சி மிக்க எழுத்துகளால் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர். நம்மில் பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களை மேல்நாட்டு எழுத்தாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய பதிவுகள் போன்றவற்றை ஆதாரங்களாகக் கொடுத்திருப்பது மிகுந்த வலு சேர்க்கக்கூடியது. வரவேற்கத்தக்கது. சரித்திரத்தின் உண்மைகளைத் தெரிந்துகொள்ள நினைக்கும் அத்தனைபேருக்கும் இந்த நூல் அற்புதமான ஆவணம்.\nகோட்டையின் கதை ப.திருமாவேலன் Rs .50\nமதராசபட்டினம் to சென்னை பார்த்திபன் Rs .70\nமருதநாயகம் கான்சாகிப் செ.திவான் Rs .77\nகரிகால் சோழன் டாக்டர் ரா.நிரஞ்சனா தேவி Rs .200\nமாலிக்காபூர் செ.திவான் Rs .56\nசிப்பாய் கலகம் சிவதர்ஷினி Rs .50\nஜான் கென்னடி கொலையானது எப்படி\nபோஜராஜன் மு.ஸ்ரீனிவாஸன் Rs .50\nநெல்லை ஜமீன்கள் முத்தாலங்குறிச்சி காமராசு Rs .133\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/naga-babas-throng-gujarat-bhavnath-temple-ahead-mahashivaratri-275099.html", "date_download": "2019-07-16T06:02:09Z", "digest": "sha1:3ZRGNXEMZBBXW6ZZU52ZNBHRP4B6GUR4", "length": 17846, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகா சிவராத்திரி: குஜராத்தில் குவிந்த 'அம்மண சாமியார்கள்'! நள்ளிரவில் அதிரவைக்கும் நிர்வாண அணிவகுப்பு | Naga Babas throng Gujarat Bhavnath Temple ahead of Mahashivaratri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னை நீக்க அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\n17 min ago அனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\n22 min ago இல்லாட்டி இப்படி பேசுவாங்க.. வேலூரில் ஜெயிச்சே ஆகணும்.. அலட்சியம் கூடாது.. ஸ்டாலின் கறார் உத்தரவு\n24 min ago என்னை நீக்குமாறு காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\n28 min ago அங்கிட்டு 'தங்கம்'... இங்கிட்டு கலைச்செல்வன்'... தினகரனை விட்டு போய் திக்கு தெரியாமல் திகைப்பு\nMovies \"100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருப்பீர்களா எனக் கேட்டார்கள்\".. பிக் பாஸ் மீது வழக்கு தொடுத்த நடிகை\nTechnology 108ஆம்புலன்ஸ்க்கு தானாக மாறும் க்ரீன் சிக்னல்:மாஸ் காட்டும் தமிழ்நாடு\nSports தயவு செய்து ஓய்வு பெறுங்கள்.. அதுதான் டீமிற்கு நல்லது.. இளம் இந்திய வீரருக்கு இப்படி ஒரு நிலையா\nEducation எம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nFinance 50 போலி கம்பெனிகள் ஆரம்பித்து ரூ. 50 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - மும்பையில் இருவர் கைது\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nAutomobiles டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த எஸ்ஆர்டி கோயமுத்தூர்\nTravel டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகா சிவராத்திரி: குஜராத்தில் குவிந்த அம்மண சாமியார்கள் நள்ளிரவில் அதிரவைக்கும் நிர்வாண அணிவகுப்பு\nஜூனாகத்: மகா சிவராத்திரியை முன்னிட்டு குஜராத்தின் ஜூனாகத் பாவ்நாத் சிவன் கோவில் கிணற்றில் புனித நீராட அம்மண சாமியார்களாகிய 'நாகா' பாபாக்கள் குவிந்து வருகின்றனர். இன்றைய மகாசிவராத்திரி நள்ளிரவில் நிர்வாணமாக யானைகள் மீது அமர்ந்தும் பல்வேறு சாகசங்களை வெளிப்படுத்தியும் சாமியார்கள் ஊர்வலம் நடத்த உள்ளனர்.\nகுஜராத் மாநிலத்தின் ஜூனாகாத் நகரின் கிர்னார் மலையடிவாரத்தில் பாவ்நாத் கோவில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி இந்து சாமியார்களின் 'அகாடாக்கள்' எனப்படும் மடங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் நிர்வாண சாமியார்களின் மடங்களும் அடங்கும்.\nகிர்னார் மலையின் உச்சியில் உள்ள நேமிநாத் ஜைன ஆலயத்துக்கு 10,000 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு நாகா பாபாக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்கள் பாவ்நாத் கோவிலில் உள்ள புனித கிணற்றில் நீராடுவது வழக்கம்.\nஇதற்காக கிர்னார் மலை அடிவாரத்தில் இருந்து பாவ்நாத் கோவில் வரை நள்ளிரவில் நிர்வாண சாமியார்கள் ஊர்வலம் நடத்துவர். நிர்வாணமாகவே யானைகள் மீது அமர்ந்தும் விதம் விதமாக சாகசங்களை செய்து காட்டியும் விடிய விடிய இந்த ஊர்வலம் நடைபெறும்.\nஏராளமான பொதுமக்களும் இந்த ஊர்வலத்தை பார்க்க சாரை சாரையாக திரண்டு வருவர். அதிகாலையில் பாவ்நாத் சிவன் கோவிலில் உள்ள புனித கிணற்றில் நீராடி பின்னர் வழிபாடு நடத்துவர்.\nஇந்த ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பாவ்நாத் சிவன் கோவிலில் ஏராளமான நிர்வாண சாமியார்கள் எனப்படும் நாகா பாபாக்கள் குவிந்துள்ளனர். இன்று நள்ளிரவு நிர்வாண சாமியார்களின் ஊர்வலம் நடைபெற உள்ளது.\nஇந்த நாகா பாபாக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்களிடம் ஆசிபெறுவதை வட இந்தியர்கள் பெரும் புண்ணியமாக கருதுவர். நேபாளம் பசுபதிநாதர் கோயிலும் சிவராத்திரியை முன்னிட்டு நிர்வாண சாமியார்கள் குவிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n2013-ம் ஆண்டு கிர்னார் பாவ்நாத் கோவிலில் நடைபெற்ற நிர்வாண சாமியார்கள் ஊர்வல வீடியோ காட்சி:\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹிமாச்சல் ஆளுநர் குஜராத்துக்கு திடீர் இடமாற்றம்.. ஹிமாச்சல் ஆளுநராக பாஜகவின் கல்ராஜ் மிஸ்ரா நியமனம்\nகுஜராத்தில் ஆணவக்கொலை: சாதி மாறி திருமணம் செய்த இளைஞன்... வெட்டி சாய்த்த கும்பல்\nராஜ்யசபா தேர்தல் பராக்.. குஜராத் எம்எல்ஏக்களை ராஜஸ்தான் ரிசார்ட்டுக்கு மாற்றுகிறது காங்.\nபுலியை முறத்துல துரத்துனது பழசு.. சிங்கத்தை பிரம்பால விரட்டுறது புதுசு.. வைரல் வீடியோ\nலாக்கப் மரணம்: சர்ச்சைக்குரிய குஜராத் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை\nகுஜராத் ராஜ்யசபா தேர்தலில் சந்தேகம்.. பதில் சொல்லுங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவாயு புயல் அச்சுறுத்தினாலும் ஆரத்தி வழிபாட்டுக்காக திறந்தே வைக்கப்பட்டிருக்கும் சோம்நாத் ஆலயம்\nவாயு புயல் குஜராத்தை தாக்காது.. ஒரு நாள் இரவில் மாறிய வானிலை.. ஆனால்\nநாளை குஜராத்தை தாக்கப்போகும் வாயு புயல்.. 3லட்சம் மக்கள் வெளியேற்றம்.. 'மிக கனமழை' எச்சரிக்கை\nஅரபிக்கடலில் உருவானது \\\"வாயு\\\" புயல்.. குஜராத் பக்கம் நகர்கிறது.. தமிழகத்துக்கு மழை இல்லை\nவெட்கமா இல்லை.. அடிக்கிறதையும் அடிச்சுட்டு ராக்கி கட்டினா சரியாய்ருமா.. கஸ்தூரி ஆவேசம்\nபாஜகவின் 'சித்து விளையாட்டு': குஜராத்திலும் காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவல்\nநாள் முழுவதும் oneindia செ��்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-today-inaugurate-metro-services-on-little-moun-263293.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-16T06:15:22Z", "digest": "sha1:S6Q7DJEBRSBOUH2KJNA5EX5IEJIGIAMD", "length": 16791, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை: ஜெ., இன்று தொடங்கி வைக்கிறார் | Jayalalithaa today inaugurate metro Services on Little Mount-Chennai airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னை நீக்க அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\n5 min ago பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ\n30 min ago அனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\n35 min ago இல்லாட்டி இப்படி பேசுவாங்க.. வேலூரில் ஜெயிச்சே ஆகணும்.. அலட்சியம் கூடாது.. ஸ்டாலின் கறார் உத்தரவு\n37 min ago என்னை நீக்குமாறு காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\nMovies உங்களை ஒருவர் காதலித்து கொல்லட்டும்: டாப்ஸிக்கு நெட்டிசன்ஸ் சாபம்\nTechnology வீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nSports தயவு செய்து ஓய்வு பெறுங்கள்.. அதுதான் டீமிற்கு நல்லது.. இளம் இந்திய வீரருக்கு இப்படி ஒரு நிலைமையா\nEducation எம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nFinance 50 போலி கம்பெனிகள் ஆரம்பித்து ரூ. 50 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - மும்பையில் இருவர் கைது\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nAutomobiles டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த எஸ்ஆர்டி கோயமுத்தூர்\nTravel டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை: ஜெ., இன்று தொடங்கி வைக்கிறார்\nசென்னை: சின்னமலை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைக்கிறார்.\nசென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.\nகோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதை அமைப்பதற���கான பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. முதல் வழித்தடத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், அண்ணா நகர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூர் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து சின்னமலை - விமான நிலையம் மற்றும் செனாய் நகர் - கோயம்பேடு இடையிலான சுரங்கப் பாதைகளை நிறைவு செய்யும் பணிகள் தீவிரப்படுத் தப்பட்டன. இதில் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை பணி கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.\nஇதைத் தொடர்ந்து சின்ன மலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஒப்புதல் வழங்கினார். 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்து அவர் இந்த ஒப்புதலை வழங்கினார்.\nஇதையடுத்து சின்னமலை - விமான நிலையம் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. இதற்கான விழா தலைமைச் செயலகத்திலும், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலும் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.\nதலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையைத் தொடங்கி வைப்பார். அதோடு விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரெயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chennai metro செய்திகள்\nசென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சிக்கன நடவடிக்கையாக அதிரடி முடிவு... பயணிகளுக்கு வேண்டுகோள்\nஎத்தனை முறை வேண்டுமானாலும் பயணம்.. மெட்ரோவில் மாதாந்திர பாஸ் அறிமுகம்\nஎல்லா பணிகளிலும் மகளிரே.. சென்னையில் பெண்களே நிர்வகிக்கும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள்\nகூட்ட நெரிசல் எதிரொலி.. மெட்ரோ ரயில் இன்று முதல் கூடுதல் நேரம் இயக்கப்படும்\nசென்னை மெட்ரோவுடன் கைகோர்க்கும் ஓலா...11 ஸ்டேஷன்களில் கார் புக்கிங் வசதி\nமெட்ரோ ரயிலை விடுங்க பாஸ்.. பறக்கும் ரயிலின் பரிதாபத்தைப் பாருங்க\nமெட்ரோ சுரங்க பணியால் வீட்டுக்குள் குபுகுபுவென வெளியேறிய சிமென்ட் கலவை.. மக்கள் மறியல்\nஆயிலை விட்டுவிட்டு தண்ணீரை உறிஞ்சிய அதி நவீன மெஷின்.. கைவிரித்த அதிகாரிகள் #ChennaiOilSpill\nசுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயக்கம்- ஜனவரியில் சேவை தொடங்கும்\nசென்னையில் மெட்ரோ ரயில் பாதை விரிவாக்கம் திட்டம்.. ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்\nசென்னையில் முதல் முறையாக சுரங்க பாதையில் மெட்ரோ ரயில் சோதனை.. வெற்றிகரமாக முடிந்தது\nசென்னை மெட்ரோ ரயில் மேம்பாட்டு பணிக்கு ஜப்பான் ரூ.1080 கோடி கடன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/lok-sabha-elections-results-2019-opr-is-the-only-candidate-to-win-in-tn-351633.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-16T06:46:12Z", "digest": "sha1:FPAVSLZW7ZDQVFYEE2PQWRCK4XRZAXCS", "length": 17594, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனியில் மட்டும் தப்பிய அதிமுக.. மற்ற எல்லா இடங்களிலும் கூட்டணி படுதோல்வி | Lok Sabha Elections Results 2019: OPR is the only candidate from AIADMK alliance to win in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\n6 min ago இன்று கர்நாடக சட்டசபை கூட்டம்.. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமா என எதிர்பார்ப்பு\n20 min ago கர்நடக சட்டமன்றத்திற்கு வந்த அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்.. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா\n23 min ago சந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி.. மீண்டு வரவே முடியாது.. விட மாட்டோம்.. பாஜக சாபம்\n23 min ago கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலை குறைப்பீர்களா.. சூர்யாவுக்கு தமிழிசை கேள்வி\nMovies இனி யாராவது கார்த்தி ஹீரோயினை பார்த்து சம்பளம் பத்தி கேட்பாங்க\nSports நீ அகதி.. உனக்காக விதியை மாற்றுவதா ஜோப்ராவின் சூப்பர் ஓவருக்கு பின்னிருக்கும் பட்டினி கதை\nAutomobiles மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்\nTechnology இஸ்ரோவின் பாகுபலி சந்திராயன் 2 திட்டம் நிறுத்தப்பட்டதற்கான உண்மை காரணம் இதுதான்\n இப்ப சேலம் இரும்பு உருக்கு ஆலை\nLifestyle லக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்\nEducation டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nTravel சயானி ஏகாதசி - மோடி ஏன் இந்த வீடியோவ டிவிட் பண்ணிருக்கார் தெரியுமா\nதேனியில��� மட்டும் தப்பிய அதிமுக.. மற்ற எல்லா இடங்களிலும் கூட்டணி படுதோல்வி\nதேனி: லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் அதிமுக கட்சி வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது.\nலோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள் மொத்தமாக தெரிந்துவிடும். இந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் 300+ இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.\nபாஜக கூட்டணி 350+ இடங்களில் வென்றுள்ளது. இதனால் பாஜக தனிப்பெரும் கட்சியாக இந்த தேர்தலில் உருவெடுத்து உள்ளது.\nபாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்'\nஆனால் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்று இருந்தது. இதில் பாஜக ஒரு இடத்தில் கூட தமிழகத்தில் வெற்றிபெறவில்லை.\nஅதே சமயம், தமிழகத்தில் அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. கோவையில் முன்னிலை வகித்து வந்த பாஜக தற்போது அங்கு தோல்வி அடையும் நிலையில் உள்ளது. சிதம்பரத்திலும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளார்.\nசெய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்\nஇந்த நிலையில் அதிமுகவிற்கு கை கொடுத்து இருக்கும் ஒரே வேட்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ஓ. பி. ரவீந்திரநாத் மட்டும்தான். அவர் மட்டுமே அதிமுகவிற்கு இந்த தேர்தலில் வெற்றியை தேடி தர போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பின்னடைவை சந்தித்த இவர் தற்போது முன்னிலையில் உள்ளார்.\n45000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் இருக்கிறார். ஓ. பி. ரவீந்திரநாத் தற்போது 2.83 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். காங் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 2.30 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெறும் 74 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவழக்குகள் நிலுவையில் இருக்கு... நியூட்ரினோவுக்கு எப்படி அனுமதி தந்தீங்க\nதேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ஒப்புதல்.. எந்த கத��ர்வீச்சு அபாயமும் இல்லை.\nமுல்லைப் பெரியாறு அணையின் பலம் குறையவில்லை.. துணை கண்காணிப்பு குழுவினர் மீண்டும் உறுதி\n\"டெமாக்ரசி\"ன்னா என்ன தெரியுமா.. படு நூதன விளக்கம் சொன்ன ரவீந்திரநாத் குமார்.. அதிர்ந்த லோக்சபா\nஅதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து ஐகோர்டில் வழக்கு.. தேனி வாக்காளர் பரபரப்பு புகார்\nநீர்வரத்து சுத்தமாக நின்றது... 30 அடிக்கு சரிந்த வைகை அணையின் நீர்மட்டம்\nபெட்டிக்கடை முனியாண்டி.. 60 வயசு.. மிட்டாய் கொடுத்தே நாசம் செய்த அக்கிரமம்.. தேனியில் பரபரப்பு\nதங்க தமிழ்ச்செல்வன் இல்லைன்னா முத்துசாமி.. டிடிவி தினகரன் 'மூவ்'\nகிடைச்சதை விடக் கூடாது.. ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமாரின் அதிரடி திட்டங்கள்\nமாற்றான் தோட்டத்து மல்லிகை.. தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக மணக்க போகும் தங்கம்\nதேனி மாவட்ட திமுகவுக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்கும் 'தங்கத்தின்' வருகை\nஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/galleries/others/2016/sep/09/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-10224.html", "date_download": "2019-07-16T05:57:14Z", "digest": "sha1:VOAV6DL2VGYAHDLYY45VFNBIHPDUMEYD", "length": 2206, "nlines": 31, "source_domain": "www.dinamani.com", "title": "கைத்தறி ஆடைகள் ஊக்குவிப்பு - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019\nநாடு முழுவதும் நேற்று கைத்தறி தினம் கொண்டாடப்பட்ட வேளையில் கொச்சியில் கதர் மற்றும் கிராம தொழில் ஆணையம் மற்றும் புனித தெரசா கல்லூரி நடத்திய பேஷன் ஷோவில் மாணவர்கள் கலந்து கொண்டு கைத்தறி பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் மாணவ மாணவியர்.\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nவெவ்வேறு நேரத்தைக் காட்டும் மணி கூண்டு\nஅழுகிய பழங்களை உண்ணும் குரங்குகள்\nஉணவை தேடி வரும் பெலிகன் பறவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/82520", "date_download": "2019-07-16T06:22:25Z", "digest": "sha1:3MS5UV3BO3DZJLPZEA57GHLMETVT6F6Y", "length": 5131, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "மனைவிக்கு 10 முறை பிரசவம் பார்த்த க���வன்! 11 குழந்தைகள், 4 பேரக்குழந்தைகள்… மீண்டும் கர்ப்பமான மனைவி | | News Vanni", "raw_content": "\nமனைவிக்கு 10 முறை பிரசவம் பார்த்த கணவன் 11 குழந்தைகள், 4 பேரக்குழந்தைகள்… மீண்டும் கர்ப்பமான மனைவி\nதிருச்சி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு வீட்டிலேயே 10 முறை பிரசவம் பார்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகண்ணன் என்பவரது மனைவி சாந்தி (45). இவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. இதில் மூன்றாவது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.\nமனைவியின் பிரசவத்தை இதுவரை கண்ணன் தனது வீட்டிலேயே யார் துணையுமின்றி பார்த்து வந்துள்ளார். இதில், தற்போது 8 குழந்தைகள் உயிரோடு உள்ளனர்.\nஇந்நிலையில் சாந்தி மீண்டும் கர்ப்பமுற்றார். இதையறிந்த அப்பகுதி சுகாதார செவிலியர்கள் சாந்தியை மருத்துவமனைக்கு வருமாறு பலமுறை அழைத்தும் வர மறுத்துள்ளார். மேலும் தன் வீட்டிலேயே கணவர் மூலம் பிரசவம் பார்த்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும், சாந்தியை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், அவருக்கு சோதனை செய்ததில் ரத்தசோகை இருப்பது தெரியவந்தது.\nதற்போது, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சாந்திக்கு நான்கு பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் பதினோறாவது பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள்\n100 வயது பாட்டியை சீரழித்த 20 வயது கொடூரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/sunny-leone-beach/", "date_download": "2019-07-16T06:53:34Z", "digest": "sha1:AS66W7GMD34CUQ4XB6I2ROZCJR3PHMVG", "length": 6211, "nlines": 100, "source_domain": "www.tamildoctor.com", "title": "இணையத்தை கலக்கும் சன்னி லியோனியின் சூடான புகைப்படம் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஜல்சா இணையத்தை கலக்கும் சன்னி லியோனியின் சூடான புகைப்படம்\nஇணையத்தை கலக்கும் சன்னி லியோனியின் சூடான புகைப்படம்\nஜல்சா செய்திகள்:கவர்ச்சி படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் முத்திரை பதித்து கனவு தேவதையாக திகழ்ந்து வருபவர், சன்னி லியோன். உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.\nதற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீ���காலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் தலைப்பாக மாறியுள்ளார்.\nகுழந்தை மற்றும் கனவருடன் அமைதியான வாழ்வை நடத்தி வரும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5-ல் ஒளிப்பரப்பி வருகின்றது. இத்தொடரில் இவர் பிஸியாக இருந்த போதிலும், தனது குடும்பத்திற்காக நேரத்தை செலவிட இவர் தயங்குவதில்லை.\nஇந்நிலையில் தனது குடும்பத்துடன் மெச்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.\nPrevious articleசிம்பிளான அழகு குறிப்புகள் – டிப்ஸ்\nNext articleஉங்கள் தொப்பிளை சுத்தம் செய்வது எப்படி\nஇந்த 5 விஷயம் கரக்டா இல்லன்னா ‘அந்த’ விஷயம் நடக்காமலேயே போயிடும்\nபிரித்தானியாவில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்\nவேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன்.. பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி..\nமனைவி கேட்க தயங்கும் 15 பெட்ரூம் கேள்விகள் – நிபுணர்களின் பதில்கள்\nஇரகசியகேள்வி-பதில் July 15, 2019\nநீங்கள் காணும் செக்ஸ் கனவுகளுக்கு இதுதான் அர்த்தமாம்\nஒன்றல்ல, ரெண்டல்ல 80 திருமணமான ஆண்களுடன் உறவில் இருக்கும் பெண் செக்ஸ் டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/article-36", "date_download": "2019-07-16T06:05:03Z", "digest": "sha1:AUI4622HPVSMJHHXH6LCWSGBYSMTROJE", "length": 4315, "nlines": 116, "source_domain": "zhakart.com", "title": "உரையாடல் : மனிதம், சென்னை வெள்ளம் உரையாடல் : மனிதம், சென்னை வெள்ளம் – zhakart", "raw_content": "\nஉரையாடல் : மனிதம், சென்னை வெள்ளம்\nதன்னுடைய தூரிகை மட்டுமல்லாது எழுத்துகள் மூலமும் தமிழ்ச்சமூகத்துடன் தொடர்ந்து உரையாடுவதில் பெரிதும் விருப்பம் உடையவர் ஓவியர் புகழேந்தி. கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையைச் சூழ்ந்த வெள்ளம் பற்றிய சாட்சியமாக ஒரு நூலை எழுதியிருக்கிறார். வெள்ளப்பாதிப்பின்போது அவர் கண்ட காட்சிகள், அடைந்த சிரமங்கள், அப்போதிருந்த உணர்வுகள் ஆகியவற்றை எழுதி உள்ளார். பேரழிவின் போதான மனித உணர்வுகளும் நிகழ்வுகளும் பதிவாவது நாளைய வரலாற்றுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். புகழேந்தி தொடர்பாக வெளிவந்திருக்கும் இன்னொரு நூல் மனிதம் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அவரது நீண்ட நேர்காணலின் தொகுப்பு. பாலா இளம்பிறை தொகுத்த���ருக்கிறார். விஜயலட்சுமி,ஜீவகரிகாலன், அகரமுதல்வன், பாலா இளம்பிறை ஆகியோர் உரையாடி இந்த நேர்காணலை நிகழ்த்தி இருக்கிறார்கள். புகழேந்தி என்கிற ஓவிய, சமூக ஆளுமையின் பன்முக சித்திரத்தை இந்த நூல் வழங்கக்கூடியது. இவ்விரண்டு நூல்களுமே தூரிகை வெளியீடு.\nவெளியீடு; தூரிகை, எஸ்பி 63, 3-வது தெரு, முதல் செக்டார், கேகே நகர், சென்னை - 78.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/06/14/2367/", "date_download": "2019-07-16T06:39:19Z", "digest": "sha1:F5ORSOI2CUL26RPSLULR6BBF63LQAZCG", "length": 8443, "nlines": 78, "source_domain": "newjaffna.com", "title": "ஆவா குழுவினருக்கு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு - NewJaffna", "raw_content": "\nஆவா குழுவினருக்கு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு\nஆவா குழுவுடன் எந்தவொரு இடத்திலும் பேச்சுவார்த்தை நடாத்துவதற்குத் தயார் என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் பகிரங்கமாக இந்த அழைப்பினை ஆளுநர் விடுத்துள்ளார்.\nஆவா குழுவிற்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அல்லது தீர்வுத் திட்டங்கள் தேவைப்பட்டால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி எந்தவொரு இடத்திற்கும் வந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் ஆவா குழுவிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nவட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு மக்கள் பீதியில் இருந்தால் அவர்களின் சார்பில் தாம் குரல் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஆவா குழுவின் நோக்கங்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கு இந்த அழைப்பு ஓர் நல்ல சந்தர்ப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎந்தவொரு சந்தேகமும் இன்றி குறித்த குழுவினரை சந்திக்க தாம் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n← புதிய கடற்படை கட்டளைத் தளபதி -வட மாகாண ஆளுநர் சந்திப்பு\nயாழ் வந்த அத்துரலிய ரத்ன தேரர் காலில் விழுந்த மக்கள் →\nபுகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nயாழில் ஹேரோயின் கடத்திய 23 வயது கில்லாடிப் ப���ண்\nஇலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n16. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம்\n15. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n14. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n13. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ள கிளி.. இணையத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய காட்சி..\nகாக்கட்டூ கிளி வகைகளில், `ஸ்னோபால் (Snowball)’ இனம், மனிதர்களைப்போன்று நடனமாடக்கூடிய தன்மையுடையது. 2007-ம் ஆண்டில், இதன் நடனம் யூடியூப் ஹிட்லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்தது. தற்போது, 14\nயாழ். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம்\nஅறுவறுப்பான மனித சிறுநீரில் பாத்திரம் தயாரித்து விற்பனை செய்யும் வெளிநாட்டவர் இனிமே சிறுநீர காசுக்கு விக்கலாம்\n– Manithநடுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லண்டன் வாழ் ஈழத்து வாரிசு மிரண்டு போன மில்லியன் கணக்கான பார்வையாளர்கள்… தெறிக்க விடும் பர்பாமன்ஸ்\nஉலகையே திரும்பிப் பார்க்கவைத்த பிரம்மாண்டம் ஈழத் தமிழரின் வரலாற்றுச் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23070", "date_download": "2019-07-16T07:15:08Z", "digest": "sha1:QNOZIHTK3YURJ7WDEFNTLBRLGDEPV3Y6", "length": 6560, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் (சகல மங்களங்களும் பெருக...) | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (சகல மங்களங்களும் பெருக...)\nபாஸ்வன் மண்டல மத்யகாம் நிஜசிர: சின்னம் விகீர்ணாலகம்\nஸ்பாராஸ்யாம் ப்ரபிபத் களாத்ஸ்வருதிரம் வாமே கரே பிப்ரதீம்\nயாபாஸக்த ரதிஸ்மரோபரிகதாம் ஸக்யௌ நிஜே டாகிணீ\nவர்ணின்யௌ ப்ரித்ருச்ய மோதகலிதாம் ஸ்ரீசின்னமஸ்தாம் பஜே\nபொதுப் பொருள்: சூர்ய மண்டலத்தின் மத்தியில் இருப்பவளும், அங்கங்கள் பரந்து விரிந்தவளும், திறந்த வாயையுடையதும் தன் கழுத்திலிருந்து பெருகுகின்ற ரத்தத்தைக் குடிக்கின்றதுமான துண்டாக்கப்பட்ட தலையை இடது கையில் பிடித்திருப்பவளும், ரதியோடு இணைந்திருக்கும் மன்மதன் மேல் இருப்பவளும், டாகினீ, வர்ணினீ ஆகிய இரு தோழியரோடு மகிழ்ந்திருப்பவளுமான ஸ்ரீசின்னமஸ்தா தேவியை தியானிக்கிறேன். (இத்துதியை பாராயணம் செய்து வந்தால் பகைவர்கள் தொல்லை விலகும். சத்புத்திரர்கள், மிகுந்த ஐஸ்வர்யம், கவித்துவம், பாண்டித்யம், சாஸ்திர ஞானம், பாவ நாசம், ஸர்வ சௌபாக்யங்கள் போன்றவை கிட்டும்.)\nசின்னமஸ்தா த்யானம் ஸலோகம பலன ஐஸ்வர்யம் கவித்துவம்\nபலன் தரும் ஸ்லோகம்(நீர், நில வளம் பெருக )\nபலன் தரும் ஸ்லோகம் (துன்பம் தரும் நோய்கள் நீங்க)\nபலன் தரும் ஸ்லோகம் (பயணங்கள் வெற்றியடைய, பயண நோக்கம் முழுமையாக நிறைவேற...)\nபலன் தரும் ஸ்லோகம் (மன உறுதி கிட்ட, தைரியம் பெருக...)\n (கொடிய வியாதிகளை தீர்க்கும் கருட பகவான் ஸ்லோகம்...)\nபலன் தரும் ஸ்லோகம் (நன்மைகள் பெருக, துயரங்கள் விலக...)\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nகிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/badam/", "date_download": "2019-07-16T07:50:19Z", "digest": "sha1:YBC6VC4573IGZXEMWPUNCO5INWGRVMDD", "length": 8477, "nlines": 155, "source_domain": "www.satyamargam.com", "title": "badam Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇனிப்பு வகைகளில் இந்த பிர்னி சத்தானது, சுவையானது. இந்த ரக இனிப்புக்களின் பிறப்பிடம் ஜம்மு - காஷ்மீராகும். பார்த்த மாத்திரத்தில் நாக்கில் எச்சிலை ஊற வைக்கும் மணமும் சுவையும் கொண்ட பிர்னி, சிறியவர்கள்...\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்க��ைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 week, 2 days, 22 hours, 54 minutes, 45 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/catalog/", "date_download": "2019-07-16T05:58:47Z", "digest": "sha1:KSH2FSCFJF64ZAC5AJGYB3DV43KLBU4D", "length": 2006, "nlines": 67, "source_domain": "bookday.co.in", "title": "CATALOG – Bookday", "raw_content": "\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து: July 11, 2019\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா” எழுத்தாளர் விழியன் July 11, 2019\nஅறிவியல் புத்தகங்களின் விலைப் பட்டியல் – 2019\nதேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் புத்தகங்களுக்கு 25% சிறப்புக் கழிவு Science Catalog...\nபாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடுகள் – 2018 & 2019\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-07-16T06:51:47Z", "digest": "sha1:VRTL2G3WYHBOJVBARCDOXICM3YCNMQO4", "length": 9107, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "பணி ஓய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபணி ஓய்வு (Retirement from Service) என்பது குறிப்பிட்ட வயது எய்திய ஊழியரை, அவர் செய்யும் பணியிலிருந்து பணி வழங்குபவர் முற்றிலுமாக விடுவிப்பதாகும்.[1][2]\n1 இந்தியாவில் பணி ஓய்வு வகைகள்\n1.1 வயது முதிர்வு ஓய்வு\nஇந்தியாவில் பணி ஓய்வு வகைகள்[தொகு]\nஇந்தியாவின் நடுவண் அரசின் ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. தமிழ்நாடு அரசுத் துறையில் பணிபுரிபவர் எனில் 58 வயது நிறைவடைந்ததும் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். எனினும் அடிப்படை பணிபுரிபவர் என்றால் 60 வயது முடிந்தவுடன் ஓய்வு பெறவேண்டும். இவ்வாறு நியமிக்கப்பட்ட வயதடைந்து ஓய்வு பெற��பவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு, “வயது முதிர்வு ஓய்வு” (Retirement on Superannuation) எனப்படும்[3][4].\nஒரு அரசு ஊழியர் 58 அல்லது 60 வயது முடிவதற்கு முன்னர் தானாகவே முன்வந்து விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறுவதற்கு வழங்கப்படுவது “விருப்ப ஓய்வு” (Voluntary Retirement) ஆகும்.\nஅரசு ஊழியர் ஒருவருக்குக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுவதற்காக அளிக்கப்படும் ஓய்வு “கட்டாய ஓய்வு” (Compulsury Retirement) எனப்படும்.\nமருத்துவக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஒரு அரசு ஊழியர் பணிபுரிய இயலாதவர் என்றோ மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ அவருக்கு வழங்கப்படுவது ”இயலாமை ஓய்வு” (Invalid Retirement) எனப்படும்\nஓய்வூதியம் தொகுத்துப் பெறல் (தமிழ்நாடு அரசு)\nஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி\nஇந்திய அரசின் ஓய்வூதியத் திட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2018, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/weekly-supplements/magalirmani/2018/sep/26/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-3008017.html", "date_download": "2019-07-16T05:56:59Z", "digest": "sha1:4FO5SKMMNQ5ZJLAETKOJSSEBH6OBZEGD", "length": 2851, "nlines": 31, "source_domain": "www.dinamani.com", "title": "தோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது! - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019\nதோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது\nமிஸ்கின் இயக்கத்தில் \"முகமூடி' படத்தில் ஜீவாவுடன் நடித்த பூஜாஹெக்டே தற்போது 3 தெலுங்கு படங்கள், 1 ஹிந்திப் படம் என நடித்து வருகிறார். ரண்பீர் கபூருடன் இணைந்து நடித்த விளம்பரப்படம் மூலம் திரைக்கு வந்த இவரது பல படங்கள் தோல்வியடைந்துள்ளன. \"என்னுடைய குடும்பம் திரையுலகத்துடன் தொடர்பு கொண்டதல்ல. திரையுலகை பொருத்தவரை நான் இன்னும் மாணவிதான். தோல்விதான் நல்ல படங்களை தேர்வு செய்ய உதவுகிறது. \"பாகுபலி' பிரபாஸþடன் இப்போது நான் நடித்து வரும் படத்தின் கதை என் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் உள்ளது'' என்கிறார் பூஜாஹெக்டே\nவெற்றிக்கான தனி சூத்திரம் எதுவுமில்லை\nமயான வேலையை மனமுவந்து செய்யும் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/sathyaraj-shares-memories-balumahendra-kamalhassan/", "date_download": "2019-07-16T07:32:15Z", "digest": "sha1:ZZOZF62YKDEX7SKNTIHPJOFYUDPQLCYO", "length": 14357, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"எல்லா பிள்ளைகளையும் வாழ வைத்த தகப்பன்!\" - சத்யராஜ் பகிர்ந்த பாலுமகேந்திரா நினைவுகள் | sathyaraj shares memories with balumahendra kamalhassan | nakkheeran", "raw_content": "\n\"எல்லா பிள்ளைகளையும் வாழ வைத்த தகப்பன்\" - சத்யராஜ் பகிர்ந்த பாலுமகேந்திரா நினைவுகள்\nஇயக்குனர் பாலுமகேந்திரா தமிழ் திரையுலகின் மிக முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். இன்று (20 மே) அவரது பிறந்தநாள். அவரது இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் நடித்துள்ளனர். கமல் நடித்த 'மூன்றாம் பிறை' மிகப்பெரிய வெற்றியையும் பெற்று கமலுக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. ஆனால், ரஜினி நடித்த 'உன் கண்ணில் நீர் வடிந்தால்' தோல்வியடைந்தது. அந்த காலகட்டத்தில் இருந்த பல நடிகர்களுக்கும் பாலு மகேந்திரா இயக்கத்தில் நடிக்க ஆசை இருந்தது. அதில் சத்யராஜும் ஒருவர். சத்யராஜ், பாலு மகேந்திரா குறித்த தனது நினைவுகளை, முன்பு ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து...\n\"நான் அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை. 'உறங்காத நினைவுகள்' என்ற படத்தில் அவரது ஒளிப்பதிவில் நடித்தேன். அதில் சிவக்குமார் அண்ணன்தான் ஹீரோ. பாலுமகேந்திரா குறித்து அவரிடம் பணியாற்றியவர்கள் சொல்வார்கள், 'எல்லா பிள்ளைகளையும் வாழவைத்தவர் அவர்' என்று. அவரது பிள்ளைகளை மட்டுமல்ல, வெளியே நின்று வேடிக்கை பார்த்த என் போன்றவரையும் வாழ வைத்தவர். அவரது படங்களைப் பார்த்து நடிப்பை கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம்.\nஇதெல்லாம் நடித்து பல ஆண்டுகள் கழித்து நான் 'கண்ணாமூச்சி ஏனடா' என்ற படத்தின் ஷூட்டிங்குக்காக வி.ஜி.பிக்கு போயிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்போது, பாலுமகேந்திரா சார் போன் பண்ணார். 'சத்யராஜ் நாம ஒரு படம் பண்ணணுமே'னு சொன்னார். 'சார், வண்டியிலதான் இருக்கேன். அப்படியே உங்க ஆபீஸ்க்கு வந்துடவா'னு கேட்டேன். 'இல்ல, இல்ல, அவ்வளவு அவசரமா இல்ல. நான் எல்லாம் ரெடி பண்ணிட்டு சொல்றேன்'னு சொன்னார். ஆனால், அந்தப் படமும் நிகழவில்லை.\nஇப்படி, பாலுமகேந்திரா சார் முன்னாடி நடிச்சு பாராட்டு வாங்கணும் என்ற என் ஆசை நிறைவேறாமையே இருந்தது. நண்ப��் தங்கர் பச்சான் மூலம் அது நிகழ்ந்தது. அவர் இயக்கிய 'ஒன்பது ரூபாய் நோட்டு' படத்தில் 'மாதவ படையாச்சி' என்ற பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்குத் தந்தார். அந்தப் படத்தை பாலு மகேந்திரா சாரை அழைத்து திரையிட்டார். படம் பார்த்த பாலு மகேந்திரா சார், என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார். அவர் என்னை அணைத்த போது நான் கவனித்தேன். அவர் கண்கள் கொஞ்சமாகக் கலங்கியிருந்தன. அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. 'கடலோர கவிதைகள்' பாத்துட்டு சிவாஜி கணேசன் சாரும் 'வேதம் புதிது' பாத்துட்டு வாத்தியார் எம்.ஜி.ஆரும் பாராட்டுனாங்க. அந்த சந்தோஷம் பாலுமகேந்திரா பாராட்டுனப்போ கிடைச்சது.\"\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n யாகமே மழையைக் கொண்டுவந்து விடுமா\n''என் கொள்கை -எம்ஜிஆர் தெய்வம்” -அதிரடி அரசியலால் ‘உயர்ந்த’ ஜேப்பியார்\n8 நிமிடத்திற்கு ரூ. 70 கோடி செலவு செய்த பிரபாஸ் படம்... எதற்கு தெரியுமா\n19 வருடங்கள் கழித்து பிரமாண்ட படத்திற்காக இணையும் கமல் - ரஹ்மான்...\nதமிழுக்கு வரும் முதல் சமஸ்கிருத படத்தை எடுத்த இயக்குநர்\nசூரியின் பரோட்டா... அப்புக்குட்டியின் மாமியார்... வெண்ணிலா கபடி குழு - விமர்சனம்\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nநேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு...\n'எல்லை மீறிச் சென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்'- தயாரிப்பாளர் டி.சிவா\n‘அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்’- சூர்யா பேச்சு குறித்து கடம்பூர் ராஜு\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 ‎செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 ‎செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமீண்டும் மத்திய மந்திரி கனவில் அதிமுக மந்திரி ரேஸில் 3 பேர்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் மு��்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vasantha-mullai-song-lyrics/", "date_download": "2019-07-16T06:06:10Z", "digest": "sha1:M6H4C5PDCBXHKL4Y23MQQUA4AMVSFLDL", "length": 7717, "nlines": 189, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vasantha Mullai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ராகுல் நம்பியார், கிருஷ்ண மூர்த்தி\nஇசையமைப்பாளர் : மணி சர்மா\nஆண் : { வசந்த முல்லை\nவெண் புறா } (2)\nகபடி கபடி கபடி கபடி காதல்\nஆண் : ஆத்தா மனம்\nஹே ஹே ஹே ஹே\nஆண் : அப்போ கானா\nஆண் : காதல் என்பது\nஆண் : கம்பன் வீட்டு\nஅது கொரைக்கும் அவ தும்மல்\nசோம்பல் அழகுடா வசந்த முல்லை\nஆண் : { வசந்த முல்லை\nஆடும் வெண் புறாவே } (2)\nவா வா ஓடிவா வசந்த முல்லை\nபோலே வந்து அசைந்து ஆடும்\nஆண் : நம்பியார போல்\nஆண் : காதல் என்பது\nரவுடி முகம் தேடி ஏஞ்சல\nஆண் : { வசந்த முல்லை\nவெண் புறா } (2)\nகபடி கபடி கபடி கபடி காதல்\nஆண் : ஆத்தா மனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t120896-topic", "date_download": "2019-07-16T06:45:28Z", "digest": "sha1:FWZENEEXCGE37JS4O5PWIYL5JOCWNYLL", "length": 23384, "nlines": 150, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உண்மையான குற்றவாளி!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை\n» நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:\n» விடாது கருப்பு நாவல் தேவை\n» வனவாசம் − ப.வீரக்குமார்\n» 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்\n» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு\n» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு\n» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\n» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்\n» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு\n» 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்\n» சினிதுளிகள் - வாரமலர்\n» தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்\n» ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.\n» உலக கோப்பையை வெல்லப்போவது யார்\n» இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீ‌ஷம் வேண்டுகோள்\n» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு\n» காசியில் (வாரணாசி) எங்கே தங்க\n» அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு\n» இந்த வார சினிமா செய்திகள்\n» இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு\n» இறைவனின் திருவருள் தித்திக்கும்… – விகடன் போட்டோ கார்டுகள்\n» கூர்கா: சினிமா விமர்சனம்\n» சண்டை வரும் என்பதால் பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்...\n» கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்\n» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்\n» வாட்ஸ் அப் குரூப்புகளில் இருந்து இனி விடுதலை\n» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.\n» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}\n» 29 ஆயிரம் இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கள் கேன்சல்: அதிர்ச்சியில் ஐசிசி\n» கலப்படம் உணவில் கலப்படம்\n» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\n» அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.\n» அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா\n» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு\n» குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது\n» காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...\n» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n» தயிர் பார்சல்: ஜிஎஸ்டி ரூ.2.. ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..\n» இன்றைய கோபுர தரிசனம்\n» பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: பீர்பால் கதைகள்\nஆக்ரா நகரக் கடைவீதியின் ஜன நடமாட்டம் அதிகமாயிருந்தது. உள்நாட்டு மக்களும், வெளிநாட்டிலிருந்து வாணிப விஷயமாக வந்திருந்த வியாபாரிகளும் நிறைந்திருந்தனர்.\nதிடீரென்று, முத்து விற்பனை செய்யப்படும் கடை ஒன்றினருகில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. காரணம் என்னவென்றால் முத்து வாங்க வந்திருந்த ஒருவனை வெளிநாட்டிலிருந்து வந்த வியாபாரி பிடித்துக் கொண்டு, \"\"இவன் என்னிடம் அடிமையாக இருந்தான். நான் வெளியூர் சென்ற சமயத்தில் என் பொருள்களை கொள்ளை அடித்து விட்டு ஓடிவிட்டான்.\n\"\"இவனை தேடாத இடம் கிடையாது. இன்றுதான் இவன் கிடைத்தான்,'' என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினான்.\nபிடிப்பட்டவனோ, \"\"இவன் சொல்லுவது பொய். நான் இந்த ஊரில் ஒரு பெரிய வியாபாரி. இவன் என்னிடம் அடிமையாக இருந்தான். நான் வெளியூர் சென்ற சமயத்தில் என் பொருள்களை கொள்ளை அடித்துவிட்டு ஓடி விட்டான். இவனைத் தேடாத இடம் கிடையாது. இன்று தான் இவன் கிடைத்தான்,'' என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினான்.\nஅப்போது அவ்வழியாக சில காவலர்கள் வரவே அவர்களிடம் இந்த இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். காவலர்கள் அவர்களை அரசவைக்கு கூட்டிச் சென்று அக்பரின் முன்னால் நிறுத்தினர்.\nஅவர்கள் வழக்கைக் கேட்ட அக்பருக்கு ஒன்றுமே புரியவில்லை.\n\"\"பீர்பல், இவர்களில் யார் சொல்வது உண்மை என்று புரிகிறதா\n\"\"அரசே, இவர்களில் யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க நான் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். தியானத்தில் இவர்களில் எவர் உண்மையான குற்றவாளி என்று தெரிந்துவிடும். என் தியானம் முடியும் வரையில் இவர்கள் இருவரும், தரையில் குப்புறப்படுத்துக் கொண்டு கண்களை மூடியபடி இருக்க வேண்டும்,'' என்றார் பீர்பால்.\nஅக்பர் அவ்வாறே செய்யுமாறு இருவருக்கும் உத்தரவிட, இருவரும் தரையில் குப்புறப்படுத்து கண்களை மூடியவாறு இருந்தனர்.\nபீர்பல் நெடுநேரம் தியானம் செய்தார். இவர்களில் உண்மையான குற்றவாளியின் நெஞ்சம் படபடவென்று அடித்தது. பீர்பல், தன்னை தியானத்தின் மூலம் கண்டுபிடித்து விடுவாரோ என்று அஞ்சினான்.\nதிடீரென்று, \"\"அந்த அடிமையின் தலையைச் சீவிவிடு,'' என்று காவலர்களை பார்த்துக் கூறினார் பீர்பல்.\nஉண்மையான குற்றவாளி தன்னைத் தான் சொல்கிறாரோ என்று எண்ணி பதற்றத்துடன் எழுந்தான்.\nபீர்பல் அக்பரை நோக்கி, \"\"இவனே உண்மையான குற்றவாளி. இந்த வெளி நாட்டவரிடம் இவன் அடிமையாக இருந்திருக்கிறான். அவர் ஊரில் இல்லாத சமயத்தில் அவருடைய பொருள்களை அபகரித்துக் கொண்டு நம் நாட்டுக்கு வந்து வேறு பெயரில் பெரி�� வியாபாரியைப் போல் வேடமிட்டுத் திரிந்து வருகிறான்,'' என்றார் பீர்பல்.\nஅக்பர் அவனிடமிருந்த பொருள்களை பறிமுதல் செய்து வெளிநாட்டு வியாபாரிக்கு கொடுத்ததோடல்லாமல், அந்த அடிமைக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் கொடுத்தார். அதே சமயம், பீர்பலையும் பாராட்டி பரிசுகள் கொடுத்தார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: பீர்பால் கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்���்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2011/01/", "date_download": "2019-07-16T06:14:40Z", "digest": "sha1:W42ACD32DTTWAX6MHWQSK6F266P23BOH", "length": 9511, "nlines": 204, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU: January 2011", "raw_content": "\nவெள்ளி, 21 ஜனவரி, 2011\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 3:55 கருத்துகள் இல்லை:\nஎமது சனசமூக நிலையத்தின் சந்தா பத்திரிகைகளை யாழ்நகரில் இருந்து தினமும் ஒழுங்காக விரைவாக நேர காலத்துடன் தனது வாகனத்தில் எடுத்து வரும் அரிய பணியை சுமார் பதினைந்து வருடங்களாக செய்து வந்த அமரர் உயர் அறிவேந்தல் ஆறுமுகம் பொன்னம்பலம் (கார்க்கார பொன்னம்பலம் )அவர்களின் மறைவை ஒட்டி எமது மடத்துவெளி சனசமூக நிலையம் அழ்ந்த கவலை கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் .அமரருக்கு நிலையத்தின் எமது இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலி செலுத்தி நிற்கிறோம்\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 2:38 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 14 ஜனவரி, 2011\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 6:18 கருத்துகள் இல்லை:\nபுதன், 5 ஜனவரி, 2011\nஇந்த இணையத்தளம் தயாரிப்பு நிலையில் உள்ளது. தளத்தில் எந்த ஒரு பகுதியும் இன்னும் முற்றாக நிறைவுபெறவில்லை .இந்த தளத்தினை முழுமையாக சிறப்பான வடிவில் உருவாக்க உள்ளோம் .உங்கள் கட்டுரைகள் .நிழல்படங்கள் .தகவல்களை எமக்கு அனுப்பி வையுங்கள் .மற்றும் குறை நிறைகளையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள் .நன்றி\nஎமது சகோதர இணையதளம் www.madathuveli.com\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 4:54 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப���புச்செய்திகள்\nகண்ணீர் அஞ்சலி அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் எமத...\nவணக்கம் இந்த இணையத்தளம் தயாரிப்பு நிலையில் உள்ளது....\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzU1Mjc5Ng==-page-8.htm", "date_download": "2019-07-16T06:33:18Z", "digest": "sha1:HLL4Y35ABHUEXH7DPRZ3EXPBR5YRUMKV", "length": 12886, "nlines": 180, "source_domain": "www.paristamil.com", "title": "கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து! - விரைவில் சேவை!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து\nMontparnasse மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து OuiGo தொடரூந்து இயக்கப்பட்டைத் தொடந்து, தற்போது கார்-து-லியோன் நிலையத்தில் இருந்தும் OuiGo சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.\nகார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo சேவை தெற்கு பிரான்ஸ் நோக்கி பயணப்பட உள்ள்து. Nice, Cannes, Toulon, Antibes, Saint Raphael மற்றும் Draguignan ஆகிய நகரங்களுக்கு பயணிக்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், OuiGo சேவைகள், மொம்பர்னாஸ் மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இந்நிலையில் இந்த குறைந்த கட்டண தொடரூந்து சேவையானது வரும் டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் இருந்து கார்-து-லியோனில் இருந்து தெற்கு பிராந்தியம் நோக்கி பயணிக்க உள்ளது.\nகட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. பெரியவர்களுக்கு €19 களும், சிறுவர்களுக்கு €8களும் அறவிடப்படும். 2013 ஆம் ஆண்டு, OuiGo இரண்டு மில்லியன் பயணிகளைச் சந்தித்திருந்தது. அதே OuiGo, 2017 ஆம் ஆண்டில் 13 மில்லியன் பயணிகளை சந்தித்திருந்தது என SNCF அறிவித்துள்ளது.\nEssonne - தலைமை ஆசிரியரை தாக்கிய இரண்டு மாணவர்கள்..\nநான்கு மீற்றர் உயரத்தில் இருந்து விழுந்த சிறுவன்\nநான்கு குழந்தைகளின் தாயாரின் கழுத்தை அறுத்த முன்னாள் கணவன்\nபரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து\nYvelines - தனது காதலியை கொலை செய்துவிட்டு ஜோந்தாமினர்களிடம் சென்ற நபர்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-ODM2NTA3MDc2.htm", "date_download": "2019-07-16T06:30:51Z", "digest": "sha1:NYAB64XPXKPFI3BPHISLZAKSUT6VGCDC", "length": 14394, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "642 பேர் படுகொலை செய்யப்பட்ட கொடூரம்! - வரலாற்றில் இருந்து...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n642 பேர் படுகொலை செய்யப்பட்ட கொடூரம்\nஒரு கிராமம் அது. 70 வருடங்களுக்கு முன்பு இருந்த கிராமம் இப்போதும் ஒரு இம்மி அளவும் மாறாமல் அப்படியே இருக்கிறது. அந்த இடத்தை நீங்கள் பார்க்க நேர்ந்தால், உங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவு வலியை இது தரும்\n1944 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தின் 10 ஆம் திகதி அது.. Haute-Vienne இல் உள்ள Oradour-sur-Glane எனும் குக் கிராமம். அங்கு வசித்த மக்களுக்கு அன்றை நாளின் அஸ்தமனத்தை காண கொடுத்து வைக்கவில்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் கோர பிடியில் மொத்த ஐரோப்பாவும் சிக்கியிருக்க, சர்வதிகாரி அடோப் ஹிட்லரின் நாசி படை, குறித்த இந்த கிராமத்துக்குள் நுழைந்தது.\n' என மூர்க்கத்தனமாக இருந்த நாசி படையினருக்கு, அன்றைய விருந்து இந்த குக்கிராமத்தில் இருந்த பெண்களும் குழந்தைகளும் தான். மொத்தம் 642 பேர் சுற்றி வளைத்த படை, ஈவு இரக்கம் இல்லாமல் அத்தனை பேரையும் கொன்று ���ுவித்தது.\nகுழந்தைகளையும், பெண்களையும் தேவாலயம் ஒன்றுள் திணித்து, அடைத்து கதவை இழுத்து சாத்தியது நாசி படை. ஒரு நிமிடத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட ரவைகளை கக்கும் இயந்திர துப்பாக்கி இடைவிடாது முழங்கியது. அத்தனை உயிர்களையும் காவு வாங்கியது அந்த அரக்கர்கள் படை\nஅந்த குக் கிராமம் முழுவதும் இரத்த வெள்ளத்தில் மிதந்தது. இந்த மனித வேட்டையை தீபாவளி போன்று கொண்டாடிவிட்டு, சிதைந்த கிராமத்தை விட்டு அன்று மாலையே வெளியேறியது..\nசிலமணி நேரங்களில் 642 பேர் கொல்லப்பட்டதும் மொத்த உலகமும் பதை பதைத்தது. கட்டிடங்கள் சிதைந்தும்.. பொருட்கள் போட்ட போட்ட இடத்தில் கிடக்கவும், கட்டிடங்களில் இரத்த கறை படியவும்.. நாசிபடை நடத்தியிருந்த தாண்டவத்தில், கந்தல் துணி போன்று ஆகியிருந்தது மொத்த கிராமமும்.\nஜனாதிபதி சாள்-து-கோல் 'இந்த கிராமம் இப்படியே இருக்க வேண்டும்' என ஒரு கட்டளையை பிறப்பித்தார். அவர் கட்டளையே சாசனம். இன்றுவரை அந்த சிதைந்த கிராமம் அப்படியே தான் உள்ளது. வலிகளும்....\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/10/blog-post_987.html", "date_download": "2019-07-16T06:45:44Z", "digest": "sha1:DF3NBRNGRLVKUUKFUXHRXF32XMRKXQVR", "length": 6217, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "சிகிச்சைக்கு வரும் பெண்களை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர். - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » srilanka » சிகிச்சைக்கு வரும் பெண்களை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர்.\nசிகிச்சைக்கு வரும் பெண்களை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர்.\nசிகிச்சைக்கு வரும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட விசேட மருத்துவர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nமருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன அந்த தண்டனையை 25 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.\nஇந்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 25000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனை தவிர பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nகளுபோவில வைத்தியசாலையில் சேவையாற்றிய சீன அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் டி.பீ.விஜேரத்ன என்பவருகே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த மருத்துவர் கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி மேற்படி குற்றத்தை செய்துள்ளதாக கூறி சட்டமா அதிபர் வழக்கை தொடர்ந்திருந்தார்.\n12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வருந்துவதாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/32634-93.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-16T06:36:09Z", "digest": "sha1:LFG2TAYQQVS7WCZ3VIWNHV7AL3X7PFT4", "length": 16769, "nlines": 129, "source_domain": "www.kamadenu.in", "title": "காற்று மாசுபாடுள்ள சுற்றுப்புறங்களில் வசிக்கும் 93 சதவீதம் குழந்தைகள்:சுற்றுச்சூழல் ஆர்வலர் வேதனை | காற்று மாசுபாடுள்ள சுற்றுப்புறங்களில் வசிக்கும் 93 சதவீதம் குழந்தைகள்:சுற்றுச்சூழல் ஆர்வலர் வேதனை", "raw_content": "\nகாற்று மாசுபாடுள்ள சுற்றுப்புறங்களில் வசிக்கும் 93 சதவீதம் குழந்தைகள்:சுற்றுச்சூழல் ஆர்வலர் வேதனை\nஇன்று ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம்\nசர்வதேச அளவில் 93 சதவீதம் குழந்தைகள் காற்று மாசுபாடுள்ள சுற்றுப்புறங்களில் வசிக்கிறார்கள். 10 பேரில் 9 பேர் மாசுபாடான காற்றை சுவாசிக்கிறார்கள் என வேதனையைப் பதிவு செய்கிறார் மதுரையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்.\nசுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு எற்படுத்தவும், ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 'காற்று மாசுபாடை ஒழித்தல்' என்ற கருத்தை மையப்படுத்தி உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது.\nஇதுகுறித்து அமெரிக்கன் கல்லூரி பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ராஜேஷ் கூறுகையில், \"மனிதர்களின் அதிகமான இறப்பிற்கு 5-வது முக்கிய காரணியாக காற்று மாசுபாடு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.\nஅதன் கணக்கெடுப்படி, உலகளவில் 93 சதவீதம் குழந்தைகள் காற்று மாசுபாடுள்ள சுற்றுப்புறங்களில் வசிக்கிறார்கள். 10 பேரில் 9 பேர் மாசுபாடான காற்றை சுவாசிக்கிறார்கள்.\nஉலகளவில் 3 பில்லியன் மக்கள், வீட்டு எரிப்பொருளாக மண்ணெண்ணெய், மரக்கட்டைகளை பயன்படுத்துகிறார்கள். இதில் வரக்கூடிய புகையால் காற்று அதிகளவு மாசுபாடு அடைகிறது. மாசடைந்த காற்றில் சல்பர் டை ஆக்ஸைடு கார்பண் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரோ கார்பன், காரீயம் போன்ற நச்சு வாயுக்கள் கலந்துள்ளன.\nஇந்தியாவில் 2030ம் ஆண்டில் 670 மில்லியன் மக்கள் மாசுப்பட்ட காற்றை சுவாசிப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.\nஉலகளவில் அதிகளவு மாசுபாடுள்ள 10 நகரங்கள் இந்தியாவில் உள்ளது. காற்று மாசுபாடு காரணமாக 29 சதவீதம் நுரையீரல் புற்றுநோயாலும், 25 சதவீதம் இதய நோயாலும் இறக்கிறார்கள்.\nஆஸ்துமா, மூளைபாதிப்பு, கண்பாதிப்பு, சர்க்கரை நோய், மனசோர்வு, சுவாசக் கோளாறு, காது பாதிப்புக்கு காசு ��ாசுபாடு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\nசர்வதேச அளவில் 166 நாடுகளில் குப்பைகளை திறந்த வெளியில் எரிக்கிறார்கள்.\nகாற்று மாசுபாட்டை தடுக்க என்ன செய்யலாம்\nகாற்று மாசுப்பாட்டை தவிர்க்க குப்பையை எரிக்காமல் மறுசூழற்சி செய்யலாம். ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். முடிந்தளவு கார், பைக் போன்ற தனி நபர் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து பஸ், ரயில் போன்ற பொதுவாகனங்களை பயன்படுத்தலாம்\" என்றார்.\nமதுரை 'பூம்' அமைப்பின் நிர்வாகியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான என்.ஷர்மிளா கூறுகையில், \"தேடி விதைப்போம் மரங்களோடு மனித நேயத்தை கோஷத்தை முன்நிறுத்தி இந்த ஒரு மாதத்தில் 'சம்மர் சேலஞ்' என்ற இயக்கத்தைதொடங்கி மரம் வளர்க்க ஆசைப்படுவோரின் வீடுகளை தேடிச் சென்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளோம்.\nஅரச மரம், சொர்க்க மரம் போன்றவை ஆக்சிஜனை சுத்தப்படுத்துவதோடு நிழல் தரவும் பெரிதும் உதவுகிறது.\nநம் ஊருக்கே உரித்தான நாட்டு மரங்களான கடம்பம், புங்கை மற்றும் வேம்பு நம் மண்ணில் வளமாக வளர்வதோடு நிழலுக்கும் உதவுகிறது.\nவறட்சியாகவும், வெப்பமயமாகியும் தவித்து கொண்டிருக்கும் நம் உலகை மீட்பதற்கு மரம் நடுவதே ஒரே வழி. மக்கள் மத்தியில் சமீபமாக மரம் வளர்ப்பில் பெரிதாக ஆர்வம் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.\nஎங்களைத் தேடி வந்து நிறைய பேர் மரம் வாங்கி சென்றதோடு குடும்பத்தோடு பங்கேற்றதும் இம்மாற்றத்தை உணர்த்தியது\" என்றார்.\nசுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் மின்சார உற்பத்தி செய்யப்படுமா\nமதுரை ஜனதா சங்கம் மண்டலத்தலைவர் சசாங்கன் கூறுகையில், \"மின்சார கண்டு பிடிப்புக்குப்பின்னரே அனைத்து மின்சார கருவிகளும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது.\nஅறிவியலின் அனைத்து துறைகளும் மின்சாரத்தின் துணையோடு வேகமாக வளர்ந்தது. மனிதனின் வாழ்க்கையை எளிதாக்கியது மட்டும் இல்லாமல் மனித நாகரிக வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்திருக்கிறது.\nஆரம்ப காலத்தில் இயற்கையான முறையில் விவசாயத்திற்காகவும் குடிநீருக்காகவும் கட்டப்பெற்ற மிக உயரமான அனைக்கட்டுகளில் இருந்து வெளியேற்றப் படும் தண்ணீரின் அழுத்தத்தைக் கொண்டு குறைந்த செலவில் சுற்றுச் சூழல் பாதிப்பின்றி மின்சாரம் உற்பத்தி செய்தோம்.\nநாளடைவில் தொழில�� வளர்ச்சி, மின்சாரப் பரவலாக்கம், மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றால் மின்சாரத்தின் தேவை அதிகரித்தது. அதனால், நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவதால் உலகின் வளங்கள் வேகமாக குறைந்து வருகிறது.\nநிலக்கரியை வெட்டி எடுப்பதால் பூமியில் பெரும் பள்ளங்களும்,பெட்ரோலியப் பொருள்களை பெருமளவில் வெளியில் எடுப்பதால் பூமிக்குள் வெற்றிடமும் அதன் காரணமாக உள் தட்டு நகர்வதால் நில அதிர்வும் ஏற்படுகிறது.\nதமிழக அரசு சூரிய மின் உற்பத்திக்கு அதிக மானியம் வழங்கி மக்களை சூரிய மின் உற்பத்திக்கு மாற்றம் செய்வதோடு, காற்றாலை, கடலலை, தேசிய நீர்வழிச்சாலை மின் உற்பத்தி ஆகிய திட்டங்களை சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு விரைவில் பெருக்கி நிறைவேற்றிட வேண்டும்\" என்றார்.\nஇயற்கை முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு: முன்னோடியாக திகழும் மெட்ரோ ரயில் நிறுவனம்\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் பசுமை வரி: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nஇயற்கையுடன் இணைந்தால் சிறந்த எதிர்காலம்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்\nகாற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு\nகுறைந்தது 10 மரங்களாவது நட்டு வையுங்கள்: பைக் பயணம் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அனாமிகா சைபி வேண்டுகோள்\nஉலக சுற்றுச்சூழல் தினம்: பொதுமக்களுக்கு இலவசமாக 3 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம்\nகாற்று மாசுபாடுள்ள சுற்றுப்புறங்களில் வசிக்கும் 93 சதவீதம் குழந்தைகள்:சுற்றுச்சூழல் ஆர்வலர் வேதனை\nஅரசு கேபிளில் தமிழக அரசின் ‘கல்வி தொலைக்காட்சி’ - சோதனை முறையில் ஒளிபரப்பு தொடக்கம்\nஅமெரிக்க அரசின் கெடுபிடிகளால் 'ஹெச்1பி விசா' வழங்குதல் கடந்த ஆண்டில் 10 சதவீதம் சரிவு\nஇனியும் பொறுக்கமாட்டோம்; 18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும்: விஹெச்பி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109980-topic", "date_download": "2019-07-16T06:42:33Z", "digest": "sha1:GKJRL3FWYDCKUZMGK3E3267UQ772K2YU", "length": 60110, "nlines": 214, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தனுமை - வண்ணதாசன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை\n» நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:\n» விடாது கருப்பு நாவல் தேவை\n» வனவாசம் − ப.வீரக்குமார்\n» 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்\n» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு\n» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு\n» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\n» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்\n» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு\n» 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்\n» சினிதுளிகள் - வாரமலர்\n» தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்\n» ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.\n» உலக கோப்பையை வெல்லப்போவது யார்\n» இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீ‌ஷம் வேண்டுகோள்\n» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு\n» காசியில் (வாரணாசி) எங்கே தங்க\n» அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு\n» இந்த வார சினிமா செய்திகள்\n» இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு\n» இறைவனின் திருவருள் தித்திக்கும்… – விகடன் போட்டோ கார்டுகள்\n» கூர்கா: சினிமா விமர்சனம்\n» சண்டை வரும் என்பதால் பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்...\n» கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்\n» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்\n» வாட்ஸ் அப் குரூப்புகளில் இருந்து இனி விடுதலை\n» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.\n» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}\n» 29 ஆயிரம் இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கள் கேன்சல்: அதிர்ச்சியில் ஐசிசி\n» கலப்படம் உணவில் கலப்படம்\n» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\n» அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.\n» அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா\n» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு\n» குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது\n» காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...\n» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n» தயிர் பார்சல்: ஜிஎஸ்டி ரூ.2.. ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..\n» இன்றைய கோபுர தரிசனம்\n» பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nபஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந்தத்தை அவன் இழந்து போனதாகவே தோன்றியது. தனு அங்கேயே vdaவீட்டுப்பக்கம் ஏறிக்கொள்வாள், இறங்கிக்கொள்வாள்.\nஒரு வகையில் மகிழ்ச்சி. தன்னுடைய பலகீனமான காலை இழுத்து இழுத்து, ஒரு அழகான சோகமாக அவள் இத்தனை தூரமும் நடந்து வர வேண்டும். முன்புபோல் இவனுடைய காலேஜ் வாசலோடு நின்று போகிற டவுன் பஸ்ஸிற்காக, அவளுடைய குறையின் தாழ்வுடன் எல்லோருடனும் காத்திருக்க வேண்டாம். இனிமேல் நேருக்கு நேர் பார்க்க முடியாது.\nஇந்த ஆர்பனேஜ் மர நிழல்களுக்குக் கையில் புஸ்தகத்துடன் ஞானப்பன் இனி வர வேண்டிய அவசியமில்லை. பழையபடி தெற்கே தள்ளி, உடைமரக் காடுகளுக்குள்ளே போய் விடலாம். எங்கே பார்த்தாலும் மணல், எங்கே பார்த்தாலும் முள். விசுக் விசுக்கென்று ‘சில்லாட்டான்’ ஓடும். அல்லது பருத்து வளர்ந்து ஓணான் ஆகத் தலையாட்டும். ஆளற்ற தனிமையில் அஸ்தமவானம் கீழிறங்கிச் சிவக்கும். லட்சக்கணக்கான மனிதர்கள் புதையுண்டதுபோல் கைவைத்த இடமெல்லாம் எலும்பு முள்ளும் முண்டுமாக அகப்படும். கருக்கு மட்டையை வேலியாக நட்டு, உள்ளே போட்டிருக்கிற குடிசையிலிருந்து கருப்பட்டி காய்ச்சுகிற வாடை வரும். கோழி மேயும். நத்தைக்கூடுகள் நெல்லிகாய் நெல்லிக்காயாக அப்பி இருக்கிற முள்ளை வெட்டி இழுத்துக்கொண்டு போகிறவளின் உடம்பு, பாடத்தை விட்டு விலக்கும். பலதடவை பேச்சுக் கொடுத்தபிறகு சிரிக்கிறதற்கு மட்டும் தழைந்திருந்த ஒருத்தியின் கருத்த கொலுசுக் கால்கள் மண்ணை அரக்கி அரக்கி நடக்கும்.\nநடக்க முடியாமல் நடக்கிற தனுவுக்கு ஆர்பனேஜின் வழியாகக் குறுக்காகச் சென்றால் பஸ் நிற்கிற காலேஜ் வாசலுக்குப் போய்விடலாம் என்பது தாமதமாகத்தான் தெரிந்திருக்கும். அவள் பெயர் தெரிந்தது அன்றுதான். ’தனு இந்த வழியாப் போயிரலாமாடி’ என்று எப்போதும் கூடச்செல்கிற பையன் காட்டினான். அவள் தம்பி, யூனிபாரம் அணிந்த அவளின் சின்ன வழித்துணை.\nஞானப்பன் யதேச்சையாக அன்று ஆர்பனேஜிற்குப் படிக்க வந்திருந்தான். படித்து முடித்துவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்புகிற வேளையில் பீடி தேவையாக இருந்தது. கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தான். சின்ன வேப்பங்கன்றுக்குக் கீழே டயர் போட்ட மொட்டைவண்டியின் நோக்காலில் ’உட்கார்ந்து, பள்ளிக்கூடக்கட்டிடத்திற்கு முன்னால் உள்ள கொடிக்கம்பத்தைப் பார்ப்பது போல் பார்வை.\nவட்டமாகக் குறுக்குச் செங்கல் பதித்து உள்ள பீநாறிப்பூச்செடி நட்டிருந்தார்கள். அந்த பூவும் செடியும் அவனுடைய ஊருக்கு இறங்க வேண்டிய ரயில்வே ஸ்டேஷனிலும் சிறு வயதிலிருந்து உண்டு. கல் வாழைகள் அப்போது வந்திருக்கவில்லை. ஊர் ஞாபகம், இரவில் இறங்குகையில் நிலா வெளிச்சத்தில் கோடாக மினுங்குகிற குளிர்ந்த தண்டவாளம், லாந்தல் சத்திரம், மினுக்கட்டாம் பூச்சிகள் எல்லாம் ஒவ்வொரு பூவிலும் தெரிந்துகொண்டிருந்த போதுதான் - ‘தனு இந்த வழியாப் போயிரலாமாடி\nகைலியை இறக்கிவிட்டுக்கொண்டு, நோக்காலில் இருந்து இறங்கினான். இறுகிக் கட்டின போச்சக்கயிறு கீச்சென்று முனகியது. தொழுவங்களில் மூங்கில் தடியினால் தண்டயம் போட்டிருப்பது போல வண்டி போகவர மட்டுமே புழங்குகிற அந்தத் தடுப்புக்கு அப்புறம் தனுவும் அவள் தம்பியும் நின்று கொண்டிருக்கிறார்கள். தம்பி சடக்கென்று காலைத் தவ்வலாகப் போட்டுக் குனிந்து உட்பக��கம் வந்துவிட, ஒரே ஒரு வினாடி அவள் விசாலமான தனிமையில் நின்றாள். பின்னால் பொருத்தமற்ற பின்னணியாய்ப் பாலையான மணல்விரிப்பும், உடைமரங்களும், உடைமரம் பூத்ததுபோல மெல்லிசான மணமாக இவள், தனு.\nஞானப்பன் ஒரு ராஜவாயிலைத் திறப்பதுபோல மென்மையாக மூங்கிலை உருவி, அவளை வரவிட்டு ஒதுங்கினான். உள் ஒடுங்கின, பரபரப்பில் மூங்கில் தவறி மண்ணில் இறங்கி கரையான்கள் உதிர்ந்தன. தனுவின் தம்பி ‘தாங்ஸ்’ - சொன்னான். தனு ‘உஸ்’ என்று அவனை அடக்கி இழுத்துப்போனாள். ஒரு சிறுமியைப்போல மெலிந்திருந்த தனு தூரம் போகப்போக நேர்கோடாக ஆரம்பிக்கும் ஆர்பனேஜின் முன்பக்கத்து இரண்டு ஓரச்செடிகளின் சினியா மலர்களின் சோகைச் சிவப்புக்கும் கேந்தியின் மஞ்சளுக்கும் முதல் முதலாக உயிர் வந்தன. அழகாகப் பட்டன.\nஎதிரே டெய்ஸி வாத்திச்சி வந்துகொண்டிருந்தாள். கன்னங்களில் பருவில்லாமல் இருந்ததால் அவளுக்கு இந்த மதமதப்பு இருக்காது. கல்யாணம் ஆகாததால் மீறி நிற்கிற உடம்பு. ஒரு கறுப்புக்குதிரை மாதிரி, நுணுக்கமான வீச்சுடன் அவள் பார்த்துவிட்டுச் செல்லும்போது ஞானப்பனுக்கு உடம்பு அதிரும். இன்று குறைவாக, இவனைப்போல இங்கே படிக்க வருகிற வேறு சிலருக்கும் அவளுடைய திரேகத்தின் முறுக்கம் ரசித்தது.\nஞானப்பனுக்கு தனுவின் நினைவு மாத்திரம் ஒரு நீர்ப்பூவைப் போல அலம்பி அலம்பி அவள் முகம் நிற்க மற்றவையெல்லாம் நீரோட்டத்தோடு விரைந்து ஒதுங்கின. டெய்ஸி வாத்திச்சி நதியில் மிதந்த செம்பருத்திப் பூவாய், அள்ளுகிற குடத்தில் புகுந்துவிட, விரலை முட்டி முட்டி விலகிக் கொண்டிருக்கிறாள். அவளைப் போன வருஷத்தில் இருந்தே அவனுக்குத் தெரியும்.\nஒரு டிசம்பர் மாதம். ஹார்மோனியம் நடைவண்டி நடையாகக் கேட்டது. பத்துப் பதினைந்து பையன்களின் கூச்சலுக்கு மத்தியில் ஒரு பையன் கொஞ்சம் துணிச்சலாக ஒவ்வொரு பல்லாக அழுத்திக் கொண்டிருந்தான். இடம் ஆரம்பித்து வலம். கண்டமத்தியில் ஆரம்பித்த இடம். இதற்குள் துருத்தியை அமுக்குகிற விரல் மறந்திருக்கும்.ங்ர்ர் என்று பெட்டி கம்மும்போது ஒரு சிரிப்பு. ஞானப்பன் போய் நின்றான். பையன்கள் விலகினார்கள்.\nஞானப்பன் சிரித்தான். அவன் கைப்பழக்கமாக வாசிப்பான். சினிமா பாட்டுவரை. ‘படிங்க சார், படிங்க சார்’ என்று குரல்கள். “என்ன பாட்டுடே படிக்க” என்று கேட்டுக்கொண��டே அவன் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொய்வாக வாசித்து நிறுத்திவிட்டுக் கேட்டான், “என்ன பாட்டு சொல்லுங்க பார்க்கலாம்” என்று கேட்டுக்கொண்டே அவன் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொய்வாக வாசித்து நிறுத்திவிட்டுக் கேட்டான், “என்ன பாட்டு சொல்லுங்க பார்க்கலாம்\n“இந்த நல் உணவை’ - பாட்டு ஸார்”\nஞானப்பனுக்கு கடைசிப் பையன் சொன்னதைக் கேட்டதும் திக்கென்றது. “இந்த நல்உணவைத் தந்த நம் இறைவனை வணங்குவோம்” என்று காலையில் அலுமினியத் தட்டும் தம்ளருமாக உட்கார்ந்து கொண்டு, கோதுமை உப்புமாவுக்கும் மக்காச்சோளக் கஞ்சிக்கும் எதிர்பார்த்துப் பாடுகிற ஒரு தாங்க முடியாத காட்சி தெரிந்தது. அனாதைகளை மேலும் மேலும் அனாதைப்படுத்துகிற அந்தப் பாடலை இவன் வாசிப்பில் உடனடியாக உணர்ந்த பையனின் உயிரும் ஜீவனுமற்ற முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.\nஞானப்பனுக்கு வேறு எந்த கிறிஸ்தவ கீதங்களும் நினைவுக்கு வரவில்லை. எல்லா கிறிஸ்தவ கீதங்களும் ஒரே ராக வடிவுதான் என்ற நினைப்பை அவனுக்கு உண்டாக்கின. “எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே” பாடலின் முதலிரு வரிகளின் தடத்தையே மீண்டும் மீண்டும் வாசித்தான். பையன்கள் அடுத்த வரிகளைப் பாடினபோது அவனுக்குச் சிலிர்த்தது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தனுமை - வண்ணதாசன்\nஅந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம்பூக்களும் பாடுவதுபோல - வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்ச்சுக்குப்போய் வருகிறவர்களின் புழுதிக்கால்களின் பின்னணிபோல -\nபால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்டவேலை செய்கிறவர்கள் பாடுவதுபோல -\nவாரத்துக்கு ஒரு நாள் வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுதுகொண்டிருக்கிற பையனின் சோகம்போல -\nஎந்தச் சத்துக்குறைவாலோ ‘ஒட்டுவாரொட்டி’யாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுணிச் சிரங்கிற்கான பிரார்த்தனைபோல -\nகிணற்றடியில் உப்புநீரை இறைத்து இறைத்து ட்ரவுசரைக் கழற்றி வைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களில் எழுதப்பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல்போல -\nஇரண்டு பைசா ஒன்று பள்ளிக்கூடத்துக் கிணற்றில் விழுந்துவிட, அசுரத்தனமாகத் தண்��ீரை இறைத்து இறைத்து ஏமாந்து கொண்டிருந்த சிறுவர்களின் பம்பரக்கனவுகள் போல....\nஞானப்பன் மேலே வாசிக்க ஓடாமல் நிமிர்ந்தபோது, டெய்ஸி வாத்திச்சி வாசலில் நின்று கொண்டிருந்தாள். பையன்கள் கலைந்து நகர்ந்தார்கள். இவனின் வாசிப்பைப் பாராட்டினாள். வாசலில் கையூன்றிச் சிரித்தாள்.\nஞானப்பனுக்கு ஒரேயடியாக அந்த இடத்தில் அவளை அடித்துத் தள்ளவேண்டும் என்று தோன்றியது.\nடெய்ஸி வாத்திச்சியின் பார்வையைப் போலவே, சைக்கிளில் போகிற ஒரு இங்கிலீஷ்காரப் பெண்ணையும் ஞானப்பன் சகித்துக் கொள்ள வேண்டியதிருந்தது. அவளை அநேகமாக லீவு நாட்களில் காலையிலேயே இரண்டு தடவை பார்த்துவிடலாம்.\nமுதல் ஷிப்டு வேலைக்காகக் கையில் தூக்குச் சட்டியைக் கோத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் போகிற ஜனங்கள். பதநீர் குடிக்கிறவர்கள். முதல் சங்கு ஊதின பிறகு அவசரம் அவசரமாக வடையை ஊறுகாய்த் தடையை வாங்கிக்கொண்டு போகிறவர்கள். இராத்திரி ஷிப்ட் முடிந்து பஞ்சும் தலையுமாக டீக்கடையில் பேப்பர் படிப்பவர்கள்; அவர்களின் சைக்கிளில் தொங்குகிற தூக்குச் சட்டிகள்; இவர்களுக்கு மத்தியில் இந்தப் பெண்ணின் குடும்பமே சைக்கிளில் சர்ச்சுக்குப் போகும். அப்பா, அம்மா எல்லாருமே ஒவ்வொரு சைக்கிளில். ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அமைப்புஅலை மீறின அவளுடைய பாரமான உடம்பும் பெருந்தொடையும் பிதுங்க அவள் செல்லும் போதெல்லாம், அவன் அநாவசியமான ஒரு அருவருப்பையடைய நேர்ந்திருக்கிறது.\nகொஞ்ச நேரத்தில் இதையெல்லாம் கழுவி விடுவதுபோல் தனு வருவாள். அந்த தனுவை இனிமேல் ஜாஸ்தி பார்க்க முடியாது. மறுபடியும் சிகரெட்டிலிருந்து பீடிக்கு மாறி கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு அலைய வேண்டியதுதான். ஆர்பனேஜ், தனுவின் ஒரு காலத்துப் பாதையாக இருந்தது என்பதால், இங்கு வராமலும் இனி முடியாது. இதற்கு மத்தியில் எதைப் படிக்க\nஒரு தகர டின்னில், வரிசையாக நிற்கிற வேப்பமரங்களின் பழம் உதிர உதிரப் பொறுக்குகிற பையன்களைக் கூப்பிட்டால் பேசப்போவதில்லை. அவர்களுக்கு ஃபுட்பால் கோல்போஸ்டின் அடையாளமாக நிறுத்தியிருக்கிற பனங்கட்டையில் இருந்துகொண்டு காகங்கள் இரண்டு மூன்றான கொத்தாக இட்ட வேப்பங்கொட்டை எச்சத்தைச் சேகரிக்கிற சந்தோஷம் இவனுடன் பேசுவதில் இருக்காது.\nபக்கத்தில், ஊடுசுவருக்கு அந்தப்புறம் கொட்டகை���ளில் எரிகிற பிணங்களுக்கும் மண்டுகிற புகைக்கும் சலனமடையாமல், உப்புப் பொதிந்து சிதிலமாகிக் கிடக்கிற மையவாடிக்கு மத்தியில் காடாக வளர்ந்த எருக்கலஞ்செடிகளில் போய் வண்ணத்துப்பூச்சியின் முட்டையும் புழுவும் எடுத்துக்கொண்டிருக்கிற இவர்களிடையில், தனுவும் விலகினபின், எந்த அமைதியில் படிக்க\nமற்ற பையன்களுடன் சேர்ந்து உட்கார்வதுகூட முடியவில்லை. குப்பைக் குழிகளுக்கும் ‘ஐயா’க்களுக்குமான கக்கூஸ்களை ஒட்டிய பகுதிகளிலேயே க்ரா, க்ரா என்று தொண்டையைக் காட்டித் திரிகிற தாராக் கோழிகளை, போவ், போவ், என்று முன்னைப் போலக் கூப்பிடவும் தோன்றவில்லை. ‘ஐயா’க்களைப் போல எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிவிட்டால் போதும் என ஞானப்பனுக்குத் தோன்றியது. அவன் வகுப்பில், கல்லூரியில் இதேபோல வெள்ளை முழுக்கைச் சட்டை, வேஷ்டியுடன் இங்கேயிருந்து படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அனாதைகள் தானா தனுக்குள் எதிர்ப்படாமல் இருந்த பொழுதைவிடத் தான் இப்போது அனாதையா தனுக்குள் எதிர்ப்படாமல் இருந்த பொழுதைவிடத் தான் இப்போது அனாதையா ஞானப்பனுக்கு மனதுள் குமைந்து வந்தது.\nஊருக்குப் போக வேண்டும் போலத் தோன்றியது. வயலும் வரப்புமாக விழுந்து கிடக்கிற அப்பாவின் வம்சவாடையை உடம்பில் ஏந்தியிருக்கிற தன்னிடம், நெற்றியில் எலுமிச்சங்காய் அளவு புடைத்திருக்கிற ‘கழலை’ அசையச் சில சமயம் சந்தோஷமாகப் படிப்பு பற்றி விசாரிப்பதும், ‘படிச்சுப் பாட்டத் தொலைச்ச’ என்று அலுத்துக் கொள்வதும் முகம் முகமாகத் தெரிந்தது. எல்லா முகத்திலும் மிஞ்சித் தனி முகமாகி.. தனு முகமாகி...\nஉருண்டு வந்து கால் பக்கம் விழுந்த பந்தை எடுப்பதற்கு வந்த பையனைத் தடுத்து, பந்தோடு மைதான விளிம்புக்கு வந்து உதைத்தபோது, அது தூரமில்லாமல் உயரமாக எவ்வி, நீலத்தை அண்ணாந்து பார்க்க வைத்துக் கீழிறங்கியது. கீழிறங்கின பின்னும் ஞானப்பனுக்குப் பார்வை நீலமாக நின்றது.\nநீலப்பூ. புத்தகங்களுக்கிடையில் வைத்துப் பாடம் பண்ணின நீலமான பூ. சிவப்பான இருந்து ஒரு வேளை நீலமாகிப்போன பூ- அல்லது வெளிறல் மழுங்கி நீலம் கறுத்த பூவொன்று வழியில் கிடக்க, ஞானப்பன் எந்தவிதத் தடயமும் இன்றி அது அவள் உதிர்த்த பூ என மனதில் உறுதி செய்து வைத்திருக்கிறான். அவனுக்கே தெரியும், அந்தப் பூ ஆர்பனேஜ் எல்லைக்��ுள் ஒதுக்கமாய் முன்பு இருந்து இப்போது இடிந்து தகர்ந்துபோன சர்ச்சின் பின்னால் வளர்ந்திருக்கிற கொடியின் பூ. ஆனாலும் தனு உதிர்த்த பூ.\nஇடிந்த சர்ச்சின் சுவர்கள் ஞானப்பனுக்கு ஞாபகம் வந்தது. இந்த ஆர்பனேஜ் ஆண்களுக்கு மட்டுமானது என்பதன் அடிப்படையில் எழுதப்பட்ட கொச்சைகள், பெயர்கள், கெட்ட வார்த்தைகள் எல்லாம் கருப்பாகச் சுவரில் சிந்தியிருக்கும். இவன் பார்வையில் இவனுடன் படிக்கிறவர்கள்கூட அதில் புதிதாக எழுதிய கரிப்படங்களும் வரிகளும் உண்டு. டெய்ஸி வாத்திச்சிகூட அப்படியொரு வரிகளில் ஒன்றாக, வேண்டுமென்றே செய்யப்பட்ட எழுத்துப்பிழைகளுடன் சுவரில் அறையப்பட்டிருக்கிறாள்.\nபுத்தகத்துக்கிடையில் நீலப்பூவைத் தகடாக மலர்த்திப் பார்த்தபடி மூடினான். படிக்க வேண்டும். வேகமாக நிழல் பம்மிக் கொண்டிருந்தது. கிணற்றடியில் முகத்தை அலம்பி, பள்ளிக்கூடத்துப் பின்பக்க வராண்டாச் சுவரில் சாய்ந்துகொண்டு வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தான். மற்ற அமைதியிலிருந்து மீள அவனுக்குச் சத்தம் தேவையாக இருந்தது.\nபெரிய ஐயாவுடைய தாராக்கோழிகளின் கேவல் விட்டு விட்டு மங்கியது. மைதானத்துப் பிள்ளைகளின் இரைச்சல் தூரத்துக்குப் போனது. ஒட்டுச்சார்ப்பில் எந்தப் பக்கத்தில் இருந்தோ ஒரு புறா குதுகுதுத்துக் கொண்டிருந்தது. காலனியில் புதிதாக வந்திருக்கிற பிள்ளையார் கோவில் மணி அமுங்கிக் கேட்டது. பக்கத்து ஸ்பின்னிங் மில் ஓடுகிற மூச்சு ரொம்பத் தள்ளி இரைந்தது.\nRe: தனுமை - வண்ணதாசன்\nசென்ற மழைக்காலம் அடர்த்தியாக இருந்தது. வானம் நினைத்துக் கொண்டபோதெல்லாம் மழை. அநேகமாக மாலை தோறும், கருக்கலுக்கு முன்னாலேயே ஹாஸ்டலில் விளக்கெரியும். அடைந்து கொண்டிருக்க முடியாமல் ஞானப்பன் வெளியே அப்போதுதான் வந்திருப்பான். மழை விழுந்தது. திரும்ப முடியாமல் வலுத்து அறைந்தது. மண்ணும் சூடுமாக ஒரு நிமிஷம் வாசனை நெஞ்சையடைத்தது. பனைமரங்கள் ஒரு பக்கமாக நனைந்து கன்னங்கருப்பாயின. பன்றிகள் மசமசவென்று அலைந்தன. அவுரிச்செடி சந்தனத்தெளிப்பாகப் பூத்து மினுங்கியது.\nஞானப்பன் ஆர்பனேஜ் வாசலுக்குள் ஓடி, வாசல் பக்கத்து மரத்தடியில் நின்றான். பின்னும் நனைந்தது. முன்கட்டிடத்துக்கு ஓடினான். புறத்தே வகுப்புகள் இருப்பது போல இவைகளிலும் இருந்தன. ஆறு முதல் எட்டு, உள்ளே ஏறின பிறகு தெரிந்தது. டெய்ஸி வாத்திச்சியும் நின்று கொண்டிருந்தாள். புடவைத்தலைப்பை முக்காடாக இழுத்து ஓரத்தைப் பல்லிடுக்கில் கவ்வினபடி, நனைவதற்கு முன்பு வந்திருக்க வேண்டும்.\nஒரு வெள்ளாட்டுக்குட்டி சுவரோரமாக ஒண்டி, ரஸ்தாப் பக்கமாய்த் தலைதிருப்பி நின்றது. கீழே புழுக்கை, காவல்கார வயசாளி குப்பைவாளியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு துவண்டதுபோல் மடங்கிப் புகைத்துக் கொண்டிருந்தான். டெய்ஸி வாத்திச்சி கொஞ்சமும் அசையாமல் நின்றாள். வெளியே காம்பவுண்டுக்கு அப்புறம் பார்வையைத் தொலைத்துவிட்டு வெறுமனே நின்றாள். வெளியே பெய்கிற கனத்த மழை அவளை அவளின் சுபாவங்களிலிருந்து விலக்கிக் கட்டிப் போட்டிருந்தது. டெய்ஸி வாத்திச்சி, மெல்லிய திரைக்கு அப்புறம் தெரிகிறதுபோல துல்லியமான ஒரு புதிய வடிவில் இருந்தாள்.\nரஸ்தாவில் ஓடத்தைப் போல தண்ணீரைச் சுருட்டி எறிந்தபடி பஸ் வந்து நின்றது. சார்ப்புகள் போட்டு மூடின பஸ் டாப்பின் பக்கவாட்டு ஓடைகளிலிருந்து குலுங்கித் தண்ணீர் கொட்டியது. பஸ் திரும்பி நின்றதும் டெய்ஸி வாத்திச்சி அவசரமாக ஓடினாள். ‘தனுவைப் போல் அல்லாமல் முதிர்ந்து முற்றலாக இருக்கிற டெய்ஸி வாத்திச்சி இவ்வளவு புறக்கணிப்பாகக்கூட நின்று செல்ல முடியுமா’ - ஞானப்பனுக்கு யோசனை. சிறு குரலில் ஆட்டுக் குட்டி கத்திய படி, சுவரில் ஏறி நின்றது.\nதனுவின் கல்லூரியில் இருந்து புறப்படுகிற காலேஜ் டூ காலேஜ் பஸ் வர நேரம் உண்டு. மழையினால் பிந்தி வரலாம். காலனியில் இருந்து இரண்டு மூன்று அம்மாக்கள் அலுமினியப் பெட்டி சுமந்து இறங்குகிற குழந்தைகளைக் கூட்டிப் போகக் குடையுடன் நின்று கொண்டிருந்தார்கள். காலேஜ் வாசல் பக்கம் காலையில் பதநீர் விற்ற பனையோலைப்பட்டைகள் மேலும் நனைந்து பச்சையான குவியலாகக் கிடந்தன.\nமஞ்சள் ஆட்டோக்கள் ஈரமான ரோட்டைச் சிலுப்பிக் கொண்டு காலனிப் பக்கம் சீறின. உள்ளே இருக்கிற குழந்தைகள் கையை அசைக்க ஞானப்பன் சிரித்துப் பதிலுக்கு அசைத்து, காலேஜின் இரண்டாவது வாசலுக்கு நடந்தான். ஹாஸ்டலின் வாசலில் தையல்காரன் மெஷினோடு நிற்பது தெரிந்தது.\nமில் ஓடுகிறது மாத்திரம் நன்றாகக் கேட்டது.\nபுஸ்தகத்துக்குள் அமிழ்ந்து மௌனமாக வாசிக்கும்போது, மௌனம் இளகி ஓடி அலையலையாகி, மத்தியில் தனு அலம்பி அலம்பி நின்றாள்.\nஒர��� வரியில் வழுக்கு மரம் ஏறின வெறும் வாசிப்பை மறுபடியும் ஆரம்பித்தபொழுது, வராண்டாவில் ஏறி டெய்ஸி வாத்திச்சி உள்ளே வந்தாள். ‘படிப்பு நடக்கிறதா’ என்பதாகச் சிரித்தாள். ‘குடையை வச்சுட்டுப் போய்ட்டேஎன்’ - செருப்பைக் கழற்றிப் போட்டபடி சொன்னாள். செருப்பில் விரல்கள் வழுவழுவென ஆழமாகப் பதிந்திருந்தன. பூட்டைத் திறந்து, வாசலுக்கு இடதுபுறம் இருக்கிற ஜன்னலில் கைக்குட்டைக்கு பாரம் வைத்ததுபோல் பூட்டும் சாவியும் இருக்க உட்சென்றாள். கையில் குடையோடு ஞானப்பனை பார்த்துக் கேட்டாள்.\n“இல்லை வேண்டாம். நேரமாச்சு. போக வேண்டியதுதான்.”\nகவனமாகப் பூட்டை இழுத்துப் பார்த்தாள். கைக்குட்டை கீழே விழுந்திருந்தது.\n“நேரமாயிட்டுதுண்ணா லைட்டைப் போட்டுக்கிறது” - கைக்குட்டையை எடுத்து மூக்கை ஸ்விட்சைக் காட்டிச் சுளித்தாள். கால் செருப்பைத் தேடி நுழைத்துக் கொண்டிருந்தது.\n“இல்லை. வேண்டாம்” - ஞானப்பன் புஸ்தகத்தை நீவினபடி அவளைப் பார்த்தான்.\n“தனலெட்சுமிதான் வேணுமாக்கும்” - ஒரு அடி முன்னால் வந்து, சடக்கென்று இழுத்துச் சாத்தியதுபோல் ஞானப்பனை அணைத்து இறுக்கிவிட்டு இறங்கி நடந்தாள்.\nஇருட்டும் வெளிச்சமுமாகக் கிடந்த ஆர்பனேஜ் ஞானப்பன் எட்டிப் பார்க்கையில் தடதடவென்று அந்த பஸ் இரைந்துகொண்டே போனது.\nஸ்டாப் இல்லாவிட்டால்கூட, டெய்ஸி வாத்திச்சி வழியிலேயே கையைக் காட்டி நிறுத்தி நிச்சயம் ஏறிக்கொள்வாள்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தனுமை - வண்ணதாசன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Quiz", "date_download": "2019-07-16T06:06:00Z", "digest": "sha1:DIRJRYRWXP4CTPFJGRG6UXCCP44FJUNN", "length": 2495, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "Quiz", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : Quiz\nCinema News 360 Events General News Review Tamil Cinema Uncategorized Video home improvement slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கல்வி கவிதை சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் நையாண்டி பயணம் பள்ளிப் பாடநூல்கள் பாடநூல் பிழை பிரபஞ்சம் புகைப்படங்கள் புகைப்படம் பொது பொதுவானவை பொறியியல் வரலாறு விஞ்ஞானம் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/10/blog-post_32.html", "date_download": "2019-07-16T06:56:06Z", "digest": "sha1:6C5DZUANFGZIHNK4QYZW7QMFEBY5LHBY", "length": 28505, "nlines": 217, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ரெலோவினுள் பிளவு வலுப்பெறுகின்றது: மட்டு - அம்பாறை கொலைப்பட்டியல் லண்டனிலிருந்து வெளியாகியது.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nரெலோவினுள் பிளவு வலுப்பெறுகின்றது: மட்டு - அம்பாறை கொலைப்பட்டியல் லண்டனிலிருந்து வெளியாகியது.\nரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் மூத்த இயக்கமாகும். அந்த இயக்கமே முதன் முதலாக புலிகளால் தடை செய்யப்பட்டது. ரெலோவின் தலைவர் சிறிசபாரட்ணம் கொலை செய்யப்பட்ட பின்னர் அவ்வியக்கத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றார் செல்வம் அடைக்கலநாதன்.\nகுடந்த 30 ம் திகதி மட்டக்களப்பில் ரெலோவின் தேசிய மாநாடுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ரெலோவின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த மாநாடு கத்தோலிக்க பள்ளி ஒன்றிலேயே இடம்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nமட்டக்களப்பில் ஒன்றுகூடல் நடைபெற்றிருக்கின்றநேரம் புலம்பெயர்ந்து வாழுகின்ற ரெலோ வினர் அதன் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக இலங்கைநெட் உடன் பேசிய மூத்த உறுப்பினர் ஒருவர், பிளவு வலுப்பெற்று செல்வதற்கான காரணங்கள் தொடர்பில் கூறுகையில்,\nரெலோவினுள் ஆரம்பகாலங்களில் காணப்பட்ட முரண்பாடுகள் எவற்றுக்கும் தீர்வு காணப்படவில்லை.\nரெலோவினுடைய சொத்துக்கள் எதற்கும் கணக்கு தலைமையினால் காட்டப்படவில்லை.\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற முன்னாள் ரெலோ உறுப்பினர்களின் உறு��்புரிமைக்கான உத்தரவாதம் கிடையாது. ஆனால் அவர்களது பணம் தேவைப்படுகின்றது.\nரெலோ வினுள் இடம்பெற்ற உள்வீட்டு படுகொலைகளுக்கான எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு நீதிவழங்கப்படவில்லை.\nஆயிரக்கணக்கான எமது சகபோராளிகள் புலிகளினால் கொல்லபட்டுள்ளார்கள். இக்கொலைஞர்களை ரெலோத் தலைமை மாலை சூட்டி மாவீரர்கள் என்று கௌரவிக்கின்றது.\nரெலோவின் சார்பில் உயிரிழந்த தோழர்கள் மதிப்பளிக்கப்படவில்லை. அவர்கள் தொடர்பான எந்த ஆவனமும் தலைமையிடம் இல்லை.\nரெலோவின் தலைவராக இருக்கின்ற செல்வம் அடைக்கலநாதன் மீது போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பரவலாக காணப்படுகின்து. எனவே அவர் ரெலோவின் தலைமையிலிருந்து நீக்கப்பட்டு ரெலோவிற்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை நிவர்த்தி செய்யவேண்டும் என்ற காரணங்களை பிரதான மாக குறிப்பிட்டார்.\nஅத்துடன் மட்டக்களப்பில் கூடிய ரெலோவினர் அந்த மாவட்டத்தில் ரெலோவினரால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு இதுவரை எந்த நீதியும் வழங்கவில்லை என்றும் அங்கு ஜனாவின் தலைமையில் இயங்கியவர்களால் கொல்லப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றையும் வழங்கினார்.\nஅத்துடன் குறித்த பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் சிலர் நஞ்சூசி ஏற்றப்பட்டு கொல்லப்பட்டதாகவும் திடுக்கிடும் தகவலை வழங்கினார் அந்த மூத்த உறுப்பினர்.\nTELO வினால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் பெயர் விபரம்.�\n1. லிங்கன் நல்லதம்பி :கறுவாக்கேனி.வாழைச்சேனை 1988.4.2�\n2. கலா பொன்னம்பலம் சதானந்தரத்தினம். ஆரையம்பதி.1988.4.19�\n3. குருசாமி.கா.இரத்தினசிங்கம். களுதாவளை. 1988.8.14�\n4. வினோபா, கா.ஜெகதீஸ்வரன்.களுவாஞ்சிகுடி. 1988.8.14�\n6. சின்னத்தம்பி.சதாசிவம் சகாராச .தாழங்குடா.1988.10.22�\n8. சீராகரன் நீலாவணை 1989.7.16�\n9. முகிலன்.இராசமாணிக்கம் ஜீவராசா. கோட்டைகல்லாறு,1989.11.5�\n11. ஜெயம்.கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம். வீரமுனை.1989.8.30�\n25. சத்தீயன் ,ஞானமுத்து சிவானந்தராசா,திருக்கோவில்.1989.3.22�\n28. ஜெயம் கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம். சம்மாந்துரை.1969.8.30�\n29. குரூஸ் நல்லதம்பி பாக்கியராசா காரைதீவு 1989.9.11�\n30. தேவா சாமித்தம்பி கிருஷ்ணமூர்த்தி.,பாண்டிருப்பு.1989.9.19�\n32. க.பாபு அக்கரைபற்று. 1989.11.12.�\n34. கந்தையா வாலு. செட்டிபாளையம்.1990�\n35. குமாரசுவாமி கோபாலப்பிள்ளை. செட்டிபாளையம்.1990.9.15�\n36. தருமலிங்க.மாங்காடு 1989�37. அமிர்தலிங்கம் 1989�38. பெரியப்பா. செட்டிபாளையம்.1990.9.15�\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nபைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.\nகடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை கா...\nகல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசி���்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/changi-airport-1/4297236.html", "date_download": "2019-07-16T06:46:58Z", "digest": "sha1:ZQAZFXPYLJFSIVPXVK3CQ6GECCHFDZLZ", "length": 5010, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி - சுமார் 40 விமானச் சேவைகள் பாதிப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி - சுமார் 40 விமானச் சேவைகள் பாதிப்பு\nசாங்கி விமான நிலையத்தின் அருகே ஆளில்லா வானூர்தி காணப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 40 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன; ஓடுபாதை ஒன்றும் மூடப்பட்டது.\nநேற்றும் (ஜூன் 18) இன்றும் ( ஜூன் 19) வானூர்தி விமான நிலையத்தின் அருகே காணப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.\nநேற்று இரவு சுமார் 11 மணிக்கும் இன்று காலை 9 மணிக்கும் ஓர் ஓடுபாதையின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது. விமான நிலையத்தின் மற்ற ஓடுபாதைகள் வழக்கமாகச் செயல்பட்டன.\nசிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சாங்கி விமான நிலையக் குழுமம், சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர்க் காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள் வானூர்தியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. விசாரணை தொடர்கிறது.\nவிமானப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குவதில்லை என்று ஆணையம் தெரிவித்தது.\nகுற்றம் புரிபவர்களுக்கு அதிகபட்சமாக 20,000 வெள்ளி அபராதத்துடன், 12 மாதம் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-07-16T06:24:43Z", "digest": "sha1:EOYRG2DEMNAQQS6YDAVVJZ6LTQUZ5JBV", "length": 6160, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொண்டாய் கடற்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொண்டாய் கடற்கரை (Bondi Beach) அவுஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பொண்டாய் என்னும் இடத்திலுள்ள புகழ்பெற்ற கடற்கரை ஆகும். இது சிட்னியின் கிழக்குப் பிரதேசத்தில் நகரின் மத்தியில் இருந்து அண்ணளவாக ஏழு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. வருடம் முழுவதும் பெருந்தொகையான உல்லாசப்பயணிகள் பொண்டாய் கடற்கரைக்கு வருகைதருகிறார்கள். பல பிரித்தானிய மற்றும் அயர்லாந்து சுற்றுலாப்பயணிகள் கிறிஸ்துமஸ் தினத்தினை இங்கே கழிக்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:47:25Z", "digest": "sha1:QYNQYQM76NGFWIKF4E4HGIV5YH2IB2LF", "length": 8657, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐக்கிய அரபு இராச்சியம் | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஐக்கிய அரபு இராச்சியம்\nமதுஷ் கைதின் பின்னணியை வெளியிட்டார் அமைச்சர் சாகல\nஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வ...\nஉதயங்க வீரதுங்கவுக்கு தொடரும் சிக்கல்\nஇலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு நாட்டை விட்டு வெளியேற ஐக்கிய அரபு இராச்சியம் அனுமதி மறுத்துள்ளதாக வெளி...\nஎரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு ; இலங்கை வந்தது ''நெவஸ்கா லேடி''\nஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய நெவஸ்கா லேடி என்ற கப்பல் நேற்று இரவு இலங்கையை...\nஈரானிலிருந்து கட்டாருக்கு அனுப்பப்பட்டுள்ள விமானங்களும், 3 கப்பல்களும்..\nகட்டாரின் அயல் நாடுகள், அந்நாட்டுடனான சகல தொடர்புகளையும் துண்டித்தமையால் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் தட்டுப்பாடுகளை தீர...\nகட்டாருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கும் நான்கு மத்தியகிழக்கு நாடுகள்..\nகட்டாருடன் கொண்டிருந்த அனைத்து விதமான தொடர்புகளையும் துண்டித்து கொள்வதாக நான்கு மத்தியகிழக்கு நாடுகள் அறிவித்துள்ளமையால்...\nசெவ்வாயில் நகரமொன்றை அமைக்க 100 வருட திட்டம்..\nசெவ்வாய் கிரகத்தில் அமீரக நகரத்தை அமைப்பதற்கு சுமார் 100 வருட திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த திட்டமானது...\nகந்தகார் குண்டுவெடிப்பு ; 5 ஐக்கிய அரபு இராச்சிய இராஜதந்திரிகள் உட்பட 11 பேர் பலி\nஆப்கானிஸ்தான், கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 5 ஐக்கிய அரபு இரச்சியத்தின் இராஜதந்திரிகள் உட்பட 11 பேர் பலியாகிய...\nஅரபு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வது ஏன் காரணம் கூறுகிறார் கலகொட : பின்���ணியில் பைசர் உள்ளதாகவும் தகவல்\nஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் அபுதாபி போன்ற நாடுகள் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு ச...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=kamal%20haasan%20vishwaroopam%202%20teaser", "date_download": "2019-07-16T06:44:07Z", "digest": "sha1:HTWQ4LWTTFDV6PNY4NJGNAMQYS44OG2C", "length": 8540, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | kamal haasan vishwaroopam 2 teaser Comedy Images with Dialogue | Images for kamal haasan vishwaroopam 2 teaser comedy dialogues | List of kamal haasan vishwaroopam 2 teaser Funny Reactions | List of kamal haasan vishwaroopam 2 teaser Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஅண்ணா மெய்யாலுமே டாக்டர் மாதிரியே இருக்கியேண்ணா\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஇளநீர் மேல என்ன குத்தின்னு இருக்குது\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎன்னடா அவார்டா கொடுக்குறாங்க இப்படி ஆக்ட் பண்ற\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nநீங்க தானே அடிக்கடி போன் பண்ண சொன்னிங்க\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஉசுரை மட்டும் உருவி எடுத்துட்டியே\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nமெடிக்கல் காலேஜ்ல சேர்ந்து டாக்டர் ஆக போறேன்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஅதே தான் சார் பத்து வருசம் கீழ்பாக்கத்துல இருந்தேன் ஹெல்த் மினிஸ்டர் ஆகணும் ஹெல்த் மினிஸ்டர் ஆகணும்ன்னு சொல்லிகிட்டே இருப்பேன்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nநான் அட்ரஸ் கேட்டா குதூகலம் ஆகிடுவாங்க\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஅண்ணே அப்படியே யாரையும் தொடாம வாங்க\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nசாரி டா நான் உங்களை எல்லாம் சந்தேகப்பட்டேன்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஇந்த கெட்ட வா��்த்தை பேசுறது எல்லாம் இங்க வெச்சிக்காதே\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13216", "date_download": "2019-07-16T06:34:30Z", "digest": "sha1:3RSVT2TKSTO4BRKZVEFKCX72T426V2DF", "length": 4387, "nlines": 59, "source_domain": "nammacoimbatore.in", "title": "வாக்களிக்க இன்னும் 2 நாட்கள்; பூத் சிலிப் வினியோகம் ஜரூர்", "raw_content": "\nவாக்களிக்க இன்னும் 2 நாட்கள்; பூத் சிலிப் வினியோகம் ஜரூர்\nவாக்களிக்க இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் மக்களுக்கு பூத் சிலிப் வினியோகம் சூடுபிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில், பூத் சிலிப் வினியோகம் செய்யும் பணியை, விரைந்து முடிக்க கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து, கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:\nகோவை மாவட்டத்தில், தேர்தல் முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள, 29,02,510 வாக்காளர்களுக்கு, போட்டோவுடன் கூடிய பூத் சிலிப்தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பூத் சிலிப்புகள், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் வரை, 12,23,000 வாக்காளர்களுக்கு, பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது.\nபூத் சிலிப்புகளை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரின் கையொப்பத்துடன், வாக்காளர் அல்லது குடும்பத்தில் உள்ள, 18 வயது பூர்த்தியடைந்த உறுப்பினரிடம் ஒப்படைத்து, ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது. பணியை விரைந்து முடிக்க, அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nவாக்காளர்கள், தங்கள் பகுதிக்கான ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து, பூத் சிலிப்புகளை பெற்றுக் கொண்டு, தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.\nஆழியாறு - வால்பாறை சாலையில் நடமாடும\nநீலகிரி மலை ரயில் - பாரம்பரிய அந்தஸ\nகோவையில் சரவணம்பட்டி சார் பதிவாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-16T05:57:21Z", "digest": "sha1:QEKBKVW46VCRZ2433RE3H7MOSIETWTEL", "length": 7981, "nlines": 119, "source_domain": "tamilleader.com", "title": "பாடசாலை மாணவி மீது கத்தி குத்து! குத்திய இளைஞர் தலைமறைவு; – தமிழ்லீடர்", "raw_content": "\nபாடசாலை மாணவி மீது கத்தி குத்து\nமட்டக்களப்பு குருமண்வெளி பாடசாலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவி மீது இளைஞர் ஒர��வர் கத்தியால் குத்திய சம்பவம் நேற்று முந்தினம் இடம்பெற்றுள்ளன. தற்போது மாணவி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .\nகத்தியால் குத்திய இளைஞர் தலைமறைவாகிய நிலையில்\nஅவருடன் வந்த நண்பர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமாணவியின் தந்தை சம்பவம் பற்றி கூறுகையில், தனது மகள் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது\nபின்னால் வந்த இளைஞர் ஒருவர் தனது மகளை பாடசாலைக்கு அருகே வைத்து கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் எந்த பெண்களுக்கும் நடக்ககூடாது இதற்கு ஊர் மக்களும், பொலிஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,\nபாடசாலை, வகுப்புகளுக்கு செல்லும்போது குழுவாக இருக்கும் இளைஞர்கள் இப்படியான செயல்களில் ஈடுபடமால் இருக்க எல்லோரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த இளைஞர் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஆவார், மாணவியை காதலித்து வந்துள்ளார் என தெரிய வருகிறது. மாணவி இவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளன. இது பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.\nதுப்பாக்கிச்சூட்டு சம்பவம்; சந்தேகநபர் கைது;\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_44.html", "date_download": "2019-07-16T06:59:42Z", "digest": "sha1:BFSSRSRG5JPKKRL6TPLYAXQUDX6NU2P4", "length": 41823, "nlines": 207, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நீதிமன்ற தீர்ப்பு சாதகமற்றதாயின் மஹிந்த-மைத்திரியின் அடுத்த நகர்வு என்ன தெரியுமா? வை எல் எஸ் ஹமீட்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநீதிமன்ற தீர்ப்பு சாதகமற்றதாயின் மஹிந்த-மைத்திரியின் அடுத்த நகர்வு என்ன தெரியுமா வை எல் எஸ் ஹமீட்\nபாராளுமன்றம் கலைப்பது தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தை அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தலாமா\nஅவ்வாக்கெடுப்பில் மக்கள் பெரும்பான்மையாக “ஆம்” என்று பதிலளித்தால் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியுமா\nபாராளுமன்றத்தைக் கலைத்தது பிழை எனத்தீர்ப்பு வந்தால் பாராளுமன்றம் கலைப்பது தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தை அறிய சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடாத்தவும் மக்கள் “ ஆம்” என்று பதிலளித்தால் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி, மஹிந்த தரப்புடன் கலந்தாலோசனை நடாத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக சட்டத்தின் நிலைப்பாடு என்ன\nஅரசியலமைப்பு சட்டத்தில் இரண்டு வகையான சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பாக கூறப்பட்டுள்ளது. ஒன்று சரத்து 85இன் கீழ். இது binding referendum ( கட்டுப்படுத்தக்கூடிய சர்வஜனவாக்கெடுப்பு) எனவும் அடுத்தது சரத்து 86 இன் கீழ் non-binding referendum ( கட்டுப்படுத்தாத சர்வஜன வாக்கெடுப்பு ) எனவும் அழைக்கப்படும்.\nஇது அரசியலமைப்பின் சில சரத்துக்களைத் திருத்துவதற்கு 2/3 பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவைப்படும்; எனப்படும் வாக்கெடுப்பாகும்.\nஅதாவது, அமைச்சரவை சர்வஜனவாக்கெடுப்பிற்கு விடுவதாக தீர்மானிக்கின்ற, அல்லது உயர்நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை என்று தீர்மானிக்கின்ற எந்தவொரு சட்டமூலமும் முதலில் 2/3 ஆல் பாராளுமன்��த்தில் நிறைவேற்றப்பட்ட பின் அதற்காக நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு. இந்த வாக்கெடுப்பை நடாத்தாவிட்டால் அல்லது அதில் வெற்றிபெறாவிட்டால் அத்திருத்தம் சட்டமாகாது. இதனாலேயே இது ‘ கட்டுப்படுத்தும் வாக்கெடுப்பு’ எனப்படுகிறது. ( binding, non binding என்ற சொற்கள் அரசியலமைப்பில் இல்லை. ஆனால் பொதுவாக அவ்வாறுதான் அழைக்கப்படுகின்றன ).\nஇது ஜனாதிபதி தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் கருதும் எந்தவொரு விடயத்தையும் மக்கள் அபிப்பிராயத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றிற்கு விடுவதற்கானதாகும். இது மக்களின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி அறிந்துகொள்ள உதவுமேதவிர வேறு எதையும் செய்யாது. இதற்கு அமைச்சரவையினதோ, பாராளுமன்றத்தினதோ அனுமதி தேவையில்லை. ஜனாதிபதியே தீர்மானிக்கலாம்.\nஅவ்வபிப்பிராயத்திற்கிணங்க ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் அது சட்டத்திற்கமைவாகவே செய்யப்பட வேண்டும். மக்கள் ஆம் என்று அபிப்பிராயம் தெரிவித்தற்காக சட்டத்திற்கு அப்பால் எதையும் செய்துவிட முடியாது.\nபாராளுமன்றம் 41/2 வருடம் முடிவடையாமல் கலைக்கப்பட முடியாதென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் 41/2 வருடத்திற்குமுன் கலைக்க முடியாது; என்பதுதான் சட்டம்; என்பது அதன் பொருளாகும். எனவே, மக்கள் “ ஆம்” என்றுதான் வாக்களித்தாலும் சட்டப்படிதான் நடவடிக்கையெடுக்க வேண்டும். எனவே, பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அல்லது சட்டத்தைத் திருத்த வேண்டும். அதற்கு 2/3 பெரும்பான்மை வேண்டும்.\nஇதன் சட்டத் தத்துவத்தைப் பார்ப்போம்\nஅதிகாரம் அடிப்படையில் மக்களுக்குரியது. அந்த அதிகாரத்தை மக்கள் அரசியலமைப்பினூடாக அரசிற்கு வழங்கி அதைப் பாவிக்கின்ற முறையையும் அதில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதற்கமைவாகத்தான் அதைச் செயற்படுத்த முடியும்.\nஒரு சாதாரண சட்டத்தை கொண்டுவர அல்லது திருத்த சாதாரண பெரும்பான்மை, அரசியலமைப்பின் சில சரத்துக்களைத் திருத்த 2/3 பெரும்பான்மை, இன்னும் சில சரத்துக்களைத் திருத்த 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவையென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n41/2 வருடத்திற்கு முன் கலைக்க முடியாது; எனத் தீர்ப்பு வந்தால் 2/3 ஆல் பாராளுமன்றம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் அல்லது சட்டத்தை திருத்தவேண்டும்; கலைப்பதற்கு. சட்டத்தைத் திருத்த 2/3 ஆல் முதலில் அதனைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். உயர்நீதி மன்றம் சர்வஜன வாக்கெடுப்பு தேவையென்றால் அதன்பின் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும். சரத்து 70 (1)ஐத் திருத்துவதற்கு பெரும்பாலும் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படாது.\nஎனவே, சுருங்கக் கூறின் அரசியலமைப்பைத் திருத்தாமல் 41/2 வருடத்திற்குமுன் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அதற்கு முதல் கட்டமாக என்ன என்ன சரத்துக்களை எவ்வாறு திருத்தப்போகின்றோம்; என சட்டமூலம் கொண்டுவரவேண்டும். 2/3 ஆல் நிறைவேற்ற வேண்டும். அதன்பின் தேவைப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லலாம். 2/3 ஆல் அவ்வாறு ஒரு சட்டமூலம் நிறைவேற்றாமல் வெறுமனே வாக்கெடுப்பு நடாத்த முடியாது. இதுதான் கட்டுப்படுத்தும் சர்வஜன வாக்கெடுப்பு . ( சரத்து 85)\nகட்டுப்படுத்தாத சர்வஜன வாக்கெடுப்பு ( சரத்து 86 ) ஜனாதிபதி எப்போது விரும்பினாலும் நடாத்தலாம். ஆனால் அதற்கு எதுவித சட்டத் தத்துவமுமில்லை.\nஇங்கு ஒரு கேள்வியை எழுப்பலாம். மக்கள்தானே இறைமையுடையவர்கள். அவர்கள்தானே “ கலையுங்கள்” என்று அனுமதி கொடுக்கின்றார்கள். எனவே, கலைக்கமுடியாதா என. இதற்குப் பதில் திட்டவட்டமாக “ முடியாது “ என்பதாகும்.\nஏனெனில் இந்த மக்கள் கலைக்கலாம் என்று தம் அபுப்பிராயத்தைத் தெரிவிக்கின்றார்கள்; என்பது உண்மை. அதன்பொருள் சட்டத்தை ஒதுக்கிவிட்டு அல்லது சட்டத்தை மீறி செய்யுங்கள்; என்பதல்ல. சட்டத்திற்குட்பட்டு தாராளமாக செய்யுங்கள் அல்லது அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்ட முறைப்படி சட்டத்தைத் திருத்திவிட்டு செய்யுங்கள்; என்பதாகும்.\nமறுதலையாக இந்த சர்வஜன வாக்கெடுப்பின் பொருள் சட்டத்தை ஒதுக்கிவைத்துவிட்டு செய்யுங்கள் என்பதான ஒரு நோக்கம் இருந்திருந்தால் அது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லையெனில் நாளை ஜனாதிபதி “ இந்த அரசியலமைப்பை நீக்கிவிட்டு புதிய அரசியலமைப்பு கொண்டுவருவோமா” எனக்கேட்டு ஒரு சர்வஜனவாக்கெடுப்பை நடாத்தினால் மக்கள் ஆம் என்றால் தற்போதைய யாப்பைத் தூக்கிவீசிவிட்டு ஜனாதிபதி தாமாக ஒரு யாப்பை உருவாக்க முடியுமா” எனக்கேட்டு ஒரு சர்வஜனவாக்கெடுப்பை நடாத்தினால் மக்கள் ஆம் என்றால் தற்போதைய யாப்பைத் தூக்கிவீசிவிட்டு ஜனாதிபதி தாமாக ஒரு யாப்பை உருவாக்க முடியும��\nஎனவே, மக்கள் ஒன்றை செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கின்றார்களே தவிர சட்டத்திற்கு வெளியே செய்யுங்கள்; என்று கூறவில்லை. மட்டுமல்ல, இங்கு தெரிவிக்கப்படுவது அபிப்பிராயம் அல்லது சம்மதமே தவிர “ ஆணை” அல்ல. ஏனெனில் சரத்து 86இல் அவ்வாறு எந்த ஆணை பற்றியும் குறிப்பிடப்படவில்லை. மட்டுமல்ல, 86 இருக்கின்ற அதே யாப்பில்தான் 85 ம் இருக்கின்றது. சட்டத்தை திருத்துவதற்காகத்தான் அது இருக்கின்றது. எனவே, 86 ஐக் கொண்டு சட்டத்தைத் திருத்த முடியாது.\n19வது திருத்தத்திற்குமுன் இன்னொரு சர்வஜனவாக்கெடுப்பும் இருந்தது. அது 85(2) இல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது ஒரு சாதாரண சட்டமூலம் ( அரசியலமைப்பைத் திருத்துவதற்கானதோ அல்லது அரசியலமைப்பிற்கு முரணானதாகவோ அல்லாததாக இருத்தல் வேண்டும்) ஏதோவொரு காரணத்தால் பெரும்பான்மை இல்லாததன் காரணமாக பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால் ஜனாதிபதி தனது தற்றுணிவு அதிகாரத்தில் அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடலாம். இந்த உப சரத்து இப்பொழுது நீக்கப்பட்டு விட்டது.\nபாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சட்டமூலத்தையே இப்பொழுது வாக்கெடுப்புக்குவிட முடியாதபோது சட்டமூலமே இல்லாமல் ஒரு சர்வஜனவாக்கெடுப்பை நடாத்தி அரசியலமைப்பு சட்டத்தை மாற்றமுடியுமா\nஎனவே, 85 இன் கீழான சர்வஜன வாக்கெடுப்புக்கு ஒரு சட்டமூலம் வேண்டும். அது 2/3 ஆல் நிறைவேறப்படவேண்டும். 86இன் கீழான சர்வஜன வாக்கெடுப்புக்கு அவ்வாறு எதுவும் தேவையில்லை. ஜனாதிபதி விரும்பினால் நடாத்தலாம். மக்கள் அபிப்பிராயத்தை அறியலாம். அதனால் மக்கள் அபிப்பிராயத்தை அறிதல் என்பதற்குமேல் வேறு பிரயோசனம் இல்லை. எதைச் செய்வதாயினும் சட்டப்படிதான் செய்யவேண்டும்.\nஎனவே, ஜனாதிபதி பாராளுமன்ற கலைப்புத் தொடர்பாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பைத் தாராளமாக நடாத்தலாம். எந்த சட்டத்தடையுமில்லை. ஆனால் அதைவைத்து பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியாது. கலைத்தால் மீண்டும் இதே நிலை ஏற்படும்.\nஇந்த இரண்டு வகையான சர்வஜன வாக்கெடுப்பையும் பொறுத்தவரை வாக்கெடுப்பு வெற்றிபெறுவதற்கு முதலாவது பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுள் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் வாக்களித்திருக்க வேண்டும். அவர்களில் 50% வீதத்திற்கு மேற்பட்டோர் அதனை ஆதரித்திருக்க வேண்டும்.\nசிலவேளை வாக்களித்தோர் 2/3 ப��்கிற்கு மேற்படவில்லையாயின் அதாவது 2/3 இற்கு குறைவானோர் வாக்களித்தால் அவர்களுள் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 1/3 பங்கிற்கு குறைவில்லாதோர் அதனை ஆதரித்திருக்க வேண்டும்.\nஉதாரணமாக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் ஒரு கோடி நாற்பது லட்சத்திற்கும் அதிகமென நினைக்கின்றேன். இலகு கணிப்பிடுதலுக்காக ஒரு கோடி இருபது லட்சமெனக் கொள்வோம்.\nஇவர்களில் எண்பது லட்சத்துக்கு மேல் வாக்களித்திருக்க வேண்டும். அவர்களில் 50% இற்கு மேல் ஆதரித்திருக்க வேண்டும்.\nசிலவேளை வாக்களித்தவர்கள் எண்பது லட்சத்திற்கும் குறைவானால் அதாவது 70 லட்சம், 60 லட்சம் அல்லது 50 லட்சமானல் ஆதரித்தவர்களின் எண்ணிக்கை பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 1/3 பங்கிற்கு குறையாமல் இருக்கவேண்டும்.\nஉதாரணமாக பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் ஒரு கோடி இருபது லட்சம். அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் 50 லட்சம்; எனில் பதியப்பட்ட வாக்கின் 1/3 ஆனது 40 லட்சமாகும். எனவே, 50 லட்சம் வாக்களித்தவர்களுள் 40 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் ஆதரித்தால் மட்டும்தான் அது செல்லுபடியாகும்.\nசுருங்கக்கூறின் பதியப்பட்டோர் ஒருகோடி இருபது லட்சமெனில் நாற்பது லட்சத்திற்கு மேற்பட்டோர் எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரித்தால் மட்டும்தான் அது வெற்றிபெறும்.\nஇவ்விருவகையான வாக்கெடுப்பும் சரத்து 87 இற்கமைய உருவாக்கப்பட்ட சட்டம் Act No 7 of 1981 இற்கைமைய தேர்தல் ஆணையகத்தினால் நடாத்தப்படும்.\nஇலங்கையில் இதுவரை நடாத்தப்பட்ட ஒரேயொரு சர்வஜன வாக்கெடுப்பு\nஇந்த சர்வஜன வாக்கெடுப்பு சரத்து 85 இன் கீழான ( கட்டுப்படுத்தும்) சர்வஜன வாக்கெடுப்பாகும். இது 1982 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு கொண்டுவரப்பட்ட நாலாவது அரசியலமைப்புத் திருத்தத்திற்காக நடாத்தப்பட்டது.\nஇது இடைக்கால ஏற்பாடான ( transitional provision) சரத்து 161 ( e) ஐத் திருத்துவதற்கானதாகும். இதனைத் திரும்பும்போது இது சரத்து 62(2) இல் தாக்கம் செலுத்தியது. சரத்து 62(2) ஒரு entrenched provision ஆகும். அதாவது சரத்து 83 இல் குறிப்பிடப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுகின்ற ஒரு சரத்தாகும்.\nஎனவே, இந்த நாலாவது அரசியலமைப்புத் திருத்தத்தை 2/3 ஆல் நிறைவேற்றியபின் சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு சட்டமாக்கப்பட்டது. 86 இன் கீழ் இதுவரை ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறவில்லை.\nசந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் ஒரு கதை அடிபட்டது நடத்தபலபோவதாக, ஆனாலம் நடக்கவில்லை.\nஎனவே, மைத்திரி இன்னுமொரு பிழை செய்யப்போகிறாரா\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nபைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.\nகடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை கா...\nகல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதான��ோர் செய்தி வெளியாகி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்��ிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_409.html", "date_download": "2019-07-16T06:09:29Z", "digest": "sha1:XP3OANKMHCRWTWDJB7NRGBPLRTPNFALL", "length": 39662, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அப்பாவி இஸ்லாமிய மக்களை நோக்கி, எமது பாதுகாப்பு கவச நடவடிக்கை நீளுகிறது - மனோ கணேசன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅப்பாவி இஸ்லாமிய மக்களை நோக்கி, எமது பாதுகாப்பு கவச நடவடிக்கை நீளுகிறது - மனோ கணேசன்\nஇந்த நாட்டில் இன்று இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்பது நிம்மதியை தரும் உண்மையாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர்களின் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் கூறுகையில், கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.\nதமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இவ்வேளைகளில் இனவாதிகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் நேரடி ஆசீர்வாதம் வழங்கப்பட்டு இருந்தது.\nகடந்த காலத்தின் சில ஜனா���ிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள் தமிழ் மக்கள் மீதான இத்தகைய தாக்குதல்களை அன்று தூண்டி விட்டார்கள். அல்லது நியாயப்படுத்தினார்கள். அல்லது கண்டும் காணாதது போல் இருந்தார்கள்.\nஆனால், இன்று நிலைமை முன்னேறியுள்ளது. இதை நாமே மாற்றியுள்ளோம். இன்று நாம் அரசாங்கத்துக்குள் உறுதியான நிலைப்பாடுகளை கொண்டுள்ளோம்.\nஇதனாலேயே, இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்ற உண்மை, இன்றைய துன்பம் நிறைந்த சவால் மிக்க சூழலில் ஒரு நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக தெரிகிறது.\nதுன்பத்தில் விழுந்து தவிக்கும், அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை நோக்கி நாம் ஆறுதல், அன்பு, நிவாரணம் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.\nஅதுபோல் நடந்து முடிந்த சம்பவங்களால், அச்சத்தில் வாழும் அப்பாவி இஸ்லாமிய மக்களை நோக்கி, இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்ற எமது பாதுகாப்பு கவச நடவடிக்கை நீளுகிறது.\nஅதேவேளை சர்வதேச பயங்கரவாதத்தை எமது தாய்நாட்டு மண்ணில் இருந்து துடைத்து எறிவதில் நாம் திட சங்கற்பம் பூண்டுளோம்.\nஇந்த மூன்று நடவடிக்கைகளையும் அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சர்கள் என்ற முறையில் நாம் கண்காணிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅவமானப்பட்டு வெளியேறினார் ரதன தேரர் - சமாளிக்க முயன்று தோல்வியடைந்த மகிந்த\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று -09- நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அத...\nமுஸ்லிம் நாடுகளுடன் முரண்பாட முடியாது, ஞானசாரரின் அந்த சிங்களத் தலைவர் யார்\nகலகொட அத்தே ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார் என அஸ்கிரியபீடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திர��ந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் ���தன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/108058", "date_download": "2019-07-16T06:23:11Z", "digest": "sha1:YPSCYVVF4UOBMYAL3AS7E7SEZIH37XKD", "length": 4813, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 18-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் எந்த அணி\nமுல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு விரையும் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யத் தயார் நிலையில் பொலிசார்\nபிளவுபடும் இந்திய அணித்தலைவர் பதவி.. கோஹ்லி அவுட்: பிசிசிஐ கவலை\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nஇந்த ராசிக்கு குரு கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க போகின்றார் யார் அந்த அதிர்ஷ்ட சாலி\nநீ ஒரு கோழை.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\nசாஹோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடி செலவா\nமுன்னாள் கணவர் இயக்குனர் விஜய்யின் திருமணம் முதன் முதலாக வாய் திறந்த அமலா பால்\nபிரபல நடிகரை தேடி வந்த குடும்பத்தின் பரிதாப நிலை\nஈழத்து தர்ஷனுக்கு இவ்வளவு அழகிய தங்கையா லொஸ்லியாவின் தந்தை இவரா இன்னும் பல ரகசியங்கள் அம்பலம் (செய்தி பார்வை)\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி.... வெளியான பல ரகசியங்கள்\nவாயில் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nபிக்பாஸ் வீட்டிற்குள் வொயில்கார்ட் எண்ட்ரியில் வரப்போவது யார் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/moh-cpf-statement/4307842.html", "date_download": "2019-07-16T06:01:00Z", "digest": "sha1:OTWRG4N4IME4YOJ4KFU4BPZKTK6UKHYU", "length": 7868, "nlines": 73, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு மத்திய சேம நிதியைப் பயன்படுத்தக் கோரிக்கை - என்ன பதில் கிடைத்தது? - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு மத்திய சேம நிதியைப் பயன்படுத்தக் கோரிக்கை - என்ன பதில் கிடைத்தது\nமனைவியின் தனியார் மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்தத் தமது மத்திய சேம நிதி ஓய்வுக்காலத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ள திரு. சூரிய தாஸ் விடுத்த கோரிக்கையின் தொடர்பில், சுகாதார அமைச்சும், மத்திய சேம நிதிக் கழகமும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.\nதிருமதி சரோஜினி, 2017ஆம் ஆண்டிலிருந்து கடுமையான சினைப்பைப் புற்றுநோயால் அவதியுறுகிறார்.\nMount Elizabeth மருத்துவமனை, Parkway புற்றுநோய் நிலையம் ஆகியவற்றில் அவர் சிகிச்சை மேற்கொண்டார்.\nஅவரது நோய் குணமாகும் கட்டத்தில் இல்லை என்று Parkway புற்றுநோய் நிலையம் தம்பதியிடம் விளக்கிக்கூறியது.\nபின்னர் திருமதி. சரோஜினி தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையை நாடினார்.\nஅங்கும் அவரது நோயின் கடுமை பற்றிய அதே முடிவு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும��� எந்த நேரமும் அரசாங்க மானியத்தோடு சிகிச்சை பெற அவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.\nஆனால் சிகிச்சைக்காக மீண்டும் Parkway நிலையத்தை நாடினார் திருமதி. சரோஜினி. அங்கு அரசாங்க மானியம் கிடைக்காது. இருப்பினும் MediShield Life திட்டத்தின்கீழ், அவருக்கு மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற, இதுவரை 60ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.\nதனியார் காப்பீட்டு நிறுவனம், MediShield Life இரண்டின் மூலமாகவும் மொத்தம் 300ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.\nதிருமதி. சரோஜினியின் நிலையைக் கருத்தில்கொண்டு அவரது மத்திய சேம நிதிச் சேமிப்புத் தொகை முழுவதும் அவருக்கு வழங்கப்பட்டுவிட்டது.\nகழகம் அதன் வீட்டுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், எஞ்சியிருந்த 180ஆயிரம் வெள்ளிக்கும் அதிகமான வீட்டுக் கடனை அடைத்துவிட்டது.\nதிரு. சூரிய தாஸின் மத்திய சேம நிதிக் கணக்கிலிருந்தும் சுமார் 9ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.\nதம்பதியின் சிரமமான நிலையைப் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறிய கூட்டறிக்கை, திருமதி. சரோஜினி அரசாங்க மானியத்துடன் தேசியப் பல்கலைக் கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வாய்ப்பு இருப்பதை சுட்டியது.\nஅவ்வாறு செய்தால் MediFund மூலம் கூடுதல் நிதியுதவிக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அது கூறியது.\nஇணையத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் பரவுவதால், திரு. சூரிய தாஸின் கோரிக்கை குறித்துத் தெளிவுபடுத்தவே கூட்டறிக்கையை வெளியிட்டதாக சுகாதார அமைச்சும், மத்திய சேம நிதிக் கழகமும் கூறின.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solpudhithu.wordpress.com/2013/09/", "date_download": "2019-07-16T06:11:55Z", "digest": "sha1:KBJAKA2NY4BHQXSJ5ZPMT56OROGXRDEQ", "length": 28167, "nlines": 140, "source_domain": "solpudhithu.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2013 | சொல் புதிது!", "raw_content": "\nகடந்த ஞாயிறன்று மதுரை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சி செல்லும் போதும் நாம் நினைத்திருந்த புத்தகங்களுக்கிடையே, நினைத்திராத புத்தகங்களும் நம்மைக் கவர்வது உண்டு. அப்படி என் கண்ணில் பட்டதுதான் எம்.ஜி.ஆர். பேட்டிகள் என்ற புத்தகம். எஸ்.கிருபாகரன் என்பவர் தொகுத்ததை மனோன்மணி பதிப்பகம் வெளியிட்டிருந்தது.\nகண்காட்சியில் வரிசையாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் புத்தகங்களின் முகப்பு, தலைப்பு, ஆசிரியர் பெயர் இவற்றை கவனிக்கிறோம். நம் விருப்ப எல்லைக்கு ஒத்ததைப் பார்த்த பார்வையிலேயே வாங்குகிறோம். பெரும்பான்மையை, “ஹூம் இதிலென்ன பெரிசா இருந்திடப் போகுது இதிலென்ன பெரிசா இருந்திடப் போகுது” என்ற அலட்சியப் பார்வையுடன் கடந்து போய் விடுகிறோம். அப்படி விடுபட்ட புத்தகமாக இது இருந்திருக்குமோ என்று எனக்குள் தோன்றியது. ஏனெனில், இந்நூல் இப்போது ஐந்தாவது பதிப்பு” என்ற அலட்சியப் பார்வையுடன் கடந்து போய் விடுகிறோம். அப்படி விடுபட்ட புத்தகமாக இது இருந்திருக்குமோ என்று எனக்குள் தோன்றியது. ஏனெனில், இந்நூல் இப்போது ஐந்தாவது பதிப்பு இம்முறை எதிர்பாரா விதமாகக் கையிலெடுத்து மேல்வாரியாக வாசித்த போது அது நல்லதொரு தொகுப்பாகத் தெரிந்தது.\nஎம்.ஜி.ஆர். வாழ்க்கையில் பல்வேறு சூழல்களில், பல்வேறு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள், செய்தித் தாளில் வெளிவந்த கேள்வி பதில்கள் என்று பலவற்றைப் பெருமுயற்சியுடன் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.\nஎம்.ஜி.ஆர். என்றதும் நம் அனைவரின் மனதில் தோன்றும் பொதுவான பிம்பமும், கருத்தும் உண்டு. அவர் நாடகக் கலைஞராயிருந்து சினிமாவிற்கு வந்து பெரும்பான்மையான மக்களைக் கவர்ந்தவர். அந்த செல்வாக்கோடு அரசியலில் நுழைந்து இறுதிவரை அதைத் தக்க வைத்துக் கொண்டவர். கூடவே, உதவி செய்யும் தயாள மனம் படைத்தவர் என்பதும் பல வேளைகளில் படித்ததும், கேட்டதுமான செய்தி.\nஆனால், இந்த நூல் நாம் கொண்ட எம்.ஜி.ஆர். பற்றிய அபிப்பிராயத்தை மாற்றுகிறது. மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் போன்ற அடைமொழிகள் வெறும் ஜோடனைகள் அல்ல; அதற்காக அவர் தன் சினிமா வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் தன் கருத்துக்களை நிலைநிறுத்த திருக்கமுற உழைத்திருக்கிறார் என்று காட்டுகிறது. அவர் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் ‘தன் கருத்துக்களை நிலை நிறுத்துதல்’ என்பது மிக முக்கியமாக எனக்குப் பட்டது. இதை அவர் காலத்திலும் சரி, அதற்குப் பின்பும் சரி, அதை யாரும் சரி வர செய்யவில்லை. அதனாலேயே, அவர் அடைந்த உச்சத்தை இன்று வரை யாராலும் தொட முடியவில்லை. அதை இந்த நூல் நமக்கு நன்கு தெரிவிக்கிறது. இந்த இடத்தில், எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் கருத்து பேதம் கொண்டவர்களும், அவருடைய ‘கருத்து நிலை நிறுத்தல்’ பின்பற்றலை மட்டும் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.\nபொதுவாக வாழ்க்கை வரலாற்று நூல்கள் படிக்கும் போது அது யாருடையது என்பதை விட, அது யார் எழுதியது என்பது மிக முக்கியம். ஏனெனில், அது யாருடையதாக இருந்தாலும், எழுதுபவரின் தற்சார்பு அதில் தோன்றி அது நம்மை வேறு திசைக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த நூலில் அந்தப் பிசகுக்கு வாய்ப்பே இல்லை. ‘உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்’ என்பதைப் போல முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர். மனமே பேசுகிறது. எக்ஸ்ரே எடுப்பது போல அவரின் எதார்த்தமான மன இயல்பை வெளிக்காட்டும் அவரது பசப்பற்ற பதில்களிலிருந்து அறிய முடிகிறது. அதில் யாரையும் சரிக்கட்டும் நினைப்பு இல்லை. தனக்குத் தெரியாததை ‘தெரியாது’ என்று சொல்லும் துணிபு இப்படி அனைத்தும் வெளிப்படை. இன்றைய சினிமா நடிகர்களோடும், அரசியல்வாதிகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகுந்த இடைவெளியும், ஏமாற்றமும், நகைப்பும் நமக்கு ஏற்படுகின்றன.\nஇத்தொகுப்பிற்காக, நூலாசிரியர் கிருபாகரன் நெறையவே பாடுபட்டிருக்க வேண்டும். அவர் உழைப்பின் பயனே இப்போது நம்மை பேச வைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர். குண்டடிபட்ட நிலையில் தேர்தல் பணி பார்த்தது போன்ற சில பழைய படங்களும் உள்ளன.\nநூலாசிரியரின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்\nஇந்நூலிலிருந்து சான்றாக சில வினாக்களும் விடைகளும்:\nநடிப்புத் துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன\nஉங்கள் வீட்டில் பூஜை அறை உண்டா\nஎன் பூஜை அறையில் என் தாய்-தந்தை, மகாத்மா காந்தியடிகள், என் வாழ்க்கைத் துணைவியின் தாய் தந்தையரின் படங்கள் இருக்கின்றன. (அதோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று உண்டு) இவர்கள்தாம் நான் வணங்கும் தெய்வங்கள்.\nபலருக்கு பல ஆயிரக்கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது, யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்க���ா\nபிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.\nஇந்திப் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் ஏற்பீர்களா\nநேரம் இருந்து, அந்தப் பாத்திரத்தில் என் கருத்துக்களை சொல்ல முடியும் என்ற நிலை இருந்து, என்னைத் தாங்கிக் கொள்ளக் கூடிய இதயம் அவர்களுக்கு இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.\nசினிமாவை நீங்கள் ஒரு கலை என்று நினைக்கிறீர்களா வியாபாரம் அல்லது தொழில் என்று நினைக்கிறீர்களா\nஒரு தொழிலை கலைநுணுக்கத்தோடு உருவாக்கினால் சிறந்த வியாபாரமாக அது பயன்படும். அது போல சினிமாவை தொழிலாகக் கருதி, கலை அம்சத்திற்கு எந்த ஊறு விளைவிக்காமல் பயன்படுத்தினால் அந்த வியாபாரம் செழிக்கும்.\nகுருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து கருத்துச் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கும் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொன்னால் பரந்த இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ள நான், உலகத்தில் உள்ளதில் அழகானது எது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது\nதங்களுக்கு யாருடைய கதை, வசனம், பாடல்கள் பிடிக்கும்\nநாடு, மொழி, இனம், பண்பாடு இவைகளை வளர்க்கும், போற்றும் வகையில் யார் எழுதுகிறார்களோ அவர்களுடைய கதை, உரையாடல், பாடல்கள் பிடிக்கும்.\nதொழிலாளி ஒரு முதலாளியிடமும், முதலாளி ஒரு தொழிலாளியிடமும் எவ்வகையில் நடந்து கொள்ள வேண்டும்\nதற்போதைய சமுதாய அமைப்பில் உள்ள முதலாளியும் தொழிலாளியும் தந்தையும் தனயனையும் போல நடக்க வேண்டும்.\nமாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாதா\nமாணவர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது என் கருத்து. இதனை அண்மையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தெரிவித்தோம். உங்கள் கடமை நாட்டிற்கு நல்ல அறிஞர்களாக நீங்கள் திகழ வேண்டும். கல்வி கற்றுக் கொள்ளும் இந்தக் காலத்தில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியலில் நீங்கள் அறிவு தேடிக் கொள்ளக்கூடாது என்பது என் கருத்தல்ல. ஆனால், செயல்முறையில் நீங்கள் இறங்கக் கூடாது.\n(வேறொரு பக்கத்தில் அதே கேள்வி) மாணவர்கள் அரசியலில் கலந்து கொள்ளலாமா\nஒரு நாட்டின் சுதந்திரத்திற்கோ, மக்களின் ஜனநாயக வாழ்க்கைக்கோ, தாய் மொழிக்கோ ஆபத்து வரும்போது அவர்கள் நிச்சயமாக ஈடுபடலாம்.\nநீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் ‘நாடோடி மன்னன்.��� சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது\nநான் விரும்புவதை என் தொழிலில் செய்து காட்ட வேண்டும் என்பது நீங்காத ஆசையாகும். ஒரு வேளை என் விருப்பம் தவறாகவும் இருந்து விடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையில் இறங்க நான் தயாராக இல்லை. நான் சொந்தத்தில் படம் எடுக்க இதுதான் காரணம்.\nசினிமாவுக்குத் தணிக்கை போர்டு தேவையா\nதணிக்கை போர்டை எதற்காக வைத்திருக்கிறோம். மக்கள் பார்த்து வெறுக்கத்தக்கதை, ஒழுக்கத்தைக் குலைக்கக் கூடியதை, பண்புக்குப் பொருந்தாததைக் காட்டக் கூடாது என்பதற்காகவே தணிக்கை போர்டை ஏற்படுத்தி இருக்கிறோம். எனவே தணிக்கை போர்டு இருப்பதில் தவறு என்ன தவிர, குறிப்பாகச் சொல்லப் போனால் பிராந்திய அடிப்படையில் இயங்கும் தணிக்கைக் குழுக்கள், ஒரு பிராந்தியத்திலிருந்து வரும் படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என்று சொல்வேன். குறிப்பாக பம்பாயிலிருந்து வெளிவரும் படங்கள் சற்று ஆபாசமாகவே இருக்கின்றன. இதை தமிழ்ப் படங்களுடன் ஒப்பிடும்போது, மீண்டும் தணிக்கை செய்தால் என்ன என்றுதான் தோன்றும். எனவே, இப்படி ஒரு தணிக்கை நடத்தினாலும் தகும்\nஆங்கிலப் படங்களுக்கு ஈடான தரத்தில் தமிழ்ப் படங்கள் வருவதில்லையே, ஏன்\n‘தரம்’ என்று நீங்கள் எதை இங்கு குறிப்பிடுகிறீர்கள் தரம் என்று நிர்ணயிப்பதற்கு அளவுகோல் என்ன தரம் என்று நிர்ணயிப்பதற்கு அளவுகோல் என்ன கிளியோபாட்ரா பெரிய படம். அதில் வரும் அரை நிர்வாணக் காட்சிகளை ஏற்றுக் கொள்கிறீர்கள். தமிழில் சோகம், ஹாஸ்யம், பண்பு, வீரம், சண்டை எல்லாம் வேண்டியிருக்கிறது. அதற்கேற்ப படம் எடுக்கிறோம். இவற்றில் தரத்தைக் காண முயற்சிக்க வேண்டுமே தவிர, ஆங்கிலப் படங்களுடன் ஒப்பிடக் கூடாது. அவர்களது கலாச்சாரம் வேறு. நம்முடையது வேறு.\nஉங்களைப் புகழ்ந்து, இகழ்ந்து எழுதும் பத்திரிகைகளைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nபுகழ்ந்து எழுதுபவர்கள் எனக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். இகழ்ந்து எழுதுபவர்கள் எனக்கு ஆக்கத்தை அளிக்கிறார்கள்.\nமனிதன் சந்திரனுக்குப் போனது பற்றித் தங்கள் கருத்து என்ன\nவிஞ்ஞான யுகத்தில் மிகப் பெரிய முதற்சாதனையாகும். ஆனால், அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் வறுமையை ஒழிப்���தற்கு அத்தகைய விஞ்ஞான சக்தியைப் பயன்படுத்தக் கூடாதா\nதாங்கள் சிகரெட் கையில் வைத்திருப்பது போல தங்களின் சொந்தப் படத்தில் ஒரு காட்சி அமைப்பீர்களா\nகையில் சிகரெட் இல்லாத போதே அப்படிப் படம் போட்டு விளம்பரம் செய்கிறார்களே.. உண்மையாகவே அப்படி படம் பிடித்தால் என்ன ஆவது\nமாலை போடுகிறவர்களைப் பற்றி உங்கள் கருத்துக்கள்\nதற்போது மாலைகளுக்குச் செலவிடும் பணத்தை அவரவர் பெயரில் சிறு சேமிப்புத் திட்டத்தில் சேர்த்தால் நாட்டிற்கும் அவர்களுக்கும் நலம் பயக்கும்.\nநீங்கள் மிகவும் ரசித்த தமிழ் இலக்கியம் எது\nஅந்த அளவுக்கு இலக்கியம் படித்தவனல்ல நான்.\nநாத்திகன் எப்பொழுது ஆத்திகன் ஆகிறான்\nசிறந்த ஒரு ஆத்திகன்தான் நல்ல ஒரு நாத்திகன் ஆக முடியும்.\nசினிமா பாட்டுன்னா எப்படி இருக்க வேண்டும்\nபாடல் என்றால் அதில் பொருள் இருக்க வேண்டும். இசையும் கலந்திருக்க வேண்டும். கூச்சலாகவும், வெறும் வார்த்தைகளாலும், கருத்தில்லா பாடல்களாலும் பயன் இல்லை.\nஏழை மக்கள் வாழ்வில் துன்ப கீதம் கேட்காமலிருக்க வழி என்ன\nபொதுவுடைமைக் கருத்துக் கொண்ட பாடலை இயற்றி, சமதர்ம தத்துவத்தை தாளமாக்கி, உரிமைக் குரலை இசையாக்கினால் இன்ப கீதம் தோன்றும்.\nஒருவனுடைய கடைசி மூச்சுவரை தன் உழைப்பில் வாழ்வதை, நான் விரும்புகிறேன். இதிலிருந்து தெரியுமே ‘நான் எதை வெறுக்கிறேன்’ என்பதை.\nகலப்புமணம் பரவினால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உயர்ந்து விடலாம் அல்லவா\nஅதுகூட பொருளாதாரத்தின் மேல் மட்டத்திலேயே நடக்கிறது. விளம்பரத்திற்காகத்தான் ஹரிஜன சமூகத்திலிருந்து பெண்ணெடுக்கிறார்கள் சிலர். சாதியை ஒழிக்கிறோம் என்று பேசுபவர்கள் சாதி வாரியாகக் குடியிருப்பு அமைத்து சாதி வித்தியாசத்தை நிரந்தரமாக்கி விடுகிறார்கள். ஹரிஜன் காலனி, குடியானவர் பகுதி என்று இருக்கக் கூடாது.\nகலைஞனுக்கும் கூத்தாடிக்கும் என்ன வித்தியாசம்\nநேற்று கூத்தாடி; இன்று கலைஞன்.\nதிருமணமான பெண்கள் வேலை செய்வது பற்றி தங்கள் கருத்தென்ன\nதிருமணமான பெண் சோம்பேறியாக இருக்க வேண்டுமென்று கருதுகிறீர்களா\nஅரசியல்வாதிக்கும் சுயநலவாதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன சுயநலவாதியால் நாடு என்ன ஆகும்\nமுன்னவன் தியாகி. பின்னவன் அரசியல் வியாபாரி. அரசியல்வாதி சுயநலவாதியானால் நாடு சுடுகாடாகும்.\nமி.மு., மி.பி : உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/sivakarthikeyan-mr-local-news/?shared=email&msg=fail", "date_download": "2019-07-16T07:13:43Z", "digest": "sha1:ZYNQACKPKSRVCV5XYPAIOTYP4XKAZ4CY", "length": 6336, "nlines": 119, "source_domain": "tamilscreen.com", "title": "தொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா – Tamilscreen", "raw_content": "\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’. எம்.ராஜேஷ் இதற்கு முன் இயக்கிய படங்களைப் போலவே இந்த படமும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.\n‘வேலைக்காரன்’ படத்தை தொடந்து சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கேரடக்ருக்கு இணையான ஒரு கேரக்டரில் படம் முழுக்க வருவது மாதிரி நடித்துள்ளார் நயன்தாரா.\nசிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீதும் ஒருவித ஏதிர்பார்ப்பு இருந்தது.\nஆனால் மே 17 அன்று வெளியான மிஸ்டர் லோக்கல் படம் முதல்காட்சியிலிருந்தே ரசிகர்களிடம் நெகட்டிவ்ன விமர்சனங்களை சந்தித்து வருகிறது.\nஅதன்காரணமாகவோ என்னவோ மிஸ்டர் லோக்கல் படத்துக்கு ஓப்பனிங் இல்லாமல்போனதோடு, தமிழ்நாட்டில் ரிலீஸான 90 சதவிகித தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் கூட ஆகவில்லை.\nசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா வரிசையில் ‘மிஸ்டர் லோக்கல்’ படமும் தோல்விப்பட பட்டியலில் இணைந்துவிட்டது.\nஅதேபோல் நயன்தாராவின் தோல்விப்படங்களான ஐரா, வேலைக்காரன், டோரா, திருநாள் வரிசையில் மிஸ்டர்.லோக்கல் படம் இணைந்துவிட்டது. இதைவைத்து நயன்தாராவுக்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டதாக திரையுலகில் பேச்சு அடிபடுகிறது.\nதர்பார் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் - என்ன ஒற்றுமை\nஹீரோக்களுடன் டூயட் பாடி போரடித்துவிட்டது – அமலாபால்\nகாப்பான் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டி.வி.\nகே பாலசந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்…\nநேர்கொண்ட பார்வை வியாபாரத்தில் சிக்கல்\nமீண்டும் பிக்பாஸ் கூட்டணியில் ஹரீஷ் கல்யாண்\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் - என்ன ஒற்றுமை\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்க��ம் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-4286", "date_download": "2019-07-16T06:15:58Z", "digest": "sha1:EFFFQARSE6QILT5YSIZLB6MNARUGZLGL", "length": 9040, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "திராவிட மானிடவியல் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன��� கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionதிராவிட மானிடவியல் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன.சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடைய முன் வரையறைகளிலிருந்து வெளியேறி நிற்பது இந்நூலின் சிறப்பம்சம். மானிடவியல் தழைத்துவந்த விதம் பற்றி நாம் பேசுவதைவிட,...\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன.சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது.\nநம்முடைய முன் வரையறைகளிலிருந்து வெளியேறி நிற்பது இந்நூலின் சிறப்பம்சம். மானிடவியல் தழைத்துவந்த விதம் பற்றி நாம் பேசுவதைவிட, வரலாறு தானே பேசிக்கொள்வதை இந்நூலில் நாம் செவியுறுகிறோம். பல அரிய வரலாற்றுத் தரவுகளை முன்வைப்பதன் மூலம் மானிடவியல் குறித்த அடுத்தகட்டத் தேடல்களைச் செய்யும் முனைப்பை இந்நூல் தூண்டுகிறது.\nநாம் பெருமையடையும் வகையில் பல களங்களின் வழியாக மானிடவியலின் விரிந்த தோற்றம் நம் கண்களுக்குப் புலனாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/09/blog-post_914.html", "date_download": "2019-07-16T05:55:04Z", "digest": "sha1:BDKNHZAQ534P6OV7FEOMXYITY3UPPMRJ", "length": 5574, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பிரபாகரன் படத்தை நெஞ்சில் சுமந்து விளையாடும்போதே உயிரை விட்ட வீரர்..! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » world » பிரபாகரன் படத்தை நெஞ்சில் சுமந்து விளையாடும்போதே உயிரை விட்ட வீரர்..\nபிரபாகரன் படத்தை நெஞ்சில் சுமந்து விளையாடும்போதே உயிரை விட்ட வீரர்..\nதமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள வெங்க���ளம் கிராமத்தில் கிராம பொதுமக்கள் சார்பில் 2 நாட்களாக கபாடி போட்டி நடந்து வந்தது.\nகடந்த 21 ஆம் தேதி மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் வெங்குளம், இராமநாதபுரம் அணிகள் மோதின.\nவெங்குளம் அணியில் விளையாடிய கடலூர் அருகே காட்டு கூடலூர் அருணாசலம் மகன் சூர்யா,. திடீரென மயங்கி விழுந்தார்.\nஅவரை சக வீரர்கள் துரிதமாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். சோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிந்தது.\nமனமுடைந்த சக வீர்கள் மற்றும் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து நட்பின் பினைப்பில் இனைந்து கபடி ஆடுகளத்திலேயே உயிர் நீத்த அந்த திறமைமிக்க விளையாட்டு வீரனுக்கு நன்றி ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக அக்கிராம மக்கள் கூறியுள்ளனர்.\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/10/1234.html", "date_download": "2019-07-16T05:53:34Z", "digest": "sha1:Y4RYN2I5H447RSGGF7WVJOSLX7PRTP6C", "length": 8670, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,234 ஆக உயர்வு! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » world » இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,234 ஆக உயர்வு\nஇந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,234 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1,234 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில், சுனாமி பாதிப்பைப் பயன்படுத்தி வீடுகளிலும், கடைகளிலும் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.\nஇந்தோனேசியாவில் சுலாவேசி தீவில், கடந்த வெள்ளிக்கிழமை 7.5 ரிக்டர் அளவுக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுலாவேசியில் பாளு நகரம் உள்ளிட்ட பகுதிகளை சுனாமி தாக்கியது. வழக்கத்துக்கு மாறாக, அலைகளின் உயரம் 20 அடிக்கும் அதிகமாக எழுந்ததால் அதன் பாதிப்பு மிகக்கடுமையாக இருந்தது. சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும் அதன் தீவிரம் அதிகமாக இருந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. ராட்சத அலைகள் வாரிச் சுருட்டி வீசியதில், ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.\nமேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருவதாக ஐநா சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் குடிநீர், உணவு கிடைக்காமல் வாடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபசி, பட்டினி நிலவுவதால் பல இடங்களில் பொதுமக்களே கடைகளை உடைத்து உணவு, பிஸ்கெட் போன்றவற்றை கொள்ளையடித்து வருகின்றனர். தற்போது, உணவு வரத்தொடங்கிய நிலையிலும், அதை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம்.களையும் உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கொள்ளையர்களை கண்டதும் சுடுவோம் என போலீஸ் எச்சரித்திருந்தும், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.\nஇதனிடையே நேற்று 850 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 1,234 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு உதவியையும் ஏற்க இந்தோனேசியா தயங்குவதால் மீட்பு நிவாரணப் பணிகள் தேங்கியுள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள், பாளுவில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுலாவேசி தீவில் இன்று காலை 5.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபல இடங்களில், சேறும் சகதியுமாக இருப்பதால் மீட்புப் பணிக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்தோனேசியா வெப்ப மண்டலம் என்பதால் சடலங்கள் வேகமாக அழுகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்���ிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/34030-20.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-16T06:35:32Z", "digest": "sha1:7DBHFZBPVTLCY5SSQFTQ3BTTVQ3BFZXR", "length": 10008, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "ஞெகிழி பூதம் 20: ஞெகிழிக் குப்பையும் தாய்ப்பாலில் டையாக்சினும் | ஞெகிழி பூதம் 20: ஞெகிழிக் குப்பையும் தாய்ப்பாலில் டையாக்சினும்", "raw_content": "\nஞெகிழி பூதம் 20: ஞெகிழிக் குப்பையும் தாய்ப்பாலில் டையாக்சினும்\nஊரைவிட்டு வெளியில், ஒதுக்குப்புறமாக உள்ள குப்பைக் கிடங்குகளில்தான் மாநகராட்சி / நகராட்சிக் குப்பை கொட்டப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் சேரும் திடக்கழிவை வெளியேற்ற மாநகராட்சிகள்/நகராட்சிகள் ஒரு பெரும் தொகையை ஒதுக்குகின்றன.\nஆனால், குப்பையை எடுப்பது, லாரிகளில் நிரப்புவது, லாரிகளுக்கான எரிபொருள் செலவு போன்றவற்றுக்கே அதில் 90% சதவீதத் தொகை செலவாகிவிடுகிறது.\nஅதற்கு அப்புறம் அந்தக் குப்பையைப் பிரிக்கவோ அறிவியல்பூர்வமாகக் கையாளவோ பணம் இருப்பதில்லை என்று கை விரிக்கப்பட்டு விடுகிறது. கடைசியில் எல்லாக் குப்பையும் குப்பைக் கிடங்குகளில் (landfills) கொட்டப்படுகின்றன, வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எரிக்கப்படுகின்றன.\nதமிழகத்தில் தினசரி சேகரிக்கப்படும் 15,000 டன் குப்பையில், 7,000 டன் குப்பை கிடங்குகளில்தான் உறங்குகிறது. அது நம் மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன செய்கிறது என்று குப்பைக் கூடங்களுக்கு அருகே வசிக்கும் மக்களிடம் ஒரு வார்த்தை கேட்டாலே தெரிந்துவிடும்.\nகுப்பைக் கிடங்குகளை வடிவமைப்பதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. குப்பையிலிருக்கும் வேதிப்பொருட்கள் நிலத்தடி நீரில் ஊடுருவாமல் இருக்க வேண்டும், அருகில் மக்கள் வசிக்கும் பகுதி இருக்கக் கூடாது, குப்பையை எரிக்கும் பட்சத்தில், அதில் நச்சுப்பொருட்கள் இருக்கக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.\nஆனால், சென்னை கொடுங்கையூர், பெருங்குடி போன்ற குப்பைக் கிடங்குகளில் இருந்து நச்சுக்காற்று வராமலா இருக்கிறது அல்லது பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் இயற்கைச் சமநிலை சீர்குலையாமல் இருக்கிறதா இந்தப் பகுதிகளில் ஞெகிழியை எரிப்பதால் வெளியேறும் டையாக்சின் தாய்ப்பாலில்கூடக் கலந்துள்ளது என்ற ஒரு எடுத்துக்காட்டு, இங்கு கொட்டப்படும் குப்பையில் உள்ள ஆபத்தை வெளிச்சமிட்டுக் காட்டும்.\nமதுரை மாநகரின் வெள்ளக்கல் குப்பைக் கிடங்குக்கு அருகே இருக்கும் மூன்று ஊர்களின் நிலத்தடி நீரின் தரத்தை ஒரு கல்லூரி ஆய்வு செய்துள்ளது. குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவு காரணமாக, அங்கு இருக்கும் நிலத்தடி நீரின் TDS அளவு சராசரியைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.\nஇப்படி நிலத்தடி நீரில் அதிகமாகக் கலந்துள்ள பல தாதுக்கள் மனித உடலுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பல பிரச்சினைகளை உருவாக்கக்கூடியவை. எனவே, குப்பையைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.\nஞெகிழி பூதம் 23: கடையில் வாங்கும்போது கவனம் தேவை\nஞெகிழி பூதம் 22: ஞெகிழி இல்லாத வீடு சாத்தியமா\nஞெகிழி பூதம் 21: குப்பையைப் பாதுகாக்கும் சமூகம் நாம்\nபிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் பெரும் அச்சுறுத்தலாக மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக்: நடவடிக்கை எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளாட்சி அதிகாரிகள்\nஞெகிழி பூதம் 19: குப்பை கொட்டப் போகிறீர்களா\nஞெகிழி பூதம் 18: உங்கள் வீட்டில் ஞெகிழித் தின்னி இருக்கிறதா\nஞெகிழி பூதம் 20: ஞெகிழிக் குப்பையும் தாய்ப்பாலில் டையாக்சினும்\nஎது இயற்கை உணவு 07: இயற்கை விளைபொருட்கள் இயற்கையானவையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/mothers-day-special-article-about-annai-theresa/", "date_download": "2019-07-16T06:56:26Z", "digest": "sha1:PV4JFX55OVTR72UTUCEQWZSESIAUC4Y6", "length": 13586, "nlines": 211, "source_domain": "awesomemachi.com", "title": "அன்னையர் தின சிறப்புப் பகிர்வு : அன்பின் அடையாளமான அன்னை தெரசா", "raw_content": "\nஅன்னையர் தின சிறப்புப் பகிர்வு : அன்பின் அடையாளமான அன்னை தெரசா\nகாமன்வெல்த் பளு���ூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பெண்\nகர்ம வீரர் காமராஜர் பிறந்த தினம் : காமராஜர் பற்றிய...\nஅன்னையர் தின சிறப்புப் பகிர்வு : அன்பின் அடையாளமான அன்னை தெரசா\nஅன்னையர் தின சிறப்புப் பகிர்வு : அன்பின் அடையாளமான அன்னை தெரசா\nஅன்பால் இந்த உலகை வசப்படுத்திய பெண்மணி என்றால் அவர் “புனிதர் அன்னை தெரசா ” அவர்கள் தான். தன் அன்பினால் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் அன்னை தெரசா. 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி இந்த அன்பு தாய் இவ்வுலகில் அவதரித்தார்.\nதற்போதைய மெசபத்தோமியா நாட்டின் ஸ்காப்ஜி நகரில் பிறந்த இவரின் இயற்பெயர் “ஆக்னஸ் கொன்சகா பொஜாக்சியு”. தன்னுடைய 12 வயதிலேயே தன் பிறப்பே ஏழைகளுக்கு உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்தவர் லோரேட்டோ கன்னியர் சபையில் சேர்ந்தார். சேவை செய்யும் பொருட்டு இந்தியாவை விரும்பி ஏற்ற இவர் கொல்கத்தாவின் சாலையோர தொழுநோயாளர்களைக் கண்டு மனம் தாங்காது துடிக்க அவர்களுக்கு சேவை செய்வதையே தன் வாழ்வின் லட்சியமாக்கி கொண்டார்.\nஉடலில் பல காயங்களுடன் இருக்கும் நோயாளிகளுக்கு தானே கைப்பட மருந்து வைத்துவிடுவதும் உறவினர்களே பார்த்துக்கொள்ளாத நிலையில் சீழ் வடிந்த நிலையில் இருக்கும் பல நோயாளிகளின் சீழைத் தானே சுத்தம் செய்து மருத்துவம் செய்து பராமரித்தார்.\nஅதனைக் கண்ட பலரும் ‘ச்சீ’ என சொல்லியதும் உண்டு. பதிலுக்கு ‘ச்சீ’ எனச் சொல்லி ஒதுங்கினால் காயம் குணமாகாது. அவர்களுக்கு பணிவிடை செய்வது மட்டுமே தீர்வு என்பதையே பதிலாக கூறுவார்.\nகொல்கத்தா நகரின் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக கொல்கத்தா நகரெங்கும் சென்று நன்கொடை பெறுவது அன்னை தெரசாவின் வழக்கம். அப்படி ஒருநாள் அவர் நன்கொடை பெருவதற்காக வீதி வீதியாக ஏறி இறங்கினார். கடைசியாக ஒரு கடைக்காரரிடம் தங்கள் இல்லத்தின் பெயரைச் சொல்லி அங்குள்ள தொழுநோயாளிகளுக்காக நன்கொடை வாங்க கையை நீட்ட அந்த கடைக்காரர் காறி அவர் கைகளில் உமிழ்ந்து விடுகிறார். அதை கைகளில் வாங்கிய அன்னை தெரசா “இந்த நன்கொடை எனக்கு போதும், ஆனால் எங்களின் இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளுக்கு வேறு ஏதாவது தரமுடியுமா” என்று முகம் கோணாது கேட்க, காறி உமிழ்ந்த அந்த நபர் கூனி குறுகிப் போய் அந்த இல்லத்துக்குத் தன்னால் ஆன உதவியை செய்து அன்னை தெரசாவை வாழ்த்தி அனுப்பினார்.\nஒவ்வொரு முறையும் சாலையில் பிச்சைக்காரர்களைக் கடந்து போகவே முகம் சுளிப்பவர்கள் மத்தியில் தொழுநோயாளிகளை அன்போடு ஏற்று பணிவிடை செய்து வந்தவர் தொழுநோய் உங்களுக்கும் பரவி விடும் என்று எல்லோரும் எச்சரித்த போதும் அதை அன்போடு கடந்து அந்த தொழுநோயாளிகளின் வாழ்வில் புதிய மாற்றத்தை உருவாக்கினார். இவரின் இந்த சேவைக்காக அமைதிக்கான நோபல் பரிசும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது.\nஒருமுறை ஐ.நா சபையின் தலைவராக இருந்த பான் கீ மூன் இந்தியாவுக்கு வந்திருந்த போது அன்னை தெரசாவை சந்தித்தார். அவரின் எளிமையும் அன்பான குணமும் அவருக்கு பெரும் வியப்பை அளித்தது. அன்னை தெரசா எப்போதும் டிராம் வண்டிகளிலே பயணிப்பதைக் கண்டு தன் காரை அவருக்கு அன்பளிப்பாக கொடுத்துச்\nசென்றிருக்கிறார் பான் கீ மூன். ஆனால் அன்னை தெரசாவோ அந்தக் காரையும் விற்று அந்த பணத்தையும் தொண்டு நிறுவனத்தின் நிதியில் சேர்த்துக்கொண்டார்.\nஇருபதாம் நூற்றாண்டில் அன்பின் அடையாளமாக பார்க்கப்பட்ட அன்னை தெரசா 1995-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி இந்த உலகிற்கு விடை கொடுத்தார். தன் வாழ்வை சேவைக்காக அர்ப்பணித்த அன்னை தெரசா இப்போதும் நம் எல்லோரின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\n100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற இந்தியாவின் தங்கமகள்\nவாழ்க்கையில் உயர உயரம் தடையல்ல – 3.5 அடி உயரம் கொண்ட பெண்ணின் சாதனை\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பெண்\nஅயராது உழைத்த சூரியன் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13217", "date_download": "2019-07-16T06:36:26Z", "digest": "sha1:H2AWMC2ZGKXTZ36QPS2QRAFC2U5XCNGR", "length": 2897, "nlines": 56, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவை மாவட்டத்தில் நாளை இறைச்சி கடைகளை உத்தரவு", "raw_content": "\nகோவை மாவட்டத்தில் நாளை இறைச்சி கடைகளை உத்தரவு\nமகாவீர் ஜெயந்தி தினமான நாளை, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இறைச்சி கடைகளை மூட வேண்டுமென, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nகோவை மாநகராட்சியால் நடத்தப்படும், உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லுார் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்தனுார் மாடு அறுவைமனை மற்றும் துடியலுார் ஆடு அறுவைமனைகள் செயல்படாது. உத்தரவை மீறி, இறைச்சி கடைகளை நடத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ, பறிமுதல் செய்யப்படுவதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.\nஆழியாறு - வால்பாறை சாலையில் நடமாடும\nநீலகிரி மலை ரயில் - பாரம்பரிய அந்தஸ\nகோவையில் சரவணம்பட்டி சார் பதிவாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-518-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88.html", "date_download": "2019-07-16T06:02:26Z", "digest": "sha1:RZ2MRUPZTUQKJWJEDRPC6BOTLGS3GDAZ", "length": 5895, "nlines": 98, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கழுத்துச் செயின் அறுக்கும் மோட்டார் பைக் கள்வர்கள் - பதறவைக்கின்ற பகல் கொள்ளை - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகழுத்துச் செயின் அறுக்கும் மோட்டார் பைக் கள்வர்கள் - பதறவைக்கின்ற பகல் கொள்ளை\nகழுத்துச் செயின் அறுக்கும் மோட்டார் பைக் கள்வர்கள்\n- பதறவைக்கின்ற பகல் கொள்ளை\nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\nWorld Cup 2019 - அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/26127", "date_download": "2019-07-16T05:59:11Z", "digest": "sha1:FOQXOSNP3U35QRI4IYXYYUG4SCHUKRQ3", "length": 28955, "nlines": 95, "source_domain": "thinakkural.lk", "title": "2020 ஜனாதிபதித் தேர்தல் களத்தில் கோத்தாசங்கா நேரடி மோதல்! - Thinakkural", "raw_content": "\n2020 ஜனாதிபதித் தேர்தல் களத்தில் கோத்தாசங்கா நேரடி மோதல்\nLeftin March 31, 2019 2020 ஜனாதிபதித் தேர்தல் களத்தில் கோத்தாசங்கா நேரடி மோதல்\n2020இல் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பலர் தாமும் அதில் போட்டியிட இருப்பதாக முன்கூட்டியே அறிவித்திருக்கின்றார்கள். இதில் முக்கிய அரசியல் செயல்பாட்டுக்காரர்கள் சிலரும் சில்லரைகள் பலரும் ஒரு சில ஜோக்கர்களும் அடங்குகின்றனர்.\nதற்போது நமது நாட்டைப் பொறுத்தவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பு, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி, சிறுபான்மைக் கட்சிகள் சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் என்ற குழுக்கள் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கின்ற சக்திகளாக இருக்கப்போகின்றன. ஆனாலும் இவற்றின் பலம் பலவீனங்கள் செல்வாக்குகள், செயல்பாடுகள் என்பன பல்வேறு மட்டங்களில் இருந்து வருகின்றன.\nபிரதமருடன் கடுமையான முரண்பாட்டில் இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரி தற்போது ராஜபக்ஸாக்களுடன் நெருக்கமாகச் செயலாற்ற முற்படுவது பகிரங்க இரகசியம். என்றாலும் இருதரப்பினரும் ஒரு கூட்டுக்குள் வருவதற்கு அங்குள்ள சிலரால் தெரிவிக்கப்படுகின்ற கருத்துகள் இந்தக் கூட்டு எவ்வளவு தூரம் வெற்றி பெறப்போகின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.\nஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் தங்களது ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மைத்திரிதான் என்று பிரகடனம் செய்து வருகின்றார்கள். அதே போன்று ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் தற்போது நாட்டில் மிகப் பெரிய அரசியல் சக்தி நாங்கள். எனவே யாருடன் கூட்டு அமைத்தாலும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று கூறுகின்றார்கள்.\nஇதற்கிடையில் சில தினங்களுக்கு முன்னர் தமது தரப்பு வேட்பாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷதான் என்று மஹிந்த அணி அறிவிப்புச் செய்திருந்தது. இதற்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதான சம்மதத்தை வழங்கி இருப்பதாகவும் ஊடகங்கள் சொல்லி இருந்தன. எம்மைப் பொறுத்தவரை கோத்தாபய ராஜபக்ஷதான் தமது தரப்பு வேட்பாளர் என்ற சமிக்ஞை ஒரு நாடிபிடிக்கின்ற வேலை.\nஉள்நாட்டில் கோத்தாவுக்கு என்னதான் பெரும்பான்மை சிங்கள மக்க��ின் அங்கிகாரம் இருந்தாலும் சர்வதேச அரங்கில் அவர் ஒரு சந்தேகப் பேர்வலி என்பதுதான் யதார்த்தம். போர்க்காலக் குற்றங்கள், ஊடகக்காரர்கள் மீதான படுகொலைகள் இன்னும் பல குற்றச் செயல்கள் தொடர்பில் அவர் மீது இந்த சந்தேகப் பார்வை இருந்து வருகின்றது.\nஇப்படி ஒரு அறிவிப்பைச் செய்துபார்த்தால் அதற்கு சர்வதேச சமூகம் எப்படிப்பதிலளிக்கும் என்பதற்காகத்தான் இந்த அறிவிப்பை அவர்கள் முன்கூட்டிச் சொல்லிப் பார்க்கின்றார்கள். இந்த அறிவிப்புக்கு வித்தியாசமான ஒரு கருத்தை ஊடகச் சந்திப்பொன்றில் சொல்லி இருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.\nதமது தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரைப் பொறுத்துத்தான் தமது வேட்பாளர் யார் என்று தீர்மானிக்கப்படும். நாம் இது விடயத்தில் அவசரப்பட மாட்டோம். அதற்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கின்றதே என்று கூறுகின்றார் அவர்.\nதமது தரப்பு வேட்பாளர் யாராக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்க தான் நாடு பூராவும் சென்று மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வருவதாகவும் மஹிந்த அங்கு குறிப்பிட்டார். இதன் மூலம் அவர் சொல்லவர நினைக்கின்ற செய்தி என்னவென்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nபெரும்பான்மை மக்களிடத்து இது பற்றிய கருத்துக் கோரப்படுகின்ற போது அவர்கள் எதிர்பார்ப்பு கோத்தாவாகத்தான் இருக்கும். அவர்கள் சர்வதேச சமூகத்தைப் பற்றியோ நாட்டின் அரசியல் எதிர்காலத்தைப்பற்றியோ சற்றும் சிந்திக்க மாட்டார்கள். கடும்போக்கு பௌத்த துறவிகளின் விருப்பும் இதுதான். எனவே கோத்தாதான் மஹிந்த தரப்பு நிறுத்துகின்ற ஜனாதிபதி வேட்பாளர் என்பது தெளிவு. ஆனால் மஹிந்த தரப்பு சர்வதேசத்துடனும் உள்நாட்டில் சிறுபான்மை சமூகங்களுடனும் நல்லுறவைப் பேணி தமது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க விரும்பினால் அவர்களின் குடும்பத்திலிருந்து நிறுத்தக்கூடிய ஒரே வேட்பாளர் பசில் ராஜபக்ஷாவாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டுரையாளன் கருத்து.\nஇதற்கிடையில் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பதற்கு தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்கின்ற முயற்சியில் தற்போது இறங்கி இருக்கின்றார்.\nதம்மை மஹிந்த தரப்பு ஜனாதிபதி வேட்பாள���் என்று யார் அடையாளப்படுத்திக் கொண்டாலும் அந்த அணிசார்பில் யார் வேட்பாளர் என்பதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார்.\nமஹிந்த தரப்பு வேட்பாளர் யார் என்ற விடயத்தில் அந்த அணியில் உள்ள பல குழுக்களிடையே முரண்பாடுகள் இருந்து வருகின்றன. மஹிந்த ராஜபக்ஷ உடனிருந்த ஊடகச் சந்திப்பொன்றில் வாசுதேவ நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கியப்படாமல் தமது அணியினருக்கு அரசியல் எதிர்காலம் ஒன்றில்லை. நாம் சுதந்திரக் கட்சியுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதுதான் அரோக்கியமானது என்று கூறி இருக்கின்றார்.\nஇதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஒரு சந்திப்பில் மஹிந்த பேசும் போது சுதந்திரக் கட்சியுடன் நாம் நெருக்கமாக செயலாற்றுவது தமது ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகின்றது என்று கூறி இருந்தார். எனவே சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச்சேர்வது என்ற விடயம் எவ்வளவு தூரம் சாத்தியமானது என்ற கேள்வி எழுகின்றது.\nஅடுத்து தற்போது நாட்டில் இரண்டாவது பெரிய வாக்கு வங்கியை வைத்திருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதனைப் பார்ப்போம்.\nஅந்தக் கட்சியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசுவாசிகள் சிலர் தமது ஜனாதிபதி வேட்பாளர் ரணில்தான் என்று கூறுவதுடன், ரணிலின் மாமனார் ஜே.ஆர். ஜெயவர்தனா 71 வயதில்தான் முதல் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். எனவே அடுத்த வருடம் ரணிலுக்கு 71 வயதாகின்றது. எனவே அவர் 2020 நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அவர்கள் நம்பிக்கை.\nரணிலை விட இந்தத் தேர்தலில் தமது கட்சி சார்பில் மிகவும் பொருத்தமான வேட்பாளர் சஜித் பிரேமதாசதான் எனவே அவரே தமது கட்சி சார்பில் களமிறக்க வேண்டும் என்று அதிகமான எதிர் பார்ப்புகள் காணப்படுகின்றது. இதற்கு அந்தக் கட்சியிலுள்ள சிலர் ஆப்பு வைக்கின்றவகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.\nசஜித் என்னதான் செயல்பாட்டுக்காரராக இருந்தாலும் அவரது அரசியல் செயல்பாடுகளும் கருத்துக்களும் இன்னும் தேசிய, சர்வதேச மட்டங்களை அடையவில்லை என்று கட்சியிலுள்ள சஜித் எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர். ரணில், மஹிந்த தரப்பு வேட்பாளருக்கு முகம் கொடுக்க கனதி போதாது என்று எண்ணுகிறவர்கள் சபாநாயகர் கருவை நிறுத்துவதுதான் பொருத்தம் என்று கருதுகின்றார்கள்.\nமஹிந்த தரப்பில் கோத்தாதான் வேட்பாளர் என்று உறுதியானால் கடும் போக்கு சிங்கள வாக்குகளைப் பெறுவதற்கு தமது கட்சியிலிருந்து ஹெல உறுமய தலைவர் சம்பிக்கவை நிறுத்துவதுதான் நல்லது என்று சிலர் கருதுகின்றார்கள்.\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கட்சி அறிவிக்குமானால் இந்தத் தேர்தலின் எப்படி ஜெயிப்பது என்பது தனக்குத்தெரியும் என்று அமைச்சர் ராஜித குறிப்பிடுகின்றார்.\nஆனால் எமக்கு வருகின்ற தகவல்களின்படி ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் யார் என்ற விடயத்தில் ரணில் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கின்றார். இது விடயத்தில் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் காய்நகர்த்தல் முக்கியமாக இருந்து வருகின்றது. என்னதான் தனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது என்று முன்னாள் ஜனரஞ்சக கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார கருத்துகளைத் தெரிவித்தாலும் அவர் விடயத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கள் இருந்து வருகின்றது.\nஇந்த குமார் சங்கக்காரவின் தந்தை ஐக்கிய தேசியக் கட்சியின் மிகமுக்கிய செயல்பாட்டுக்காரர் மட்டுமல்லாது ரணிலின் நெருங்கிய சகாக்களில் ஒருவராகவும் இருந்து வருகின்றார். அவர் கண்டியிலுள்ள முக்கிய சட்டத்தரணிகளில் ஒருவரும் கூட. மேலும் குமார் சங்கக்காரவும் சட்டத்துறையில் முதுமாணிப் பட்டத்தை முடித்தும் இருக்கின்றார் என்று தெரிகின்றது. அத்துடன் கிரிக்கட் காரணமாக சர்வதேச மட்டத்தில் நன்கு அறியப்பட்டவர்.\nசங்காவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது என்ற விமர்சனங்களுக்கு இடமிருக்கின்றது. ஆனால் அரசியல் அரங்கில் உள் நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அரங்குகளிலும் அரசியலுக்கு அனுபவம் என்பது அவசியம் இல்லை என்பதற்கு நிறையவே உதாரணங்கள் இருந்து வருகின்றன.\nபண்டாரநாயக்க படுகொலைக்குப் பின்னர் சமையலறையில் இருந்து வெளியே வந்த ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க பிரதமராகி கூட்டுச்சேர அமைப்பில் தலைமைப் பதவிக்கு வந்து உலகில் ஜனரஞ்சகமான ஒரு தலைவராக மிளிர முடியுமாக இருந்தால் சட்டத்துரையில் முதுமாணிப்பட்டத்தைப் பெற்றுள்ள சங்கா ஏன் ஐ.தே.க. வேட்பாளராக வ���முடியாது என்று கேட்கலாம்.\nஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற தமது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு சங்கா நல்லதொரு பதிலாக இருக்க முடியும். மேலும் பாகிஸ்தானில் இம்ரான்கானின் வெற்றியும் சங்காவுக்கு வாய்ப்பாக இருக்கலாம். அத்துடன் அண்டைய நாடான இந்தியாவுடன் நல்லறவுகளை வளர்க்கவும் மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கிப் போகவும் சங்கா நல்ல தெரிவாகவும் இருக்க முடியும் என்பது எமது கருத்து.\nஅமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த குமார் சங்கக்காரவுடன் பல சுற்றுப் பேச்சுக்களை ஏற்கெனவே நடாத்தி இருக்கின்றார். இது தொடர்பான செய்திகள் கசிந்த போது அது தனிப்பட்ட மற்றும் சகாதார அமைச்சு செயல்பாடுகள் தொடர்பான சந்திப்பு என்று ராஜித ஒரு முறை ஊடகங்களுக்குச் சொல்லி இருந்தார்.\nசங்கா அது பற்றி எதுவுமே பேசவில்லை. எமக்குத் தகவல் தருகின்ற வட்டாரங்கள் கூற்றுப்படி அரசியல் செயல்பாடுகள் தொடர்பான பயிற்சியில் தற்போது சங்கா ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகின்றது. இந்தத் தகவல் உண்மையானால் அவர்தான் ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர்.\nஇதற்கிடையில் ஜே.வி.பியும் தாமும் இந்த முறை தனியாக ஒரு ஜனாதிபதி வேட்பாளரை முன்நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றது. இதனை ஊடகங்களுக்குச் சொன்னார் லால் காந்த. இந்த அறிவிப்பு அவர்களில் ஒரு அரசியல் யுக்தி மட்டுமல்லாது ஒரு பொது வேட்பாளரை முன்நிறுத்துவதற்கான அவர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்ற பேரமாகவே நாம் பார்க்கின்றோம்.\nநாம் முன்சொன்ன ஜனாதிபதியைத் தெரிவு செய்கின்ற தீர்க்கமான பங்காளிகளில் சிறுபான்மைக் கட்சிகளில் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று பார்ப்போம். கோத்தாதான் ராஜபக்ஷ தரப்பு வேட்பாளர் என்று வந்தால் இந்த சிறுபான்மைக் காட்சிகள் என்னதான் தீர்மானங்களை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அந்த சமூகங்களின் வாக்குகள் கோத்தாவுக்கு எதிராக பாவிக்கப்படுவதை தடுக்க முடியாது.\nஎனவே சிறுபான்மைக் கட்சிகள் தமது சமூகங்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற தீர்மானங்களையே வருகின்ற ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் எடுக்க முடியும். இது கடந்த தேர்தலில் மக்கள் தமது தீர்மானங்களை எடுத்து பின்னர் மு.கா. மைத்திரிக்கு ஆதரவு என்ற அறிவிப்பைச் செய்தது போன்றதாகவே இருக்கும். நாட்டிலுள்ள ராஜபக்ஷாக்களுக்கு எ��ிரான வெகுஜன இயக்கங்களும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்கின்ற விடயத்திலேயே ஆர்வமாக இருக்கும்.\nதிருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; சீமான்\nஅமைச்சுப் பதவியை ஏற்க எடுத்த தீர்மானம் ஏகமனதானது பௌஸி தெரிவிப்பு\nஇவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை\nசெம்மலை நீராவியடிக்கு விமல் வீரவன்ச திடீர் விஜயம்\nஇமாச்சல பிரதேசத்தில் சொகுசு விடுதி இடிந்து விழுந்து விபத்து: 6 இராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி\n« 1000 கிலோ கிராம் நாளை அழிப்பு\nபுதிய அரசாங்கம் ஸ்ரீசுக தலைமையில் உருவாக்க வேண்டும் »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:44:01Z", "digest": "sha1:L3IFTU47BBKH4BLKWF2KXXJUVYISGE3I", "length": 6411, "nlines": 115, "source_domain": "tamilleader.com", "title": "இறுதி தீர்ப்பு வெளியிடப்படும் வரை இடைக்கால தடை உத்தரவு அமுல்படுத்தப்படும் – தமிழ்லீடர்", "raw_content": "\nஇறுதி தீர்ப்பு வெளியிடப்படும் வரை இடைக்கால தடை உத்தரவு அமுல்படுத்தப்படும்\nஐக்கிய தேசியகட்சி ,மக்கள் விடுதலை முன்னணி,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய 13அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கல் உயர்நீதிமன்றினால் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.\nமேற்படி ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் மீதான விசாரணை நேற்று நிறைவடைந்தது.\nஎனினும்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்காலத்தடை உத்தரவு அமுலில்\nஇருக்கும் என உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட நீதியரசர் குழாம் இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தது.\nகையில் ஆயுதத்துடன் மீண்டும் மஹிந்த\nநாட்டின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்துங்கள்\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnchamber.in/trade-fairs/", "date_download": "2019-07-16T07:22:40Z", "digest": "sha1:EQYMPO4XLQBGHLP6CDOF4MVFHB5MAZ5L", "length": 3452, "nlines": 55, "source_domain": "tnchamber.in", "title": "Trade Fairs - TN Chamber", "raw_content": "\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nஇலங்கையின் வடக்கு மாகாணத்தில் தொழில் தொடங்க வருமாறு தமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்\nYES மைய உறுப்பினர்களின் அமெரிக்கத் தூதுக்குழு பயணம்\nதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன்\nஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் பயிற்சி வகுப்பு\nஇளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தனது ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் கருத்தரங்குகளை நடத்தி தொழில் முனைவோர்களை ஊக்குவித்தும் அவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. இதன்படி 29.3.2013 வெள்ளிக்கிழமை […]\nதொழில் வர்த்தகப் பொருட்காட்சி 2013 நிறைவு விழா\nதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் சார்பில் மதுரை ஐயர் பங்களா கிருஷ்ணன் கோவில் மைதானத்தில்\nமதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல் விமானத்தில் நமது சங்க குழுவினர் பயணம்\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nவிரைவில் இலங்கை செல்கிறார்கள் WE உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/01/150-4.html", "date_download": "2019-07-16T06:23:34Z", "digest": "sha1:23OZ3HY3B3SLMJX4URMNHAX5JCCHK4ED", "length": 21821, "nlines": 223, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4\nவிவேகானந்தரை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இன்றைய காலக்கட்டத்திலிருந்து நாம் அவரைப் பார்க்கக் கூடாது. அவர் வாழ்ந்த காலத்தில் ஹிந்து மதமும், ஹிந்து தர்மமும் எப்படி இருந்தது, ஹிந்து மதம் உலகத்தின் பார்வையில் எப்படி பார்க்கப்பட்டது, அவர் சந்தித்த சவால்கள் எத்தகையவை என்பதையும் பார்க்க வேண்டும்.\nஇவற்றை தெரிந்துகொள்ளாவிட்டால் ஹிந்து மதத்துக்கான அவருடைய பங்களிப்பை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.\nவிவேகானந்தரின் 150-ஆவது ஆண்டில் நாம் அவரை நினைவுகூருகிறோம். அவருடைய வாழ்விலிருந்து, உரைகளிலிருந்து ஏதாவதை ஒரு தாக்கத்தைப் பெற முடியுமா என்று நாம் பார்க்கிறோம். அவருக்கு முன்னோடிகள் யாரும் கிடையாது.\nவிவேகானந்தரையும், ராமகிருஷ்ணரையும் புரிந்துகொள்வதற்கு ஆன்மிகத் தேடல் வேண்டும். ஆன்மிகத்தின் வழியாகவே அவரைப் புரிந்துகொள்ள முடியுமே தவிர, இலக்கியத்தியத்தின் வழியாக அது முடியாது.\nஇந்தியா முழுவதும் பயணம் செய்து ஹிந்து மதத்தையும், இந்திய கலாசாரத்தையும் அவர் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். ஜூனாகட் சமஸ்தானத்தைச் சேர்ந்த திவான் வெளிநாட்டிற்குச் சென்று நமது மதத்தின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தினார். அதன்பிறகே, சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் பங்கேற்க அவர் சென்றார்.\nசிகாகோ மாநாட்டில் அவரது முதல் வாசகம் வெறும் வார்த்தைகளல்ல. இந்தியாவின் ஆன்மாவை, கலாசாரத்தை அங்கு அவர் வெளிப்படுத்தினார். சகோதர, சகோதரிகளே என்ற வாசகத்தின் மூலம் அமெரிக்கர்களின் ஆன்மாவை விவேகானந்தர் தொட்டார். எனவேதான், இந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த பங்கேற்பாளர்களையும் வசப்படுத்���ியது.\nபேச்சாளர்கள் கேட்பவர்களின் சிந்தனையை மாற்றலாம். ஆனால், அவர்களது நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவர மதத்தில் ஈடுபாடுள்ள, ஆன்மிகத்தில் ஊறியவர்களால் மட்டுமே முடியும். அவர்களது வார்த்தைகளுக்கு மட்டுமே அடுத்தவர்களின் ஆன்மாவைத் தொடும் ஆற்றல் உண்டு.\nஅந்த மாநாடு உலகிலேயே உண்மையான ஒரே மதம் கிறிஸ்தவ மதம் என்பதை அறிவிப்பதற்காகத்தான் கூட்டப்பட்டது. ஆனால், சுவாமி விவேகானந்தரின் உரை அதை மாற்றிவிட்டது. விவேகானந்தரின் பேச்சு குறித்து அந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவரான ஹென்றி பரோஸ் தனது நாள்குறிப்பில், சுவாமி விவேகானந்தர் இந்த வார்த்தைகளைப் பேசியவுடன் பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு பல நிமிடங்களுக்கு கை தட்டினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nவிவேகானந்தர் 2 நிமிடங்கள் மட்டுமே, 471 வார்த்தைகள் மட்டுமே அவர் அந்தக் கூட்டத்தில் பேசினார். எங்கள் மதத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அவர்களைப் பார்த்துக் கேட்டார்.\nஹிந்து மதம் உலகில் உள்ள அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது. அனைத்து மதங்களையும் உண்மையானது என்று உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது என்றார். அதற்கு அவர் இரண்டு உதாரணங்களையும் குறிப்பிட்டார். தங்களின் தாய்நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட பிறகு, முழு சுதந்திரத்தோடு இந்தியாவில் தங்கள் மதத்தையும், கலாசாரத்தையும் பின்பற்றி வந்த யூதர்களையும், பாரசீகர்களையும் குறிப்பிட்டு இந்தியா அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது என்று கூறினார்.\nஉலகில் எந்தவொரு மதமும் மற்றோரு மதத்தை ஏற்றுக்கொள்ளாது. எந்த மதம் சிறந்தது என்பதை தீர்மானிக்க குத்துச்சண்டைகள் நடைபெற்று வந்ததையும் அப்போது அவர் குறிப்பிட்டார். அவரது உரைக்குப் பிறகு, நம்முடைய மத பிரசாரகர்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு பதில் அங்கிருந்து இங்கு பிரசாரகர்கள் வருவதே பொருத்தமாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன.\nஅந்த மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் அவரது ஆன்மிக பின்புலம்தான். அவர் துறவி என்பதாலேயே எதிரிகளையும் தம்மை விரும்புபவர்களாக மாற்றினார். சாதாரணப் பேச்சாளர் ஒருவரால் இதைச் செய்ய முடியாது.\nவேறு மதத்தைச் சேர்ந்த இறைவனுடன் நமது இறைவனை வேறுபடுத்துவதும், வே��ு மதத்தினரை நம்மிடமிருந்து வேறுபடுத்துவதும் இந்தியாவைப் பொருத்தவரை பாவம் ஆகும். இதையே அவர் உலகிற்கு எடுத்துக் கூறினார். அதுவே அவரது மேதமை.\nஅவர் இதை எடுத்துரைப்பதற்கு முன்பாக, உலகத்தினரும், மதத் தலைவர்களும், மத அறிஞர்களும் இது குறித்து அறியாமல் இருந்தனர்.\nகடந்த 2008-ல் உலக மதத் தலைவர்கள் மாநாட்டில் அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்றும் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத்தான் சுவாமி விவேகானந்தர் 115 ஆண்டுகளுக்கு முன்னர் கூறினார். ஏழ்மையைப் பயன்படுத்தி மக்களை மதமாற்றம் செய்யக் கூடாது என்றார். அதை இப்போது அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதை மாத தேய்பிறை அஷ்டமி 3.2.2013 ஞாயிறு\nவீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் - (கலிநடப்பு...\nகோரக்கச்சித்தரின் \"சந்திரரேகை\" (உலக மாற்றம் கலியின...\nசென்னையில் ஐந்து நாட்களுக்கு விவேகானந்த வைபவம்\nநேரு யுவகேந்திரா : இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்...\nபாடத்தை தாண்டி பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ....\nமதவழிபாட்டில் ஜனநாயகம் இருப்பது நம்மிடம் மட்டுமே\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-5\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-3\n17.02.2013 ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சியில் நேரடி...\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nஅருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் ...\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்\nவேண்டாம் என்பதை கண்டிப்பாக கூற வேண்டும்\nதைப்பூசத்தன்று(26.1.13 சனிக்கிழமை இரவு) பைரவ மந்தி...\nஜோதிடக் கேள்விகளும்,அதற்குத் தகுந்த பதில்களும்\nதேச பக்தியுள்ளவர்கள் ஆட்சி: தா.பாண்டியன் விருப்பம்...\nஇந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்\nமூட்டுவலி- எளிய தீர்வு(எழுதியவர் நல்லாசிரியர் வி.ச...\nதினமணியின் தேசபக்தியை வெளிப்படுத்தும் தலையங்கம்:::...\nலட்சியம் நிறைவேற நான்கு குணம் பட்டியலிட்டார் கலாம்...\nஜன்மச் சனி இருப்பவர்களின் மனோநிலை\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூதலீடு...உற்பத்தியாள...\nஅனைவரையும் தடும���ற வைக்கும் காலம் நிறைவடைகிறது\n23.2.13 சனி பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்சங்கம்...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சத்சங்கம் பகுத...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 4\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 3\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 2\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-2(...\nமார்கழி மாதத்து அமாவாசையை(11.1.13) பயன்படுத்துவோம்...\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தின பதிவு-1\nஇப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர் செய்ய வேண்டிய...\nதுயிலெழும்போது ஜபிக்கவேண்டிய சித்தர் துதி\nஆன்மீகவாதிகள் தங்களைக் காத்துக் கொள்ள மகான் ரோமரிஷ...\nதவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தொகுத்து...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nவிஜய வருடத்தின்(ஏப்ரல் 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பி...\nவிஜய வருடத்தின்(14.4.2013 முதல் 13.4.2014 வரை) திர...\nவிஜய வருடத்தின்(ஏப்2013 டூ ஏப் 2014) துவாதசி திதி ...\n4 &5/1/13 மார்கழி மாதத்து தேய்பிறை அஷ்டமி வருகிறது...\nகழுகுமலையில் 28.12.2012 அன்று நிகழ்ந்த அதிசயங்கள்\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_54.html", "date_download": "2019-07-16T06:21:15Z", "digest": "sha1:JN4RYH6GVRLAUVYZGBZ6XJNFJO74RNKK", "length": 29677, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம் பெற்றார். அழகலிங்கம் ஜேர்மனி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம் பெற்றார். அழகலிங்கம் ஜேர்மனி\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது. வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக இருக்கின்றன. நாட்டில் அரசியல் நெருக்கடி தேசிய மற்றும் வெளிநாட்டு தத���துவங்களுக்கு இடையிலான மோதலின் விளைவாகவே வந்தது.\nவெளிநாட்டு சக்திகளுக்கு விட்டுக் கொடுக்காமல் அவர்களின் அச்சுறுத்தல்கள் மிரட்டல்களுக்குப் பயப்படாமல் தேசியவாத கொள்கையில் இறுக்கமாக நின்று செயற்பட்டபோது பழைய ஏகாதிபத்தியத்தின் நிழல்கள் நம் வழியில் குறுக்கே வந்தன.\nதற்போதைய நெருக்கடி நமது நாட்டின் விவகாரங்கள் மீது உலக சக்திகள் கவலைக்குரிய விதமாக நடந்ததால் ஏற்பட்டது. இலங்கையின் புவியியல் முக்கியத்துவம் அல்லது உலக வரைபடத்தில் அது இருக்கும் இடம் காரணமாகவே அது ஏற்பட்டது. நாம் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து கொள்ளாமல் சுயாதீனமாக முன்னேறுவதற்கான தத்துவத்தைப் பின்பற்றுவோமானால் வெளிநாட்டு சக்திகள் இயல்பாகவே ஒரு சவாலாக வந்துவிடும்.\nஜனாதிபதி சிறிசேனாவுக்குப் புலப்படாதது என்ன. முதலாளித்துவத்தின் அரசியல், பொருளாதாரம், அதன் சந்தை, அதன் நெருக்கடி, அதன் போர்கள் அனைத்தும் ஒரு சர்வதேச குணாம்சம் கொண்டது என்பது இப்பொழுதுபோல் ஒருகாலமும் மிகவும் தெளிவாகத் தெரிந்ததில்லை.\nநாம்வாழும் இந்தச் சகாப்தம் ஓர் ஏகாதிபத்திய சகாப்தம். அதாவது நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உலகப் பொருளாதாரமும் மற்றும் உலகக் கொள்கைகளும் வந்த சகாப்தம். ஒரு நாடு தனது சொந்த நாட்டில் அபிவிருத்தியான நிலைமைகள் மற்றும் அரசியற் போக்குகளிலிருந்து தனது அரசியல் வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது. தத்துவத்தையும் நடைமுறையையும் ஐக்கியப் படுத்துவதன் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும் என்பதே மார்க்சியத்தின் கருத்தாகும்.\nநடைமுறை இல்லாமல் கோட்பாடு வெறும் வெற்றுக் கோம்பையாகும். கோட்பாடு இல்லாத நடைமுறையானது குருட்டுத் தனமாகும். கோட்பாடு செயலுக்கு வழிகாட்டியாகும். தத்துவத்தையும் நடைமுறையையும் தொடர்ந்து ஒன்றோடு மற்றொன்று இசைந்து இணைந்துபோகச் செய்யவேண்டும். நடைமுறை அனுபவம் இல்லையேல், கோட்பாடு கண்டதே காட்சி கொண்டதே கோலமாகி மலடாகி விறைத்துச் சிதைந்துவிடும்.\nகோட்பாட்டின் புறக்கணிப்பு இலக்கற்ற நடைமுறைக்கு வழிவகுக்கிறது. „உழைப்பாளர்களின் விடுதலை என்பது ஓர் உள்ளூர் பிரச்சனையோ அல்லது ஒரு தேசியப் பிரச்சனையோ அல்ல, ஆனால் அது ஒரு சமூக பிரச்சனை, நவீன சமுதாயம் இருக்கும் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய���ு, மற்றும் அதன் தீர்வு மிக முன்னேறிய நாடுகளினிடையே உள்ள உடன்பாட்டையும் உடன் நிகழ்வையும் நடைமுறை மற்றும் கோட்பாட்டின் மீதான ஐக்கியத்தையும் பொறுத்திருக்கிறது.'\nசர்வதேச தொழிலாளர்களின் சங்கத்தின் விதிகள்-1864-71 ஒரேயொரு கேள்வி: சிறி;சேனாவை ஏன் ஜனாதிபதி யாக்கினாhகள். ஏன் ஒரு றம்பண்டாவையும் முத்துமெனிகாவை ஆக்கவில்லை. காரணம் சிறீ சேனா ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாகச் சேவகஞ் செய்வார் என்ற அறிகையின் பேரிலும் , உத்தரவாதத்தின் பேரிலும்தான். முதலாளித்துவம் மிகக் கீழ்தட்டிலிருந்தவர்களை அரசியல் வானின் உச்சத்திற்கு உயர்த்தியிருக்கிறது.\nஅவர்கள் தங்களது முந்திய சமூகத்தட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பார்கள் என்பதற்காக அல்ல. அவர்கள் இந்த முதலாளித்துவ அமைப்புக்கு மிக விசுவாசமாகச் சேவகஞ் செய்வார் என்பதைக் கண்டதின் பேரில்தான்.\nஉதாரணம்: லவரியா விற்ற பிறேமதாசா ஜனாதிபதியாக உயர்த்தப் பட்டார். தேத்தண்ணிக் கடையில் தேத்தண்ணி ஆற்றிய மோடி பிரதமர் பதவிக்கு உயர்த்தப் பட்டார். பள்ளிக் கூடத்திற்குக் கள்ளமொழித்த பிரபாகரன் தேசியத்தலைவராக உயர்த்தப் பட்டார். கறுப்பின மனிதனா பறாக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக உயர்த்தப் பட்டர்ர். மிகக் கீழ் மட்டத்திலிருந்த சோசலிசவாதி முசோலினி உயர்த்தப் பட்டார். கீழ் அடுக்கைச் சேர்ந்த கிட்லர் உயர்த்தப் பட்டார். எல்லோருமே கண்டு கேட்டிராத ஒடுக்குமறையளாராக நடந்து முதலாளிவர்க்கத்திற்கு அவர்களது விசுவாசத்தைக் காட்டினார்கள்.\nகடாபி கொல்லப்படும்பொழுது ஒபாமாவும் கில்லரி கிளங்டனும் அந்தக் கொலையைத் தொலைக்காட்சியில் பார்ததுச் சிரித்து வயின் குடித்ததை தொலைக் காட்சியில் காட்டினார்கள். ஜனாதிபதி சிறிசேனாவின் ஏகாதிபத்தியம் பற்றிய சுவிசேசம் இலங்கை மக்களுக்குப் ஒரு பொழுதும் புதிதாக இருக்காது. அவர்கள் தற்காலிகமாக ஏமாற்றப் பட்டர்ர்கள். ஆனால் வெகுசீக்கிரத்தில் அந்த உறங்குநிலையிலிருந்து மீளுவார்கள்.\nஇன்றய பாராளுமன்ற நெருக்கடி பாராளமன்றத்தை இல்லாமற் செய்யவேண்டிய அவசியத்தைக் கற்கும் நெருக்கடி. சம்பந்தனாலும் சுமந்திரனாலும் ஒரு செக்கனில் அரசியற் சட்டத்தை மீறியதைக் கண்டதை ஏழு சுப்பிறீம் கோட்டு நீதிபதிகாளால் இரண்டு கிழமையாகியும் அரசியற் சட்டத்தை மீறினதைக் க���்டுபிடிக்க முடியவில்லை. ஓரு சின்ன இராச தந்திரத் தவறு நடந்தால் இலங்கை இந்து சமுத்திரத்தில் தாண்டுவிடும்.\nகிட்லர் ஒரு முறை சொன்னான் : இங்கிலாந்துக்குக் கீழே ஓர் ஒட்டை துளைத்து டைனமெற்றுகளைச் செருகிக் கொழுத்திவிட்டால் இங்கிலாந்து கடலுக்குள் தாண்டுவிடும். இங்கிலாந்து தாழா விட்டர்லும் இங்கிலாந்தின் கொலனி தாழுக்கூடும். இலங்கை இந்தியாவுக்கும் நண்பன். சீனாவுக்கும் நண்பன். அமெரிக்காவும் நண்பன். எல்லாருக்கும் நண்பன். ஒருவருக்கும் விசுவாசமாக இருக்க மாட்டான்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nபைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.\nகடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னா��் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை கா...\nகல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1NDAx/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D:-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:40:00Z", "digest": "sha1:HOG37XK3NMKDH75D2EKJZZEM6YSQKETC", "length": 6221, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரியோ ஓபன் டென்னிஸ்: டேவிட் பெரர் சாம்பியன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » புதிய தலைமுறை\nரியோ ஓபன் டென்னிஸ்: டேவிட் பெரர் சாம்பியன்\nபுதிய தலைமுறை 4 years ago\nபிரேசிலில் நடைபெற்று வந்த ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nரியோடி ஜெனீரோ நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னினியை எதிர்கொண்டார். விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் டேவிட் பெரர் கைப்பற்றினார். இதே போன்று 2-வது செட்டிலும் பெரரின் ஆதிக்கம் காணப்பட்டது. இதனால் அந்த செட்டையும் 6-3 என்ற கணக்கில் வென்ற அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். டேவிட் பெரர் தற்போது உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளார். ரியோ ஓபன் அவர் வெல்லும் 23-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்\nஇந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nபிஓகே.யில் கனமழை: 23 பேர் பலி\nஇன்ஸ்டாகிராமில் இந்திய மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வரும் 16 மில்லியன் போலி கணக்குகள்: ஆய்வில் அதிர்ச்சி\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nபல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை: திமுக எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டு\nநெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10% சதவீதம் உயர்த்தப்படும் : முதல்வர் பழனிசாமி\nவிழுப்புரம் அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTgwMjg1/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:28:55Z", "digest": "sha1:PPFKXZ25QC2RS5ILUKKOOSJXABVLHN3I", "length": 6593, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களில் தமிழகம் நான்காவது இடத்தில்: ராமதாஸ்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » 4 TAMIL MEDIA\nமதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களில் தமிழகம் நான்காவது இடத்தில்: ராமதாஸ்\nமதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது என்கிற தகவல் வேதனை அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nதேசிய குடும்ப நல அமைப்பு மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களை ஆய்வு செய்தது.அதன் படி மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் என்று 14 மானிலங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.\nதிரிபுரா, அந்தமான், சிக்கிம் உள்ளிட்ட சிறு மாநிலங்கள் மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களிலும், அடுத்து நான்காவது இடத்தில் தமிழகமும் உள்ளது. இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ்,அதிகம் மதுப்பழக்கம் உள்ளவர்கள் பட்டியலில் தமிழகம் 4 வது இடத்தில் உள்ளது என்பது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்\nஇந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nபிஓகே.யில் கனமழை: 23 பேர் பலி\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்\nவேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nசரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி\n‘பவுண்டரி’ விதியால் இதயமே நொறுங்கியது...: கேன் வில்லியம்சன் வேதனை\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன்\nகாரைக்குடியில் தேசிய செஸ் ஜூலை 19ல் தொடக்கம்\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் முதல் முறையாக இங்கிலாந்து சாம்பியன்: பரபரப்பான பைனலில் நியூசிலாந்தை வீழ்த்தியது\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி: முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/126409", "date_download": "2019-07-16T07:18:51Z", "digest": "sha1:XCTOZZQSLWBRR5N6VHLEXN2P625JMK24", "length": 5102, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 02-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nதமிழர் தலைநகரத்திற்கு படையெடுத்த தமிழ் இளைஞர்கள்; சுற்றிவளைத்து சோதனையிடும் ஸ்ரீலங்கா இராணுவம்\nசெம்ம கவர்ச்சி உடையில் ரசிகர்களை கலங்கடித்த ராதிகா ஆப்தே, நீங்களே இதை பாருங்கள்\nபெண் சபலத்தால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்.. அதிரவைத்த இளைஞரின் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nகவினுடன் நெருக்கமாக இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா கடும் அதிர்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்\nகுறும்படத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்... உண்மையை போட்டுடைத்த ஈழத்து பெண்\nவிஸ்வாசத்தை விட அஜித்தின் நேர்கொண்ட பார்வை வசூல் வேட்டை நடத்தும்- தெறிக்கவிடும் தல\nஈழத்து தர்ஷனுக்கு இவ்வளவு அழகிய தங்கையா லொஸ்லியாவின் தந்தை இவரா இன்னும் பல ரகசியங்கள் அம்பலம் (செய்தி பார்வை)\nசாஹோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடி செலவா\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி.... வெளியான பல ரகசியங்கள்\nமுன்னாள் கணவர் இயக்குனர் விஜய்யின் திருமணம் முதன் முதலாக வாய் திறந்த அமலா பால்\nசுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற இந்த இரண்டு ராசிக்கும் இன்று பேரதிர்ஷ்டம் ஆமா உங்க ராசி என்��\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல... ‘இது’தான் முக்கியக் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-07-16T06:29:47Z", "digest": "sha1:VY2RWVDTWEHZKBNMQ3YPCAIBRD5JRVZC", "length": 11497, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅட்சன் ஆறு, அல்பைன், நியூ ஜேர்சி\nபெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்க நாட்டிலுள்ள நியூ செர்சி மாகாணத்தில் உள்ள, மிக அதிக மக்கட்தொகை கொண்ட கவுண்ட்டியாகும்.[2][3] 2014-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சுமார் 933,572,[4] நபர்கள் இங்கு வசிக்கின்றனர். இது 2010-ஆம் ஆண்டின் மக்கட்தொகையான 905,116[5] -ஐ விட 3.1% அதிகமாகும். 2000-களில் 884,118-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.[6]] நியூ செர்சி மாகாணத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள இப்பகுதி, நியூயார்க் நகரத்தையொட்டி அமைந்துள்ளது. மன்ஹாட்டானிலிருந்து நேரே வாசிங்க்டன் பாலம் அருகிலும் உள்ளது.\n2.1 ஒரே பாலின தம்பதிகள்\nபெர்கன் கவுண்ட்டி, சனவரியில் மிகுந்த குளிர்ந்த பகுதியாகவும், 26.6 °F / -3 °C.[7][8][9] இது கடற்கரையோரமாக அமைந்துள்ளதால் பிற நியூ செர்சி பகுதிகளை விட இங்கு சற்று வெப்பம் குறைந்தே காணப்படுகிறது. 2,400 முதல் 2,800 மணி நேரம் வரை வெயில் இங்கு வருகிறது.[10]\nஅண்மைக்காலங்களில், பொதுவாக சனவரியில் குறைந்தபட்சமாக 27 °F (−3 °C) முதல் சூலையில் அதிகபட்சமாக 84 °F (29 °C) வரையிலும் உள்ளது. மிகக்குறைந்த அளவாக −15 °F (−26 °C) 1934-ம் ஆண்டு பிப்ரவரியிலும், மிக அதிகமாக 106 °F (41 °C) சூலை 1936-லும் பதிவானது. 3.21 அங்குலங்கள் (82 mm) முதல் 4.60 அங்குலங்கள் (117 mm) வரை அளவிலும் மழை பொழியும்.[11]\nகொரியா, இந்தியா, இத்தாலி, இரசியா, பாலிசு, சீனம், சப்பான், ஈரான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் இசுலாமியர்கள், யூதர்கள், பல்கானியர்கள், இலத்தீனைச் சேர்ந்தவர்கள் என்ற பல்வேறு தரப்பட்ட மக்கள், பெர்கன் கவுண்ட்டியில் வாழ்ந்து வருகின்றனர்.\nஅக்டோபர் 21, 2013-ம் ஆண்டில் முறையாக ஒரே பாலின தம்பதிகளுக்கு அனுமதி வழங்கு முன்பே[12] 2010-ம் ஆண்டின் கணக்கின்படி ஒரே பாலினத்தைச் சார்ந்த சுமார் 160 தம்பதிகள் இங்கு வசிக்கின்ற��ர்.[13]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2018, 03:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/c/events/page/2", "date_download": "2019-07-16T07:10:03Z", "digest": "sha1:WFPACNAZV6RWE423TLY6TAACPD6S2UDY", "length": 12647, "nlines": 83, "source_domain": "www.thirumangalam.org", "title": "Events – Page 2", "raw_content": "\nஇந்திய ஜனநாயக வாலிபர்(DYFI) சங்கம் சார்பில் இரத்ததான முகாம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்று(15-05-2018) நடைபெற்றது\nஇந்திய ஜனநாயக வாலிபர்(DYFI) சங்கம் மற்றும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்று(15-05-2018) நடைபெற்றது நிகழ்வை திருமங்கலம் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அதிகாரியும் மருத்துவருமான திரு.ராம்குமார் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் திருமதி.சரஸ்வதி தலைவர் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அவர்கள் முன்னிலை … [Read more...] about இந்திய ஜனநாயக வாலிபர்(DYFI) சங்கம் சார்பில் இரத்ததான முகாம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்று(15-05-2018) நடைபெற்றது\nபாரதி புத்தகாலயம் சார்பில் திருமங்கலம் பேருந்தி நிலையத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது\nஇன்று ஏப்ரல் 23-உலக புத்தக தினம். இத்தினத்தை முன்னிட்டு தமிழ் பதிப்பங்களில் ஒன்றான பாரதி புத்தகாலயம் நிறுவனத்தார் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று புத்தக கண்காட்சியை நடத்தியது. அதே போல் நமது திருமங்கலம் நகரில் திருமங்கலம் உள்ளூர் பேருந்து நிலையத்தின் வெளி காம்பளக்ஸில் ( போக்குவரத்து காவல் கூண்டு) அருகில் இன்று புத்தக கண்காட்சியை … [Read more...] about பாரதி புத்தகாலயம் சார்பில் திருமங்கலம் பேருந்தி நிலையத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது\nதிருமங்கலத்தில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலை வாய்ப்பு முகாம் இன்று (17-02-2018) நடைபெற்றது\nஅரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலை வாய்ப்பு முகாம் இன்று (17-0-2018) அன்று திருமங்கலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் . நிகழ்வை சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜன் செல்லப்பா அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்வில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர���ம் வருவாய்த்துறை அமைச்சருமான திரு. ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராகக் … [Read more...] about திருமங்கலத்தில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலை வாய்ப்பு முகாம் இன்று (17-02-2018) நடைபெற்றது\nகாலங்கள் மாறினாலும் கலாச்சாரம் பண்பாடு மாறாத திருமங்கலம்\nதிருமங்கலம் நகர் தோற்றத்தில் எவ்வளவோ மாறி இருக்கிறது நடை,உடை,வாகனங்கள் என வசதிகள் அதிகரித்துள்ளது. நகர்புறத்தில் வசிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் குலதெய்வ வழிபாட்டு முறைகளை காண ஓர் வாய்ப்பாக திருமங்கலம் நகரின் மையத்தில் ராஜாஜி தெருவில் சற்று முன் நடந்த பெட்டி தூக்குதல் நிகழ்வு நடை,உடை,வாகனங்கள் என வசதிகள் அதிகரித்துள்ளது. நகர்புறத்தில் வசிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் குலதெய்வ வழிபாட்டு முறைகளை காண ஓர் வாய்ப்பாக திருமங்கலம் நகரின் மையத்தில் ராஜாஜி தெருவில் சற்று முன் நடந்த பெட்டி தூக்குதல் நிகழ்வு திருமங்கலத்தின் இன்றைய கக்கன் காலனி அருகே அமைந்துள்ள புராதன … [Read more...] about காலங்கள் மாறினாலும் கலாச்சாரம் பண்பாடு மாறாத திருமங்கலம்\nதிருமங்கலம் பிரமுகர் மு.சி.சோ.சி.முருகன் அவர்களின் செல்வன் மு.சி.சோ.சி.மு.சி.வாசகன் திருமண விழா இன்று(19 ஜனவரி 2018) இனிதே நடைபெற்றது\nதிருமங்கலம் பிரமுகர் மு.சி.சோ.சி.முருகன் அவர்களின் செல்வன் மு.சி.சோ.சி.மு.சி.வாசகன் மற்றும் செல்வி.மகாசர்மிளா அவர்களின் திருமண நிகழ்வு இன்று 19 ஜனவரி 2018) காலை திருமங்கலம் உசிலைச் சாலையில் உள்ள வி.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.அதன் புகைப்படங்கள் கீழே … [Read more...] about திருமங்கலம் பிரமுகர் மு.சி.சோ.சி.முருகன் அவர்களின் செல்வன் மு.சி.சோ.சி.மு.சி.வாசகன் திருமண விழா இன்று(19 ஜனவரி 2018) இனிதே நடைபெற்றது\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலம் குபேர சாய்பாபா திருக்கோவில் சார்பில் திருவிளக்கு பூஜை நாளை மறுநாள் 11-07-2019 அன்று நடைபெறுகின்றது.\nதிருமங்கலம் அல் அமீன் முஸ்லீம் பள்ளிக்கு கெமிஸ்டிரி டீச்சர் தேவை\nவரும் ஜீலை 6ம் தேதி திருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது\nதிருமங்கலம் நடராஜா சூப்பர் மார்கெட்டில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nதிருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் இன்றி நோயாளிகள் அவதி\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3910098&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=1&pi=10&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%7CTab:unknown", "date_download": "2019-07-16T06:03:30Z", "digest": "sha1:ZZXKBCX7OTIZWIA73H5SJ4LZ53YFFRND", "length": 17275, "nlines": 81, "source_domain": "3gdongle.airtel.in", "title": "டிக்டாக் மோகம்: 16-வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பெண்.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nடிக்டாக் மோகம்: 16-வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பெண்.\nஇந்நிலையில் சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் மாணவனுக்கும், செவிலியர் ஒருவருக்கும் டிக்டாக் செவிலியர் ஒருவருக்கும் ஒரு டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டதில் மாணவனைத் திருப்பூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டார். பின்பு ஆட்கொணர்வு மனு மூலம் சிறுவன் மீட்கப்பட்டார்.\nகுறிப்பாக டிக்டாக் மோகம் ஆண் பெண், சிறுவர், சிறுமியர் நடுத்தர வயதினர் யாரையும் விட்டு வைப்பதில்லை, டிக்டாக்கில் டபுள் விண்டோ இணைந்து பாடல் பாடுவது வசனம் பேசுவது போன்ற செயலிகளில் திருமணமான பெண்கள் வேறு ஆண்களுடன் டூயட் பாடுகின்றனர். இதில் பலரும் வரம்புக்குள் இ���ுந்தாலும் சிலர் மட்டும் நட்பில் சிக்கி அது தொடர்ந்து தவறான பாதைக்குச் செல்கின்றனர்.\n7வயது மூத்த பெண்ணுடன் தொடர்பு\nஇந்த நிலையில் சிறுவன் ஒருவன் டிக்டாக் செயலியில் செவிலியர் ஒருவருடன் பழக்கமாகி டபுள் விண்டோவில் டூயட் பாடுவது, சினிமா டூயட் பாடுவது, சினிமா காதல் வசனங்களைப் பேசுவது என தொடர்ந்து நட்பு தன்னைவிட 7வயது மூத்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சிறுவனைக் கடத்திச் சென்றார் அந்தப்பெண் 9 மாதத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்தியா: ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவக்கம்.\nதந்தையோ துபாயில் தொழில் செய்து வருகிறார்\nதேனி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 16-வயது சிறுவன் சென்னை கிண்டியில் தங்கி ஐடிஐ படித்து வந்துள்ளான், அவரது தந்தையோ துபாயில் தொழில் செய்து வருகிறார். இந்த சிறுவன் டிக்டாக் செயலியில் அதிக ஆர்வமுடன் பல காதல் பாடல்களுக்கு நடிப்பது, சினிமா வசனங்களைப் பேசுவது என பல்வேறு வீடீயோக்களை பதிவு செய்துள்ளான்.\nஇதனாலேயே சிறுவனுக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் இருந்துள்ளனர், இதிர் தஞ்சாவூரைச் சேர்ந்த 23வயது செவிலியர் ஒருவர் அவருடன் டக்டாக்கில் டபுள் விண்டோஸ் டூயட் பாடியுள்ளார் அதன்மூலம் நெருக்கமாகியுள்ளார். பின்பு இருவரும் டிக்டாக்கில் அதிக நேரம் செலவழித்துள்ளனர். இந்த டிக்டாக் நட்பு நாளடைவில் நெருக்கமாகி உள்ளது.\nஇந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மாணவர் தீடிரென மாயமானர், அவர் காணாமல்போனது துபாயில் இருக்கும் தந்தைக்குத் தெரியவர கிண்டி காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்துள்ளார். பின்பு வழக்கம்போல் மிஸ்ஸிங் கம்ப்ளைண்டாக பதிவ செய்து கிடப்பில் போட்டுவிட்டனர்.\nஉயர் அதிகாரி ஆஜராக நேரிடும்\nதொடர்ந்து மாணவனின் தந்தை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ய போலீஸார் விரைவில் சிறுவனைக் கண்டுபிடித்து விடுவதாகக் கூற நீதிமன்றம் வாய்ப்பு கொடுத்தது, ஆனால் அதன் பின்னரும் போலீஸார் அலட்சியம் காட்ட 3 முறை ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்கலாக 4-வது துறை கோபமடைந்த நீதிபதி காவல் உயர் அதிகாரி ஆஜராக நேரிடும் என தெரிவிக்க போலீஸார் விரைவாகத் தேடினர்.\nகல்லூரி மாணவர்களின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களைப் பின்தொட�� அரசு முடிவு.\nமேலும் சிறுவன் செல்போனில் பயன்படுத்திய சிம்கார்டை தூக்கிவிட்டு புதிய சிம்கார்டு இணைத்துப் பயன்படுத்தி வந்ததைக் கண்டுபடித்த போலீஸார் அதை டே;ரேஸ் செய்தபோது திருப்பூர் ஊற்றுக்குழி பகுதியை காட்டியது. பின்பு அங்குச் சென்று அந்த நபரை பிடித்தனர்.\nஅவர் சென்னையில் சிறுவனுடன் பழகிய செவிலியர் என தெரியவந்து, கையில் 40நாள் குழந்தையுடன் இருந்த அவரிடம் சிறுவன் குறித்து போலீஸார் கேட்டபோது, சிறுவன் தன்னுடன்தான் இருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும், இருவருக்கும் பிறந்த குழந்தை இதுதான் என கூறியுள்ளார்.\nபின்பு அங்கு வந்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், இருவரையும் சென்னை அழைத்து வந்துள்ளனர், போலீஸார் நடத்திய விசாரணையில் தஞ்சையில் தனக்கும் சென்னையில் இருந்த சிறுவனுக்கு டிக்டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து திருப்பூரில் கூலி வேலை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இருவரையும் உயர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர். குழந்தைக்குத் தந்தை என்றாலும், கணவன் என்று கூறினாலும் சிறுவன் 18வயது நிரம்பாதவன் ஆகவே அந்த பெண்ணின் மீது ஆட்கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nரசிகர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் ஒன்பிளஸ் கொடுத்த அதிர்ச்சி புதிய மிரர் ப்ளூ வேரியண்ட்\nகுறிப்பாகக் கைக்குழந்தையின் நலன் கருதி அது தாயுடன் காப்பகத்தில் இருக்கவும்,குழந்தையின் பாதுகாப்புக்காக அதன்பெயரில் ரூ.5லட்சம் டெபாசிட் செய்யவும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. பின்பு அந்த சிறுவனும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.\nடிக்டாக் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக அதிகளவு வீடியோ தினசரி பதிவிடப்படுகிறது. மேலும் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் இந்த செயலியை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை ப���லில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\n இந்த அறிகுறிகள் இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்...\nஉங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா\nஇந்த ஒரு பழம் உங்களை சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்...\nஎவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...\nஇந்த வகை பால் ப்ரிட்ஜில் வைக்காமலேயே பல மாதங்கள் கேட்டு போகாமல் இருக்குமாம்...\nவந்த தும்மலை வேண்டுமென்று அடக்கியதால் தொண்டை வெடித்தது... எதுக்கு இந்த வேலை\nடைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...\nஎவ்ளோ பிரச்னை வந்தாலும் இதயத்துல ரத்த உறையாம இருக்க என்ன செய்யணும்\nசாப்பாடு விழுங்கும்போது தொண்டைகிட்ட வலி இருக்கா... அப்போ இதுதான் உங்க பிரச்சினை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13218", "date_download": "2019-07-16T06:38:00Z", "digest": "sha1:OW7CY2TFGKREGNAMPQPBUCL4X55DMO4F", "length": 6417, "nlines": 62, "source_domain": "nammacoimbatore.in", "title": "தேர்தல் பாதுகாப்புப் பணி: போலீஸார், துணை ராணுவப் படையினர் அணிவகுப்பு", "raw_content": "\nதேர்தல் பாதுகாப்புப் பணி: போலீஸார், துணை ராணுவப் படையினர் அணிவகுப்பு\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வால்பாறையில் போலீஸார், துணை ராணுவப் படையினர் திங்கள்கிழமை அணிவகுப்பு ஊர்வலம் சென்றனர்.\nவால்பாறை தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வால்பாறை நகரில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. வால்பாறை டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையில், காவல் ஆய்வாளர் முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற அணிவகுப்பில் துணை ராணுவத்தினர், போலீஸார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 150 பேர் பங்கேற்றனர்.\nசூலூரில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தை கருமத்தம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். பேண்டு வாத்தியங்கள் இசையுடன் சூலூர் போலீஸாரும், ஆயுதங்களுடன் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினரும் அணிவகுத்து சென்றனர். இந்த ஊர்வலமானது சூலூர் பேருந்து நிலையம், கலங்கல்பாதை, மார்க்கெட் சாலை ஆகிய முக்கிய பகுதிகளின் வழியாக சென்றது. வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கும் வகையிலும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும் இந்த அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றதாக துணைக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.\nமேட்டுப்பாளையம் காரமடை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார், துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி தலைமையில் காரமடை, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திலிருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் மார்க்கெட் வழியாக வந்து கோவை சாலையில் இடையே உள்ள எஸ்.வி.டி நகரில் முடிவடைந்தது. இதேபோல மேட்டுப்பாளையத்தில் ஓடந்துறை பாலத்தில் தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் பெரிய பள்ளிவாசல், காந்தி சிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.\nகாவல் ஆய்வாளர்கள் சென்னகேசவன் (மேட்டுப்பாளையம்), பாலசுந்தரம் (காரமடை), இளங்கோவன்(சிறுமுகை), மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பங்கேற்றனர்.\nஆழியாறு - வால்பாறை சாலையில் நடமாடும\nநீலகிரி மலை ரயில் - பாரம்பரிய அந்தஸ\nகோவையில் சரவணம்பட்டி சார் பதிவாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-75-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE.html", "date_download": "2019-07-16T07:00:14Z", "digest": "sha1:QDE6BIV4LSXX2U3TCSZYRSUHIU5HXMR3", "length": 5625, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மரம் வெட்டாதீங்கன்னு சொன்னா கேக்கிறீங்களா? - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமரம் வெட்டாதீங்கன்னு சொன்னா கேக்கிறீங்களா\nமரம் வெட்டாதீங்கன்னு சொன்னா கேக்கிறீங்களா\nBigg Boss வீட்டுக்குள் போலீசார் | கைதாகிறார் வனிதா விஜயகுமார் | SooriyanFM | Rj Ramesh\n\" கோவை சரளாவின் \" கலக்கலான காணொளி\nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\n' காயத்திரி \" நல்ல பொண்ணு\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/page/3/", "date_download": "2019-07-16T06:08:01Z", "digest": "sha1:7NAOUI7OIZCVON7LZRUOWSC2T52JAC7Y", "length": 2053, "nlines": 27, "source_domain": "bookday.co.in", "title": "Bookday – Page 3 – தினம் ஒரு புத்தகம்", "raw_content": "\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து: July 11, 2019\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா” எழுத்தாளர் விழியன் July 11, 2019\nபுதிய கல்விக் கொள்கை – வரைவு அறிக்கை | ஆர்.ராமானுஜம் | தமிழில்: கமலாலயன்\nஅறிவியல் பூர்வமற்ற வரைவு அறிக்கையின் மீது எழும் அச்சங்கள் | நா.மணி\nபுதிய கல்விக் கொள்கை வரைவறிக்கை | ச.சீ.இராஜகோபாலன்\nகுழந்தை மனதில் திணிப்பது சுலபம் | கலகலவகுப்பறை சிவா\nமனு தர்ம சாணக்கியனும் பன்னாட்டு நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ்- ம் (Steve Jobs) புதிய உயர்கல்விக் கொள்கை பிதாமகர் | பேராசிரியர் ப.சிவகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/vitthaiyadi-naanunakku-movie-trailer/", "date_download": "2019-07-16T07:12:50Z", "digest": "sha1:XY7KGVBW5O6SGGHOUROSM55YHXYMOPHY", "length": 2793, "nlines": 110, "source_domain": "tamilscreen.com", "title": "வித்தையடி நானுனக்கு – Movie Trailer – Tamilscreen", "raw_content": "\nவித்தையடி நானுனக்கு – Movie Trailer\nஇயக்குனரின் நடிகனாகவே இருக்க விருப்பம் - ஆர் கே சுரேஷ்\nஅட்ரா மச்சான் விசிலு படத்திலிருந்து...\nஅஜித்தின் அந்த முடிவுக்கு காரணம்\nசீனாவில் வெளியாகும் கென்னடி கிளப்\nசதி வலையில் நேர்கொண்ட பார்வை\nசனி ஞாயிறு லீவு வேணும் – சிம்பு அடாவடி\nஅட்ரா மச்சான் விசிலு படத்திலிருந்து...\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-4753", "date_download": "2019-07-16T06:43:57Z", "digest": "sha1:OT37UNFQREJKUBK5LCNI5JHLRNETNIAR", "length": 10215, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பிரயாகை | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகா���ுண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionபிரயாகை ஒரு சிறு வஞ்சத்திலிருந்து மாபெரும் வஞ்சங்கள் முளைத்தெழுவதை,அவை ஒன்றிலிருந்து ஒன்றெனப்படர்ந்து பெரும் மானுடத்துயரம் நோக்கி கோண்டு செல்வதைச் சித்தரிக்கும் நாவல் இது. மகாபாரதத்தில் திரௌபதியின் பிறப்பு ஓர் உச்சம். எரிதழலில் பிறந்த கன்னி அவள் என்கிறார் வியாசர்.சிறுமைக்கு ஆளான துருபத...\nஒரு சிறு வஞ்சத்திலிருந்து மாபெரும் வஞ்சங்கள் முளைத்தெழுவதை,அவை\nஒன்றிலிருந்து ஒன்றெனப்படர்ந்து பெரும் மானுடத்துயரம் நோக்கி கோண்டு செல்வதைச் சித்தரிக்கும் நாவல் இது. மகாபாரதத்தில் திரௌபதியின் பிறப்பு ஓர் உச்சம். எரிதழலில் பிறந்த கன்னி அவள் என்கிறார் வியாசர்.சிறுமைக்கு ஆளான துருபதனின் வஞ்சமே திரௌபதியாக முளைத்தது. அது சிறுமைப்படுத்தப்பட்ட துரோணரின் வஞ்சத்தின் விளைவு. வஞ்சம் என்பது ஒரு விதை.காடாகும் ஆற்றலைத் தன்னகத்தே கோண்டது.\nபிரயாகை என்பது நதிச்சந்திப்பு. ஐந்து நதிகள் இணையும் பெருநதியான கங்கைக்கு நிகராக இந்நாவலில் திரௌபதி நிறைந்திருக்கிறாள். பேரழகும் பெருங்கருணையுமாகப் பிறந்த பேரழிவின் தெய்வம் அவள் . இது அவளுடைய பிறப்பின் வளர்ச்சியின் கதை. ஐங்குழல்கொற்றவையாக அவள் ஆகி நிற்க்கும் ம���ழுமையில் முடிவடைகிறது.\nபாரதத்தின் நிலங்களினூடாக, இனக்குழுக்களின் கதைகளினூடாக, தேசங்களின் வரலாறுகளினூடாக நுணுக்கமான சித்தரிப்புகள் வழியாக விரிந்து செல்கிறது இப்புனைவு. தகவல்களும் சித்திரங்களும் உணர்ச்சிமோதல்களும் கோண்டு எழுச்சியூட்டும் வாசிப்பை அளிக்கிறது.மகாபாரதத்திற்க்கு வெளியே இந்திய வரலாறோ தத்துவமோ மானுட உணர்ச்சிகளோ ஏதுமில்லை என்பதை மீண்டும் நிறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/10/blog-post_4.html", "date_download": "2019-07-16T06:52:59Z", "digest": "sha1:HAELPJ2ZPIY77X3XQBCMDMFWQJVC7AKB", "length": 6259, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "காதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம்! தற்கொலை செய்து பரபரப்பை ஏற்படுத்திய இளம் யுவதி - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » srilanka » காதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம் தற்கொலை செய்து பரபரப்பை ஏற்படுத்திய இளம் யுவதி\nகாதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம் தற்கொலை செய்து பரபரப்பை ஏற்படுத்திய இளம் யுவதி\nதிருகோணமலையில் காதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதம்புள்ளை பகுதியில் காதலித்து வந்த காதலனுடன் தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் கோபம் கொண்ட யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதிருகோணமலை, சிறிமாபுற பகுதியைச் சேர்ந்த அமாளிகா விராஐனி சொய்சா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் கூறியுள்ளனர்.\nகுறித்த யுவதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது அக்காவிடம் அம்மாவை சிறந்த முறையில் பார்த்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.\nஅத்துடன் தான் காதலித்து வந்த காதலனுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் கடிதத்தின் மூலம் கூறியுள்ளார்.\nஇதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/34619-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-16T06:31:54Z", "digest": "sha1:LKMJDOUU7KS342XD234Y6ETBUFNNVE6G", "length": 16514, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "விவிலிய மாந்தர்கள்: படையை நம்பாத அரசன்! | விவிலிய மாந்தர்கள்: படையை நம்பாத அரசன்!", "raw_content": "\nவிவிலிய மாந்தர்கள்: படையை நம்பாத அரசன்\nகிறிஸ்து பிறப்பதற்கு பத்து நூற்றாண்டு களுக்கு முன்னர் இஸ்ரவேல் தேசத்திலிருந்து யூதா தனி ராஜ்ஜியமாக பிரிக்கப்பட்டது. அந்த ராஜ்ஜியத்தின் மூன்றாவது அரசனாக ஆசா முடிசூட்டப்பட்டார்.\nதாவீது அரசரின் பரம்பரையில் வந்த இவர், நாடாளும் அரசன் என்கிற அகந்தை இல்லாதவர். படைபலத்தை நிறைய சேர்க்காமல் கஜானாவில் தங்கத்தையும் வெள்ளியையும் குவிக்காமல், பரலோகத் தந்தைக்குப் பிடித்தக் காரியங்களையே செய்தார்.\nஆசா கி.மு. 977-ல் அரியணையில் அமர்ந்தபோது, அவரது அரசவையிலிருந்த பெரும்பாலான அமைச்சர்கள், அறிஞர்களும் கூட கானானியர்களால் இறக்குமதி செய்யப்பட்ட கடவுளர்களை வணங்கப் பழகிக்கொண்டிருந்தார்கள்.\nஆனால் ஆசா, இவர்களிடமிருந்து விலகி, ‘ஆசா தன் தேவனாகிய பரலோகத் தந்தையின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தார்’ என்று விவிலியத்தின் நாளாகமப் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.\nதனது சொந்த வீட்டிலேயே பொய் வழிபாட்டில் ஈடுபட்டுவரும் தனது பாட்டியின் முட்டாள்தனங்களைக் கண்டு ஆசா வெட்கித் தலைகுனிந்தார். ஆசாவின் பாட்டியின் பெயர் மாக்��ாள். பூஜைக் கம்பத்தின் வழிபாட்டுக்காக சிலையைச் செய்து வைத்திருந்த பாட்டியிடமிருந்து ராஜமாதா அந்தஸ்தைப் பிடுங்கிக்கொண்டார்.\nஇத்தனை தூய்மைப் பணிகளையும் முழுவீச்சில் ராஜ்ஜியம் முழுவதும் செய்துமுடித்த ஆசா, அத்துடன் நிறுத்திக்கொண்டு ஓய்வெடுக்கவில்லை. ‘தங்கள் பிதாக்களின் தேவனாகிய பரலோகத் தந்தையைத் தேடவும், அவர் மக்களுக்கு அளித்த நியாயப் பிரமாணம், திருச்சட்டங்கள், கட்டளை களின்படி எப்படி வாழ வேண்டும் என்பதை ஓய்வின்றி ராஜ்ஜியம் முழுவதும் பயணம் செய்து மக்களிடம் எடுத்துக் கூறி உற்சாகப்படுத்தினார். மக்களும் உண்மை வழிபாட்டின் பக்கம் மனம் திரும்பி வரத் தொடங்கினார்கள்.\nஆசா அரியணை ஏறியது முதல் பத்தாண்டு களுக்கு அமைதியான ஆட்சி நடைபெற்றது. ஆனால் பதினோராவது ஆண்டில் பத்து லட்சம் காலாட்படை வீரர்களோடும் முந்நூறு ரதங்களோடும் எத்தியோப்பியர்கள் யூதாவுக்கு எதிராகப் படையெடுத்து வந்தார்கள்.\nஆனால் ஆசா அந்தப் பெரும்படையின் முகாமைக் கண்டு பயப்படவில்லை. பரலோகத் தந்தை தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவார் என்பதில் அவருக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அதனால், போரில் வெற்றியடைய உதவும்படி கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்தார்.\n“வானுலகத் தந்தையே, உம் பிள்ளைகளாகிய நாங்கள் உமது பெயரால் போருக்குக் கிளம்பிவிட்டோம். நாங்கள் நிறைய பேரோ கொஞ்சம் பேரோ, எங்களுக்குச் சக்தி இருக்கிறதோ இல்லையோ, எப்படியிருந்தாலும் உங்களால் உதவி செய்ய முடியும். அதனால் தந்தையே..\nஎங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம், இத்தனை பெரிய கொலைவெறிக் கூட்டத்தை எதிர்த்துப் போர் செய்ய உங்கள் பெயரில் வந்திருக்கிறோம். தந்தையே நீரே எங்களுடைய கடவுள். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து எங்களை மீட்டு வந்தீர்.\nசெங்கடலைப் பிளந்து எங்களை பாரவோன் மன்னனின் படைகளிடமிருந்து காப்பாற்றினீர்கள். அப்படிப்பட்ட உங்களை இந்த அற்ப மனிதர்கள் ஜெயிக்கும்படி அனுமதிக்கக் கூடாது. நாங்கள் அமைதியை விரும்பும் உம்முடைய பிள்ளைகள்; போரை விரும்புகிறவர்கள் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா” என்பதாக அவருடைய பிரார்த்தனை இருந்தது.\nஆசாவின் பணிவான பிரார்த்தனைக்குக் கடவுள் செவி கொடுத்தார். எத்தியோப்பியப் படையை அடியோ��ு அழித்து ஆசாவுக்கு முழு வெற்றியைக் கொடுத்தார்.\nஆசாவைபோல் அல்லாமல் பல அரசர்கள் தனக்கு உண்மையாக நடந்துகொள்ளாத போதும், தான் உண்மைக் கடவுள் என்பதைக் காட்டுவதற்காக, பரலோகத் தந்தை தன்னுடைய மக்களுக்கு வெற்றி கொடுத்திருக்கிறார்.\nஆசாவுக்கும் இஸ்ரவேலின் அரசனான பாஷாவுக்கும் அடுத்துப் போர் மூண்டது. இஸ்ரவேலில் இருந்து யூதாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிக்குள் மக்கள் போய் வருவதைத் தடுப்பதற்காக ராமா என்ற நகரத்தைக் கட்டும் பணியைத் தொடங்கினார் பாஷா.\nஉடனே ஆசா, கடவுளின் தேவாலயத்தில் உள்ள பொக்கிஷ அறைகளிலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்து தங்கம், வெள்ளி அனைத்தையும் எடுத்துவரச் செய்து அவற்றை தமஸ்குவில் குடியிருந்த சீரியா அரசனும் எசியோனின் பேரனும் தப்ரிமோனின் மகனுமான பெனாதாத்திடம் கொடுத்தனுப்பி ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.\n“என் அப்பாவும் உங்கள் அப்பாவும் செய்ததுபோல், நானும் நீங்களும் உடன்படிக்கை செய்திருக்கிறோம். அதனால், நான் அனுப்பியிருக்கிற தங்கத்தையும் வெள்ளியையும் அன்பளிப்பாக ஏற்றுக்கொண்டு, இஸ்ரவேலின் அரசனாகிய பாஷாவோடு நீங்கள் செய்திருக்கிற ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்படிச் செய்தால் அவர் எங்களைவிட்டுப் பின்வாங்கிப் போய்விடுவார்” என்பதுதான் ஆசாவின் வேண்டுகோள்.\nஅதை ஏற்றுக்கொண்ட பெனாதாத், இஸ்ரவேலின் நகரங்களைத் தாக்கி அழிவை உண்டாக்கினான். தனது நாட்டின் நகரங்கள் தாக்கப்பட்டதை அறிந்த பாஷா ராமா நகரத்தைக் கட்டுவதை உடனடியாக நிறுத்திவிட்டு, தனது தலைநகரான திர்சாவுக்குத் திரும்பிச் சென்றார்.\nபின் ஆசா, ராமா நகரத்தைக் கட்டுவதற்கு பாஷா பயன்படுத்திய கற்களையும் மரங்களையும் கொண்டுவரச் செய்து கடவுளின் பெயரால் பென்யமீன் பகுதியில் கெபாவையும் மிஸ்பாவையும் கட்டினார். இப்படியாகத் தன் வாழ்நாள் முழுவதும் முழு இதயத்தோடு கடவுளாகிய பரலோகத் தந்தைக்கு உண்மையாக நடந்துகொண்ட அரசனாக வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டுவிட்டார், ஆசைகள் ஏதுமற்ற ஆசா.\nவிவிலிய மாந்தர்கள்: அழகும் அறிவும் ஆயுதம்\nஇயக்குநர்களை அவமதிக்காதீர்கள்: வடிவேலுக்கு சமுத்திரக்கனி கண்டனம்\nவடிவேலு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்; காத்திருக்கிறோம்: 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தயாரிப்பு தரப்பு\nஷங்கரும், தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்து என் வளர்ச்சியை முடக்குகிறார்கள்: வடிவேலு காட்டம்\nவிவிலிய மாந்தர்கள்: எலியா எனும் ஊழியர்\n‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ மறுபடியும் தொடங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது: சிம்புதேவன்\nவிவிலிய மாந்தர்கள்: படையை நம்பாத அரசன்\nஆப்பிரிக்க நாடான மாலியில் 2 கிராமங்களில் துப்பாக்கிச் சூடு: 38 பேர் பலி\n81 ரத்தினங்கள் 05: தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே\nமுல்லா கதைகள்: இறுதி நாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koonduk-kiligal.blogspot.com/", "date_download": "2019-07-16T05:59:17Z", "digest": "sha1:IMWJR3NZYQ5WZ2JRQB264K4V2TQQB6GV", "length": 7920, "nlines": 46, "source_domain": "koonduk-kiligal.blogspot.com", "title": "கூண்டுக்கிளிகள்", "raw_content": "\nஎங்கள் அருமை தோழமை மக்களே.....\nபாசிசபுலிகள் மேற்கொண்டபடுகொலைகள் பலஆயிரம் புத்திமான்கள்.அரசியல் வாதிகள் அப்பாவிப் பொதுமக்கள் கற்பிணிகள் தாய்மார்கள் ஐயகோ...எண்ணில்அடங்காதவை அவைகளின் ஆதாரங்கள்ஆயிரம் எங்களிடம் உள்ளது அவைகளில் ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர்க.பத்மநாபாவை பாசிச புலிகளின் தலைவனின் உத்தரவின் நிமிர்த்தம் சுட்டுகொலைசெய்யப்பட்டதை நாம் அறிவோம் பிரபாகரனின் ஈனசெயலில் ஆதாரத்தை மக்களாகிய உங்கள் முன் 1தொடக்கம்11 வீடியோ பகுதியின் பாகங்களாக சமர்பணம் செய்வதில் வேதனை அடைகிறோம்... பாசிங்களின் விதைகள் மண்ணிலும் மக்கள் மனங்களிலும் இனிமேல் தழைக்கவேண்டாம் மரணத்தை வென்ற மனிதநேயம் எங்கள் தோழன் நாபா நாமம் எங்களை வழிநடாத்தட்டும்..\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற எங்கள் அருமை தோழனை நம்பிக்கையுடன் கைகோர்த்து அதே நண்பனாலே சுடப்பட்ட தோழர் நாபாவும் அவருடன் தியாகிகளான அருமை தோழர்களின் இறுதி யாத்திரையின் இறுதிபாகம் (11)\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரையான ஈழமக்கள் புரட்சீகரவிடுதலைமுன்னணியின் செயலாளர் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் பலியான13தோழர்களின் இறுதியாத்திரை நிகழ்வின் வீடியோ பதிவுகள் உள்ளே பாகம்(10)\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர் பத்மநாபாவை பிரபாகரனின் உத்தரவை ஏற்று பாசிச புலிகள் துப்பாக்கியால் சுட்டுகொண்ற வரலாறு நம் இனத்தில்மட்டும் தான்.... வீடியோ பதிவு பாகம் (9)\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரையான ஈழமக்கள் புரட்சீகரவிடுதலைமுன்னணியின் செயலாளர் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் பலியான13தோழர்களின் இறுதியாத்திரை நிகழ்வின் வீடியோ பதிவுகள் உள்ளே பாகம்(8)\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர் பத்மநாபாவை பிரபாகரனின் உத்தரவை ஏற்று பாசிச புலிகள் துப்பாக்கியால் சுட்டுகொண்ற வரலாறு நம் இனத்தில்மட்டும் தான்.... வீடியோ பதிவு பாகம்(7)\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரையான ஈழமக்கள் புரட்சீகரவிடுதலைமுன்னணியின் செயலாளர் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் பலியான13தோழர்களின் இறுதியாத்திரை நிகழ்வின் வீடியோ பதிவுகள் உள்ளே பாகம்(6)\nஎங்கள் அருமை தோழமை மக்களே..... பாசிசபுலிகள் மேற்...\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற எங்கள...\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரைய...\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர்...\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரைய...\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர்...\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரை...\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர்...\nபாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரைய...\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர்...\nமக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13219", "date_download": "2019-07-16T06:39:46Z", "digest": "sha1:E7CBIPUPBIPJYWAOJ6AG2STQCMYPCFO7", "length": 9356, "nlines": 63, "source_domain": "nammacoimbatore.in", "title": "நதிகளை இணைப்பது இயற்கைக்கு எதிரான செயல் - கோவையில் தண்ணீர் மனிதர் பேச்சு", "raw_content": "\nநதிகளை இணைப்பது இயற்கைக்கு எதிரான செயல் - கோவையில் தண்ணீர் மனிதர் பேச்சு\nகோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிறுவாணி விழுதுகள் இணைந்து இன்று இந்தியாவின் தண்ணீர் மனிதர் திரு.இராஜேந்தர் சிங் அவர்களுடன் நொய்யல் ஆறு உற்பத்தியாகும் சிறுவாணி மலையடிவாரப் பகுதிகளில் உள்ள சுனைகள் மற்றும் நீரோடைகளை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.\nதற்போதைய நீர் பிரச்சனையை தீர்க்க கோவையில் நிலத்தடி நீரை பெருக்கவும், நீர் ஆதாரங்களை நிரப்பவும் முக்கிய ஆறாக விளங்கும் நொய்யல் ஆற்றினை மறுசீரமைப்பு செய்து அதனை ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்களுடன் ராஜேந்தர் சிங் கலந்தாய்வு நடத்தினார்.\nநொய்யலின் கிளை நதிகளின் வழித்தடங்களில் காலத்தின் வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை எப்படி சரி செய்ய வேண்டும் என்றும், அதனை எப்படி உயிரோட்டமான நீரோடையாக மாற்ற செயல் படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.\nகடந்த ஆண்டு கேரளாவில் அதிக அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 100 சதவீதம் மழை பெய்யும்போது, நொய்யல் ஆறு பெய்யும் பகுதிகளில் வெறும் 5 சதவீதம் அளவுக்கு மட்டுமே மழை பெய்து மழைக்காலத்தின்போது மட்டுமே தண்ணீர் செல்கிறது. நொய்யல் ஆறு பாயும் பகுதிகளை பசுமையாக்க வேண்டும். பொதுவாக ஆறுகளை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓடுகிற ஆற்றை நடக்க வைக்க வேண்டும். நடக்க வைத்ததை தவழ வைக்க வேண்டும். தவழ வைப்பதை நிற்க வைக்க வேண்டும். அப்போதுதான் ஆற்றின் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.\nஇதற்கு நொய்யல் ஆறு பாயும் பகுதிகளில் தடுப்பணைகள் அதிக எண்ணிக்கையில் கட்டப்பட வேண்டும். கான்கிரீட்டினால்தான் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்தந்தந்த பகுதிகளில் உள்ள கல், மண்ணை பயன்படுத்தி தடுப்பணைகளை கட்டலாம். இதன் மூலம் நீரை சேமிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும் அவர் மாலை 4-மணிக்கு பீளமேடு ராக் (RAAC) அலுவலகத்தில் நடைபெற்ற பொது ஆலோசனை கூட்டத்தில் நீர் நிலைகாக்க தன்னார்வலர் பணியில் ஆர்வம் காட்டிவரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிறுவாணி விழுதுகள் மற்றும் பொதுமக்கள் உடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் இறந்து கொண்டிருந்த பல ஆறுகளுக்குப் எப்படி தான் புத்துயிரும் கொடுக்கப்பட்டது என்ற விளக்கத்தையும் நொய்யலை புத்துயிர் பெற நாம் செய்ய வேண்டிய ஆக்கபூர்வ பணிகள் குறித்து கலந்துரையாடினார்.\nபின்னர் கலந்தாய்வு கூட்டத்தில், நொய்யல் ஆறு மற்றும் நீர்நிலைகளை காப்பாற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ராஜேந்தர்சிங் விளக்கி கூறினார். தமிழ்நாடு நீர்வளத்துறை துணைத்தலைவர் இளங்கோவன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த மணிகண்டன், சிறுவாணி விழுதுகள் அமைப்பை சேர்���்த சக்திவேல் உள்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nநதிகளை இணைப்பது இயற்கை முறைக்கு எதிரானதாகும். நதிகள் இணைப்பு சாத்தியமாகக்கூடாது. நதிகள் இணைப்பு என்பது சூழலியல், சுற்றுச்சூழலுக்கு பேராபத்தாக முடியும். நதிகளை இணைப்பது மிகப்பெரிய குற்றம். மனித உடல்களில் வெவ்வேறு ரத்த வகைகள் இருப்பது போல், ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. அதனால் அந்த நதிகளை இணைப்பதற்கு பதிலாக அவற்றை உயிர்ப்பிக்க வேண்டும் என ராஜேந்தர் சிங் கூறினார்.\nஆழியாறு - வால்பாறை சாலையில் நடமாடும\nநீலகிரி மலை ரயில் - பாரம்பரிய அந்தஸ\nகோவையில் சரவணம்பட்டி சார் பதிவாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15628.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2019-07-16T06:10:59Z", "digest": "sha1:SZFOGCN4TWIH2CXHJWFLEYKNBF3UBMT5", "length": 2358, "nlines": 27, "source_domain": "www.tamilmantram.com", "title": "அர்த்தமுள்ள சம்பவம்!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > அர்த்தமுள்ள சம்பவம்\nView Full Version : அர்த்தமுள்ள சம்பவம்\nபீடிக்கையோடு ,ரமணரிடம் ஒருவர் கேட்டார்,\n”தியானம் செய்வதற்கு என்ன தகுதி வேண்டும்\n“தியானம் செய்ய இந்த தகுதி போதும்.\n****மதம்,ஜாதி,கலாச்சாரம் மற்றும் உங்கள் பழக்க வழக்கத்திற்கு தியானம் அப்பாற்பட்டது.\nதியானத்திற்காக உங்கள் வழக்கங்களை மற்ற வேண்டியதில்லை..:)\n(பி.கு:தவறுயிருந்தால் மன்னிக்கவும்,இந்த பகுதி தேவையில்லை என்றாலும் நீக்கிவிடலாம்):icon_rollout:\nஎன்ன அனு மொட்டையாக ஆதாரம்-ஆன்மிகநூல் என்று தந்துள்ளீர்கள்....\nஎன்ன அனு மொட்டையாக ஆதாரம்-ஆன்மிகநூல் என்று தந்துள்ளீர்கள்....\nகதவைதிற காற்று வரட்டும்.. என்ற ஆன்மிக நூல் அது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjkzOTQy/%E0%AE%B0%E0%AF%82-100-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-07-16T06:28:47Z", "digest": "sha1:TCMB2JOVHW4W5HTB7USGEV2ECDLTHWZ4", "length": 7287, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்த விஜயின்ப் தெறி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ்நியூஸ்நெற்\nரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்த விஜயின்ப் தெறி\nதமிழ்நியூஸ்நெற் 3 years ago\nஅட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் ��கள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.\nசென்ற வாரம் வெளியான இந்தப் படம், வியாபார ஒப்பந்தத்தில் உண்டான சிக்கல்கள் காரணமாக செங்கல்பட்டுப் பகுதிகளில் சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகவில்லை. மற்றபடி உலகெங்கும் வெளியாகி வசூலில் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது. வெளிநாடுகளிலும் இதன் வசூல் சிறப்பாக உள்ளது.\nஇதனையடுத்து, படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் விஜய், அட்லி, தாணு, மகேந்திரன், நைனிகா, மீனா உள்ளிட்ட படக்குழுவினர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள்.\nஇந்நிலையில் படத்தின் வசூல் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆறு நாள்களில் ரூ. 100 கோடி வசூல் கிடைத்துள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள தெறி படத்தின் விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் படங்களில் ஆறு நாள்களில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையையும் தெறி படம் பெற்றுள்ளது.\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்\nஇந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nபிஓகே.யில் கனமழை: 23 பேர் பலி\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி. நீரஜ் சேகர் பா.ஜ.வில் ஐக்கியம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nராமநாதபுரம் கூட்���ு குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்\nவேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nசரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/105982", "date_download": "2019-07-16T06:17:33Z", "digest": "sha1:O47GKAO5EQX6MB6HEL4O6XKG3FPFFR5H", "length": 4896, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 13-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nநடுவானில் பலத்த காற்றில் சிக்கிய விமானம்.. தூக்கி எறியப்பட்ட பயணிகள்: வெளியான வீடியோ\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் எந்த அணி\nமுல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு விரையும் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யத் தயார் நிலையில் பொலிசார்\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nவாயில் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nமுன்னாள் கணவர் இயக்குனர் விஜய்யின் திருமணம் முதன் முதலாக வாய் திறந்த அமலா பால்\nநான் ஏன் அந்த படத்தை பார்க்க வேண்டும்.. கோபமாக கேட்ட விஜய்\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல... ‘இது’தான் முக்கியக் காரணம்\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nஇந்த வாரம் வெளியே போகப்போவது இவரா பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் இதோ\nயாருமே எதிர்பார்க்காத பிரம்மாண்ட கூட்டணி ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி.... வெளியான பல ரகசியங்கள்\n இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=290&cat=17", "date_download": "2019-07-16T06:46:37Z", "digest": "sha1:2A63ZCKO3WGIAXESIPS4LJFYFWFM4RU3", "length": 11755, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவு தேர்வுகளின் பட்டியல்\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு | Kalvimalar - News\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nடில்லியில் உள்ள இக்னோ பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி முறையில், 2014ம் ஆண்டு பி.எட்., படிப்புக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், இயற்பியல், விலங்கியல் உள்ளிட்ட பல பிரிவுகள், இதில் இடம்பெற்றுள்ளன.\nதகுதிகள்: இளநிலை பட்டப் படிப்பை, 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்டபள்ளிகளில், நிரந்தரம் அல்லது தற்காலிகமாக 2 ஆண்டு முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் பெற்றவர்கள், இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nநேரடியாக கல்லூரியில் முழுநேர பி.எட்., படிப்புக்கு கால அளவு 1 வருடம். தொலைநிலைக் கல்வியில் இது 2 ஆண்டு படிப்பாக வழங்கப்படுகிறது.\nவிண்ணப்பங்களை, இக்னோ பல்கலையின் கல்வி மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.\nவிண்ணப்பக் கட்டணம் 1000 ரூபாய்.\nநுழைவுத் தேர்வு 2013 ஆக., 18ம் தேதி நடக்கிறது.\nபூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி தேதி: 2013 ஜூலை 15.\nமேலும் விபரங்களுக்கு: www.ignou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nநுழைவு தேர்வுகளின் பட்டியல் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nவிமான பைலட் ஆவது எப்படி\nஅனிமேசன் துறை பற்றிக் கூறுங்கள்.\nபயோ இன்பர்மேடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கார்ப்பரேட் செகரடரிஷிப் பிரிவுகளில் பட்டப் படிப்பு எங்கு படிக்கலாம்\nஎன் பெயர் பாரதி. நான் ஒரு கலைத்துறை மாணவன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. அதேசமயத்தில், இந்த நாட்டில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன, மாறாக, கலைத்துறை மாணவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இந்த நிலை இந்தியாவில் மட்டும்தானா, அல்லது உலகம் முழுவதுமா எனவே, கலைத்துறை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கும் வேலை வாய்ப்புகள��(ஆசிரியர் பணி தவிர்த்து) குறித்து, முக்கியமாக வரலாறு மற்றும் இலக்கியத் துறையில், விரிவாக பதிலளிக்கவும்.\nஜி.ஆர்.இ., தேர்வு எதற்காக பயன்படுகிறது இதைப் பற்றிய முழு தகவல்களைத் தர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/executive-committee/", "date_download": "2019-07-16T06:01:27Z", "digest": "sha1:3YL7C7TGKRE7PUEBXTVYAUH2G6VZGIAE", "length": 4090, "nlines": 58, "source_domain": "www.cinereporters.com", "title": "Executive Committee Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதிமுக தலைவர் ஸ்டாலின்: முன்மொழிந்த செயற்குழு தீர்மானம்\nஅழகிரிக்கு எதிராக செயற்குழுவில் கொந்தளித்த ஜெ.அன்பழகன்\nதமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை: செயற்குழுவில் துரைமுருகன் ஆவேசம்\nமானம், கௌரவம் எல்லாத்தையும் இழந்து எடப்பாடியின் கைகளை பிடித்து கெஞ்சினேன்: ஸ்டாலின் வெளியிட்ட ரகசியம்\nதிமுக செயற்குழு கூட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக கலந்துகொள்ள இருப்பவர்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,070)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,746)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,189)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,749)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,032)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,789)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-fans-and-kerala-govt/34112/amp/", "date_download": "2019-07-16T06:29:07Z", "digest": "sha1:KFUAVJUNWMHFFM7T7GVZWGNPUOVEFOT5", "length": 3646, "nlines": 40, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜய் ரசிகர்களை டோஸ் விட்ட கேரள அதிகாரிகள் - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் விஜய் ரசிகர்களை டோஸ் விட்ட கேரள அதிகாரிகள்\nவிஜய் ரசிகர்களை டோஸ் விட்ட கேரள அதிகாரிகள்\nகேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் வந்து பெரும் வெள்ள சேதம் நிலச்சரிவு ஏற்பட்டது அனைவரும் அறிந்த விசயங்களே. இந்த நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினர் தொழில் அதிபர்கள் நடிகர் நடிகைகள் பெருந்தொகையை நிவாரணம் அளித்தனர்.\nஇந்நிலையில் நடிகர் விஜயும் தனது பங்காக 70 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் அனுப்பினார்.\nபல இடங்களில் இவர்கள் ரசிகர்களே இதை விநியோகமும் செய்து வந்துள்ளனர். இதை அறிந்த கேரள அதிகாரிகள் உங்க நடிகர் நல்ல பெயர் எடுக்க நாங்கதான் கிடைச்சோமா, நிவாரணம் எல்லாம் நாங்க கொடுத்துக்கொள்கிறோம் எந்த எந்த பகுதிகளில் நிவாரணம் கொடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும் நீங்க கிளம்புங்க என்று சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசரவணபவன் அண்ணாச்சி கவலைக்கிடம் – தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மனுத்தாக்கல் \nகமல்ஹாசன் – ஏ.ஆர். ரகுமான் இணையும் ‘தலைவன் இருக்கிறான்’…\n#ஸ்டேண்ட்வித்சூர்யா – டிவிட்டரில் டிரண்டாகும் ஹேஷ்டேக் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12163", "date_download": "2019-07-16T06:44:38Z", "digest": "sha1:223DT5R5CMMBAGUSMAWI2MPTJFY67NFA", "length": 9490, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nசானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு\nசானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு\nநிதிமோசடி குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் இம்மாதம் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\n2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nநிதிமோசடி கைது நீதிமன்றம் விளக்கமறியல் ச��னுக ரத்துவத்த கோட்டை நீதவான்\nபோராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\n2019-07-16 12:11:40 கன்னியா போராட்டம் தடை உத்தரவு\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நாளை மாலை 4 மணி வரை இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.\n2019-07-16 12:03:35 தபால் ஊழியர்கள் 48 மணித்தியாலம் வேலை நிறுத்தம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து செல்லும் வாகனங்களை மட்டும் கடுமையாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.\n2019-07-16 11:48:00 கன்னியா போராட்டம் செல்லும்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் இதுவர‍ை 3,354 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2019-07-16 11:30:03 மதுபோதை கைது சாரதிகள்\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nவவுனியாவிலிருந்து நேற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்ற வாகனத்தில் சாவகச்சேரி பொலிசார் கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த பொலிசார் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\n2019-07-16 11:18:45 வவுனியா யாழ் சென்ற\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Valentine%27s%20Day%20Celebration:%20Colombia%20at%20Export%20Functioning%20of%20Roses", "date_download": "2019-07-16T06:58:26Z", "digest": "sha1:BG5OIKVGGVG3N6IBYYPBHLQLMS4XDDSQ", "length": 3787, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Valentine%27s Day Celebration%3A Colombia at Export Functioning of Roses | Dinakaran\"", "raw_content": "\nகுற்றாலம் செய்யது பள்ளிய��ல் யோகா தினம் கொண்டாட்டம்\nஎம்ஜிஎம் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்\nசென்னை தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம் : கல்லூரி மாணவர்கள் 24 பேர் கைது\nகடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்\nகிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்\nஉத்தமபாளையத்தில் உணவு பாதுகாப்பு தின விழா\nமலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்\nஈரமான ரோஜாவே... சூடேற்றும் தமன்னா\nகருங்குழி பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்\nஅறந்தாங்கி அருகே கோயில் திருப்பணியின்போது சிவலிங்கம் கண்டெடுப்பு\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி கும்பகோணம் தூய அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா தேர்பவனி\nபிரசித்திப் பெற்ற கழுகாசலமூர்த்தி கோயிலில் வருஷாபிஷேகம் கோலாகலம்: திரளானோர் பங்கேற்பு\nபொருளாதார நிலை உயர ஆனி தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடு\nவிவசாயம் செய்ய நுண்ணீர் பாசனத்திட்டம்... உற்பத்தி, ஏற்றுமதிக்கு அரசு நிதியுதவி\nகொலம்பியாவில் தக்காளி சண்டை நிகழ்ச்சி : ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nநாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று சர்வதேச யோகா தினம்\nகருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்\nவேம்பார் கல்லூரியில் 9ம் ஆண்டு துவக்கவிழா\nகல்லூரி திறக்கப்பட்ட முதல் நாளே தடையை மீறி ‘பஸ் டே’ கொண்டாட்டம்3\nஇன்று சர்வதேச யோகா தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/06/17/2484/", "date_download": "2019-07-16T06:30:49Z", "digest": "sha1:KEZT6SZX444BNPVK5IMEFO5PZ5LE5IDU", "length": 10651, "nlines": 82, "source_domain": "newjaffna.com", "title": "மோடி முன் கூனிக்குறுகிய கூட்டமைப்பின் ரகசியம் வெளியானது - NewJaffna", "raw_content": "\nமோடி முன் கூனிக்குறுகிய கூட்டமைப்பின் ரகசியம் வெளியானது\nஇரண்டாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.\nஇதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோரை சந்தித்திருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.\nஇதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், நரேந்திர மோடிக்கும் இடையில் ஏழு தொடக்கம் எட்டு நிமிடங்கள் வரையிலேயே சந்திப்பு இடம்பெற்றது.\nஇந்த சந்தர்ப்பத்தில் விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள இந்தியாவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, மோடி அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அந்த புகைப்படங்களை நோக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அனைவருமே கூனிக்குறுகிய நிலையில் நுனிக் கதிரையில் அமர்ந்திருந்தனர்.\nஇதன்மூலம் இவர்கள் தெரியப்படுத்த விரும்புவது என்ன தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள் கூனிக்குறுகி நின்றமையானது தமிழர்களை ஏனைய இனங்களுக்கு மேலும் அடிமையாகவே வைத்திருக்கும் செயலாகவே காணப்படுகிறது.\nதமிழர்களது உரிமையை கோரி தமிழீழ விடுதலைப் புலிகள் 30 வருட காலம் சிங்கள இராணுவத்திற்கு எதிராக யுத்தம் செய்திருந்தனர்.\nஇதன் பின் போர் நிறைவிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்காக போராடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.\nஎனினும் தமிழர்களின் உரிமைகளை கேட்டு போராடுவதை விட்டு வருகின்ற அரசாங்கங்களுக்கு வால் பிடித்துக் கொண்டும், அடிமை சேவகம் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.\nபோர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்த போதிலும் இந்த தமிழ் பிரதிநிதிகளால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை.\nஇந்த உண்மையை புரிந்து மக்கள் தமது உரிமைக்காக தாமே ஒற்றுமையாக களமிறங்கினால் தான் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே நிதர்சனம்.\n← நித்திலன் விபத்து – உண்மையில் நடந்தது என்ன – அதிர்ச்சியில் வைத்தியர்கள்\nசம்பந்தர் சொல்லாததை ரத்ன தேரர் சொல்லியுள்ளார் →\nயாழ். வடமராட்சி கிழக்கில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட மூவரையும் விடுவிக்கக்கோரி போராட்டம்\nநாடு முழுவதிலும் இன்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக���களாகும்.\n16. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம்\n15. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n14. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n13. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ள கிளி.. இணையத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய காட்சி..\nகாக்கட்டூ கிளி வகைகளில், `ஸ்னோபால் (Snowball)’ இனம், மனிதர்களைப்போன்று நடனமாடக்கூடிய தன்மையுடையது. 2007-ம் ஆண்டில், இதன் நடனம் யூடியூப் ஹிட்லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்தது. தற்போது, 14\nயாழ். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம்\nஅறுவறுப்பான மனித சிறுநீரில் பாத்திரம் தயாரித்து விற்பனை செய்யும் வெளிநாட்டவர் இனிமே சிறுநீர காசுக்கு விக்கலாம்\n– Manithநடுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லண்டன் வாழ் ஈழத்து வாரிசு மிரண்டு போன மில்லியன் கணக்கான பார்வையாளர்கள்… தெறிக்க விடும் பர்பாமன்ஸ்\nஉலகையே திரும்பிப் பார்க்கவைத்த பிரம்மாண்டம் ஈழத் தமிழரின் வரலாற்றுச் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemnftebsnl.blogspot.com/2017/12/blog-post_11.html", "date_download": "2019-07-16T06:07:18Z", "digest": "sha1:YEO24OXSTFCMS4QKPZC45KN26A6MQPFA", "length": 5936, "nlines": 94, "source_domain": "salemnftebsnl.blogspot.com", "title": "NFTESALEM", "raw_content": "\nBSNL நிறுவன ஊழியர்களின் உரிமை காக்க...\nஒரு வேலை நிறுத்தப் போராட்டம்...\nகடந்து போகும் எல்லா - தினங்களைப் போல்...\n நாளை மறு நாள் என்பதும்...\n பட்டக் கடன் திருப்பிச் செலுத்த...\nஅவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை...\nஎனது பங்களிப்பு - நிச்சயம்\nஎன்ற உறுதி தந்த ஊழியர்கள்...\nஇத் தேசம் நகர்வதைப் போல்...\nநம் நிறுவன ஊழியர்களின் வளர்ச்சிக்காக...\nகாற்று மட்டும்., நாளை வழக்கம் போல் சுற்றட்டும்...\nநாளை., நாளை மறு நாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/30288", "date_download": "2019-07-16T06:17:57Z", "digest": "sha1:YC6SCHYZV4PD7D6EHV2VHGY4AMA5VSLO", "length": 13349, "nlines": 78, "source_domain": "thinakkural.lk", "title": "OPPO F11 தொடர் குறித்து தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து குவியும் மீட்டாய்வுகள் - Thinakkural", "raw_content": "\nOPPO F11 தொடர் குறித்து தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து குவியும் மீட்டாய்வுகள்\nLeftin June 19, 2019 OPPO F11 தொடர் குறித்து தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து குவியும் மீட்டாய்வுகள்2019-06-19T15:14:11+00:00 தொழில்நுட்பம்\nஉலகளாவிய ஸ்மார்ட்ஃபோன் வர்த்தகநாமமான oppo இனால் வெளியிடப்பட்ட புகழ்பெற்ற கு தொடர்களின் புதிய தெரிவான F11 கைபேசியானது, அண்மைக் காலங்களில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப வலைத்தளங்களிடமிருந்து அளப்பரிய மதிப்புரைகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான மதிப்புரைகள் இச்சாதனத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் அம்சங்களை மையப்படுத்தியதாக அமைந்துள்ளதுடன், ஒருசில மீட்டாய்வுகள் அதன் கமரா செயல்பாட்டினை குறிப்பிடுவதாக அமைந்துள்ளன.\nOPPO F11 கமரா செயல்பாடானது, businessworld இனால் அதிகளவு பாராட்டப்பட்டது. மேலும் ஆண்டின் சிறந்த கைபேசியாக உருவாவதற்கான தகுதியை OPPO F11 PRO கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளதோடு, OPPO இனை ‘‘Stellar Shooter’ஆக அவர்கள் அங்கீகரித்தனர்.\nகைபேசி சாதனங்கள் குறித்த உரிமம் பெற்ற அன்ட்ரொயிட் ஆணையத்தின் மூலம் ‘Head–turning hardware’ ஆக அடையாளப்படுத்தப்பட்டது.(https://www.androidauthority.com/ oppo-f11-pro-review-962447/). OPPO F11 இன் Ultra Night Mode ஆனது பிரகாசமான shot கள், அதிகளவான ஹைலைட்டுகள் மற்றும் shadow விபரம், குறைந்த ஒலி மற்றும் சிறந்த தெரிவு போன்றவற்றை வழங்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் multi-frame குறைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதாக அன்ட்ரொயிட் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 48 மெகா பிக்சல் கமராவானது அதிசிறந்த சேவையை வழங்குவதாக firstpost.com குறிப்பிட்டுள்ளது.\nOPPO F11 மற்றும் F11 Pro ஆகியவற்றின் the Ultra Night Mode, Dazzle வர்ண மாதிரிகள் மற்றும் மிகச்சிறந்த புகைப்பட செயல்திறன் போன்ற அம்சங்களே பேசுபொருளாக மாற்றமடைந்துள்ளன. சீரற்ற ஒளி நிலைமையிலும் கூட மிகச்சிறந்த ஒளிப்படங்களை எடுக்க Ultra Night Mode உதவுகிறது.\nநீண்ட exposure குறைந்த ஒளி மற்றும் சரும பிரகாசிப்பு போன்றவற்றின் போது புகைப்பட நிலைப்படுத்தலுக்கான (image-stabilization) செயற்திறன் உள்ளடங்கலாக செயற்கை நுண்ணறிவு என்ஜின் (AI Engine) மூலமாக காட்சி (Scene) அடையாளப்படுத்தப்படுகிறது. Ultra\nNight Mode ஆனது மேலும் குறைந்த ஒலி குறைப்பு, highlight தடுப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தெரிவு போன்ற விளைவுகளை பெற்றுக்கொள்வதற்கான AI தொழில்நுட்பம் மற்றும் multi-frame\nnoise குறைப்பு ஆகியவற்றை மேலும் மேம்படுத்துகிறது.\nUltra Night Mode இன் பிரதான அம்சம் முகப் பாதுகாப்பு ஆகும். நீங்கள் இரவு வேளையில் புகைப்படமெடுக்கும் போது, F11 Proஆனது தன்னியக்கமாக மனித முகம் மற்றும் பின்னணிக்கிடையே வேறுபடுத்திக் காட்டுவதுடன், உருவப்படத்திற்கான சிறந்த பாதுகாப்பினை வழங்கி, உருவப்படமானது காட்சி மீது focus ஆக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. Dazzle வர்ண மாதிரியானது, AI என்ஜின் மற்றும் வர்ண என்ஜின் ஆகியவற்றை பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை மிகவும் சிறந்த வர்ணங்களில் பெற வழிவகுக்கிறது. காலை வேளை மற்றும் குறைந்த ஒளி நிலைமைகளின் போது மிகச்சிறந்த உருவப்படங்களை எடுக்க பயன்படுத்துநர்களை அனுமதிக்கும் மற்றுமொறு இரகசிய ஆயுதமாக Pixel-grade color mapping algorithms அமைந்துள்ளன.\nOPPO F11 தொடரிலுள்ள Portrait mode ஆனது, dual கமராக்கள் மற்றும் மென்பொருளை பயன்படுத்தி பின்னணியை மங்கலடையச் செய்து புகைப்படத்தின் மையப்பகுதியை focus செய்து ஆழமான விளைவினை ஏற்படுத்துகிறது. Portrait mode ஆனது, முன்பக்க கமராவிலும் செயல்படுகிறது. எனவே, ஒருவரால் Portrait-mode செல்பிக்களையும் எடுக்க முடியும்.\nOPPO F11 இலுள்ள கமராக்கள் புகைப்படங்களை எடுப்பதற்கு மாத்திரமன்றி, ஒட்டுமொத்த படமெடுத்தல் செயல்பாட்டினையும் இசைவாக மேற்கொள்வதற்கான திறனை கொண்டுள்ளது. இவ்வனைத்து புத்திசாலித்தனமும் செயற்கை நுண்ணறிவிலேயே தங்கியுள்ளது.\nசெயற்கை நுண்ணறிவானது (AI)) 23 காட்சிகளை அடையாளப்படுத்துவதற்கான திறனை கொண்டுள்ளதுடன், காட்சியின் வர்ணம் மற்றும் வர்ண வெளிப்பாடு ஆகியவற்றை மீள கட்டமைத்து பல்வேறு கமரா அமைப்புகளை துல்லியமாக மேம்படுத்துகிறது. இக்காட்சிகளில் இரவு, சூரியோதயம்ஃசூரிய அஸ்தமனம், பனிக் காட்சி, உணவு, நீல வானம், உட்புறம், பச்சை புற்கள், ஆவணம், இயற்கை தோற்றவமைவு, கடல், தீ வேலைகள், குழந்தை, நாய், பூனை, spotlight, portrait, multi-person உருவப்படம், microspur, backlight,solid color பின்னணி (மஞ்சள், பச்சை, நீலம்), moire (காட்சி திரை), பூக்கள், பச்சை இலைகள்) போன்றன உள்ளடங்குகின்றன.\nColor Mapping ஆனது, சரும நிற கட்டுப்பாட்டு மாதிரியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், மிகச்சிறந்த சரும நிறங்களுடன் சிறந்த புகைப்படத்தை எடுக்க வழிவகுக்கும் வகையில் மிகச்சிறந்த வர்ணங்களை பெறுவதற்காக முக பாதுகாப்புடன் கூடிய சரும வர்ண மாதிரியாக செயல்பட அனுமதிக்கிறது.\nவாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு\n வைரலாக பரவும் நாசா போட்டோ\nமனித உயிரைப் பாதுகாக்கும் புதிய இலத்திரனியல் டட்டூ உருவாக்கம்\nவட்ஸ் அப் பயன்படுத்துவதால் மனதுக்கு ஆரோக்கியம் ஆ��்வில் தகவல்\nமுடிந்தது வாட்ஸ்அப்.. விண்டோஸ் போனில் நீக்கம் அடுத்து அண்ட்ரோய்ட் போனில் நீக்கப்படுகிறது\n« கிழக்கு மாகாணத்தில் நாளை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு\nரயில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் பிற்போடப்பட்டது »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/41521", "date_download": "2019-07-16T06:45:44Z", "digest": "sha1:CRDZLXYNA2QOOKAPNHJO7RC3OUOKMX3U", "length": 7399, "nlines": 52, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற-அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற-அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டியில் கடந்த 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற- புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவின் போது-அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஞாபகார்த்தமாக-பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.\nஅமரர்கள் இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரால் -புனித அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவிற்கு-ஆண்டுதோறும் அன்னதானம் வழங்குவது வழமையான ஒன்றாகவே முன்னர் இருந்து வந்தது.\nஅன்னார்களின் மறைவுக்குப் பின்னரும்-யுத்த அனர்த்தங்களுக்கிடையிலும்-அப்பணியினை,அமரர்கள் இரத்தினசபாபதிசிவயோகலட்சுமி தம்பதியினரின் உறவினர்களான திரு,திருமதி நடேசபிள்ளை மங்கையற்கரசி தம்பதியினர் தொய்வின்றி முன்னெடுத்து வந்தனர்.\nபெரியவர் நடேசபிள்ளை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிகவேலைப்பளு மற்றும் மூப்பின் காரணமாக-அவரைச்சிரமப்படுத்தாது-அமரர்கள் இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் பிள்ளைகளின் ஒன்றுபட்ட நிதியுதவியுடனும்-வேண்டுகோளுடனும்-கடந்த ஜந்து வருடங்களாக-அல்லையூர் இணையம் பொறுப்பெடுத்து-பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் நேரடி மேற்பார்வையில் அன்னதான நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்றோம்.\nஇவ்வருடமும் கடந்த வருடத்தைப் ��ோல -ஆயிரம் உணவுப் பொட்டலங்கள்-புனித அன்னையின் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.\nஅல்லைப்பிட்டி என்ற இச்சிறிய கிராமத்தில்-அமைந்துள்ள புனித கார்மேல் அன்னையின் ஆலயத்தில் மட்டுமே-அனைத்து மக்களும் வருடாந்த பெருநாளுக்கு ஒன்று கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious: யாழ் ஆயரின் தலைமையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா-வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு\nNext: தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த,தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7594-----24-----------", "date_download": "2019-07-16T05:57:31Z", "digest": "sha1:WCARGBRLSSWDKBD22RMX5WG35UGIA2BI", "length": 10777, "nlines": 81, "source_domain": "www.kayalnews.com", "title": "காயல்பட்டினத்தைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: 24 மணி நேர கண்காணிப்பு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமர்ப்பித்தது “நடப்பது என்ன?” குழுமம்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nகாயல்பட்டினத்தைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: 24 மணி நேர கண்காணிப்பு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமர்ப்பித்தது “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணித்துச் செல்லும் அரசுப் பேருந்துகள் குறித்த – 24 மணி நேர கண்காணிப்பு அறிக்கையை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் – காயல்பட்டினம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் நேரில் சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் வழியை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள் குறித்து, ஓர் ஆண்டுக்கும் மேலாக, நடப்பது என்ன குழுமம் - பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஅதன் ஓர் பாகமாக - கடந்த ஜனவரி மாதம், ப��ருந்துகள் வருகை குறித்து 24 மணி நேர கண்காணிப்பு நடத்தி, அதன் அறிக்கையை - சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கியது.\nஇரண்டாவது - முறையாக, கடந்த மே மாத இறுதியில், மீண்டும் 24 மணி நேர கண்காணிப்பு, நடப்பது என்ன குழும தன்னார்வலர்கள் துணைக்கொண்டு நடத்தப்பட்டது. அந்த கண்காணிப்பின் முடிவுகளை - போக்குவரத்துறையின் அரசு செயலர், நான்கு போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரிடம் நேரடியாக வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலியி) லிமிடெட் நிறுவனங்களின் - மேலாண்மை இயக்குனர்களிடம், கடந்த வாரம் நேரடியாக இவ்வறிக்கைகள் கொடுக்கப்பட்டது.\nஇன்று (ஜூலை 3) - தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேசன் IAS யிடம் இது சம்பந்தமான அறிக்கை, நடப்பது என்ன குழுமம் சார்பாக - நேரடியாக வழங்கப்பட்டது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்கும் வருவாய்த்துறை CRZ விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் & மாசு கட்டுப்பாட்டு வாரியம் CRZ விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் & மாசு கட்டுப்பாட்டு வாரியம் “நடப்பது என்ன\nதூ-டி பேருந்து நிலையத்தில் தகவல் பலகை நிறுவ, அனைத்துப் பேருந்துகளிலும் “வழி: காயல்பட்டினம்” ஸ்டிக்கர் ஒட்ட - அரசுப் போக்குவரத்துக் கழகம் (தி-லி) ஒத்துழைக்கும் “நடப்பது என்ன” குழுமத்திடம் அதிகாரிகள் உறுதி\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்த���ும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=82&Itemid=143", "date_download": "2019-07-16T06:45:37Z", "digest": "sha1:CG4O6J3RA4KVQE7EVQHQOSOSWMINXOCM", "length": 4446, "nlines": 60, "source_domain": "www.np.gov.lk", "title": "தொழிற்துறை", "raw_content": "\nமுதியோர் இல்லக் கட்டடத் தொகுதி,\nகண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்.\nவட மாகாணத்தின் அனைத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சாதகமான சூழலை இயங்கு தகவுடைய தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் வாழ்வாதார தொழிற்துறை அபிவிருத்தியை உருவாக்குதல்.\n1. வாழ்வாதாரத் தொழில் முயற்சிகளுக்காக வளங்களையும் சந்தைவாய்ப்புள்ள கிராமிய தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்தல்\n2. தரமான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்காக தேசிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புச் செய்தல்\n3. பொருத்தமான தொழினுட்பத்திறனை உள்வாங்கும் சூழலை அபிவிருத்தி செய்தல்\n4. விருத்தி செய்யப்பட்ட தொழில்முயற்சியாண்மைக் கலாச்சாரத்தைப் பேணல்.\n5. கிராமிய கைத்தொழில் வாழ்வாதார தொழில் முயற்சி அபிவிருத்தியினை விளைதிறனானதும் வினைத்திறனுடையதுமான நிர்வாக பொறிமுறையினுடாக மாகாண, மாவட்ட மற்றும் கிராமிய ரீதியில உருவாக்குதலும் பராமரிப்புச்செய்தலும்.\n1. கைத்தறி நெசவுப் பயிற்சி வழங்கல்.\n2. சிறு கைத்தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்திப் பயிற்சி வழங்கல்.\n3. தொழிற்திறன் பயிற்சி வழங்கல்.\n4. வாழ்வாதார தொழில் அபிவிருத்தி சேவைகள் வழங்கல்.\n5. தொழில்நுட்ப பரிமாற்ற பயிற்சி வழங்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/jurong-fire-update/4298366.html", "date_download": "2019-07-16T06:13:24Z", "digest": "sha1:K6SS7MZ2KOC7RKDRRAEO5MP7Z3KS6OVV", "length": 3944, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஜூரோங் தொழிற்பேட்டை தீச்சம்பவம்: ஒருவர் மரணம், இருவர் காயம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஜூரோங் தொழிற்பேட்டை தீச்சம்பவம்: ஒருவர் மரணம், இருவர் காயம்\nஜூரோங் தொழிற்பேட்டை வட்டாரத்தி��் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஒருவர் மாண்டார்.\nஅதில் நூற்றுக்கணக்கான எரிவாயுத் தோம்புகள் சம்பந்தப்பட்டிருந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.\nஇரண்டு காற்பந்துத் திடல்களின் அளவுக்கு நெருப்பு எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.\n43 ஜாலான் புரோவில் தீ ஏற்பட்டது பற்றி மாலை 5.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தனது Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nஇரவு 7.30 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.\nதீக்காயத்துக்கு ஆளான இரண்டு ஊழியர்கள் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-07-16T07:14:51Z", "digest": "sha1:6XCOLSUWOHOGOTHJHJ6TRYFPUGV6TEKU", "length": 2661, "nlines": 80, "source_domain": "tamilscreen.com", "title": "நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து கமல் வாழ்த்து – Tamilscreen", "raw_content": "\nHome Tag நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து கமல் வாழ்த்து\nTag: நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து கமல் வாழ்த்து\nநடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து கமல் வாழ்த்து\nநடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன். நடிகர் சங்க தேர்தலில் எந்த அரசியல் குருக்கீடும் இல்லை நடிகர் சங்க தேர்தலில் ...\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&id=1590", "date_download": "2019-07-16T06:45:38Z", "digest": "sha1:2FDBCIXYLBVBVNJZ7WZU7FKZW7AVXXPG", "length": 7476, "nlines": 69, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nகத்திரிக்காயில் மறைந்துள்ள வியக்க வைக்கும் அற்புதம்\nகத்திரிக்காயில் மறைந்துள்ள வியக்க வைக்கும் அற்புதம்\n100 கிராம் கத்தரிக்காயில் ஊட்டச்சத்து - 1%, மாவுச்சத்து - 4%, புரதச்சத்து - 2%, கொழுப்புச்சத்து - 1%, நார்ச்சத்து - 9% மற்றும் போலேட்ஸ் - 5.5%, நியாசின் - 4%, போன்டோதெனிக் அமிலம் - 6%,\nபைரிடாக்ஸின் - 6.5%, ரிபோஃப்ளேவின் - 3%, தயாமின் - 3%, விட்டமின் A- 1%, விட்டமின் C- 3.5%, விட்டமின் E- 2%, விட்டமின் K- 3%, பொட்டாசியம் - 5% ,\nதாது உப்புக்களான சுண்ணாம்புச்சத்து - 1%, செம்புச்சத்து - 9%, இரும்புச்சத்து - 3%, மெக்னீசியம் - 3.5%, மாங்கனீசு - 11%, துத்தநாகம் - 1% ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.\nஇதிலுள்ள நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ரத்தத்தில் சேரும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.\nநார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுவதுடன், இதயத்தின் பலத்தை அதிகரிக்கிறது.\nஇதிலுள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் நம் உடலுக்கு மென்மை மற்றும் பலத்தை அதிகரிக்க உதவுகிறது.\nமலச்சிக்கலைப் போக்கி, சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.\nகால்களில் வீக்கம் ஏற்பட்டால், அதற்கு கத்திரிக்காயை அரைத்து வீக்கமுள்ள இடத்தின் மீது தேய்த்து வந்தால், வீக்கம் குறையும்.\nகத்திரிக்காயை வேகவைத்து அதனுடன் பெருங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால், வயிற்று தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.\nவேகவைத்த கத்திரிக்காய் மற்றும் சிறிதளவு தேன் கலந்து மாலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை அகலும்.\nகத்திரிக்காயை நெருப்பில் சுட்டு வேகவைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், மலேரியா, மண்ணீரல் வீக்கம் குறையும்.\nகத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.\nகத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுப்பதோடு, மூளைக்கு வலிமையை அதிகரித்து, ஞாபக சக்தியைத் தூண்டுகிறது.\nஇதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலின் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.\nவிட்டமின் C, நுண்��ிருமிகளை தடுத்து, தொற்று நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.\nஆன்த்தோ சயானின் எனும் வேதிப்பொருள் முதுமையை தடுத்து இளமை தோற்றத்தை பாதுகாக்க உதவுகிறது.\nபழுத்த கத்திரிக்காயை நல்லெண்ணெய் விட்டு வறுத்து சாப்பிட்டால், கடுமையான பல் வலி பிரச்சனைகள் குணமாகும்.\nபோலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் �...\nவானாகிரை ரான்சம்வேர்: பாதிக்கப்பட்ட ஃபை�...\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் சீரகம்...\nபழங்களை மட்டும் சாப்பிடுவது உடலுக்கு நல�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42936", "date_download": "2019-07-16T06:51:55Z", "digest": "sha1:7T47AWKURLAWC7Q2YXMILMXMJ4OOX7EQ", "length": 13620, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல் காசிம் உறுதி | Virakesari.lk", "raw_content": "\nஇந்திய விமானங்களுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல் காசிம் உறுதி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் - பைசல் காசிம் உறுதி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கட்டட வேலைகளை பூரணப்படுத்துவதற்கும் ஏனைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் அடுத்த வருடம் ஜனவரியில் நிதி ஒதுக்கப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.\nஅவ் வைத்தியசாலைக்கு மைக்கேல் என்ற தனவந்தர் வழங்கிய வைத்திய உபகரணத்தை ஞாயிற்றுகிழமை 21.10.2018 வைத்தியசாலை நிர்வாகத்திடம் வழங்கி வைத்தபின் வைத்தியசாலையின் குறை, நிறைகள் பற்றி நிர்வாகத்துடன் கலந்துரையாடியபோது பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் கூறுகையில்;\nஎனது அமைச்சின் கீழ் இருக்கும் மட்டக��களப்பு போதனா வைத்தியசாலை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையிட்டு நான் கவலையடைகின்றேன்.இந்த வைத்தியசாலையின் கட்டட நிர்மாணம் உள்ளிட்ட அணைத்து வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பதற்குத் தேவையான நிதி அடுத்த வருடம் ஜனவரியில் ஒதுக்குவேன்.\nநான் சுகாதார பிரதி அமைச்சராக ஆன உடனேயே இந்த வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை என்னிடம் கொண்டு வந்திருந்தால் உடனே நான் தீர்த்து வைத்திருப்பேன்.இந்த வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் ஒரே ஒரு தடவைதான் என்னை வந்து சந்தித்து இருக்கின்றார். அதுகூட இந்த வைத்தியசாலையில் உள்ள குறைகளைப்பற்றி பேசுவதற்கு அல்ல.வேறு விடயம் பற்றிப் பேசுவதற்கே சந்தித்தார்.\nஇருந்தும் முழுமை பெறாமல் நிற்கும் கட்டடத்தை கட்டி முடிப்பதற்கும் ஏனைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் நான் உடனடி நடவடிக்கைளை எடுப்பேன். இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் மாதாந்தம் நாம் சந்தித்துப் பேசுவதே நல்லது. அதற்கான ஏற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகம் செய்ய வேண்டும்.அப்போதுதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள முடியும்.\nகிழக்கு மாகாணத்தில் மூன்று வருடங்களுக்குள் மத்திய அரசுக்குக் கீழ் வருகின்ற வைத்தியசாலைகளைத் தவிர்த்து அனைத்து மாகாண வைத்தியசாலைகளுக்கும் 1500 மில்லியன் ரூபா வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் அந்த வேலைத் திட்டங்கள் அனைத்தும் முடிந்துவிடும். இவற்றுள் பல வேலைத் திட்டங்கள் முடிந்துவிட்டன என்றார்.\nபைசல் காசிம் மட்டக்களப்பு வைத்தியசாலை நிதி\nபோராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\n2019-07-16 12:11:40 கன்னியா போராட்டம் தடை உத்தரவு\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நாளை மாலை 4 மணி வரை இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.\n2019-07-16 12:03:35 தபால் ஊழியர்கள் 48 மணித்தியாலம் வேலை நிறுத்தம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இ���ாணுவம் பொலிஸ் கெடுபிடி\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து செல்லும் வாகனங்களை மட்டும் கடுமையாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.\n2019-07-16 11:48:00 கன்னியா போராட்டம் செல்லும்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் இதுவர‍ை 3,354 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2019-07-16 11:30:03 மதுபோதை கைது சாரதிகள்\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nவவுனியாவிலிருந்து நேற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்ற வாகனத்தில் சாவகச்சேரி பொலிசார் கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த பொலிசார் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\n2019-07-16 11:18:45 வவுனியா யாழ் சென்ற\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:45:53Z", "digest": "sha1:T4XJ5YPA6Q7HOCJ6QLG4NWTG4IKS6D44", "length": 8000, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோடீஸ்வரன் | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nபிர­தமர் ரணில் வழங்­கிய வாக்­கு­று­தியை மீறி­விட்டார் - கோடீஸ்வரன்\nகல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­���ாக பிர­தமர் பல தட­வைகள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார். ஆனாலு...\n\"கல்முனை தமிழ் பிரதேசத்துக்காக 224 எம்.பி.க்களும் குரல் கொடுக்க வேண்டும்\"\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்கான அதிகாரத்தைக்கூட வழங்க மறுக்கும் இந்த அரசாங்கம் எமது மக்களுக்கு எப்படி அரசியல் தீர்...\nதிட்டமிட்ட ரீதியில் தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிப்பு - கோடீஸ்வரன்\nஅம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட ரீதியில் தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்படுவதாக பாரளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வ...\n\"பொது மன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்\"\nஅரசியல் கைதிகளாக குடும்ப உறவுகளை பிரிந்து சிறைகளில் வருடக் கணக்கில் துன்பப்படும் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்...\nபாடசாலை காணியிலிருந்து இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் - கோடீஸ்வரன்\nஅம்பாறை மாவட்ட திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளின் காணிகளிலிருந்து இராணுவம்...\n\"பேரினவாத கட்சிக்கு ஆதரவளிப்பது த.தே.கூ.வை பலமிழக்க செய்யும்\"\nபேரினவாத கட்சிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவதானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்க செய்யும் செயற்பாடாகும் என ப...\n\"களப்பை காரணம் காட்டி இனவாதத்தை விதைக்க வேண்டாம்\"\nஆலை­ய­டி­வேம்பு, பெரியகளப்பு காணிப் பிரச்­சி­னையை சமூகப் பிரச்­சி­னை­யாக உருமாற்றி தமிழ், சிங்­கள மற்றும் முஸ்லிம் இனங்­...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-196-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88.html", "date_download": "2019-07-16T06:36:44Z", "digest": "sha1:UA7MYN2WD5RAUWZVIL6FLVPDKDTESPK3", "length": 5543, "nlines": 98, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உடைந்து விழுந்த விளையாட்டரங்கக் கூரை - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉடைந்து விழுந்த விளையாட்டர��்கக் கூரை\nஉடைந்து விழுந்த விளையாட்டரங்கக் கூரை\nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nWorld Cup 2019 - அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \n\" கோவை சரளாவின் \" கலக்கலான காணொளி\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/edcs.html", "date_download": "2019-07-16T07:07:54Z", "digest": "sha1:RC5XKLY6GUANUWDGV5MRUBXINVVW6J2M", "length": 19642, "nlines": 169, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கல்விக் கூட்டுறவு சங்கத்தின் (EDCS) தடை நீக்கம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகல்விக் கூட்டுறவு சங்கத்தின் (EDCS) தடை நீக்கம்.\nகல்விக் கூட்டுறவு சங்கத்தின் தற்போதைய பணிப்பாளர் சபைக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி நீதிமன்றத்தின் ஊடாக விதிக்கப்பட்ட தடையுத்தரவு இன்று (13) நீக்கப்பட்டுள்ளது.\nகல்வின் அமைச்சில் தொழில் புரியும் அங்கத்தவர் ஒருவர் உள்ளிட்ட 04 அங்கத்தவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கால் கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் நிகழ்கால பணிப்பாளர் சபையின் நடவடிக்கைகள் கடந்த அக்டோபர் 12ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது. அதன் காரணமாக நாடு பூராவும் உள்ள அதன் 21 மாவட்ட அலுவலகங்களின் 195000 அங்கத்தவர்களின் சேவை முற்றாகச் செயலிழந்தது.\nஎவ்வாறாயி��ும் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், பணிப்பாளர் சபைக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை நீக்கியதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nபைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.\nகடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை கா...\nகல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்���்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MjQ2OTAw-page-21.htm", "date_download": "2019-07-16T05:55:42Z", "digest": "sha1:MM5SYVIOGRBHXOTSTTHSIIZAISPD6BWH", "length": 14771, "nlines": 202, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள��� விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nவறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஸ்க்ரப்கள்\nமழை மற்றும் குளிர்காலங்களில் வறண்ட சமரும் உள்ளவர்கள் மேலும் வறட்சியினால் பாதிக்கப்படுவர். அவர்களின் சருமத்தை பொலிவாக்க சில ஸ்க்ரப\nபாதத்தைப் பராமரிக்க 'பளிச்’ டிப்ஸ் பார்க்கலாம். * வாரம் ஒரு முறை பாத நகங்களை நன்றாக வெட்டி, சுத்தம் செய்யவேண்டும். நக ஓரங்களில்\nகூந்தல் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை\nகூந்தலைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அத்தனை பெரிய சவாலான விஷயம் எல்லாம் அல்ல. சில முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுகிற பட்சத்தில்\nஉதட்டின் வறட்சியை தடுக்க இரவில் வெண்ணெய் தடவுங்க\nந‌மது உதடுகள் வறட்சி ஏற்படும் போது அல்ல‍து காய்ந்து விடும்போது, நாம் நமது நாவினால், உதடுகளை ஈரமாக்கிக் கொள்கிறோம். ஆனால் இது முற\nமுகத்தை பார்த்து நோயை அறியலாம்\n‘அகத்தின் அழகு முகத்திலே’ தெரியும் என்று நம் நாட்டில் சொல்வார்கள். இது மருத்துவத்திற்கும் வெகுவாய் பொருந்தும். இதனையே சீன மருத்து\nஇளமையான தோற்றத்தை தக்க வைக்க\nஇளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள உடலுக்கும், மனதுக்கும் ஒருசில பயிற்சிகளை கொடுக்க வேண்டியது அவசியம். வயது அதிகமானாலும் ஆரோக்க\nபுருவத்தை அடர்த்தியாக்க இயற்கை வழிகள்\nசிலருக்கு புருவ முடிகள் உதிரும் பிரச்சனை இருக்கும். இது தைராய்டு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். மன அழுத்தம், புரதம் அல்லது வ\nஅந்த நாட்களில் தலைக்கு குளிக்கலாமா\nஅந்த நாட்கள்’ எனப்படும் மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். அந்த மூன்று நாட்\nஆரோக்கியமான கூந்தலை பெறுவது எப்படி\nமென்மையான, பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அ\nகருவள���யத்தை போக்கும் எளிய குறிப்புகள்\nகண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை கார\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTgxMDEz/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-", "date_download": "2019-07-16T06:28:27Z", "digest": "sha1:XFNUXYVRC5VY7YES4S2N7NEHKM6VVUSQ", "length": 8779, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சமூக வலைப்பின்னல்கள் ஊடாக பாலியல் சுரண்டல் மோசடி.", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nபரபரப்பை ஏற்படுத்தியுள்ள சமூக வலைப்பின்னல்கள் ஊடாக பாலியல் சுரண்டல் மோசடி.\nனடா- யோர்க் பிராந்திய பொலிசார் எண்ணிக்கையான ஆண்கள் சமூக ஊடகங்களில் தங்களை பெண்கள் போல் காட்டிக்கொண்டு பல ஆண்களை பாலியல் மோசடிகளிற்கு ஆளாக்கி வந்துள்ளனர் எனவும் இது சம்பந்தமாக தாங்கள் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட ஆண்களை அறிமுகமற்ற சந்தேக நபர்கள் தங்களை பெண்கள் என்ற பாவனையுடன் வெளிப்படுத்துகின்றனர். பின்னர் இந்த சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட ஆண்களை நிர்வாணமாகவும் பாலியல் நடத்தைகளை மேற்கொள்ளுமாறும் ஊக்கு வித்து இரகசியமாக பதிவு பதிவு செய்யப்படுகின்றது என புலன்விசாரனையாளர்கள் கூறியுள்ளனர்.\nஅடுத்த நடவடிக்கையாக சந்���ேக நபர்களிற்கு அவர்கள் கேட்கும் பணத்தை மின்னணு நிதி பரிமாற்றம் மூலம் அனுப்பாவிட்டால் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதுடன் மின் அஞ்சல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டவர்களிற்கு கூறப்பட்டுள்ளது.\nஇது ஒரு வகையான உலகளாவிய மிரட்டி பணம் பறிக்கும் மோசடி என விசாரனையாளர்கள் நம்புகின்றனர். இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட ஆண்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என தெரிவில்லை எனவும் யோர்க் பிராந்திய பொலிசார் செவ்வாய்கிழமை செய்தி வெளியீடு ஒன்றில் கூறியுள்ளனர்.\nமின் அஞ்சல் அல்லது சமூக வலைப்பின்னல் தளங்களில் அந்நியர்களிடமிருந்து கிடைக்க பெறும் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் இது தொடர்பான எந்த செய்திகளையும் கிளிக் செய்ய வேண்டாமெனவும் பொலிசார் பொது மக்களை எச்சரிக்கின்றனர்.\nஇந்த ஆன்லைன் மோசடி குறித்த தகவல்கள் தெரிந்தவர்களை 1-866-876-5423 ext. 2664யில் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்\nஇந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nபிஓகே.யில் கனமழை: 23 பேர் பலி\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி. நீரஜ் சேகர் பா.ஜ.வில் ஐக்கியம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nராமநாதபுரம் கூட்டு குடி��ீர்த் திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்\nவேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nசரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/buckingham/4307198.html", "date_download": "2019-07-16T07:02:58Z", "digest": "sha1:XUABQS6ADLRXO4LWKGBXCAVRFKPWQKMX", "length": 3764, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பிரிட்டன்: பக்கிங்ஹாம் அரண்மனையினுள் நுழைய முயன்ற ஆடவர் கைது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபிரிட்டன்: பக்கிங்ஹாம் அரண்மனையினுள் நுழைய முயன்ற ஆடவர் கைது\nபிரிட்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிற்தகவு வழியாக நுழைய முயன்ற ஓர் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nபிரிட்டனின் எலிசபெத் அரசியார் தங்கியிருக்கும் அரண்மனை அது.\n22 வயதான அந்த ஆடவர் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை.\nஅந்த அத்துமீறலைப் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.\nஆடவர் அரண்மனைப் பகுதியில் சில நிமிடம் சாதாரணமாக நடந்துகொண்டிருந்தார் என்று சன் நாளேடு தெரிவித்தது.\nஅண்மை ஆண்டுகளில் பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தில் பலமுறை பாதுகாப்பு அத்துமீறல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/man-bathes-35-litres-milk-maharastra-325272.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-16T07:01:22Z", "digest": "sha1:TJUJTVIU7V4XNKQBRTKEWBZ5FF5DAR5V", "length": 15754, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தானும் குளித்து ஆடு, மாடுகளையும் பாலில் குளிப்பாட்டிய மகாராஷ்டிரா இளைஞர்! | Man bathes in 35 litres of milk in Maharastra - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னை நீக்க அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\n3 min ago ��ைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைந்தால்.. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்பி பகீர் புகார்\n21 min ago கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா- சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- தலைமை நீதிபதி கோகய்\n29 min ago ஒரே டூவீலரில் போன 3 பெண்கள்.. நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n36 min ago 2வது இன்னிங்ஸ் கலகலக்குமா.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nLifestyle உங்க வீட்ல நீங்க எத்தனையாவது குழந்தைனு சொல்லுங்க... உங்கள பத்தின ரகசியங்கள நாங்க சொல்றோம்...\nTechnology இன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.\nFinance Serena Williams-க்கு வாழ்த்துக்கள் பிரசவ காலத்தில் பெண்களைக் காப்பாற்ற ரூ. 20 கோடி முதலீடு\nMovies தர்பார் குறித்து துல்லியமாக கணித்த ஜோதிடர் ரஜினியின் அரசியல் பற்றி இப்படி சொல்லிட்டாரே\nSports மொத்தமாக மாற்ற போகிறோம்.. விரும்பியவர்கள் வரலாம்.. பிசிசிஐ முடிவால் அதிர்ச்சியில் முன்னாள் வீரர்கள்\nAutomobiles 52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...\nEducation எம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nTravel டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதானும் குளித்து ஆடு, மாடுகளையும் பாலில் குளிப்பாட்டிய மகாராஷ்டிரா இளைஞர்\n35 லிட்டர் பாலில் குளித்துவிட்டு ஆடு, மாடுகளையும் குளிப்பாட்டிய இளைஞர்- வீடியோ\nமும்பை: மகாராஷ்டிரத்தில் விவசாயி ஒருவர் பாலில் குளித்துவிட்டு ஆடு மாடுகளையும் குளிப்பாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரத்தில் மானியம் அல்லாமல் பால் பவுடர் மற்றும் வெண்ணெய் பொருளுக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்று மும்பை பால் பண்ணை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு லிட்டர் பாலை ரூ. 27-க்கு அரசு கொள்முதல் செய்கின்றனர்.\nஆனால் விவசாயிகளுக்கு வெறும் ரூ.17 மட்டுமே கிடைக்கிறது. லிட்டருக்கு ரூ 5 -ஐ நேரடி மானியமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கடந்த இரு தினங்களாக இந்த போராட்டம் நடைபெற்றது.\nஇதனால் ஆயிரக்கணக்கான லிட்டரில் பாலை கொண்டு செல்லும் டேங்கர் லாரிகள் சூறையாடப்பட்டன. பால் பாக்கெட்டுகளை போராட்டக்காரர்கள் சாலைகளில் வீசி எறிந்த��ர். இதனால் மாநிலத்தில் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஎனினும் மாநில அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து சோலாப்பூர் மாவட்டம் மகால்வேதா நகரின் சாகர் லென்டேவா என்னும் இளைஞர் 35 லிட்டர் பாலில் குளித்தார். அத்துடன் தனது ஆடு மாடுகளை பாலில் குளிப்பாட்டி கவனத்தை ஈர்த்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபால் விலை உயர்த்தப்படும்... முதலமைச்சர் பழனிசாமி சூசக தகவல்\nநடப்பாண்டில் 2 முறை விலையை உயர்த்திய தனியார் பால் நிறுவனங்கள்.. இருந்தும் சரியாத விற்பனை\nதனியார் பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் பாலின் விலையும் உயர்கிறது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநாளைக்கு என்ன தினம் தெரியுமா... ஆவின் பால் பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிப்பு\n2-வது முறையாக தனியார் பால் விலை உயர்வு... லிட்டருக்கு ரூ.2 உயருகிறது\nபாலோடு பதநீரும் சேர்த்து கொடுங்க.. தமிழிசை தமிழக அரசுக்கு கோரிக்கை\nபள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் பால்.. தமிழக அரசு ஆலோசனை\nஆரம்பிச்சிட்டாங்க சிம்பு ரசிகர்கள்.. கட்அவுட்டுக்கு அண்டா நிறைய பாலாபிஷேகம்\nகருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்க முடியவில்லை.. சமாதியில் பால் ஊற்றிய வைரமுத்து உருக்கம்\nசபாஷ்.. அழும் பிள்ளைகளுக்கு பால் கொடுத்து பசியாற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nமகாராஷ்டிரா பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்- லாரி ஓட்டுநரை உயிரோடு எரிக்க முயற்சி- பகீர் வீடியோ\nபால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.. பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முற்றுகை அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-8-%E0%AE%AA/", "date_download": "2019-07-16T06:45:22Z", "digest": "sha1:3VCTZT7PQ63MNITF2RPZZ4OOTUFPTNBJ", "length": 6634, "nlines": 98, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உலகில் தடைவிதித்த இந்த 8 பொருட்கள் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது | theIndusParent Tamil", "raw_content": "\nஉலகில் தடைவிதித்த இந்த 8 பொருட்கள் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது\nஉலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள எட்டு பொருட்களை பட்டியலிடுவதோடு, இதே பொருட்கள் இந்தியாவில் ��ட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது\nபொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணியான நிமிசுலைட், ஸ்டெராய்ட் அல்லாத அழற்சி மருந்து (NSAID) மூட்டு முடக்குவாத வலியை போக்க நிமிசுலைட் பயன்படுத்தப்படுகிறது.வயிற்றுப்போக்கு, வாந்தி, தோல் அழற்சி, மயக்கம், மற்றும் தலைச்சுற்றல் ஆகிய பக்க விளைவுகள் இதில் அடங்கும்.நீண்டகாலம் பயன்படுத்தினால், கடுமையான கல்லீரல் சேதம் ஏற்படும்.\nபெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் அப்பாவை விட அம்மாவை விரும்புகிறார்கள்\nஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன்\nகுழந்தைகளுக்கான 5 நீச்சல் பயன்கள்\nபெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் அப்பாவை விட அம்மாவை விரும்புகிறார்கள்\nஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன்\nகுழந்தைகளுக்கான 5 நீச்சல் பயன்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vizhi-moodi-yosithal-song-lyrics/", "date_download": "2019-07-16T06:16:54Z", "digest": "sha1:5E3M6PCFBFELRV7CRJH47GDASGIPVTOQ", "length": 8343, "nlines": 284, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vizhi Moodi Yosithal Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்\nஆண் : விழி மூடி யோசித்தால்\nஆண் : { விழி மூடி யோசித்தால்\nஆண் : தனியாக பேசிடும்\nஆண் : அடி இதுபோல்\nஆண் : மழை கிளியே\nஆண் : விழி வழியே\nஆண் : கடலாய் பேசிடும்\nஆண் : மௌனம் பேசிடும்\nஆண் : தானாய் எந்தன்\nஆண் : தூரம் நேரம்\nஆண் : இந்த காதல்\nவிளையாடி திாிந்திடுமே ஓ ஓ….\nஆண் : விழி மூடி யோசித்தால்\nஆண் : தனியாக பேசிடும்\nஆண் : அடி இதுபோல்\nஆண் : { மழை கிளியே\nஆண் : விழி வழியே\nஎன்னை கண்டேனே } (2)\nஆண் : ஆசை என்னும் தூண்டில்\nமுள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்\nஆண் : சுற்றும் பூமி என்னை\nவிட்டு தனியாய் சுற்றி பறக்கும்\nஆண் : இது மாயவலையல்லவா\nஉடை மாறும் நடை மாறும்\nஒரு பாரம் என்னை பிடிக்கும்\nஆண் : விழி மூடி யோசித்தால்\nஆண் : தனியாக பேசிடும்\nஆண் : அடி இதுபோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4698-s-j-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-monster-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer-kee-mini-trailer-kee-tamil.html", "date_download": "2019-07-16T06:36:36Z", "digest": "sha1:PZPUIQRYNTQTR2VTL7D3Q2HP3UZ7K52O", "length": 6483, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "S.J.சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் \" Monster \" திரைப்பட Trailer - KEE - Mini Trailer || Kee Tamil Movie | Jiiva, Nikki, Anaika, Rj Balaji, Krishna Prasad - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \nBigg Boss வீட்டுக்குள் போலீசார் | கைதாகிறார் வனிதா விஜயகுமார் | SooriyanFM | Rj Ramesh\n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Kasi", "date_download": "2019-07-16T06:45:16Z", "digest": "sha1:YIQHYQZWFVADGGPSLRDWNWPBVOYZIA3X", "length": 2542, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "Kasi", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : Kasi\nCinema News 360 Events General News Review Tamil Cinema Uncategorized Video home improvement slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கல்வி கவிதை சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் பயணம் பள்ளிப் பாடநூல்கள் பாடநூல் பிழை பிக்பாஸ் கட்டுரைகள் பிரபஞ்சம் புகைப்படங்கள் புகைப்படம் பொது பொதுவானவை பொறியியல் வரலாறு விஞ்ஞானம் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/by-joseph-santolan.html", "date_download": "2019-07-16T06:17:10Z", "digest": "sha1:7MVKEQFUKF5NRFU6OXNYCE7YLIX5D4MF", "length": 41045, "nlines": 192, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பிலிப்பைன்ஸில் படைகளை நிலைநிறுத்த அமெரிக்கா உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறது. By Joseph Santolan", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபிலிப்பைன்ஸில் படைகளை நிலைநிறுத்த அமெரிக்கா உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறது. By Joseph Santolan\nஅமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா நான்கு நாடுகளுக்கான கடந்தவார ஆசிய பயணத்தின் முடிவில் இருநாட்கள் அரசாங்க விஜயமாக மணிலாவிற்கு வந்தார்.\nஒபாமாவின் பயணத்தின் மிகமுக்கியமான விடயம் அவர் வருவதற்கு சில மணி நேரம் முன் நடைபெற்றது; அமெரிக்காவின் பிலிப்பைன்சிற்கான தூதர் பிலிப் கோல்ட்பேர்க் மற்றும் பிலிப்பைன்ஸின் பாதுகாப்பு மந்திரி வோல்ரெயர் காஸ்மின் உடன் EDCA எனப்பட்ட விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். EDCA இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு பத்தாண்டுகால இராணுவ உடன்படிக்கையாகும். இது சுழற்சிமுறையில் அமெரிக்க இராணுவப்படைகள் அங்கு நிறுத்தப்படுவதையும் மற்றும் பிலிப்பைன்ஸ் முழுவதும் உள்ள படைத்தளங்களுக்கான விநியோகத்தை வழங்க அனுமதிக்கும்.\nஉடன்படிக்கையின் உள்ளடக்கம் இன்னும் பகிரங்கமாக்கப்படவில்லை. பிலிப்பைன்ஸ் செய்தித்தாட்கள், ஒபாமா தன் பயணத்தை முடித்துக் கொண்டபின் இது செய்தி ஊடகத்திற்கு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளன.\nEDCA பற்றிய சுருக்கமான செய்தி அறிக்கை ஒன்றை பிலிப்பைன்ஸின் வெளியுறவுத்துறை ஒரு தொகை வினாக்கள் விடைகள் என்ற தொகுப்பு வடிவத்தில் தயாரித்து வெளியிட்டது. இது இந்த உடன்படிக்கையின் சில கூறுபாடுகளை கூறுகிறது.\nஇந்த அறிக்கை உடன்படிக்கை, அமெரிக்க படைகளின் எண்ணிக்கையிலும் மற்றும் நாட்டிற்குள் நிலைநிறுத்தப்படவுள்ள இராணுவ விநியோகங்களை பற்றி அல்லது “முன்மொழியப்பட்டவை” பற்றிய கட்டுப்பாடு எதையும் வைக்கவில்லை. இந்த முன்மொழியப்பட்ட விநியோகங்களில் அமெரிக்க போர்விமானங்கள், கடற்படைக் கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல்கள் ஆகியவை அடங்கும். நிலைநிறுத்தப்படும் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை மாறுபடும், ஆனால��� ஒரே நேரத்தில் நாட்டில் எவ்வளவு நிலைநிறுத்தப்படுலாம் என்பதிற்கு வரம்பு ஏதும் இல்லை.\nஇந்த உடன்பாடு இப்படைகள் எங்கு நிறுத்தப்படும் என்று குறிக்கவில்லை. எனவே தற்போதுள்ள அனைத்து பிலிப்பைன்ஸ் இராணுவ இருப்பிடங்களும் அதில் உள்ளடங்கும் சாத்தியம் உள்ளது. ஒபாமாவுடன் பயணிக்கும் மூத்த அமெரிக்க தேசிய பாதுகாப்புக்குழு அதிகாரி ஈவான் மெடைரோஸ், முன்னாள் பாரிய அமெரிக்க கடற்படைத்தளமான சூபிக் விரிகுடா EDCA யின் கீழ் அடங்கியிருக்கலாம் என்று நேற்று தெரிவித்தார்.\nஉடன்படிக்கையின்கீழ், வாஷிங்டன் பிலிப்பைன்ஸில் புதிய படைத்தள வசதிகள் கட்டமைப்பதிலும் ஈடுபடும். மேலதிக தளங்கள் கட்டப்படவுள்ளவற்றில், பாலவான் தீவிலுள்ள ஓயெஸ்டர் வளைகுடாவும் அடங்கும். இது தென்சீனக் கடலின் பிரச்சினைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 60 மைலுக்குள்தான் இருக்கின்றது.\nஅமெரிக்க இராணுவத்தால் கட்டப்படும் அல்லது ஆக்கிரமிக்கும் முகாம்களின் உரிமையை பிலிப்பைன்ஸ் தக்க வைத்துக் கொண்டாலும், இவை உடன்படிக்கை காலம் முழுவதும் அமெரிக்க கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும். இது ஒவ்வொரு பத்தாண்டுகால முடிவிலும் புதுப்பிக்கப்படும். “உடன்படிக்கையின்படி இருதரப்பினருக்கும் கிடைக்கும் பரஸ்பர நலன்களை ஒட்டி” எந்தவொரு முகாம்களுக்கும் வாஷிங்டன் வாடகை தராது என்று பாதுகாப்புத் துறை செயலர் காஸ்மன் கூறியுள்ளார்.\nEDCA இயற்றுவதில், மணிலாவுக்கும் வாஷிங்டனுக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அமெரிக்க தளங்களை பிலிப்பைன்ஸ் பயன்படுத்திக்கொள்வதாகும். ஜனாதிபதி பெனிக்னோ அக்வினோ நிர்வாகத்திற்கு அமெரிக்க முகாம்களை அணுகும் முழுஉரிமை பிலிப்பினீயர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது என்று கூறியது.\nஆனால் EDCA அறிக்கை உண்மையில் கூறுவது ஒரு பிலிப்பீனிய படைத்தள தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரி அமெரிக்க தளங்களை முழுமையாக பயன்படுத்தலாம் என்பதாகும். இவை நடைமுறையில் அமெரிக்க படையினர் மட்டும் அணுகுவதற்கும் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கும் மட்டுப்படுத்தப்பட்ட அமெரிக்க தளங்களாக செயல்படும். இதற்கான சேவைகள் பிலிப்பைன்ஸ் படைகளால் நடாத்தப்படும். அவை படகு மூலம் விநியோகங்களை கொண்டுவருவதுடன், அவர்களது எல்லைகளை பாதுகாப்பர்.\n��கஸ்ட் 2013ல் அடிப்படை உடன்பாட்டை மேற்கொள்ள பேச்சுக்கள் Increased Rotational Presence என்ற பெயரில் ஆரம்பித்தன. பேச்சுவார்த்தைகளின் இறுதி விளைவு நிறைவேற்று உடன்பாடு என கூறப்படுகிறதே அன்றி இராணுவ உடன்பாடு எனக்கூறப்படவில்லை. இது பிலிப்பைன் அரசியலமைப்பின் விதி 18, பிரிவு 25 ஐ அதிகாரமற்றதாக்குவதாகும். அவ்விதியின்படி செனட் ஒப்புதல் கொடுக்கும்வரை எந்த வெளிநாட்டுத் துருப்புக்களும் நாட்டினுள் அனுமதிக்கப்படக்கூடாது என்று உள்ளது.\nஎட்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்பொழுது வாஷிங்டன் அதன் திட்டத்திற்கு இசைவுபெற வலிமை மற்றும் அச்சுறுத்தல் தந்திரோபாயங்களை பயன்படுத்தியது. அக்டோபரில், அமெரிக்க அரசாங்கம் மூடப்பட்டபோது ஒபாமா ASEAN உச்சிமாநாட்டில் பங்குபெறவில்லை என்ற நிலையில், அடிப்படை உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளும் நின்றுபோயின.\nHaiyan சூறாவளி பேரழிவிற்குப்பின் தான் கொடுத்த உதவியைப் பயன்படுத்தி பிலிப்பைனின் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் மீண்டும் அமெரிக்கா தான் நிறுவிய விதிகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைத்தது. வெள்ளை மாளிகை வெளிவிவகாரத்துறையின் உளவுத்துறை பிரிவின் முக்கிய நபரான பிலிப் கோல்ட்பேர்க்கை பிலிப்பைன்ஸின் புதிய அமெரிக்க தூதராக அனுப்பியது.\nஇந்த ஆண்டு பெப்பிரவரியில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் வெடித்தபோது, ஜனாதிபதி அக்வினோ தன்னுடைய முக்கிய பேச்சுவார்த்தை நடத்துபவர்களில் ஒருவரான வெளியுறவு துணைச் செயலர் கார்லோஸ் கிங் சோரெட்டாவை பதவி நீக்கம் செய்தார். அவர் அமெரிக்கத் தளங்கள் மீது பிலிப்பைனின் தெளிவான கட்டுப்பாடு வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.\nஇதேகாலத்தில் அக்வினோ தன் நடைமுறைக்கு புறம்பாகச் சென்று உடன்பாட்டை சட்டமன்றத்தில் எதிர்க்கும் திறனுடைய எதிர்ப்பாளர்களை மௌனமாக்க முயன்றார். அக்வினோவின் தாராளவாதக் கட்சிக்கு எதிராக முதலாளித்துவ கூட்டில் இருக்கும் செனட்டர்களான யுவான் பொன்ஸ் என்றிலே,ஜின்கொகி எஸ்ராடா, ராமோன் றெவில்லா ஆகிய தலைவர்கள் சென்ற ஆண்டு அடிப்படைப் பேச்சுவார்த்தைகள் முதல் கட்டங்களில் இருக்கும்போது தங்கள் தயக்கத்தை வெளியிட்டனர். அவர்கள் தமக்கு சாதகமான விதிமுறைகளுக்கு வாஷிங்டனுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர்.\nசில வாரங்களுக்குள் இந்த மூன்று செனட்டர்களுக்கும் எதிராக ஊழல் அம்பலம் வெளிப்பட்டது. ஏப்ரல் ஆரம்பத்தில் கொள்ளையடித்த குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதுடன் உச்சக்கட்டத்தை அடைந்தது. கொள்ளைக் குற்றச்சாட்டு குறைந்தபட்சம் ஆயுட்கால சிறைவாசத்தை கொடுக்கும்.\nவாஷிங்டன் பிலிப்பைன்ஸில் அமெரிக்கப் படைகளை நிலைகொள்ள செய்வது ஆசியாவை “நோக்கி திரும்புதல்” எனப்படுவதின் ஒரு பகுதியாக இராணுவரீதியாக சீனாவை சூழும் அதன் உந்துதலில் முக்கிய படியாக கருதுகின்றது.\nதிங்களன்று ஜனாதிபதியின் மாலாகானாங் அரண்மனையில் நிகழ்த்திய உரையில் ஒபாமா இதை மறுத்து “நான் மிகவும் தெளிவாக கூற விரும்புகிறேன். அமெரிக்க பழைய தளங்களை மீட்கவோ, புதிய தளங்களைக் கட்டவோ முயற்சிக்கவில்லை.” அவர் தொடர்ந்தார்: “எங்கள் இலக்கு சீனாவை எதிர்ப்பது அல்ல. எங்கள் எதிர்ப்பு சீனாவை கட்டுப்படுத்துவது அல்ல.... எங்கள் இலக்கு சர்வதேச விதிகளும் நெறிகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதாகும். அதில் கடற்பகுதி முரண்பாடுகளும் அடங்கும்.”\n“சர்வதேச விதிகள், நெறிகள்” பற்றி குறிப்பிடுவது மணிலா ஐக்கிய நாடுகளின் சர்வதேச கடல் சட்ட நீதிமன்றத்தில் (ITLOS) பதிந்த வழக்கினை பற்றிய தெளிவான குறிப்பு ஆகும். பெய்ஜிங் தென் சீனக்கடலில் உரிமைகோருவது பற்றிய பிரச்சனை தொடர்பான மணிலாவின் வழக்கு அமெரிக்காவில் எழுதப்பட்டு அமெரிக்க வக்கீல்களால் வாதிடப்படுகிறது. அமெரிக்க வெளிவிவகாரத்துறை இந்த வழக்கை சீனாவின் பிராந்திய உரிமைகோரலை செல்லாமல் ஆக்குவதற்கு உத்தியோகபூர்வ வழிவகை எனக் காண்கிறது.\nஇது தொடர்பாக அவர் “ஜனாதிபதி பெனிக்னோவின் அணுகுமுறையான கடல் சட்டத்திற்கான நீதிமன்றத்திற்கு செல்லுதல், சர்வதேச தீர்ப்பை நாடுதல், இராஜதந்திர முறையில் இதைத்தீர்த்தல் என்பதற்கு” ஒபாமா வெளிப்படையான ஆதரவைக் கொடுத்தார்.\nஇப்பிராந்தியத்தில் சீனாவை ஆக்கிரமிப்பாளனாக ஒபாமா விவரித்து, சீனாவிற்கு மாறாக “நாங்கள் (அமெரிக்கா) கப்பல்களை எல்லா இடங்களுக்கும் அனுப்புவதில்லை மக்களை அச்சுறுத்துவதும் இல்லை.” என்றார்.\nஇதைத்தான் வாஷிங்டன் துல்லியமாகச் செய்கிறது.\nவாஷிங்டன் “கப்பல்களை” அனுப்புகிறது, மக்களை அச்சறுத்துகிறது என்பது ஒரு கட்டுரையில் மிகவும் தெளிவாக்கப்பட்டது. “ஆசியாவில் தனது கூட்டினருக்கு ஒபாமா உத்தரவாதம் கொடுக்கையில், அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இராணுவரீதியான தேர்வை விரைவுபடுத்துகிறது” என்று வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் பிலிப்பைன்ஸிற்கு ஒபாமா வந்த அன்று வெளியிட்ட கட்டுரையில் கூறுகின்றது.\nஇக்கட்டுரை பல பெயரிடப்படாத உயர்மட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் நடத்திய பேட்டிகளை தளம் கொண்டுள்ளது. அதிகாரிகள் வாஷிங்டன் அதன் பசிபிக் கட்டுப்பாட்டு தலைமையகத்தின் மூலம் சீனாவுடன் அணுகும் திருத்தப்பட்ட விருப்புரிமைகளை இயற்றியுள்ளனர் என்று கூறினர். அவை இன்னும் “பலத்தையும் கடுமையையும்” கொண்டதாக இருக்கும் என்று அவர்கள் குணாதிசயப்படுத்தியுள்ளனர்.\nவாஷிங்டன் “அமெரிக்கா கடந்த காலத்தில் கொண்டதை விட சீனாவின் கூற்றுக்களை பற்றி இன்னும் நேரடியான சவாலை கொண்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளது. இந்த நேரடிச் சவால் “பெருகிய முறையில் சீனாவிற்கு அருகே கண்காணிப்பு செயற்பாடுகள் அதிகரிப்பு” வடிவத்தை எடுக்கும். இன்னும் அதிகளவு அமெரிக்கக் கப்பல்கள் துறைமுகங்களுக்கு வரும், அமெரிக்க விமானங்கள் பிரச்சனைக்குட்பட்ட சீனக்கடலோரத்திற்கு அருகேயுள்ள தைவான் ஜலசந்தி உட்பட நீர்நிலைகள் வழியே அனுப்பப்படும்.\nபுதிய அடித்தள உடன்படிக்கையின் கீழ், பிலிப்பைன்ஸ் இத்தகைய ஆத்திரமூட்டல் மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் இன்னும் நெருக்கமாக ஈடுபடும். EDCA அமெரிக்க காலனித்துவ வகையிலான கட்டுப்பாட்டை நாட்டின் மீது மீண்டும் உருவாக்கப்படும் திசையில் ஒரு பெரிய அடியாகவும், சீனாவுடனான போருக்கான வாஷிங்டனுடைய உந்துதலின் முக்கிய கூறுபாடாகவும் இருக்கும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத�� தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nபைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.\nகடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை கா...\nகல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/2019/02/mela-skkarakudi-govt-nithi/", "date_download": "2019-07-16T05:56:46Z", "digest": "sha1:PVBN33X3IA4YDXY4M2GOJEFL6LGKIWOH", "length": 2632, "nlines": 24, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "மேலசெக்காரக்குடி சமையலர் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nமேலசெக்காரக்குடி சமையலர் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி\nPosted on February 5, 2019 by முத்தாலங்குறிச்சி காமராசு\nகருங்குளம் ஒன்றியம் மேலசெக்காரக்குடி கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையலளராக பணிபுரிந்தவர் செல்வி. இவர் அகால மரணமடைந்தார்.\nஇவர் ஈமச்சடங்கிற்கான உதவி தொகை 25 ஆயிரத்தினை கருங்குளம் ஒன்றியம் மூலம் வழங்கப்பட்டது. ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியன் இந்த தொகையை வழங்கினார். அவருடன் சத்துணவு எழுத்தர் முருகன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உலகு , முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், சத்துணவு ஊழியர்கள் துரைப்பாண்டியன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nPosted in உள்ளூர் செய்திகள்\n← கருங்குளத்தில் விபத்துக்களை தடுக்க உடனடியாக பேரிகார்டு அமைக்க வேண்டும்\nகீழசெக்காரகுடியில் காசநோயாளிகளுக்கான மாதாந்திர கூட்டம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/07/blog-post_29.html", "date_download": "2019-07-16T06:13:49Z", "digest": "sha1:MQCXWYXKSZEDZNOWYUIKG6RM7EN7EUPG", "length": 24814, "nlines": 293, "source_domain": "www.radiospathy.com", "title": "\"ஒரு கைதியின் டைரி\" பின்னணி இசைத்தொகுப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"ஒரு கைதியின் டைரி\" பின்னணி இசைத்தொகுப்பு\nஇசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணியின் நகர்ப்புறம் சார்ந்த கதைக்களனில் வந்து, அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்று ஒரு கைதியின் டைரி. 1985 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை உண்டு பண்ண இன்னொரு காரணம், இயக்குனர் கே.பாக்யராஜ், தன் குருநாதர் பாரதிராஜாவுக்காக \"சிகப்பு ரோஜாக்கள்\" படத்தின் கதை, வசனம் பொறுப்பை ஏற்று கமல்ஹாசனுக்கான இன்னொரு பெரு வெற்றிப் படம் ஆக்கிய பின்னர் இணைந்த படமாக இந்த நால்வர் கூட்டணியில் \"ஒரு கைதியின் டைரி\" அமைந்தது. பின்னர் இதே படத்தை கே.பாக்யராஜ் ஹிந்தியில் \"ஆக்ரி ராஸ்தா\" என்ற பெயரில் மீளவும் அமிதாப் பச்சானை நாயகனாக்கி இயக்கி, அமிதாப்பின் திரையுலக வாழ்வில் இன்னொரு பெரும் வெற்றிப்படத்தைக் கொடுக்கக் காரணமாகியது இந்த டைரி. ஒரு கைதியின் டைரி படத்தில் கமல்ஹாசனுடன், ராதா, ரேவதி, ஜனகராஜும் முக்கிய வில்லன் பாத்திரத்தில் பாடகர் மலேசியா வாசுதேவனும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்று சொல்லும் போது சட்டென்று நினைவுக்கு வரும் படங்கள் அளவுக்கு இந்தப் படம் என் கவன எல்லைக்கு அப்பால் இருந்திருந்தது. ஆனால் ட்விட்டர் வழியாக நண்பர் சரவணன் தான் இந்தப் படத்தின் பின்னணி இசையைக் கொடுக்குமாறு ஒரு நேயர் விருப்பத்தை அளித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டு நாள் பணியாக, படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஓடவிட்டு பின்னணி இசையின் வாத்திய ஜாலங்கள் எனும் உறுமீன் வருமளவுக்குக் காத்திருக்கும் கொக்காகக் கவனித்து எடுத்த இசைக்குளிகைகளை மிகவும் திருப்தியோடு இங்கே பகிர்கின்றேன். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இசையை வெட்டி ஒட்டிக் கல்லா கட்டும் இன்றைய யுகத்தில, இங்கே நான் கொடுத்திருக்கும் இசைக்குளிகைகளின் வாயிலாக இசைஞானி இளையராஜா அவர்கள், படத்தின் மூல ஓட்டத்தை உணர்ந்து பின்னணி இசை என்ற ரத்தம் பாய்ச்சியிருப்பதை உணர்வீர்கள். இந்த இசைத்துளிகள் அவர் ஒரு படத்தின் பாடல்கள் மட்டுமன்றி மைய இசையாக அமையும் பின்னணி இசையில் எவ்வளவு தூரம் ஈடுபாட்டோடு பயணித்திருக்கிறார் என்பது புரியும். இப்படி எண்ணற்ற படங்கள் மலையாகக் குவிந்திருக்கின்றன, நம் வாழும் காலத்தில் இயன்றவரை கைப்பிடி நெல்மணிகள் ஆதல் சேர்த்து உங்களிடம் அதைச் சிந்தாமல் சிதறாமல் கொடுத்துவிட்டுப் போய்விடவேண்டும் என்ற ஒரு கடைக்கோடி ரசிகன் என் ஆதங்கத்தின் இன்னொரு வெளிப்பாடே இந்த \"ஒரு கைதியின் டைரி\" பின்னணி இசைத்தொகுப்பு $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ தயாரிப்பு நிறுவனத்தின் பூஜைப்பாடலைப் பாடும் இளையராஜா\n$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கமல் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடையும் ஜனகராஜ்\n$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கமல் மனைவி ராதா மலேசியா வாசுதேவனால் பலாத்காரம் செய்யப்படும்போது\n$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கொலை செய்யப்போகும் மர்ம நபர் (தந்தை கமல்)ஐத் தேட வலைவிரிக்கும் போலீஸ் கமல்\n$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ வினுச்சக்கரவர்த்தியைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடும் நேரம்\n$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ படத்தின் இறுதிக்காட்சி,முக்கிய வில்லனை வீரசிவாஜி சிலையாக வேஷம் தரித்த கமல் வேட்டையாடுதல்\nLabels: இளையராஜா, பின்னணி இசை\n//இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்று சொல்லும் போது சட்டென்று நினைவுக்கு வரும் படங்கள் அளவுக்கு இந்தப் படம் என் கவன எல்லைக்கு அப்பால் இருந்திருந்தது//\nபடத்தின் வித்தியாசமான கதையமைப்பு அப்படி அதுவும் பாரதிராஜாவிடம் இருந்து; அதனால் மறந்து விடுகிறோமோ என்னவோ அதுவும் பாரதிராஜாவிடம் இருந்து; அதனால் மறந்து விடுகிறோமோ என்னவோ\nஎழிலான இசைக் குளிகைகள் கா.பி\nகுறிப்பா, //மகன் கமலை முதன்முதலில் காணும் தந்தை கமல்// - இது அற்புதச் சித்து வேலை\nMute இல் போட்டுப் பாத்துட்டு, அப்பறம் ஒலியோடு கேட்டுப் பாருங்க; வித்தியாசம் சூப்பராத் தெரியும்\nஅதே போல் கமல்-ரேவதி காட்சிகள்\nராஜாவின் பின்னணி இசையில், \"நுணுக்கங்கள்\" நிறைந்து இருப்பது, கிராமத்துப் படங்களிலா த்ரில்லர் படங்களிலா -ன்னு பட்டி மண்டபமே வைக்கலாம்:)\nமக்கள், கொட்டோ கொட்டோ-ன்னு கொட்டுவாங்க:)\nஎங்கே என் உதிரிப் பூக்கள் BGM\nஅடுத்த ஆண்டுக் கொண்டாட்டங்கள் கூட வந்துரும் போல ஒரு வாரத்தில்\nஆனால், உதிரிப் பூக்கள், இன்னும் மாலை ஆகாமலே இருக்கு\nஎன்ன சொல்லி நான் எழுத\nஆந்த ஆரம்ப இறை வணக்க சுலோகம் - என்னவொரு தீர்க்கமான உச்சரிப்பு, இளையராஜாவிடமிருந்து;\nசம்ஸ்கிருத புரோகிதர்கள் கூட, அத்தனை தீர்க்கமா மொழி உச்சரிப்பு செய்வதில்லை, இந்தக் காலங்களில்\nபாந்தவா: \"சிவபக்தாஸ்ச\" - இந்த இடத்தில் மிக்க கவனம்\nவெறுமனே சிவ பக்தாச -ன்னு சொன்னா, எல்லாச் சிவ பக்தர்களும் என் உறவினர்கள் -ன்னு மட்டுமே பொருள் வரும்\nஆனா \"சிவபக்தாஸ்ச\" -ன்னு அழுத்தும் போது, அந்த முகமறியாச் சிவ பக்தர்கள் மட்டுமல்ல, அவர்களின் சொந்தங்கள் கூட என் சொந்தங்கள் தான் -ன்னு பொருள் மாறாம சுலோகம் சொல்வதில், Raja is great\nபதிவில் ஒரே குறை: பாடல்களின் Interlude களில் வரும் பின்னணி பத்தி ஒன்னுமே சொல்லலையே\nesp... \"பொன்ன்ன்ன்ன் மானே கோவம் ஏனோ\nஅதே போல் \"நான் தான் சூர��்\" பாட்டுப் பின்னணியும்\nஇது போன்ற பாடல்களில் இளையராஜாவுக்குப் போட்டியே SPB தான்:)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"ஒரு கைதியின் டைரி\" பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் இராசு மதுரவன் நினைவில்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTc4MjQz/%E2%80%8B%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-16T06:55:51Z", "digest": "sha1:4O2PBD47W6F2UXTWKNQLJ7GUW6O36WBZ", "length": 8546, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "​அமெரிக்காவைத் தாக்கிய பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » NEWS 7 TAMIL\n​அமெரிக்காவைத் தாக்கிய பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஅமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் பனிப்புயல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் இரண்டு முதல் மூன்று அடி உயரத்துக்குப் பனி படர்ந்திருந்ததால், பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி. உள்பட கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கடும் பனிப்புயல் தாக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.\nபொதுமக்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கிவைத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்து வந்தனர். இந்நிலையில், பனிப்பொழிவு அதிகரித்ததால், பல இடங்களில் சாலைகளில் 3 அடி உயரம் வரை பனி படர்ந்திருந்தது. வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பனி மூடியிருந்ததைக் காணமுடிந்தது. இதனால் பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பலவகையான இயந்திரங்கள் மூலம் சாலைகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகளை உடைத்து அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.\nபனிப்பொழிவு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பல இடங்களில் பொதுமக்கள் விட்டுச் சென்ற கார்கள் முழுமையாகப் பனிமூடிய நிலையில் சாலைகளில் நின்றிருந்தன.\nஇதற்கிடையே, பிலடெல்பியாவில் 2 அடி உயரத்திற்குப் படர்ந்திருந்த பனியில் சிலர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டனர். இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுரசித்தனர்.\nபனிப்பொழிவின் அளவு படிப்படியாகக் குறையும் என தற்போதைய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்ஸ்டாகிராமில் இந்திய மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வரும் 16 மில்லியன் போலி கணக்குகள்: ஆய்வில் அதிர்ச்சி\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nபல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை: திமுக எம்.பி. ஆ.ராசா குற்றச்சாட்டு\nநெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10% சதவீதம் உயர்த்தப்படும் : முதல்வர் பழனிசாமி\nவிழுப்புரம் அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\n‘பவுண்டரி’ விதியால் இதயமே நொறுங்கியது...: கேன் வில்லியம்சன் வேதனை\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன்\nகாரைக்குடியில் தேசிய செஸ் ஜூலை 19ல் தொடக்கம்\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் முதல் முறையாக இங்கிலாந்து சாம்பியன்: பரபரப்பான பைனலில் நியூசிலாந்தை வீழ்த்தியது\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி: முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTgwMjg0/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2019-07-16T06:38:37Z", "digest": "sha1:3HL46AZCD7AWIL5BLTG5HTH5UPCUHV4E", "length": 5461, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷன் விருது!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » 4 TAMIL MEDIA\nரஜினிகாந்துக்கு பத்ம விபூஷன் விருது\nரஜினிகாந்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவித்துள்ளது மத்திய அரசு.\nஇந்த ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், ப���்ம ஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ரஜினிகாந்த், அனுபம் கெர், இருவருக்கும் பத்ம விபூஷன் விருதையும், சாய்னா நேவால், சானியா மிர்சா உள்ளிட்டவர்களுக்கு பத்ம பூஷன் விருதையும், அஜய் தேவ்கன் உள்ளிட்டவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்\nஇந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nபிஓகே.யில் கனமழை: 23 பேர் பலி\nநெசவாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 10% சதவீதம் உயர்த்தப்படும் : முதல்வர் பழனிசாமி\nவிழுப்புரம் அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்\n‘பவுண்டரி’ விதியால் இதயமே நொறுங்கியது...: கேன் வில்லியம்சன் வேதனை\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன்\nகாரைக்குடியில் தேசிய செஸ் ஜூலை 19ல் தொடக்கம்\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் முதல் முறையாக இங்கிலாந்து சாம்பியன்: பரபரப்பான பைனலில் நியூசிலாந்தை வீழ்த்தியது\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி: முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/126150", "date_download": "2019-07-16T06:24:05Z", "digest": "sha1:J3URUIT3UK2VUVIHGF5OJPFUWINFXA6Q", "length": 4830, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 27-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஎன் கணவரின் உடையை நான் அண���வேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் எந்த அணி\nமுல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு விரையும் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யத் தயார் நிலையில் பொலிசார்\nபிளவுபடும் இந்திய அணித்தலைவர் பதவி.. கோஹ்லி அவுட்: பிசிசிஐ கவலை\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nவிஜய் டிவி நடன நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட மீராமிதுன்.. கோபத்தில் வெளியே அனுப்பிய நடுவர்கள்..\nஇந்த ராசிக்கு குரு கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்க போகின்றார் யார் அந்த அதிர்ஷ்ட சாலி\nசாஹோ படத்தின் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடி செலவா\nபிக்பாஸ் வீட்டிற்குள் வொயில்கார்ட் எண்ட்ரியில் வரப்போவது யார் தெரியுமா...\nகவினுடன் நெருக்கமாக இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா கடும் அதிர்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்\nமீராமிதுன் ஒரு பிராடு, பொங்கிய பிரபல நடிகை- என்ன செய்தார் பாருங்க\nஇந்த வாரம் வெளியே போகப்போவது இவரா பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் இதோ\nபிரபல நடிகருக்கு ஜோடியான லொஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஷுட்டிங், யார் தெரியுமா\nவனிதா விஜயகுமார் பிக்பாஸில் இருந்து வெளியேற இதுதான் நிஜ காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/usercomments/sridevi5b6ea7b08eabb", "date_download": "2019-07-16T06:02:13Z", "digest": "sha1:QST6OYIZ6BA3BQCVAEKK3WTC7AVXSU7V", "length": 6501, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": " ஸ்ரீதேவி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com", "raw_content": "\nஉன்னோடு நான் - ஸ்ரீதேவி கருத்து\nகாதலின் ஆழம் - ஸ்ரீதேவி கருத்து\nஅவள் நினைவில் - ஸ்ரீதேவி கருத்து\nநீயும்நானும் - ஸ்ரீதேவி கருத்து\nஉன்னை கற்றது - ஸ்ரீதேவி கருத்து\nநீயே நீயே - ஸ்ரீதேவி கருத்து\nதொலைந்தும் தொலையாமலும் - ஸ்ரீதேவி கருத்து\nகாதல் ஆசை - ஸ்ரீதேவி கருத்து\nஎன் வாழ்வின் ஒளியாய் நீ மட்டும் - ஸ்ரீதேவி கருத்து\nதுடிக்கிறது - ஸ்ரீதேவி கருத்து\nவாழத்தகுதி இல்லா நிலை - ஸ்ரீதேவி கருத்து\nஇவை அனைத்தும், காலம் கொடுத்த பாதை, பயணம், பாடம் - வாழ்ந்து நடைமுறையை மாறலாம்\nதுடிக்கிறது - ஸ்ரீதேவி கருத்து\nதனிமையே நிலையோ - ஸ்ரீதேவி கருத்து\nஉன்னோட உருவ��் விழியோரம் - ஸ்ரீதேவி கருத்து\nபச்சக்கிளி - ஸ்ரீதேவி கருத்து\nஆசை படு - ஸ்ரீதேவி கருத்து\nஎழுதாத கவிதைகள் - ஸ்ரீதேவி கருத்து\nமுத்தம் - - ஸ்ரீதேவி கருத்து\nஒரு படி உயர்ந்தவள் - ஸ்ரீதேவி கருத்து\nநானும் அறிவேன், கவிதைக்கு நன்றி\nஉன் பெயர் - ஸ்ரீதேவி கருத்து\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160619_romeelection", "date_download": "2019-07-16T06:25:14Z", "digest": "sha1:XSGKW2XPWJOV7J36ALWTXWDANGQKHT4H", "length": 7311, "nlines": 106, "source_domain": "www.bbc.com", "title": "இத்தாலி தேர்தல்: ரோமின் முதல் பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nஇத்தாலி தேர்தல்: ரோமின் முதல் பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇத்தாலியின் மிக பெரிய நகரங்களின் குடிமக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். எட்டு மில்லியன் இத்தாலியர் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர்.\nImage caption ஐந்து நட்சத்திர இயக்கத்தின் எழுச்சிமிகு நடசத்திரமாக ராக்கி பார்க்கப்படுகிறார்\nரோம் நகர புதிய மேயருக்கான போட்டி தான் மிகவும் கவனிக்கப்படுகிறது.\nஇங்கு மக்களின் தேவைகளுக்காய் குரல் கொடுக்கும் ஐந்து நட்சத்திர இயக்கத்தின் வெர்ஜீனியா ராக்கி அம்மையார், பிரதமர் மாட்டியோ ரென்சியின் ஜனநாயக கட்சியின் மூத்த அதிகாரியான ரோபர்டோ கியசெட்டிக்கு எதிராக மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார்.\nImage caption ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கியசெட்டி\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல் சுற்று வாக்கெடுப்பில் 37 வயதான ராக்கி அம்மையார் 35 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். கியசெட்டியோ 24 சதவீதமே பெற்றிருந்தார்.\nராக்கி அம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரோமின் முதல் பெண் மேயராக இருப்பார்.\nதொடர்வண்டிகள், குப்பைகள் சேகரிப்பு ஆகிய சர்ச்சைகளால் ரோம��னியர்களின் வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகரின் நிர்வாகமோ ஊழல் குற்றச்சாட்டுக்கள், மாஃபியாவோடு இணைந்து இயங்குகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகளால் சீர்குலைந்துள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160621_israel_fire", "date_download": "2019-07-16T06:11:03Z", "digest": "sha1:WY6IGKSWDTCYEH3QGMCVJYU26WT4HMUF", "length": 5950, "nlines": 101, "source_domain": "www.bbc.com", "title": "மேற்கு கரை பகுதியில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி, இருவர் படுகாயம் - BBC News தமிழ்", "raw_content": "\nமேற்கு கரை பகுதியில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி, இருவர் படுகாயம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமேற்கு கரை பகுதியின் அருகேயுள்ள பெய்ட் உர் கிராமத்தில், இஸ்ரேலிய துருப்புக்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒரு பாலத்தீனர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nImage caption மேற்கு கரை பகுதி சாலை (கோப்பு படம்)\nவாகன போக்குவரத்து மீது கல்லெறிந்த ஒரு குழுவின் மீது இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக பாலத்தீனிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில், ஜெருசலேம் முதல் டெல்அவிவ் நகரம் வரையிலான வழித்தடத்தில், பல கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு பரபரப்பான சாலை குறுக்கே செல்கிறது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/07/160716_america_release_a_report", "date_download": "2019-07-16T07:37:23Z", "digest": "sha1:6HBO46B26S2BUWCZTWQN7BVPLW6UU32Y", "length": 6904, "nlines": 103, "source_domain": "www.bbc.com", "title": "9/11 தாக்குதலின் விசாரணை பகுதிகளை வெளியிடுகிறது அமெரிக்கா அரசு - BBC News தமிழ்", "raw_content": "\n9/11 தாக்குதலின் விசாரணை பகுதிகளை வெள���யிடுகிறது அமெரிக்கா அரசு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n9/11 தாக்குதல் குறித்த நாடாளுமன்ற விசாரணையின் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பகுதிகளை நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்கா அரசு வெளியிட உள்ளது.\nஇதுநாள் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 28 பக்கங்களை வெளியிடுமாறு 9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் நீண்ட ஆண்டுகளாக அழுத்தம் தந்து வந்தனர்.\nஇந்த பக்கங்கள் 9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்தான ஊகங்களை தூண்டின.\n9/11 தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் சவுதியை சேர்ந்தவர்கள்.\nமேலும், இவர்கள் சவுதியின் அதிகாரப்பூர்வ ஆதரவை பெற்றிருந்தனரா என்பது குறித்து பெரும் யூகங்கள் நிலவின.\nஎனினும், இந்த பக்கங்களில் தாக்குதலுக்கு சவுதி உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அரசின் இந்த வெளியீட்டை வரவேற்றுள்ள அமெரிக்காவுக்கான சவுதி அரேபியா தூதுவர், சவுதி அரேபியா மீதான சந்தேகங்களை இது துடைக்கும் எனவும், அமெரிக்கா மீது தங்கள் நாடு கொண்டுள்ள நோக்கங்களை புரிய வைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/10/blog-post_80.html", "date_download": "2019-07-16T06:41:24Z", "digest": "sha1:OMZOIGGNNI4VAPAFGX2ZVXYXIGEPDCLC", "length": 4589, "nlines": 45, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் யுவதி கடத்தப்பட்டாரா? நடந்தது என்ன? கைதான ஆட்டோச்சாரதியின் விளக்கம் இதோ!! - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » srilanka » யாழில் யுவதி கடத்தப்பட்டாரா நடந்தது என்ன கைதான ஆட்டோச்சாரதியின் விளக்கம் இதோ\n கைதான ஆட்டோச்சாரதிய���ன் விளக்கம் இதோ\nயாழ் செம்மணிப் பகுதியில் ஆட்டோவில் யுவதி கடத்தப்பட்ட செய்தி தொடர்பாக பொலிசாரால் சாரதி கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்டவரை விசாரித்த போது , தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும். அவரை கட்டி ஓட்டோவில் தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிசில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/04/rip-jk-ritheesh.html", "date_download": "2019-07-16T06:50:03Z", "digest": "sha1:LQ3GENDWAAGVOHLB2KU3DDFDGCQIG5WE", "length": 6631, "nlines": 49, "source_domain": "www.jaffnabbc.com", "title": "RIP JK Ritheesh: நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார். - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » cinema » india » RIP JK Ritheesh: நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்.\nRIP JK Ritheesh: நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்.\nஇலங்கையின் கண்டியில் பிறந்தவர் ஜே.கே.ரித்தீஷ். இவரது இயற்பெயர் முகவை குமார். இவருக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோஷன், ஹாரிக் ரோஷன் என்ற மகன்களும், தானவி என்ற மகளும் உள்ளனர்.\nகானல் நீர், பெண் சிங்கம், நாயகன், எல்.கே.ஜி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனார். பின்னர் திமுகவில் இருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்��ார்.\nஇதையடுத்து எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் ஆகியோருக்கு ஆதரவாக நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nஅப்போது மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது திரையுலகினர், பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஅவரது உடல் ராமநாதபுரம் ராஜா சேதுபதி நகரில் உள்ள ரித்தீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரித்தீஷின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.\nஇதைத் தொடர்ந்து மாலை ரித்தீஷின் சொந்த ஊரான மணக்குடியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/98343", "date_download": "2019-07-16T06:46:50Z", "digest": "sha1:6KEGOL3HAREONGRA4CBQ6IN5XLA6DFWY", "length": 4366, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் கெப்ரக வாகனத்தின் மீது துப்பா க்கிச் சூ டு!! தொடரும் பத ட்ட நிலை | | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் கெப்ரக வாகனத்தின் மீது துப்பா க்கிச் சூ டு தொடரும் பத ட்ட நிலை\nவவுனியாவில் கெப்ரக வாகனத்தின் மீது துப்பா க்கிச் சூ டு தொடரும் பத ட்ட நிலை\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் உத்தரவை மீறி பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது பொலி ஸார் துப்பா க்கிச் சூ டு மேற்கொண்டு���்ளனர்.\nஇதன்போது வாகனத்தின் பின்பக்க ரயரிற்கு துப்பா க்கி பிர யோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nசட்ட விரோ தமான முறையில் மரக் குற்றிகளை கடத்துவதாக முள்ளிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த வாகனத்தில் ஏற்றிச்சென்ற 12 தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கை து செய்யப்பட்டனர்.\nஇதன்போது 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர் அவர்களை கை து செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\n இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்று தெரியுமா\nஇலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2004/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7/", "date_download": "2019-07-16T06:22:28Z", "digest": "sha1:STK33T7XJBVWNNKUGYI7KVCJIOAJNYEG", "length": 4034, "nlines": 49, "source_domain": "domesticatedonion.net", "title": "பா.ராகவனுக்கு பாரதீய பாஷா &# – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nபா.ராகவனுக்கு பாரதீய பாஷா &#\nநண்பர் பா.ராவுக்கு பாரதீய பாஷா பரிஷத் விருது கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் உள்ளிட்ட சில முக்கிய எழுத்தாளர்களின் குழுவில் நண்பர் பா.ராவும் இடம்பெறுவது சந்தோஷமளிக்கிறது. ஒரு விதத்தில் இந்த விருதைப்பற்றி அவருடைய குடும்பத்தினருக்கு முன்னதாக நான் அறிந்துகொண்டிருக்கிறேன், ஆனால் இதை வலையில் பதிவு செய்வதில் பத்ரி முந்திக்கொண்டுவிட்டார் 🙂 (செய்தி கிடைத்த நேரத்தில் பத்ரி அவருடன் இருந்திருக்கிறார். நானோ உலக உருண்டையின் மறுபக்கத்தில்).\nதமிழ்ப் புத்தக விக்கி – தகவல்கள் உள்ளிடுபவர்களுக்காக\nமெல்லிடை – காலத்தால் அழியா அழகியல்\nதேவகாந்தனின் ‘கதாகாலம்’ வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13097", "date_download": "2019-07-16T06:32:49Z", "digest": "sha1:KNGN55A2QDCCHHWVQXKTMCI4BF36UQ5V", "length": 9764, "nlines": 75, "source_domain": "nammacoimbatore.in", "title": "இறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்", "raw_content": "\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nஉடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் ���ிகவும் இன்றியமையாது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிகப் புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.\nஇதில் புரதச் சத்துடன், ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.\nவிட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும்.\nபுரோட்டீன், கால்சியம், பொட்டாசியம். பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உணவினை எளிதில் செரிமானமடைய செய்யும். உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து குறைய உதவியாக இருக்கும்.\nகொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன. எனவே கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.\nஇந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து. உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும்.\nகொண்டைக்கடலையில் ஒரு வகை தான். கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை பெரும்பாலும் சுண்டல் செய்வது வழக்கம். உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.\nஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் மற்ற பருப்���ு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம் நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் இதய நோய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.\nபி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கும். இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.\nதட்டை பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.\nஇட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்தும் தன்மையுடையது.\nசளி மற்றும் இருமலை விரட்டும் கற்பூர\nஅற்புத பயன்கள் தரும் - வாழைப்பழத் த\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் மத்தி மீன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-191-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-pizza-box-turns-into-plates-storage-unit.html", "date_download": "2019-07-16T06:54:30Z", "digest": "sha1:OZ5CX7AWZFBG7PBM6VJWFUUZYWOIQJRG", "length": 5765, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "பிட்சா பெட்டி - இது நல்லா இருக்கே - Pizza Box Turns into Plates & Storage Unit - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\nBigg Boss வீட்டுக்குள் போலீசார் | கைதாகிறார் வனிதா விஜயகு���ார் | SooriyanFM | Rj Ramesh\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-76-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-07-16T05:56:17Z", "digest": "sha1:J7XWXQBKVHQJXRIDD25LIXWIVZSHMLL5", "length": 5654, "nlines": 98, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ராட்சத அலைகளைத் தடுக்க ஒரு உறுதியான கற்சுவர் - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nராட்சத அலைகளைத் தடுக்க ஒரு உறுதியான கற்சுவர்\nராட்சத அலைகளைத் தடுக்க ஒரு உறுதியான கற்சுவர்.\n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nWorld Cup 2019 - அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\nBigg Boss வீட்டுக்குள் போலீசார் | கைதாகிறார் வனிதா விஜயகுமார் | SooriyanFM | Rj Ramesh\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/10/blog-post_90.html", "date_download": "2019-07-16T06:04:06Z", "digest": "sha1:ERD5OJKQ3XFXOHIKQ6HMCEUIOJ5IFGPQ", "length": 7388, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கடன் வேண்டும் என்றால் படுக்கைக்கு வா. வங்கி அதிகாரியை நடுரோட்டில் புரட்டியெடுத்த பெண் - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » world » கடன் வேண்டும் என்றால் படுக்கைக்கு வா. வங்கி அதிகாரியை நடுரோட்டில் புரட்டியெடுத்த பெண்\nகடன் வேண்டும் என்றால் படுக்கைக்கு வா. வங்கி அதிகாரியை நடுரோட்டில் புரட்டியெடுத்த பெண்\nவங்கியில் கடன் கேட்ட பெண்ணிடம் பாலியல் ரீதியாகச் சலுகைகளை கேட்ட வங்கி மேலாளரை அந்த பெண் சாலையில் இழுத்துவந்து உருட்டு கட்டையால் தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.\nகர்நாடக மாநிலம், தவன்கரே நகரில் டிஹெச்எப்எல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சென்று அந்த வங்கியின் பெண் வாடிக்கையாளர் கடன் கேட்டுள்ளார்.\nஅதற்குக் கடன் கொடுக்க முதலில் மறுத்த அந்த வங்கியின் மேலாளர் பின்னர் அந்தப் பெண்ணிடம் கடன் வேண்டுமென்றால், தன்னுடன் பாலியல் ரீதியான உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இந்த வங்கியின் மேலாளருக்குப் பாடம் புகட்ட எண்ணிய அந்தப் பெண் வாடிக்கையாளர், தவன்கரே நகரில் உள்ள நிஜலிங்காப்பா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வங்கி மேலாளரை வரச் செய்துள்ளார்.\nவீட்டுக்கு வந்த மேலாளரை அந்தப் பெண் வாடிக்கையாளர் அனைவரின் முன் வெளியே இழுத்துவந்து உருட்டுக்கட்டையால் அடித்து உதைத்தார்.\nமேலாளரை அந்தப் பெண் வெளியே இழுத்து வரும் போது, தான் தற்கொலைசெய்து கொள்வேன் என்று மேலாளர் மிரட்டியுள்ளார். ஆனால், துணிச்சலாகச் சாலைக்கு இழுத்துவந்த அந்தப் பெண், மேலாளரை உருட்டுக்கட்டையால் வெளுத்து வாங்கி, போலீஸுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அடி விழுந்தபோது, மேலாளர் ஒருவார்த்தைகூட பேசவில்லை.\nஅங்கு வந்த போலீஸார், வங்கியின் மேலாளரை அழைத்துச் சென்றனர். அந்தப் பெண் அளித்த புகாரின்கீழ் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் ���ிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/2018", "date_download": "2019-07-16T05:53:23Z", "digest": "sha1:SZNH3ESF73Z6RSICTERXTYR3XMMF64HE", "length": 5943, "nlines": 119, "source_domain": "zhakart.com", "title": "தமிழ் திரைப்படத்தின் நூற்றாண்டு - 2018 தமிழ் திரைப்படத்தின் நூற்றாண்டு - 2018 – zhakart", "raw_content": "\nதமிழ் திரைப்படத்தின் நூற்றாண்டு - 2018\nதமிழில் திரைப்படம் உருவாகி நூற்றாண்டை கடக்கும் நிலையில், இதன் நூற்றாண்டைக் குறிப்பாக, எந்த ஆண்டில் கொண்டாடுவது என்பது குறித்து கேள்வி எழுப்பி, தமிழ் திரைப்படத்தின் நூற்றாண்டு -2018 என்று சொல்கிறார் இந்த நூலில் பெ. வேல்முருகன். தமிழில் முதன்முதலாக திரைப்படத் தயாரிப்பை ஆரம்பித்த நடராஜ முதலியாரின் “கீசகவதம்” வெளியான ஆண்டு 2016 என அவர் பேட்டியளித்த சில பத்திரிகைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 2016 ஆம் வருடம் தான் தமிழ்த் திரைப்படத்தின் நூற்றாண்டு என்று சிலர் வாதிட்டனர். அந்த ஆண்டும் நூற்றாண்டாகக் கொண்டாடப்பட்டது.\nதி இந்து ஆங்கில நாளிதழில் 1936 டிசம்பரில் நடராஜ முதலியார் கூறிய செய்தியில், அவர் 1916-ல் பூனேவில் திரைப்படத் தொழில்நுட்பங்களைக் கற்றதாகவும் 1917-ல் சென்னையில் இந்தியன் பிலிம் கம்பெனி என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தனது முதல் திரைப்படமான கீசகவதம் படத்தை தயாரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇவர் பற்றி அதே நாளிதழில் டி.எம் ராமசந்திரன் என்பவர் 1964-ல் எழுதிய பேட்டிக் கட்டுரையில் “சென்னையில் தயாரிக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் மௌனப்படமாக ‘கீசகவதம்’ 1918ஆம் ஆண்டு சென்னையில் இரண்டு வாரம் திரையிடப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு ஆவணங்களையும் வெளியிட்டு இவர் 2018 தான் தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு என்கிறார்.\nமேலும் இந்தியாவில் முதல் திரைப்படம், தமிழ் பேசிய முதல் திரைப்படம், மலையாளத��� திரையுலகுக்கு வித்திட்ட தமிழர்கள், சினிமா சம்பந்தமாக சட்டங்கள் போன்ற தலைப்புகளிலும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர் தமிழக அரசின் திரைப்படக்கல்லூரி ஆசிரியர்.\nஆசிரியர் : பெ.வேல்முருகன், ஒளிக்கற்றை வெளியீட்டகம், 9/2 காஞ்சிரம் பொற்றை, பனங்காலை, களியக்காவிளை, கன்னியாகுமரி மாவட்டம் 629153\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/kamal-says-after-freedom-indias-first-terrorist-is-a-hindu/", "date_download": "2019-07-16T06:48:53Z", "digest": "sha1:MQFVMRMG4OXGKTDJISWXWPSAZCWNJNDN", "length": 8491, "nlines": 208, "source_domain": "awesomemachi.com", "title": "\"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே\" - கமல்ஹாசன்", "raw_content": "\n“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே” – கமல்ஹாசன்\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பெண்\nகர்ம வீரர் காமராஜர் பிறந்த தினம் : காமராஜர் பற்றிய...\n\"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே\" - கமல்ஹாசன்\n“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே” – கமல்ஹாசன்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கமல்ஹாசன் கூறிய கருத்தால் கண்டனங்கள் எழுந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் பேசியதாவது:\n“இதே இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி என்பதால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு நான் இன்று கேள்வி கேட்க வந்திருக்கிறேன். அப்படி நினைத்துக் கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியே இருக்கும் இந்தியாவாக, இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டிச் சொல்வேன்”. இவ்வாறு கமல்ஹாசன் பிரச்சாரத்தின் போது பேசினார்.\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பெண்\nகைதிகள் சமைக்கும் 127 ரூபாய் பிரியாணி காம்போ – ஸ்விக்கியில் நல்ல விற்பனை\nதிருப்பதியில் இனி விஐபி தரிசனம் இல்லை – ஜெகன்மோகன் அதிரடி\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பெண்\nஅயராது உழைத்த சூரியன் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-313-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-16T05:53:58Z", "digest": "sha1:DOTNALINUNLN5R2Z2I2B2S5FJKRB6KT3", "length": 6197, "nlines": 98, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ஐஸ் குளியல் போட்டு அம்மாவிடம் திட்டு வாங்கும் தமிழ்ப் பெண் - வயிறு குலுங்க சிரிக்கலாம் - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஐஸ் குளியல் போட்டு அம்மாவிடம் திட்டு வாங்கும் தமிழ்ப் பெண் - வயிறு குலுங்க சிரிக்கலாம்\nஐஸ் குளியல் போட்டு அம்மாவிடம் திட்டு வாங்கும் தமிழ்ப் பெண் - வயிறு குலுங்க சிரிக்கலாம்\nஇந்த ஆண்டின் மிகச் சிறந்த வீடியோ பதிவு.. காணத்தவறாதீர்கள்.\nபேருந்தில் பெண்ணொருவரின் துணிகர செயல் வெளியான வீடியோ - Sooriyan News\nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \nபடிக்கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4450-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF.html", "date_download": "2019-07-16T06:47:00Z", "digest": "sha1:SUMXSCNVVNYC3FXM74I6RE3HHSSXGXOI", "length": 6278, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "விக்ரம் பிரபு , ஹன்சிகாவின் நடிப்பில் விறுவிறுப்பான திரைப்படம் \" துப்பாக்கி முனை \" Teaser - Thuppakki Munai Teaser | Vikram Prabhu, Hansika Motwani | L.V. Muthu Ganesh | Dinesh Selvaraj - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nWorld Cup 2019 - அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\n' காயத்திரி \" நல்ல பொண்ணு\nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2013/12/blog-post_31.html", "date_download": "2019-07-16T06:26:23Z", "digest": "sha1:M6DSM4JSJZYDRI6W4A2ENDWB6D26ZFFA", "length": 50221, "nlines": 330, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: ஒரு பரபரப்பான ஆண்டின் முடிவில்...", "raw_content": "\nஒரு பரபரப்பான ஆண்டின் முடிவில்...\nஒரு பரபரப்பான ஆண்டு முடிந்துவிட்டது. நிறைய சிரமங்கள் இடர்கள், அப் அன் டவுன்ஸ், இன்ப துன்பங்கள் லிட்டர் கணக்கில் கண்ணீரும் ஏக்கர் கணக்கில் புன்னகையும் என ‘’2013’’ ஆண்டு முடிந்துவிட்டது. இதுவரை எந்த ஆண்டும் இந்த அளவுக்கு ஜாலியாக, உருப்படியாக , பரபரப்பாக இருந்ததேயில்லை. அதனாலேயே ஐ லவ் திஸ் 2013\nநினைத்தை எல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் ஒன்றிரண்டையாவது உருப்படியாக செய்திருக்கிறோம் என்கிற உற்சாகத்தோடும் ஏகப்பட்ட புத்தம் புதிய நண்பர்களோடும் அதைவிட புதிதான நம்பிக்கையோடும் 2014ற்குள் நுழைகிறேன்.\nசென்ற ஆண்டின் இறுதியில் நிறையவே லட்சியங்கள் வைத்திருந்தேன். நிறைய நூல்கள் வாசிப்பது, கொரிய மொழி கற்றுக்கொள்வது, நீச்சல் பயிற்சிக்கு செல்வ��ு, சிகரட்டை கைவிடுவது என அது சரவணபவன் மெனுகார்டு போல நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகும். காசாபணமா ரெசல்யூசன்தானே ஆனால் ஆச்சர்யமாக அந்த பட்டியலில் சிலவற்றை செய்து முடித்த திருப்தி இப்போது மனது முழுக்க நிறைந்துள்ளது.\nஇந்த ஆண்டில் ஸ்கூபா டைவிங் செய்ததுதான் டாப் அச்சீவ்மென்ட் (எனக்கு நீச்சல் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது). கடலுக்கடியில் சில அடிகள் சென்றுதிரும்பிய அந்த திக் திக் நிமிடங்கள் மறக்கவே முடியாது. அதை நிச்சயம் மிகமுக்கியமான ஒரு சாதனையாக நினைக்கிறேன். அந்த ஸ்கூபா டைவிங் அனுபவம் குறித்த கட்டுரை என்னுடைய படத்தோடு புதியதலைமுறை இதழில் பிரசுரமானது இன்ப அதிர்ச்சி\nதமிழ் பத்திரிகைகளில் இதுபோலொரு அனுபவக் கட்டுரை வெளியாவது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன்..அவ்வகையில் அடியேனுக்கு லிட்டில் பிட் ஆஃப் பெருமைதான். அதோடு புதியதலைமுறை இதழுக்காக குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளையும் பலரையும் கவர்ந்த கவர்ஸ்டோரிகளையும் எழுதினேன்.\nஸ்கூபா டைவிங் கொடுத்த உற்சாகத்தில் நீச்சல் கற்றுக்கொண்டேன். தனியாகவும் நண்பர்களோடும் நிறையவே ஊர் சுற்றினேன். குறிப்பாக பூவுலகின் நண்பர்களோடு பாபாநாசம் சுற்றியதும் தோழி ஒரு ஞாயிற்றுக்கிழமை தோழி ப்ரியாதம்பியோடு இலக்கே இல்லாமல் 300கிலோமீட்டர் ஊர்சுற்றியதும் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. கெயில் (GAIL) பிரச்சனை தொடர்பாக ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கிராமம் கிராமமாக செய்தி சேகரிக்க நண்பர் கணேஷோடு பைக்கில் பல நூறு கிலோமீட்டர்கள் சுற்றியது ஒரு ஆச்சர்ய அனுபவம்.\nநம்முடைய அதிஷாஆன்லைன் வலைப்பூவில் நிறைய எழுத நினைத்திருந்தேன். அதிகமாக எழுத எழுத பயிற்சிதானே அதுமட்டுமின்றி ‘’மக்கள் நம்மள பத்தி என்ன நினைப்பாங்களோ’’ என்றெல்லாம் எந்த மனத்தடையையும் வைத்துக்கொள்ளாமல் விரும்பியதையெல்லாம் எழுதவும் முடிவெடுத்தேன். சென்ற ஆண்டுகளில் வதையாக மாறிப்போன எழுத்து மீண்டும் மகிழ்ச்சி தருவதாக மாறியது. மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஹாலிவுட், கோலிவுட் என எல்லா திரைப்படங்களையும் வெறித்தனமாக பார்ப்பது இந்த ஆண்டும் தொடர்ந்தது.\nஇந்த ஆண்டு மட்டுமே நூறு கட்டுரைகள் இணையதளத்தில் எழுதுவது என டார்கெட் வைத்திருந்தாலும் 99தான் எழுதமுடிந்தது என்பதில் கொஞ்சம் வருத்தம்தான். (இதுதான் 99வது பதிவு\nஃபேஸ்புக்கில் வாசிப்பவர்களுக்காக நிறையவே குட்டி குட்டியாக எழுதியிருக்கிறேன். ட்விட்டரிலும் அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தேன். நிறைய புதிய நண்பர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமாக கிடைத்திருக்கிறார்கள். பேஸ்புக்கில் விளையாட்டாக பகிர்ந்து கொண்ட ‘’ஷேரிங் பெருமாள்’’ யாருமே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு லட்சம் சொச்சம் பேரால் ஷேர் செய்யப்பட்டு… ஆனந்த விகடனில் செய்தியானார் அதிலும் லிட்டில் பிட் ஆஃப் பெருமை சேர்ந்துகொள்கிறது.\nஆண்டின் இரண்டாம்பாதியில் மிகவும் பொறுமையாக 30 பக்கம் நீளும் ‘’குறுநாவல்’’ ஒன்றை எழுதி முடித்தேன். அதை என்ன செய்வதென்று இதுவரை தெரியவில்லை. MAY BE அடுத்த ஆண்டு என்னுடைய இணையதளத்திலேயே போட்டுவிடுவேனாயிருக்கும். புத்தகம் போடும் ஆசையோ ஆர்வமோ இத்யாதிகளோ இந்த ஆண்டும் வரவில்லை. எப்போதுமே வராதுதான் போல..\nகுழந்தைகளை சந்தித்த போதெல்லாம் அவர்களுக்கு கதைகள் சொல்லும் புதுப்பழக்கமும் இந்த ஆண்டு தொற்றிக்கொண்டது. அப்படி சொன்ன ஒரு குழந்தைகள் கதைதான் ‘’புக்கு பூச்சி’’. அடுத்த ஆண்டு பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு கதை சொல்ல நினைத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால்\nநண்பர்களும் உறவினர்களும் காதலிகளும் தோழிகளும் குட்டீஸ்களும் நலம்விரும்பிகளும் வாசகநண்பர்களும் தொடர்ந்து வற்புறுத்தி வந்தாலும், புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது மட்டும் அத்தனை சுலபமாக இருக்கவில்லை.\nகடந்த ஆண்டுகளில் அதாவது கடந்த 15ஆண்டுகளாக, நம்முடைய வரலாற்றில் இதற்கு முன்பு முப்பது முறைகள் சிகரட்டை கைவிட்டு பின் இரண்டுநாட்கள் கூட தாக்குபிடிக்க முடியாமல் மீண்டும் ஆரம்பித்து.. படுதோல்வியடைந்திருக்கிறோம் இல்லையா... அதனால் இந்த ஆண்டு எப்படியாவது மிகச்சரியாக திட்டமிட்டு சிகரட்டோடு போராடி அதை வென்றுவிட முடிவெடித்தேன். ஆனால் அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.\nபுகை பிடிக்கும் வெறி அவ்வப்போது ஒரு சாத்தானைப்போலத்தோன்றும்… அந்த பத்து நிமிடத்தை கடப்பதுதான் சவாலே.., முதல் மூன்று மாதங்களும் ஒவ்வொரு நொடியும் நத்தை வேகத்தில் நகர்கின்றன. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. யாரிடமும் மகிழ்ச்சியாக உரையாட முடியவில்லை. சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் வெடுக் வ���டுக் என கோபம் வந்து சண்டையிடவும் தொடங்கிவிட்டேன். வீட்டில் எல்லோரிடமும் சண்டை. அலுவலகத்தில் சண்டை. நண்பர்களிடமும் சண்டை.\nசின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மகா மட்டமாக எதிர்வினையாற்றினேன் நிறையவே இழந்தேன். அதில் முக்கியமானது என்னுடைய நட்புவட்டாரம்\nஅந்த நேரத்தில் மிகமிக நெருக்கமான நண்பர்களோடு நானாகவே தேவையில்லாமல் சண்டையிட்டு விலகினேன். இப்போது நினைத்தால் ஷேம் ஷேம் பப்பிஷேமாக இருக்கிறது. எதற்காக சண்டையிட்டு இப்போது அவர்களிடமிருந்து பேசாமல் விலகியிருக்கிறேன் என்பதும் கூட மறந்துவிட்டதுதான் அடிபொலி காமெடி. (சாரி ஃபிரண்ட்ஸ் நான் தப்பா நடந்திருந்தா\n‘’ஹாய் ஹலோவும் கூட சாத்தியமற்றதாக அந்த உறவுகள் விலகும் என்று கனவிலும் நினைத்ததில்லை நட்பும் நம்பிக்கையும் கசக்காத காகிதம் போன்றதுதான் போல.. ஒருமுறை கசக்கிவிட்டால் பழையபடி ஆக சாத்தியமற்றதோ என்னவோ நட்பும் நம்பிக்கையும் கசக்காத காகிதம் போன்றதுதான் போல.. ஒருமுறை கசக்கிவிட்டால் பழையபடி ஆக சாத்தியமற்றதோ என்னவோ எல்லாம் நன்மைக்கே\nமுழுக்க தனிமையும் வேதனையும் ஆக்கிரமித்திருந்த அந்த நாட்களில் என்னை ஆசுவாசப்படுத்தியதில் சில நண்பர்களுக்கு மிகமுக்கிய பங்கிருக்கிறது. கிங்விஸ்வா, குமரகுருபரன், தோழி ப்ரியாதம்பி, கவிஞர் சே.ப்ருந்தா, எழுத்தாளர் பாஸ்கர்சக்தி, அந்திமழை ஆசிரியர் அசோகன் மற்றும் தோழி கவின்மலர். இவர்கள் தங்களுடைய மாலை நேரங்களை எனக்காக ஒதுக்கினர். அடியேன் அவர்களோடு உரையாடவும் அழவும் சிரிக்கவும் நிறையவே பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தனர்.\nஇவர்கள் மட்டும் இல்லையென்றால் அனேகமாக ஏதாவது ரயில் நிலையத்தில் எசகு பிசகாக ஏதாவது நடந்திருக்கலாம். அதிஷா… அ…. தி… ஷா என துண்டு துண்டாக கிடைத்திருக்கலாம்\nதற்கொலை எண்ணத்தோடு திரிபவனுக்கு தேவையானதெல்லாம் புலம்ப ஒரு ஆள் அது மட்டும் கிடைத்தாலே நாட்டில் யாருமே தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். எனக்கு கிடைத்த நண்பர்கள் நல்ல திறமைசாலிகள் அது மட்டும் கிடைத்தாலே நாட்டில் யாருமே தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். எனக்கு கிடைத்த நண்பர்கள் நல்ல திறமைசாலிகள் காதில் ரத்தம் வழியும்போதும்.. புன்னகையோடு ம்ம் கொட்டிக் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.\nஅலுவலகத்தில் எந்த வேலையும் செய்யமுடியாமல் புகையோடு போராடிக்கொண்டிருந்த நாட்களில் ஆசிரியர் மாலன் நிறைய உதவிகளை செய்தார். ஒருமுறை அவரிடமே கூட கோபமாக பேசிவிட்டு பின் வருந்தினேன். ஆனால் அவர் என்னுடைய நிலையை புரிந்துகொண்டு நான் இதிலிருந்து மீள நிறைய உதவினார். நான் பழைய நிலைக்கு திரும்ப போதிய அவகாசத்தை அளித்தார். வேலைகளில் தவறுகள் செய்யும்போதும் தட்டிக்கொடுத்து கடந்தார். இந்த நேரத்தில் அவரை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். அலுவலகத்தின் மற்ற நண்பர்களின் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் கூட மிகுந்த நன்றிக்குரியது.\nமாம்பலம் ரயில்நிலையத்தில் தற்கொலைசெய்துகொள்ள காத்திருந்த சில நிமிடங்களுக்கு முன்னால் போனில் அழைத்து என்னை மீட்ட நண்பன் ‘கென்’ நிச்சயம் என்னளவில் மகத்தானவன் கடவுளுக்கு ஒப்பானவன். அவனை சாகும்வரை மறக்கமாட்டேன்.\nபுகைப்பழக்கத்திலிருந்து மீண்ட ஒவ்வொரு நாளையும் ஒரு சாதனையைப்போல கொண்டாடினேன். என்னைப்பார்த்து ஊக்கம்பெற்று ஐந்து நண்பர்கள் புகைப்பழக்கத்தை வெற்றிகரமாக கைவிட்டிருக்கிறார்கள். இவனே விட்டுட்டான் நம்மால முடியாதா என்கிற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்திருப்பேனோ என்னவோ\nஇதைவிட என்ன மகிழ்ச்சி இருக்க முடியும். நிறைய நண்பர்கள் இப்பழக்கத்திலிருந்து மீள உதவியிருக்கிறேன். புகைப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காக என்னென்னவோ செய்திருக்கிறேன். அதையெல்லாம் ஒரு புத்தகமாக எழுதலாம். நேரம்கிடைக்கும்போது எழுதி ஈ-நூலாக இணையத்தில் இலவசமாக விநியோகிக்க நினைத்திருக்கிறேன்.\nபுகைப்பிடிப்பதை கைவிட்டு 9மாதங்களை நிறைவு செய்துவிட்டேன். இப்போது அப்பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டுவிட்டேன் திரும்பிப்பார்த்தால் நிறையவே இழந்திருந்தாலும் புகைப்பழக்கத்திலிருந்து முழுதாக வெளிவந்துவிட்டேன் என்பதை உணரமுடிகிறது. தோள் கொடுத்த அத்தனை தோழர்களுக்கும் நன்றி.\nஅர்ஜூன் (வேதாளம்) மற்றும் லதாமகன் என்கிற இரண்டு இளைஞர்கள் அல்லது முதிர்ச்சியான பெரிய பையன்கள் சென்ற ஆண்டின் துவக்கத்தில் என்னை வெகுவாக பாதித்தனர். இவர்கள் இருவருமே எக்கச்சக்கமாக வாசிக்கிறவர்கள். எழுத்தில் நிறையவே சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தோடு இருக்கிறவர்கள். பரபரவென நிறையவே கற்றுக்கொள்கிறவர்கள்.\nட்விட்டரில் வேதாளம் என்கிற பெயரில் புகழ்பெற்றவர் அர்ஜூன். குட்டிப்பையன்தான் என்றாலும் அவர் சென்ற ஆண்டு இறுதியில் தான் வாசித்த புத்தகங்கள் என ஒரு பட்டியலை போட்டிருந்தார். அடேங்கப்பா இன்னமும் அது ஆச்சர்யப்படுத்துகிறது. லதாமகன் தொடர்ந்து தான் வாசித்த புத்தகங்கள் குறித்து நிறைய எழுதுவார்… கவிஞராகவே இருந்தாலும் உரைநடையில் கூட அவருடைய எழுத்து நாளுக்கு நாள் மெருகேருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். வெறித்தனமாக கற்பதை இவர்களிடம் கற்றுக்கொண்டேன்.\nஉண்மையில் இந்த பையன்கள் படிப்பதில் பாதிகூட நாம் வாசிப்பதில்லையே என்கிற தாழ்வுமனப்பான்மைதான் முதலில் உருவானது. இவர்களை விட அதிகமாக வாசிக்க வேண்டும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற வேகம். போட்டிதான்.. நிறைய பொறாமைதான்.. ஆனாலும் நிறைய வாசிப்பது ஆரோக்கியமானதுதானே\nஆண்டின் துவக்கத்தில் இந்த ஆண்டு 52 புத்தகங்களாவது வாசிக்கவேண்டும். வாரம் ஒரு புத்தகம் பற்றிய சிறிய அறிமுகத்தையாவது நம்முடைய இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்கிற திட்டமும் இருந்தது. இதற்காக தினமும் நேரம் ஒதுக்கி நிறையவே வாசிக்கத்துவங்கினேன். ஆரம்பத்தில் நேரமின்மை சோம்பேறித்தனம் மாதிரி பிரச்சனைகள் இருந்தாலும் இந்த பையன்களை முந்தவேண்டும் என்கிற எண்ணம் எல்லா இடர்களையும் தூக்கிப்போட்டு மிதித்துக்கொண்டு ஓடியது.\nஇந்த ஆண்டில் மட்டுமே இதுவரை சின்னதும் பெரியதுமாக நிறைய புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். என்னுடைய லைஃப் டைமில் இத்தனை புத்தகங்களை ஒரே ஆண்டில் வாசிப்பது இதுதான் முதல்முறை வெறித்தனமாக இதற்காக நேரம் ஒதுக்கி நிறைய வாசிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு வாசித்திருக்கிறேன்.\nபல மாலைகளை டிஸ்கவரி புக்பேலசிலும் அகநாழிகை புத்தக கடையிலும் கடத்தியிருக்கிறேன். சில மாதங்கள் நாள்தவறாமல் கூட டிஸ்கவரி புக்பேலஸுக்கு சென்றதுண்டு வேடியப்பனும் அண்ணன் அகநாழிகை வாசுவும் நிறைய நூல்களை பரிந்துரைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.\nஆனால் படித்த எல்லா நூலுக்கும் அறிமுகம் எழுதுவது சாத்தியமாக இல்லை. நேரம் ஒரு காரணம். இன்னொன்று எல்லா நூலும் நல்ல நூல் அல்ல.. நிறைய மொக்கைகளும் உண்டு. அதனால் முடிந்தவரை நல்ல நூல்களுக்கு அறிமுகம் செய்திருக்கேன். 52 எழுத நினைத்து கடைசியில் எழுதியதுல 25 புத்தக அறிமுகங்கள் அதில் தமிழில் ஒரு டான் ப்ரவுன் என்கிற ‘6174’ என்கிற நூல் அறிமுகம் பெரிய வரவேற்பை பெற்றது.\nபெருமைக்காகவேணும் நிறைய வாசிப்பதிலும், வாசித்ததை பற்றி பீத்திக்கொள்வதிலும் சமகாலத்தில் தவறில்லை என்றே தோன்றுகிறது. ‘’இப்போதெல்லாம் யார் சார் புக்கு படிக்கிறா’’ அடுத்த ஆண்டும் அதே மிஷன் 52 புக்ஸ் தொடர்கிறது… பார்ப்போம் எத்தனை முடிகிறதென்று வாரம் ஒரு புத்தகத்துக்காவது அறிமுகம் எழுதிவிட பிரார்த்திக்கவும்.\nநண்பர்கள் லதாமகன், அர்ஜூன், கருப்பையா, முத்தலிப், தங்கை சோனியா அருண்குமார், அதிஷா ரசிகர்மன்ற தளபதிகள் புதியபரிதி, லூசிபர், இணைய பிரபலங்கள் அராத்து, டிமிட்ரி, ராஜன்,தோட்டா. ப்ரியமான தோழிகள் கார்கி மனோகரன், நிலவுமொழி, ஊருக்கெல்லாம் காதல் சொல்லித்தரும் லவ்குரு ராஜா, ரேடியா கண்மணி, மைடியர் அக்கா பரமேஸ்வரி திருநாவுக்கரசு, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், லட்சுமி சரவணகுமார், நான் எதை எழுதினாலும் படிக்காமல் கூட லைக் கமென்ட் போட்ட நண்பர் நாகராஜசோழன், குழந்தைகளுக்காகவே எழுதும் உமாநாத்விழியன், விஷ்ணுபுரம் சரவணம் மற்றும் பசங்களையே பிடிக்காத மதன் செந்தில், என இன்னும் நிறைய நிறைய நண்பர்களை (பெயர் விட்டிருந்தால் மன்னிச்சிக்கோங்கப்பா புண்ணியவான்ஸ்களா) இந்த ஆண்டு கொடுத்திருக்கிறது) இந்த ஆண்டு கொடுத்திருக்கிறது அதற்காகவே 2013க்கு ஸ்பெஷல் நன்றி.\nகொரிய மொழி கற்றுக்கொள்ளும் திட்டம் நிதி நெருக்கடிகளால் தள்ளிப்போயிருக்கிறது. புதிதாக ஒரு லேப்டாப் வாங்குவதும் அதே நெருக்கடியால் தள்ளிப்போய்விட்டது. தமிழ் இலக்கணம் பயில்வது, மாராத்தான் ஓடுவது, QUIT SMOKING பற்றிய ஒரு மின்னூலை எழுதி வெளியிடுவது, நூறு புத்தகங்களாவது படித்து முடிப்பது, முடிந்தவரை நிறையவே ஊர் சுற்றுவது, நண்பர்களோடு சண்டை போடாமலிருப்பது, கோவா திரைப்பட விழாவில் கலந்துகொள்வது, புனேவில் திரைப்பட ரசனை தொடர்பான பயிற்சிக்கு செல்வது, ஸ்கை டைவிங், சர்ஃபிங் கற்பது, அராத்துவுடன் இமயமலையில் பைக் ஓட்டுவது என சில சூப்பர் டூப்பர் திட்டங்களும் 2014க்காக க்யூகட்டி நிற்கிறது. அனைத்தையுமே உருப்படியாக செய்துமுடிக்க வேண்டும் என்றுதான் நினைத்திருக்கிறேன். ஆல் ஈஸ் வெல்\nவீடுவாங்கணும் கார்வாங்கணும் பங்களா வாங்கணும் நிலம் வாங்கணும் நாலு காசு சேக்கணும், வாழ��க்கைல உருப்படணும் என்பதுமாதிரியான லட்சியங்கள் எப்போதும் போல இந்த ஆண்டும் இல்லை என்பது வருத்தமானது.\nஎல்லாவற்றிற்கும் மேல் நான் எதை எழுதினாலும் நேரம் ஒதுக்கி படித்துவிட்டு பொய்காச்சும் சூப்பர் ஆஹா ஓஹோ நல்லாருக்கு ப்ரோ என்று கமென்ட்டும் லைக்கும் ரிட்வீட்டும் போட்ட எனதருமை நண்பர்களுக்கு நன்றி. யூ பீப்பிள்ஸ் மேட் மை லைஃப் ப்யூட்டிஃபுல். உங்களால்தான் நான் உற்சாகமாக வாழ்கிறேன். எழுதுகிறேன். வாசிக்கிறேன். பறக்கிறேன். என்னுடைய சிறகுகள் நண்பர்களாகிய நீங்கள்தான்.\nஉங்க எல்லோருக்கும் தாங்க்ஸ் அன் ஹேப்பி நியூ இயர் அன் ச்சியர்ஸ்\nஅருமையான பதிவு அதிஷா. அதிலும் புகைப்பழக்கம் விட்ட போர்ஷன் பிரமாதம். இந்த புது வருஷத்துல மத்தது எதை செய்யாம விட்டாலும் பரவாயில்லை..புகைப்பழக்கம் விடுவதை பற்றிய மின்னூலை மட்டும் மிஸ் பண்ணாமல் பதிப்பித்து விடுங்கள். நெறைய மக்கள் பயன் பெற வழிவகுக்கும்.\nஇரா. வசந்த குமார். said...\nஇரா. வசந்த குமார். said...\nவாழ்த்துக்கள் அதிஷா.... புகைப்பதைப் புதைத்ததற்கு..\nரொம்பவும் நெகிழ்ச்சியான ஃப்ளாஷ்பேக் அண்ணா...இந்த ஒரு வருஷத்துல நான் நெறைய புத்தகங்கள் படிச்சதுக்கும் பொது விஷயங்களின் பின்னணியை தேடித்தேடி தெரிந்துகொண்டதற்கும் நீங்க ஒரு மிகப்பெரிய காரணம். ரெண்டு மூனு நிகழ்ச்சிகளில் உங்களைப் பார்த்தாலும்.. பேசத் தயங்கிக் கொண்டு இருந்துவிட்டேன். 2014ல் கண்டிப்பா உங்க வட்டாரத்துல ஒருத்தனா இருப்பேன். நடந்தவை ந்டந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்... Wishing you a wonderful year ahead na...\nஅருமையாக உள்ளது. நானும் இந்த வருடம் அதிக புத்தகம் படிக்கலாம் என நினைக்கிறன்...\nஅருமையாக உள்ளது. நானும் இந்த வருடம் அதிக புத்தகம் படிக்கலாம் என நினைக்கிறன்...\nபுகைப்பழக்கம் விட்டது நிஜமான சாதனை.வாழ்த்துக்கள்.\nபுத்தாண்டில் நீங்கள் மென்மேலும் சிறக்க,சிறகடிதுப் பறக்க வாழ்த்துகிறேன்.\n பரவாயில்லை உங்க எழுத்தை படிப்பதை ஒரு மகிழ்ச்சியான விஷயமாக கருதுகிறேன். (நகைச்)சுவையான எழுத்துகளை படித்து மகிழ்கிறேன். குபுக்குனு சிரித்து ஆபீஸில் இவன் பைத்தியமாயிட்டானோன்னு பரிகசிக்கப்படுகிறேன். புகைப்பதை விட்டுடீங்க ஆனாலும் எச்சரிக்கை ஏன்னா அது என்னா எப்படி இருக்கீங்கன்னு நைஸா வரும். அதிலிருந்து தப்பிச்சிடுங்க.\nஇந்த டிஸ்கவரி புக்பேலசிம் அகநாழிகை புத்தக கடையும் எங்க இருக்கு..\nஇந்த போட்டோ ரொம்ப நல்ல இருக்கு...\n2014லும் தொடர்ந்து நல்ல பதிவுகளை தர வாழ்த்துகிறேன்.\nநல்லப் பதிவு அதிஷா நீங்க சாகக்கூடாது,இத மாதிரிப் பதிவு எழுதி எங்கள சாகாடிக்கனும்.(சும்மா விளையாட்டுக்குபா)...\nசிகரெட்டை விட்டதை விட, தற்கொலை எண்ணத்தை கொலை செய்வதற்காக உங்களை பாராட்டுகிறேன். இதையும் ஒரு பதிவாக எழுதினால் நிறைய பேர் பிழைத்து கொள்வார்கள். Eakalaivan@twitter.com\nசிகரெட்டை விட்டதை விட, தற்கொலை எண்ணத்தை கொலை செய்வதற்காக உங்களை பாராட்டுகிறேன். இதையும் ஒரு பதிவாக எழுதினால் நிறைய பேர் பிழைத்து கொள்வார்கள். Eakalaivan@twitter.com\nபோன வருட வாழ்வின் அழகிய தொகுப்பு, ஒரு பகிர் விஷயம் வெளிப்பட்டாலும்\nவரும் வருடம் இன்னும் மகிழ்ச்சியையும் உயரத்தையும் கொடுக்க என் வாழ்த்துக்கள் :-)\n/ நான் எதை எழுதினாலும் நேரம் ஒதுக்கி படித்துவிட்டு பொய்காச்சும் சூப்பர் ஆஹா ஓஹோ நல்லாருக்கு ப்ரோ என்று கமென்ட்டும் லைக்கும் ரிட்வீட்டும் போட்ட எனதருமை நண்பர்களுக்கு நன்றி./ ஹி ஹி ஆசம் ஆசம்.. செம்ம ப்ரோ ;)\nஅருமையான பதிவு. இந்த வருடம் (2014) நூறுக்கும் அதிகமான பதிவுகளை எழுதிட வாழ்த்துக்கள்...........\n2013 இல் போல் 2014 இலும் வெற்றி பெற வாழ்த்துகள் வினோத்.\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஅதிஷா அருமையான எழுத்து நடை உங்களுடையது. அன்புடன் எனது உளம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஅதிஷாவின் தொடர் வாசகன் நான்\n சிகரெட் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை.\nதுவக்க காலத்தில் பீர் குடித்து, உடல் ஏற்றுக்கொள்ளாமல் வாந்தி எடுத்து, ஒரு நாள் ஜின் அடித்த பொழுது, வாந்தியே வரவில்லை.\nஅதையும் சில ஆண்டுகளில் கடந்து வந்துவிட்டேன். இப்பொழுது டீடோட்டலர் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nபுதிய ஆண்டு நிறைய சமூக அக்கறையுடன் செயல்பட வாழ்த்துகிறேன்.\nஅருமையான பதிவு. திரு அதிஷாவின் அனுபவங்கள் பற்றிய பதிவு. இவரது பல்வேறு நடை எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் top 10 பதிவராக குமுதத்தில் செய்தி பார்த்து தான் நான் எழுத ஆரம்பித்தேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் அதிஷா. நீங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவதை எதிர்பார்க்கிறோம்.\nதங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nஇந்த ஆண்டு இன்னும் இனிதாக அமைய வாழத்துகள்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nஉங்கள் பதிவு மிக மிக நேஹில்சியாய் இருந்தது.\nஒரு பரபரப்பான ஆண்டின் முடிவில்...\nஎழுதியதில் பிடித்தது - 2013\nஇலக்கிய மேடையில் ஒரு குட்டி எலி\nஇட்லிதோசை,அலுமினியதிருவோடு மற்றும் சில சிரித்த முக...\nஅடிங்க.. ஆனா கேப் விட்டு அடிங்க\nநூல்கள் நூறு - எழுத்தாளர் பாராவின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3326&catid=15&Itemid=624", "date_download": "2019-07-16T06:01:45Z", "digest": "sha1:V2JF67HWNXGOIL6BJDJ34YQSJZFVZUAN", "length": 5170, "nlines": 56, "source_domain": "www.np.gov.lk", "title": "2018 ஆம் ஆண்டுக்கான வர்ண இரவு நிகழ்வு", "raw_content": "\nகல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்\nசெம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை\nகல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.\n2018 ஆம் ஆண்டுக்கான வர்ண இரவு நிகழ்வு\nவட மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஒன்பதாவது வர்ண இரவு நிகழ்வு சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் 13 டிசம்பர் 2018 அன்று இடம்பெற்றது.\nவட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.\nசர்வதேச விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி, தென்னாசிய விளையாட்டப் போட்டி, தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி, போன்ற பல்வேறு போட்டிகளல் வெற்றி பெற்ற 500 விளையாட்டு வீரர்கள் , 100 பயிற்சியாளர்கள் மற்றும் 6 சிரேஸ்ட விளையாட்டு வீரர்கள் ஆகியோர் இந்நிழ்வில் கௌரவிக்கப்பட்டார்கள்.\nதெரிவுமுறையில் அதிக புள்ளிகளைப்பெற்ற ஜே.எம்.எஸ்.நுவான்குமார ”வடமாகாண நட்சத்திரம்” எனும் விருது பெற்றார். மேலும் 10 மெய்வல்லுனர்கள் ”வடமாகாண வர்ணம்” எனும் விருது பெற்றனர்.\nநிறைவாக பாரம்பரிய நடனம், இசை நிகழ்ச்சி என்பன இடம்பெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81,_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-16T06:34:45Z", "digest": "sha1:LKXXGJ6MLNEPHMAGDTVAAMZ4WB6PHUYR", "length": 8664, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாத்தர்ஸ்ட் தீவு, ஆஸ்திரேலியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாத்தர்ஸ்ட் தீவு (Bathurst Island, 2,600 சதுர கிமீ அல்லது 1,000 சதுர மைல்[1], 11°35′S 130°18′E / 11.583°S 130.300°E / -11.583; 130.300) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் வடக்கே அமைந்துள்ள டிவி தீவுகளில் ஒன்றாகும். பாத்தர்ஸ்ட் பிரபு என்றி பாத்தர்ஸ்ட் என்பவரின் நினைவாக இத்தீவிற்கு பாத்தர்ஸ்ட் தீவு எனப் பெயரிடப்பட்டது. (கனடாவில் உள்ள பாத்தர்ஸ்ட் தீவும் இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது). இங்கு பழங்குடிகளான டிவி மக்கள் வாழ்கின்றனர்.\n1910 முதல் 1938 வரையான காலப்பகுதியில் இங்கு ரோமன் கத்தோலிக்க மிசனறியான பிரான்சிஸ் சேவியர் கிசெல் என்பவர் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் \"150 மனைவிகளின் ஆயர்\" என அழைக்கப்படுகிறார். இவர் இங்கு தங்கியிருந்த காலப்பகுதியில் பழங்குடியினரின் வழக்கப்படி முதியவர்களுக்கு வாழ்க்கைத்துணையாகக் காத்திருந்த இளம் பெண்களை விலைக்கு வாங்கி அவர்களை ஒத்த வயது ஆண்களுக்குத் திருமணம் செய்வித்தார்.\nபாத்தர்ஸ்ட் தீவின் மிகப்பெரும் குடியேற்றப்பகுதி \"நியூ\" (Nguiu). இங்கு 1,450 பேர் வசிக்கின்றனர்[2]. இது இத்தீவின் தென்கிழக்கு முனையில் டார்வின் நகரில் இருந்து 70 கிமீ வடக்கே அமைந்துள்ளது. இரண்டாவது பெரும் நகரம் \"வுரக்கூவு\". இங்கு 50 பேர் வாழ்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக \"4 மைல் முகாம்\" என்ற இடத்தில் ஒரு குடும்பம் வாழ்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/3599-msv-birthday.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-16T06:35:36Z", "digest": "sha1:TVSOR3K4EU7W3ZPDPYX6FLYDLANUZCCH", "length": 20663, "nlines": 128, "source_domain": "www.kamadenu.in", "title": "தலைவாழை இசை... எம்.எஸ்.வி. வாழ்க! | msv birthday", "raw_content": "\nதலைவாழை இசை... எம்.எஸ்.வி. வாழ்க\nஇசை ஓவியம் எம்.எஸ்.வி (ஓவியம்: பார���ிராஜா)\nஇசையை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம். காற்றுக்கு எப்படித் தடையில்லையோ... அப்படித்தான் இசைக்கும் தடையில்லை. இசையை ரசிப்பதற்கும் எல்லையில்லை. அப்படியான இசையை, எல்லா தரப்பு மக்களும் ரசிக்கவைத்த புண்ணியம், இசை தந்த இரட்டிப்பு மகிழ்ச்சி, அந்த இருவரைச் சேரும்.\nஅதுவரை இருந்த திரை இசையில் நளினத்தை இன்னும் புகுத்தினார்கள். நவீனத்தை இன்னொரு டீஸ்பூன் சேர்த்துக் கொடுத்தார்கள். அதை பக்கெட் பக்கெட்டாக, அண்டா அண்டாவாக குடித்துக் கரைந்து இசையில் கலந்தார்கள் ரசிகர்கள். அத்தனைப் பெருமைக்கும் உரியவர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி. அவர்களில் விஸ்வநாதனுக்கு என தனித்த அடையாளமும் உண்டு. அவரின் இன்னொரு பெயர் எம்.எஸ்.வி.\nமெல்லிசை ராணியின் மன்னர் எம்.எஸ்.வி. எந்த சங்கீதத்தையும் இவர் கரம் பட்டு, கையசைவு பட்டு வந்தாலே, தமிழகத்தின் காதுகளில் புகுந்து, மனதில் இனம் புரியாத சந்தோஷமும் அமைதியும் குடிகொள்ளும். சங்கீதத்தின் பல சாளரங்களைத் திறந்துவிட்ட அசாதாரண இசைக்குச் சொந்தக்காரர்.\nபடத்துக்குத் தகுந்தது போல் மெட்டு போடுவார்கள். பாட்டுக்குத் தகுந்தது மாதிரி மெட்டு அமைப்பார்கள். இவர், நடிகர்களுக்குத் தகுந்தது போலவும் மெட்டு அமைக்கும் ஜித்தர். அதனால்தான், எம்ஜிஆரின் ஹிட் பாடல்களிலும் சிவாஜியின் முக்கியமான பாடல்களிலும் ஜெமினிகணேசனின் பிரபலமான பாடல்களிலும் முத்துராமனின் முக்கியப் பாடல்களிலும் இவரின் பாடல்கள் தனிமுத்திரையுடன் இருக்கும். அந்த முத்திரையைக் கண்கள் மூடிக் கேட்கும் போது, தழையத்தழைய தெருவைக் கூட்டுகிற அந்த வேஷ்டி கட்டுகிற ஸ்டைலும் மழுங்க எடுத்த பளீர் முகமும் நெற்றியின் சந்தனமும் குங்குமமும் நம் எதிரே முகமாய் விரியும். நாமும் முகமன் கூறி, பாடலை முணுமுணுப்பதில் கிறங்கிவிடுவோம்.\nஎல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கி விடுகிற யுக்தியை விரல்களில் வைத்திருக்கும் வித்தைக்காரர் எம்.எஸ்.வி.\nஎங்கவீட்டுபிள்ளையில் ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே‘ என்றொரு பாடல். டிரிபிள் பேங்கோஸின் அடியில் சொக்கிவிடுவோம். ‘நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெல்லமெல்லவே புரியும்‘ என்ற வரிகளைச் சொல்லும் மெட்டில், காதலின் சுகத்தையும் இசையின் சுகான��பவத்தையும் கலந்துகட்டித் தந்திருப்பார்.\nபச்சைவிளக்கு என்றொரு படம். சிவாஜி நடித்தது. அதில் ‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது‘ பாடல். முன்னதாக, மங்கல வாத்தியத்தை இசைக்கவிட்டிருப்பார். சிவாஜியை திரையில் நடக்கவிட்டிருப்பார்கள். முகம் முழுக்க புன்னகையுடன் தங்கையின் எதிர்காலக் கனவில் சிவாஜி இருப்பதை, அந்த இசையே நமக்குச் சொல்லிவிடும்.\nறெக்கை இல்லாமல் பறக்கமுடியுமா. முடியும். வானில் ஒரு ரவுண்டு பறந்துவிட்டு வரமுடியுமா. அதுவும் சாத்தியம். எப்படி ஆயிரத்தில் ஒருவன் படத்தில், ‘அதோ அந்தப் பறவை போல் வாழவேண்டும்‘ என்ற பாட்டின் இசையைக் கேளுங்கள். அப்படிப் பறந்துவிட்டு, இப்படியாக வந்து இறங்குவோம்; கிறங்குவோம்.\nஅதிலும் ஹம்மிங்கில் ஜிம்மிக்ஸ் காட்டுகிற ஜாலம் அவருடைய ஸ்டைல். இதேபாடலில், ‘லலாலா... லலாலா... லலலலலலலல்லா‘ என்று ஹம்மிங் போட்டிருப்பார்.\nசர்வம் சுந்தரம் படம். நாகேஷ் ஹீரோ. நடிகராகவே நடித்திருப்பார். ‘அவளுக்கென்ன... அழகிய முகம் அவளுக்கென்ன...‘ என்ற பாடலில் பாடகர்களின் குரல்களுடன் வாத்தியங்களும் பாடிக்கொண்டே வரும். இந்தப் பாடலைக் கேட்கும் போது, அந்த இசையையும் நம் வாயாலேயே பாடவைத்துவிடுவார் எம்.எஸ்.வி.\nஎன்னைப் போல் ஒருவன் படத்தில், வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும் பாட்டும், ராஜபார்ட் ரங்கதுரையின் மதனமாளிகையில்... பாட்டும் நம்மை என்னவோ செய்யும். எம்.ஜி.ஆருக்கு ‘எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள். என்னென்று சொல்லத் தெரியாமலே...‘ என்ற பாடல், நம்மையும் எம்ஜிஆருடன் சேர்ந்து காதல் செய்யவைத்துவிடும்.\nகாதலிக்க நேரமில்லை படத்தில் அனுபவம் புதுமை பாடலில், ‘ராராராரா ராரா...‘ என்றும் விசில் சத்தமும் கொடுத்திருப்பார். பாசமலர் படத்தில், மலர்ந்தும் மலராத பாதிமலர் போல பாடலில் முந்தைய இசையே ஒரு மென்சோகத்தை நமக்குள் கடத்திவிடும், உணர்ந்திருக்கிறீர்களா அதேபோல், பாடலின் நிறைவில், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... அன்பே ஆரிராரோ ஆரிராரோ... ஆரிராரிரோ..‘ என்று பாசத்துக்கும் இதுமாதிரியான இசைக்கும் நம்மை ஏங்கச் செய்துவிடுவார்.\nகுடியிருந்த கோவில் படத்தில், ‘என்னைத் தெரியுமா‘ பாடல். ‘உங்கள் ரசிகன் நல்ல ரசிகன்‘ என்றொரு கோரஸ் வரும். அந்த கோரஸ் கூட்டத்தில் நாமும் கோரஸாகிவிடுவோம். பெரிய இடத்துப் பெண் படத்தில், பாரப்பா பழநியப்பா பாடலில் டுர்டுர்... என்றெல்லாம் பாடவைத்திருப்பார். நாமும் மாட்டுவண்டியில் ஏறிக்கொள்வோம்.\nபாலும்பழமும் படத்தில் நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில்... ம்ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம். என்றும் அந்த வாத்தியக்கருவிகளின் குழைவும் தடக்கென்று தடதடவென ஓடி வழிகிற இசையும் ஸ்பெஷல் சுகம்.\nபட்டிகாடா பட்டணமா படத்தின் பிப்பீப்பீ டும்டும் பிப்பீப்பீ டும்டும் பிப்பீ டும்டும்டும்..., ஊட்டி வரை உறவு படத்தில், பூமாலையில் ஓர் மல்லிகை பாடலின் முந்தைய ஹம்மிங்கும்... நடுவே ஆஆஆஆஆஆஆஆ... என்கிற ஹம்மிங்கும் தயிர் வடையின் மேலே தூவுகிற காராபூந்திகள்.\nதினசரி பேப்பரைக் கொடுத்தால் கூட, அதற்கு ஒரு மெட்டைப் போட்டுவிடுவார் என்பார்கள். நெஞ்சிருக்கும் வரை படத்தில், பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி என்ற பாடலின் நடுவே, கல்யாணப் பத்திரிகையை அப்படியே வாசிக்கச் செய்து மெட்டாக்கியிருப்பார். அதேபடத்தின் முத்துக்களோ கண்கள் பாடல், அந்தக் காலத்துக் காதலர்களின் டாப் டென் ரகசிய கீதங்கள்.\nஅவரின் விரல்களைப் போலவே குரலும் தனி ரவுசு பண்ணும். ரகளை பண்ணும். சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் அவரே பாடியிருப்பார். ‘காதல் என்பது மழையானால் அவள் கண்கள்தானே நீர்மேகம்‘ என்ற வரிகளிலும்... ‘சொல்லத்தான்...‘ என்ற வரியிலும் அத்தனையையும் சொல்லி நிறைத்திருப்பார் எம்.எஸ்.வி.\nபுதிய பறவையில் பார்த்த ஞாபகம் இல்லையோ... பாடலின் முந்தைய ஹம்மிங், எதுஎதையோ ஞாபகத்துக்குக் கொண்டுவந்துவிடும். இதோ எந்தன் தெய்வம் பாடலும் அப்படித்தான். நாளை நமதே படத்தில், ‘அன்பு மலர்களே...‘ பாட்டு தனி எனர்ஜி.\nஇயக்குநர்கள் ஸ்ரீதரும் பாலசந்தரும் எம்.எஸ்.வி.யின் காதலர்கள். ரசித்து ரசித்து அவரிடம் இசையை வாங்கியிருப்பார்கள். சிவந்த மண் படத்தில் ஒரு ராஜா ராணியிடம் பாட்டை கேட்டிருப்பீர்கள். தயவுசெய்து இன்னொரு முறை கேளுங்கள். அவரின் இசை எங்கெல்லாம் சென்றிருக்கும். ஒரே பாடலுக்குள் எத்தனை மெட்டுகளை செருகியிருப்பார். என்னென்ன வித்தைகளையெல்லாம் கையாண்டிருப்பார் என்பது தெரியும்.\nஎங்கவீட்டுபிள்ளையிலும் நான் ஆணையிட்டால் என்று சாட்டைச் சத்தம் கொடுப்பார். சிவந்த மண்ணிலும் பட்டத்து ராணி என்று சாட்டைச் சத்தம் தருவ��ர். இரண்டுக்குமான வித்தியாச நிகழ்வுகளை சாட்டைச் சொடுக்கிலும் சத்தத்திலும் தந்திருப்பார் அசகாய விஸ்வநாதன்.\nவறுமையின் நிறம் சிகப்பின் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது இசையின் தலைவாழை ருசி.\nஇசைக்கு இன்னொரு பெயர் வைக்கலாம் என்றால் அது... எம்.எஸ்.வி. எம்.எஸ்.வி.க்கு இன்னொரு பெயர் வைக்கலாம் என்றால் இசை. மெல்லிசை\nஇசையில் ராஜாங்கம் நடத்திய எம்.எஸ்.வி.யின் பிறந்தநாளில்... அவரைப் போற்றுவோம். அவரின் பாடல்களை இப்போதும் கேட்போம். எப்போதும் கேட்போம். கேட்டு இன்புறுவோம்\n - எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு நாள் இன்று\n'ஆயிரத்தில் ஒருவன்’... எம்ஜிஆர், ஜெயலலிதா இணைந்த முதல் படம் - 54 வருடங்கள்... ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியான நாள் இன்று\nகாலத்தை வென்ற கண்ணதாசன் - இன்று கவியரசர் பிறந்தநாள்\n - இன்று எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தநாள்\nநிகழ்வு: எம்.எஸ்.வி. இசையும் ‘சோ’வின் குறும்பும்\nமெல்லிசை மன்னர் எம்எஸ்வி குறித்த இசை கலந்துரையாடல் நிகழ்ச்சி: சென்னையில் 21-ம் தேதி நடைபெறுகிறது\nதலைவாழை இசை... எம்.எஸ்.வி. வாழ்க\nஅருளும் பொருளும் அள்ளித் தரும் ஆனி சோம வார பிரதோஷம்\n24.6.18 இந்த நாள் உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/26620-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-16T06:37:26Z", "digest": "sha1:3TGOYQYRJ7WU3UCUCV37V4NB5KXCWG2F", "length": 11485, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "நீதிபதிகளுக்கே தற்போது பாதுகாப்பு இல்லை: சென்னை முத்தமிழ்ச் சங்க ஐம்பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து கருத்து | நீதிபதிகளுக்கே தற்போது பாதுகாப்பு இல்லை: சென்னை முத்தமிழ்ச் சங்க ஐம்பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து கருத்து", "raw_content": "\nநீதிபதிகளுக்கே தற்போது பாதுகாப்பு இல்லை: சென்னை முத்தமிழ்ச் சங்க ஐம்பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து கருத்து\nநீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் தற்போது நிலவுகிறது என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.\nஅமுதசுரபி அறக்கட்டளை சார்பில் சென்னை முத்தமிழ்ச் சங்கத்தின் ஐம்பெருவிழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு, 100 கவிஞர் களுக்கு பரிசு வழங்கினார். விழாவில் வைரமுத்து பேசிய தாவது:கவிஞர்களையும், கவிதைகளையும் இந்த தேசம் இடதுகையால்தான் ஆசீர்வதிக்கிறது. ஆரவாரமாக வாசிக்கப்படும் அரசியல் வாத்தியங்���ளின் இரைச் சலில், இலக்கியப் புல்லாங்குழல் எடுபடவே இல்லை. ஆனாலும் இலக்கியம் தன் இறுதி மூச்சை விடுவதாக வில்லை.\nயார் கேட்கிறார்களோ, இல்லையோ, அன்பின் வழிப்பட்ட அறத்தை இலக்கியம் தன் சன்னமான குரலில் இசைத்துக்கொண்டே இருக்கிறது. நிகழ்காலம் எதிர்காலம் குறித்துக் கவிதை காரணத்தோடு கவலைப்படுகிறது.\nஇலக்கியமும் அறம் பற்றிப் பேசாவிட்டால் அதை உயர்த்திப் பிடிக்க நீதிமன்றம் தவிர வேறு எந்த நிறுவனமும் இல்லை. ஆனால் நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் இன்று நிலவுகிறது.\nமுன்பெல்லாம் ஒரு ஆளுமையை சிறுமைப்படுத்த வேண்டும் என்றால் கண்ணுக்குத் தெரியாமல் கஞ்சா, மதுவை வைத்து கைது செய்வார்கள். இப்போதெல்லாம் மாதுவை வைத்தே பிம்பத்தை உடைக்கப் பார்க்கிறார்கள்.\nநீதிபதியின் மூளையை முடக்குவதும், அவரது நேரத்தை திருடுவதும், அவரது தூக்கத்தைக் கொள்ளையடிப்பதும், அவரது தொழிலை தொலைப்பதும்தான் இந்த சதியின் நோக்கம். ‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்றார் மகாகவி பாரதி. ‘தீயில் ஈ ஒட்டாது’ என்றார் சுரதா. ‘தண்ணீரில் விழுந்தாலும் நிழல் நனைந்துபோகாது’ என்றேன் நான்.\nஓட்டுக்கு கையூட்டு உப்புமாவும் காபியும் என்று இருந்த நிலை மாறி ரூ.200 முதல் ரூ.4,000 வரை ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சார வீழ்ச்சிக்கு காரணம் வாக்காளரா, வேட்பாளரா நெஞ்சுக்கு நேர்மையாக வாக்களிப்பவன் ஆளுங்கட்சி அல்லதுஎதிர்க்கட்சியைத் தோற்கடிக் கிறான். பணம் பெற்று வாக்களிக் கும் வாக்காளன் தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்கிறான்.\nஆனாலும் நமது கடைசி நம்பிக்கை ஜனநாயகம்தான். விரலில் வைத்த மை நகத்தைவிட்டு வெளியேறுவதற்குள் நாட்டை விட்டு தீமை வெளியேறிவிட வேண்டும் என்றுதான் எல்லா மக்களும் எதிர்பார்க்கின்றனர்.\nவிழாவில் சிறப்பு விருந்தினராக வி.ஜி.சந்தோசம் கலந்துகொண்டார். பாவலர் ஞானி, கவிஞர் சு.சே.சாமி விழாவை முன்னின்று நடத்தினர். ஏராளமான கவிஞர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர்.\nஎன் மீது வசை வீசியவர்களைப் பழிவாங்க விரும்பவில்லை: வைரமுத்து பேச்சு\n''பாலகுமாரனின் எழுத்தில் அனுபவம், வாழ்வியல்’’ - கவிஞர் வைரமுத்து\nஒரு நகைச்சுவை, அழவைத்துவிட்டுப் போய்விட்டது: கிரேஸி மோகனுக்கு வைரமுத்து புகழாஞ்சலி\nவெல்கிறவர்கள் நல்��வர்களாகத் திகழட்டும்: வைரமுத்து கருத்து\nதமிழ் ஆளுமைகளை அறிமுகம் செய்யும் ‘தமிழாற்றுப்படை' நிகழ்ச்சி: தமிழர்களுக்கு எப்போதும் பெரியார் தேவைப்படுகிறார்- திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து வைரமுத்து புகழாரம்\nதமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர்: மகேந்திரனுக்கு கவிஞர் வைரமுத்து புகழாஞ்சலி\nநீதிபதிகளுக்கே தற்போது பாதுகாப்பு இல்லை: சென்னை முத்தமிழ்ச் சங்க ஐம்பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து கருத்து\nசென்னை - செங்கல்பட்டு, திருமால்பூர் இடையே மின்சார விரைவு ரயில்கள் விரைவில் இயக்கம்\n‘கல்லூரி சேர்க்கையில் இடஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்’\nகணிதம், அறிவியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை சரிவு: பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் குறையும் - கல்வியாளர்கள், பேராசிரியர்கள் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.microsoft.com/ta-in/store/games/windows?source=lp", "date_download": "2019-07-16T07:25:18Z", "digest": "sha1:WGRTIQ7QBGT3VZOMHOW4HJKAUJ5AQCVZ", "length": 25502, "nlines": 517, "source_domain": "www.microsoft.com", "title": "Windows விளையாட்டுகள் -Microsoft ஸ்டோர்", "raw_content": "\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் உள்ளடக்கப்பட்டவை +\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 1.5 என மதிப்பிட��்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் உள்ளடக்கப்பட்டவை\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் இலவசம் +\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் உள்ளடக்கப்பட்டவை +\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் உள்ளடக்கப்பட்டவை\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் இலவசம்\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் இலவசம்\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் உள்ளடக்கப்பட்டவை +\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 2.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\nXbox Live games எல்லாம் காட்டு\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 0 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 2.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் இலவசம் +\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் உள்ளடக்கப்பட்டவை\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் உள்ளடக்கப்பட்டவை\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 3.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nGame Pass மூலம் உள்ளடக்கப்பட்டவை +\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4.5 என மதிப்பிடப்பட்டுள்ளது\nபழைய விலை ₹ 824.00 இப்போது ₹ 618.00\n5 நட்சத்திரக்குறியீடுகளில் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\nமல்டி-பிளேயர் ஆன்லைன் பேட்டில் அரினா\nமல்டி-பிளேயர் ஆன்லைன் பேட்டில் அரினா\nStay in இந்தியா - தமிழ்\nMicrosoft Store ஷாப்பிங் செய்கிறீர்கள் : இந்தியா - தமிழ்\nஇந்தியா - தமிழ் இல் இரு\nஇணைய தளப் பின்னூட்டத்தை என்ன வகையில் வழங்க விரும்புகிறீர்கள்\nவகையைத் தேர்வுசெய் தள வழிசெலுத்தல் (உங்களுக்கு வேண்டியதைக் கண்டறிதல்) தள உள்ளடக்கம் மொழித் தரம் தள வடிவமைப்பு உற்பத்தி தகவல்கள் இல்லாமை பொருளை தேடுதல் பிற\nஇன்று இந்த இணையதளத்தில் நீங்கள் பெற்ற திருப்தி நிலையை மதிப்பிடவும்:\nதிருப்தி ஓரளவு திருப்தி ஓரளவு திருப்தியில்லை திருப்தியில்லை\nஉங்கள் பின்னூட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/obi-worldphone-sj18-gold-price-ptNSFn.html", "date_download": "2019-07-16T06:24:57Z", "digest": "sha1:HIKEVV347GL4XNLMZYEB4L6SNCEPXF6Y", "length": 17026, "nlines": 399, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட்\nஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட்\nஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட் விலைIndiaஇல் பட்டியல்\nஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட் சமீபத்திய விலை Jul 10, 2019அன்று பெற்று வந்தது\nஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 4,599))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட் விவரக்குறிப்புகள்\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nரேசர் கேமரா 5 - 7.9 MP\nபிராண்ட் கேமரா 5 MP\nஇன்டெர்னல் மெமரி 16 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி upto 32 GB\nடிஸ்பிலே டிபே Full HD\nபேட்டரி சபாஸிட்டி 3000 mAh\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 34 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 632 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஒபி ஒர்ல்டுப்ஹானி சுஜி௧ 8 கோல்ட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesomemachi.com/category/news/general/", "date_download": "2019-07-16T06:43:11Z", "digest": "sha1:JCM6WKVCVPOA36EFIE62CZOICUNIQSXM", "length": 10064, "nlines": 195, "source_domain": "awesomemachi.com", "title": "General Archives – Awesome Machi", "raw_content": "\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக பெண்\nபுதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த பெண் காவல் துணை ஆய்வாளர் ஒருவர் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் அதிக எடை தூக்கி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி...\nகைதிகள் சமைக்கும் 127 ரூபாய் பிரியாணி காம்போ – ஸ்விக்கியில் நல்ல விற்பனை\nகேரள மாநிலத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்று உணவுகளை டெலிவரி செய்யும் பிரபல ஆன்லைன் நிறுவனமான ஸ்விக்கியுடன் இணைந்து விற்பனையைத் தொடங்கியுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள...\nதிருப்பதியில் இனி விஐபி தரிசனம் இல்லை – ஜெகன்��ோகன் அதிரடி\nதிருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இனி விஐபி தரிசனம் கிடையாது எனவும் விவிஐபி தரிசனம் ஆண்டுக்கு 1 முறை மட்டுமே செய்ய முடியும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில்...\nசுவிக்கி நிறுவனத்தின் முக்கிய தலைமை பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை\nகடந்த சில வருடங்களாக திருநங்கைகள் பல துறைகளில் முக்கிய பொறுப்புகள் வகித்து வருகின்றனர். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தொடங்கி, ஐ.டி. நிறுவனங்கள், காவல்துறை என பல துறைகளிலும் கால் பதித்து சாதனை படைத்து வருகின்றனர்....\nகுஜராத்தில் மால்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை\nமால்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு தருவதற்காக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத்...\nதபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள்\nதபால் துறையில் இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தபால் துறைக்கான பல்வேறு காலி...\nஅயராது உழைத்த சூரியன் – முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481697", "date_download": "2019-07-16T07:20:42Z", "digest": "sha1:7V2OW34N2RUUNCVO5L5BIWNUNCDH6PSY", "length": 10760, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை வாகன சோதனையில் ரூ.3.87 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல் | Madurai vehicle testing Rs 3.87 crore gold and diamond jewelery confiscated - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரை வாகன சோதனையில் ரூ.3.87 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்\nமதுரை: மதுரையில் நேற்று நடந்த வாகன சோதனையில் ரூ.3.87 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏ���்படுத்தியது. மதுரை, மேலூர் ரோட்டில் உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணத்திலிருந்து மதுரை வந்த தனியார் கொரியர் ஜீப்பை நிறுத்தி, அதிகாரிகள் சோதனையிட்டனர். ஜீப்பில் 12 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள், நான்கரை கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.3.87 கோடி. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தங்கம் மற்றும் வைர நகைகள் கும்பகோணத்தில் இருந்து, சென்னைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிந்தது. விசாரணையில், மதுரையில் உள்ள கிளை நகைக்கடைக்கு கொண்டு சென்று, அங்கு சரிபார்க்கப்பட்டு, விற்பனைக்காக சென்னையில் உள்ள கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். உரிய ஆவணம் இல்லாததால், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.\nகரூர் அருகே 95 கிலோ நகைகள் சிக்கியது: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி சுங்கசாவடியில் நேற்றுமுன்தினம் இரவு பறக்கும்படை அலுவலர் குழந்தைவேலு தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12.45 மணியளவில் அவ்வழியாக மதுரையில் இருந்து துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டியினருடன் வந்த கொரியர் ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 94 கிலோ 899 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.5.6 கோடியாகும். மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள நகைக்கடைக்கு நகைகளை எடுத்து செல்லப்பட்ட அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுரையில் தனியார் ஏடிஎம்களில் வைக்க எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.35 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஆம்னி பஸ்சில் ரூ.34 லட்சம் பறிமுதல்\nநாகர்கோவிலில் தனியார் ஆம்னி பஸ்சில் நடந்த சோதனையில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அபுல்தீன் (32) என்பவரின் பையில் ரூ.34 லட்சத்து 8 ஆயிரம் இருந்தது. மதுரையில் ஒருவர் பணம் கொடுத்ததாகவும், நாகர்கோவில் பஸ் நிலையத்தில் இறங்கியதும் ஒரு நபர் போன் செய்து பணத்தை பெற்றுக் கொள்வார் என்றும் தெரிவித்தனர். அதன்படி நான் பணத்தை கொண்டு வந்தேன் என்று முகமது அபுல்தீன் தெரிவித்தார். இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்துக்கு அத���காரிகள் அனுப்பி வைத்தனர். அது ஹவாலா பணமாக இருக்கும் என்ற சந்தேகிப்பதாக அதிாரிகள் தெரிவித்தனர்.\nதிருவண்ணாமலையில் பிறந்து சில நிமிடங்களே ஆன நிலையில் கலெக்டர் அலுவலக கழிவறையில் பெண் குழந்தை வீச்சு\nசின்னசேலம் வட்டார பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கல்\nகொத்து, கொத்தாக வைத்துக்கொண்டு கூவி, கூவி விற்கப்படும் மயில் தோகை\nகாரணாம்பாளையம் தடுப்பணையில் தேக்கி வைப்பதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி\nசேலம் அருகே ரவுடி பணம் கேட்டு மிரட்டியதால் ஹோட்டல் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி\nவரத்துகால்வாயில் கான்கிரீட் கழிவுகள்... பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nகிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=1931", "date_download": "2019-07-16T06:46:05Z", "digest": "sha1:NWGHW4US4ZCQFIPPGAQVVVMEVQNGS7D4", "length": 7422, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nவாழ்க மரம்... வளர்க பணம்\nமரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொடங்கி, மேசை, நாற்காலி, பீரோ, கட்டில், ஜன்னல், கதவு என்று அனைத்து வீட்டு உபயோகத்துக்கும் மரங்கள் ஆற்றும் பெரும் பங்கு கணக்கில் அடங்காது. அப்படிப்பட்ட மரங்கள் வாழ்ந்தால் நாமும் வாழ்ந்து நம்முடைய பணமும் வள���ும் என்று பசுமரத்தில் ஆணி அடித்தாற் போல் சொல்கிறது இந்த நூல். எளிய நடையில் ஆர்வமுடன் அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு சுவாரஸ்யத்தோடு அளித்துள்ளார் நூலாசிரியர் இரா.ராஜசேகரன். ஆல், அரசு, இலுப்பை போன்ற பால் வடியும் மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இலுப்பை பூ, விதை, இலை அனைத்தும் மருந்துப் பொருட்களாகவும், ஜாம், ஜெல்லி, களிம்பு, ‘சிரப்’ தயாரிக்கவும் பயன்படுகிறது. விதையிலிருந்து சமையல் எண்ணெயும், பிண்ணாக்கிலிருந்து ஷாம்பூவும் (அரப்பு) கிடைக்கிறது. பழங்களாகவும் மருந்தாகவும் பயன்படுவதோடு, காகிதம், பென்சில், தீப்பெட்டி, தீக்குச்சி எனப் பல வகையான பொருட்களுக்கு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது கடம்பு. கடல்சீற்றங்களைத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். பல அணுஉலைக் கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இது பயன்-படுகிறது. இப்படி பல்வேறு மரங்கள், ‘பணம் காய்க்கும், உயிர் காக்கும் மரங்க’ளாக விளங்குகிறது பசுமை விகடனில் ‘வாழ்க மரம்... வளர்க பணம் பசுமை விகடனில் ‘வாழ்க மரம்... வளர்க பணம்’ தொடராக வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது. விவசாயிகள் மட்டுமல்ல அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நூல் இது.\nவாழ்க மரம்... வளர்க பணம்\nஎந்நாடுடைய இயற்கையே போற்றி டாக்டர் கோ.நம்மாழ்வார் Rs .67\nவிவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி நீ.செல்வம் Rs .77\nஇயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை பொன். செந்தில்குமார் Rs .67\nபைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி தூரன் நம்பி Rs .70\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் பொன். செந்தில்குமார் Rs .70\nகோழி வளர்ப்பு ஜி.பிரபு Rs .67\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி பொன். செந்தில்குமார் Rs .70\nமானாவாரியிலும் மகத்தான லாபம் பொன். செந்தில்குமார் Rs .50\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=41103201", "date_download": "2019-07-16T06:19:43Z", "digest": "sha1:USSICHEZBKLW7PKVDIJERWUJVGBRHFHY", "length": 86841, "nlines": 880, "source_domain": "old.thinnai.com", "title": "கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor] | திண்ணை", "raw_content": "\nகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]\nகூடங்குளத்தின் ரஷ்ய அண���மின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]\nமுன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன. பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் பேரழிவுப் பூகம்பமும் 30 அடி உயரப் பிரளயச் சுனாமியும் தூண்டி புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு அணுமின் உலைகள் நிறுத்தமாகி அவற்றின் எரிக்கோல்கள் தணிப்பு நீரின்றி நீராவியில் ஹைடிரஜன் வாயு சேர்ந்து வெடிப்புண்டாக்கி அணு உலையின் இரண்டாம் கவசக் கட்டிடத்தின் மேற்தளங்கள் தூளாயின. அதனால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிக் கதிரியக்கமும் வெளியேறிப் பணியாட்களும் சில பொதுநபரும் கதிரடி பெற்றர்கள். செர்நோபிள் விபத்து நிலை 7 (உச்சம்) என்றும் திரிமைல் தீவு விபத்து நிலை 5 என்றும் அகில உலக அணுசக்தி ஆணையகம் (IAEA – International Atomic Energy Agency) மதிப்பீடு செய்தது. அந்த ஒப்பு நோக்கில் இப்போது ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்து நிலை 4 லிருந்து 5 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.\nஇந்தியாவில் இப்போது 20 அணுமின் நிலையங்கள் (2011 மார்ச் வரை) இயங்கி 4780 MWe மின்சார ஆற்றலை மின்வடங்களில் பரிமாறி வருகின்றன. அவற்றில் ஜப்பான் புகுஷிமா மாடல் அணுமின் உலைகள் போல் (BWR – Boiling Water Reactor) மேற்குக் கடற்கரை தாராப்பூரில் (மகாராஷ்டிரா) இரண்டு அணுமின் உலைகள், சுமார் 40 ஆண்டுகள் இயங்கி அவை ஓய்வெடுக்கும் காலம் நெருங்கி விட்டது. தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரம் இரண்டு கனநீர் அழுத்த அணுமின் உலைகள் 27 ஆண்டுகளாய் மின்சாரம் பரிமாறி வருகின்றன. தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் ரஷ்ய அணுமின் அணுமின் உலைகள் (VVER -1000) இரண்டில் ஒன்று ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.\nஜப்பான் வடகிழக்குக் கடற்கரையில் புகுஷிமாவில் நேர்ந்த அணு உலைகள் விபத்திலிருந்து இந்திய அணுசக்தித் துறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன. திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துகளுக்குப் பிறகு இந்திய அணுமின் ��லைகள் செம்மை ஆக்கப்பட்டன. அதைப் போல் முதலில் கடற்கரை அணுமின் நிலையங்களில் அபாயப் பாதுகாப்பு வெப்பத் தணிப்பு நீர் வசதிகள் இரட்டிப்பு அல்லது முப்புற முறைகளில் மேம்படுத்தப்பட வேண்டும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக அணுமின் உலைகளைப் பற்றியும் கதிரியக்கப் பாதுகாப்பு பற்றியும் நகரங்கள் அனைத்திலும் பொதுமக்களுக்கு அறிவு புகட்டும் காட்சியகங்கள் அமைக்கப்பட வேண்டும். அணுமின் உலைக்கு 25 மைல் அருகில் வாழ்வோருக்கு அபாய காலப் பாதுகாப்புப் பயிற்சிகள் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப் படவேண்டும்.\nஅந்த கருத்தோட்டத்தில் முதன்முதல் கூடங்குளம் அணுமின் உலைகள் பாதுகாப்பு பற்றி எனது தனிப்பட்ட ஆய்வுக் கட்டுரை மீண்டும் வெளியாகிறது.\n1986 ஆம் ஆண்டு செர்நோபிள் அணுமின் உலை வெடித்துச் சீர்குலைந்த இரண்டு ஆண்டுக்குள் தேர்ந் தெடுக்கப் பட்ட ரஷ்யப் பூத அணுமின் உலை இது சோவியத் யூனியன் கவிழ்ந்த பிறகு பனிரெண்டு ஆண்டுகள் நிதிவளம் வற்றி மறந்து போன மாடல் இது சோவியத் யூனியன் கவிழ்ந்த பிறகு பனிரெண்டு ஆண்டுகள் நிதிவளம் வற்றி மறந்து போன மாடல் இது மீண்டும் உயிர்த் தெழுந்து நெல்லை மாவட்ட நிலப் பிரச்சனைப் போராட்டத்தில் பிழைத்து, 2001 மார்ச் 31 இல் அடித்தள மிட்டுக் கூடங்குளத்தில் உருவாகப் போகும் 2000 MWe ஆற்றல் கொண்ட இரட்டை அணுமின் உலையில் புதிய முற்போக்குப் பாதுகாப்பு முறைகள் எவை எல்லாம் இணைக்கப் பட்டுள்ளன மீண்டும் உயிர்த் தெழுந்து நெல்லை மாவட்ட நிலப் பிரச்சனைப் போராட்டத்தில் பிழைத்து, 2001 மார்ச் 31 இல் அடித்தள மிட்டுக் கூடங்குளத்தில் உருவாகப் போகும் 2000 MWe ஆற்றல் கொண்ட இரட்டை அணுமின் உலையில் புதிய முற்போக்குப் பாதுகாப்பு முறைகள் எவை எல்லாம் இணைக்கப் பட்டுள்ளன 45 ஆண்டுகள் அணு உலை இயக்கம், பராமரிப்பு, பயிற்சி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் பாரதத்திலும், கனடாவிலும் பணி ஆற்றிய எனது அனுபவத்தில் கூறிய தனிப்பட்ட ஆய்வுக் கருத்துக்கள் இவை.\nபாரதத்தின் மூன்றாவது அன்னிய அணுமின் நிலையம்\nதமிழ்நாட்டின் தென் கோடியில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யாவின் VVER-1000 என்னும் 1000 MWe ஆற்றலுள்ள இரட்டை அழுத்தநீர் அணு மின்சக்தி நிலையம் [Pressurised Light Water Reactor] உருவாகி வருகிறது அழுத்த நீர் வெப்பக் கடத்தியாகவும், மிதவாக்கியாகவும் [Light Water Coolant & Moderator], செறிவு யுரேனியம் [(2%-4%) U235 Enriched Uranium] அண�� எருவாகவும் பயன் படுத்தி இயங்கும் இந்த வெப்ப அணு உலை [Thermal Reactor] பாரதம் வாங்கும் மூன்றாவது அன்னிய மாடல் அணுமின் உலையாகும் அழுத்த நீர் வெப்பக் கடத்தியாகவும், மிதவாக்கியாகவும் [Light Water Coolant & Moderator], செறிவு யுரேனியம் [(2%-4%) U235 Enriched Uranium] அணு எருவாகவும் பயன் படுத்தி இயங்கும் இந்த வெப்ப அணு உலை [Thermal Reactor] பாரதம் வாங்கும் மூன்றாவது அன்னிய மாடல் அணுமின் உலையாகும் தாராப்பூரில் முதல் மாடல் அமெரிக்க டிசைனிலும், ராஜஸ்தானில் இரண்டாவது மாடல் கனடா டிசைனிலும் அமைக்கப் பட்டன. இந்தியாவில் கட்டப் பட்ட அணுமின் உலைகள் யாவற்றிலும் மிகப் பெரும் ஆற்றல் கொண்டது VVER-1000 அணுமின் உலை தாராப்பூரில் முதல் மாடல் அமெரிக்க டிசைனிலும், ராஜஸ்தானில் இரண்டாவது மாடல் கனடா டிசைனிலும் அமைக்கப் பட்டன. இந்தியாவில் கட்டப் பட்ட அணுமின் உலைகள் யாவற்றிலும் மிகப் பெரும் ஆற்றல் கொண்டது VVER-1000 அணுமின் உலை 1988 ஏப்ரலில் அங்கீகரிக்கப் பட்ட அத்திட்டம், சோவித் யூனியன் கவிழ்ந்த பிறகு போதிய நிதி உதவியின்றி ஒதுக்கி வைக்கப் பட்டது 1988 ஏப்ரலில் அங்கீகரிக்கப் பட்ட அத்திட்டம், சோவித் யூனியன் கவிழ்ந்த பிறகு போதிய நிதி உதவியின்றி ஒதுக்கி வைக்கப் பட்டது மறுபடியும் அது உயிர்ப்பிக்கப் பட்டு, 2001 மார்ச் மாதம் 31 ஆம் தேதி கூடங்குளத்தில் அடித்தள வேலைப்பாடுகள் தொடங்கின மறுபடியும் அது உயிர்ப்பிக்கப் பட்டு, 2001 மார்ச் மாதம் 31 ஆம் தேதி கூடங்குளத்தில் அடித்தள வேலைப்பாடுகள் தொடங்கின அதன் நிறுவக இயக்கப் பணிகள் யாவும் முடிந்து, 2011 ஆம் ஆண்டில் முதல் யூனிட்டும், 2012 இல் இரண்டாம் யூனிட்டும் மின்சக்தி பரிமாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது\n1986 ஏப்ரல் மாதம் சோவியத் ரஷ்யாவில் வெடித்துப் பேரதிர்ச்சி உண்டாக்கிய செர்நோபிள் அணுமின் உலை [1000 MWe, RMBK Model Unit.4] வேறொரு மாடல் ஆயினும், அதன் அணு மையக்கருவில் 1661 எரிக்கோல்கள் சூடேறி எரிந்துருகி, 80 மில்லியன் கியூரி கதிரியக்கம் சூழ்வெளி யெங்கும் வெளியேறிச் சுமார் 400,000 மாந்தர் பாதிக்கப் பட்டு அடுத்த பத்தாண்டுகளில் 15,000 பேர் மாண்டதாக அறியப்படுகிறது அணுயுகத்தின் 60 ஆண்டு வரலாற்றிலே அணுமின் உலை விபத்தில் அழிவுப் புரட்சியை உண்டாக்கிய கடும் இதயப் புண்கள் ஆறுவதற்குள், 1988 ஆம் ஆண்டிலே ரஷ்யாவின் மேறொரு மாடல் [VVER-1000 Model] அணுமின் உலையை, இந்தியா தமிழ் நாட்டுக்குத் தேர்ந்த��டுத்தது மாபெரும் ஐயத்தையும் அச்சத்தையும் உண்டாக்குகிறது\nஇந்திய அரசு ரஷ்ய அணுமின் உலையை ஏன் தேர்ந்தெடுத்தது \nதொழிற் துறைகள் பன்மடங்கு பெருகி வரும் பாரதத்தின் மின்சக்தித் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் அணுமின் சக்தி உற்பத்திப் பங்கை மிகையாக்க பாரதம், தற்போது இரண்டு 500 MWe அழுத்தக் கனநீர் அணுமின் உலைகளைத் தாராப்பூரில் கட்டி வருகிறது. 2020 ஆண்டுக்குள் 20,000 MWe ஆற்றல் அணுமின் சக்திப் பெருக்கத்தை உற்பத்தி செய்யும் எதிர்நோக்கத்தின் முதற்படியாக, 1000 MWe பூத அணு உலைகளை அமைக்கத் திட்டமிட்டு, அதை நிறைவேற்றி வருகிறது.\n1974 இல் பொக்ரான் அடித்தள அணு ஆயுத வெடிப்புக்குப் பிறகு அமெரிக்கா, கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு அணுவியல் துறை விருத்திக்கு எந்த விதத் துணையும் புரிவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டன 220 MWe ஆற்றலுள்ள அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்களை அடுத்தடுத்துக் கட்டிவரும் பாரதம் அலுப்படைந்து, மற்ற உலக நாடுகளைப் போல் தானும் அவற்றை விடப் பெரிய 500 MWe, 1000 MWe ஆற்றல் கொண்ட மின்சக்தி நிலையங்களை, நிறுவ வேண்டுமென வேட்கை கொண்டது 220 MWe ஆற்றலுள்ள அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்களை அடுத்தடுத்துக் கட்டிவரும் பாரதம் அலுப்படைந்து, மற்ற உலக நாடுகளைப் போல் தானும் அவற்றை விடப் பெரிய 500 MWe, 1000 MWe ஆற்றல் கொண்ட மின்சக்தி நிலையங்களை, நிறுவ வேண்டுமென வேட்கை கொண்டது அந்த முயற்சியில் பேராற்றல் கொண்ட அணுமின் நிலையங்களுக்கு அன்னியக் கூட்டுறவு முறையில் டிசைன், நிறுவகம், இயக்கம் & பராமரிப்பு, நிதிப்பணம் [Design, Construction, Operation & Maintenance & Finance] ஆகிய நான்கு துறைகளில் கைகொடுக்கும் ஓர் அன்னிய நாட்டைப் பாரதம் பல்லாண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தது\nமுன்வந்த பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய இரண்டு தேசங்களில், முடிவாகச் சோவியத் ரஷ்யாவின் கூட்டு உடன்படிக்கை 1988 இல் வெற்றி பெற்றது ஆனால் அத்திட்டம் முளைத்து எழுவதற்குள், சோவியத் யூனியன் கவிழ்ந்து சிதறிப் போனதால், எஞ்சிய ரஷ்யா பணமுடையில் தனியாய்த் தவித்தது ஆனால் அத்திட்டம் முளைத்து எழுவதற்குள், சோவியத் யூனியன் கவிழ்ந்து சிதறிப் போனதால், எஞ்சிய ரஷ்யா பணமுடையில் தனியாய்த் தவித்தது அமெரிக்க, ஐரோப்பிய உதவியில் மீண்டும் தலை���ூக்கிய ரஷ்யா, 2001 ஆண்டில் தனது 1000 MWe ஆற்றலுடைய, புதுப்பிக்கப் பட்ட VVER-1000 மாடல் இரட்டை அணு மின் நிலையத்திற்கு நிதி யளித்துப் பாரதத்தில் கட்டி முடிக்க மறுபடியும் முன்வந்தது\nஅன்னிய உதவியில் அணு உலை, அணு உலைச் சாதனங்கள், முதல் முறை ஊட்ட எரிக்கோல்கள், நீராவி ஜனனிகள், அணு உலை ஆட்சிக் கருவிகள் போன்றவை ரஷ்யாவிலிருந்து வந்தாலும், பொதுத்துறை நீராவிச் சாதனங்கள், மின்சார ஜனனி, டிரான்ஸ்பார்மர்கள், [Conventional Power Equipment] முறுக்கப்பட்டு உறுதியான இரட்டைக் கான்கிரீட் அரண்கள் [Prestressed, Reinforced Concrete Double Containment] மற்றக் கட்டிட வேலைகள் யாவும் உள்நாட்டுத் தொழிற் துறை நிர்வாகங்கள் மூலம் அமைக்கப்படும்.\nபூத அணுமின் நிலையம் நிறுவக் கூடங்குளம் ஏன் தேர்ந்தெடுக்கப் பட்டது \nபாரதத்தின் தென்கோடி எல்லையான கன்னியா குமரி முனைக்கருகில் 15 மைல் வடகிழக்கே, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில் உள்ளது, கூடங்குளம். அருகில் உள்ள பெரு நகரம் நாகர்கோயில் 21 மைல் தூரத்தில் அதற்கு மேற்கே இருக்கிறது. அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, IAEA] வகுத்த வரையறை களைப் பின்பற்றி இந்திய அணுசக்தித் துறையகம், 13 கடல்கரைத் தளங்கள், 5 உள்நாட்டுத் தளங்கள் ஆகியவற்றைத் தமிழ் நாட்டில் உளவுகள் செய்ததில், 2000 MWe ஆற்றல் அணுமின் நிலையத்தை அமைக்கக் கூடங்குளமே பலவகை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தது அணு உலைப் பாதுகாப்பு, சூழ்நிலைப் பராமரிப்பு, நிதிச் சிக்கனம், பொறி நுணுக்கம், சமூக வரவேற்பு போன்ற பிரச்சனைகளை முன்னோக்கி உளவுகள் செய்ததில், கூடங்குளம் மிக்க மதிப்பு பெற்றதாக அறியப் படுகிறது அணு உலைப் பாதுகாப்பு, சூழ்நிலைப் பராமரிப்பு, நிதிச் சிக்கனம், பொறி நுணுக்கம், சமூக வரவேற்பு போன்ற பிரச்சனைகளை முன்னோக்கி உளவுகள் செய்ததில், கூடங்குளம் மிக்க மதிப்பு பெற்றதாக அறியப் படுகிறது ஏராளமானக் கொள்ளளவு நீர் கொண்ட கடலும், மக்கள் தொகை குன்றிய ஒதுக்குப் புற இட அமைப்பும், கூடங்குளத்தின் சிறப்பு அம்சங்கள்.\nகீழ்க்காணும் ஒப்புறவுப் பண்புகளில் கூடங்குளம் மிக்கத் தகுதியுள்ள தளமாகக் கருதப்படுகிறது:\n1. தேவைக்குரிய ஆழத்தில் கடும்பாறை கொண்ட தளம், உறுதியான அணு உலைக் கான்கிரீட் அரண் [Concrete Containment] அடித்தளத்திற்கு உகந்தது.\n2. பூகம்ப எழுச்சி எதிர்பார்ப்பில் குறைவாக எதிர்பார்க்கப் படும் ���ூகம்பக் களம்-2 [Seismic Zone II] வகுப்பைப் சார்ந்தது, கூடங்குளம். பூகம்பதைத் தூண்டி விடும் மாபெரும் ஏரிகள், நீரணைகள் போன்ற எந்தப் பழுதுத் தொல்லைகளும் அருகே இ ல்லை.\n3. சூறாவளி மழை யடிப்பு, கடல் பொங்கித் தாக்கல், கடல் அலைகளின் ஏற்ற இறக்கம் ஆகிய பிரச்சனை அங்கே யில்லை. கடல் வெள்ளம் 20 அடி உச்சத்தில் எழலாம் என்று எதிர்பார்க்கப் படுவதால், அணு உலைக் கட்டிடம் அந்த அளவுக்கு மேலாகவே அமைக்கப்படும்.\n4. கடல் நீரே டர்பைன் நீராவித் தணிப்பு நீராகப் பயன்படும். ரசாயனக் கழிவு நீர்களும், கதிர்வீசும் திரவங்களும் வடிகட்டப் பட்டு, கனிச அளவில் நலிந்து வெளியேற்றப் படத் [Dilution of Effluents] தேவைப் படும் ஏராளமான கொள்ளளவு நீரை அளிக்கக் கடல் அருகே உள்ளது.\n5. அணு உலைப் புறக்கணிப்புக் களத்திலிருந்து [Exclusion Zone] 1.2 மைல் ஆரத்தில் மாந்தர் நடமாட்டம் எதுவும் இல்லை. வேளாண்மைக்குத் தகுதியற்ற பொட்டல் காடான அந்த நிலங்களில், எந்த விதப் பயிர் விளைச்சலும் கிடையாது 18 மைல் ஆரத்தில் மக்கள் தொகை நெருக்கமான எந்த ஊரும் அருகே இல்லை\n6. கூடங்குளத்தை எப்போதும் அணுக நல்ல வீதி, ரயில் பாதை, கடல் மார்க்கம் அமைந்து இருப்பது சிறந்த அம்சங்கள். அகல் பாதை ரயில் நிலையம் கொண்ட கன்னியா குமரி 16 மைல் தூரம். அடுத்துக் கப்பல் துறைமுகம் உள்ள தூத்துக்குடி 60 மைல் தூரம்.\n7. மனிதர் ஏற்படுத்தும் விமான விபத்துகள், ரசாயன நஞ்சுகளால் ஏற்படும் விளைவுகள், ரசாயன ராணுவ அபாயங்கள் போன்றவை எவையும் நேர்ந்திட எந்த வித அமைப்புகளும் அருகே கிடையாது.\nரஷ்ய அணுமின் நிலையத்தில் செய்த புதிய பாதுகாப்பு மாறுதல்கள்\nமுற்போக்கான புதிய VVER-1000 அணு உலைகள் IAEA தயாரித்த பாதுகாப்புத் தத்துவங்களைப் பின்பற்றி, அகில நாட்டு அழுத்த நீர் அணு உலைகளின் [International Pressurised Water Reactors (PWR)] மேம்பாடுகளுக்கு இணையானவை என்று ரஷ்ய டிசைன் பதிப்பிதழ்களில் அறியப் படுகிறது. 2001 ஆண்டு வரை ரஷ்யா தனது புதிய VVER அணு உலை இயக்கத்தில் 1000 உலை ஆண்டு [1000 reactor years Operating Experience] அனுபவம் பெற்று இருப்பதாக இறுமாப்புக் கொள்கிறது 1996 டிசம்பர் வரை இருபது VVER-1000 அணுமின் உலைகள் [ரஷ்யாவில் 7, பல்கேரியாவில் 2, யுக்ரேயனில் 11] இயங்கி வருவதாக அறியப் படுகிறது\nVVER-1000 அணுமின் உலையில் ‘செறிவு யுரேனியம் ‘ [Enriched Uranium, (2%-4%)U235 rest U238] எருவாகவும், அதில் எழும் வெப்பத்தைத் தணிக்கும் முதல் கடத்தி நீராகவும் [Primary Coolant], நியூட���ரான் மிதவாக்கி [Neutron Moderator] நீராகவும், கொதிகலனில் வெப்பக் கடத்தி [Secondary Coolant] நீராகவும் தனித் தனியாக மூன்று பணிகளில் நீர் பயன்படுகிறது. VVER-1000 அணு உலைகளில் மாடல் 320, மாடல் 392 என்று இரண்டு விதம் உள்ளன.\nஇரண்டில் VVER-1000 மாடல் 320 மிகவும் பிற்போக்கானது அது செர்நோபிள் RMBK-1000 அணு உலை போல் கான்கிரீட் ஸ்டால் அரண் இல்லாதது அது செர்நோபிள் RMBK-1000 அணு உலை போல் கான்கிரீட் ஸ்டால் அரண் இல்லாதது அபாய வெடி விபத்து எதுவும் நேர்ந்தால், மாடல் 320 அணு உலைக் கதிரியக்கப் பொழிவுகள் வெளியேறிச் சூழ்மண்டலக் காற்றில் பரவும் வாய்ப்புள்ளது\nVVER-1000 மாடல் 392 இல் இருக்கும் ஒரே ஒரு வேறுபாடு, அது இரட்டைக் கான்கிரீட் அரண்களை உடையது. வெளி அரண் ஒன்றும் அடுத்துக் கதிரியக்கக் கசிவை முற்றிலும் தடுக்க ஓர் ஸ்டால் கவசமும், ஒரு மீட்டர் தடிமன் கொண்ட உள் அரணுடன் இணைக்கப் பட்டுள்ளது இரண்டு அரண்களுக்கும் நடுவே உள்ள இடைவெளி சூன்ய மாக்கப் பட்டுக் கீழ் அழுத்தத்தில் [Negative Pressure (Partial Vacuum)] பராமரிக்கப் பட்டு வருகிறது இரண்டு அரண்களுக்கும் நடுவே உள்ள இடைவெளி சூன்ய மாக்கப் பட்டுக் கீழ் அழுத்தத்தில் [Negative Pressure (Partial Vacuum)] பராமரிக்கப் பட்டு வருகிறது அவ்வித அமைப்பில் கதிர்வீச்சு வெளியேற்றம் முற்றிலும் தடுக்கப் படும்; அல்லது மிக மிகக் குறைந்த அளவு வெளியேறும்.\nமுற்போக்கு VVER-1000 அணு உலையில் அடுத்த ஓர் மாறுபாடு, தீவிர அபாய விபத்து நேரும் சமயத்தில், அதைத் தடுத்துக் கையாளும் பராமரிப்பு ஏற்பாடுகள், அணு உலையோடு இணைக்கப் பட்டிருப்பது.\nவிபத்து நேர்ந்த முதல் 24 மணி நேரம், நின்ற அணு உலைச் சூட்டைத் தணிக்க, இயக்குநர் குறுக்கீடு இல்லாமல் தானே நிகழும் ‘சுய இயக்க வெப்ப நீக்கும் முறைப்பாடு ‘ [Passive Heat Removal System] சேர்க்கப்பட்டுள்ளது.\nமுற்றிலும் அணு உலையை நிறுத்த முதற் தடுப்பு செய்யும் தடைக் கோல்கள் யாவும் தானாக இயங்குபவை [Automatic First Shutdown System]. ஆறும் பூரணத் தொடரிக்க விளிம்பை [Sub-criticality Margins] நிலைநாட்ட மிகையான அணு உலை ஆட்சிக் கோல்கள் அமைக்கப் பட்டுள்ளன. அடுத்து போரான் நஞ்சை உட்செலுத்தி [Boron Poison Injection] அணு உலை மீறலைத் நிறுத்த இரண்டாவது விரைவுத் தடுப்பு ஏற்பாடு [Second Quick acting Shutdown System] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது\nஅணு உலையில் மிஞ்சிச் சேமிக்கப் படும் ஹைடிரஜன் வாயு தீப்பிடிக்க வாய்ப்பில்லாமல், ‘மீள் இணைப்பிகள் ‘ [Hydrogen Recombiners] மூலம் ஆக்ஸிஜனு���ன் சேர்க்க வைத்து, நீராக மாற்றப் படுகிறது\nஅணு உலையின் கதிர்வீசும் மையக்கருவில் [Radioactive Fuel Core] உலை இயங்கினாலும், அன்றி நிறுத்தப் பட்டாலும் தொடர்ந்து உண்டாகும் வெப்பம் எப்போதும் தணிக்கப்பட வேண்டும் அபாயத் தடுப்பு மின்சாரம் பரிமாறாத [Emergency Power Supply] சமயத்தில் ‘வெப்பக் கடத்தி இழப்பு விபத்து ‘ [Loss of Coolant Accident (LOCA)] நேர்ந்தால், எரிக்கோல்களின் கனலை விரைவில் தணிக்க, ‘அணு உலை மையக்கரு நீர் வீழ்ச்சி ஏற்பாடு ‘ [Reactor Core Flooding System] இணைக்கப் பட்டுள்ளது\nஆரம்பத்தில் கட்டிய அன்னிய அணுமின் நிலையங்கள்\nமுதல் அன்னியக் கொதிநீர் இரட்டை அணுமின் உலைகள் [160 MWe Boiling Water Reactor by General Electric Co. USA], பம்பாயிக்கு அருகே தாராப்பூரில் அமைக்கப் பட்டன. இரண்டாவது கனடாவின் ‘காண்டு ‘ அழுத்தக் கனநீர் இரட்டை அணு உலைகள் [200 MWe CANDU, Pressurized Heavy Water Reactor] ராஜஸ்தான் ராவட்பாட்டாவில் உருவானது. அவை நான்கும் இயங்கி வரும் போது, அடுத்து சென்னைக் கல்பாக்கத்தில் இந்திய வல்லுநரால் சிறிது மாற்றம் செய்யப் பட்ட இரட்டைக் ‘காண்டு ‘ கனநீர் அணு உலைகள் [170 MWe] நிறுவன மாயின.\n1974 மே மாதம் பொக்ரானில் பாரதம் செய்த அடித்தள அணு ஆயுத வெடிப்புப் பிறகு, அணுமின் நிலையங்களை இந்தியாவில் கட்டிய அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளும் தமது அணுவியல் தொடர்பை முறித்துக் கொண்டதோடு, மற்ற உலக நாடுகளும் பாரதத்திற்கு அணுவியல் சாதனங்களை விற்கா வண்ணம் வலுவாகத் தடை செய்தன\nஅழுத்தக் கனநீர் அணு உலைகளுக்கு வேண்டிய இயற்கை யுரேனியம், அதைச் சுத்திகரித்து எரிக்கோல் ஆக்கும் தொழிற் சாலைகள் [Rare Earth, Fuel Fabrication Plants] பாரதத்தில் அமைக்கப் பட்டதால், காண்டு அணுமின் உலைகள் தொடர்ந்து ஓடுவதில் எந்தப் பிரச்சனைகளும் இல்லை ஆனால் கொதிநீர் அணுமின் உலைகளுக்குத் தேவையான, செறிவு யுரேனியத்தை அமெரிக்கா அனுப்ப மறுத்ததால், அவற்றின் இயக்கம் ஓரளவு பாதிக்கப் பட்டது ஆனால் கொதிநீர் அணுமின் உலைகளுக்குத் தேவையான, செறிவு யுரேனியத்தை அமெரிக்கா அனுப்ப மறுத்ததால், அவற்றின் இயக்கம் ஓரளவு பாதிக்கப் பட்டது பாரதம் தனது பொறி நுணுக்கத்தால், செறிவு புளுடோனியத்தை [(2%-3%) Pu239 Enriched Fuel (PuO2)] எருவாய்ப் பயன்படுத்த விருத்தி செய்து, கொதிநீர் அணு உலைகளை இயக்கியது பாரதம் தனது பொறி நுணுக்கத்தால், செறிவு புளுடோனியத்தை [(2%-3%) Pu239 Enriched Fuel (PuO2)] எருவாய்ப் பயன்படுத்த விருத்தி செய்து, கொதிநீர் அணு உலைகள��� இயக்கியது அடுத்துச் சைனா இந்தியாவுக்குச் செறிவு யுரேனியத்தை விற்க முன் வந்தது\n1974 ஆண்டு முதல் தனியே விடப்பட்ட பாரதம், ஏறக் குறைய எல்லாவித அணுவியல் சாதனங்களையும், அன்னிய நாடுகளின் உதவி யின்றி உள்நாட்டிலே உற்பத்தி செய்வதில் மகத்தான வெற்றியைக் கண்டுள்ளது முன்னேறி வரும் நாடுகளில், பாரதமே முதலாக அணுமின் சக்தி உற்பத்தித் துறையில் டிசைன், தயாரிப்பு, நிறுவகம், இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்புக் கட்டுப்பாடு, பயிற்சி ஆகிய அனைத்திலும் திறமை பெற்றுத் தன் கால்களிலே நிற்கிறது முன்னேறி வரும் நாடுகளில், பாரதமே முதலாக அணுமின் சக்தி உற்பத்தித் துறையில் டிசைன், தயாரிப்பு, நிறுவகம், இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்புக் கட்டுப்பாடு, பயிற்சி ஆகிய அனைத்திலும் திறமை பெற்றுத் தன் கால்களிலே நிற்கிறது இந்தியப் பொறி நுணுக்கத் தொழிற் சாலைகள் பலவற்றின் பேரளவுப் பங்கெடுப்பால், அடுத்து பத்துக் [ஐந்து இரட்டை] கனநீர் அணுமின் நிலையங்கள், கல்பாக்கம் [சென்னை, 2X170 MWe], நரோரா [உத்திரப் பிரதேசம் 2X220 MWe], கக்ரப்பார் [குஜராத் 2X220 MWe], கைகா [கர்நாடகா 2X220 MWe], ராவட்பாட்டா [ராஜஸ்தான் 2X220 MWe] ஆகியவை நிறுவனமாகி, 1984 ஆண்டு முதல் அவை யாவும் இயங்கி வருகின்றன\nபாரதம் 220 MWe கனநீர் அணுமின் நிலையங்களை அமைத்தபின், அடுத்து இந்தியாவின் முதல் 500 MWe இரட்டைக் கனநீர் அணுமின் நிலையங்களை டிசைன் செய்து, தாராப்பூரில் 1998 இல் கட்டத் துவங்கி 2002 டிசம்பர் வரை 60% வேலைப்பாடுகள் முடிந்துள்ளன.\nபுதிய அணுமின் உலை டிசைனில் பாதுகாப்பு உறுதிப்பாடுகள்\nVVER-1000 அணு உலையை அபாய வெடிப்பிலிருந்து காக்கும் ‘உள்ளடங்கிய பாதுகாப்புத் திறமைப்பாடுகள் ‘ [Inherent Safety Features] முக்கியமாக இரண்டு:\n1. கீழ் நோக்கிக் குன்றிவிடும் மின்னாற்றல் பண்பு [Negative Power Coefficient]. இம்முறைப்படி, அணு மையக்கரு வெப்ப உயர்ச்சி எந்த முறையிலும் மீறிவிடாமல் தானாகத் தணிந்து அடங்கிவிடும் தன்மை கொண்டது [Any abnormal increase in reactor power is self-terminating]. விளக்கமாகச் சொன்னால் ஏதாவது ஒரு சம்பவம் தூண்டி, மிகையான வெப்ப சக்தி கிளம்பி விபத்துக்கள் நேர்வதும், அதனால் அணு மையக்கரு [Reactor Core] உடைந்து போவதும் அபூர்வ நிகழ்ச்சிகள்\n2. கீழ் நோக்கிக் குன்றிவிடும் வெற்றிடப் பண்பு [Negative Void Coefficient]. இம்முறைப்படி, அணு மையக்கருவுக்குப் பிரதம வெப்பக் கடத்தி நீரில்லாது போனால், மித வேக நியூட்ரான்க��் குன்றிப்போய், அணு உலைத் தானாக நின்றுவிடும். [Loss of Primary Coolant to the Fuel Core causes the Reactor to shutdown by itself due to lack of thermal neutron production]\n3. அபாய மின்சக்தி [Emergency Power Supply] இல்லாத சமயத்தில், நிறுத்தமான அணு உலையில் எழும் மிஞ்சிய வெப்பத்தைக் குறைக்க, அழுத்தவிசையில் 24 மணி நேரம் நீர் வெள்ளம் கொட்டும் பாதுகாப்பு ஏற்பாடு தானாக இயங்க அமைக்கப் பட்டுள்ளது.\n4. கதிரியக்க வெளியேற்றத்தை அடக்கிக் கொள்ளும், கசிவற்ற இரட்டைக் கான்கிரீட் அரண்கள் உள்ளன. [Prestressed Concrete Containment]. உள்ளரண் மட்டுமே 1 மீட்டர் [40 அங்குலம்] தடிமன் கொண்டது அத்துடன் கதிர்வீச்சுக் கசிவுகளை முற்றிலும் தடுக்க அதன் உட்புறம் 8 mm தடிமன் ஸ்டால் கவசம் பூண்டது.\nசெர்நோபில் விபத்துபோல் VVER அணுமின் உலையில் அபாயம் நிகழுமா \nசீர்குலைந்த செர்நோபிள் RMBK-1000 அணு உலை VVER-1000 அணு உலையைப் போலின்றி முற்றிலும் வேறுபட்டது செர்நோபிள் அணு உலையில் நியூட்ரான் மிதவாக்கியாகப் பயன்பட்டது திரள்கரி [Graphite Moderator]. நிகழ்ந்த இரண்டு வெடிப்புகளில் ஒன்று சூடான திரள்கரியால் தூண்டப் பட்டது செர்நோபிள் அணு உலையில் நியூட்ரான் மிதவாக்கியாகப் பயன்பட்டது திரள்கரி [Graphite Moderator]. நிகழ்ந்த இரண்டு வெடிப்புகளில் ஒன்று சூடான திரள்கரியால் தூண்டப் பட்டது திரள்கரிக்குச் சீர் கேடான ஓர் பண்பு உள்ளது.\nஅணு உலைத் தொடர்ந்து இயங்கும் போது நியூட்ரான்கள் திரள்கரியைத் தாக்கி, ‘விக்னர் சக்தி ‘ விளைவால் [Wigner Energy Effect] அதன் உள் உஷ்ணம் ஏறிக் கொண்டே போகிறது. அணு உலை நிறுத்தப் பட்டாலும், திரள்கரியின் உஷ்ணம் குன்றுவதில்லை ஆகவே அணு உலை விபத்தின் போது நீரிலிருந்து பிரிவு படும் ஹைடிரஜன் வாயு தீவிரத் தீப்பற்றி வெடிக்க ஏதுவாகிறது ஆகவே அணு உலை விபத்தின் போது நீரிலிருந்து பிரிவு படும் ஹைடிரஜன் வாயு தீவிரத் தீப்பற்றி வெடிக்க ஏதுவாகிறது ஆனால் VVER-1000 அணு உலையில் நீர் மிதவாக்கியாகப் பயன் படுவதால், அத்தகைய அபாயம் இல்லை\nஅடுத்துச் செர்நோபிள் அணு உலைக்கு கான்கிரீட் அரண் [Concrete Containment] இல்லாததால், வெடி விபத்தின் போது கதிரியக்கப் பொழிவுகள் எளிதாக வெளியே சூழ்மண்டலத்தில் பரவ வழி திறந்தது VVER-1000 இல் இரட்டை அரண் உள்ளதால், கதிரியக்க விளைவுகள் வெளிக் காற்றில் கலப்பது அறவே தடுக்கப் படுகிறது\nசெர்நோபிள் வெடி விபத்து மனிதர் செய்த பல தவறுகளால் ஆரம்ப மானது RMBK-1000 அணு உலை முதலிலே புறக்கணிக்கப் பட்ட பல டி��ைன் பழுதுகளால் ஏற்பட்டது RMBK-1000 அணு உலை முதலிலே புறக்கணிக்கப் பட்ட பல டிசைன் பழுதுகளால் ஏற்பட்டது சுய இயக்கப் பாதுகாப்பு முறைப்பாடுகள் சோதனை செய்யும் போது நீக்கப் பட்டு, விரைவாக மீறும் அணு உலையைக் கட்டுப்படுத்த மாந்தர் தாமாகக் கையாள முயன்றதால் நிகழ்ந்தது சுய இயக்கப் பாதுகாப்பு முறைப்பாடுகள் சோதனை செய்யும் போது நீக்கப் பட்டு, விரைவாக மீறும் அணு உலையைக் கட்டுப்படுத்த மாந்தர் தாமாகக் கையாள முயன்றதால் நிகழ்ந்தது அபாயத் தடுப்பு வெப்ப நீக்க ஏற்பாடுகளும் சோதனைக்காக ஒதுக்கப் பட்டதால் விபத்து நேர்ந்தது அபாயத் தடுப்பு வெப்ப நீக்க ஏற்பாடுகளும் சோதனைக்காக ஒதுக்கப் பட்டதால் விபத்து நேர்ந்தது நிச்சயமாக அந்தக் கோர விபத்து, பாரதத்தில் உருவாகும் ரஷ்யாவின் புதிய VVER-1000 அணுமின் உலையில் ஒருபோதும் நிகழவே நிகழாது\nபூகம்ப அதிர்வால் எதிர்பார்க்கும் விபத்துகளும் அணு உலை மையக்கருப் பாதுகாப்பும்\n2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ‘திண்ணை ‘ அகிலவலை வார முகப்பில் டாக்டர் இரா. இரமேஷ் எம்.பி.பி.எஸ் ‘நிலவியல் பிரச்சனைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும், கூடங்குளம் அணுமின் நிலையமும் ‘ என்னும் அழுத்தமான ஓர் கட்டுரையை வெளியிட்டுள்ளார் அவர் எழுதிய ‘கூடங்குளம் அணுமின் நிலையமும், தென் தமிழகத்தின் பூகம்பவியலும் ‘ என்ற நூலின் சுருக்கமே அந்தக் கட்டுரை. கூடங்குள அணுமின் உலை சம்பந்தமாக அணுவியல் துறையகம் செய்ய வேண்டிய பணிகளை அவர் சுட்டிக் காட்டியது யாவும் வரவேற்கத் தக்கதே அவர் எழுதிய ‘கூடங்குளம் அணுமின் நிலையமும், தென் தமிழகத்தின் பூகம்பவியலும் ‘ என்ற நூலின் சுருக்கமே அந்தக் கட்டுரை. கூடங்குள அணுமின் உலை சம்பந்தமாக அணுவியல் துறையகம் செய்ய வேண்டிய பணிகளை அவர் சுட்டிக் காட்டியது யாவும் வரவேற்கத் தக்கதே அவற்றில் VVER-1000 அணுமின் உலைப் பாதுகாப்பு பற்றிய பெரும்பான்மையான உளவுப் பதிப்பீடுகள் அணுசக்தி துறையகத்தில் உள்ளன என்பது ஆசிரியரின் கருத்து.\nபூகம்பத்தின் போது பிரதம வெப்பக் கடத்திக் குழாய்கள் உடைந்து போனால், அணு உலையின் கதி என்ன ஆகும் என்றொரு கேள்வி அதில் எழுந்துள்ளது அதனால் அணு மையக்கருவின் வெப்பம் தணியாது, சூடேறி ஒரு கட்டத்தில் உருக ஆரம்பித்து ஒரு பெரு விபத்து ஏற்படச் சூழல் உருவாகுமே என்று டாக்டர் இரமேஷ் கேட்கி��ார்.\nமுதலில் பிரதம வெப்பக் கடத்தி நீர் இழப்பால் [Loss of Coolant Accident (LOCA)], அணு உலைத் தானாக நின்று, வெப்ப வளர்ச்சி குன்றுகிறது. இரண்டாவது உடனே ஆறும் மையக் கருவின் எஞ்சிய தொடர் வெப்பத்தைத் தணிக்க, 24 மணி நேர அழுத்த நீர் வெள்ளம் பாய்ச்சும் ஏற்பாடுகள், ஈர்ப்பியல் முறையில் [Gravity Flooding] இயங்க அரணுக்குள் அமைக்கப் பட்டுள்ளன. பூகம்ப ஆட்டத்தின் போது எவை உடையும், எப்படி உடையும், எங்கே உடையும் என்பதை உறுதியாக நிர்ணயம் செய்ய முடியாது. அபாயப் பாதுகாப்புக்கு அருகிலே கடல் வெள்ளம் கொட்டிக் கிடப்பதை நாம் மறக்கக் கூடாது எந்த வித விபத்து நேர்ந்தாலும், அணு உலை வெப்பத்தைத் தணிக்க, கடல் வெள்ளம் கடைசியாகக் கை உதவிக்குக் கண் எதிரே நமக்காகக் காத்துக் கிடக்கிறது\nசெர்நோபிள் அணு உலை வெடித்து எரியும் போது, ஹெலிகாப்டரில் பறந்து கொண்டு டன் கணக்கில் கான் கிரீட்டைக் கொட்டித் தீயை அணைத்து கதிர்வீச்சைக் குறைத்தார்கள் கூடங்குளத்தில் கடல் வெள்ளம்தான் கடைசி உதவி கூடங்குளத்தில் கடல் வெள்ளம்தான் கடைசி உதவி பூத அணுமின் உலை இயங்க ஆரம்பிக்கும் முன்பு, பொது மக்களுக்கு அபாய விளைவுப் பயிற்சி முறைபாடுகள் [Emergency Preparedness] அறிவிக்கப் படும் என்றும், அதற்காகப் பயிற்சி அளிக்கப் படும் என்பது ஆசிரியரின் கருத்து.\nரஷ்ய அணுமின் நிலையப் பராமரிப்பில் ஏற்படும் சில ஐயப்பாடுகள்\nஇந்தியாவில் உள்ள அமெரிக்காவின் கொதிநீர் அணு உலை, கனடாவின் அழுத்தக் கனநீர் உலை, ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலை ஆகிய மூன்று அன்னிய அணுமின் நிலையங்களில் எது சிறப்பாக, பாதுகாப்பாக இயங்கும் என்பது ஒரு முக்கிமான கேள்வி எல்லாவற்றிலும் பிற்போக்கான, நிதி மிகச் செலவாகும், பழைய அணு உலை சந்தேக மின்றி, அமெரிக்காவின் கொதிநீர் அணு உலையே எல்லாவற்றிலும் பிற்போக்கான, நிதி மிகச் செலவாகும், பழைய அணு உலை சந்தேக மின்றி, அமெரிக்காவின் கொதிநீர் அணு உலையே எல்லாவற்றிலும் கதிரிக்கச் சிக்கல்களும், கதிர்த் தீண்டல் பிரச்சனைகளும் [Severe Radioactive Contamination] மிகையானது கொதிநீர் அணு உலையே எல்லாவற்றிலும் கதிரிக்கச் சிக்கல்களும், கதிர்த் தீண்டல் பிரச்சனைகளும் [Severe Radioactive Contamination] மிகையானது கொதிநீர் அணு உலையே காரணம் நீராவி, ஜனனியில் [Steam Generator] உற்பத்தி யாகாமல், நேரடியாக அணு உலைக்கலனிலே [Reactor Vessel] உண்டாகிறது காரணம் நீராவி, ஜனனியில் [Steam Generator] உற்பத்தி யாகாமல், நேரடியாக அணு உலைக்கலனிலே [Reactor Vessel] உண்டாகிறது அணு எரிபொருளில் ஒட்டிக் கொண்டுள்ள கதிரியக்கம் நீரில் கலந்து அணுக்கரு ஏற்பாடுகளிலும் [Nuclear Systems] டர்பைன், குளிர்கலம் போன்ற பொதுத்துறை அமைப்புகளையும் [Conventional Systems] கதிரியக்க சாதனங்களாகத் தீண்டி விடுகிறது. ஆகவே எரி பொருள் மாற்றும் பராமரிப்பு [Refueling Outage Maintenance] சமயத்தில் பணிகளை முடிக்க ஏராளமான நபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய தாகிறது அணு எரிபொருளில் ஒட்டிக் கொண்டுள்ள கதிரியக்கம் நீரில் கலந்து அணுக்கரு ஏற்பாடுகளிலும் [Nuclear Systems] டர்பைன், குளிர்கலம் போன்ற பொதுத்துறை அமைப்புகளையும் [Conventional Systems] கதிரியக்க சாதனங்களாகத் தீண்டி விடுகிறது. ஆகவே எரி பொருள் மாற்றும் பராமரிப்பு [Refueling Outage Maintenance] சமயத்தில் பணிகளை முடிக்க ஏராளமான நபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய தாகிறது பாரதம் தாராப்பூர் கொதிநீர் அணு உலைகளில் பல ஆண்டுகளாக கதிரியக்க விளவுகளில் பட்ட சிரமத்திற்குப் பிறகு, அவற்றைக் கைவிட்டுக் கனடாவின் காண்டு அணுமின் உலைகளையே தற்போது அதிகரித்து வருகிறது\nஇயக்கம், பராமரிப்பு, பாதுகாப்பு, நிதிச் செலவு ஆகிய பண்புகளை ஒப்பிட்டால், எவ்வித ஐயமின்றிக் கனடாவின் காண்டு கனநீர் அணு உலைகளே எல்லாவற்றிலும் உயர்ந்தவை இந்தியா, பத்து 200 MWe காண்டு நிலையங்களை நிறுவகம் செய்தபின், இப்போது தாராப்பூரில் இரட்டை 500 MWe காண்டு அணு உலைகளை முதல் முறையாகக் கட்டி வருகிறது\nபாரதம் முதன் முதல் 1000 MWe ஆற்றல் கொண்ட பூத அணுமின் நிலை ஆட்சி, பராமரிப்பு அனுபவம் பெறப் போகிறது ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலைகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அழுத்தநீர் அணு உலைகளைச் சித்தாந்த முறையில் ஒத்தவை ஆயினும், VVER-1000 மாடல் 392 உலைகள் அமைப்பில் வேறானவை ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலைகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அழுத்தநீர் அணு உலைகளைச் சித்தாந்த முறையில் ஒத்தவை ஆயினும், VVER-1000 மாடல் 392 உலைகள் அமைப்பில் வேறானவை எல்லாவித டிசைன் விளக்கங்கள், வரை படங்கள், இயக்கப் பராமரிப்பு, பாதுகாப்பு முறைகள், பயிற்சி அளிக்கும் வகைகள், விபத்துகளின் விளைவுகள் யாவும் ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும் எல்லாவித டிசைன் விளக்கங்கள், வரை படங்கள், இயக்கப் பராமரிப்பு, பாதுகாப்பு முறைகள், பயிற்சி அளிக்கும் வகைகள், விபத்துக���ின் விளைவுகள் யாவும் ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும் அவற்றை மொழி பெயர்த்து, ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படும் அவற்றை மொழி பெயர்த்து, ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படும் ரஷ்ய நிபுணர்கள் கொச்சை ஆங்கிலத்தில் அளிக்கும் பயிற்சி முறைகளைப் பாரத வல்லுநர்கள் பின்பற்றுவதில் பிரச்சனைகள் உண்டாகும்\nபயிற்சி பெறும் ரஷ்யாவின் VVER-1000 அணு மின் உலைகள் ரஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளதால், பாரத எஞ்சினியர்களும், விஞ்ஞானிகளும் மொழிச் சிக்கலால், முழுப் பயிற்சி பெற முடியாது மேலும் உலகில் உள்ள VVER-1000 அணு உலைகளில் இதுவரை நேர்ந்த விபத்துக்களும், அபாய நிகழ்ச்சிகளும் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருப்பதாகத் தெரியவில்லை மேலும் உலகில் உள்ள VVER-1000 அணு உலைகளில் இதுவரை நேர்ந்த விபத்துக்களும், அபாய நிகழ்ச்சிகளும் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருப்பதாகத் தெரியவில்லை VVER-1000 அணு உலைகளில் என்ன என்ன சிக்கல்கள் இயக்கத்தின் போது விளையப் போகின்றன VVER-1000 அணு உலைகளில் என்ன என்ன சிக்கல்கள் இயக்கத்தின் போது விளையப் போகின்றன என்ன என்ன சிரமங்கள் பராமரிப்பின் போது தாக்கப் போகின்றன என்ன என்ன சிரமங்கள் பராமரிப்பின் போது தாக்கப் போகின்றன புதிய, புரியாத, பூத அணு உலைகளில் என்ன என்ன மனிதத் தவறுகள் எதிர்பாராமல் நிகழப் போகின்றன புதிய, புரியாத, பூத அணு உலைகளில் என்ன என்ன மனிதத் தவறுகள் எதிர்பாராமல் நிகழப் போகின்றன பதில் கிடைக்காத இவை போன்ற வினாக்கள் இப்போது நம்மிடையே எழுகின்றன பதில் கிடைக்காத இவை போன்ற வினாக்கள் இப்போது நம்மிடையே எழுகின்றன பாதுகாப்பு அணு உலையாக மாற்றப் பட்ட ரஷ்யாவின் மர்ம அணு உலையை முதலில் தாமாக ஆட்சி செய்து பார்த்துத்தான், பாரத வல்லுநர்கள் தமது புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்ள போகிறார்கள்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)\nநினைவுகளின் சுவட்டில் – 64\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3\nசட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)\nகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30\nஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகத��\nஇவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்\nசாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2\nசாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்\nஎஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)\n“புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)\nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)\nநினைவுகளின் சுவட்டில் – 64\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3\nசட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)\nகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30\nஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை\nஇவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்\nசாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2\nசாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்\nஎஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)\n“புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகள�� editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481698", "date_download": "2019-07-16T07:14:16Z", "digest": "sha1:BUTE7BI2SD2EJPMRMB2J2UFTSZG4SGKZ", "length": 15690, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் கண்டித்து பொள்ளாச்சியில் கடையடைப்பு போராட்டம் | Intimidating rape victims Strike fight in Pollachi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் கண்டித்து பொள்ளாச்சியில் கடையடைப்பு போராட்டம்\n* இயல்பு வாழ்க்கை முடங்கியது\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை ஐகோர்ட் நீதிபதி கண்காணிப்பில் நடத்தக்கோரி பொள்ளாச்சியில் நேற்று நடந்த முழு கடையடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சியில் முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த இப்போராட்டத்தில் பொள்ளாச்சி நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. இதேபோல பொள்ளாச்சியில் உள்ள காந்தி தினசரி காய்கனி மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளும் திறக்கப்படவில்லை. பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டு வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதுதவிர ஆட்டோ ஓட்டுநர் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்���ங்களும் ஆதரவு தெரிவித்ததால் கடையடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். போராட்டம் காரணமாக பொள்ளாச்சியில் ரூ.10 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.\nபெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாததால் பள்ளி குழந்தைகளை பெற்றோர்களே அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பஸ்கள் வழக்கம் போல ஓடிய போதிலும் பயணிகள் கூட்டம் இன்றி காணப்பட்டது. மேலும் பால், மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மாதர் சங்கம் சிபிசிஐடியில் மனு: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவை மாவட்ட செயலாளர் ராதிகா மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் கோவை சி.பி.சிஐ.டி எஸ்.பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டும் யார் விசாரிக்கிறார்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது. மூடி மறைக்கும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பயந்து போயிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். இழப்பீடு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர். முன்ஜாமீன் தள்ளுபடியானவரை கைது செய்ய தயங்கும் போலீஸ்: பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் செய்த கல்லூரி மாணவியின் சகோதரரை தாக்கியதாக பார் நாகராஜன், செந்தில் பாபு, வசந்தகுமார், மணிவண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைதாகி ஜாமீனில் விடப்பட்டனர். இவர்களில் மணிவண்ணன் முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், ஆளும் கட்சி ஆதரவாளர் என்பதால் அவரை போலீசார் கைது செய்ய தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.\n4 பேருக்கு காவல் நீட்டிப்பு\nபொள்ளாச்சியில் பாலியல் வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு(27), சபரிராஜன்(25) சதீஸ்(28), வசந்தகுமார்(24) ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்றுடன் இவர்களது நீதிமன்ற காவல் முடிந்ததால் மீண்டும், நேற்று மாலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிஜேஎம் கோர்ட்டில் நீதிபதி நாகராஜ் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 4 பேரையும் ஏப்ரல் 2ம் தேதி வரை மேலும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். திருநாவுக்கரசை மட்டும் காவலில் எடுத்து விசாரித்த சிபிசிஐடி போலீசார், அவரது கூட்டாளிகள் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nபலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கருக்கலைப்பு\nகடந்த ஓராண்டுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரை இக்கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கர்ப்பமடைந்த அந்த பெண்ணை பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு தனியார் மருத்துவமனை நர்ஸ் ஒருவர் உதவி செய்துள்ளார். இந்த நர்ஸ் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவரின் உறவினர் என கூறப்படுகிறது. அந்த நர்ஸ் யார், இதுபோல வேறு யாருக்கும் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதா என சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nrape victims Strike Pollachi பொள்ளாச்சி கடையடைப்பு\nசின்னசேலம் வட்டார பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கல்\nகொத்து, கொத்தாக வைத்துக்கொண்டு கூவி, கூவி விற்கப்படும் மயில் தோகை\nகாரணாம்பாளையம் தடுப்பணையில் தேக்கி வைப்பதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி\nசேலம் அருகே ரவுடி பணம் கேட்டு மிரட்டியதால் ஹோட்டல் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி\nவரத்துகால்வாயில் கான்கிரீட் கழிவுகள்... பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்\nபாலக்கோடு அருகே தண்ணீரின்றி வறண்ட பஞ்சப்பள்ளி அணை\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nகிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌த���ட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2012/08/blog-post_31.html", "date_download": "2019-07-16T07:12:42Z", "digest": "sha1:2MTSUVXO7K5ZXF2RIETY4OBGEOZZMSCG", "length": 6411, "nlines": 137, "source_domain": "www.mathagal.net", "title": "நினைவுச் சிதறல்கள்..! ~ Mathagal.Net", "raw_content": "\nமாது + அகல் – மாதகல்\nவயல்கள் பல நிறைந்த இடம்\nகடல் வளம் மிக்க இடம்\nஅந்த அரசடி அது உன் இடம்\nஉன் அருகில் குடி கொண்டார்\nசாந்த நாயகி சமேத சந்திர மௌலீசர்\nவயலுக்கு நடுவில் ஐயனார் வந்துதித்தார்\nமாதகலின் மத்தியிலே பேச்சி அம்மனும்\nகடலுக்கு அருகிலே லூர்து அன்னையும்\nஓரு கிராம மக்கள் நாம்\nஊரை இழந்து உறவை இழந்து\nஒவ்வோர் ஊரில் ஒவ்வோர் மக்கள்\nநாம் மட்டுமா – இல்லையே\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4966&cat=Infrastructure&mor=Sem", "date_download": "2019-07-16T07:02:42Z", "digest": "sha1:MH4XT4BGLAWP2AEIYOUUWZ67ITLCWHDU", "length": 9913, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nகருத்தரங்க அறை வசதிகள் : N/A\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபயோ இன்பர்மேடிக்ஸ் சிறப்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nஎன் பெயர் ரத்தினசாமி. எனக்கு வயது 34, நான் டிஓஇஏசிசி \"ஏ\" நிலை டிப்ளமோ முடித்துள்ளேன். நான் சாப்ட்வேர் துறையில் எவ்வாறு நுழைவது தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா\nசென்னையில் பி.இ., படிப்பில் 60 சதவீதமே பெற்றிருப்பதால் படிப்பு முடிந்து 6 மாதங்களாகியும் எனக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது மேலே படிப்பதா வேண்டாமா என்று தயவு செய்து விளக்கவும்\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nபன்னாட்டு விருந்தோம்பல் மேலாண்மை என்னும் பெயரில் படிப்பு உள்ளதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/aye-accident/4297166.html", "date_download": "2019-07-16T06:03:08Z", "digest": "sha1:YYH3ZQ2U6EESZHH7L4YJ6YFGLVQM5OP3", "length": 4579, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "AYE விரைவுச்சாலையில் மோட்டார்சைக்கிளோட்டி மரணம்- இருவர் கைது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nAYE விரைவுச்சாலையில் மோட்டார்சைக்கிளோட்டி மரணம்- இருவர் கைது\nசிங்கப்பூர்: ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 59 வயது மோட்டார்சைக்கிளோட்டி இன்று காலை மாண்டார்.\nஇரு மோட்டார்சைக்கிள்களும் ஒரு பேருந்தும் சம்பந்தப்பட்ட விபத்து காலை 7 மணியளவில் நேர்ந்தது. ஜூரோங் பியர் ரோட்டிற்கு இட்டுச் செல்லும் வழிக்கு முன்னால் சம்பவம் ஏற்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.\nசம்பவ இடத்தில் மோட்டார்சைக்கிளோட்டி மாண்டார்.\nவிபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.\nகவனக்குறைவால் மரணம் விளைவித்ததற்காக 52 வயது பேருந்து ஒட்டுநர் கைதுசெய்யப்பட்டார். 20 வயது மோட்டர்சைக்கிளோட்டி மருத்துவமனையில் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.\nவிபத்தைத் தொடர்ந்து காலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனமோட்டிகள் சாலையின் முதல் இரு தடங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:46:29Z", "digest": "sha1:TMMK6YNU5MFVYUOL7B5IS4YS5TANKBUK", "length": 13110, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில், உள்ள 22 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் 50 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. சின்னசேலம் வட்டத்தில் உள்�� இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சின்னசேலத்தில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,33,892 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 49,161 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 349 ஆக உள்ளது.[1]\nசின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]\nவி. பி. அகரம் ஊராட்சி\nவிழுப்புரம் மாவட்டத்தின் 22 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nசெஞ்சி வட்டம் · கள்ளக்குறிச்சி வட்டம் · சங்கரபுரம் வட்டம் · திண்டிவனம் வட்டம் · திருக்கோயிலூர் வட்டம் · உளுந்தூர்பேட்டை வட்டம் · வானூர் வட்டம் · விழுப்புரம் வட்டம் · சின்னசேலம் வட்டம் · விக்கிரவாண்டி வட்டம் · கண்டாச்சிபுரம் · மேல்மலையனூர் · மரக்காணம்\nகல்வராயன் மலை · தியாகதுர்கம் · சங்கராபுரம் · ரிஷிவந்தியம் · சின்னசேலம் · கள்ளக்குறிச்சி · மேல்மலையனூர் · வல்லம் · செஞ்சி · வானூர் · மரக்காணம் · மயிலம் · ஓலக்கூர் · விக்கிரவாண்டி · கண்டமங்கலம் · கோலியனூர் · கண்ணை · உளுந்தூர்பேட்டை · திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் முகையூர் · திருக்கோவிலூர் ·\nகள்ளக்குறிச்சி · திண்டிவனம் · விழுப்புரம்\nஅனந்தபுரம் · அரகண்டநல்லூர் · சின்னசேலம் · செஞ்சி · கோட்டக்குப்பம் · மணலூர்ப்பேட்டை · மரக்காணம் · சங்கராபுரம் · தியாகதுர்கம் · திருக்கோயிலூர் · திருவெண்ணெய்நல்லூர் · உளுந்தூர்பேட்டை · வடக்கணேந்தல் · வளவனூர் · விக்கிரவாண்டி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகெடிலம் ஆறு • கோமுகி ஆறு • சங்கராபரணி ஆறு • செஞ்சி ஆறு • தென் பெண்ணை ஆறு • மணிமுத்தா ஆறு •\nவிழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2019, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/30-criminals-face-first-phase-poll-bihar-237507.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-16T06:39:43Z", "digest": "sha1:6WAYIF2BMIJEQ6ZO3YRJQAQJXBLHCG6D", "length": 20503, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல் கட்ட பீகார் சட்டசபைத் தேர்தல்... களத்தில் 146 கோடீஸ்வரர்கள்... 30% கிரிமினல்கள்! | 30% criminals face first phase poll in Bihar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னை நீக்க அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\n7 min ago ஒரே டூவீலரில் போன 3 பெண்கள்.. நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n15 min ago 2வது இன்னிங்ஸ் கலகலக்குமா.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\n29 min ago பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ\n54 min ago அனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nMovies தெலுங்கில் முதல் முறையாக கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராய் யார் கூட ஜோடி போடப்போறார் பாருங்க\nSports மொத்தமாக மாற்ற போகிறோம்.. விரும்பியவர்கள் வரலாம்.. பிசிசிஐ முடிவால் அதிர்ச்சியில் முன்னாள் வீரர்கள்\nAutomobiles 52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...\nTechnology வீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nEducation எம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nFinance 50 போலி கம்பெனிகள் ஆரம்பித்து ரூ. 50 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - மும்பையில் இருவர் கைது\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nTravel டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல் கட்ட பீகார் சட்டசபைத் தேர்தல்... களத்தில் 146 கோடீஸ்வரர்கள்... 30% கிரிமினல்கள்\nபாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவில் 25 சதவீதம் கோடீஸ்வரர்கள் களத்தில் உள்ளனர். அதாவது 146 பேர். அதேபோல வேட்பாளர்களில் 30 சதவீதம் பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்.\nமொத்தம் 583 வேட்பாளர்கள் இன்று நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் களத்தில் உள்ளனர். இவர்களில் 174 பேர் கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பது முக்கியமானது.\nகொலை வழக்குகளை சுமந்து நிற்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இன்று 49 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. பீகாரில் மொத்தத் தொகுதிகள் 243 ஆகும்.\nஇன்றைய முதல் கட்ட வாக்குப் பதிவு 49 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 12,686 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமுதல் கட்ட தேர்தலுக்கான வாக்காளர்கள் எண்ணிக்கை 1.35 கோடியாகும். இதில் 72.27 லட்சம் பேர் ஆண்கள். பெண்களின் எண்ணிக்கை 63.7 லட்சமாகும்.\nமொத்தம் உள்ள 583 வேட்பாளர்களில் 174 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தலில் போட்டியிடும் 583 வேட்பாளர்களில் 146 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். அதாவது மொத்த வேட்பாளர்களில் 25 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.\nகட்சிகளிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட கட்சி காங்கிரஸ்தான். அக்கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 8 கோடியாகும். 2வது இடம் ஐக்கிய ஜனதாதளத்திற்கு. அவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ. 4.6 கோடியாகும். ராஷ்டிரிய ஜனதாதளம் 4 கோடி, லோக் ஜன் சக்தி கட்சி 2.7 கோடி, பாஜக 2.15 கோடி, பகுஜன் சமாஜ் கட்சி 1.6 கோடி, சமாஜ்வாடி கட்சி 78 லட்சமாக சராசரி சொத்து அளவு உள்ளது.\nஇத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 124 பேர் பட்டதாரிகள் ஆவர். பேராசிரியர்கள் 44 பேர். முதுநிலை படிப்பை முடித்தவர்கள் 63 பேர். டாக்டர்கள் 10 பேர். 57 சதவீதம் பேர் பிளஸ்டூ அல்லது அதற்குக் கீழ் படித்தவர்கள் ஆவர்.\nபிளஸ்டூ பாஸ் 143 பேர்\nபிளஸ்டூ பாஸ் ஆனவர்கள் 143 பேர் உள்ளனர். 10ம் வகுப்பை முடித்தவர்கள் 108 பேர். 8வது வகுப்பு வரை படித்தவர்கள் 20 பேர். 5வது வகுப்பு முடித்தவர்கள் 9 பேர். படிப்பறி உடையோர் 52 பேர், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 3 பேர்.\nஜாமீனில் வெளியே வர முடியாத குற்றம் செய்தோர்\n37 தொகுதிகளில் போட்டியிடும் 130 வேட்பாளர்கள் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிலான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வழக்குகளை சுமந்து நிற்பவர்கள் ஆவர்.\nஐக்கிய ஜனதாதளம் சார்பில்தான் அதிக அளவிலான கோடீஸ்வரர்கள் களத்தில் உள்ளனர். அதாவது 19 பேர். அடுத்த இடம் பாஜகவுக்கு, 18 பேர். ஆர்ஜேடிக்கு 11 பேர் உள்ளனர்.\nஇத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய வேட்பாளராக சதானந்த் சிங் நிற்கிறார். அதேபோல லோக் ஜனசக்தி சார்பில் மாநிலத் தலைவர் பசுபதி குமார் பரஸ், மஞ்சி கட்சியின் மாநிலத் தலைவர் சகுனி செள்த்ரி, ஐக்கிய ஜனதாதள தலைவர் விஜய் செளத்ரி, ஆர்ஜேடியின் ஸ்ரீ நாராயண் யாதவ், ஆர்ஜேடியின் அலோக் மேத்தா, பாஜக தலைவர்கள் ரேனு குஷ்வாலா, பிரேம் ரஞ்சன் டேல், ராம் தேவ் ராய் ஆகியோர் முதல் கட்ட தேர்தலில் முக்கியஸ்தர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n 3 பேர் கொண்ட குழு அமைத்த பாஜக\nபா.ஜ.க.வில் சரவெடியாய் மோதல்: அத்வானி, ஜோஷி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரும் கட்காரி\nபீகார் தோல்வி வெறும் ஆரம்பம் தான்: பாஜக பற்றி குஷ்பு பேட்டி\nபீகார் வெற்றிக்கு ராகுல் காந்திதான் காரணம்.. சந்தில் சிந்து பாடும் காங்கிரஸ்\nபீகார் தேர்தல் முடிவு... அராஜகத்திற்கு எதிரான வெற்றி.. சொல்கிறார் ராகுல் காந்தி\nநிதிஷின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது மோடியின் மாஜி \"மாஸ்டர்மைன்ட்\"\nபணமூட்டைகளை கொள்கைகள் வென்றுவிட்டது: சரத் யாதவ் பெருமிதம்\nநிதிஷ் கூட்டணி்யின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி... சொல்வது பாஜகவின் சத்ருகன் சின்ஹா\nரொம்ப \"மகிழ்ச்சி\"யாக பிறந்த நாளைக் கொண்டாடும் அத்வானி... மோடியை நக்கலடிக்கும் டிவிட்கள்\nபீகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு வேட்டு வைத்த ஆர்.எஸ்.எஸ்.\nபீகார்: முன்னாள் முதல்வர் மஞ்சி ஒரு தொகுதியில் முன்னிலை, மற்றொன்றில் சரிவு\nசந்தோஷத்திலிருந்து சோகத்திற்கு மாறிய பாஜக.. பட்டாசு வெடித்து உற்சாகத்தில் லாலு கட்சியினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar assembly election bihar criminals பீகார் சட்டசபைத் தேர்தல் பீகார் தேர்தல் கோடீஸ்வரர்கள் கிரிமினல் வேட்பாளர்கள்\nகோழித்தீவனம் மக்காச்சோளத்திற்கு இறக்குமதி வரியை நீக்குங்க.. பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு இல்லை- தற்கொலைகள் பற்றியும் தெரியாது: 'ஷாக்' தரும் மத்திய அரசு\nசங்கரய்யா போன்ற கொள்கைவாதிகளின் மத்தியில் நாமெல்லாம் வாழ்வதே சிறப்பு.. ஸ்டாலின் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/federal-govt-conducts-party-meeting-discuss-about-the-border-289558.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-16T06:27:16Z", "digest": "sha1:YOQRCTQSNQQ37FQAD7LD7FH5ZDPPZM3V", "length": 14524, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனாவின் குடைச்சலை கையாளுவது எப்படி? எதிர்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம் | Federal govt conducts all party meeting to discuss about the border issue of China - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய��தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னை நீக்க அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\n2 min ago 2வது இன்னிங்ஸ் கலகலக்குமா.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\n16 min ago பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ\n42 min ago அனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\n47 min ago இல்லாட்டி இப்படி பேசுவாங்க.. வேலூரில் ஜெயிச்சே ஆகணும்.. அலட்சியம் கூடாது.. ஸ்டாலின் கறார் உத்தரவு\nசீனாவின் குடைச்சலை கையாளுவது எப்படி எதிர்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம்\nடெல்லி: இந்திய - சீன எல்லையில் நீடிக்கும் பதற்றத்துக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் சுஷ்மா, ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.\nசிக்கிம் மாநில எல்லையில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை தடுத்த இந்திய வீரர்களுடன் கைக்கலப்பில் ஈடுபட்டது.\nஇதனால் இந்திய சீன எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் தங்களின் படை வீரர்களை குவித்துள்ளன.\nஇந்நிலையில் இது குறித்து விவாதிக்க டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.\nஇந்த கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்றக் தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில் எதிர்கட்சிகளுக்கு எல்லை விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nசீன விவகாரத்தில் அனைத்துக்கட்சிகளின் நிலைப்பாட்டை அறிய மத்திய அரசு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த தலாய் லாமா தேர்வில் தலையிட கூடாது.. மீறினால்.. இந்தியாவுக்கு சீனா கடும் வார்னிங்\nமனைவி உடலை ப்ரிசரில் வைத்துவிட்டு ஊர் சுற்றிய கொடூரன்- மரணத்தை பரிசளித்த கோர்ட்\nநான் பேசாமல் சீனாவுக்கே போய்விடலாம்.. பிரதமர் மோடியால் சுப்பிரமணியன் சுவாமி விரக்தி\nசீனாவில் 7 மணிநேரம் மழை.. சாலைகளில் தண்ணீரே தேங்கவில்லை.. மழை நீரை எப்படி அருமையாய் சேமிக்குறாங்க\nஜல்லிக்கட்டு பாணியில் தன்னெழுச்சி போராட்டம்.. ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த மக்கள்\nடிக் டாக் தெரியும்... முக்கிய விஷயங்களை சீனா திருடுவது தெரியுமா.. சசிதரூர் காட்டம்\nதொழில் போட்டியே காரணம்.. சீன நிறுவனத்தின் சதியால் ஸ்டெர்லைட் மூடல்.\nதிருமணம் செய்து மோசடி: சீனாவில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யப்படும் பாகிஸ்தான் பெண்கள்\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nசீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nஇந்தியாவுக்கு வாங்க.. அழைத்தார் மோடி.. உடனே ஓகே சொன்ன சீன அதிபர் ஜி ஜின்பிங்\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina border all party meeting sushma swaraj rajnath singh union minister சீனா எல்லைப் பிரச்சனை அனைத்துக் கட்சி கூட்டம் சுஷ்மா சுவராஜ் ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/kavan-official-trailer/", "date_download": "2019-07-16T07:14:44Z", "digest": "sha1:Q2KJYXMZGNB6RTOU5NT4WVHFPHURBYBJ", "length": 3102, "nlines": 110, "source_domain": "tamilscreen.com", "title": "விஜய் சேதுபதி நடிக்கும் ‘கவண்’ படத்தின் டிரெய்லர்… – Tamilscreen", "raw_content": "\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘கவண்’ படத்தின் டிரெய்லர்…\nஇணையதளம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்...\n‘மாநகரம்’ விமர்சனம் - வீடியோ\nஅஜித்தின் அந்த முடிவுக்கு காரணம்\nசீனாவில் வெளியாகும் கென்னடி கிளப்\nசதி வலையில் நேர்கொண்ட பார்வை\nசனி ஞாயிறு லீவு வேணும் – சிம்பு அடாவடி\n‘மாநகரம்’ விமர்சனம் - வீடியோ\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE!!&id=2742", "date_download": "2019-07-16T07:04:40Z", "digest": "sha1:WELBCRUUI55PKJXEDWACLAJAK4FUN5YQ", "length": 5431, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nபேட்ரி பவர்னா இப்படி இருக்கணும் - ஆச்சர்யப்படுத்தும் மோட்டோ ரோலா\nபேட்ரி பவர்னா இப்படி இருக்கணும் - ஆச்சர்யப்படுத்தும் மோட்டோ ரோலா\nஇந்திய சந்தையில் ரெட்மி நோட் 5-க்கு போட்டியாக ஒன் பவர் என்ற புதிய ஃபோனை அக்டோபர் 15-ம் தேதி மோட்டோ ரோலா அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த ஃபோன் 6.2 இன்ச் டிஸ்ப்ளேயை கொண்டது.\nஆச்சர்யம் ஏற்படுத்தும் வகையில் 5,000 ஆம்பியர் பேட்ரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இன்னொரு ஸ்பெஷல் தகவல் என்னவென்றால், நாளை 90-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மோட்டோ ரோலா.\nபுதிய ஒன் பவரில் எச்.டி. வீடியோவை லைவாக பார்க்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது ஜியோமி போகோ எஃப் 1-ல் இல்லை.\nஇந்திய சந்தையை பொறுத்தவரையில் ரூ. 15,999-க்கு மோட்டோ ரோலா ஒன் பவர் கிடைக்கும். 64 ஜிபி இன்டர்னல் மெமரியும், 4 ஜி.பி. ரேம் மெமரியும் இதில் உள்ளது. பிரத்யேகமாக ஃப்ளிப்கார்ட்டில் இதனை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி விட்டது. இன்று ஆர்டர் செய்தால் அக்டோபர் 5-ம் தேதியன்று ஒன் பவர் வீட்டுக்கு வந்து விடும்.\nஃபுல் எச்.டி. + எல்.சி.டி. மேக்ஸ் விஷன் பேனல்., ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சாஃப்ட்வேர், 16 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, 5 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா, 4K வீடியோ ரிக்கார்டிங், 256 ஜி.பி. வரை மெமரி கார்டு பயன்படுத்தும் வசதி, 4G LTE, Wi-Fi 802., rear mounted fingerprint sensor., 15 வாட்ஸ் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள்.\nமலர்களின் தோரணமாய் - ஷிக்கன்காரி சேலைகள்...\nதொடர்ந்து நெய் சாப்பிடுவதால் இத்தனை பலன�...\nஓலா வீல்ஸ் - சந்து, பொந்துகளிலும் ஊர்ந்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/govt-teachers-against-jyothikas-ratchasi/", "date_download": "2019-07-16T06:53:51Z", "digest": "sha1:CIXRKIJYAVDHFSR2IYG24BHC2JBV2XYF", "length": 3908, "nlines": 95, "source_domain": "www.filmistreet.com", "title": "'ராட்சசி' ஆக நடித்த ஜோதிகாவுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு", "raw_content": "\n‘ராட்சசி’ ஆக நடித்த ஜோதிகாவுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு\n‘ராட்சசி’ ஆக நடித்த ஜோதிகாவுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஜோதிகா நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் மக்களிடையை நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇதில் கீதாராணி என்ற கேரக்டரில் ஜோதிகா அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்திருந்தார்.\nஅரசுப்பள்ளியின் அவல நிலையை இதில் காட்டியிருந்தனர்.\nஆசிரியர்களும், ஆசிரியைகளும் ஒழுங்காக பாடம் நடத்தாமல் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தன.\nமாணவர்கள் சிகரெட் பிடிப்பது, ஜாதி வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகளும் இருந்தன.\nமேலும் அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக சம்பளம் பெறுவதாக காட்டப்பட்டு இருந்தன.\nஇந்த காட்சிகள் அரசுப்பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஅரசு பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் ஜோதிகாவை கண்டித்து இணையத்தில் பேசி வருகின்றனர்\nஜோதிகா அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ராட்சசி ஜோதிகா\nசந்தானம்-தாரா இணைந்துள்ள ஏ1 படம் ஜீலை 26ல் ரிலீஸ்\nகரகாட்டக்காரன் 2 ரெடி..; ராமராஜன் & கவுண்டமணி நடிப்பார்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/98347", "date_download": "2019-07-16T06:23:13Z", "digest": "sha1:VA3ELUL3QGVGR22UIBUHA3R3KN2ZCI4V", "length": 4518, "nlines": 61, "source_domain": "www.newsvanni.com", "title": "இலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்!! | | News Vanni", "raw_content": "\nஇலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்\nஇலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்\nஇலங்கை போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி, Google transit செயலியை அறிமுகப்படுததும் அடிப்படை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 20 ஆண்டு நிறைவு நிகழ்வில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகூகுள் மெப் என்பது கூகுள் வழங்கும் இணையத்தள வரைப்பட சேவையாகும். அந்த வரைப்பட சேவையின் மூலம் தற்போது இலங்கைக்கு Google transit வழங்கப்பட்டுள்ளது. Google transit தனியார் போக்குவரத்து தகவல்கள், தனியார் போக்குவரத்துக்கான இடங்கள் மற்றும் வரைப்பட தகவல்களை வழங்கும்.\nஎனினும் கூகுள் மெப், பொது போக்குவரத்து சேவைகளுக்கான தகவல்களை வழங்கும் Google transit இலங்கைக்கு வழங்கப்படவில்லை. Google transit சேவையை இலங்கையில் பயன்படுத்துவ��ை ஆரம்பிக்க தேவையான விபரங்கள் கூகுள் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது.\nவவுனியாவில் கெப்ரக வாகனத்தின் மீது துப்பா க்கிச் சூ டு தொடரும் பத ட்ட நிலை\nசற்று முன் வவுனியாவில் கோர விபத்து : நால்வர் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9436", "date_download": "2019-07-16T06:45:19Z", "digest": "sha1:EC7VZNTY6PNOB3FJV66DFQXEPQQY3QBR", "length": 10070, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "மாலபே தனியார் கல்லூரி தொடர்பில் ஒருபோதும் உடன்படபோவதில்லை : லஹிரு | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nமாலபே தனியார் கல்லூரி தொடர்பில் ஒருபோதும் உடன்படபோவதில்லை : லஹிரு\nமாலபே தனியார் கல்லூரி தொடர்பில் ஒருபோதும் உடன்படபோவதில்லை : லஹிரு\nமாலபே தனியார் கல்லூரியை பகுதியளவில் அரச உடைமையாக்குவதற்கு நாம் ஒருபோதும் உடன்படபோவதில்லை என தெரிவித்த, அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர,\nமாலபே பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளால் அரச பல்கலைகழக மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி நாளைய தினம் நுகேகொடையில் எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.\nமருதானையில் அமைந்துள்ள சனசமூக கேந்திர நிலையத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nலஹிரு வீரசேகர அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் மாலபே தனியார் கல்லூரி\nபோராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\n2019-07-16 12:11:40 கன்னியா போராட்டம��� தடை உத்தரவு\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நாளை மாலை 4 மணி வரை இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.\n2019-07-16 12:03:35 தபால் ஊழியர்கள் 48 மணித்தியாலம் வேலை நிறுத்தம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து செல்லும் வாகனங்களை மட்டும் கடுமையாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.\n2019-07-16 11:48:00 கன்னியா போராட்டம் செல்லும்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் இதுவர‍ை 3,354 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2019-07-16 11:30:03 மதுபோதை கைது சாரதிகள்\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nவவுனியாவிலிருந்து நேற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்ற வாகனத்தில் சாவகச்சேரி பொலிசார் கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த பொலிசார் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\n2019-07-16 11:18:45 வவுனியா யாழ் சென்ற\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2007/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-3/", "date_download": "2019-07-16T05:55:00Z", "digest": "sha1:VEQJBL3N4N4W2YHWR4MMFRM7P4PPI2OF", "length": 10253, "nlines": 59, "source_domain": "domesticatedonion.net", "title": "நிறவெறி – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nசில சமயங்களில் தனிப்பட்ட முறையில் நடக்கும் சில உரையாடல்களினால் சலிப்படையும்பொழுது அதைப் பொதுவில் கொட்டித்தீர்க்க வேண்டும்போலிருக்கும். அந்த வகையில் இது எரிச்சலைடைந்து உரக்கக் கத்துவது.\nஎனக்கும் பல்கலைக்கழக���்திலிருக்கும் ஒரு நண்பருக்கும் சில நாட்களாக டொராண்டோ நகரின் குற்றங்களையும் குற்றவாளிகளையும் பற்றிய உரையாடல் நீண்டுகொண்டு வருகிறது. அமெரிக்காவின் சம அளவு நகர்களுடன் ஒப்பிடுகையில் டொராண்டோவில் பத்தில் ஒரு பங்குதான் குற்றங்கள் நிகழுகின்றன. (உடனே வழக்கமாக அமெரிக்காவிற்குக் கொடிபிடிக்கும் நண்பர்கள் கொடிக்கம்பைத் திருப்ப வேண்டாம், இந்த ஒப்பீடு டொராண்டோவும் வட அமெரிக்கக் கண்டத்தில் இருப்பதால்தான்).\n2004ம் வருடத்தில் டொராண்டோ நடுநகரில் அதிகாலையொன்றில் ஒரு பெண்ணின் (இவரும் கறுப்பினத்தவர்தான்) கழுத்தில் துப்பாக்கிவைத்து மிரட்டி நடுநகரில் காலை 8:00 மணிமுதல் 9:00 மணிவரை நிலைகுலையச் செய்த கறுப்பர் ஒருவர் இறுதியாக காவல்துறையின் துல்லியக் குறியாளர்களால் ஒற்றைக் குண்டில் தலை சிதறடிக்கப்பட்டு நடுநகரின் மையத்தில் கொல்லப்பட்டார். இந்த வழக்கு நகரில் சில நாட்களுக்கு மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டாலும் விரைவில் மறக்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட கறுப்பர் மனநிலை சரியில்லாதவர் என்றும், அவர் கையிலிருந்த துப்பாக்கியால் சுடமுடியாதபடி அதன் குழல் மாற்றப்பட்டிருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தபோதும் காவல்துறையினருக்கு மாற்று ஏதுமில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.\nஇதைப் பற்றிய விவாதங்கள் எங்களுக்குள்ளே முற்றிய நிலையில் என் நண்பர் பல இடங்களிலிருந்து தரவுகளைக் கொண்டு வந்து நகரில் 70% கொலை, கொள்ளை, இன்னபிற குற்றங்களில் கறுப்பர்கள்தான் ஈடுபடுகிறார்கள் என்று நிரூபிக்க முற்படுகிறார். (இதன் நோக்கம் கறுப்பர்களை இன வகைப்பாடு (Racial Profiling) செய்வதில் தவறில்லை என்பது).\nஇதே அடிப்படையில் 90-95% சிசு பால்வெறியர்கள் (pedophiles) வெள்ளையர்கள் என்பதால் அவர்களையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்ல, இப்பொழுது விவாதம் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.\n(விவாதம் துவங்கிய புள்ளி வர்ஜீனியா பல்கலைக்கழகச் சம்பவம். அதைப் பற்றியும் அமெரிக்கா அதை எதிர்கொண்டதையும் பற்றி எழுத வேண்டும். நேரம் கிடைப்பதில்லை)\nPreviousகணினியும் இசையும் – 1 : குறுவட்டிலிருந்து MP3 மாற்றுதல்\nNextகணினியும் இசையும் – 2 : ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றுதல்\nஇலங்கை விவகாரத்தில் கனடா தலையிட வேண்டும் – பாப் ரே\nவெங்கட், நீங்கள் கூறும் எதிர்விவாதத்தைத்தான் கறுப்பினத்தவர்கள் வன்முறையாளர்கள் என்று குறிப்பிடும்போது நானும் அவ்வப்போது பிறருக்கு நினைவுபடுத்துவதுண்டு. அத்துடன் serial killers ஆக இருந்தவர்களில் பெரும்பானமையானோர் வெள்ளையினத்தவர்களே. மேலும் பார்த்தீர்களென்றால், கறுப்பினத்தவர்கள் உட்பட சிறுபான்மைச் சமூகங்கள் குற்றங்கள் இழைக்கும்போது அது அந்தமுழுச்சமூகத்தின் குற்றம் எனவும், வெள்ளையினத்தவர்கள் செய்யும்போது அதைத் தனிப்பட்டவர்களின் குற்றங்களாகவும் பேசுவார்கள். முக்கியமாய் இந்த வெகுசன ஊடகங்கள்தான் இப்படியான ஒரு விம்பத்தை தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.\n//இதே அடிப்படையில் 90-95% சிசு பால்வெறியர்கள் (pedophiles) வெள்ளையர்கள் என்பதால் அவர்களையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்ல, இப்பொழுது விவாதம் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.//\nபொட்டில் அடித்த மாதிரிக் கேட்டிருக்கிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/10/04/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-07-16T06:52:40Z", "digest": "sha1:AFUS5CRUEBT3FJNVPUZXI2WISAC22TIH", "length": 7450, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "துபாயின் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கின்றனர் 'சர்வர் சுந்தரம்' படக்குழுவினர் | Jackiecinemas", "raw_content": "\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\nபாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் \"V1\"\nசீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nதுபாயின் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கின்றனர் ‘சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர்\nசந்தானம் – வைபவி ஷந்திலியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் பாடல், முக்கியமான காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிக்காக, கடந்த சில நாட்களாக துபாயில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, நேற்றுடன் நிறைவு பெற்றது. துபாய் பாலைவனங்களின் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, ‘சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வக்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஆனந்த் பல்கியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் நாகேஷ் பிஜேஷ். ஒளிப்பதிவாளர் பி கே வர்மா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்களை ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.\n“படத்தின் கதைக்கேற்ப, சுட்டெரிக்கும் பாலைவனங்கள் தேவைப்பட்டது…. எனவே நாங்கள் துபாயை தேர்வு செய்தோம்… அவ்வளவு வெயிலிலும், எங்கள் படக்குழுவினர், சிறிதளவு கூட சோர்வு அடையாமல் உற்சாகத்துடன் பணியாற்றினார்….அதற்கு பக்கபலமாய் செயல்பட்டவர் சந்தானம். இத்தகைய சூழ்நிலையிலும் அவர் சுறுசுறுப்புடனும் , மிகுந்த உற்சாகத்துடனும் பணியாற்றியது பாராட்டுக்குரியது. எங்கள் படப்பிடிப்பை தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம்… தொழில் நுட்ப ரீதியாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தை மேலும் மெருகேற்றும் பணிகள் பாதி எட்டியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் எங்கள் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்…” என்று நம்பிக்கையுடன் கூறினார் இயக்குனர் ஆனந்த் பல்கி.\nரஜினியும் ஜப்பானும் இப்போ சிவகார்த்திகேயனும்..\nஉச்சத்தை அடைந்த பிரபாஸ் – பாகுபலி\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\nபாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் “V1”\nசீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=15026", "date_download": "2019-07-16T06:38:09Z", "digest": "sha1:S6W3AS7AJ2ROOE7MI4HO5QUE34WTWUSU", "length": 27177, "nlines": 83, "source_domain": "nammacoimbatore.in", "title": "மர வீடுகள், படகு சவாரி... பரம்பிக்குளம் - மிஸ் செய்யக்கூடாத சுற்றுலா தளம்!", "raw_content": "\nமர வீடுகள், படகு சவாரி... பரம்பிக்குளம் - மிஸ் செய்யக்கூடாத சுற்றுலா தளம்\nஇயற்கை எழிலும் மிரட்டல் த்ரில்லும் கலந்த சுற்றுலா உங்கள் சாய்ஸா.. பரம்பிக்குளம் உங்களை வரவேற்கிறது. பொள்ளாச்சியில் இருந்து 39 கி.மீ தொலைவில், கேரள எல்லையில் பரவிப் படர்ந்து இருக்கிறது இந்த அழகிய பசுமைப் பிரதேசம். ஆணைப்பாடி என்ற இடத்தில் அமைந்து இருக்கும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்துக்கு, பேருந்து வசதி உண்டு. காடு முழுமைக்கும் ஏசி போட்டது போல, ஆண்டு முழுவதும் குளுகுளு சூழல். மது, சிகரெட், பிளாஸ்டிக் பை என சுற்றுச்சுழலைப் பாதிக்கும் பொருட்களுக்கு இங்கு தடா\nபரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் :\nகேரளம் மாநிலத்தில் சிற்றூர் தாலுகாவிற்கு உட்பட்ட 391 சதுர கிலோ மீற்றர்களுடன் 391 square kilometres (151.0 sq mi) பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு இடம் ஆகும். 1973 ஆம் ஆண்டு 285 சதுர கிலோ மீற்றர்களுடன் 285 square kilometres (110 sq mi) இப்பகுதி துவங்கப்பட்டது. இது ஆனை மலைக்கும் நெல்லியம்பதி மலைக்கும் (Nelliampathi) இடையில் ஆய பாதை (Toll road) அமைந்துள்ள இடத்தில் உள்ளது.\nபுலிகளின் பாதுகாப்புப் பகுதிக்கு இடைப்பட்ட இப்பகுதி சூழலியல் சுற்றுலா (Ecotourism) துறைக்கான சிறந்த இடமாக விளங்குகிறது. இயற்கை சார்ந்த படிப்புக்காக (nature education) வாய்ப்புகள் ஏறாலமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக இவை விளங்குகிறது. இங்கு பல நாட்டிலிருந்து மலைஏற்ற (Backpacking (wilderness)) வீரர்கள் வந்து அவர்களுக்கு கிடைத்த புதிய புதிய பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து செல்கிறார்கள். இங்கு மூங்கிலால் செய்த படகில் சவாரி செய்து புதிய அனுபவத்தைப்பெறலாம். இப்பகுதியில் இருக்கும் படகுதுறையிலிருந்து கிடைக்கும் தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுவதால் இன்கு மோட்டார் படகு விடப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு வாழும் உள்ளூர் வாசிகள் மட்டும் மீன்பிடிப்பதற்கு நாட்டு படகுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சுற்றுலாப் பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.\nஇங்கு தேக்கு மரங்கள் ஆசியாவிலேயே அதிக அளவு காணப்படுகிறது. இங்கு அமைந்துள்ள தீவுப்பகுதியில் பெரிய மரங்களின்மேல் வீடுகள் கட்டி வாடகைக்கு விடப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான விவரங்கள் இவர்களின் அலுவலக இணைய தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். இதைத்தவிர்த்து வேறு தனி ஆட்களிடம் பதிவு செய்து ஏமாறவேண்டாம் என்று அறிவுருத்தப்படுகிறார்கள். இங்கு வருபவர்கள் சுற்றிப்பர்க்க ஏதுவாக சபாரி வாகனங்களைக் காடுகள் துறை வழங்குகிறது. தனியாரின் இரண்டு சக்கரவாகனம் தவிர்த்து நான்கு சக்கர வாகனம் அனுமதிக்கப்படுகிறது.\nதமிழ் நாட்டின் பொள்ளாச்சி நகரிலிருந்து இப்பகுதிக்கு கேரளா போக்குவரத்துக்கழகம் வாகனங்களை இ���க்குகிறது. பொள்ளாச்சிக்கும் பரப்பிகுளத்திற்கும் இடைப்பட்ட தூரம் 65 கிலோ மீற்றர்கள் மட்டுமே. இதன் அருகில் இருக்கும் தொடருந்து நிலையம் பொள்ளாச்சி, மற்றும் 40 கிலோ மீற்றர்களுக்குள் வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் அமைந்துள்ளது.\nபரப்பிக்குளப் பகுதியான இப்பகுதி உயிரியற் பல்வகைமை மையமாக விளங்குவதால் பாலூட்டிகள் சோலைமந்திகள், நீலகிரி வரையாடுகள், இந்திய யானைகள், வங்காளப் புலிகள், இந்தியச் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், கடமான்கள், குல்லாய் குரங்குகள் , நீலகிரி மந்திகள், தேன் கரடிகள், நீலகிரி மார்ட்டின்கள், திருவாங்கூர் பறக்கும் அணில்கள் மற்றும் கடமா என 39 வகையும், நீர்நில வாழ்வன 16 வகைகளும், சிறுத்த பெருநாரை, சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு, பொன்முதுகு மரங்கொத்தி, பாம்புத் தாரா, சின்ன நீர்க்காகம்,மலை இருவாட்சி, செம்மீசைச் சின்னான், கரும்பருந்து, சிறிய மீன் கழுகு, அதீனா மீன் கழுகு, கிழக்கத்திய விரிகுடா ஆந்தை, கறுவாக் காடை, கருப்பு மரங்கொத்தி, மற்றும் கருப்புத்தலை மீன்கொத்தி என 268 வகை பறவைகள் காணப்படுகின்றன. மேலும் ஊர்வன, கருநாகம், கேரளா வாலாட்டி பாம்புகள், திருவாங்கூர் குக்குரி பாம்பு, திருவாங்கூர் ஓநாய் பாம்பு, கொச்சி பிரம்பு ஆமை, கல் ஆமை, இந்திய கரட்டைப் பல்லி, மேற்குத் தொடர்சி மலைப் பறக்கும் பல்லியோந்திகள் என 61 வகைகளும், மீன்கள் 47 வகைகளும், பூச்சிகள் 1049 வகைகளும், மற்றும் பட்டாம்பூச்சிகள் 124 வகைகளும் காணப்படுகின்றன. ஏற்கனவே இப்பகுதி பாரம்பரிய காட்டெருமை வாழும் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அகணிய உயிரியான தவளை போன்ற நீர்நில வாழ்வன 23 வகைகள் காணப்படுகின்றன.\nஇங்கு பல வகையான மரங்கள் காணப்படுகிறது. இவற்றுள் இங்கு காணப்படும் கண்ணிமரா தேக்கு மரம் (Kannimara Teak) 450 ஆண்டுகள் வயதுடையது ஆகும். இப்பகுதியின் சுற்றுச்சூழலுக்காக சூழல் விருதான மகாரிச்கா புரஸ்கார் விருதை இந்திய அரசு வழங்கியுள்ளது.\nஆணைப்பாடியில் இருந்து பரம்பிக்குளம் 25 கி.மீ தூரம். அடர்ந்த வனத்துக்கு நடுவே இருக்கும் சாலையில் பயணிக்கும்போது, இரண்டு பக்கங்களிலும் சுதந்திரமாக உலவும் மான் கூட்டம் நம் கவனம் கவர்கின்றன. காட்டு எருமைகளையும் காண முடிகிறது. தொலைவில் இரை தேடும் செந்நாய் கூட்டம் முதுகெலும்பில் மின்சாரம் பாய்ச்சுகிறது. அடிக்கடி கரை கடக்கிறது யானைக் கூட்டம். அவற்றுள் குட்டிகள் மட்டும் காரைத் தடவி, பின்புறத்தை கார் மீது தேய்த்து சேட்டை செய்கின்றன. நாம் அமைதியாக ரசிக்கும்பட்சத்தில், ஆபத்து இல்லை. இந்த வனத்தில் இருக்கும் சுமார் 20 புலிகளில் ஏதேனும் ஒன்று, அதிர்ஷ்டம் இருந்தால் உங்கள் கண் களுக்குச் சிக்கும். அதே புலிக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அதன் டைனிங் டேபிளில் நீங்கள் இருப்பீர்கள்... உஷார்\nபரம்பிக்குளத்தில் மூன்று அணைகளும் கடல்போல் காட்சி அளிக்கும் பிரமாண்ட ஏரியும் உண்டு. கரையோர விலங்குகளை ரசித்துக்கொண்டே படகுச் சவாரியில் லயிக்கலாம். ஏரியின் நடுவே ஆங்காங்கே சில தீவு கள்... குன்றுகள். ஒரு தீவில் இருக்கும் குன்றின் உச்சியில் ஒரு பிர மாண்ட பங்களா இருக்கிறது.\nஅப்படியே சந்திரமுகி’ திகில் பங்களாபோலவே மிரட்டுகிறது. துணிச்சல் பேர்வழிகள்கூட அங்கு தனியாகத் தங்க யோசிப்பார்கள். கரையில் இருந்து இந்த தீவுக்குச் செல்ல ஒரு மணி நேரம் ஆகிறது. அந்த பங்களாவில் ஐந்து பேர் தங்க 5,000 வாடகை. மதியம் 3 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை தங்கலாம். மின்சாரம், குடிநீர், உணவு எதுவும் கிடையாது. கையோடு எடுத்துச் செல்லும் உபகரணங்களே துணை.\nசில கி.மீ. உள்ளே சென்றால், கன்னிமாரா தேக்கு மரம் இருக்கிறது. காட்டுக்குள் ஆங்காங்கே மரத்தின் உச்சியில் வீடு கட்டிவைத்து இருக்கிறார்கள். தேனிலவுத் தம்பதியர் ஸ்பெஷல். ஆனால், எவரும் தங்கலாம். ஐந்து பேர் தங்குவதற்கு வாடகை 5,000. பௌர்ணமி இரவு மட்டுமே அனுமதி. வழிகாட்டி, பாதுகாவலர் உண்டு.\nபரம்பிக்குளத்தில் இருந்து காட்டுக்குள் எட்டு கி.மீ. பயணித் தால், தெல்லிக்கால் பங்களாவை அடையலாம். இங்கும் மதியம் 3 மணியில் இருந்து மறுநாள் காலை 8 மணி வரை தங்கலாம். ஐந்து பேர் தங்கக் கட்டணம் 4,000. ஓர் உயர்ந்த கோபுரத்தில் அமைந்து இருக்கும் வாட்ச் டவரில், ஒரு சின்னக் கட்டடம் உண்டு. அதில், மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை தங்குவதற்கு, 3,500 கட்டணம். வன விலங்குகள் மிக அதிகம் இருக்கும் பகுதி என்பதால், ஏராளமான வன விலங்குகளை இங்கு இருந்து பார்த்து, ரசிக்க முடியும்\nதேசியப் பூங்காவுக்கும் வனச் சரணாலயங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தேசியப் பூங்காக்கள் மனித நடவடிக்கைகள் முற்றிலும் தடைசெய்யப்பட்ட பகுதி. உதாரணத்துக்கு சைலன்���் வேலியைச் சொல்லலாம். தேசியப் பூங்காக்கள் ஒருபோதும் வனச் சரணாலயமாகக் கருத முடியாது. மத்திய அரசு நினைத்தால், முதுமலை போன்ற வனச் சரணாலயங்கள் தேசியப் பூங்காக்களாக உயர்த்தப்பட்டு, மனித நடவடிக்கைக்கு முற்றிலும் தடைவிதிக்கப்படலாம்.\nதமிழக எல்லையையொட்டி கேரளத்தில் இருக்கும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகமும் தேசியப்பூங்கா போன்றதுதான். காணக் கிடைக்காத வனவிலங்குகள், அரியவகை சிங்கவால் குரங்குகள், பறவையினங்கள், தாவரங்கள் நிறைந்த வனப்பகுதி. அதனால், பரம்பிக்குளம் வனம் மிகுந்த அக்கறையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் கடுமையானக் கட்டுப்பாட்டுக்கும் சோதனைக்கும் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கேரளத்திலிருந்து பரம்பிக்குளத்துக்குத் தரை மார்க்கமாகச் செல்வதாக இருந்தாலும் தமிழகத்துக்குள் வந்து பொள்ளாச்சியிலிருந்துதான் செல்ல முடியும்.\nபொள்ளாச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவில் முதலில் டாப் ஸ்லிப் வரும். தமிழகத்தின் மிக முக்கியமான வனச் சரணாலயம் இது. கும்கி யானைகளின் புகலிடம். தமிழில் வெளிவந்துள்ள பல சினிமாக்களில் டாப் ஸ்லிப் இடம்பெற்றிருக்கிறது. பொள்ளாச்சியிலிருந்து டாப் ஸ்லிப்புக்குக் குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இயக்கப்படுகிறது. ஆனால், டாப் ஸ்லிப்புடன் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிடும். அதற்குப் பிறகு பேருந்துகளுக்கு அனுமதியில்லை. டாப் ஸ்லிப்பில் தமிழக வனத்துறை சார்பில் தங்கும் விடுதிகள் இருக்கின்றன.\nடாப் ஸ்லிப்பைப் பொறுத்தவரை, ஒரேயோர் உணவுவிடுதிதான் இருக்கிறது. எனவே, உணவுப் பொருள்களை எடுத்துச் சென்று, விடுதிகளில் சமைத்துக்கொள்வது நல்லது. அங்கே சமைத்துக் கொடுக்க ஆள்கள் இருக்கிறார்கள். டாப் ஸ்லிப்பில் வரகளியாறு, கோழிக்கமுத்தி ஆகிய இடங்களில் வளர்ப்பு யானைகள் முகாம்கள் உள்ளன. இரவு மற்றும் மாலை வேளைகளில் சுற்றுலாப் பயணிகளை யானைகள் மீது அமர்த்தி வனத்துக்குள் அழைத்துச் செல்வர். அடர்ந்த வனத்துக்குள் யானை சவாரி த்ரில் நிறைந்த அனுபவம். யானைகளை நாம் முன்னரே புக் செய்துகொள்ள வேண்டும். யானை மீது நான்கு பேர் அமர்ந்து செல்லலாம். டாப் ஸ்லிப், பரம்பிக்குளத்தில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ட்ரெக்கிங் செல்லவும் ஏற்பாடு செய்கிறார்கள். ட்ரெக்கிங் ��ெல்ல விரும்புபவர்கள், தேவையானப் பொருள்களை மறந்துவிட வேண்டாம்.\nடாப் ஸ்லிப்பிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் கேரள எல்லைக்குள் அமைந்துள்ளது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம். பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைசெய்யப்பட்ட பகுதி. கேரள எல்லையில் பயணிகளின் பைகளைச் சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்படுவர். மதுவுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சிகரெட் குடிக்கவும் அனுமதியில்லை. பரம்பிக்குளத்தில் கூடார வீடுகளில் தங்குவதும் சற்று வித்தியாசமானது.\nபரம்பிக்குளம் அணையில், மூங்கில் படகு சவாரி இருக்கிறது. அணையில் முதலைகள் இருப்பதால், கவனம் தேவை. பரம்பிக்குளத்தின் முக்கிய அம்சம், மர வீடுகள். பரம்பிக்குளம் அணையையொட்டிய காட்டுப் பகுதியில் மரங்களின் மீது மர வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மர வீடுகளில் தங்கினால், இரவில் யானைகள் பிளிரும் சத்தத்தைக் கேட்கலாம். மன அமைதி வேண்டுமானால், இரு நாள்கள் பரம்பிக்குளம் மர வீட்டில் தங்கினால் போதும்... சிட்டி ஸ்ட்ரெஸ் பறந்தேபோகும்\nபரம்பிக்குளம் அணைக்குள் தீவு ஒன்றுள்ளது. இங்கு உள்ள பங்களாவில் மின்சார வசதி கிடையாது. பௌர்ணமி இரவில் நில ஒளியில் தீவின் கரையில் தீ மூட்டி, திகட்டாத நினைவலைகளை நாம் உருவாக்கலாம். கடல்களில் அலையடிப்பதுபோல தண்ணீர் தீவின் கரையைத் தொடுகிறது. இந்தத் தீவுக்கு மோட்டார் படகில் அழைத்துச் செல்கிறார்கள். உலகத்திலேயே உயரமான அகலமான தேக்குமரமான `கன்னிமாரா' பரம்பிக்குளத்தில்தான் உள்ளது. 10 பேர் இணைந்து கட்டிப்பிடித்தாலும் கட்டியணைக்க முடியாத மரம். சுமர் 400 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த மரத்தை, பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறது கேரள வனத்துறை\nசுற்றுலாவை இனிமையாக கொண்டாட சின்னக்\nகோவை குற்றால அருவியில் நீர்வரத்து அ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?m=201003", "date_download": "2019-07-16T06:07:48Z", "digest": "sha1:M4CSFDNEUHTCHSQQY7FIGLLVRKGQTFHT", "length": 5372, "nlines": 166, "source_domain": "poovulagu.in", "title": "March 2010 – பூவுலகு", "raw_content": "\nபூவுலகின் பெரிய குப்பைத் தொட்டி\n\"இது மிகவும் விநோதமான ஒரு சூழ்நிலைதான். பெருங்கடலில்தான் முதல் உயிரினம் தோன்றியது....\nகானுயிர் - ஓர் அறிமுகம்\nசமீபத்தில் சத்தியமங்கலம் காட்டை ஒட்டிய பகுதியிலுள்ள போதிப்படுகை (கே.குடி, கர்நாடகா) அருகே...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள�� அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:32:03Z", "digest": "sha1:UFDTPFNXOFUMEAGMQSPNGUJ2ZO2V3G7T", "length": 8535, "nlines": 118, "source_domain": "tamilleader.com", "title": "எனது முழு ஒத்துழைப்பும் தங்களுக்கே! – தமிழ்லீடர்", "raw_content": "\nஎனது முழு ஒத்துழைப்பும் தங்களுக்கே\nகிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் நேற்று கொழும்பில் சந்தித்துள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுனராக செயற்படுவதற்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக, தெரிவித்த அவர் கிழக்கு மக்களின் பிரச்சனைகளையும், தீர்த்துவைக்குமாறும், கேட்டுக்கொண்டுள்ளார்.\nதமிழ் மக்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்களை தாங்கி இருக்கின்றார்கள். அவர்களுக்கு எவ்விதமான அநியாயமும் நடந்துவிடக்கூடாது , கடந்த காலங்களில் நியமனங்கள்,பாடசாலை போன்ற விடயத்தில் அநியாயங்கள் மாகாண நிருவாகத்தில் நடைபெற்றிருக்கின்றது.\nதமிழ் மக்கள் யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த மக்கள் எந்தவொரு அரசாங்கத்தோடும் இணைந்து அமைச்சர்களை பெறாமல் இன்று வரையும் தங்களுடைய உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள்.\nஇவ்வாறான சூழ்நிலைகளில் நீங்களும் ஆளுனராக நியமிக்கபட்டுள்ளீர்கள், தமிழ் பேசும் ஒருவர் நேற்று ஆளுனர் செயலகத்தில் சகல இன மக்களையும் சந்தித்து பிரச்சனைகளை அறிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.\nஎனவே தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களின் ஒற்றுமையை வளப்படுத்தி தமிழ் மக்களின் காணிப்பிரச்சனைகள் , அடிப்படை பிரச்சனைகள், சுகாதாரப்பிரச்சனைகள், கல்வி தெடர்பான பிரச்சனைகள், நிர்வாக பிரச்சனைகள் போன்றவற்றில் அதிகளவு அக்கறை செலுத்தி அந்த மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவும் கேட்டுக்கொ���்டுள்ளார்.\nமேலும் ஆளுனர் ஹிஸ்புழ்ழாஹ் அவர் மிகவும் நீதி, நேர்மையாகவும் எந்தவொரு இனத்திற்கும் பாதிப்பு ஏற்பாடதவகையிலும், செயற்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புக்களை பொருத்துவதற்கான செயற்திட்டம்.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/10/blog-post_8878.html", "date_download": "2019-07-16T06:23:30Z", "digest": "sha1:4FCDAZ5QAYIVAQSOQTTI2HWI33JALPIC", "length": 16563, "nlines": 231, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இராமாயணம் உண்மை என்பதற்கான தமிழ்நாட்டு ஆதாரம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇராமாயணம் உண்மை என்பதற்கான தமிழ்நாட்டு ஆதாரம்\nவிஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்த��� தோஷம் நீங்கிட,யாகம் செய்த இடமே விஜயாபதி ஆகும்.விஜயாபதி இன்று விஜயாபதி மேலூர்,விஜயாபதி கீழுர் என இரண்டு கிராமங்களாக இருக்கின்றன.300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர்.\nஇங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது.இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும்.\nவிஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி போற்றி\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஉங்கள் நட்சத்திரத்திற்கு எந்த கிரகம் அதிபதி\nஇராமாயணம் உண்மை என்பதற்கான தமிழ்நாட்டு ஆதாரம்\nஇந்து பரமபத விளையாட்டு,நன்றிகள்:விஜயபாரதம் =தேசிய ...\nவிஜயாபதியில் இருக்கும் சித்தரின் ஜீவசமாதி\nதிருஅண்ணாமலையில் இருக்கும் காலபைரவர்,புரட்டாசி மாத...\nஉங்கள் என்ன தசா புத்தி\nஎந்த ராசிக்கு யார் அதிபதி\nசிவாலயப் புனர்நிர்மாணப்பணியில் பங்கு பெறுவோமா\nமதுரை அழகர்கோவில் பகுதியில் உறைந்திருக்கும் யாகோபு...\nபடம் எண்:5:பூதக்கண் சித்தரின் தவச்சாலை\nபடம் 4;நேர்முகம் மற்றும் பக்கவாட்டுத்தோற்றம்\nபூதக்கண் சித்தரின் ஜீவ சமாதி,திருபுவனம்,சிவகெங்கை ...\nபடம் எண்:1 & 1ஆ\nதேசப்பிரிவினைபற்றி சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் கர...\nஇந்து மதம் பற்றி - நாஸ்டர்டாமஸ் கணிப்பு-பாகம்- 02\nமூன்றாம் உலக யுத்தம் பற்றி நாஸ்டர்டாமஸ் (Nostradam...\nசீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரி...\nஇந்தியா சீனா இடையே மோதல் வருமா\nகர்ம வியாதி என்றால் என்ன\nசோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன\nகோமாதா தரும் சார்ஜர் சக்தி\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலை இப்போதே தரி...\nவெற்றிமீது ஆசை வைத்தேன்:நமக்கு ஒரு பாடம்\nமறுபிறவி இல்லாதவர்களே இந்த ஈசனைத் தரிசிக்க முடியும...\nருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்\nஸ்ரீ பைரவர் 108 போற்றி\nஇந்தியன் வங்கி உருவான விதம்\nசெல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழ...\nமாளிகைக்கு வழிவகுத்த முதல் செங்கல்\nமனித நேயமாக மாறிய வெடிகுண்டு\nஉலகிற்கு வழிகாட்டும் பாரதம்(நம் இந்தியாவின் நிஜப்ப...\nராஜபாளையம் நகர் சிவகாமிபுரம் தெரு திருமண மண்டபத்து...\nஉங்களின் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை=RE POST\nகோடி மடங்கு புண்ணியம் தரும் திருவாதிரை நட்சத்திர த...\nதுவாதசி திதி வரும் நாட்களும்,அண்ணாமலை அன்னதானமும்:...\nபிறரது உணர்வுகளை மதித்த ஈ.வே.ரா.\nஅனைவரும் கர்மாக்களிலிருந்து விடுதலையடைய செய்ய வேண்...\nஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள்:மறுபதிவு\nஎகிப்து பிரமிடின் அமானுஷ்யம் - பால் பிரடனின் நேரடி...\nதேய்பிறை அஷ்டமியை(19.10.11 மதியம் முதல் 20.10.11 ம...\nநவராத்திரி பூஜையின் 7,8,9,10ஆம் நாட்கள்\nஜோதிட அறிவியலை நிரூபிக்கும் நவக்கிரகப்பூங்கா\nமதமாற்ற அமிலமழைக்குக் குடை இந்துயிசம்\nவிஜயபாரதம் கேள்வி பதில் பகுதியிலிருந்து\nயோகாசனத்தை தனியார் சொத்து ஆகாமலிருக்க. . .\nதிருச்செந்தூரில் வழிபாடு செய்யும் முறை\nபுரட்டாசி பௌர்ணமி(11.10.11 செவ்வாய் இரவு)யைப் பயன்...\nஇந்தியாவை நேசிப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய பு...\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளி நவராத்திரி பூஜை\nநவராத்திரி அலங்காரத்துடன் எனது அன்னை பத்திரகாளி,ஸ்...\nபதவி, புகழளிக்கும் பைரவ தரிசனம்\nகுமுதம் ஜோதிடம் (7.10.11)கேள்வி பதில் பகுதியிலிருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_349.html", "date_download": "2019-07-16T06:51:46Z", "digest": "sha1:MJ4RT7AYWPR3GTLBBYP6X2W5HKV5HUEX", "length": 25648, "nlines": 185, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அவர்கள் பத்திரிகைகளில் செய்தி வரவேண்டும் என்பதற்காக பேசுகின்றார்களாம், டக்ளஸ் மக்க���ுக்காக பேசுகின்றாராம் !", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅவர்கள் பத்திரிகைகளில் செய்தி வரவேண்டும் என்பதற்காக பேசுகின்றார்களாம், டக்ளஸ் மக்களுக்காக பேசுகின்றாராம் \nநான் இந்த சபையில் எழுப்பும் கேள்விகளும் எடுத்துரைக்கும் நியாயங்களும், தரகு தமிழ்த் தலைமைகள் விரும்புவது போல் நாளை ஊடகங்களில் மட்டும் வெளி வரவேண்டும் என்பதற்காக அல்ல. எமது மக்களின் தீராப்பிரச்சினைகளுக்கு தீர்வு தேவை என்பதற்காகவே நான் குரல் எழுப்புகிறேன்\nஇவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nநான் ஆட்சியில் பங்கெடுத்த காலங்களில் குரலெழுப்ப வேண்டிய அவசியம் எனக்கு இருந்திருக்கவில்லை. எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற அளவில் மின்னாமல் முழங்காமல் பொழிகின்ற வான் போல் முடிந்தளவு செயல் வீர காரியங்களாக நான் சாதித்து காட்டியிருக்கின்றேன்.\nநான் அப்போது கொண்டிருந்த அரசியல் பலத்தை விடவும் பன் மடங்கு அரசியல் பலத்தோடு இன்றிருக்கும் தரகுத் தமிழ் அரசியல் தலைமைகள் கொண்டிருக்கின்றார்கள்.\nஅவர்களுக்கு ஆளுமை இருந்திருந்தால், தமிழ் மக்கள் மீதான அக்கறை இருந்திருந்தால், தீர்வு காண வேண்டும் என்ற விருப்பம் இருந்திருந்தால், அல்லது ஆற்றலும் அனுபவமும் இருந்திருந்தால், நான் இன்று எடுத்து கூறும் நியாங்களுக்கு என்றோ தீர்வுகள் கிடைத்கிருக்கும்.\nவேலையற்ற பட்டதாரிகளின் தொகை ஆண்டு தோறும் பெருகி வருகிறது, தொண்டர் ஆசிரியர்களின் குரல்கள் இன்னமும் ஒலித்து வருகிறது, காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம் நீடித்து வருகிறது, இவைகளை எல்லாம் தமது அரசியல் பலத்தை வைத்தே அரசுடன் அவர்கள் பேசி அதற்கென தீர்வுகள் காண முடியவில்லை.\nஇந்த இலட்சணத்தில் விமானம் ஏறி ஐ. நா கூட்டத்தில் கலந்து கொள்ள ஜெனீவா போக புறப்படுகிறார்கள். வலிகளும் வதைகளும் சுமந்த எமது மக்களின் காதுகளில் பூ வைத்து, அதன் பெயரால் இவர்களுக்கு கிடைத்திருப்பது ஜெனீவா என்னும் வருடாந்த திருவிழா\nஜெனீவாவில் இருந்து எதை கொண்டு வந்தீர்கள் என எமது மக்கள் நாளையும் கேட்பார்கள். எதை கொண்டு வந்தோம் என்று எமது மக்களுக்கு நீங்கள் பதிலளிப்பீர்கள் சுவிஸ் நாட்டின் சொக்கிலேட்டும் மணிக்கூடும் உங்கள் குடும்பங்களுக்கு மட்டும் கொண்டு வந்தீர்கள் என்பதை எமது மக்களுக்கு சொல்வீர்களா\nஉங்கள் பயணப்பைகளில் பாதி இடம் வெற்றிடமாக வைத்து சென்றீர்கள். அதில் உங்கள் பிள்ளைகளுக்கு சுவிஸ் பொம்மைகளை நிரப்பி வருவதை சொல்வீர்களா\nவருகின்ற வாய்ப்புகள் எதுவாயினும் அதை பயன்படுத்தும் கொள்கையுடையவர்கள் நாங்கள். ஐ.நா வின் அழுத்ததால் எமது மக்களுக்கு விமோசனம் கிடைக்குமென்றால் அதையும் நாம் வரவேற்போம்.\nஆனாலும் உள்ளுரிலேயே மேய முடியாத மாடுகள் நீங்கள். ஐ.நாவை காட்டி உங்கள் உல்லாச மேய்ச்சலை எமது இனத்திற்கான மோட்சமாக நீங்கள் காட்டுவதையே நான் தவறு என்று கூறுகின்றேன்.\nவேதாளம் குடிபுகுந்த வீட்டில் படுத்துறங்கி பூபாள விடியல் பாடி விழித்தெழ ஒரு போதும் முடியாது\nநேற்று என்பது உடைந்த பானை\nநாளை என்பது மதில்மேல் பூனை\nஇன்று என்பதே கையில் உள்ள வீணை\nஇதுவே தமிழ் பேசும் மக்கள் இனி வழங்க வேண்டிய ஆணை\nஅதற்காகவே நாம் காத்திருக்கின்றோம் என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக��கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nபைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.\nகடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை கா...\nகல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் ல��ங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3378:2019-02-20-10-35-55&catid=20&Itemid=758", "date_download": "2019-07-16T06:20:56Z", "digest": "sha1:2LFO3OYOR7XK3JHM33SUTBOU6QGYXZAL", "length": 7117, "nlines": 64, "source_domain": "www.np.gov.lk", "title": "'இணைந்த கைத்தொழில் கரங்கள்' கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும்", "raw_content": "\nமகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு\nபுங்கன்குளம் சந்தி கண்டி வீதி,\n'இணைந்த கைத்தொழில் கரங்கள்' கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும்\n'இணைந்த கைத்தொழில் கரங்கள்' கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 16.02.2019 தொடக்கம் 17.02.2019 வரை நடைபெற்றது.\nயாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரனையுடன் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் இணை அனுசரனையுடனும் வடமாகாண கல்வி அமைச்சின் முறைசாரா கல்விப்பிரிவுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்காகவும் இந்தியாவில் இருந்து இயந்திர உபகரணங்கள் மற்றும் 17 தொழில் துறை சார்ந்த கைத்தொழில் உற்பத்தியாளர்களை வரவழைத்து வடமாகாணத்திலுள்ள 450 இற்கும் மேற்பட்ட தொழில் முயற்சியாளர்களிற்கு 02 நாட்களிற்கு சிறந்த முறையில் பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டதுடன் சிறந்த முறையில் பயிற்சியை நிறைவுசெய்தவர்களிற்கான சான்றிதழ்களும் பயிற்சி நிறைவில் வழங்கப்பட்டது.\nஇந் நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணம் ஸ்ரீமான் சங்கர் பாலசந்திரன், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர்- நிர்வாகம் திருமதி சரஸ்வதி மோகநாதன், பதில் மாகாணப் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்களம் திருமதி வனஐா செல்வரத்தினம் மற்றும் யாழ் றோட்டறிக் கழகத் தலைவர் சு.டீ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஇப் பயிற்சிப்பட்டறையில் உள்ளடக்கப்பட்ட தொழிற்துறைகளாவன.\n01. இயந்திரம் மூலம் சப்பாத்தி தயாரிக்கும் முறை.\n02. இயந்திரம் மூலம் கோழி உரிக்கும் முறை.\n03. இயந்திரம் மூலம் மரவள்ளி கிழங்கு சீவும் முறை.\n04. இயந்திரம் மூலம் வாழைக்காய் சீவும் முறை.\n05. இயந்திரம் மூலம் தேங்காய்ப் பூ திருவும் முறை.\n06. இலகுவில் மரம் ஏறும் முறை.\n07. இயந்திரம் மூலம் வாழை மடலை வாழை நாராக்கும் முறை.\n08. இயந்திரம் மூலம் மோட்டார் வாகன சுத்திகரிப்பு முறை.\n09. கடதாசிப் பை தயாரிக்கும் முறை.\n10. இயந்திர செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கும் முறை.\n11. இயந்திரம் மூலம் சிறியளவான தானியங்கள் அரைக்கும் முறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/105349", "date_download": "2019-07-16T06:41:27Z", "digest": "sha1:APPKFZMPM4BSZZ7QQBJ5DE4LIJWXVUNL", "length": 5103, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 02-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபெண் சபலத்தால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் எந்த அணி\nமுல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு விரையும் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யத் தயார் நிலையில் பொலிசார்\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nசுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற இந்த இரண்டு ராசிக்கும் இன்று பேரதிர்ஷ்டம் ஆமா உங்க ராசி என்ன\nபிரபல நடிகருக்கு ஜோடியான லொஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஷுட்டிங், யார் தெரியுமா\nகவினுடன் நெருக்கமாக இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா கடும் அதிர்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்\nநான் ஏன் அந்த படத்தை பார்க்க வேண்டும்.. கோபமாக கேட்ட விஜய்\nவிஜய் டிவி நடன நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட மீராமிதுன்.. கோபத்தில் வெளியே அனுப்பிய நடுவர்கள்..\nதளபதியிடமிருந்து காப்பியடித்தாரா தல, தொடங்கிய பஞ்சாயத்து\nஇந்த வாரம் வெளியே போகப்போவது இவரா பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் இதோ\nஈழத்து தர்ஷனுக்கு இவ்வளவு அழகிய தங்கையா லொஸ்லியாவின் தந்தை இவரா இன்னும் பல ரகசியங்கள் அம்பலம் (செய்தி பார்வை)\n இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/mfa-scams/4296970.html", "date_download": "2019-07-16T06:46:18Z", "digest": "sha1:L2E2JPYHMUWSVRRIYZU4SOQZBCHDW2DQ", "length": 5237, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "வெளியுறவு அமைச்சிலிருந்து அழைப்பதாகக் கூறும் மோசடி நபர் குறித்து புகார் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவெளியுறவு அமைச்சிலிருந்து அழைப்பதாகக் கூறும் மோசடி நபர் குறித்து புகார்\nவெளியுறவு அமைச்சிலிருந்து அழைப்பதாகக் கூறி பணத்தை வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடச் சொல்லிவரும் ஆடவர் குறித்து அமைச்சு எச்சரிக்கைக் விடுத்துள்ளது.\nகுறிப்பிட்ட ஓர் இணையத்தளத்தின்வழி பணம் மாற்றிவிடும்படி தங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக 3 பேர் நேற்று(ஜூன் 19) புகார் செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.\nஅமைச்சின் முக்கிய தொலைதொடர்பு எண்ணிலிருந்து அந்த அழைப்பு வந்ததாகப் புகார்களில் கூறப்பட்டது.\nசம்பவங்களை அமைச்சு மோசடிகள் என்று அதன் Facebook பக்கத்தில் கூறியுள்ளது.\nதொழில்நுட்பம் வழியாக உண்மையான தொலைபேசி எண்ணை மறைத்து, அதற்குப் பதில் 6379 8000 என்ற அமைச்சின் எண்ணைக் கொண்டு மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று அமைச்சு தெரிவித்தது .\nஅத்தகைய அழைப்புகள் வந்தால், பொதுமக்கள் அமைச்சைத் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ளலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.\nபணம் மாற்று நடவடிக்கை குறித்த விவரங்கள், தனிநபர் தகவல் போன்றவற்றை அதிகாரிகள் தொலைபேசி வழி கேட்பதில்லை என்று அமைச்சு சொன்னது.\nபெயர், அடையாள அட்டை எண், கடப்பிதழ் , வங்கி எண் போன்ற விவரங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சு வலியுறுத்தியது.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான ந��றுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/aathmika-news/", "date_download": "2019-07-16T07:21:23Z", "digest": "sha1:GGAPPDJPLRWHAPRUYWIMCCKFSBM3MTDD", "length": 6385, "nlines": 122, "source_domain": "tamilscreen.com", "title": "நடிகை ஆத்மியாவின் நம்பிக்கை – Tamilscreen", "raw_content": "\nதனுஷை வைத்து ‘திருடா திருடி’ படத்தை இயக்கி, ஆரம்பகாலத்தில் தனுஷூக்கு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைத் தேடிக்கொடுத்தவர் சுப்பிரமணியம் சிவா.\nஅதன் பிறகு ஜீவாவை வைத்து ‘பொறி’ படத்தை இயக்கியவர், அமீரை கதாநாயகனாக வைத்து ‘யோகி’ படத்தையும், பிறகு தனுஷ் நடித்த ‘சீடன்’ படங்களையும் இயக்கினார்.\nஇந்தப்படங்கள் எதுவும் வெற்றியைத்தராதநிலையில் தனுஷ் உடன் ஐக்கியமானார். அவர் நடித்த பல படங்களில் டைரக்ஷன் டிபார்ட்மென்ட்டில் முக்கிய பங்காற்றினார்.\nஇந்நிலையில் பல வருட இடைவெளிக்குப் பிறகு ‘வெள்ளை யானை’ என்ற படத்தை இயக்கியுள்ளார் சுப்பிரமணியம் சிவா.\nஇந்த படத்தில் சமுத்திரக்கனி, ஆத்மியா இணைந்து நடிக்கின்றனர். ’மனங்கொத்தி பறவை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மியா\nகேரளாவில் இருந்த ஆத்மியா தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையில் செட்டிலானார்.\nபின்னர் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டார். அவரோ ஆத்மியாவை சந்திக்காமல் நழுவிவிட்டார்.\nஅதனால் அப்செட்டில் இருந்த ஆத்மியாவுக்கு ஷாம் நடிக்கும் காவியன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஅந்தப்படத்தை அடுத்து ‘வெள்ளை யானை’ பட வாய்ப்பு ஆத்மியாவுக்கு கிடைத்தது.\nகாவியன் படம் எப்போது திரைக்கு வரும் என்று தெரியாதநிலையில் ‘வெள்ளை யானை’ படத்தை பெரிதாக நம்பியிருக்கிறார் ஆத்மியா.\nTags: Aathmikaaathmika newsநடிகை ஆத்மியாவின் நம்பிக்கை\nதனுஷ் பிறந்த நாளுக்காக அசுரன் வெயிட்டிங்...\nமீண்டும் படம் இயக்கும் ராஜு சுந்தரம்.... காரணம் இதுதான்...\nஹீரோக்களுடன் டூயட் பாடி போரடித்துவிட்டது – அமலாபால்\nகாப்பான் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டி.வி.\nகே பாலசந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்…\nநேர்கொண்ட பார்வை வியாபாரத்தில் சிக்கல��\nமீண்டும் பிக்பாஸ் கூட்டணியில் ஹரீஷ் கல்யாண்\nமீண்டும் படம் இயக்கும் ராஜு சுந்தரம்.... காரணம் இதுதான்...\n‘V1’ ஹீரோ… இவன் ஒரு தெனாலி…\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள்\n80 களில் நடக்கும் காதல் கதை ‘பூவே போகாதே’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/01/30141724/Party-movie-final-stage.vid", "date_download": "2019-07-16T06:25:45Z", "digest": "sha1:UWEHNAZTM574VC2MHVDGZGRWQFJXII7Z", "length": 5451, "nlines": 141, "source_domain": "video.maalaimalar.com", "title": "பார்ட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு", "raw_content": "\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nபாகுபலியை தொடர்ந்து மற்றுமொரு சரித்திரப் படத்தில் நடிக்கும் ராணா\nபார்ட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய், சூர்யாவை தொடர்ந்து விஸ்வாச களத்திற்கு தயாராகும் அஜித்\nபார்ட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபார்ட்டியில் பாலியல் தொல்லை - நிவேதா பெத்துராஜ்\nபார்ட்டிக்கு ரெடி ஆகும் வெங்கட் பிரபு\nபிரபுதேவா பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர்-நடிகைகள் கும்மாளம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/tv-anchor/", "date_download": "2019-07-16T06:20:54Z", "digest": "sha1:PJDNEMODYMBED6RKRNVFG7JZSAUELIG5", "length": 3168, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "tv anchor Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n101 ஏசிகளை வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டிய பிரபல டிவி தொகுப்பாளினி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,071)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,746)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,189)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,749)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,032)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,790)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_768.html", "date_download": "2019-07-16T06:24:48Z", "digest": "sha1:3L7G77CQ6QWKVGLHJ5EQCVBNGK2JL463", "length": 6428, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "மின்கம்பத்துடன் மோதிய மோட்டார்சைக்கிள். இளைஞன் பலி. - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » accident » srilanka » மின்கம்பத்துடன் மோதிய மோட்டார்சைக்கிள். இளைஞன் பலி.\nமின்கம்பத்துடன் மோதிய மோட்டார்சைக்கிள். இளைஞன் பலி.\nதிருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லங்கா பட்டினம் பிரதான வீதி வாழைத்தோட்டம் பகுதியில் இன்றிரவு (17) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு உயிரிழந்த இளைஞன் வெருகல், மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த தங்கராசா விஜிகரன் ( 24 வயது) எனவும், படுகாயமடைந்தவர் மாவடிச்சேனை, சேனையூர் பகுதியைச் சேர்ந்த கனகராசா வசந்தகுமார் (24 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் லங்கா பட்டினம் வீதியினூடாக சென்று கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த தங்கராசா விஜிகரன் உடைய சடலத்தை மூதூர் தள வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும், பலத்த காயங்களுக்குள்ளான கனகராசா வசந்தகுமார் 24 வயதுடைய இளைஞரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக���ும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும், விபத்து தொடர்பில் விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/due-heavy-rain-idukki-dam-opens", "date_download": "2019-07-16T07:27:58Z", "digest": "sha1:RLUFPUJBHICA33WD5JEQIQV6AVEZDUMG", "length": 9175, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "கேரளாவில் இடுக்கி அணை திறப்பு... | due to heavy rain idukki dam opens... | nakkheeran", "raw_content": "\nகேரளாவில் இடுக்கி அணை திறப்பு...\nகடந்த ஆக்ஸ்ட் மாதம் கேரளாவில் பெய்த கனமழையால் 25 ஆண்டுகள் கழித்து இடுக்கி அணை திறக்கப்பட்டது. இதனை அடுத்து கேரளாவே வெள்ளக்காடாக மாறியது. கேரளாவில் தற்போது மீண்டும் பலத்த கனமழை பெய்து வருகிறது இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையில் ஒரு ஷட்டர் திறந்து, விநாடிக்கு 50,000 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கேரள அரசு. இதுமட்டும் இன்றி கேரளாவில் 11 அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 7ஆம் தேதி மற்றும் 8ஆம் தேதி பலத்த கனமழை கேரளாவில் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவர்மா படத்திற்காக பெற்ற முதல் சம்பளத்தை கேரள நிவாரணத்திற்கு வழங்கிய துருவ் விக்ரம்\nகேரளாவுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை....\nகேரளாவில் எலிக்காய்ச்சல்; 66 பேர் உயிரிழப்பு\nகேரளாவுக்கு திமுக வழங்கிய நிதி....\nபழமையான கோவிலில் தலை துண்டிக்கப்பட்டு மூவர் கொலை... நரபலியா\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\nதலைகீழாய் கவிழ்ந்த பேருந்து... அதிர்ஷ்டவசமாக தப்பித்த இருவர்...அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி\ntik tok, hello செயலிகளை தடை செய்ய வேண்டும் என மோடிக்கு R.S.S. கடிதம்\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 ‎செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 ‎செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/actor-radharavi-kalaingar-house", "date_download": "2019-07-16T07:28:30Z", "digest": "sha1:AF7TKHRIJ6ZUKCM3YVMSUEPSFX36JL3E", "length": 8772, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "திமுக தலைவர் கலைஞர் வீட்டிற்கு நடிகர் ராதாரவி வருகை... | actor radharavi in kalaingar house | nakkheeran", "raw_content": "\nதிமுக தலைவர் கலைஞர் வீட்டிற்கு நடிகர் ராதாரவி வருகை...\nதிமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக நேன்று மாலை காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, பல தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்தனர். தற்போது பேராசிரியர் அன்பழகன் சென்னை கோபாலபுரத்திலுள்ள கலைஞர் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா அழைத்து மரியாதை செய்யக்கூடாதா\nதந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் கலைஞர் -ஸ்டாலின் ட்விட்\nநடிகர் சங்க தேர்தலில் திமுக தலையீடா\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nஉய்யக்கொண்டான் கால்வாயில் கலக்கும் கழிவுநீர் சட்டபேரவையில் உண்மையை ஒத்துக்கொண்ட முதல்வர் \nம���தலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\nசரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை... நீதிமன்றம் அனுமதி\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 ‎செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 ‎செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2003/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-16T07:15:04Z", "digest": "sha1:NEPXN3VTDX7BX462LKB37XI4PVETMQUD", "length": 16339, "nlines": 70, "source_domain": "domesticatedonion.net", "title": "என் மூக்கு – டக்ளஸ் ஆடம்ஸ் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஎன் மூக்கு – டக்ளஸ் ஆடம்ஸ்\nஇன்றைக்கு கூகிளின் ஐந்தாவது பிறந்த நாள். இது தெரியாமல் கடந்த நான்கு நாட்களாக நான் கூகிளைப் பற்றி வலைப்பதிந்திருக்கிறேன். வாழ்த்துக்கள்\nஎன்னுடைய அம்மாவிற்கு நீளமூக்கு, என்னுடைய அப்பாவிற்கு அகலமூக்கு. நான் இரண்டையும் ஒருசேரப் பெற்றுக்கொண்டேன். இது பெரியது. எனக்குத் தெரிந்தவரையில் இதை விடப் பெரிய மூக்கு கொண்ட ஒரே ஆள் என்னுடைய பள்ளியின் மாஸ்டர்; மிகச்சிறு கண்களையும், இல்லாததுபோல் தோற்றமளிக்கும் சிறிய தாடையையும் கொண்ட, கேவலமான ஒல்லிக் குச்சி. ஒரு பிளமிங்கோ பறவைக்கும் பழைய உழவு கருவிக்கும் பிறந்தவர்போல் இருப்பார். குறுக்காகக் காற்றடிக்கும் பொழுது தளும்பி நடப்பார். அவரிடம் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் பல.\nஎனக்கும் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைதான். இரக்கமின்றி என்னுட��ய மூக்கைப் பற்றி பலமுறை கேலி செய்யப்பட்டிருக்கிறேன், ஒரு நாள் மூலையில் இரண்டு கண்ணாடிகளுக்கிடையில் நான் அதைப் பார்க்கும் வரை. ஒத்துக்கொள்ள வேண்டும், அது மெய்யாகவே கேலிக்குறியதாகத் தான் இருந்தது. அந்த நிமிடம் தொடங்கி என் மூக்கைக் கேலி செய்வதை எல்லோரும் நிறுத்திவிட்டனர். அதற்குப் பதிலாக நான் அடிக்கடி “மெய்யாகவே” என்ற வார்த்தையை பிரயோகிப்பதைக் கேலி செய்யத் தொடங்கி விட்டார்கள். இன்றுவரை என்னால் அதை விடமுடியவில்லை.\nஎன்னுடைய மூக்கைப் பற்றிய இன்னொரு விசித்திரமான விஷயம் என்னவென்றால் அது காற்றை உள்ளே விடுவதே இல்லை. இது புரிந்துகொள்ள, ஏன் நம்பக்கூட கடினமான விஷயம். இந்தப் பிரச்சனை நெடுங்காலத்திற்கு முன் நான் என்னுடைய பாட்டிவிட்டில் வசித்தபோது தொடங்கியது. என்னுடைய பாட்டி உள்ளூர் விலங்குகள் வதைத் தடுப்புக் கழகத்தில் இருந்தார். அப்படியென்றால் வீட்டில் மோசமாகப் பழுதடைந்த நாய்கள், பூனைகளுக்குப் பஞ்சமில்லைதானே. கூடவே சமயங்களில் கீரி, புறா, இன்னபிறவும் உண்டு.\nசில உடலால் காயம்பட்டவை, சிலவற்றின் மனது புண்ணாக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் அவற்றின் தாக்கம் என் மீது அதிகமாகவே இருந்தது; என்னுடைய கவனம் ஒன்றின்மீது நிலைக்காமல் போக்கடிக்கப்பட்டது. காற்றில் எப்பொழுதும் மாசும் மயிரும் மிதந்தபடியே இருந்ததால் என்னுடைய மூக்குச் சவ்வு வீங்கியபடியே இருக்கும், மூக்கு ஒழுகியபடியே. பதினைந்து நொடிகளுக்கு ஒருமுறை நான் தும்மியபடியே இருப்பேன். எதாவது ஒரு விஷயத்தின் மீது என்னால் பதினைந்து நொடிகளுக்குள் பார்த்து, உணர்ந்து, பகுத்தறிந்து, தீர்மானிக்க முடியவில்லை என்றால் அது என்னுடைய மண்டையிலிருந்து (தும்மலுடன்) தூக்கியெறியப்படும், நிறைய சளியுடன் கூடவே.\nசிலர் நான் அளவுக்கதிகமாக ஒற்றைவரியிலேயே யோசித்து, ஒற்றைவரி வாசகங்களை மொழிகிறேன் என்கிறார்கள். அந்தக் குற்றச்சாட்டில் ஏதாவது உண்மையிருக்குமானால், அந்தப் பழக்கம் என்னுடைய பாட்டியின் வீட்டிலிருந்து துவங்கியது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nபாட்டி வீட்டிலிருந்து தப்பித்து விடுதிப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன் அங்குதான் என் வாழ்வில் முதன் முறையாக சுவாசிக்க முடிந்தது. புதிதாகக் கிடைத்த இந்த விடுதலை இரண்டு வாரங்களுக்குத்தான�� நீடித்தது, நான் ரக்பி விளையாட்டைக் கற்றுக்கொள்ளும் வரை. மொத்தத்தில் விளையாடிய பத்து நிமிடங்களுக்குள்ளே என்னுடைய மூக்கையும் முழங்காலையும் உடைத்துக் கொண்டேன். மிக உன்னதமான இந்த சாதனையால் நிரந்தர புவியியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. நான் இந்த உலகிலிருந்து தனியன் ஆக்கப்பட்டேன்.\nபல காது, மூக்கு தொண்டை நிபுணர்கள் பல்வேறு சமயங்களில் என்னுடைய நாசித்துவாரங்களில் பயணித்திருக்கிறார்கள். சொல்லிவைத்தார்போல் எல்லோரும் ஆச்சரியத்துடன்தான் வெளிவருவார்கள். கண்டவர் விண்டிலர். அப்படி ஆச்சரியத்துடன் வெளியே வராதவர்கள் – வெளியே வரவே இல்லை. எனவே அவர்கள் இப்பொழுது என்னுடைய பிரச்சினையின் அங்கமாக ஐக்கியமாகிவிட்டார்கள்.\nநாசியின் உள்சதைகளை அறுத்துவிடும் என்ற கடினமான எச்சரிக்கைதான் என்னை கொகெய்ன் எடுத்துக்கொள்ள தூண்டிய ஒரே காரணம். அப்படி கொக்கெய்ன் என்னுடைய சதைகளைத் திண்றுவிடும் என்றால் நான் சந்தோஷமாக வாளிவாளியாக அதை என் பீரங்கி மூக்கினுள்ளே கிட்டித்திருப்பேன். ஆனால் நான் அப்படிச் செய்யாமல் போனதன் ஒரே காரணம் – அப்படிச் செய்த என்னுடைய நண்பர்களின் கவனம் பொருள்களின் மீது நிலைத்த நேரம் என்னுடையதைவிடக் குறைவு என்பதுதான்.\nஎனவே இப்பொழுது என்னுடைய முகத்தில் மூக்கு இருப்பது அலங்காரத்திற்காகத்தான்; எந்தவிதமான பயன்கருதியும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஹப்பிள் தொலைநோக்கியைப் போல அது ஒரு அதிஉன்னத தொழில்நுட்ப சாதனை. அதைப்போலவே இதற்கும் எந்தவிதமான பயனும் இல்லை; சில சில்லரை நகைச்சுவைகளில் பாத்திரமாவைத் தவிர.\nஇது டக்ளஸ் ஆடமின் கடைசிப் புத்தகமான The Salmon of Doubt-ல் இருக்கும் ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இது முதலில் 1991 கோடையில் Esquire-ல் வெளிவந்தது. ஆடம்ஸ் என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர். அறிவியல் புனைகதையில் அங்கதத்தைத் திறம்பட சாதித்த சிலருள் முதன்மையானவர்.\nடக்ளஸ் ஆடம்ஸ் The Hitchhikers Gyide to the Galaxy எனும் தொடரின் ஒன்றுக்கொன்று பெரிதும் முரண்படும், வானொலி நாடக, புத்தக, தொலைக்காட்சித் தொடர், கணினி விளையாட்டு, மேடை நாடக, சித்திரக்கதை, குளியல் துண்டு வடிவங்களை ஆக்கியவர். இருபது வருடங்களுக்கு மேலாக வெளிவந்து விடுவதாகப் பயமுறுத்திக்கொண்டிருக்கும் இதன் திரைப்பட வடிவம் அடுத்த நூற்றாண்டில் எந்த நொடி��ிலும் வந்துவிடலாம். என்னைப்போன்ற இரசிகர்களால் தொழப்படும் அவர், மே 11, 2001ல் அகால மரணமடைந்தார் என்று மற்றவர்கள் நம்பிக் கொண்டிருக்க, நான் ஆல்பா சென்டாவ்ரி பேரண்டத்தில் அடுத்த வரப்போகும் விமானக்கப்பலை நிறுத்த துண்டை ஆட்டிக்கொண்டு நிற்கிறார் என நம்புகிறேன். ஏனென்றால், அந்த எழுத்துக்கு அழிவே கிடையாது.\nஅஞ்சலி : ஸ்டானிஸ்லா லெம்\nவெ.சாவின் பதில்கள் – 1\nநவீன தென்னிந்தியாவில் இராமாயணப் பாத்திரங்களின் தாக்கம்\nதமிழ்ப் புத்தக விக்கி – தகவல்கள் உள்ளிடுபவர்களுக்காக\nகூகிளின் ஐந்தாவது பிறந்த நாள் sept 9 அல்ல sept 7. 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4645-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-sooriyan-fm-rj-chandru-pollachi-news-pollachi-dmk-admk-tamilnews.html", "date_download": "2019-07-16T06:07:33Z", "digest": "sha1:CLUV2ZPXQZM5NQHJDVBEKF5YL2SSTM4U", "length": 5800, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "பொள்ளாச்சியில் உண்மையில் நடந்தது இது தான் - SOORIYAN FM | Rj.Chandru | Pollachi News | #Pollachi #DMK #ADMK #Tamilnews - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nBigg Boss வீட்டுக்குள் போலீசார் | கைதாகிறார் வனிதா விஜயகுமார் | SooriyanFM | Rj Ramesh\n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=7693&cat=49", "date_download": "2019-07-16T07:18:24Z", "digest": "sha1:VSQ56V6JKVSA7FYCAQBTUJLGBUKPDKZD", "length": 8036, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "நாட்டுமருத்துவம் 29-5-2017|நாட்டுமருத்துவம் 29-5-2017- Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nநாட்டு மருத்துவம் 11 05 2017\nநாட்டு மருத்துவம் 10 5 2017\nநாட்டு மருத்துவம் 09 05 2017\nநாட்டு மருத்துவம் 8 5 2017\nகொத்து, கொத்தாக வைத்துக்கொண்டு கூவி, கூவி விற்கப்படும் மயில் தோகை\nசேலம் அருகே ரவுடி பணம் கேட்டு மிரட்டியதால் ஹோட்டல் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி\nகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: ஐகோர்ட் அனுமதி\nஈரானில் முக்காடு அணிய பெண்கள் எதிர்ப்பு : ஹிஜாப் சட்டத்தை மாற்றுமாறு அரசிடம் கோரிக்கை\nசென்னையில் இருசக்கர வாகனம் மீது மாநகர பேருந்து மோதி விபத்து : 2 பெண்கள் பலி, ஒருவர் படுகாயம்\nகீழடியை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயில் அருகே மத்திய தொல்லியல் அதிகாரி திட்டத்துக்கு மாநகராட்சி அனுமதி மறுத்தது அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozhiyar/ummu-dahdah/", "date_download": "2019-07-16T07:47:38Z", "digest": "sha1:WC5IXR2S3VTHXKR56PNOAXOQTLTVRIDN", "length": 26926, "nlines": 222, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழியர் - 15 உம்மு தஹ்தா ( ام الدحداح) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழியர் – 15 உம்மு தஹ்தா ( ام الدحداح)\nஇருவர் – இரு நிகழ்வுகள் என்று மிகச் சுருக்கமாய்ப் பதிவாகியுள்ள அழுத்தமான ஒரு வரலாறு இது. நிகழ்வுகள்தாம் சுருக்கமே தவிர நமக்குக் தேவையான கருத்துகள் ஏராளம். படித்துப் பயன்பெற ஒரு வாய்ப்பு.\nமதீனாவுக்கு இஸ்லாம் பற்றிய செய்தி பரவி, முதல் அகபா உடன்படிக்கையைத் தொடர்ந்து முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவுக்கு வந்து சேர்ந்தார் அல்லவா\nஅவர் அங்கு இஸ்லாமியப் பிரச்சாரம் புரிந்து, முஸ்லிம்களுக்குக் குர்ஆன் கற்றுத்தரத் துவங்கிய ஆரம்பத் தருணங்களிலேயே இஸ்லாத்தினுள் நுழைந்த தம்பதியர் உம்மு தஹ்தா அவர் கணவர் தாபித் இப்னு தஹ்தா. கணவன், மனைவி இருவரும் தங்களின் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு குடும்ப சமேதராய் இஸ்லாத்தை ஏற்றனர்.\nஅதன் பிறகு, இரண்டாம் அகபா உடன்படிக்கை, மக்காவில் இதர கொடுமைகள் எல்லாம் நிகழ்வுற்று இறுதியில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்தார்கள். அங்கு மளமளவென்று புத்துணர்ச்சியுடன் இஸ்லாம் விரிவடைய, மதீனத்துத் தோழர்களான அன்ஸார்களிடம் போட்டியொன்று துவங்கியது. ‘மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நம் சகோதரர்கள் நம்மைவிட இஸ்லாத்தை அதிகம் அறிந்துள்ளார்கள். அப்பொழுதே நல்லறம் புரிய வாய்ப்பு அமைந்து, நன்மைகளில் நம்மைவிட வெகு அதிகம் முந்தியிருக்கிறார்கள். எப்படியும் அவர்களை எட்டிப்பிடித்துவிட வேண்டும். முடிந்தால் இன்னும் கொஞ்சம் ‘தம்’ பிடித்து அவர்களை விஞ்சிவிட வேண்டும்’ என்ற போட்டி. எனவே இஸ்லாத்தைக் கற்க, கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் அவர்கள் நபியவர்களை அண்மினார்கள்.\nகற்பது என்றதும் குர்ஆனை ஓதுவது, மனனம் செய்வது, நபிமொழிகளை ஒப்பிப்பது என்ற வகுப்பறை அடிப்படையில் அவர்களது பாடத்திட்டம் அமைந்துவிடவில்லை. வாழ்ந்தார்கள். குர்ஆனையும் நபிமொழியையும் ஒவ்வொரு எழுத்தாக எடுத்து சிந்தையிலும் செயலிலும் விதைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். தோழர்கள் வரலாற்றில் சிலரது வாழ்க்கை உதாரணங்களை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதைப்போல் இந்தத் தம்பதியர் வாழ்வும் வலுவான ஒரு சான்றாய் வரலாற்றில் பதிந்து போனது.\nகுர்ஆனின் 57ஆவது சூரா அல்-ஹதீத். அதில் பதினோராவது வசனம், “அல்லாஹ்வுக்கு அழகான கடன் கொடுப்பவர் யார் அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான், மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.” இதை வாசித்த உம்மு தஹ்தாவின் கணவர் தாபித் ரலியல்லாஹு அன்ஹுவுக்குக் கேள்வியொன்று எழுந்தது. நபியவர்களிடம் சென்று விளக்கம் கேட்டார். “அல்லாஹ்வின் தூதரே அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான், மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.” இதை வாசித்த உம்மு தஹ்தாவின் கணவர் தாபித் ரலியல்லாஹு அன்ஹுவுக்குக் கேள்வியொன்று எழுந்தது. நபியவர்களிடம் சென்று விளக்கம் கேட்டார். “அல்லாஹ்வின் தூதரே இறைவனுக்கோ யாருடைய தேவையும் இல்லை. பின் அவன் ஏன் கடன் கேட்கிறான் இறைவனுக்கோ யாருடைய தேவையும் இல்லை. பின் அவன் ஏன் கடன் கேட்கிறான்\n“அதற்குப் பகரமாய் உம்மைச் சொர்க்கத்தில் அனுமதிக்க” என்று பதிலளித்தார்கள் நபியவர்கள். கண்ணியமான நற்கூலி சொர்க்கம்.\n“நான் அல்லாஹ்வுக்குக் கடன் அளித்தால் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் சொர்க்கம் என்று அவன் உத்தரவாதம் அளிக்கிறானா” என்று ஆச்சரியமுடன் மீண்டும் கேட்டார் தாபித்.\n“ஆம் அபூ தஹ்தா” என்றார்கள் நபியவர்கள்.\nஉடனே தாபித், “அல்லாஹ்வின் தூதரே தங்களது கையை நீட்டுங்கள்“ என்றார்.\nநபியவர்கள் கையை நீட்ட, அதன்மேல் தம் கையை வைத்து, “என்னிடம் இரண்டு பழத் தோட்டங்கள் உள்ளன. அவற்றைத் தவிர வேறு ஏதும் சொத்து இல்லை. அனைத்தையும் அல்லாஹ்வுக்கு அளிக்கிறேன்.”\n“அவற்றுள் ஒன்றை அல்லாஹ்வுக்கு அளித்துவிட்டு மற்றொன்றை உன் குடும்பத்தினருக்காக வைத்துக் கொள்” என்று அறிவுறுத்தினார்கள் நபியவர்கள்.\n“தாங்களே சாட்சி. இரண்டில் சிறப்பான ஒரு தோட்டத்தை அல்லாஹ்வுக்காக அளிக்கிறேன். அதில் 600 பேரீச்ச மரங்கள் உள்ளன.”\n“சொர்க்கத்திலுள்ள ஏராள பேரீச்ச மரங்கள் தமது குலைகளை அபூ தஹ்தாவுக்காகத் தாழ்த்திவிட்டன. அவற்றில் முத்தும் ரத்தினமும் முழுமையாக நிறைந்துள்ளன” என்று நல்லறிவிப்பு செய்தார்கள் நபியவர்கள்.\n600 மரங்கள் நிறைந்துள்ள தோப்பை அப்படியே எடுத்து தானமளிப்பது இலேசுப்பட்ட காரியமல்ல. தென்னையோ, வாழையோ 600 மரங்கள் உள்ள தோப்பை அல்லாஹ்வுக்காக தானமளிப்பதைக் கற்பனை செய்துபாருங்கள்; நவீனப்படுத்திச் சொல்வதென்றால், ஆயிரம் கார்கள் இருந்தால் அவற்றுள் 600 கார்களை தானமளிப்பதை எண்ணிப்பாருங்கள். இந்தச் செயலின் உயர்மதிப்பு புரியும். விஷயம் அது மட்டுமன்று. அவர் தானமளித்த அந்தக் குறிப்பிட்ட தோப்பில்தான் அவர் மனைவி உம்மு தஹ்தாவும் பிள்ளைகளும் வசித்துவந்தனர்.\nநேரே தோப்பிற்கு வந்தார் அபூதஹ்தா. “உம்மு தஹ்தா” அழைத்தார்.\n“தோப்பை விட்டு வந்துவிடு. இதை உயர்ந்தவன் கண்ணியத்திற்குரியவன் அல்லாஹ்வுக்காகத் தானமளித்துவிட்டேன்.”\nநம் சொத்தில் பாதியை தானமளித்துவிட்டேன், இந்தத் தோப்பும் வசிப்பிடமும் இனி நமதில்லை’ என்றால் ஒரு மனைவியின் பதில் எப்படி இருக்கும் பிள்ளைகளின் நலன், எதிர்காலம் என்று எத்தனை கவலை, சிந்தனை புத்தியை ஆக்கிரமிக்கும் பிள்ளைகளின் நலன், எதிர்காலம் என்று எத்தனை கவலை, சிந்தனை புத்தியை ஆக்கிரமிக்கும்\n“லாபகரமான வணிகம் புரிந்துவிட்டு வந்திருக்கிறீர் அபூ தஹ்தா” என்று வெகு எளிதாய்ச் சொல்லிவிட்டார்.\nஅப்பொழுது அவர்களின் பிள்ளைகள் அத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். விடுவிடுவென்று சென்று பிள்ளைகளை அழைத்தார். அவர்களது ஆடைப் பைகளிலும் கைகளிலும் பொறுக்கி வைத்திருந்த பேரீச்சங்கனிகள் இருந்தன. அனைத்தையும் வாங்கி தோட்டத்திலேயே கொட்டினார்.\n“இனி இவை நமதல்ல செல்லங்களே. வாருங்கள் போவோம்.”\nவிளக்கம், வியாக்கியானம், சர்ச்சை, மாற்றுக் கருத்து – எதுவுமே இல்லை. தீர்ந்தது விஷயம்.\nமுஸ்லிம்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருந்த கடுமையான நேரம். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று வதந்தி பரவி ‘எல்லாம் முடிந்தது’ என்று பல முஸ்லிம்கள் வெலவெலத்துப் போயிருந்தார்கள். தாபித் இப்னு தஹ்தா தம் மக்களை வேகமாய் நெருங்கினார்.\n அல்லாஹ்வின் தூதர் அப்படியே கொல்லப்பட்டிருந்தால்தான் என்ன அல்லாஹ் என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனுக்கு மரணமில்லை. உங்களது மார்க்கத்திற்காகப் போரிடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நீங்கள் வெற்றி அடைவீர்கள்.”\nமிகத் தெளிவான அந்தச் சிறு உரை, வீராவேசமான அந்தப் பேச்சு அக்குழுவிற்குப் பெரும் தெம்பையும் உணர்ச்சிப் பெருக்கையும் ஏற்படுத்தியது. பொங்கியெழுந்து எதிரிகளின் படைப்பிரிவைத் தாக்க ஆரம்பித்தார்கள். மூர்க்கமாய் நடைபெற்றது போர். இறுதியில் தாபித் இப்னு தஹ்தா உயிர்த் தியாகி ஆனார்.\nஇந்தச் செய்தி உம்மு தஹ்தாவை அடைந்தது. கணவனை இழப்பது ஒரு மனைவிக்கு எத்தகைய பேரிழப்பு ஆனால் அழுகை இல்லை ஒப்பாரி இல்லை. தம் கணவரின் தியாகத்திற்கு உரிய பரிசு என்னவாக இருக்கும் என்பதில் அவருக்கு எந்தக் கலக்கமும் இல்லை. எனவே அவரது ஆர்வமும் அக்கறையும் விசாரிப்பும் அனைத்தும் முற்றிலும் வேறாய் இருந்தன.\n“அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள் அவருக்கு ஏதும் பாதிப்பு இல்லையே அவருக்கு ஏதும் பாதிப்பு இல்லையே\nஇறுதியில் அல்லாஹ்வின் தூதரைக் கண்டதும், “தாங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் அல்லவா அது போதும் எனக்கு. இதர துக்கம் துச்சம்” என்றார் உம்மு தஹ்தா. பொருளினும் உயிரினும் மேலானவர் நபியவர்கள் என்பது சொல்வதும் எழுதுவதும் எளிது. வாழ்ந்து காட்டுவது\nவாழ்ந்து மறைந்தார் உம்மு தஹ்தா.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\nமுந்தைய ஆக்கம்புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nஅடுத்த ஆக்கம்பெண் குழந்தைகளுக்குக் காது குத்தலாமா\nதோழர்கள், தோழியர் ஆகிய தொடர்கள் மூலம் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான நூலாசிரியர் நூருத்தீன், அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வசித்து வருகிறார். அவருடைய படைப்புகள் இங்கே தனிப்பக்கத்தில் தொகுக்கப்படும்.\nதோழியர் – 17. ஸுமைய்யா பின்த் ஃகையாத் سمية بنت خياط\nதோழியர் – 16 அஸ்மா பின்த் உமைஸ் أسماء بنت عميس\nதோழியர் – 14 ஹவ்வா பின்த் யஸீத்(حواء بنت يزيد)\nதோழியர் – 13 உம்மு மஅபத் أم معبد\nதோழியர் – 12 ருபைய்யி பின்த் அந்-நள்ரு الربَيّع بنت النضر\nதோழியர் – 11 அஸ்மா பின்த்தி அபீபக்ர்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 week, 2 days, 22 hours, 52 minutes, 4 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nதோழியர் – 7 உம்மு அய்மன் أم أيمن\nதோழியர் – 4 – உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் அல்-ஹாரித் أم ورقة...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/wisdom/article/udalum-uyirum-yengu-pinainthullathu-yeppadi-arivathu", "date_download": "2019-07-16T06:57:23Z", "digest": "sha1:5XA3MW6TQ2LLUNLUK7GMAGSWGMULGIQB", "length": 22322, "nlines": 212, "source_domain": "isha.sadhguru.org", "title": "உடலும் உயிரும் எங்கு பிணைந்துள்ளது? எப்படி அறிவது? | Isha Tamil Blog", "raw_content": "\nஉடலும் உயிரும் எங்கு பிணைந்துள்ளது\nஉடலும் உயிரும் எங்கு பிணைந்துள்ளது\nநம் வாழ்க்கையில் 24 மணிநேரமும் நம்மை அறியாமலேயே செய்யும் செயல்தான் சுவாசிப்பது இந்த சுவாசத்தை குறிப்பிட்ட விதமாக கவனிக்கும்போது நமக்கு கிடைக்கும் அற்புத சாத்தியங்கள் பற்றி சத்குரு பேசுகிறார்.\n“நீங்கள் சுவாசத்தின் மூலமாக உங்களுக்குள் ஆழமாகப் பயணித்தால், இந்த உடலுடன் நீங்கள் எந்தப் புள்ளியில் கட்டப்பட்டிருக்கிறீர்களோ அந்தப் புள்ளிக்கே உங்கள�� அது அழைத்துச் செல்லும்.”\nகேள்வியாளர்: சுவாசிப்பது குறித்த ஒரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். “சுவாசம் என்பது ஒரு தன்னிச்சையான செயல். இயல்பாக சுவாசித்தால் போதுமானது”, என்று சில மருத்துவர்கள் கூறுகின்றனர். யோகப் பாதையில் இருப்பவர்கள், “ஆழமாக சுவாசியுங்கள், நீங்கள் ஆற்றல் பெறுவதற்கு அது உதவுகிறது” என்கின்றனர். சுவாசம் என்பதன் உண்மையான முக்கியத்துவம் என்ன\nசத்குரு: எனக்கான நல்வாழ்வில் சுவாசம் எந்த விதத்தில் முக்கியத்தவம் வகிக்கிறது என்பதுதானே உங்கள் கேள்வி சுவாசம் என்பது ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு இவற்றின் பரிமாற்றம் மட்டுமல்ல. நீங்கள் எப்படி சுவாசிக்கிறீர்கள் என்பதே இந்த க்ஷணத்தில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை பல விதங்களில் நிர்ணயிக்கிறது. உங்களுக்குள் ஏற்படுகின்ற எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்றாற்போல், உங்களது சுவாசமும் வெவ்வேறு விதமாக மாறுபடுவதை நீங்கள் கவனித்ததுண்டா\nநீங்கள் கோபமாக இருந்தால் ஒருவிதமாக சுவாசிக்கிறீர்கள். அமைதியாக இருந்தால் இன்னொரு விதமாக சுவாசிக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், அப்போது சுவாசம் வேறுவிதமாக நடக்கிறது. வருத்தமாக இருந்தால் மற்றொரு விதமாக சுவாசிக்கிறீர்கள். உங்கள் எண்ணத்திற்கேற்றபடி நீங்கள் சுவாசிக்கும் விதமும் மாறுகிறது. அதேபோல் நீங்கள் எந்த விதமாக சுவாசிக்கிறீர்களோ, அதற்கேற்றபடி உங்கள் எண்ணப்போக்கு இருக்கிறது.\nபிராணாயாமம் என்கிற அறிவியல்பூர்வமான பயிற்சியின் மூலம், விழிப்புணர்வுடன் ஒரு குறிப்பிட்ட விதமாக சுவாசிப்பதனால், உங்களது எண்ணம், உணர்வு, புரிதல் மற்றும் வாழ்வை உணரும் தன்மை ஆகியவற்றையே மாற்றிவிட முடியும்.\nஉடல் மற்றும் மனம் இவற்றின் தொடர்பாக பல செயல்களைச் செய்வதற்கு, சுவாசத்தை ஒரு கருவியாக பல வழிகளிலும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். ஷாம்பவி பயிற்சியில் (ஈஷாவில் கற்றுத்தரப்படும் ஒரு பயிற்சி வகுப்பு), சுவாசத்தின் மிக எளிமையான ஒரு செயல்முறையை நாம் உபயோகிக்கிறோம். ஆனால் அது சுவாசத்தைப் பற்றியது அல்ல. சுவாசம் ஒரு கருவியாக மட்டுமே உள்ளது; அங்கு சுவாசம் ஒரு தூண்டல் மட்டும்தான். அங்கு நிகழ்வதும் சுவாசம் குறித்ததல்ல. பிராணாயாமம் என்கிற அறிவியல்பூர்வமான பயிற்சியின் மூலம், விழிப்புணர்வுடன் ஒரு குறிப்பிட்ட விதமாக சுவாசிப்பதனால், உங்களது எண்ணம், உணர்வு, புரிதல் மற்றும் வாழ்வை உணரும் தன்மை ஆகியவற்றையே மாற்றிவிட முடியும்.\nநான் உங்களிடம், மூச்சைக் கவனியுங்கள் என்றால் - இப்போது மூச்சைக் கவனிப்பது என்பது பல இடங்களிலும் பரவலான ஒரு பயிற்சியாக இருக்கிறது - நீங்களும் மூச்சைக் கவனிப்பதாகத்தான் எண்ணுகிறீர்கள். ஆனால் நீங்கள் கவனிப்பது மூச்சை அல்ல. மூச்சுக் காற்று வந்து போவதால் நாசியில் ஏற்படும் புலன் உணர்வைத்தான் உங்களால் கவனிக்க முடிகிறது. இது எப்படியென்றால், யாராவது உங்கள் கையைத் தொட்டால், அவரையே தொட்டுவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில், அவரைத் தொட்டதால் உங்கள் புலன்களில் ஏற்பட்ட உணர்வைத்தான் நீங்கள் உணர்ந்தீர்கள்.\nஉடலும் உயிரும் என்று இரண்டு உண்டு, இரண்டும் நேர் எதிரிடையான ஒன்று, ஆனால் ஒன்றாக இருப்பது போல அவை பாசாங்கு செய்கின்றன.\nசுவாசம் என்பது தெய்வீகத்தின் கைகள் போன்றது. சுவாசத்தை நீங்கள் எப்போதும் உணர்வது கிடையாது. உங்கள் அனுபவத்திற்குள் வராத அந்த சுவாசமே கூர்ம நாடி என்று குறிக்கப்படுகிறது. ஏற்கனவே சொன்னதுபோல சுவாசக்காற்றின் மூலம் உண்டாகும் புலன் உணர்வை நான் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிடுவது சுவாசத்தை மட்டுமே. கூர்ம நாடி என்பது உங்களை இந்த உடலுடன் கட்டி வைத்திருக்கும் ஒரு மெல்லிய கயிறு என்று குறிக்கப்படுகிறது. இந்த சுவாசம் எனப்படும் மெல்லிய கயிறு, இழை அறுபடாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சுவாசத்தை நான் எடுத்துவிட்டால், நீங்கள் என்பதும், உங்களது உடலும் பிரிந்து விழுந்துவிடும். ஏனென்றால் உயிரும், உடலும் கூர்ம நாடியினால் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய ஏமாற்று வேலை போல தோன்றுகிறது. அங்கே உயிர், உடல் என இரண்டு இருக்கிறது, ஆனால் அவை ஒன்று போல பாசாங்கு செய்கின்றன. இது திருமணம் போன்றது. அவர்கள் இருவர். ஆனால் வெளிப்பார்வைக்கு அவர்கள் ஒருவராக இருப்பது போன்று பாவனை செய்கின்றனர். இங்கே, உடலும் உயிரும் என்று இரண்டு உண்டு, இரண்டும் நேர் எதிரிடையான ஒன்று, ஆனால் ஒன்றாக இருப்பது போல அவை பாசாங்கு செய்கின்றன.\nநீங்கள் மிக மிக ஆழமான சுவாசத்தின் மூலம், உங்களுக்குள் ஆழமாகப் பயணித்தால், நீங்கள் உடலுடன் உண்மையில் எங்கே கட்டப்பட்டிருக்கிறீர்களோ, அந்தப் புள்ளிக்கு, அது உங்களை அழைத்துச் செல்லும். நீங்கள் எங்கே கட்டப்பட்டிருக்கிறீர்கள் மற்றும் எப்படிக் கட்டப் பட்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துவிட்டால், உங்களது விருப்பம்போல் அதைக் கட்டவிழ்த்துவிட முடியும். விழிப்புணர்வுடன், உங்களது உடைகளைக் களைவது போல மிகவும் மென்மையாக நீங்கள் உங்களது உடலை உதிர்க்க முடியும்.\nநீங்கள் எங்கே கட்டப்பட்டிருக்கிறீர்கள் மற்றும் எப்படிக் கட்டப் பட்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துவிட்டால், உங்களது விருப்பம்போல் அதைக் கட்டவிழ்த்துவிட முடியும். விழிப்புணர்வுடன், உங்களது உடைகளைக் களைவது போல மிகவும் மென்மையாக நீங்கள் உங்களது உடலை உதிர்க்க முடியும்.\nஉங்கள் உடைகள் எங்கே இறுக்கிக் கட்டப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறியும்போது, அவற்றைக் களைவது எளிது. அது எங்கே கட்டப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியாதபோது, எந்தவிதமாக இழுத்தாலும், அதை அவிழ்க்க வராது. கடைசியில் உடைகளை நீங்கள் கிழித்தெறியத்தான் வேண்டியிருக்கும். இதுவே உடலுக்கும் பொருந்தும். உங்கள் உடல், உங்களுடன் எங்கே கட்டப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியவில்லை என்றால், உடலை விட்டுவிடுவதற்கு நீங்கள் விரும்பினால், வேறு ஏதாவதொரு விதத்தில் உடலை நீங்கள் சிதைத்தோ அல்லது உடைத்தோதான் உடலை விட வேண்டியுள்ளது. ஆனால் உடலும், உயிரும் எங்கே கட்டப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்தால், உங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில், உடலை, மிகுந்த தெளிவுடன் உங்களால் நிறுத்தி வைக்கமுடியும். நீங்கள் உடலைக் களைய விரும்பும்போது, விழிப்புணர்வோடு அதை செய்ய முடியும்.\nஒருவர் விருப்பத்துடன் உடலை முழுமையாகக் களையும்போது, நாம் இதை மஹாசமாதி என்கிறோம். பொதுவாக, இதுவே முக்தி அல்லது விடுதலை என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த உடலுக்கு உள்ளே இருப்பது என்னவோ, அதற்கும், உடலுக்கு வெளியே இருப்பது என்னவோ, அதற்கும், வித்தியாசமே இல்லை என்கிற மகத்தான சமபாவ உணர்வினை நீங்கள் அடைந்துள்ளீர்கள். அவ்வளவுதான், விளையாட்டு முடிந்துவிட்டது.\nஒவ்வொரு யோகியும் இதற்காகத்தான் ஏங்குகிறார், ஒவ்வொரு மனித உயிரும் இதை நோக்கிய தேடலில்தான் இருக்கிறது. விழிப்புணர்வுடனோ அ���்லது விழிப்புணர்வில்லாமலோ அனைவரும் இதைத்தான் தேடுகின்றனர். ஏதோ ஒரு வழியில் விரிவடைய விரும்புகின்றனர். அது, இந்த உச்சபட்ச எல்லையின்மைதான். இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லையற்றதை நோக்கி அனைவரும் தவணை முறைகளில் செல்கின்றனர். இது ஒரு மிக நீண்ட அசாத்தியமான வழிமுறை. நீங்கள் 1, 2, 3, 4 என்று எண்ணத் துவங்கினால், முடிவில்லாமல் எண்ணிக்கொண்டே இருப்பீர்கள். அந்த எண்ணிலியை (infinite) அல்லது எல்லையற்றதை அடையவே மாட்டீர்கள். இதன் பயனற்ற தன்மையை ஒருவர் உணரும்போது, அவர் இயல்பாகவே உள்முகமாகத் திரும்பி உயிரின் செயல்பாட்டை உடலிலிருந்து கட்டவிழ்ப்பதற்கான செயல்களை மேற்கொள்கிறார்.\nசுவாசத்தின் செயல்பாடு குறித்தும், அதனை எப்படி மாபெரும் சாத்தியங்களுக்கான வாயிலாகப் பயன்படுத்த முடியும் என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/dengue-cases/4296816.html", "date_download": "2019-07-16T06:43:46Z", "digest": "sha1:T53RUIWOCYGFHYN2DKAETJLIYJBGVLGZ", "length": 3485, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "டெங்கிக் காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nடெங்கிக் காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது\nசிங்கப்பூரில் கடந்த வாரம் மட்டும், 468 டெங்கிச் சம்பவங்கள் பதிவானதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில், 5185 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.\nஉட்லண்ட்ஸ், சாய் சீ, கேலாங், தாம்சன் ஆகிய வட்டாரங்கள் தற்போது டெங்கி அதிகம் பரவும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.\nதற்போதைய ஈரமான சூழலால் கொசுப்பெருக்கம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறினர்.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/13812", "date_download": "2019-07-16T07:08:36Z", "digest": "sha1:ESMN3SYKLOSCVY45X32IOUDHBIOLW23L", "length": 12295, "nlines": 90, "source_domain": "www.thirumangalam.org", "title": "சாத்தங்குடி ஊர் பெயர்க் காரணம் -அறிவோம் திருமங்கலம் வரலாறு", "raw_content": "\nYou are here: Home / History / சாத்தங்குடி ஊர் பெயர்க் காரணம் -அறிவோம் திருமங்கலம் வரலாறு\nசாத்தங்குடி ஊர் பெயர்க் காரணம் -அறிவோம் திருமங்கலம் வரலாறு\nசாத்தங்குடி ஊர் பெயர்க் காரணம் -அறிவோம் திருமங்கலம் வரலாறு\nசாத்தங்குடி ஊராட்சி திருமங்கலத்திற்கு மேற்கே 8 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இன்று ஊராட்சியாக சிறிய கிராமமாக அறியப்படும் இவ்வூர் வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெயருகிற அளவிற்கு சிறப்பிடம் பெற்ற ஊராகும்.\nவணிகப்பெருவழிப்பாதை(பழம் வணிகர்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்திய சாலை) என்பதால் பழங்காலம் தொட்டே இச்சாத்தன்குடி ஊரானது குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருந்தது.\nசரி இப்போது முதலில் சாத்தங்குடி ஊர் பெயர்க் காரணம் பார்போம்\nவணிகப்பண்டங்களை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் வணிகர் கூட்டம் “சாத்து” என அழைக்கப்பட்டது.அவ்வகை வணிகர் “சாத்து வணிகர்” என அழைக்கப்பட்டனர்.\nஅணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு -பெரும்பாணாற்றுப்படை\nநோன் பகட்டு உமணர் ஒழுகை-சிறுபாணாற்றுப்படை\nசாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன் (சிலப். 11, 190)\nவணிகர்கள் கொண்டு செல்லும் பொருட்களையும் ,செல்வத்தையும் கொள்ளையடிக்க்கும் கூட்டத்திடமிருந்து காப்பதற்காக சாத்து வணிகர்கள் படை ஒன்றை வைத்திருந்தனர் அல்லது வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.அப்படிப்பட்ட பாதுகாவல் வீரர்கள் (குடியினர்) வாழ்ந்த இடமே சாத்தங்குடியாகும்(குறிப்பிட்டவர்கள் இந்த ஊரில் பூர்வகாலமாக வாழ்ந்துவரும் அகமுடையார் சமுதாயத்தினராகலாம். இவர்கள் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கணக்கன் கூட்டத்தார் பட்டயத்தில் சாத்தன் குடியினர்/சாத்தன் கூட்டத்தினர் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளதும் ,அகம்படியர் பற்றிய பாண்டியர் ,சோழர் கால கல்வெட்டுக்கள் சுற்றுப்புறப் பகுதிகளில் நிரம்பக்கிடைத்துள்ளதும்,அகம்படியர்கள் 2000 வருடங்களுக்கும் மேலான கல்வெட்டுச் சான்றுகளில் வணிகர் பாதுகாவல் படையினராக குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற சான்றுகளும் இவற்றை மெய்பிக்கின்றனர்.இக்குடியினர் இன்றும் இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nதிருமங்கலம் வணிகப்பெருவழிப்பாதையில் அமைந்திருந்தது��் திருமங்கலத்தைச் சுற்றி பழங்கால வணிகம் சம்பந்தப்பட்ட பல ஊர்கள் அதே பெயரில் இன்றும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பாண்டியர்,சோழர் கல்வெட்டுக்களும் இவ்வூரில் கிடைத்திருப்பதால் இவ்வூர் எத்தகைய பழமையான ஊர் என்பதை உய்த்துணர முடியும்( இக்கல்வெட்டுக்களையும் செய்திகளையும் சாத்தங்குடி வரலாறு எனும் விரிவான பதிவில் காண்போம்)\nஉள்மனையார் (அகம்படியர்) எனும் வணிக பாதுகாவல் வீரர்கள்-கி.பி 5ம் நூற்றாண்டு பூலாங்குறிச்சி கல்வெட்டு\nதிருமங்கலத்துப் பருத்தி -திடமான கரிசல் மண்ணில் விளைந்த உயர்தரப் பருத்தி Thirumangalam Cotton Farming...\nதிருமங்கலத்தில் 120 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட மிகப் பழமையான புகைப்படம்120 Old Rare Photograph ...\nதிருமங்கலம் காட்டு பத்திரகாளி அம்மன் கோவிலில் உள்ள பாண்டியர் காலத்து அடையாளங்கள்\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலம் குபேர சாய்பாபா திருக்கோவில் சார்பில் திருவிளக்கு பூஜை நாளை மறுநாள் 11-07-2019 அன்று நடைபெறுகின்றது.\nதிருமங்கலம் அல் அமீன் முஸ்லீம் பள்ளிக்கு கெமிஸ்டிரி டீச்சர் தேவை\nவரும் ஜீலை 6ம் தேதி திருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது\nதிருமங்கலம் நடராஜா சூப்பர் மார்கெட்டில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nதிருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் இன்றி நோயாளிகள் அவதி\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nசிவ���மேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=8", "date_download": "2019-07-16T06:41:10Z", "digest": "sha1:BGAJZUIEU5IFMFJCWXQWTVA3C6DDSBXN", "length": 9961, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nஇரைப்பையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் நவீன பரிசோதனை\nகோற­ளைப்­பற்று மத்தி சுகா­தார வைத்­திய அதி­காரி பிரிவுக்குட்பட்ட வாழைச்­சேனை ஹைராத் குறுக்கு வீதியில் ஆறு நாள் காய்ச்­ச­...\nநானுஓயா பகுதியில் கடும் காற்று : 21 வீடுகள் சேதம் : 109 பேர் பாதிப்பு\nநானுஓயா, கர்னட் தோட்டப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக 21 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவை நிலைகுலைய வைத்திருக்கும் பனிப்புயல்\nஅமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகரும் பனிப்புயலையடுத்து, சுமார் 7,600 விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள...\nமடகாஸ்கரின் இனாவோ சூறாவளிக்கு 38 பேர் பலி\nமடகாஸ்கரில் இவ்வாரம் வீசிய இனாவோ சூறாவளியால் 38 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ள...\nலிந்துலை மெராயா பகுதியில் மினி சூறாவளி : 33 வீடுகள் சேதம் : 150 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு (படங்கள்)\nலிந்துலை மெராயா பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் 33 வீடு���ள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 150 இற்கும் மேற்பட்...\nசிறையிலுள்ள துமிந்தவை பரிசோதித்த வைத்தியக் குழுவின் அதிர்ச்சி தகவல் (படங்கள்)\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளை மற்றும் மண்டையோட்டுப் பகுதிகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வை...\nபத்தனை பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் போக்குவரத்து பாதிப்பு (படங்கள்)\nதிம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு அருகாமைய...\nகிரிக்கெட்டுக்கோ, மைதானத்திற்கோ பாதிப்பேற்படுத்த இடமளியேன் : திலங்க சுமதிபால\nஎமக்கு மேல் விளையாட்டும், விளையாட்டு மைதனங்களும் உள்ளன. அதற்கு கீழ் தான் நாம் உள்ளோம். கிரிக்கெட்டுக்கோ அல்லது மைதானங்கள...\nவைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : மட்டு.போதனா வைத்தியசாலையின் வைத்தியசேவைகள் முற்றாக பாதிப்பு\nவைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போ...\nஅவதானம் : நிலவும் கடும் குளிர் : புதிதாக பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nநாட்டில் தற்போது நிலவும் கடுமையான குளிர் காலநிலையால் புதிதாக பிறந்த குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வயதானவர்கள...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4697-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-100-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer-100-official.html", "date_download": "2019-07-16T06:55:45Z", "digest": "sha1:WKVC4Q7HX5RZZOEDAQ2NWJRIEES5P4AR", "length": 6097, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "அதர்வா & ஹன்ஷிகாவின் அசத்தும் நடிப்பில் உருவாகி வரும் \" 100 \" திரைப்பட Trailer - 100 | Official Trailer | Atharvaa | Hansika Motwani | Sam Anton | Sam CS | Auraa Cinemas - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" கோவை சரளாவின் \" கலக்கலான காணொளி\nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\n\" இந்தியா \" உலக கிண்ணத்தை கைப்பற்றுமா\n\" ஆடை \" திரைப்படத்தின் திரை விமர்சனம் - Cine chilax | ஆடை டீசரால் பட வாய்ப்புகளை இழக்கும் அமலா பால் | cinema news\nBigg Boss வீட்டுக்குள் போலீசார் | கைதாகிறார் வனிதா விஜயகுமார் | SooriyanFM | Rj Ramesh\n' காயத்திரி \" நல்ல பொண்ணு\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3171&catid=10&Itemid=620", "date_download": "2019-07-16T06:35:41Z", "digest": "sha1:IWVOY5NFYLSEYSAM6AS2VXSPNS342DEB", "length": 5133, "nlines": 61, "source_domain": "www.np.gov.lk", "title": "புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது", "raw_content": "\nசுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு\n1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.\nபுளியங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது\nபுளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கென புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் 22 பெப்ரவரி 2018 அன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.\nமுதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் வடமாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மற்றும் முக்கிய பிரமுக���்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஇக்கட்டடமானது எய்ட்ஸ், காசநோய், மலேரியா நோய்கட்கு எதிரான உலக நிதியமான GFATM நிதியத்தின் கீழ் ரூபா.26 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.\nவட மாகாண ஓட்டிசம் கொள்கை 2017-2022 (வரைபு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Courses&id=7&mor=UG", "date_download": "2019-07-16T06:05:52Z", "digest": "sha1:XI33VTOJ3THLBOF4LRUJQPSREXECLD4Z", "length": 9708, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அழகப்பா பல்கலைக்கழகம்\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | பிஎச்.டி. | ஆராய்ச்சி\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஎன் பெயர் பிரபு. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தத்துவப் பாடத்தை எடுத்துப் படித்தப்பிறகு, ஆசிரியப் பணிகளைத் தவிர்த்து, இந்தியாவில், வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மென்ட் துறை நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா\nகல்விக்கடன் பெற வயது வரம்பு என்ன\nவெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொள்வதால் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா\nகலைப் பிரிவு பாடத்தில் எனது பட்ட மேற்படிப்பை ஐ.ஐ.டி. போன்ற தலை சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்புகிறேன். ஐ.ஐ.டிக்களில் இன்ஜினியரிங் படிப்புகள் மட்டும் தான் தரப்படுகிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2011/03/09/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E2%80%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-07-16T06:31:46Z", "digest": "sha1:IGWMDLJ7SRALT7CTR67NTUO4XK6E6KH4", "length": 53883, "nlines": 295, "source_domain": "noelnadesan.com", "title": "உன்னையே மயல் கொண்டு –நாவல் | Noelnadesan's Blog", "raw_content": "\n← சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011\nஉன்னையே மயல் கொண்டு இரண்டாவது பகுதி →\nஉன்னையே மயல் கொண்டு –நாவல்\nநடேசனின் நாவல் பாலின்பத்தின் அகச்சிக்கல்களையே பேசுகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி சென்ற ஒரு ஆணின் பார்வையில் அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களும் அதன் விளைவுகளும் விவரிக்கபடுகின்றன.\nஎல்லோருக்கும் தெரியவேண்டிய ஒரு முக்கிய விடயத்தைச்சொல்லும் நாவல்.\nஉனையே மயல் கொண்டு என்ற நாவல் குடும்பம் என்ற அமைப்புக்��ூடாக புலம்பெயர்ந்தவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஒரளவு அக்கறையோடு அணுகுகின்றது. – தமிழன்\nசந்திரன் படுக்கையை விட்டு எழுந்து, திறந்திருந்த யன்னலை நோக்கிச் சென்றான். ஒவ்வொரு காலடிகளுக்கும் கோல்கோஸ்ட் எனப்படும் அந்த கடற்கரை நகரத்தின் இரவுப்போர்வை அவனது கண்களில் விரிவடைந்தது. யன்னலை அடைந்ததும் கம்பியில் கைவைத்தபடி வெறித்த பார்வையை வீசினான். கண்கள் வெளியே பார்த்தாலும், கருநீலமான பசுபிக் சமுத்திரம் அவனுக்குப் புலனாகவில்லை.தனிமை அவனுக்கு கொடுமையாக இருந்தது. அவ்வளவு பெரிய ஹொட்டலில் தான் மட்டும் தனியாக இருப்பது போல் உணர்ந்தான். வெறுமையான ஏக்கம் நெஞ்செங்கும் நிரம்பி இருந்தது. தனிமை உளம் சார்ந்தது. ‘இந்த ஹோட்டலில் குறைந்தது ஆயிரம் மனிதர்கள் இருப்பார்களா’ என அவன் நினைத்துக்கொண்டான்.\nசடுதியாக வேறோர் உணர்வு குறுக்கிட, “பெண் உடலைத் தழுவி பன்னிரண்டு மாசங்களுக்கு மேலாகி விட்டதே” என சிறிது சத்தமாக கூறினான். எந்த உடற்குறையும் அற்ற, ஆறு அடிக்கு ஒரிரு அங்குலம் குறைவாக உள்ள முப்பது வயது ஆண் ஒருவனுக்கு வரவேண்டிய நினைப்புத்தான். இச்சந்தர்ப்பத்தில், அவனது நினைவுலகில் அவனுடன் பழகிய பல பெண்கள் வயது வித்தியாசம் இன்றி கற்பனை வெளியில் அணிவகுத்தனர். இரத்த சம்பந்த உறவு உள்ளவர்களைவிட, மற்றவர்களின் அழகிய அவயங்கள் அந்நினைவுகளில் உல்லாசமாக ஊஞ்சலாடின.\n‘ஆண்மகன் நித்திரைக்கு செல்லும் போதும் பின் கண்விழிக்கும் போதும் காமவசப்படுகின்றானா இல்லை .நவீன மனிதன் இந்த நேரத்தில் மட்டும் ஓய்வாக இருக்கிறான் என்பதால் இந்த எண்ணங்கள் வந்து போகிறதா இல்லை .நவீன மனிதன் இந்த நேரத்தில் மட்டும் ஓய்வாக இருக்கிறான் என்பதால் இந்த எண்ணங்கள் வந்து போகிறதா” சமாதானம் தேடி அவன் மனசிலே இக்கேள்விகள் எழுந்தன. உணர்வுகளுக்கு உட்பட்டாலும் சந்திரனுக்கு விளக்கம் வைப்பட்டது.\nஆரோக்கியமான இளைஞனின் மனதில் இந்த எண்ணங்கள் ஏற்படுவது சாதாரணமானதுதான். சந்திரன் சராசரிக்கும் மேலானவன். விஞ்ஞானத்துறை ஒன்றிலே கலாநிதிப்பட்டம் பெறுவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவன். திருமணமாகிய இரண்டு வருடங்களில் அதன் விளைவை அறிவிப்பது போல் ஆறுமாதத்தில் ஒரு குழந்தையும்; உள்ளது.\nசந்திரனோடு வந்த சகஆராய்ச்சியாளனும் நண்பனுமாகிய குண்டல்ராவ் இ��்று காலையே சிட்னி சென்று விட்டான். இவர்கள் இருவருக்குமாக இவர்களது பல்கலைக்கழகம் இரண்டு அறை கொண்ட சூட் ஒன்றை மூன்று நாள் வாடகைக்கு எடுத்திருந்தது. கோல்கோஸ்ட் கொன்பிரன்ஸில் இரண்டு நாள் சுற்று சூழல் பற்றிய உலக விஞ்ஞானிகளின் சந்திப்பு நடந்தது. பல்கலைக்கழகம் சார்பாக சந்திரனும் குண்டல்ராவும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தார்கள்.\n நான் கேட்டேனே. அவள்தான் வரவில்லை என்றாள். வந்திருந்தால் கோல்கோஸ்டை சுத்திப்பார்த்திருக்கலாம்” இடைவெட்டில் சந்திரனின் மனசு அங்கலாய்த்தது.“அவள்தான் வரும் நிலையில் இல்லையா சுமன் பிறந்ததில் இருந்து ஒரே சிடுசிடுப்பு, சிலவேளைகளில எரிந்தும் விழுகிறாள். பலவேளைகளில் மௌனமாகி விடுகிறாள். என்னவோ அந்தரங்கத்தில் உரையாடுகிறாளே சுமன் பிறந்ததில் இருந்து ஒரே சிடுசிடுப்பு, சிலவேளைகளில எரிந்தும் விழுகிறாள். பலவேளைகளில் மௌனமாகி விடுகிறாள். என்னவோ அந்தரங்கத்தில் உரையாடுகிறாளே சமையல் வீட்டில் ஒழுங்காக நடப்பதில்லை. கடந்த ஒருவருடத்தில் கட்டிலில் ஒன்றாக படுத்த நாள்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nகுடும்ப வைத்தியரை கேட்டால், “சில பெண்களுக்கு பிள்ளை பிறந்தபின் இப்படித்தான் இருக்கும்: இது ஒருவகை மனஅழுத்தம்” என்று கூறுகிறார். “பிள்ளைக்குப் பால் கொடுப்பதால் மருந்துகள் தேவையில்லை. அன்பான கவனிப்பும், பராமரிப்பும் மட்டும் இதை குணமாக்கும்” என்ற விளக்கவுரையையும் சேர்க்கிறார். அன்போடு இவளை அணுக முடிகிறதில்லை. இவளைத்தான் முடியாவிட்டாலும் குழந்தையை கொஞ்சினாலும் சிடுசிடுக்கிறாளே.இப்படியான மனகுழப்பத்தில் சந்திரன் இருந்த காலத்திலேயே இந்த கொன்பிரென்சுக்கு அழைப்பு வந்தது.\nயன்னலை விட்டு விலகி வந்து கதிரையில் அமர்ந்தபடி தொலைக்காட்சியின் ரிமோட்டை அழுத்தினான். பல சானல்கள் மாறின. அவன் மனம் எந்த சானலிலும் லயிக்கவில்லை. கட்டிலில் அருகே இருந்த கடிகாரம் இரவு எட்டுமணி என்று காட்டியது. குளியல் அறைக்குள் சென்று வெந்நீரில் குளித்தபோது மனதிலே கவிந்திருந்த மூட்டம் விலகியது போல் இருந்தது.\nமீண்டும் அதே ஜன்னல் ஊடாக பார்த்தபோது கருநீல நிறமாக கடல் பரந்து தெரிந்தது.\nஉயரத்தில் எறித்த நிலா தனது கீழ்ப்குதியில் உள்ள கடலின் பகுதியை மட்டும் வெண்கலத்தை உருக்கி வார்த்தது போல் ஜொலிக்க வைத்தது. மற்றைய பகுதிக்கு நான் பொறுப்பில்லை என மனிதர்கள் போல் சுயநலமாக இருந்தது. இந்த நிலாவெளிச்சத்தில் மெதுவாக சிறிய அலைகள் நெளிந்தும் குழைந்தும் புதுக்காதலர்கள் போல் போக்கு காட்டின. தரையில் இருந்து வீசும் மின்விளக்குகளின் ஒளிமட்டும் சமத்துவமாக கடற்கரையின் எல்லாப்பகுதியையும் தங்க மணற்பரப்பாக தங்க கோல்ட் கோஸ்ட் என்ற பெயரை வெளிக்காட்டியது. தங்க மணற்பரப்பில் மோதும் அலைகளில் நெருக்கமான இளம்ஜோடி ஒன்று கால் நனைத்து விளையாடுவது தெரிந்தது. அந்த காட்சிகள் சந்திரனின் ஏதோ உணர்ச்சிகளை சீண்டிக் கொண்டிருந்தன..\nஉடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.சற்று தூரத்தில் தெரிந்த கசினோ உள்ள ஹோட்டலை நோக்கி நடந்தான்.\nபுரொட்பீச் எனப்படும் அந்த கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதிகளையும், மதுசாலைகளையும் கடந்து வரும்போது சிறியதடாகம் ஒன்று எதிர்ப்பட்டது. அந்த நீர்நிலையில் சாம்பல் நிற வாத்து ஒன்று தண்ணீரில் மிதப்பது தெரிந்தது. சந்திரன் அந்த இடத்தை நெருங்கியதும் அந்த வாத்து பலமாக இறக்கைகளை அடித்தது.\n‘நீயும் என்னைப்போல் தனியாக இருக்கின்றாய் போல’, என் நினைத்துக்கொண்டு பசுபிக் நெடுஞ்சாலையைத் தாண்டிச் சென்றான்.\nகசினோவில் க்கூட்டம் நிரம்பி வழிந்தது. இடதுபுறத்தில் இருந்த மதுபான பாருக்கு சென்றான். மது பரிமாறும் இளம் பெண்ணிடம் “கொனியாக்” என்றான். ஆவள் பரிமாறிய மதுகிளாசுடன் காலியாக எங்கே இடம் கிடைக்கும் எனக் கண்களால் துலாவினான்.\nமூலையில் இருந்த கதிரை ஒன்றில் சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க வெள்ளைக்கார மாது இருந்தாள். அவளுக்கு முன்பாக போடப்பட்டிருந்த நாற்காலி காலியாக இருந்தது.\n” என அவுஸ்திரேலிய பாணியில் ஆங்கிலத்தில் கேட்டான்.\n“இருக்கலாமே. இது எனக்குரிமையான இடம் இல்லை” என நகைத்தாள்.\nநேரடியான நகைச்சுவை மனத்தில் சங்கோசத்தை ஏற்படுத்தினாலும், சிரிப்பும் தனது கிளாசை நகர்த்த்pய நளினமும் அவளுடைய வரவேற்கும் பண்பினை வெளிக்காட்டியது.\nவட்டமான முகத்தில் முகப்பூச்சுகள் எதுவும் இல்லை. கண்ணுக்கு கீழே சில சுருக்கங்கள். பொன்னிறமான தலைமயிர் பின்பகுதியில் பந்தாகக் கட்டப்பட்டிருந்தது. செந்நிற மேற்சட்டை கழுத்துக்கு கீழே தாராளமாக திறந்து மார்புகளின் கவர்ச்சிப் பகுதியை வெளி��்காட்டியது. கழுத்தில் கருமணிமாலை படர்ந்து நெளிந்து பள்ளத்தில் மறைந்து இருந்தது. காதில் சிறு தோடுகள். இவைகள் மட்டுமே அணிகலன்களாக தெரிந்தவை.\n“கிளாஸில் இருப்பது கொனியாக்வா” என கண்களை விரித்தாள்.\n“ஆம்”, என சந்திரன் கூறியதும் தனது கைப்பையுள் இருந்த சிகரட் லைட்டரை எடுத்துக் கிளாசின் கீழ்பகுதியை சில நிமிடம் சூடாக்கினாள்.\nஅவள் செய்கையை சந்திரன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅந்த மதுபானம் சூடாக தொண்டையில் இறங்கியது.கிளாசை மேசையில் வைத்துவிட்டு, “என் பெயர் சந்திரன். நான் சிட்னியில் இருந்து வந்திருக்கிறேன்”.\n“பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வில் ஆராய்ச்சி பண்ணுகிறேன்”.\n“கோல்கோஸ்ட்டில் என்ன ஆராய்ச்சி பண்ணுகிறீர்கள்” எனக் குறும்பு தூக்கலாகக் கேட்டாள்.\nஅந்த குறும்புத்தனம் ரசிக்க கூடியதாக இருந்தது. அவளுடைய அகல விரிந்த கண்களும், ஏறி இறங்கும் மார்புகளும் சந்திரனை கவர்ந்தன.\n“எங்களுக்கு ஒரு கொன்பிரென்ஸ் இருந்தது.”\nவார்த்தைகளில் இருந்த நகைச்சுவையைச் சந்திரன் புரியாதது போலக் கூறிய பதில் அவளுக்குச் சிறிது ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம்.\n“நானும் சிட்னிதான். என் மகளைப்பார்க்க வந்திருக்கிறேன். அவள் வேறு ஹொட்டல் ஒன்றில் வேலை செய்கிறாள். இங்கு தனது போய்பிறென்டுடன் வந்து சந்திப்பதாக கூறி இருந்தாள்.”\n“நீங்கள் வரமுன் தான் குடித்தேன்”, என்று கூறி தனது கிளாசை காட்டினாள். இப்படிப் அவர்கள் பேசிக்கெண்டிருக்கும்போது அங்கு இளம் ஜோடி ஒன்று வந்தது.\n“எனது மகள் வருகிறாள்”. என்றதும் சந்திரன் எழ முயன்றான்.\n“உட்காருங்கள். நான் அறிமுகம் செய்து வைக்கிறேன்”.\nசுருக்கமான அறிமுகம் நடந்தது. சிபில் தலைமயிரை கட்டையாக வெட்டியிருந்தாள். மற்றப்படி தாயின் மறுபதிப்பு. பாய்பிரென்ட் ஆறடி உயரத்தில் இருந்தான்.\nஅறிமுகம் முடிந்ததும் சந்திரன் தனது கிளாசை எடுத்துக் கொண்டு வேறு இடத்தை நோக்கிச் சென்றான்.\nஇடம் எதுவும் காலியானதாக இல்லாததால் மதுபான கவுண்டர் அருகில் சென்று மீதியை அருந்திவிட்டு நைட்கிளப் பகுதியை நோக்கி நடந்தான்.\nஜோடி ஜோடியாக கைகோர்த்தபடி ஒட்டி உரசுபவர்கள் சந்திரனுக்கு உள்ளார்ந்த உணர்வுகளைக் கிளறினர். இரத்தத்தில் இருந்த மதுரசம் மேலும் விரகதாபத்தை அதிகரித்தது. சித்தி���ை மாதம், கோல்கோஸ்டின் மிதமான வெப்பநிலை நிலவும் காலமாகும். பெண்கள் மிகவும் அவசியமாக மறைக்க வேண்டியவைகளை மட்டுமே மறைத்து மற்றவற்றை வெளித்தெரியும்படி உடை உடுத்தியிருந்தார்கள். சந்திரனின் கண்கள் முள்செடியில் சிக்கிய ஆடைபோல் அலங்கோலப்பட்டது. உணர்வுகளின் காங்கையைத் தாங்கமுடியாமல் நைட்கிளப்பிலிருந்து வெளிப்பட்டு சூதாட்டம் ஆடும் கசினோ பகுதிக்கு வந்து சேர்ந்தான்.\nகசினோவில் உள்ளே பார்த்தபோது சீனர்களின் முகங்களே பெரும்பாலாக தெரிந்தன. தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியாவில் வாழும் சீனச் செல்வந்தர்கள் சூதாட்டம் ஆடுவதற்கு அவுஸ்திரேலியா வருவார்கள். இவர்களது நாடுகளில் இப்படியான காசினோ இல்லை. அவுஸ்திரேலியாவில் கோல்ட்கோஸ்டுக்கு வருவது அவர்களுக்கு தீர்த்த யாத்திரை போன்ற விடயமாகும். சிலர் வாராவாரம் வருவார்கள். இவர்களுக்குப் பிரத்தியேக அறைகள், விசேட போக்குவரத்து வசதி என்பவற்றை கசினோ நிர்வாகம் கவனித்து கொள்ளும். இவர்கள் இழக்கும் பணத்தின் அளவு சாதாரணமா கசினோ அருகிலே பாங்கு உண்டு. ஏன் கசினோ கூட கடன் கொடுக்கும் என சந்திரன் கேள்விப்பட்டிருந்தான்.\nஇப்படிப்பட்டவர்கள் பணங்களை இழப்பதை சந்திரன் வேடிக்கை பார்த்தான். பணத்தை இவன் இழக்க விரும்பினாலும் முடியாது. டாக்டர் பட்டத்திற்கு கொலஸிப் பணத்தில் ஆராய்ச்சி செய்பவனுக்கு கிடைக்கும் பணத்தில் அரைவாசி சிட்னியில் வீட்டு வாடகைக்கு மட்டுமே போய்விடும். மீதியில் மனைவி குழந்தை போக்குவரத்து என்றும் செலவழித்தால் எதுவும் மிஞ்சாது.\nஆசை விடவில்லை. இருந்த நூறு டொலர் நோட்டைச் சூதாட்டக்காய்களாக மாற்றிவிட்டு அதிர்ஸ்ட சக்கரத்தை நோக்கி சென்றான்.\nஅந்தச் சக்கரத்தை சுற்றிக் கொண்டிருந்த இளம் பெண் சந்திரனிடம் ‘காசுகளை என்னிடம் இழந்துவிடு’ என கண்களால் கூறினாள்.\nஅவளது அழகிய முகமும், மேற்சட்டையை விட்டு வெளியே வரத் துடிக்கும் மார்பகங்களும் சில டாலர்களை இழக்கலாம் என்ற முடிவுக்குத் தள்ளின. சந்திரன் காய்களைப் பல இடங்களிலும் வைத்தான். மற்றவர்களும் வைத்தபின் சக்கரத்தை அவள் எட்டிச் சுழற்றினாள்;. எம்பியபோது உயர்ந்த அவளது சட்டை உயர தொடைகளின் பெரும்பகுதி வெளித்தெரிந்துஇ மீண்டும் சந்திரனது சிந்தையை மின்சாரம் ���ோல் தாக்கியது. மற்றவர்கள் அதிஸ்டசக்கரம் எந்த புள்ளியில் நிற்கும் என் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சந்திரன் மட்டும் சக்கரத்தை பார்க்காது அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். இதனை உணர்ந்து கொண்ட அவளும் சிரித்தாள்.\nசந்திரனது முட்டாள்தனம் அப்படியே புரிந்திருக்க வேண்டும். சிலநாள் உணவற்று இருந்த நாலுகால் ஜந்துவின் பார்வையை ஒத்திருப்பதாக நினைத்திருக்க வேண்டும். சுற்றிய சக்கரம் நின்றபோது இருபதில் நின்றது. சந்திரனுக்கு பத்து காய்கள் கிடைத்தன. அதிர்ஸ்டத்தை மெச்சியபடி மீண்டும் காய்களை வைக்க முற்பட்டபோது பல சீனபெண்கள் கூட்டமாகச் சந்திரனை பின் தள்ளினார்கள். பெருமூச்சுவிட்டு அந்த சக்கரம் சுற்றிய அழகியின் இடத்தை விட்டு விலகினான்.\nஎல்லா சூதாட்ட மேசைகளிலும் சூதாடுவோர் கூட்டம் நிரம்பி வழிந்தது. காசுகளை வைக்காமல் காய்களை வைத்து விளையாடும்போது காசு இழப்பது தெரிவதில்லை. மதுவும் தொடர்சயாக பரிமாறப்படுவதால் மதுவின் மயக்கம் சூதாட்டத்தை உற்சாகப்படுத்துகிறது.\nசந்திரனது ஆராய்ச்சி மூளை விளித்துக் கொண்டதால் மீண்டும் காய்களை காசாக்கினான். இப்போது நிகரலாபமாக நூறுடொலர்கள் அவனது பர்சில் சேர்ந்தன.\nபசி உணர்வு வந்தபோது கடிகாரம் பத்துமணியைக் காட்டியது.\nமீண்டும் மதுபாரை அடைந்தபோது அதே மேசையில் அதேபெண் அமர்ந்திருந்தாள். இப்போது அவளது கையில் கோக் போத்தல் இருந்தது.\n“மகள் போய்விட்டாள். சாப்பிட்டுப் போகலாம் என நினைக்கிறேன்.”\n“நான் கசினோவில் நூறு டொலர் சம்பாதித்தேன்.”\n“உங்களுக்கு இன்று நல்லநாள் போலிருக்கிறது.”\n“இல்லை” என்று தனது கோக்போத்தலை காட்டினாள்.\n“சரி நான் எப்படி சாப்பிடப்போகிறேன். என்னுடன் சேர்ந்து சாப்பிடமுடியுமா\n“விடமாட்டீர்கள் போல் இருக்க்pறது” என வார்த்தைகளை இழுத்தவாறு புன்னகைத்தாள்.\n“என்ன ஓடர் பண்ணட்டும். எனக்கு நல்ல பசி”\n“எனக்கு வெஜிட்டேரியன் சிப்சும் சலட்டும் போதும.;”\nஓடர் பாரில் கொடுத்துவிட்டு கோனியாக் கிண்ணத்துடன் மேசைக்கு மீண்டும் வந்தமர்ந்தவன் “உங்களுக்கு ஒருமகள் மட்டுமா”, என மதுவை சுவைத்தபடி சந்திரன் கேட்டான்.\n“ ஒரு மகனும் உண்டு—சிட்னியில் . . . “\n எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் முன் அமர்ந்து மாமிசம் உண்பது எனக்கு சங்கடமாகவும் இருக்கிறது”\n“டோன்ட்பி சில்லி”- என கையை அசைத்து சிரித்தாள்.\nசாப்பாடு பரிமாறும் பெண் சந்திரனுக்கு முன் ரோஸ் பீவ்வையும், ஜீலியா முன் சிப்சும், சலட்டும் பரப்பிய பிளேட்டையும் வைத்தாள்.\n“இப்பொழுது இந்தியர் ஒருவர் பீவ் சாப்பிடுவது புதுமையாக இருக்கிறது” என்றாள் ஜீலியா.\n“நான் இந்தியன் அல்ல. இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பீவ் சாப்பிடுவார்கள். ஏன் இந்துக்கள்கூட ஆதிகாலத்தில் சாப்பிட்டார்களே”. . .\n“அப்போ நீங்கள் எந்த இடம்\n“நான் சிலோன் என்றழைக்கப்பட்ட் சிறிலங்கா”\n“நான் பலகாலம் இந்தியா போக நினைத்தேன். ஆனால் காலம் வரவில்லை” என சிப்சைக்கடித்தாள்.\n“நாளைக்குத்தான் விமான டிக்கட் போட்டிருக்கு.”\n“பெண் சிநேகிதியின் வீட்டில் – – -முகவரி இருக்கிறது.”\n“ஏற்கனவே பத்துமணியாகி விட்டது” என ஆச்சரியம் கலந்த குரலில்.\n“நான் மகளோடு தங்குவது என நினைத்துத்தான் வந்தேன். இ;ப்போது அவளது போய்பிரண்டின் நண்பர்கள் வந்து தங்கியிருக்கிறார்கள் என்பதால் தான் சினேகிதியின் விட்டில் தங்க முடிவு செய்தேன். குரலில் தயக்கம் இருந்தது.\n“பக்கத்து ஹோட்டலில் நானும் எனது நண்டனும் இரண்டு அறைகள் எடுத்து தங்கியிருந்தோம். காலை எனது நண்பன் வீடு திரும்பிவிட்டான். இந்த இரண்டு அறைகளும் எமது பல்கலைக்கழகத்தினால் வாடகைக்கு எடுக்கப்பட்டது. சம்மதம் என்றால் நண்பனது அறையில் நீங்கள் தங்கலாம.;”\n“இதில் எனக்கு என்ன சிரமம்\nசிறிதுநேரம் அமைதியான சிந்தனையின் பின்பு “சரி” என்றாள்.சந்திரனது உணவுப்பாத்திரம் காலியாகி விட்டது. உள்ளே சென்ற மது பசியைத் தூண்டியிருந்தது. அவளது பாத்திரத்தில் உணவு பாதிக்கு மேல் மீதமிருந்தது.\n“எனக்கு நல்ல பசி. . .”\n“உங்களுக்குக் கோப்பி தேநீர் ஏதாவது”\nசந்திரன் எழுந்து பாருக்கு சென்று தனக்கு ஒரு போட் வைனும், அவளுக்கு சோட் பிளாக்கும் எடுத்து வந்தான்.\n“ஒழுங்காக மது அருந்துகிறீர்களே” என்றாள் ஆச்சரியம் கலந்த சிரிப்புடன்.\n“விருந்தினராக நீங்கள் இருப்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். நீங்கள் சூட்கேஸை தாருங்கள்” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.\nசந்திரன் வற்புறுத்தவில்லை. மதுபோதை சிறிது தடுமாற வைத்தது. இருவரும் வெளியே வந்து நடந்தனர். பசுபிக் நெடுஞ்சாலையைக் கடந்தபோது தலைக்கு மேலாக மொனோ ரயில் சென்றது. கபேக்களில் கூட்டம் இன்னம் இந்தது. சந்திரன் வரும்போது தனியே இருந்த வாத்தை எட்டிப்பார்த்தான். அது அங்கே இல்லை.“துணையை தேடிப் போயிருக்கும்” என சிறிது சத்தமாக சொன்னான்.\n“இல்லை, நான் இந்த வழியால் இரண்டு மணி நேரம் முன்பு வந்தபோது ஒரு வாத்து நின்றது. அது இப்பவும் நிற்கிறதா என் பார்த்தேன்”;.\nஏழாவது மாடியில் உள்ள அறையானதால் லிப்டில் ஏறினார்கள். லிப்டின் ஒருபகுதி கண்ணாடியானதால் பசுபிக் சமுத்திரம் அப்படியே கருநீற நிறத்தில் எவ்வித சலனமும் அற்று தெரிந்தது. மனிதமனங்கள் கூட சமுத்திரம் போன்றது. எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்தது என சந்திரன் நினைத்தபடி தனது அறைக்கு வந்து, உள்பக்கமாக திறந்து எதிர் அறைக்கதவை திறந்து விட்டான்.\n“மிகவசதியானது” எனக் கூறியபடி தனது சூட்கேசை கட்டிலில் வைத்தாள்.சந்திரன் தனது அறைக்குச் சென்று கதவை மூடிவிட்டு ரெலிவினை உயிர்ப்பித்தான். படுக்கையில் அமர்ந்தபடி ரெலிவிசன் நியூசை பார்த்தான்.கதவு தட்டும் சத்தம் கேட்டது.வெள்ளை இரவு உடுப்புடன் “உள்ளே வரலாமா” என்று கேட்டபடி ஜீலியா நின்றாள்.“வாருங்கள்” என்று படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.“பயணக்களைப்புக்கு குளித்தது புத்துணர்வாக இருக்கிறது” என கூறியபடி ரெலிவிசனுக்கு பக்கத்தில் உள்ள கதிரையில் அமர்ந்தாள்.இப்படி உரிமையோடு வந்து இருப்பவளிடம் எதைப்பற்றி பேசுவது எனது குடும்ப விடயத்தையோ அவளது குடும்ப விடயத்தையோ விசாரிப்பது நாகரீகம் இல்லை. மதுவின் மயக்கத்தில் வார்த்தைகளைச் சீராகக் கோர்ப்பதில் சிரமம் இருந்தது.“உங்களைப் பார்க்க நித்திரைக்கு தயாரானவர்போல் இருக்கிறது. நானும் படுக்கைக்குப் போகிறேன். குட்நைட்”என்றாள்.\nநாற்பதுக்கு மேலாக இருந்தாலும் வாளிப்பான பின்பகுதி சந்திரனை திணற வைத்தது. கண்ணியமாக நடக்கவேண்டி “குட்நைட்”, என பதிலுக்கு கூறிவிட்டு போர்வைக்குள் புகுந்து கொண்டான். . . .\n.குரல் கேட்டு கண்களை கசக்கியபடி எழுந்தான்.\nதலைமயிர்கள் மார்பில் படர வெள்ளை மேல்சட்டையும், சாம்பல்நிற ஜீன்ஸ் அணிந்தபடி சிவப்புசாய உதடுகளை விரித்து “குட்மோனிங் இது பிளாக்கோப்பி. இரவு குடித்த அல்ககோலுக்கு நன்றாக இருக்கும்” என்றபடி கப்பை நீட்டினாள்.\n“நன்றி, நான் நன்றாகத் தூங்கி விட்டேன்.” என்று கூறினாலும் சந்திரன் படுக்கையை வ���ட்டு எழும்பவில்லை. அரை நிர்வாணமாக போர்வைக்குள் இருந்தான்.\n“நீங்கள் இப்பொழுதே போகத்தயாராக விட்டீர்கள் போல் தெரிகிறது” என்றான் கோப்பியை ருசித்தபடி.\n“இப்பொழுது பஸ் எடுத்து பிரிஸ்பேண் போகிறேன். மகள் என்னை பஸ்நிலையத்தில் சந்திப்பதாகச் சொல்லி இருக்கிறாள்.”\n“நீங்கள் உங்கள் அறையில் சில நிமிட நேரம் இருங்கள். நான் பல்துலக்கி ரெடியாகி விடுகிறேன்.”\nஜீன்ஸில் பத்து வருடங்கள் குறைந்துவிட்டீர்கள் என் சொல்ல நினைத்தான். சொல்லவில்லை.\nசிலநிமிட நேரத்த்pல் அவளது அறையைத் தட்டி “நீங்கள் தயாரா” என்றான்.\n“உங்களுக்கு ஏன் சிரமம். . “\n“நான் வாசல் வரை வருகிறேன்” எனக் கூறி சூட்கேசை கையில் எடுத்தான்.\nஅறையை விட்டு வெளியே வந்தபோது ஒருவன் வழக்கமான பாணியில் “குட்டே”என்றான்.\nஅதேபாணியில் இவனுக்கு பதில் அளித்துவிட்டு ஏதோ மறந்தவனை போல “உங்கள் பெயரை கேட்கவில்லையே,“, என்றான் சந்திரன்.\n“நீங்கள் உடனே கேட்டிருக்க வேண்டிய விடயம் . . அதுவும் ஒரு இரவு கழிந்தபிறகு கேட்கிறீர்கள்”, என்றாள் புன்சிரிப்புடன்.\n“நேற்று இரவு நான் நல்லமூட்டில் இருக்கவில்லை மனசில் வேறு பலவிடயங்களை நினைத்துக்கொண்டிருந்ததால் அப்படி நடந்துகொண்டேன்.”\n“நல்லமூட்டில் இல்லாதபோதே எனக்கு உதவி செய்து பண்பாக நடந்து கொண்டீர்கள் எதிர்காலத்தில் நீங்கள் நல்ல மூட்டில் இருக்கும்போது எப்படி இருப்பீர்கள் எனப்பார்க்க விரும்புகிறன்.” இவ்வாறு கூறி லிப்டுக்குள் நுழைந்தாள்.\nலிப்டில் அருகே நின்றதால் தலையில் வைத்த சம்புவின் மணம் நாசிக்குள் சென்று உடல் எங்கும் ஆக்கிரமித்தது. மௌனத்தால் உரையாடுவது போன்ற மயல்..\nவெளிவந்தவர்களுக்கு காத்திருந்தது போல் ரக்சி வந்து நின்றது. பூட்டில் சூட்கேசை வைத்துவிட்டு காரின் கதவை திறந்து “ஏறுங்கள்” என்றான்.\n“உங்கள் உதவிக்கு நன்றி”, என்ற கூறியபடி சந்திரன் கன்னத்தில் உதடுகளை பதித்தாள்.\nஇது சந்திரன் சற்றும் எதிர்பார்க்காமல் சடுதியில் நடந்ததால் சிறிது தடுமாறியபடி “நான் என்ன செய்தேன்” என்று விலகி நின்று அவள் ஏறியதும் தனது விசிட்டிங் காட்டை கொடுத்தான்.\n← சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011\nஉன்னையே மயல் கொண்டு இரண்டாவது பகுதி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவ��களை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகரையில் மோதும் நினைவலைகள் 1 கள்ளவிசா\nகானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது.\nடாக்டர் நோயல் நடேசனின் “எக்ஸைல்” குறித்து எனது நோக்கு.\nகானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு\nகானல் தேசம் ஏற்புரை – கா… இல் Branap\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nமணிவிழா நாயகன் -அருணாசலம்… இல் Shan Nalliah fb\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/okinawa/4307850.html", "date_download": "2019-07-16T06:03:12Z", "digest": "sha1:NRUGCAD2SUWKTFUIEEDVDEIOKIGFCOEF", "length": 3243, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஜப்பான்: ஒக்கினாவா தீவுக்கருகே 6.1 ரிக்டர் நிலநடுக்கம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஜப்பான்: ஒக்கினாவா தீவுக்கருகே 6.1 ரிக்டர் நிலநடுக்கம்\nஜப்பானின் ஒக்கினாவா தீவுகளுக்கு வடக்கே 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.\nஅமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் அதனைத் தெரிவித்தது.\nதீவுகளின் தலைநகர் நாஹாவிற்கு (Naha) 346 கிலோமீட்டர் வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டது.\n257 கிலோமீட்டர் ஆழத்தில் மையங்கொண்டிருந்த நிலநடுக்கத்தால் உயிருடற் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tej-pratap-yadav-says-vacated-govt-bungalow-as-nitish-released-ghosts-in-it-312267.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-16T06:15:44Z", "digest": "sha1:DPQ7LQVUXMUFX5JWIGB73SF23ACJIM3N", "length": 16675, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு பங்களாவை காலி செய்ய பேயை ஏவினார் நிதிஷ்குமார்... லாலு மகன் பகீர் குற்றச்சாட்டு! | Tej Pratap Yadav says vacated govt bungalow as Nitish released ghosts in it - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னை நீக்க அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\n5 min ago பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ\n30 min ago அனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\n36 min ago இல்லாட்டி இப்படி பேசுவாங்க.. வேலூரில் ஜெயிச்சே ஆகணும்.. அலட்சியம் கூடாது.. ஸ்டாலின் கறார் உத்தரவு\n38 min ago என்னை நீக்குமாறு காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\nMovies உங்களை ஒருவர் காதலித்து கொல்லட்டும்: டாப்ஸிக்கு நெட்டிசன்ஸ் சாபம்\nTechnology வீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nSports தயவு செய்து ஓய்வு பெறுங்கள்.. அதுதான் டீமிற்கு நல்லது.. இளம் இந்திய வீரருக்கு இப்படி ஒரு நிலைமையா\nEducation எம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nFinance 50 போலி கம்பெனிகள் ஆரம்பித்து ரூ. 50 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - மும்பையில் இருவர் கைது\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nAutomobiles டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த எஸ்ஆர்டி கோயமுத்தூர்\nTravel டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு பங்களாவை காலி செய்ய பேயை ஏவினார் நிதிஷ்குமார்... லாலு மகன் பகீர் குற்றச்சாட்டு\nபாட்னா : தம்மை அரசு பங்களாவிலிருந்து விரட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேய்களை ஏவிவிட்டதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு பின் பதவி இழந்தவர்கள் அவர்களுக்கான பங்களாவை விட்டு வெளியேறாவிட்டால் 15 மடங்கு வாடகை செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபரில் பீகார் அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.\nநீண்ட மாதங்களாக வெளியேற மறுத்திருந்த ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவரின் மகனும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக தேஜ் பிரதாப் யாதவ் கடந்த வாரத்தில் தனது பங்களாவை காலி செய்தார். அரசுப் பங்களாவை காலி செய்ததற்கான காரணத்தை மீடியாக்களிடம் கூறிய தேஜ் பிரதாப் யாதவ், தம்மை அந்த பங்களாவைவிட்டு விரட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், துணை முதல்வரும் பேய்களை ஏவியதாக கூறியுள்ளார்.\nபேய்கள் தன்னை அச்சுறுத்துவதால் அவற்றிற்கு பயந்தே அரசு பங்களாவை காலி செய்ததாகவு���் தேஜ் பிரதாப் தெரிவித்துள்ளார். கடந்த 2017 தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், க்கிய ஜனதா தளம் கூட்டணியோடு நிதிஷ்குமார் ஆட்சி அமைந்தது.\nஆனால் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, பாஜக கூட்டணியோடு நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியை நடத்தி வருகிறார். அரசு பங்களாவை காலி செய்தது குறித்து தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ள குற்றச்சாட்டை முதல்வர் அலுவலகம் மறுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n4 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பலாத்காரம்- மைனர் சிறுவர்களுக்கு பலியாகும் பெண்கள்\nஆர்எஸ்எஸ், மோடி சித்தாந்தங்களுக்கு எதிராக பேசினாலே வழக்குகள் பாய்கின்றன.\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம்\nமுத்தலாக் தடை விவகாரம்.. கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என நிதிஷ் கட்சி புகார்\n ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கே மூத்த தலைவர்கள் செம 'ஷாக்'\nபீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nபீகாரில் 125 குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழம் காரணமா ஆய்வு முடிவால் வட இந்தியாவில் பீதி\nமுத்தலாக் தடை மசோதவை எதிர்ப்பது உறுதி.. கூட்டணி கட்சியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் பாஜக\nமூளை காய்ச்சலால் 43 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. ஆனால் பீகார் அரசு சொல்லும் அதிர்ச்சி காரணம்\nபீகாரில் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு ஜெயில்.. ஜாமினில் வரமுடியாது\nஇஃப்தார்... மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nghost nitish kumar patna பேய் நிதிஷ்குமார் பாட்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/karur-rowdy-birthday-celebration-with-knife-352285.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-16T06:03:49Z", "digest": "sha1:GX4KF6KT2ZZWZMIYJLQBRVHY4HMEATRA", "length": 16439, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மணிகண்டனுக்கு இருந்தாலும் ஓவர் குசும்புதான்.. கொத்தோடு அள்ளி செல்ல காத்திருக்கும் போலீஸ்! | Karur Rowdy birthday celebration with knife - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n42 min ago தீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\n1 hr ago எங்க கூட \"உறவு\" வெச்சுக்கணும்.. மறுத்த இளைஞனின் கழுத்தை நெறித்து கொன்ற நண்பர்கள்\n1 hr ago நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு இல்லை- தற்கொலைகள் பற்றியும் தெரியாது: 'ஷாக்' தரும் மத்திய அரசு\n1 hr ago பரபரப்பு வீடியோ.. \"எங்க கிட்டயே காசு கேப்பியா\" பங்க் ஊழியர்களை சரமாரி வெட்டிய கஞ்சா கும்பல்\nFinance அரசின் வாராக்கடன் ஒரே வாரத்தில் ரூ.6000யிலிருந்து ரூ.66,000 கோடியாக அதிகரிப்பு\nSports எல்லாமே இங்கிலாந்துக்கு \"சாதகம்\".. இருந்தும் கோபப்படாமல் வலியை மறைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்\nMovies Nerkonda Parvai: ஒரு வழியாக ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு.. ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகுது நேர்கொண்ட பார்வை\nLifestyle வாஸ்துவின் படி சமையலறையில் இந்த திசையில் ப்ரிட்ஜை வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...\nAutomobiles புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் ரகசிய சோதனை ஓட்டம்\nTechnology மொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்\nTravel டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nமணிகண்டனுக்கு இருந்தாலும் ஓவர் குசும்புதான்.. கொத்தோடு அள்ளி செல்ல காத்திருக்கும் போலீஸ்\nஅரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி -வீடியோ\nகரூர்: நண்பர்களுடன் நடுரோட்டில் பிறந்த நாள் கொண்டாடிய மணிகண்டனைதான், கொத்தோடு அள்ளி செல்ல, கரூர் போலீஸார் வலை வீசி உள்ளனர்.\nஒரு காலத்தில் ரொம்பவும் பயங்கரமான ஆயுதங்கள் என்று நாம் சொன்ன அரிவாள், கத்தி எல்லாம் இன்றைய இளம் ரவுடிகளிடம் அசால்டாக புழங்கி வருகிறது.\nஇவர்கள் எல்லாம் தாங்கள் ரவுடிகள் என்பதையே ஒரு கெத்தாக நினைத்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். வருஷந்தோறும் பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்கள். அதுவும் நடுரோட்டில் கொண்டாடினால்தான் இவர்களுக்கு சிறப்பு. கையில் அரிவாளை கொண்டு ���ேக்கை வெட்டினால்தான் சென்ட்டிமென்டே\nஇப்படிதான் சென்னையில் பல இடங்களில் அரிவாளால் கேக் வெட்டியவர்கள் இப்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்கள். இதுபோல தமிழகம் முழுதும் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வருவதால், போலீசார் கடும் நடவடிக்கைகளை தவறால் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரிலும் அரிவாள் கலாச்சாரம் பரவி உள்ளது.\nபசுபதிபாளையம் காவல்நிலைய சரகம், தொழிற்பேட்டையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கரூர் ரவுடி பெயர் மணிகண்டன். இவருக்குதான் பிறந்த நாள். நடுராத்திரி, நடுரோட்டில் ஒரு டேபிளில் கேக் வைக்கப்பட்டு உள்ளது. பாதி ரவுடிகள் பேன்ட், பாதி ரவுடிகள் லுங்கி கட்டி உள்ளனர். நண்பர்கள் அதாவது சக ரவுடிகள் கைகளை தட்ட, வீச்சரிவாளால் கேக் வெட்டினார் மணிகண்டன். இதுதான் வீடியோவாகவும் வைரலாகி வருகிறது. இவரு எப்போ களி தின்ன போறாரோ\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி\nகிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்\nஅப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி\nபெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்\nகலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்\nகரூரில் நீர் ஆதாரங்கள் தூர்வாரும் பணி.. 1 கோடி மரக்கன்றுகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஜரூர்\nதுரோகியை கட்சியில் இணைக்காதே.. இன்னும் அதிமுகவில் சேர்க்கவே இல்லை.. அனல் பறக்கும் போஸ்டர்கள்\nஎன் போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கார்.. இப்படி இருந்தா எப்படி\nசார் பேரு டிவன் காந்த்.. செஞ்ச வேலையை பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிருவீங்க\n\"பொம்பளை பிள்ளையை வச்சுக்கிட்டு.. இப்படி ரோட்டுல வரலாமாம்மா\".. கரூரை கலக்கும் எஸ்பி\nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\n\"ஜீவா நகருக்கு வந்து பாருங்க.. அப்போ புரியும்\".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்\nமு.க.ஸ்டாலின் அன்பு கட்டளை... திமுக கூட்டணி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் செய்து முடிப்பார்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/rbi-policy-repo-rate-unchanged-at-6-50-335788.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-16T06:50:50Z", "digest": "sha1:Z2SR7LXFXLHOTUS5365ZC2QSQ4W5XPX3", "length": 16657, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பாடா, நிம்மதி.. ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு | RBI policy: Repo rate unchanged at 6.50% - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n11 min ago கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா- சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- தலைமை நீதிபதி கோகய்\n18 min ago ஒரே டூவீலரில் போன 3 பெண்கள்.. நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n26 min ago 2வது இன்னிங்ஸ் கலகலக்குமா.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\n40 min ago பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ\nFinance Serena Williams-க்கு வாழ்த்துக்கள் பிரசவ காலத்தில் பெண்களைக் காப்பாற்ற ரூ. 20 கோடி முதலீடு\nMovies தர்பார் குறித்து துல்லியமாக கணித்த ஜோதிடர் ரஜினியின் அரசியல் பற்றி இப்படி சொல்லிட்டாரே\nSports மொத்தமாக மாற்ற போகிறோம்.. விரும்பியவர்கள் வரலாம்.. பிசிசிஐ முடிவால் அதிர்ச்சியில் முன்னாள் வீரர்கள்\nAutomobiles 52 இ-செல்லாண்களுடன் போலீஸை ஏமாற்றி வந்த ஃபுட் டெலிவரி பாய்: சிக்கியது எப்படி...\nTechnology வீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nEducation எம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nTravel டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பாடா, நிம்மதி.. ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமும்பை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கி இன்று தனது ரெப்போ விகிதத்தை அறிவிக்கவிருந்ததால் காலை முதல் நிதித்துறையினர் நடுவே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையிலான 6 நபர்கள் கொண்ட நிதி கொள்கை கமிட்டி தனது கொள்கையை இன்று மதியம் அறிவித்தது.\nஇதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 6.50% என்ற தற்போதைய நிலையிலேயே தொடரும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25% சதவீதமாகவும் தொடரும் . ஆனால், பணப்புழக்கத்தினை அதிகரிக்க உதவும் எஸ்.எல்.ஆர் எனப்படும் ஸ்டேச்சுவரி லிக்விடிட்டி ரேஷியோ (Statutory liquidity ratio) 19.5 சதவீதத்திலிருந்து 18.0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\n2018-19ம் நிதியாண்டில், இது ரிசர்வ் வங்கியின் 5வது நிதி கொள்கையாகும். ரிசர்வ் வங்கியின் ரெப்போ தொடர்பான முடிவிற்கு 6 உறுப்பினர்களுமே ஒருமித்த ஆதரவு அளித்துள்ளனர்.\nஇவ்வாண்டில் இதுவரை இருமுறை ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டது. ஜூன் மாதம் 25 அடிப்படை புள்ளிகளும், ஆகஸ்டில் மேலும் 25 அடிப்படை புள்ளிகளும் உயர்த்தப்பட்டன.\nரெப்போ வட்டி விகிதத்தினைப் போன்றே நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதமும் ஏற்கனவே கூறியபடி, 7.4% சதவீதமாகவே தொடரும் என்று கணித்துள்ளது.\nரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றவில்லை என்பதால், வங்கிக் கடன் மற்றும் நிரந்தர டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்கள் மாற வாய்ப்பு இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகத்தில் பரபரப்பு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதா.\nஅடுத்தவன் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த டாக்ஸி டிரைவர்... போலீஸ் ஸ்டேசனில் செம கவனிப்பு\nஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க\nஅழகு சிகிச்சைக்கு வந்த பெண்கள்... நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை\nஇந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு\nஹோட்டலுக்குள் விடவில்லை, கைது செய்தனர், பிளேன் ஏற்றி பெங்களூர் அனுப்பினர்\nமேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மும்பை செல்கிறார்கள்.. அதிருப்தி காங். எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\nஇருங்க வர்றேன்.. மும்பைக்கு படையெடுக்கும் குமாரசாமி.. ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சந்திக்க விரைகிறார்\nஎம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஓட்டல் முன்பு சிவக்குமார் உருக்கம்.. அனுமதி மறுப்பால் உச்சகட்ட பரபரப்பு\nகர்நாடக சபாநாயகரின் புதிய ஆயுதத்தால் ராஜினாமா எம்எல்ஏக்கள் கலக்கம் . காங். கடும் எச்சரிக்கை\n��ிடாது துரத்தும் மழை.. மும்பைக்கு ரெட் அலர்ட்\nசட்ட நடவடிக்கை மிரட்டல் வந்தாலும் ராஜினாமா முடிவில் மாற்றமில்லை.. காங்., மஜத எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nமும்பையில் ரகசிய இடத்தில் 13 எம்எல்ஏக்கள்.. யார் ஏற்பாட்டில் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrbi bank ரிசர்வ் வங்கி வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/2", "date_download": "2019-07-16T06:14:05Z", "digest": "sha1:UOTN2KEQWHLAGXRSRPL2UB44DSM6CNNQ", "length": 23432, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்: Latest அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 2", "raw_content": "\nBigil: எதற்காக பிசியோதெரபி மாணவியாக நயன்...\nவிஜய்யுடன் ஜோடி சேரும் ராஷ...\nஅமீர்கான், ஏ ஆர் ரஹ்மான், ...\nநடிகர் தனுஷ் போலி சான்றுகள...\nஇந்த 2 காரணங்களுக்காக அஜித...\nசென்னையில் மாநகரப் பேருந்து மோதி 2 பெண்க...\n94 குழந்தைகளை பலிகொண்ட கும...\nகால அவகாசம் கேட்கும் தேர்த...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nபள்ளி மாணவனுடன் வகுப்பறையில் செக்ஸ் செய்...\n116 மணி நேரம் பாத்ரூமிலேயே...\n70 வயது தாத்தா கள்ளகாதலியு...\n65 வயது பாட்டியை திருமணம் ...\nகணவன் புடவை வாங்கி தராததால...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nசந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nமாருத யோகம்: பல துறைகளில் ...\nவிரைவில் வருகிறது ’ராஜா ராணி’ சீசன் 2: ஆ...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nநீட் தேர்வு ரத்து... மத்திய அரசின் சட்ட ...\nசூர்யா பற்ற வைத்த நெருப்பு...\nமத்திய அரசு மாணவர்களின் பே...\nரயில்வே தேர்வில் 165 தமிழர்களுக்கு மட்டு...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான...\nசென்னையில் ஜூலை 5-ம் தேதி ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ..\nகாதல் வரும்போது சந்தோஷம்…போகும் ப..\nஇந்தியா என் தாய் வீடு...அமெரிக்கா..\nவ��ண்ணிலா கபடி குழு 2 படத்தின் திர..\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தார..\nVIDEO: நோ்கொண்ட பாா்வை படத்தின் இ..\nவேலையே இல்லாத கருங்காட்டு கரடிக்க..\nGaja Cyclone Update: நாகை - வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது- வானிலை மையம்\nஅச்சுறுத்தி வந்த ‘கஜா’ புயல் கரையை கடந்ததுவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nGaja Cyclone: தமிழகம், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கஜா புயல் தீவிரமாக இருக்கும்\nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும், என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகஜா புயலே வா... ஒரு கை பார்த்து விடுகிறோம்: அமைச்சர் உதயகுமார் சவால்\nசென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தயாராக இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nதிரைத்துறையினருக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை\n''திரைத்துறையினர் இனி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அம்மா வழங்கிய இலவசப் பொருட்கள் விஜய் ரசிகர்களின் வீட்டிலும் உள்ளது'' என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.\nகர்ப்பிணி பெண்களை மணிக்கணக்கில் காக்க வைத்த தமிழக அமைச்சர்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கியது பாவம்: ஆர்.பி. உதயகுமார்\n“நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கும் கோப்பில் கையெழுத்திட்டது, செய்தித்துறை அமைச்சரும் வருவாய்த்துறை அமைச்சர் என்ற முறையில் நானும்தான். அந்தப் பாவத்தைச் செய்ததுநான்தான். முதல்வர் அல்ல.” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகருணாநிதி ஆட்சிக்காலம் காலவதியானது- அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம்\nமதுரைக்கு சென்ற வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.\nஜெயலலிதா வழியில் எடப்பாடி; மாற்றத்திற்கு இடமே இல்லை - அமைச்சர் உதயகுமார் திட்டவட்டம்\nசென்னை: ஜெயலலிதாவின் இடத்தில் பழனிசாமியை பார்ப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nவிஜய்யை கண்டு அதிமுகவுக்கு அச்சமில்லை: அமைச்சர் மாஃபா பாண்டியன்\nபுதுவரவுகளுக்கு அச்சப்படும் நிலை அதிமுகவுக்கு இல்லை என அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nமொதல்ல.. சினிமா தொழிலை ஒழுங்காக பாரு... விஜய்க்கு ஆர்.பி. உதயகுமார் அட்வைஸ்\nசென்னை: சர்கார் இசை���ெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுக்கு, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். .\nதளபதி விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த நடிகர் டி.ராஜேந்தர்\nபிறந்தநாளையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் டி.ராஜேந்தர், ஊழல் தலைவிரித்தாடுகிறது என விஜய் கூறியது சரிதான் என தெரிவித்துள்ளார்.\nNortheast Monsoon: வடகிழக்கு பருவமழையால் சென்னையில் 250 இடங்களுக்கு ஆபத்து- அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்திற்கு விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதற்காக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்த பேட்டி.\nNortheast Monsoon: வடகிழக்கு பருவமழையால் சென்னையில் 250 இடங்களுக்கு ஆபத்து- அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்திற்கு விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதற்காக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்த பேட்டி.\nவெள்ள பாதிப்பை தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார்\nமழை வெள்ளம் பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை - அமைச்சர் உறுதி\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் கிடைத்திருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஇது ’அம்மாவின் அரசு’; சட்டப்பேரவையில் அதிமுகவை புகழத் தயாரான துரைமுருகன்\nஅதிமுகவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் புகழ்ந்து பேசியுள்ளார்.\nஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய குழு அமைப்பு\nதமிழகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nமதுரையில் 120 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த அம்மாபேரவை \nஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் 120 ஜோடிகளுக்கு அம்மா பேரவை சார்பில் இன்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.\n40 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு\nகோவையில் சுமார் 40 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது\nசேலத்தில் தொடங்கிய ஜல்லிகட்டு : சீறி��்பாயும் 500 காளைகள்\nசேலம் மாவட்டத்தில் உள்ள சூளைமேட்டில் ஜல்லிகட்டு போட்டி இன்று காலை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.\nஅபூர்வ சந்திர கிரகணம்: 149 ஆண்டுகளுக்கு பின் நாளை நிகழ்கிறது\nதத்தளிக்கப் போகும் சென்னை; இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nகொட்டாவி முதல் கதறல் வரை இந்த உலககோப்பையில் நடந்த தரமான சம்பவங்கள்..\nமுக ஸ்டாலின் குடும்பத்தில் சம்பந்தியாகும் அதிமுக பெரும்புள்ளி\nதண்ணீருக்காக வெடித்தது சண்டை; உடைந்தது மண்டை- குழாய் அடியில் ஒருவர் கொலை\nதமிழகம், புதுவையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nBigil: எதற்காக பிசியோதெரபி மாணவியாக நயன்தாரா நடித்துள்ளார்\nவிஜய்யுடன் ஜோடி சேரும் ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சம்பளமா\nசந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி நட்சத்திரங்கள்: எளிய உபாயம் இதோ\nசென்னை அண்ணா சாலையில் அரசுப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=272", "date_download": "2019-07-16T05:56:18Z", "digest": "sha1:PKYDHTACG7UC4DFNE7UG3CAHY763UICA", "length": 5450, "nlines": 67, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்\nஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்\nஅது ஒரு மிகப் பெரிய மடாலயம். ஒரு காலத்தில் அங்கு பேச்சுரிமை தடை செய்யப்பட்டிருந்தது. தடை என்றால் உங்க வீட்டுத் தடை எங்க வீட்டுத் தடை அல்ல… மாபெரும் தடை.\nயாரும் பேசக் கூடாது. பேசவே கூடாது. ஒரே ஒரு விதிலக்கு… பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புத்த பிட்சுகள் மட்டும் பேசலாம்… அதுவும் இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டும்\nஅந்த புத்தமடத்தில் தலைமைப் பிஷு இருந்தார். அவரது சீடர் ஒருவர் அந்த மடத்தில் 10 ஆண்டுகளை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கழித்தார். பின்னர் தலைமைப் பிஷுவிடம் வந்தார்.\n‘சொல்லு… நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன\n‘ஓ… அப்படியா…’ என்று பதிலளித்தார் தலைமை குரு.\nபத���தாண்டுகள் கழித்து, அந்த பிஷு திரும்பி தலைமை குருவிடம் வந்தார்.\n‘ஓ அதற்குள் பத்தாண்டுகள் போய்விட்டதா…’ – கேட்டார் தலைமை குரு.\n‘சரி… இந்த முறை நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன\n‘ஓ… அப்படியா’ என்று கேட்டுக் கொண்டார் தலைமை குரு.\nமேலும் பத்தாண்டுகள் கழிந்தன. பிஷு வந்தார்.\nதலைமை பிஷூ, “ம்.. பத்துவருடங்கள் ஓடிவிட்டன… இப்போது நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன\nபின்னர், ‘கண்ணா… இது நான் எதிர்ப்பார்த்த ஒண்ணுதான்…’, என்ற தலைமை குரு, ‘இந்த முப்பது வருடங்களும் நீ ஒன்றை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருந்தாய்… அது புகார்.. கிளம்பு\nஇதுவரை இல்லாத குறைந்த விலையில் ஐபேட்: ஆப�...\nஅதிரடி அறிவிப்புகளுடன் துவங்கிய ஃபேஸ்ப�...\nமுதுமை தோற்றத்தை தள்ளிப்போடும் வழிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B0%E0%AF%82.10,999-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-5.1-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D!&id=2743", "date_download": "2019-07-16T06:20:47Z", "digest": "sha1:Y2JYHVA4CBPG74JDEFYZGD7CTVKSBWEL", "length": 5755, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nரூ.10,999-க்கு வரவுள்ள நோக்கியா 5.1 ப்ளஸ்\nரூ.10,999-க்கு வரவுள்ள நோக்கியா 5.1 ப்ளஸ்\nநோக்கியா 5.1 ப்ளஸ் போன் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்குப் பின்னர், அதன் விலையை வெளியிட்டுள்ளது ஹெச்.எம்.டி க்ளோபல் நிறுவனம். இந்தியாவில் அதன் சந்தை விலை 10,999 ரூபாய் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த போன், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு வசதியுடன் கிடைக்கப் பெறும். 400 ஜிபி வரை உள் சேமிப்பு வசதியை அதிகபடுத்திக் கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது. நோக்கியா 6.1 போன் போல, நோக்கியா 5.1 ப்ளஸ் ஸ்மார்ட் போனும், ஃப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இணையதளங்களில் மட்டுமே கிடைக்கும்.\nநோக்கியா 5.1 ப்ளஸ் விற்பனைக்கான ஆர்டர்கள் தற்போதே எடுக்கப்பட்டு வருகின்றன. வருகிற 1 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும்.\n5.68 ஹெச்.டி ப்ளஸ் ஸ்க்ரீன், பின்புற டூயல் கேமரா, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ போன்றவைகள் இந்த போனின் சிறப்பம்சங்களாகும்.\nஏர்டெல் ப்ரீபெய்டு இணைப்பு வைத்திருக்கும் நபர்கள், நோக்கியா 5.1 ப்ளஸ் வாங்கினால் அவர்களுக்கு 1,800 ரூபாய் கேஷ்-பேக் தரப்படும். மேலும் பல டேட்டா பேக்குகளிலும் சலுகைகள் உண்டு.\nநோக்கியா 5.1 ப்ளஸ் வெளியிடுவ��ு குறித்து ஹெச்.எம்.டி நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜய் மேத்தா, ’நோக்கியா 5.1 ப்ளஸ் மூலம் மிகச் சிறப்பாக செயல்படும் ஒரு ஸ்மார்ட் போனை சந்தைக்குக் கொண்டு வர நாங்கள் முயன்றுள்ளோம். மொபைல் கேமிங்கிற்கு ஏற்றாற் போலவும், வீடியோக்கள் பார்ப்பதற்கு சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்து இந்த போனை உருவாக்கியுள்ளோம். நோக்கியா 5.1 ப்ளஸில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.\nஜீரோ பட்ஜெட்டில் ஜியோ போன்... ஆனால் ஒரு கண�...\nஎந்த உணவு எவ்வளவு நேரம் செரிமானம் அடைய எ�...\nஜியோவுக்கு போட்டியாக அன்லிமிடெட் டேட்ட�...\nஒவ்வொரு தனிநபரினதும் தகவல்கள் களவாடப்ப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-16T06:17:01Z", "digest": "sha1:ATQMEB42VSCWUCR3GZ3XIY52XX6N2TIT", "length": 3697, "nlines": 52, "source_domain": "www.cinereporters.com", "title": "ப.சிதம்பரம் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nராகுல் இல்லை ‘இவர்’தான் பிரதமர் – காங்கிரஸூக்கு மம்தா குடைச்சல் \nமன்மோகன் காலத்தைவிடப் பொருளாதாரம் நிலையாகவே உள்ளது: தமிழிசை பதிலடி\nரஜினியை மிரட்ட ப.சிதம்பரம் வீட்டில் சோதனையா கராத்தே தியாகராஜன் பரபரப்பு தகவல்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,071)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,746)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,189)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,749)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,032)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,790)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/ta/64650914/notice/101955?ref=ls_d_obituary", "date_download": "2019-07-16T06:23:41Z", "digest": "sha1:77TB5PHFXRKQEVWHLZIO7XWOK52TNCC3", "length": 12938, "nlines": 163, "source_domain": "www.ripbook.com", "title": "Muttiah Kanesalingam - Obituary - RIPBook", "raw_content": "\nபுங்குடுதீவு 1ம் வட்டாரம்(பிறந்த இடம்) கொழும்பு\nமுத்தையா கணேசலிங்கம் 1942 - 2019 புங்குடுதீவு 1ம் வட்டாரம் இலங���கை\nபிறந்த இடம் : புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம் : கொழும்பு\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம் சந்தையடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா கணேசலிங்கம் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற தவயோகமலர் அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்ற தனஞ்செயன், ஜலஜா, சுவர்ணலதா(பிரித்தானியா), மணிவண்ணன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசீலன், சசிகாந்தன்(பிரித்தானியா), ஹிமாலி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற சச்சிதானந்தன், இராசநாயகி, திரு. திருமதி சுனில்ரஞ்சன் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,\nகாலஞ்சென்றவர்களான தம்பிராசா, கனகரட்னம் மற்றும் நாகேஸ்வரி(செல்லம்மா), கோபாலபிள்ளை(ராசலிங்கம்), புவனேஸ்வரி(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான மாரிமுத்து, தனலெட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகிஷாணி, கிஷிக்கா, பிரவின், நிருஷி, பிரசன்னா, நிஷா, திலக்‌ஷன்(பிரித்தானியா), ஆதித்தியா, கெளதம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nஉருத்திரமூர்த்தி(உருத்திரன்), மகேஸ்வரன்(அப்பு), மதிகலா(கலா, ஜேர்மனி), மனோகரன்(பிரான்ஸ்), மங்கலேஸ்வரன்(சுவிஸ்), மஞ்சுளா, மதியழகன்(பிரித்தானியா), கிருஷ்ணகுமார்(இலங்கை), சுரேஷ்குமார்(நோர்வே), காலஞ்சென்ற கிருஷ்ணலதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசுபாஜினி(சுபா, பிரித்தானியா), அருளானந்தன்(சுதன், பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 22-06-2019 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 10:00 மணிவரை 37A, Lily Ave, Wellawatta, Colombo, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் Borella General Cemetery ல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஆழ்ந்த அனுதாபமும் துக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம்...அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவேண்டுகிறோம்...\nஇறைப��ம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை...\nபுங்குடுதீவு 1ம் வட்டாரம் பிறந்த இடம்\nயாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=15029", "date_download": "2019-07-16T06:31:51Z", "digest": "sha1:GVD7S4GDO2B7TWDEJWJF5XVLCVDSK7OK", "length": 3955, "nlines": 71, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம ஊரு சமையல் : சத்தான பச்சைப்பயறு துவையல்", "raw_content": "\nநம்ம ஊரு சமையல் : சத்தான பச்சைப்பயறு துவையல்\nபச்சை பயிறை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். இன்று பச்சைப்பயறு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபச்சைப்பயறு - அரை கப்,\nபூண்டு - ஒரு பல்,\nஇஞ்சி - சிறிய துண்டு\nதேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் - 5,\nபுளி - கோலி அளவு,\nஎண்ணெய் - ஒரு டீஸ்பூன்,\n* இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.\n* வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.\n* பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.\n* அனைத்து நன்றாக ஆறியபின் பயறு, உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.\n* சத்தான பச்சைப்பயறு துவையல் ரெடி.\n* சூடான சாதத்தில் இந்த துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ளம் செய்து... அதில் பூண்டு ரசத்தை விட்டு சாப்பிட்டால்... ஆஹா, தேவாமிர்தம்\nதக்காளி-தேங்காய் பால் புலாவ் செய்வத\nநம்ம ஊரு சமையல் : சத்து மாவு உருண்ட\nநம்ம ஊரு சமையல் : கூழ் வடகம் செய்வத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1715", "date_download": "2019-07-16T06:40:26Z", "digest": "sha1:2SWJW4VK6X7HAOWFOV2QMJ35Y3MKO56B", "length": 6421, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1715 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1715 என்னும் தலைப்��ுடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1715 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1715 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=45&pgno=2", "date_download": "2019-07-16T07:17:10Z", "digest": "sha1:KIWESCWUKT3AOBOZXQSFWTGLLDDSMTXB", "length": 12732, "nlines": 187, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்\nதிருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்\nஇன்று சந்திர கிரகணம்: நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்குகிறது\nதஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு திருக்கல்யாணம்\nஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு\nஉலக பாரம்பரிய சின்னமாகுமா வெட்டுவான்கோவில்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை\nஅரசு கொள்கை விளக்க குறிப்பில் அத்தி வரதர்\nசேவுக பெருமாள் அய்யனார் கோயிலில் தேரோட்டம்\nசெல்வ விநாயகர் கோவில் விழா\nமுதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை\nவெள்ளிக்கிழமை என்ன செய்ய வேண்டும் எனச் சொல்கிறார் நபிகள் நாயகம் “வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலுக்கு ... மே��ும்\n* ஜூலை 6, ஆனி 21: சதுர்த்தி விரதம், மாணிக்கவாசகர் குருபூஜை, நெல்லை, மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் ... மேலும்\nமனம் ஒன்றி ஜெபியுங்கள்ஜூலை 09,2019\nஆலயத்துக்கு சென்றால் நம் கவனம் போதகரின் பிரசங்கத்தில் இருக்க வேண்டும். ஆனால் சிலர் அதைக் ... மேலும்\nதொழிலாளி இறுதி வரைக்கும் முதலாளியிடம் உண்மையாய் இருக்க வேண்டும் என்பதற்கு பைபிளில், “நீ மரண பரியந்தம் ... மேலும்\nமழை வரவருண காயத்ரிஜூலை 09,2019\nதன்னோ வருண ... மேலும்\n● காபி குடிப்பதை தவிருங்கள்.\n● பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.\n● மனதை பாழ்படுத்தும் ... மேலும்\nஎன் ஆசிகள் எப்போதும் உண்டுஜூலை 09,2019\nகாஞ்சிப்பெரியவரை தரிசிக்க ஒரு பணக்கார தம்பதியர் விரும்பினர். அதற்காக சுவாமிகளுக்கு சமர்ப்பிக்க ... மேலும்\nதஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் நவதாண்டவ மூர்த்திகளான புஜங்க லலிதம், கால ... மேலும்\nபேரூர் பட்டீஸ்வரர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளிமையால் இறைவனை ... மேலும்\nமடவார் விளாகம் நடராஜர்ஜூலை 08,2019\nஸ்ரீ வில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பாண்டிநாட்டு ... மேலும்\nதில்லையில் ஐந்து சபைகள்ஜூலை 08,2019\n1. சித்சபை சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை. இதன் வலப்புறம் ... மேலும்\nதேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது மார்கழி, காலைச் சந்திக்குச் சமமானது மாசி. உச்சிக்காலத்திற்குச் ... மேலும்\nபடைத்தல் காளிகாதாண்டவம் திருநெல்வேலி, தாமிரசபை.\nகாத்தல் கவுரிதாண்டவம் திருப்புத்தூர், ... மேலும்\nகாட்டிடை ஆடும் கடவுள்ஜூலை 08,2019\nபஞ்ச தாண்டவ தலங்கள்ஜூலை 08,2019\nஆனந்த தாண்டவம் சிதம்பரம், பேரூர்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D!&id=302", "date_download": "2019-07-16T05:58:18Z", "digest": "sha1:2IBBDHFZUC67YIY744XWRI2MMKFO6P4D", "length": 5528, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஜிமெயிலில் இனி பணமும் அனுப்பலாம்\nஜிமெயிலில் இனி பணமும் அனுப்பலாம்\nகூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இன்று உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிற���ு. மின்னஞ்சல் சேவையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்த ஜிமெயிலில் தற்போது பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இதனால் ஜிமெயில் பயனாளிகள் உற்சாகமாகியுள்ளனர்.\nஎளிமையான முறையில் ஜிமெயில் மின்னஞ்சல் மூலம் பணம் அனுப்பும் இந்த வசதி. ஜிமெயில் மொபைல் அப்ளிகேஷனிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பும்போது அதில் அட்டாச்மெண்ட்ஸ் என்ற ஆப்சன் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இனிமேல் இந்த ஆப்சனை க்ளிக் செய்தால் அதில் பணம் அனுப்பவதற்கான Send Money என்ற ஆப்ஷன் இருக்கும். அதன் மூலம் பணத்தை வேறு எந்த ஜிமெயில் முகவரி உள்ள நபர்களுக்கும் அனுப்ப முடியும். பணத்தை பெற்று கொள்பவர் தனது மொபைலில் ஜிமெயில் அப்ளிகேஷன் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகம்பியூட்டர் மூலம் ஜிமெயிலில் பணம் அனுப்ப வேண்டும் என்றால், Compose என்ற பட்டனுக்கு அருகில் சிறிதாக டாலர் ($) குறியீடு இருக்கும். அதை க்ளிக் செய்து பணத்தை அனுப்பலாம். பணம் அனுப்புவது மட்டுமின்றி பணத்தைக் கேட்கும் வசதியும் உண்டு.\nஇந்த வசதி இப்போதைக்கு அமெரிக்காவில் உள்ள ஜிமெயில் பயனாளிக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் இந்த வசதி கிடைக்கும். மேலும் இந்த வசதி ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு கிடையாது.\n60 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை : மைக்ர�...\nஸ்னாப்டிராகன் 836 சிப்செட் கொண்ட முதல் சாம...\nநோய் எதிர்ப்பு சக்தி வலுப்பட உதவும் 12 வழி...\nஸ்மார்ட்போனை பையில் வைத்தால்போதும் அ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41216", "date_download": "2019-07-16T06:22:16Z", "digest": "sha1:ED4KP76INJCEL7RGOGW777AJNQVDZS4J", "length": 9246, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு விருதுகள்", "raw_content": "\n« சீர்மை (2) – அரவிந்த்\nகதைகள் – கடிதங்கள் »\nஎன் நெடுநாள் நண்பர் சாம்ராஜ் எழுதிய முதல் கவிதைத்தொகுப்பான ‘என்றுதானே சொன்னார்கள்’ இவ்வருடத்துக்கான ராஜமார்த்தாண்டன் கவிதை விருது பெறுகிறார்\nவள்ளலார் பற்றிய ஆய்வு மற்றும் சிலப்பதிகாரம் நவீனச் செம்பதிப்பு பணிகளுக்காக புகழ்பெற்ற ப.சரவணன் இவ்வருடத்துக்கான சுந்தர ராமசாமி நினைவுப்பரிசைப்பெறுகிறார்\nஇன்று காலை 10 மணிக்கு நாகர்கோயில் ஏ பி என் பிளாஸாவில் வி��ா நடைபெறுகிறது.\nஇருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசாம்ராஜ் கவிதை நூல் பற்றி\nஎத்தனை கைகள் விஷ்ணுபுரம் பற்றி\nசிலப்பதிகாரம் புதிய பதிப்பு ப சரவணன்\nஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்\nTags: என்றுதானே சொன்னார்கள், கவிதைத்தொகுப்பு, சாம்ராஜ், சுந்தர ராமசாமி நினைவுப்பரிசு, ப.சரவணன், ராஜமார்த்தாண்டன் கவிதை விருது\nஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு\nகாண்டீபம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/all-candidates-loose-deposit-against-dhayanidhi-maran/", "date_download": "2019-07-16T07:27:20Z", "digest": "sha1:I3M6WEZWJYVBXHB6XIKCPXKAE2DFDO6M", "length": 9448, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "தயாநிதி மாறனை எதிர்த்தவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்! | all candidates loose deposit against dhayanidhi maran | nakkheeran", "raw_content": "\nதயாநிதி மாறனை எதிர்த்தவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்\nமத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக தயாநிதி மாறன் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சாம் பால் போட்டியிட்டார்.இதில் தயாநிதி மாறன் 4 இலட்சத்து 48ஆயிரத்து 911வாக்குகள் பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவருமே டெபாசிட் இழந்துள்ளனர்.பாமக வேட்பாளர் 1இலட்சத்து 47ஆயிரத்து 391வாக்குகளும் , கமலின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர் 92ஆயிரத்து 249 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 30ஆயிரத்து 886 வாக்குகளும் பெற்றுள்ளனர். மேலும் மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 57.15 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nவேலூர் தேர்தல்: டெல்லிக்குப் போன ரகசிய தகவல்\nதோல்விக்கு காரணம் மிதப்புதான்’’ -குமுறிய தி.மு.க. நிர்வாகிகள்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nஉய்யக்கொண்டான் கால்வாயில் கலக்கும் கழிவுநீர் சட்டபேரவையில் உண்மையை ஒத்துக்கொண்ட முதல்வர் \nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\nசரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை... நீதிமன்றம் அனுமதி\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 ‎செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 ‎செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசென்னை மற்று���் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/98071", "date_download": "2019-07-16T06:25:08Z", "digest": "sha1:TP6G6NJEXZCCRUKYB4XSNZPGZZKUQGOB", "length": 8428, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "இது எங்களது பூர்வீக பூமி : வவுனியாவில் முஸ்ஸிம் சமூகத்தினர் போராட்டம் | | News Vanni", "raw_content": "\nஇது எங்களது பூர்வீக பூமி : வவுனியாவில் முஸ்ஸிம் சமூகத்தினர் போராட்டம்\nஇது எங்களது பூர்வீக பூமி : வவுனியாவில் முஸ்ஸிம் சமூகத்தினர் போராட்டம்\nவவுனியா சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று (05.07) மதியம் தொழுகை முடிந்த பின்னர் அப்பகுதியினை சேர்ந்த முஸ்ஸிம் சமூகத்தினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.\nசூடுவெந்தபுலவு மேற்குளம், கறக்கல் பாதை வழியே காணப்படும் எங்களது பூர்வீகமான மேட்டுக்காணியில் 1954, 1964ம் ஆண்டு காலம் தொடக்கம் பராமரித்து விவசாயம் மேற்கொண்டு வருகின்றோம். 428 ஏக்கர் காணிகள் வறுமை ஒழிப்புக்காக பயிர்செய்கை மேற்கொள்ள அரசாங்கத்தால் எமக்கு வழங்கப்பட்டிருந்தன.\nநாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு முதல் குறித்த காணிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது காணிகளில் மீளவும் பயிர்செய்கை செய்து வருகின்றோம்.\n2013ஆம் ஆண்டு வடமாகாண சபை காணி ஆணைக்குழுவினரால் பார்வையிடப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டு அனுமதிப்பத்திரமும் தயார் செய்யப்பட்டும் இதுவரை அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை.\nஇவ்வாறான சூழ்நிலையில் இக்காணியினை வனபரிபாலனதிணைக்களம் தங்களுக்கு சொந்தமான பகுதியென கூறி இக்காணிகளை அபகரிக்க பலதரப்பட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ்விடயம் தொடர்பாக கௌரவ அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் போன்ற அனைத்து தலைவர்களுக்கு தெரியப்படுத்தி, நேரில் வந்து பார்வையிட்ட போதிலும் அவர்களினாலும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. எனவே எமக்கு எமது காணிகளைப் பெறுவதற்கு உரிய தீர்வு வேண்டும் என தெரிவித்தே இக் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.\nமதியம் 1.00மணி தொடக்கம் 1.30 மணிவரை இடம்பெற்ற இவ் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இது எங்களது பூர்வீக பூமி, 1940, 1960ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட உறுதிகள் எம்மிடம் உண்டு, இது பாரம்பரியமாக பராமரிக்கப்படும் விவசாயப் பூமி, எமது பூர்வீக நிலங்ளை அபரிக்க துடிக்கம் வனவள திணைக்களமே, அரசே எமது வருமானத்தை பறித்து சொத்தை அழித்து எம்மை கொல்லாதே, அடிக்காதே அடிக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே என்ற பல்வேறு வசனங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nலொஸ்லியாவை தொடர்ந்து இணையத்தை கலக்கும் வவுனியா பெண் திவ்யா\nபோராட்ட இடத்திற்கு உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திரசேகர மற்றும் சூடுவெந்தபுலவு கிராம சேவையாளர் ஜெயபாலன் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை சூடுவெந்தபுலவு கிராம சேவையாளரிடம் ஒப்படைத்திருந்தனர்.\nநந்திக்கடல் பகுதியில் குண் டு வெடி ப்பு – தீவிர மாக தேடும் பொலிஸார்\nஆசையாக மனைவி, குழந்தையை பார்க்க வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/girls-and-boys-feelings-time/", "date_download": "2019-07-16T07:03:26Z", "digest": "sha1:QJOMCQELSZ4YI2OSABADMAMMDATTNAD4", "length": 11204, "nlines": 109, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்களின் சுகத்தை 5 முதல் 13 விநாடிகள் பெண்களோ 12 முதல் 30 விநாடிகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் ஆண்களின் சுகத்தை 5 முதல் 13 விநாடிகள் பெண்களோ 12 முதல் 30 விநாடிகள்\nஆண்களின் சுகத்தை 5 முதல் 13 விநாடிகள் பெண்களோ 12 முதல் 30 விநாடிகள்\nஅந்தரங்க சுக நேரம்:உடலுறவில் ஆண்களைப் போல் பெண்கள் அவ்வளவு எளிதாகவோ விரைவாகவோ திருப்தி அடைவதில்லை. ஏனென்றால் பெண்கள் எல்லா முறையும் உச்சத்தை எட்டுவதில்லை. பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய துணையை உடலுறவில் திருப்திப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். அப்படி பெண்கள் உறவில் திருப்தியடையாமல் இருக்க என்ன தான் காரணம்\nஅதற்குக் காரணம் அவர்களின் மனமும் உடலும் சேர்ந்து ஒருங்கிணையாதது தான். அதற்கு படுக்கையில் ஆண்களின் நடவடிக்கைகள் தான் பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன.\nஆண்கள் உறவி���் போது உச்சத்தை எட்டிவிட்டால் அந்த சுகத்தை 5 முதல் 13 விநாடிகள் வரை அனுபவிக்க முடியும். ஆனால் பெண்களோ 12 முதல் 30 விநாடிகள் வரை அனுபவிக்க முடியும். ஆனால் அந்த உச்சத்தை பெண்கள் எட்டுவதற்கு ஆண்கள் தங்களுடைய முழு வேகத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் பெண்களை உச்சத்தில் திளைக்க வைத்துவிட்டால் போதும் படுக்கையில் உங்களுக்குத் தேவையான அத்தனையையும் வாரி வாரி வழங்கும் வள்ளல்களாக இருப்பார்கள்.\nஒருமுறை உறவில் ஈடுபட்டவுடனேயே ஆணோ பெண்ணோ முழு திருப்தி அடைந்துவிடுவதில்லை. இன்னும் வேண்டும் வேண்டும் என்றே நினைக்கத் தோன்றும். முதல் முறை உறவு கொண்டவுடன் ஆண்கள் எழுந்துவிடுவார்கள். ஆனால் அது தான் ‘அந்த‘ விஷயத்தில் ஆண்கள் செய்யும் தவறு.\nஒருமுறை உறவில் ஈடுபட்டவுடன் எழுந்துவிடாமல் குறைந்தது 15 நிமிடங்களாவது பெண்ணுடன் இறுக்கி அணைத்துப் படுத்துக் கொண்டிருப்பது அவசியம். அந்த அரவணைப்பை தான் எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள்.\nஅதோடு உடன் படுத்துக் கொண்டே உறவில் தான் அடைந்த இன்பத்தைப் பற்றியும் அவர்களின் ஒத்துழைப்பையும் பற்றி பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.\nஉறவில் ஈடுபடும் முன் செய்கிற முன் விளையாட்டுகளை விட உறவுக்குப் பின் நீங்கள் கொடுக்கும் அணைப்பும் நெருக்கமும் தான் பெண்களை மேலும் கிளர்ச்சியடையச் செய்யும்.\nஉறவைப் பொருத்தவரையில் ஆண்கள் எப்போதுமே அவசரக் குடுக்கைகள் தான். ஆனால் பெண்கள் அதை விரும்புவதில்லை. எப்போதும் படிப்படியாகப் போய் நிதானமாக விளையாடத் தெரிந்த ஆண்களைத் தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.\nமுதல் தடவை உறவை முடித்தபின் பெண்ணை விட்டு நீங்காமல் கட்டிப்பிடித்தபடி, 15 நிமிடங்கள் வரை இருந்துவிட்டு உடனே அடுத்த ஆட்டத்துத் தயாராகுங்கள். அப்போது நீங்கள் செய்யும் முன் விளையாட்டுகள் மிக அவசியம்.\nஅப்போது உங்கள் துணையை மிக நெருக்மாக இழுத்து அணைத்து அவருடைய தலையை உங்கள் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளுங்கள். இதை எல்லா பெண்களுமே விரும்புவார்கள்.\nஅடுத்து ஒரு ஆறேழு நிமிடங்கள் வரை உங்கள் துணையின் கூந்தலுக்குள் உங்கள் விரல்களைவிட்டு கோதிவிடுங்கள். கன்னம், நெற்றி, உதடு என்று மாறி மாறி முத்தமிடுங்கள். அடுத்து அவரால் நீங்கள் அடைந்த சுகம் பற்றி எடுத்துச் சொல்லி, ��ன்றி சொல்லலாம்.\nஇதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் தான் பெண்களை அதிக அளவு சந்தோஷப்படுத்தும். அவர்களுடைய மகிழ்வு உங்கள் மேல் அதிக அளவிலான விருப்பத்தையும் கிளர்ச்சியையும் உண்டாக்கும்.\n அப்படியே கட்டிலில் இடைவெளியின்றி அடுத்த இன்னிங்ஸைத் தொடங்க வேண்டியது தான்.\nPrevious articleகட்டில் உறவில் முழு திருப்தி அடைய இவற்றை சப்பிடாலே போதும்\nNext articleஆபாச படம் பார்ப்பதால் வாழ்கையில் உண்டாகும் பாதிப்பு தகவல்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள்\nகுண்டாக இருக்கிறவங்க இந்த 3 கலவி பொசிஷன ட்ரை பண்ணி பாருங்க… என்ஜாய் பண்ணுவீங்க\nஅதிகாலை உறவு கொள்ள விரும்புபவர்களுக்கான ரொமான்ஸ் ஐடியாக்கள்..\nமனைவி கேட்க தயங்கும் 15 பெட்ரூம் கேள்விகள் – நிபுணர்களின் பதில்கள்\nஇரகசியகேள்வி-பதில் July 15, 2019\nநீங்கள் காணும் செக்ஸ் கனவுகளுக்கு இதுதான் அர்த்தமாம்\nஒன்றல்ல, ரெண்டல்ல 80 திருமணமான ஆண்களுடன் உறவில் இருக்கும் பெண் செக்ஸ் டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/14381", "date_download": "2019-07-16T07:09:17Z", "digest": "sha1:UY6LIHR5FHNRUPG7NPDMGY7ZCV67UQRP", "length": 7034, "nlines": 76, "source_domain": "www.thirumangalam.org", "title": "பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது", "raw_content": "\nYou are here: Home / News / பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலம் பள்ளிகளின் 2014-2015ம் கல்வி ஆண்டுக்காண 12ம் வகுப்பு தேர்ச்சி அறிக்கை (எல்லா பள்ளிகளும்...\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம் இன்று (05-செப்டம்பர்) VO Chidrambar...\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்���ோதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலம் குபேர சாய்பாபா திருக்கோவில் சார்பில் திருவிளக்கு பூஜை நாளை மறுநாள் 11-07-2019 அன்று நடைபெறுகின்றது.\nதிருமங்கலம் அல் அமீன் முஸ்லீம் பள்ளிக்கு கெமிஸ்டிரி டீச்சர் தேவை\nவரும் ஜீலை 6ம் தேதி திருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது\nதிருமங்கலம் நடராஜா சூப்பர் மார்கெட்டில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nதிருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் இன்றி நோயாளிகள் அவதி\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/interesting?page=115", "date_download": "2019-07-16T06:45:16Z", "digest": "sha1:FTVUYO5SGWQT3AXMB53D7QQNOESKAFK7", "length": 11846, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Interesting News | Virakesari", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nதனக்குப் பதி­லாக ரோபோவை பாட­சா­லைக்கு அனுப்பி கல்வி கற்கும் 10 வயது சிறுமி\nஅரி­தாக ஏற்­படும் ஈரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு பாட­சாலை ���ெல்ல முடி­யாது மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 10 வயது சிறுமி ஒருவர், ஐபாட் கணினி மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் ரோபோ­வொன்றை பாட­சா­லைக்கு அனுப்பி வகுப்­ப­றையில் நாளாந்த பாடங்­களை கற்கும் சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.\nபார்வை போனாலும் நம்பிக்(கை)யில் பிரகசிக்கும் தையல்காரர்\nதான்சானியத் நாட்டின் அப்தல்லா இன்யங்காலியோக்கு (56) கண்பார்வை இல்லை என்றாலும் அவர் திறமை வாய்ந்த தையல்காரராக இருந்துவருகிறார்.\nவைரலாக பரவும் குழந்தை மேக்ஸிமாவுடன் மார்க் ஸக்கர்பெர்க் படம்\nலிபோர்னியா பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கிற்கு கடந்த 1 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. முக்கிய அறிவிப்புகள் தொடங்கி தனிப்பட்ட விஷயங்கள் வரை அனைத்தையும் பேஸ்புக்கில் பகிர்ந்துக்கொள்ளும் மார்க் தனக்கு குழந்தை பிறந்த செய்தியையும் பேஸ்புக் மூலமாக பகிர்ந்துக்கொண்டார்.\nதனக்குப் பதி­லாக ரோபோவை பாட­சா­லைக்கு அனுப்பி கல்வி கற்கும் 10 வயது சிறுமி\nஅரி­தாக ஏற்­படும் ஈரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு பாட­சாலை செல்ல முடி­யாது மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­ட...\nபார்வை போனாலும் நம்பிக்(கை)யில் பிரகசிக்கும் தையல்காரர்\nதான்சானியத் நாட்டின் அப்தல்லா இன்யங்காலியோக்கு (56) கண்பார்வை இல்லை என்றாலும் அவர் திறமை வாய்ந்த தையல்காரராக இருந்துவருக...\nவைரலாக பரவும் குழந்தை மேக்ஸிமாவுடன் மார்க் ஸக்கர்பெர்க் படம்\nலிபோர்னியா பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கிற்கு கடந்த 1 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. முக்கிய அறிவிப்புகள் தொடங்...\nதற்போது மேலை நாடுகளில் பரவலாக ஆணுறை சவால் (கொண்டம் சேலஞ்ச்) என்ற ஒரு அபாய விளையாட்டு இணையதளம் மூலமாக பிரபலப்படுத்தப்பட...\n23 வரு­டங்­க­ளுக்கு முன் உறை­நி­லையில் சேமிக்­கப்­பட்ட தந்­தையின் விந்­த­ணுக்­களைப் பயன்­ப­டுத்தி பிறந்த குழந்தை\nபுற்­று­நோயால் பாதிக்­கப்­பட்ட நப­ரொ­ருவர் 23 வரு­டங்­க­ளுக்கு முன் உறை­நி­லையில் பேணப்­பட்ட தனது விந்­த­ணுக்­களைப் பயன்...\nதான­மாக வழங்­கிய விந்­த­ணுக்கள் மூலம் இரு வருட காலத்தில் 54 குழந்­தை­க­ளுக்கு தந்தை பிரித்­தா­னிய நபர் உரிமை கோரு­கிறார்\nபிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் தனது விந்­த­ணுக்­களைத் தான­மாக வழங்­கி­யதன் மூலம் கடந்த இரு வருட காலப் பகு­தியில...\nவாய்வழி பாலியல் மோகம்: பலியானார் சைக்கிள் ஓட்டுனர்\nபுளோரிடாவில் உள்ள போல்க் உள்ளூரில் ராண்டி ஜோ ஆலன் என்ற 54 வயதுடைய வாகனச்சாரதியின் தவறால் 49 வயதான டெர்ரி லாமுட் ரோஸ் வீ...\nமூதாட்டியின் விபரீத பாலியல் ஆசை: இறுதியில் உயிரிழப்பு\nஎல்லைமீறிய உடலுறவில் ஈடுப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.\nஅற்புத வேலைப்பாடுகளால் மக்களை வியக்கவைக்கும் நுவரெலியா மைந்தன்\nநுவரெலியா கந்தபளையில் வசிக்கும் விவசாயியான 32 வயதுடைய சந்திக அருண சாந்த என்பவர் கடதாசித் தாள்களைக் கொண்டு பல விநோதமான கை...\nஉடலுறவுக்கு வில்லனான உடல் பருமன் : புதிய முயற்சியில் இறங்கிய ஜோடி\nதங்களின் அறுவைசிகிச்சைக்கு பின் மீண்டும் திருமணம் செய்து தங்களின் கனவினை நனவாக்கிக்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2016/10/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-07-16T06:18:26Z", "digest": "sha1:IW3KFTVMT3VMJ5GKPUHLD5PHT5NRIALI", "length": 12725, "nlines": 47, "source_domain": "jackiecinemas.com", "title": "நான் எப்போது கதை எழுதினாலும் என் எண்ணத்தில் தனுஷ் சார் தான் வருவார் – கொடி இயக்குநர் துரை செந்தில் குமார் | Jackiecinemas", "raw_content": "\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\nபாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் \"V1\"\nசீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nநான் எப்போது கதை எழுதினாலும் என் எண்ணத்தில் தனுஷ் சார் தான் வருவார் – கொடி இயக்குநர் துரை செந்தில் குமார்\nகொடி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் தனுஷ் , இப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் வெற்றிமாறன் , மதன் , கோபால் ஜேம்ஸ் , நாயகி அனுபமா பரமேஸ்வரன் , படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமார் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் , ஒளிப்பதிவாளர் வெ���்கடேஷ் , படத்தொகுப்பாளர் பிரகாஷ் மப்பு , நடன இயக்குநர் பாபா பாஸ்கர் , நடிகர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பேசியது , இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் முதன் முதலில் கதை சொல்லும் போது அவரை தனுஷ் சாரிடம் கதை சொல்லுமாறு கூறினேன். அவர் தனுஷ் சார் தயாரிப்பில் இரண்டு வெற்றி படங்களை உருவாக்கினார். இப்போது நான் தனுஷ் சார் நடிப்பில் – துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை தயாரித்துள்ளேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த படத்தில் பெயருக்கு தான் தயாரிப்பாளர் என்று கூறுவேன். நான் தனுஷ் சாரிடம் உங்களை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டவுடன். தனுஷ் சார் உடனே துரை செந்தில் குமார் என்னிடம் கூறியுள்ள கதையை நீங்கள் தயாரியுங்கள் என்று கூறினார். இப்படி என்னுடைய வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க காரணமாக இருந்த தனுஷ் சாருக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூற வேண்டும் என்று கூறினார் இயக்குநர் வெற்றிமாறன்.\nவிழாவில் நாயகன் தனுஷ் அவர்கள் பேசியது , இதுவரை நான் நடித்த திரைப்படங்களான “ புதுப்பேட்டை “ போன்ற திரைப்படங்களில் சிறிய அளவில் அரசியல் இருக்கும். ஆனால் இப்படம் முழுக்க முழுக்க அரசியலை பற்றி பேசும் ஒரு படமாக இருக்கும். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு மிக சிறந்த இசையை கொடுத்துள்ளார் அவருக்கு நன்றி. நான் குக்கூ திரைப்படத்தில் இருந்து அவருடைய இசையை உற்று நோக்கி வருகிறேன். இப்படத்தில் அவரோடு பணியாற்றுவது மகிழ்ச்சி. இப்படத்திற்கு நான் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். இப்படம் நான் முதன் முதலில் நடிக்கும் ரெட்டை வேட திரைப்படம் இப்படத்தின் கதை இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் கூறும் போது அக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் ரெட்டை வேடத்தில் நடிக்க இதுவே சரியான படமாக இருக்கும் என முடிவு செய்து இப்படத்தில் நடித்தேன். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இப்படம் அரசியல் பற்றி பேசும் படமா அல்லது அரசியல் பற்றி இளைஞர்களுக்கு கருத்து கூறும் திரைப்படமா என்பதை நீங்கள் திரையில் வந்து பார்க்கும் போது உங்களுக்கு புரியும் , பிடிக்கும். இப்படத்தில் 8 வருடமாக ஒன்றாக பணியாற்றிய நண்பர்கள் அனைவரும் இ���ைந்து பணியாற்றியுள்ளோம். எங்கள் அனைவருக்கும் இது முக்கியாமான திரைப்படமாக இருக்கும் என்று கூறினார்.\nஇயக்குநர் துரை செந்தில் குமார் பேசியது , இப்படத்தில் பல அரசியல் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகரன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரிடம் நான் முதலில் கதை சொல்ல செல்லும்போது கதையை கேட்டவர் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். சிறிது நேரம் கழித்து எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நான் இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். முதலில் என்னுடைய இயக்கத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறியவர். வீட்டிற்கு சென்று இப்படத்தை பற்றி கூறியதும் ஷோபா மேடம் அவரிடம் தனுஷ் படத்தில் நடிப்பது மிகப்பெரிய வாய்ப்பு அதில் நீங்கள் எப்படி நடிக்க மறுக்கலாம் நாங்கள் அனைவரும் தனுஷின் ரசிகர்கள் நீங்கள் கண்டிப்பாக கொடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியதாக கூறினார். நான் எப்போது கதை எழுதினாலும் என்னுடைய மனதில் தனுஷ் சார் தான் வருவார். அவர் தயாரித்த இரண்டு திரைப்படங்களை நான் இயக்கிவிட்டேன். இப்படத்தை அவரை வைத்து இயக்கியுள்ளேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு சிறந்த இசையை கொடுத்துள்ளார் , அவருடைய வீட்டிற்கு சென்றாலே ஓர் நல்ல மனநிலை வரும். இந்த இடத்தில் நமக்கு நல்ல இசை கிடைக்கும் என்று தோன்றும் அதே போல் தான் அவருடைய ஸ்டுடியோவும் , எனக்கு நல்ல சூழலையும் நல்ல இசையும் தந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி.\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\nகார்னர் செய்யப்படும் மீரா | Bigg Boss 3 #Day22 #Promo1,2 & 3 #பிக்பாஸ்\nபாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் “V1”\nசீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3525-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-07-16T05:53:26Z", "digest": "sha1:AKGIIEHDQWVQBPR3LQQDFNB3EPD6GREG", "length": 6066, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையிலிருந்து தன் உடல்நிலை குறித்து பேசிய கருத்துக்கள். - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையிலிருந்து தன் உடல்நிலை குறித்து பேசிய கருத்துக்கள்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையிலிருந்து தன் உடல்நிலை குறித்து பேசிய கருத்துக்கள்.\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \n' காயத்திரி \" நல்ல பொண்ணு\nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \n\" கோவை சரளாவின் \" கலக்கலான காணொளி\nகுழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விடயங்கள் | Sooriyan FM | Rj Varshey\nWorld Cup 2019 - அரையிறுதி நோக்கி.. லீக் சுற்று பார்வை | ARV LOSHAN\nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/24774", "date_download": "2019-07-16T06:42:02Z", "digest": "sha1:PYDVP4UIFBZ2JXFP6FHFIT5L3BIGJ5CZ", "length": 5328, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகம் அல்லைப்பிட்டிப் பகுதியில் மணல் வீதி ஒன்று ,தார் வீதியாக மாற்றம்-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் அல்லைப்பிட்டிப் பகுதியில் மணல் வீதி ஒன்று ,தார் வீதியாக மாற்றம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தில் மணல் (ஒழுங்கை)வீதியாகக் காணப்பட்ட-அதாவது அல்லைப்பிட்டி ஊடாக மண்கும்பான் நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் ஆலமரத்தரடியில் ஆரம்பித்து பின்னர் கிழக்கு நோக்கித் திரும்பி-புனித பிலிப்புநேரியார் ஆலயத்திற்கு அருகால் கடற்கரை நோக்கிச் செல்லும் பிரதான வீதியினைத் தொட்டு நிற்கும்-மணல் வீதியே முழுமையான தார் வீதியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.\nஇவ்வீதியினை வேலணை பிரதேச செயலகம் -வேலணை பிரதேசசபை ஆகிய இரண்டும் இணைந்தே தார் வீதியாக மாற்றிக் கொடுத்துள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.\nஅல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரப் பகுதியிலேயே அதிகமான மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious: யாழ் மன்னன் சங்கிலியனின் வாளில் coca cola விளம்பரமாகொதித்தெழும் யாழ் மக்கள்-படம் விபரம் இணைப்பு\nNext: “தீபன்”பிரஞ்சுத் திரைப்படம் பற்றி-தீவகத்தைச் சேர்ந்த,திரு வாசுதேவன் அவர்களின் பார்வையிலிருந்து…படித்துப் பாருங்கள்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/32397", "date_download": "2019-07-16T07:14:43Z", "digest": "sha1:P4HVUYF5H4POJFKHEZ6OXKU57VYGF2I7", "length": 4456, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் வருடாந்த முக்கிய திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் வருடாந்த முக்கிய திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் இணைப்பு\nஉலகப் பிரசித்தி பெற்ற-தீவகம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 06.06.2016 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.நாளை 19.06.2016 சனிக்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 20.06.2016 ஞாயிறு அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious: வட்டக்கச்சியில் நடைபெற்ற-,அமரர் சின்னத்துரை சிவஞானம் அவர்களின் இறுதியாத்திரையில் கலந்து கொண்ட-ஆயிரக்கணக்கான மக்கள்-வீடியோ நிழற்படங்கள் இணைப்பு\nNext: வேலணையில் 22 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=60", "date_download": "2019-07-16T06:39:48Z", "digest": "sha1:3D52UMV24VZKAICFD7JTN7BWSI747KML", "length": 13205, "nlines": 1179, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nநாடாளுமன்ற தெரிவுக்குழு நான்காம் திகதி மீண்டும் கூடுகின்றது\nகடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழ...\nதௌஹீத் ஜமா அத் பள்ளி\nகெக்கிராவ, மடாட்டுகமவில் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பள்ளிவாசல் இன்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்களினால் உடைத்து அகற்றப்ப...\nபருத்தித்துறை துறைமுகப் பகுதிக்கு வடக்கு ஆளுநர் விஜயம்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகப் பகுதிக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ...\nமறவன்புலோ காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டம் இடைநிறுத்தம்\nயாழ். தென்மராட்சி- மறவன்புலோ பகுதியில் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்ப...\nபதவி விலகமுடியது முடிந்தால் வெளியேற்றுங்கள்\n“எந்தக் குற்றமும் செய்யாத என்னைப் பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரண...\nநிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் இன்று கைது\nமல்வானைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகளுடன், நிதி அமைச்சின் ஊடகப் பிரிவுப் பணி...\nவர்த்தக நோக்கங்களுக்காக வெடிபொருட்கள் விநியோகம்\nதற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வர்த்தக நோக்கங்களுக்கு வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்க...\nகிளிநொச்சியில் வாள்வெட்டு- கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் காயம்\nகிளிநொச்சியில், செல்வாநகர் பகுதியில் இன்று மாலை வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கர்ப்பிணிப் பெண் உட்...\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு குண்டு துளைக்காத கார் வழங்க யோசனை\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குண்டு துளைக்காத கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவைக்கு நேற்று யோசனை ஒன்று...\nஇலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானம்\nஇலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர...\nமுஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுதலை\nநாட்டின் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடா்பில் சந்தேகத்தில் கைது செ...\nஇலங்கை விமானப் படைத் தளபதியாக எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் நியமனம்\nஇலங்கை விமானப் படைத் தளபதியாக எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர...\nமட்டக்களப்பு கண்ணகி அம்மன் வீதியில் கிளைமோர் குண்டு மீட்பு\nமட்டக்களப்பு கண்ணகி அம்மன் வீதியிலுள்ள களப்பு பகுதியிலிருந்து கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும் கண்...\nரிஷாட், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை நீக்குமாறு அத்துரலிய ரத்ன தேரர் அறிவிப்பு\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் காத...\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை படிபடியாக அதிகரித்து வருவதாக தகவல்\nநாட்டில் பாதுகாப்பு நிலை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை படிபடியாக அதிக...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/07/blog-post_18.html", "date_download": "2019-07-16T06:17:15Z", "digest": "sha1:MONRXQF7G4GSPVBSLUMVT33RIZGIGPUR", "length": 17110, "nlines": 278, "source_domain": "www.radiospathy.com", "title": "இசைமேதை டி.கே.பட்டம்மாள் நினைவில் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகர்நாடக இசை உலகின் பெண் மும்மூர்த்திகளில் இறுதியாக நம்மிடையே வாழ்ந்து வந்த டி.கே.பட்டம்மாள் அவர்கள் கடந்த யூலை 16 ஆம் திகதி வியாழன், 2009 இவ்வுலகத்தை விட்டு நீங்கினார். இந்தியா கடந்து உலகெங்கும் இசை மணம் பரப்பிய அவரை பத்ம விபூஷன் விருது உட்பட பல விருதுகள் கிடைத்து அந்த விருதுகளுக்குப் பெருமை தேடித்தந்தன. கர்நாடக இசையுலகம் தவிர்ந்து தமிழ்த்திரையிசையிலும் டி.கே.பட்டம்மாள் அவர்களின் பங்களிப்பு சிறப்பானது.\nசிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் பண்பலை வானொலியான \"தமிழ் முழக்கம்\" வானொலிக்காக பட்டம்மாள் அவர்களின் சிஷ்யை திருமதி அமிர்த்தி யோகேஸ்வரன் அவர்களை பட்டம்மாள் குறித்த நினைவுப் பகிர்வினை வழங்க அழைத்திருந்தேன். பட்டம்மாள் குறித்த நினைவுகளோடு அவர் இயற்றிய பாடலான \"கற்பகமே கண் பாராய்\" என்ற பாடலை வழங்குகின்றார்.\nஏ.வி.எம் நிறுவனம் சுப்ரமணிய பாரதியார் பாடல்களின் உரிமத்தினை வாங்கி \"நாம் இருவர்\" திரைப்படத்தில் பயன்படுத்தியபோது டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிய \"ஆடுவோமே பள்ளு பாடுவோமே\" என்ற பாடல்.\nடி.கே.பட்டம்மாள் அவர்களும் அவர் தம் பேத்தி நித்ய சிறீ உடன் இணைந்து பாடும் \"பாருக்குள்ளே நல்ல நாடு\"\nசுத்தானந்த பாரதியாரின் கவிவரிகளோடு டி.கே.பட்டம்மாள் பாடும் \"எப்படிப் பாடினரோ\" பாடலோடு நிறைவாக்குகின்றேன்.\nஇந்தியா சுதந்திரமடைந்த பிறகு வானொலியில் முதன் முதலில் இவர் பாடிய பாடல்தான் (சில வேளை முதல் தமிழ் பாடலோ தெரியாது) இடம்பெற்றது என்று இந்தியாவின் பொன்விழா (சுதந்திர விழா) கொண்டாட்டங்களின்போது சொல்லக் கேட்டிருக்கின்றேன்.\nநல்ல பதிவு அண்ணா... தொடரட்டும் உங்கள் பணி...\nநித்யஸ்ரீ வரவுதான் எனக்கு பட்டம்மாளை காண்பித்தது. உண்மையில் மீண்டும் அவரை ஞாபக படுத்தும்..நல்லதொரு நினைவுப்பதிவு....\nநல்லதொரு பணி. தொடரட்டும் கானா...\nநித்யஸ்ரீ வரவுதான் எனக்கு பட்டம்மாளை காண்பித்தது. உண்மையில் மீண்டும் அவரை ஞாபக படுத்தும்..நல்லதொரு நினைவுப்பதிவு...//\nத‌ங்க‌ளுக்கு சுவையார்வ பதிவு/பதிவர் விருது கொடுத்துள்ளேன்.\nநீங்கள் சொன்ன கருத்து உண்மைதான், இந்திய வானொலியில் இவர் குரல் தான் ஒலித்தது.\nமிக்க நன்றி, வருகைக்கும் விருதுக்கும்\nநித்ய சிறீ தனித்துவமான பாடகி என்பதை நிருபித்திருப்பது பாட்டியாருக்கும் பெருமை அல்லவா\nபிரபா,பிறப்பும் வாழ்வும் இறப்பும் இயற்கையானாலும் இப்படியானவர்களின் இழப்பு மனசுக்கு வேதனையானது.அவரின் ஆத்மா சாந்திக்காக தலை வணங்குவோம்.தன்னைப்போல இன்னொருவரை அனுப்பி வைக்கட்டும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 43 - பாதி நாவல் படமான கதை\nசிறப்பு நேயர் \"கைப்புள்ள\" புகழ் மோகன்ராஜ்\"\n\"வண்ணத்துப்பூச்சி\" இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி\nசிறப்பு நேயர் \"இராப் (rapp)\"\nகவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்துடன் சிறப்பு ந...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nறேடியோஸ்புதிர் 42 - மொழி மாறிய பாட்டு\nஇன்று என் நே��த்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/139184", "date_download": "2019-07-16T06:59:27Z", "digest": "sha1:ZH2TEDKYINMNZINLLYVGXQFW5YMSSJJA", "length": 5158, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 09-05-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்க��ிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nசெம்ம கவர்ச்சி உடையில் ரசிகர்களை கலங்கடித்த ராதிகா ஆப்தே, நீங்களே இதை பாருங்கள்\nபெண் சபலத்தால் வீழ்ந்த சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்.. அதிரவைத்த இளைஞரின் வாக்குமூலம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nமுன்னாள் கணவர் இயக்குனர் விஜய்யின் திருமணம் முதன் முதலாக வாய் திறந்த அமலா பால்\nநீ ஒரு கோழை.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\nபிரபல நடிகரை தேடி வந்த குடும்பத்தின் பரிதாப நிலை\n40 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்... பிரபல சின்னத்திரை நடிகையின் வாழ்வில் இப்படியொரு சோகமா\nகுறும்படத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்... உண்மையை போட்டுடைத்த ஈழத்து பெண்\nபிக்பாஸ் வீட்டில் அடுத்து நுழையப்போகும் பிரபல சீரியல் நடிகை- வெளியே சொன்ன பிரபலம்\nமீராவின் ஆட்டத்தை அடக்க வரும் வைல்டு கார்டு போட்டியாளர் யார் தெரியுமா\n இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... வைரலாகும் புகைப்படம்\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல... ‘இது’தான் முக்கியக் காரணம்\nஇவ்வளவு கிளாமராக மேயாத மான் இந்துஜாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/red-wood-seized-in-andhra-forest-220875.html", "date_download": "2019-07-16T07:03:37Z", "digest": "sha1:V2VOCDJYCBR6FEBSOSQPX37O75TD65GZ", "length": 10391, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்திய 25 தமிழர்கள் கைது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்திய 25 தமிழர்கள் கைது-வீடியோ\nஆந்திர வனப்பகுதியில் அனுமதியின்றி செம்மரம் வெட்டி கடத்திய 25 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்து அவர்��ளிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள செம்மரங்களை கைப்பற்றினர்.\nஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்திய 25 தமிழர்கள் கைது-வீடியோ\nநாங்குநேரியில் நிற்க போவது யார்.. நீடிக்கும் குழப்பம் -வீடியோ\nActress Roja : செம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. வீடியோ\nKarnataka Politics : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை\nசந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக விடும் சாபம்- வீடியோ\nகலங்கி நிற்கும் குமாரசாமி...கர்நாடகாவில் திடீர் திருப்பம்-வீடியோ\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் ஏவுவது தற்காலிக நிறுத்தம்-வீடியோ\nCaptain Rohit : பறிபோகும் கோலியின் பதவி.. பிசிசிஐ முடிவிற்கு பரபரப்பு காரணம்.. பிசிசிஐ முடிவிற்கு பரபரப்பு காரணம்\nஇந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்- வீடியோ\nசுப்ரீம் கோர்ட்டில் மேலும் 5 அதிருப்தி கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கு\nபுதுச்சேரியில் முதல்வருக்கு தான் அதிகாரம்... கிரண்பேடி மனு தள்ளுபடி\nகாதலிக்கு சயனைடு, கழுத்தை இறுக்கி கொலை\nJagan insults Chandrababu ஜெகனின் கேள்வியால் சந்திரபாபு நாயுடு வேதனை- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-5-promising-indian-players-who-will-be-playing-their-maiden-ipl-2", "date_download": "2019-07-16T06:26:32Z", "digest": "sha1:ASRIANGW52DPQZS35LABZDTHQKL6DT5L", "length": 12601, "nlines": 129, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள 5 நம்பிக்கைக்குரிய இந்திய வீரர்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஇந்தியன் பிரீமியர் லீக் தொடர் உலகின் மிக பிரபலமான டி20 தொடராக பார்க்கப்படுகிறது. இந்த டி20 தொடரில்தான் உலகின் தலைசிறந்த டி20 சூப்பர் ஸ்டார்களை அதிகம் காணலாம். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த தொடரில் வீரர்கள் இடம்பிடிக்க கடும் தவமிருப்பர். அத்துடன் இளம் இந்திய வீர��்கள் சர்வதேச அணியில் இடம்பிடிக்க ஒரு வழித்தடமாக ஐபிஎல் தொடர் அமைகிறது.\nஹர்திக் பாண்டியா, ஜாஸ்பிரிட் பூம்ரா, ஷிரேயாஸ் ஐயர் போன்றோர் ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்துதான் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பிடித்தனர். நாம் இந்த கட்டுரையில் தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள 5 இளம் வீரர்கள் பற்றி காண்போம். இந்த வீரர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் அதிகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகட்டுரைக்கு செல்லும் முன் 2019 ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள சில இளம் வீரர்களின் பட்டியலை காண்போம்: அன்குஸ் பெய்ன்ஸ் (டெல்லி கேபிடல்ஸ்), ஷஷன்க் சிங் (ராஜஸ்தான் ராயல்ஸ்), பிரித்வி ராஜ் யாரா (கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்), ரூத்ராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்), பிரயாஸ் ரே பார்மன் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), அனமோல்பிரிட் சிங் (மும்பை இந்தியன்ஸ்)\nநாம் இங்கு தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள 5 இளம் வீரர்களை பற்றி காண்போம்:\n#5 தேவ்தத் படிக்கல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)\nதேவ்தத் படிக்கல் பெங்களூரு அணியில் அடிப்படை விலையான 20 இலட்சத்திற்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டார். இடதுகை பேட்ஸ்மேனான இவர் 2018 கர்நாடக பிரிமியர் லீக் தொடரில் பெலேரி டஸ்கர் அணிக்காக 4 போட்டிகளில் களமிறங்கி 124 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்காக சில போட்டிகளில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nகேரளாவில் பிறந்த இவர் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 18 வயதுடைய இளம் பேட்ஸ்மேனான இவர் பேட்டிங்கில் அதிக நம்பிக்கையுடன் விளையாடுவார். இந்த இளம் வீரர் வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆவார்.\nபடிக்கல் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க பேட்ஸ்மேனான இவர் இந்த ஐபிஎல் தொடரில் தன்னை நிருபிப்பார் எனத் தெரிகிறது.\n#4 ஹர்பிரிட் பிரார் (கிங்ஸ் XI பஞ்சாப்)\nஹர்பிரிட் பிரார் அடிப்படை விலையான 20 இலட்சத்திற்கு கிங்ஸ் XI பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். மோகாவில் பிறந்த ஆல்-ரவுண்டரான இவர் இளம் பஞ்சா���் அணியில் சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.\n23வயதான இவரின் சிறப்பான ஆட்டம் மற்றும் நுண்ணிய பந்துவீச்சே ஐபிஎல் தொடரில் இவர் விளையாட காரணமாக இருந்தது. தனியார் தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கிரிக்கெட்டில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால் கனடாவில் தனது சகோதரியுடன் சென்று ஏதேனும் வேலைக்கு சேரலாம் என திட்டமிட்டிருந்தார். ஆனால் தக்கசமயத்தில் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nமொகாலி மைதானத்தில் 2 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் பந்து வீச்சு கணிக்க முடியாத வகையிலும், அதிகமாக சுழன்று திசை மாறும் வகையிலும் இருக்கும். அத்துடன் இந்த இளம் வீரர் நீண்ட சிக்ஸர்களை விளாசும் திறமை படைத்துள்ளார்.\nசிறந்த வீரரான இவர் உள்ளுர் கிரிக்கெட்டில் 7 வருடங்களாக பங்கேற்று கடைசியாக பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் 2019ல் பங்கேற்க உள்ளார். இவருக்கு வாயப்பளித்தால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.\nஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்க உள்ள வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\nஇந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று ஐபிஎல் தொடரில் சொதப்பி வரும் 4 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nஉலகக் கோப்பை 2019: தங்களது முதலாவது உலக கோப்பை தொடரில் விளையாட காத்திருக்கும் 5 அறிமுக வீரர்கள்\nஐபிஎல் 2019: உலகக் கோப்பை முன்னேற்பாடுகளால் தங்களது நாட்டிற்கு திரும்ப உள்ள வெளிநாட்டு வீரர்கள்\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர்கள்\nஅடுத்த ஐபிஎல் ஏலத்தில் விலை போகாமல் இருக்க வாய்ப்புள்ள இந்திய அணியின் 3 முன்னணி வீரர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/nikesha-patel-talks-about-lip-kiss-in-market-raja-mbbs/", "date_download": "2019-07-16T06:38:57Z", "digest": "sha1:GF4YUFYTMB4Z5EJV4EK62PZ22QX2E7KW", "length": 4592, "nlines": 84, "source_domain": "www.filmistreet.com", "title": "நடிகர் ஆரோவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த நடிகை நிகிஷா பட்டேல்", "raw_content": "\nநடிகர் ஆரோவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த நடிகை “நிகிஷா பட்டேல்”\nநடிகர் ஆரோவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த நடிகை “நிகிஷா பட்டேல்”\nஎன்னமோ ஏதோ படத்தில் துவங்கி நாரதன், அரவிந்த்சாமி உடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஜிவி பிரகாஷ் உடன் ஆயிரம் ஜென்மங்கள், மற்றும் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிகிஷா பட்டேல் தற்போது ஆரோவிற்கு ஜோடியாக `மார்க்கெட் ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் ஒரு காட்சியில் ஆரோவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சி உள்ளது, அதை நிகிஷா பட்டேலிடம் இயக்குனர் கூறுகையில் முதலில் நடிக்க மறுத்த நிகிஷா பட்டேல், இயக்குனர் முழுக்கதையையும் நிகிஷா பட்டேலிடம் கூறிய பிறகு அந்த காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டார்.\nஇதைப்பற்றி நிகிஷா பட்டேலிடம் கேட்டபோது இந்த காட்சி படத்தில் மிகவும் முக்கியமான காட்சி என்பதால் முத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதனால் இந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன், மற்றபடி வல்கராவோ,முகம் சுளிக்க வைக்கும் காட்சியாக இருக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்,நான் சினிமா துறையை மிகவும் விரும்பிவந்தேன் அதோடு என்னோடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவைப்படுகிறதோ அதை நிச்சயம் செய்வேன் என்று கூறினார்..\nஆர்.மாதேஷ் இயக்கும் \" சண்டகாரி- The பாஸ்\" விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்...\nசந்தானம்-தாரா இணைந்துள்ள ஏ1 படம் ஜீலை 26ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_5.html", "date_download": "2019-07-16T06:13:18Z", "digest": "sha1:ECPC4E2T2WMDZM45NEQBGGKPWQ2N3TOI", "length": 7111, "nlines": 56, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் வாள்வெட்டு காவாலிகள் அட்டகாசம். - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » srilanka » யாழில் வாள்வெட்டு காவாலிகள் அட்டகாசம்.\nயாழில் வாள்வெட்டு காவாலிகள் அட்டகாசம்.\nயாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்�� பொருட்களையும் அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.\nஇச் சம்பவம் அரியாலை புருடி வீதியிலுள்ள தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டிலேயே வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது….\nகுறித்த வீட்டிற்கு இன்று அதிகாலை 2.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் முகமூடிகளை அணிந்து வாள்களுடன் சென்றுள்ளனர்.\nஇதன் போது வீட்டின் முன்பாக இருந்த மின்குமிழை அடித்து உடைத்ததுடன்\nவீட்டின் முன்பக்க கதவையும் வெட்டியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால் இரண்டு பேர் வாள்களுடன் வீட்டின் மதிலை பாய்ந்து உள்ளே நுழைந்துள்ளனர்.\nஇவ்வாறு வாள்களுடன் உள்ளே சென்றவர்கள் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினை முற்றாக அடித்து உடைத்துள்ளனர்.\nஅதனைத்தொடர்ந்து வீட்டின் ஐன்னல்கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.\nஆயினும் இதன் போது வீட்டிலிருந்தவர்கள் அச்சம் காரணமாக வெளியேவரவில்லை.\nஇவ்வாறு கார் மற்றும் வீட்டை அடுத்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டனர் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.\nஇதனையடுத்தே வீட்டுக்கார்ரகள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_list.php?page=2&categoryId=30", "date_download": "2019-07-16T06:30:44Z", "digest": "sha1:RD7YW5JWOJ3QTWQLFZKVV577CWJQT5EU", "length": 4068, "nlines": 86, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம கோயம்புத்தூர் - கோவை மக்களின் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nகொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர் -- இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்\nதமிழுக்காகத் தம்மை இழந்த - சத்தியமங்கலம் முத்து\nகோவையில் பொறியியல் பட்டதாரிகள் இருவர் இணைந்து நிர்வகிக்கும் ‘நூத்துக்கு முட்டை’ உணவகம்\nபாரம்பரியம் மிக்க கையடக்க ரேக்ளா வண்டிகள் தயாரிப்பு; பொள்ளாச்சி விவசாயி அசத்தல்\nகோவையில் ஒரு பொம்மலாட்ட தாத்தா\nகோவையில் ஒரு பொம்மலாட்ட தாத்தா\nகைகொடுத்த சோலார்.. வெள்ளியங்காடு சாதனை விவசாயிகள்\nசெடியாக வளரும் ’முளைக்கும் விதை பென்சில்’ தயாரிக்கும் கோவை இளைஞர்கள்\nஇயற்கைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த - ‘சட்டை அணியாத சாமியப்பன்’\nதினமும் 120 பேருக்கு ஒரு வேளை உணவளிக்கும் - உடுமலை பாலமுருகன்\nகோவை குழந்தை கடை பிரியாணி | kulanth\nகோவையில் ஒரு ஐரோப்பாவின் சுவை; ஆச்ச\nஆழியாறு - வால்பாறை சாலையில் நடமாடும\nநீலகிரி மலை ரயில் - பாரம்பரிய அந்தஸ\nகோவையில் சரவணம்பட்டி சார் பதிவாளர்\nதேசிய அளவிலான யோகா போட்டி: கோவை சிற\nதமிழ்நாடு வேளாண் பல்கலையில், காளான\nஎம்.ஜி.ஆரின் அரசவை கவிஞர் - சூலூர்\nகமகம காரமடை; கறிவேப்பிலை சாகுபடியில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/blog-post_7.html", "date_download": "2019-07-16T06:21:56Z", "digest": "sha1:NWRHM2GVX44CERCMQX7IFVXWC5EJK7SP", "length": 17680, "nlines": 199, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்குத் தெரிவியுங்கள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்குத் தெரிவியுங்கள்\nகடந்த ஆண்டு ‘தேசிய தண்ணீர் கொள்கை’ ஒன்றை அறிவித்த மத்திய அரசு,அது சம்பந்தமாக பிப் 29,2012க்குள் பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது.விவரமறிந்த பிரமுகர்கள் தவிர யாருக்கும் இப்படி ஒரு விஷயம் ஆலோசிக்கப்பட்டு வருவதே தெரியாத நிலையிலும் கூட,அக்கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பால், அதை முற்றிலும் நிராகரிக்காமல் சில ‘வெட்டு,ஒட்டு’ வேலைகள் செய்து ‘திருத்தப்பட்ட தேசிய தண்ணீர் கொள்கை’ என்று அறிவித்து,தற்போது பிப் 28,2013க்குள் பொது மக்கள் கருத்தை கேட்டுள்ளது.\nதண்ணீர் வீணாக்கப்படுகிறது என்பதையோ,வசதி உள்ளவர்கள் அளவிற்கு அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதையோ நீர் மேலாண்மை சம்பந்தமாக தெளிவான கொள்கை வேண்டும் என்பதையோ நாம் மறுக்கவில்லை;ஆனால்,அதை ஓர் பொருளாதாரப் பண்டமாக கருத வேண்டும்,அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரிலும் பணம் பண்ணும் பேராசையை மத்திய அரசு செயல்படுத்திட முனைவதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை;\nசுதந்திர காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து நிலத்தடி நீர் நில உரிமையாளருக்கே சொந்தம் என்கிறது சட்டம்.இதுதான் மனுதர்மக்கொள்கையும் கூட.தற்போதைய கொள்ளையோ,ஸாரி,கொள்கையோ ‘மனை உனக்கு,அதன் நிலத்தடி நீர் அரசுக்கு;விவசாய நிலம் உனக்கு;அதன் நிலத்தடி நீர் அரசுக்கு’என்று கூறுகிறது.\nஉடலும் உள்ளமும் குளிர ஆற்றிலும் வாய்க்காலிலும் குளித்துக் கொண்டிருந்த போது அங்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லை;எதிர் எதிரில் குளித்துக்கொண்டிருந்த ஆண் பெண்களிடம் காம வக்கிரம் உருவாகவில்லை.ஆனால்,இன்றும் உடலும் உள்ளமும் குளிர குளிப்பது கூட ‘லக்ஸரி’ ஆக பன்னாட்டு நிறுவனங்களின் சாதுர்யமான செயல்பாடுகளாலும்,உலகமயமாக்கல் என்ற பெயரில் அமெரிக்கமயமாக்கலால் மாறிவருகிறது.ஆற்று நீரை உறிஞ்சி வீடுகளுக்குக் கொண்டு வந்து,கழிவு நீரால் சாக்கடை ஆறுகளை உருவாக்கி,ஆறுகளில் மணல் அள்ள அனுமதித்து ஆறுகளை காணாமல் செய்து விட்ட அரசு மக்களை தண்டிப்பது எந்தவித நியாயமும் இல்லை;\nநீராதாரங்கள் தனியார் மயம் ஆக்கப்படும் போது, அந்த தனியார் பன்னாட்டு கம்பெனிகளாகத் தான் இருக்கும்.லேண்ட் மாஃபியா,சாண்ட் மாஃபியா உருவாகி இருப்பது போல வாட்டர் மாஃபியாதான் உருவாகுமே தவிர அடிப்படை நீராதாராப் பிரச்னை தீராது.நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும் சீரான விநியோகத்திற்கும் தீர்வு ‘தனியார் மயமோ’ ‘கட்டணவழியோ’ அல்ல;மாறாக உள்ளாட்சி நிர்வாகத்தில் அவற்றை ஒப்படைப்பதுதான்.\nஇந்த மத்திய அரசு, மெல்ல மெல்ல மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசான தன்னிடம் எடுத்து வருகிறது.நதிநீர் தாவாக்களை தீர்ப்பதற்கு தகுதியற்ற அரசு தனது பொறுப்புகளைத் தட்டிக்கழித்து ஏதோ சில பகாசுர பன்னாட்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முன்வருவது வேடிக்கையாகவும்,வேதனையாகவும் உள்ளது.\nஇதுவரை குடிநீர் விநியோகத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சி தமிழ்நாட்டிலும் சரி,பிற மாநிலங்களிலும் சரி,வெற்றி பெறவில்லை;இந்நிலையில் விவசாய நீர்ப்பங்கீடும் தனியார்மயம் என்றபெயரில் உலகமயமாக்கலும்,அமெரிக்கமயமாக்கலும் செய்வது பேராபத்தைத் தந்துவிடும்.உணவுப்பண்டங்களின் விலை எட்டாததாக உயரும்.குறிப்பாக அரிசி விலை\nஅரசு தனது ‘தேசிய தண்ணீர்க் கொள்கை’பற்றி பொதுமக்களின் கருத்துக்களை பிப் 28,2013க்குள் கேட்டுள்ளதால் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை nwp2012mowr@nic.in என்ற மின் அஞ்சலுக்கு தெரிவிக்கவும்.அரசின் வலைத்தளமானhttp://wrmin.nic.inஎன்ற தளத்தில் தேசிய தண்ணீர்க் கொள்கை வரவினை படிக்கலாம்.நமது கருத்துக்களை அனுப்பி நமது தேசத்தின் தண்ணீர் சொத்து,பன்னாட்டு கொள்ளைக்கும்பல்களிடமிருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஆன்மீகக்கடலின் கருத்து: எப்போதெல்லாம் சிவ வழிபாடு பூமியில் குறைகிறதோ,அப்போதெல்லாம் தண்ணீர் பஞ்சம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஏற்படும்.இந்த கருத்து தேவாரம்,திருவாசகம்,சிவபுராணம் போன்றவற்றில் வேறு ஒரு தேடல் தேடிய போது கிடைத்த ஆதாரம் ஆகும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகு...\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்...\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்...\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்���ரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2...\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2015/04/", "date_download": "2019-07-16T06:14:00Z", "digest": "sha1:GP5PUCUWV35GYXWMNNSAHUJF6AXKXZIZ", "length": 71152, "nlines": 194, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: April 2015", "raw_content": "\n8 Points - ஓ காதல் கண்மணி\n1 - மணிரத்னத்தின் ‘’தாலி’’ ட்ரையாலஜியில் இது கடைசி படம் போல அவ்வரிசையில் முதல் படம் மௌனராகம், தாலிகட்டிக்கொண்டு ஒரே வீட்டில் பிரிந்து வாழ்பவர்களின் கதை. அடுத்து அலைபாயுதே தாலிகட்டிக்கொண்டு தனித்தனி வீட்டில் வாழ்பவர்களின் கதை. ஓகா கண்மணி தாலிகட்டிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்பவர்களின் கதை அவ்வரிசையில் முதல் படம் மௌனராகம், தாலிகட்டிக்கொண்டு ஒரே வீட்டில் பிரிந்து வாழ்பவர்களின் கதை. அடுத்து அலைபாயுதே தாலிகட்டிக்கொண்டு தனித்தனி வீட்டில் வாழ்பவர்களின் கதை. ஓகா கண்மணி தாலிகட்டிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்பவர்களின் கதை மற்ற படங்களை போலவே இதிலும் கடைசியில் இருவரும் ஹேப்பி எவர் ஆப்டராக வாழவே செய்கிறார்கள். இப்படத்திலும் கடைசியில் தாலியே வெல்கிறது.\n2 - படம் ஓடும் போது யாருமே கைத்தட்டவில்லை. ஆனால் திடீர் திடீர் என்று ஊ….. ஏ…. ஓ…. என்று விதவிதமாக கத்திக்கொண்டேயிருந்தார்கள். நமக்கோ அச்சத்தில் நெஞ்சை கவ்வுகிறது. இந்த கூச்சலுக்கான காரணங்களையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. காரணம் படத்தில் அப்படி கத்தி கூப்பாடு போடுகிற அளவுக்கு காட்சிகளும் இல்லை. இத்தனைக்கும் முப்பான் முருகன் வழிவந்த தமிழர்கள் கத்தி ஆர்பரிக்கிற லிப்டூலிப் முத்தக்காட்சி கூட இல்லாத சுத்தமான மயிலாப்பூர் மாமிமெஸ் படம் இது. ஆனால் வெளியே இணையத்தில் இது கலச்சாரத்திற்கு எதிரானது, ஆபாசம் அது இது என்று ஏதோ செக்ஸு பட ரேஞ்சில் பில்டப் மட்டும் ஓவராக இருக்கிறது. நவநாகரீக இளைஞிகள் படத்தில் ஒன்றுமே இல்லையென்றாலும் விடாமல் ‘’உற்சாகமாக’’ கத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.\n3 - படத்தில் பிரகாஷ்ராஜ் கதையை மட்டுமே தனியாக படமாக எடுத்து ஹாலிவுட்டுக்கு அனுப்பியிருந்தால் ஆஸ்கார் விருது பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆஸ்கருக்கும் அல்சைமர் மாதிரியான வினோத வியாதியஸ்தர்களின் காதல்,உறவு தொடர்பான படங்கள் என்றால் விருதை அப்படியே தூக்கி கொடுத்துவிடுகிற வழக்கமுண்டு. லீலாதாம்சனின் வசனங்களும் அவருடைய நடிப்பும் சிறப்பாக இருந்தது. அசோகமித்திரனின் தண்ணீர் நாவலில் இதுமாதிரியான ஒரு பாத்திரம் வரும் (நாயகி ஜமுனாவின் அம்மா) அது எந்நேரமும் இப்படி அடிக்கடி மறந்து மறந்து போய் எதேதோ நடுநடுவே பேசிக்கொண்டிருக்கும்.\n4 - கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு கட்டிப்பிடித்த படி பேசுவது, பழைய பாணி கட்டடங்களில் மரகட்டிலில் மேற்படி சமாச்சாரங்கள் பண்ணுவது, பைக்கில் கூலர்ஸ் போட்டுக்கொண்டு காதலியோடு வளைந்து வளைந்து வண்டி ஓட்டுவது, கடற்கரையையொட்டி கத்திக்கொண்டே ஜீப்பில் செல்வது என மணிரத்னம் தன் முந்தைய படங்களிலிருந்தே நிறைய ரொமான்டிக் ஐடியாக்களை பிடித்திருக்கிறார். அட நாயகனும் நாயகியும் ஒரு லாட்ஜில் தங்கினாலும் அங்கேயும் மரக்கட்டில்தான் போட்டிருக்கிறார்கள் என்பதும், நாயகியின் ஹாஸ்டலிலும் மரகட்டில்தான் என்பதும் வாட் ஏ கோ இன்ஸிடன்ஸ் படத்தின் இறுதியில் நாயகனும் நாயகியும் பத்துநாட்கள் ஜாலியாக சந்தோஷமாக இருக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள், அடுத்த பத்து நிமிடங்களுக்கு ய்யய்யா யிய்யய்யா உய்யயா கொய்யா என ரோடுகளில் கத்திக்கொண்டே அலைகிறார்கள். சந்தோஷமா இருக்காய்ங்களாம்\n5 - திரையரங்கில் எங்கெங்கு காணினும் இளம்பெண்கள். கூட்டம் கூட்டமாக கும்பல் கும்பலாக குவிந்திருந்தார்கள், எங்கு பார்த்தாலும் லட்டுலட்டாக குமரிகள் கூட்டம். எல்லோருமே பள்ளி-கல்லூரி மாணவிகள்தான். தாராளமாக படத்தின் போஸ்டர்களில் ‘’தாய்மார்களின் பேராதரவுடன்’�� என்று போட்டுக்கொள்ளலாம் துல்கர் சல்மான் பெயர் போடும் போதும் அவரை காட்டும்போதும் பெண்கள் அலறி குலுங்கி துடியாய் துடிக்கிறார்கள். அவரும் வாங்கின காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் சட்டையில்லாமல் வருகிறார், பேண்ட் இல்லாமல் வருகிறார், ஜட்டியோடு வருகிறார்… அதையெல்லாம் காண சகிக்காமல் கண்ணை பொத்தின்ட்டேன் துல்கர் சல்மான் பெயர் போடும் போதும் அவரை காட்டும்போதும் பெண்கள் அலறி குலுங்கி துடியாய் துடிக்கிறார்கள். அவரும் வாங்கின காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் சட்டையில்லாமல் வருகிறார், பேண்ட் இல்லாமல் வருகிறார், ஜட்டியோடு வருகிறார்… அதையெல்லாம் காண சகிக்காமல் கண்ணை பொத்தின்ட்டேன் ஆபாசம். அலைபாயுதே காலத்தில் மாதவனுக்குதான் கடைசியாக இப்படி பிள்ளைகள் துடித்தது. அதற்குபிறகு மீண்டும் துடிதுடிக்கவைக்க மணிசார்தான் இன்னொரு படமெடுக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் காலத்தின் கோலம். துல்கருக்கு அப்படியே மலையாள நடிகர் ப்ருதிவிராஜ் குரல்.\n6 - ஒரு இளம் மங்கையோடு லிவிங்டுகெதரில் இருக்கப்போகிறேன் என்று ஹவுஸ் ஓனரிடம் வந்து சொல்கிறான் நாயகன். ஹவுஸ்ஓனர் ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆள், கெடுபிடி பேர்வழி, ஆச்சாரமான அனுஷ்டாங்கமானவர். அப்படிப்பட்டவர் லிவிங்டுகெதர் என்றால் எப்படி ஒப்புக்கொள்வார் ஹவுஸ்ஓனர் அதெல்லாம் முடியாது இடத்தை காலிபண்ணுங்கோ என்று திட்டுகிறார், அந்த நேரத்தில் நாயகி பாட ஆரம்பிக்கிறார், ஒரே கர்நாடிக் சங்கீதம்… சசரிரீகமபத நிஸ சரிக சரிக ரிகம ரிகம என்று அவர் பாட ஹவுஸ்ஓனர் அப்படியே மெர்சலாகி லிவிங்டூகெதருக்கு ஒப்புக்கொள்கிறார் ஹவுஸ்ஓனர் அதெல்லாம் முடியாது இடத்தை காலிபண்ணுங்கோ என்று திட்டுகிறார், அந்த நேரத்தில் நாயகி பாட ஆரம்பிக்கிறார், ஒரே கர்நாடிக் சங்கீதம்… சசரிரீகமபத நிஸ சரிக சரிக ரிகம ரிகம என்று அவர் பாட ஹவுஸ்ஓனர் அப்படியே மெர்சலாகி லிவிங்டூகெதருக்கு ஒப்புக்கொள்கிறார் கர்நாடிக் சங்கீதம்தான் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அக்காட்சி நமக்கு விளக்குகிறது. அந்த நொடியில் ''நீங்க வெறும் கணபதியா இல்ல, வடிவேலு அக்காவை பிக்கப் பண்ணின பேக்கரி ஓனர் கணபதி ஐயரா என்கிற கேள்வி படம் பார்க்கிற சராசரி ரசிகனின் மனதில் எழுவதை தவிர்க்க முடியாது.\n7 - படத்தின் தொடக்கத்தில், பெயர் கூட சரியாக தெரியாத ஒர���வனுடன் லாட்ஜில் ஒரே அறையில் தங்குகிற அளவுக்கு, தன்னந்தனியாக குடும்பத்தை விட்டு வாழ்கிற தைரியமான பெண்ணாக காட்டப்படுகிறார் நாயகி. ஆனால் படம் செல்ல செல்ல அப்படியே மொக்கையாகி க்ளைமாக்ஸ் நெருங்கும் போது காதலனின் காலில் விழுந்து ‘’ப்ராணநாதா என்னை கைவிடாதீரும்’’ என்று கலங்கி கண்ணீர் வடிக்கிறார். என்னை நல்லா பாத்துப்பீயா பாத்துப்பீயா என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். கடைசியில் நாயகனும் நாயகியும் ‘’வயசான காலத்தில் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்’’ என்று கண்டுபிடிக்கிறார்கள். அந்த கருமத்தை ‘’ஏன் லிவிங் டூ கெதரிலேயே செய்ய முடியாதா’’ என்கிற கேள்வியும் நமக்கு எழாமல் இல்லை\n8 - லிவிங் டூ கெதர் என்பது கமிட்மென்ட் இல்லாமல் நேரம்காலம் பார்க்காமல் காசு கொடுக்காமல் செய்யக்கூடிய கஜகஜா என்று ஒரு விஷயத்தையும் முன்வைக்கிறார் மணிசார். அதில் இருக்கிற எந்தவித உட்குழப்பங்களையும், பாசநேசங்களையும், உறவுச்சிக்கல்களையும் பற்றி ஒன்னாரூபா அளவுக்கும்கூட படத்தில் பேசவில்லை. கமிட்மென்ட் இல்லாமல் மேட்டர் பண்ணிக்கொண்டே இருக்கிற இருவருக்கும் எப்போது காதல் வந்தது எப்படி வந்தது என்பதுவும் அது எப்போது தங்களுடைய கொள்கைகளை கைவிட்டு கல்யாணம்வரைக்கும் சிந்திக்க வைத்தது என்பதையும் வலுவாக காட்டியிருக்கலாம். ஆனால் இயக்குனருக்கு க்ளைமாக்ஸில் ஞானதோயம் வந்து இந்துதர்மத்தையும் இந்திய பண்பாட்டையும் காக்கும் வகையில் எந்த கஜகஜாவாக இருந்தாலும் தாலி கட்டிட்டு பண்ணட்டும் என்று மேரேஜ் செய்வித்து நமக்கு நன்னெறியையும் போதிக்கிறார்\nநெட் நியூட்ராலிட்டி - For dummies\nநெட்நியூட்ராலிட்டி விவகாரத்தில் ஃப்ளிப்கார்ட் காரன் அடித்திருக்கிற பல்டிக்கு பேர்தான் அந்தர்பல்டி ஓர் ‘’உலக நடிப்புடா சாமீ’’ மோமன்ட். ப்ளிப்கார்ட் காரன் சொவர் ஏறி குதிச்சு எகிறியடிச்சு ஒடியதை அடுத்து இன்றைக்கு ஏர்டெல்லின் பங்குகள் ஒன்று புள்ளி ஏழோ எட்டோ சதவீதம் சரிந்துவிட்டது. அப்படி ஓர் ஓட்டம் ஓர் ‘’உலக நடிப்புடா சாமீ’’ மோமன்ட். ப்ளிப்கார்ட் காரன் சொவர் ஏறி குதிச்சு எகிறியடிச்சு ஒடியதை அடுத்து இன்றைக்கு ஏர்டெல்லின் பங்குகள் ஒன்று புள்ளி ஏழோ எட்டோ சதவீதம் சரிந்துவிட்டது. அப்படி ஓர் ஓட்டம் மவுஸ் புரட்சியா��ர்களின் பவர் இன்னுமே கூட ஏர்டெல்லுக்கு புரியவில்லைதான் போல.. ஏர்டெல் இன்னமும் தன்னுடைய ‘’ஏர்டெல் ஜீரோ’’ திட்டம் அற்புதமானது அருமையானது… வின்-வின் சூழலை வழங்கவல்லது என்று சொல்லிக்கொண்டிருக்கிறான்.\nநெட் ந்யூட்ராலிட்டி என்கிற சொற்களை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்புவரை பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாது. ஆனால் எழுத்தாளர் சாரு அடிக்கடி சிலாகிக்கும் சிலேயில் 2010லேயே இதற்காக போராடி அதற்காக சட்டமெல்லாம் கொண்டுவந்துவிட்டார்கள். அமெரிக்கர்கள் கூட இதில் தாமதம்தான் சென்ற ஆண்டுதான் அங்கே போராட்டங்கள் தொடங்கி மிகசமீபத்தில்தான் ஒரளவு சுமூகமான முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவில் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது, இந்த பாரபட்சமற்ற இணையத்திற்கான போர்\nஇன்று மொபைலிலும் டேப்களிலும் கணினியிலும் விதவிதமான இணையதளங்களையும் சமூகவலைதளங்களையும் பயன்படுத்தி விருப்பப்படி உலவுகிறோம். இணைய சேவை வழங்கும் (ISP) தொலைதொடர்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட சில இணையதளங்களை பார்க்க மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. எந்த ஒரு இணையதளத்திற்கும் தனியாக அதிக வேகமோ அல்லது குறைந்த வேகமோ வழங்குவதில்லை. சிறப்பு சலுகைகள் கிடையாது. இணையத்தில் எல்லாமே பாகுபாடின்றி ஒரே வேகத்தில் ஒரே கட்டணத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எந்த இணையதளத்தையும் பார்ப்பதையோ உலவுவதையோ கட்டுபடுத்துவதுமில்லை. இதுதான் நெட் நியூட்ராலிட்டி.\nநெட் நியூட்ராலிட்டி இல்லாமல் போனால், பகாசுர டெலிகாம் கம்பெனிகள் ஒவ்வொரு இணையதளத்திற்கும் தனித்தனியாக துட்டு வசூலிக்கும். வாட்ஸ் அப் மட்டும் அதிக வேகத்தில் இயங்க கூடுதலாக பத்து ரூபாய், ஜிமெயிலின் வேகத்தை அதிகரிக்க முப்பது ரூபாய் என்பது மாதிரி. யூடியூபில் எச்டி வீடியோ பார்க்க வேண்டுமா அதற்கு தனிக்கட்டணம். ப்ளிப்கார்ட்டில் ஆபர் போட்டால் முதல் ஆளாக முந்திக்கொண்டு புக் பண்ணவேண்டுமா அந்த இணையதளத்திற்கு மட்டும் சலுகைவிலையில் சூப்பர் ஸ்பீடு வாட்ஸ் அப் காலிங்கிற்கு தனிக்கட்டணம். வைபருக்கு தனிக்கட்டணம் வாட்ஸ் அப் காலிங்கிற்கு தனிக்கட்டணம். வைபருக்கு தனிக்கட்டணம் மாதாமாதம் போஸ்ட் பெய்ட் கனெக்ஷன் வைத்திருப்பவர்களெல்லாம் இஷ்டப்படி சுருட்டலாம்.\nவிழாநாட்களில் நம்முடைய சிறப்பு சலுகைகளை ரத்து செய்துவிட்டு குறுஞ்செய்தி அனுப்ப காசு பிடுங்குகிற அதே பாணி. டிடிஎச்சில் குறிப்பிட்ட சானல்களுக்கு மட்டும் தனிக்கட்டணம் வசூலிக்கிற அதே டெக்னிக். இதை இணையம் வரைக்கும் நீட்டிக்கத்தான் திட்டமிடுகின்றன.\nஅப்படி ஒன்று நடந்துவிட்டால் அதற்கு பிறகு இணையம் எப்போதும் இலவசமாகவும் பாரபட்சமின்றியும் இருக்காது நாம் பயன்படுத்துகிற முறையும் அதற்காக செலவழிக்கிற தொகையும் முற்றிலும் வேறமாதிரி ஆகிவிடும். அதனால்தான் இந்தியா முழுக்க இணையவாசிகள் நெட்நியூட்ராலிட்டியை பாதுகாக்க கோரி விதவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஏர்டெல் நிறுவனம் சென்ற வாரத்தில் கொண்டு வந்த ஏர்டெல் ஜீரோ என்கிற புதிய ப்ளானை வெளியிட்டரது. கொதித்தெழுந்தது இணைய சமூகம். இந்த ஏர்டெல் ஜீரோ திட்டத்தில், மிகச்சில தனியார் நிறுவனங்களின் ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது அதற்குரிய கட்டணத்தை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏர்டெல் வசூலித்துக்கொள்ளும் இதனால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும் இதனால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும்\nஇத்திட்டத்தில் முதலில் இணைந்தது ப்ளிப்கார்ட் காரன். ப்ளிப்கார்ட் இணையதளத்தை அல்லது குறுஞ்செயலியை (APP) நீங்கள் உங்களுடைய மொபைலில் பயன்படுத்தும்போது அதற்காக பணம் தர வேண்டாம். அந்த சமயத்தில் நீங்கள் பயன்படுத்தும் டேட்டா எல்லாமே ப்ரீதான் இலவசம் என்றதும் ஒரே குஷியாகி இதுக்கு ஏன் எதிர்ப்பு என்று நினைக்கலாம்.\nசில மாதங்களுக்கு முன்பு வோடஃபோன் மற்றும் ரிலையன்ஸ் கூட தங்களுடைய இணைப்பு உள்ளவர்கள் ஃபேஸ்புக் தளத்தை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிந்திருந்தன. இப்போதும் அது செயல்பாட்டில் இருக்கிறதா தெரியவில்லை. உலகில் இலவசமாக ஒன்றை எந்த இழிச்சவாய நிறுவனமும் வாடிக்கையாளருக்கு தூக்கிக்கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட அறிவுப்புகளுக்கு பின்னால் சூழ்ச்சியும் சூதும் நிச்சயமிருக்கும். இதில் என்ன சூது இப்படி இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லுகிற இணையதளங்களை முற்றிலும் இலவசமாக பயன்படுத்தமுடியாது. அதில் உள்ள எழுத்துவடிவ விஷயங்களுக்கும் மட்டும்தான் இலவசம். படங்கள் பகிர, வீடியோ பார்க்கவெல்லாம் தனியாக காசு கொடுக்க வேண்டும் என்று ஸ்டா��் போடுவார்கள் இப்படி இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லுகிற இணையதளங்களை முற்றிலும் இலவசமாக பயன்படுத்தமுடியாது. அதில் உள்ள எழுத்துவடிவ விஷயங்களுக்கும் மட்டும்தான் இலவசம். படங்கள் பகிர, வீடியோ பார்க்கவெல்லாம் தனியாக காசு கொடுக்க வேண்டும் என்று ஸ்டார் போடுவார்கள் வோடபோனின் இலவச ஃபேஸ்புக் அப்படியொரு ஆபர்தான்.\nஅதாவது இட்லி ஃப்ரீ ஆனால் சட்னிக்கு தனியாக சாம்பாருக்கு தனியாக பொடிக்குதனியாக காசு கொடுக்க வேண்டியிருக்கும். ஏர்டெல் ஜீரோ அப்படிப்பட்ட ஒரு நடைமுறைக்கான முதல் படி. முதலில் இலவசத்தை கொடுத்து பிறகு நாம் அதிகம் பயன்படுத்தும் தளங்களுக்கு தனிக்கட்டணம் விதிப்பது. அதனால்தான் ஆளாளுக்கு கொதிக்கிறார்கள்.\nஏர்டெல் நிறுவனத்தின் சென்ற ஆண்டின் (2014) ஒட்டுமொத்த வருவாயில் 5.5% எஸ்எம்எஸ் சேவை வழியாக கிடைத்தது. ஆனால் இந்த அளவு அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் 8% குறைவு 12.4 சதவீதமாக இருந்த வருவாய் ஒரே வருடத்தில் குறைந்து 5சதவீதமானதற்கு காரணம் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கின் வரவு. விழாக்காலங்களில் குறுஞ்செய்தி அனுப்ப கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளையடித்துக்கொண்டிருந்த டெலிகாம் கம்பெனிகளுக்கு இது சூப்பர் ஆப்பாக அமைந்தது.\nஇதற்கு பிறகு அதிகரிக்கும் VOIP தொழில்நுட்பம், ஏர்டெல், டாடா முதலான நிறுவனங்களை ரொம்பவும் எரிச்சலூட்டின. சும்மா இருப்பார்களா தொலைதொடர்பு துறையை கட்டுப்படுத்தும் ட்ராயிடம் ஸ்கைப், லைன் முதலான சேவைகளின் வழி தொலை பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும், அவர்களுடைய அழைப்புகளை கண்காணிக்க வேண்டும், எங்களுக்கு இருக்கிற விதிமுறைகளை அவர்களும் பின்பற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்தன.\n‘’கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தொலைதொடர்பு நிறுவனங்கள் எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் வருவாயில் 42சதவீதத்தையும், செல்போன் அழைப்புகள் மூலம் கிடைத்த வருவாயில் 19சதவீதத்தையும் இழந்துள்ளன, இதை இப்படியே விட்டால் இந்த OTT தளங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் 24ஆயிரம் கோடிகளை நம்முடைய தொலைதொடர்பு நிறுவனங்கள் இழக்க வேண்டியிருக்கும்’’ என்று கோபமாக பேசியிருக்கிறார் ராஜன் மேத்யூஸ். இவர் யார் தெரியுமா செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷனின் (COAI) இயக்குனர். (OTT தளங்கள் என்பவை over the top players , ஸ்கைப் , வாட்ஸ் அ��், வைபர் மாதிரியானவை)\nஇப்படிப்பட்ட நிலையில் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்ட ஜீவிவதத்தில் இருக்கும் இந்த டெலிகாம் கம்பெனிகள் என்ன செய்யும். அதனால்தான் கோடீஸ்வர வாடிக்களையாளர்களின் பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை லவட்ட பார்க்கின்றன. இப்போது வாட்ஸ்அப் காலிங்கும் வந்துவிட்ட நிலையில் டெலிகாம் கம்பெனிகள் எப்படியாவது நெட்நியூட்ராலிட்டியை காலி பண்ணிவிட துடிக்கின்றன.\nஇதை தடுக்க என்ன செய்யவேண்டும்\nஇவ்விவகாரம் டெலிகாம் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் ட்ராய் (TRAI) வரைக்குமே போய்விட்டது. ட்ராய் இப்போது இவ்விஷயத்தில் மக்களின் கருத்துகளை அறிந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறது. இதற்காக இருபது கேள்விகள் அடங்கிய ஒரு ரிப்போர்ட்டை தந்திருக்கிறது. அதை படித்து பார்த்து உங்கள் கருத்துகளை ட்ராயிக்கு தெரிவித்து நெட்நியூட்ராலிட்டியை கட்டிக்காக்கலாம். இதற்கு கடைசி நாள் ஏப்ரல் 24. அதற்குள்ளாக கொடுத்தால்தான் ஏதாவது செய்ய முடியும்.\nஇணையவாசிகள் சோம்பேறிகள் என்பது தெரிந்த சகசோம்பேறி ஒருவர் ட்ராயிக்கு லெட்டர் போடவே தனியாக ஒரு இணைய தளத்தை நடத்துகிறார். 20 கேள்விகளை நூறுபக்கத்துக்கு கொடுத்தால் யாரால் படிக்க முடியும் எப்படி பதில் போட முடியும். அதனால் http://www.savetheinternet.in என்கிற இந்த தளத்திற்கு சென்று ஒரு பட்டனை தட்டினால் ட்ராய்க்கு என்ன பதில் அனுப்பவேண்டுமோ அதை மொத்தமாக டைப் செய்து வைத்திருக்கிறார்கள். அதை படித்து பார்த்தோ பார்க்காமலோ காப்பி பேஸ்ட் பண்ணி ட்ராயின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டியதுதான்.\nஇதுவரை மூன்று லட்சம் பேருக்கு மேல் ட்ராய்க்கு மின்னஞ்சல் போட்டிருக்கிறார்கள். நீங்களும் போடுங்கள்.\nவிபரம் பத்தாதவர்கள் மேலும் தெரிந்துகொள்ள http://www.netneutrality.in/\nகல்பனா அக்கா காளையர் சங்கம்\n’’ என்று நண்பர் கேட்டார். கடைசி வரைக்கும் எதுவுமே சொல்லாமல் எதையோ சொல்ல முயற்சிக்கிற கமல் போலவே ஆங்… ஆங்…. என்று குரலெழுப்பி முழித்தேன். துவண்டுபோன என்னுடைய ஜெனரல்நாலேஜை புரிந்துகொண்டு ‘’கல்பனா அக்கானு கூகிள்ல போட்டு தேடுங்க கொச கொசனு கொட்டும்’’ என்றார்.\nகல்பனா அக்கா என்கிற பேரை கேள்விப்பட்டதுமே இது வாட்ஸ் அப் கசமுசா போல அதனால்தான் நாகரிகம் கருதி இப்படி சுற்றி வளைத்து நெளித்து சுளித்து சொல்கிறார் என்று நினைத்தேன். வாட்ஸ்அப் கசமுசா வீடியோக்களுக்கும் ஆடியோக்களுக்கும் இப்படித்தான் ‘’மஞ்சு ஆன்டி வீடியோ, கிரிஜா பாபி ஆடியோ, சவீதா அண்ணி கம்பிகலி’’ என்று பெயர் வைக்கிறார்கள். கல்பனா அக்காவைத்தேட தொடங்கிய போதுதான் இவர் யாருக்கும் எந்தத் தீங்கும் போங்கும் செய்யாத ஆபாசமற்ற ‘’அப்பாவி ஃபேஸ்புக் புகழ் பிரபல பாடகி’’ என்பது தெரிந்தது. நான் ரொம்ம்ம்ம்ம்ப… லேட்டு போல. (கல்பனா அக்காவை ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு இந்த கட்டுரையே என்னது காந்தி செத்துட்டாரா வகையறாவாக இருக்கலாம்).\nஃபேஸ்புக்கில் நூற்றுக்கும் அதிகமான ரசிகர் மன்றங்கள் கல்பனா அக்காவிற்கு இயங்குகின்றன. ‘’கல்பனா அக்கா காளையர் மன்றம்’’, ‘’கானக்குயில் கல்பனா அக்கா ரசிகர் படை’’ மாதிரி விதவிதமான பெயர்களில் கல்பனா அக்காவுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். வராதா வராதா என்று ஹரஹரமகாதேவகியின் புதிய ஆடியோவுக்காக எப்படி வாட்ஸ்அப் வாலிபர்கள் வாயில் வடையோடு வருத்தத்துடன் காத்திருக்கிறார்களோ\nஅப்படி கல்பனா அக்காவின் பாடல் வீடியோவிற்காகவும் காத்திருக்கிறார்கள் க.அக்காவின் ஃபேஸ்புக் ரசிகவெறியர்கள். கல்பனா அக்கா வீடியோ இறங்கிய அடுத்த நொடியிலிருந்து ஃபேன்ஸ் க்ளப் ரசிகர்கள் விழித்தெழுந்து அந்த வீடியோவை கலாய்க்கும் வீடியோக்களையும் மீம்ஸ்களையும் களமிறக்குகிறார்கள். அந்த அளவுக்கு பிரமாதமாக பாடக்கூடியவர் கல்பனா அக்கா (கேவலமாக கலாய்த்தாலும் மரியாதையாக அக்காவெல்லாம் போட்டு கௌரமாக கலாய்க்கிற இந்த உயர்ந்த குணம் தமிழனுக்கு மட்டும்தான் வரும் (கேவலமாக கலாய்த்தாலும் மரியாதையாக அக்காவெல்லாம் போட்டு கௌரமாக கலாய்க்கிற இந்த உயர்ந்த குணம் தமிழனுக்கு மட்டும்தான் வரும்\nஇந்த இன்னிசை வீடியோக்களில் வாயெல்லாம் லிப்ஸ்டிக்கும் முகமெல்லாம் பவுடருமாக விதவிதமான ஆடைகளில் தோன்றுகிறார் கல்பனா அக்கா. வில்பர் சற்குணராஜின் சொந்தக்கார சகோதரியாக இருப்பாரோ என்னவோ இணையம் வெவ்வேறு காலகட்டங்களில் இப்படிப்பட்ட மனிதர்களை தூக்கிப்பிடித்து கொண்டாடும். இந்த மனிதர்கள் எவ்வித பின்புலமும் இல்லாமல் தங்களுடைய தனித்திறமைகளை மட்டுமே நம்பி களமிறங்குகிறவர்கள். முன்பு சாம் ஆண்டர்சன், பிறகு ஜேகே.ரித்தீஷ், அவரைத்தொடர்ந்து பவர்ஸ்டார் போல அவ்வரிசையில் இடம்பிடித்திருக்கிற முதல் பெண்மணி இவர்தான். இணையத்தில் மிக அதிகமாக கலாய்க்கப்பட்ட பெண் என்கிற பெருமையையும் இவர் பெறுகிறார். முந்தையவர்கள் போல் கோடிக்கணக்கில் செலவழித்து சினிமாவெல்லாம் எடுத்து கஷ்டபடாமல் தன்னுடைய டப்பா போனில் மொக்கை வீடியோக்களை எடுத்து அப்லோட் பண்ணி அசத்துகிறார் இந்த வீரமங்கை. அவருடைய நடன வீடியோ கூட ஒன்றுண்டு. தேடினால் கிடைக்கும்.\nஇவருடைய சிறப்பே இளையராஜாவின் மிகச்சிறந்த பாடல்களுக்கு தன் இஷ்டப்படி ஒரு ட்யூன் போட்டு அந்த பாட்டை சாவடிப்பதுதான் அதுவும் ''அழகுமலராட''வையும் ''நானொரு சிந்துவையும்'' கேட்டால் ராஜாசார் கொலைகேஸில் ஜெயிலுக்கு போகும் வாய்ப்பிருக்கிறது. அவருடைய பார்வைக்கு யாராவது இந்த குரலரசியின் வீடியோக்களை எடுத்து செல்ல வேண்டும். ஒருவேளை ராஜாவை பழிவாங்குகிற ரஹ்மான் ரசிகராக இருப்பாரோ என்று நாம் நினைக்கும்போதே ரஹ்மான் பாட்டு ஒன்றையும் நாறடித்து நடுவீதியில் போட்டு நாசம் பண்ணியிருக்கிறார். ரஹ்மான்,ராஜாசார்,டீஜே எல்லாம் முடித்தாகிவிட்டது. இதற்குமேல் பாட்டே இல்லை என்று அவரே பாடல் எழுதி இசையமைத்து நடித்து பாடி ஆடும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nசமீபத்தில் பாரதிவேடத்தில் ஒட்டுமீசையெலாம் வைத்துக்கொண்டு ‘’’உயச்சி தால்ச்சி சொல்லல் பாவம்’’ என்று அவர் கதறுகிற வீடியோதான் யூடியூபை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. அனேகமாக அடுத்து கம்பர்,வள்ளுவரிடம் வரலாம். ஆனாலும் பாரதியார் பாவமெல்லாம் சும்மாவிடாது. விகடனில் (டைம்பாஸ்) பேட்டியெல்லாம் எடுத்து போட்டிருக்கிறார்கள். இதுமாதிரி ஆசாமிகளை விகடனில் பேட்டியெடுத்துவிட்டால் அடுத்து திரைப்படங்களில் தோன்றுவார்கள் என்பது ஐதீகம்.\nகல்பனா அக்காவின் ரசிகர்களும் கூட அவரைப்போலவே வேடமிட்டு அவரைப்போலவே தங்கள் மனதுக்கு பிடித்த பாடல்களை பாடியும் வீடியோக்களை உலகெங்கும் இருந்து அப்லோட் செய்யத்தொடங்கியிருக்கிறார்கள். நிறையவே கலாய்க்கப்பட்டாலும், எதோ நிறைய தொண்டு காரியங்கள் செய்கிற பணக்கார பெண்மணியாக இருப்பார் போலிருக்கிறது. தன்னுடைய இந்த பிரபல்யத்தை அதற்காக பயன்படுத்துகிறார் என்றும் தோன்றுகிறது. வீடியோக்களை வைத்து பார்க்கும்போது ஆஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் இலங்கைத்தமிழர் இவர். யாழ்ப்பாணம்தான் சொந்த ஊர் போலிருக்கிறது. கிளிநொச்சியில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிதி திரட்ட தேவாவை அழைத்து இசை நிகழ்ச்சி நடத்தி காசெல்லாம் சேர்த்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஒரு ''வா.மணிகண்டன்'' என்று நினைத்துக்கொண்டேன்\nகல்பனா அக்காவின் பிரபலமான அந்த பாரதியார் வீடியோ.\n1 - இயக்குனர் முத்தையாவின் முந்தைய படமான குட்டிப்புலியின் சகோதரக்குட்டியாகவே கொம்பனைப் பார்க்கலாம். சாதீய பெருமிதமும், அதை நிலைநாட்டுவதற்காக செய்கிற கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் நியாயம் கற்பிக்கிற அதே முறுக்குமீசை முரட்டுத்தனமான கம்பிக்கரை வேட்டிகளின் ரத்த சரித்திர ஆண்ட பரம்பரை கதைதான்.\n2 - படத்தின் ஆரம்ப காட்சியிலேயே வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கிற ‘’குண்டன் ராமசாமி’’ என்பவர் தேவர் அல்லாத சாதியை சேர்ந்தவர் என்பதும் அவர் தொழிலதிபர் என்பதும் அவருக்கான அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. வில்லனுக்கு இல்லாத அடையாளம் நாயகனுக்கு படம் முழுக்க நிரம்பி வழிகிறது. நாயகன் தேவர் சாதி என்பதை படம் பார்க்கிற குழந்தை கூட சொல்லிவிடும். இப்படத்தின் கதை தென்மாவட்டங்களில் நிலவும் தேவர்-நாடார் மோதலை முன்வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதை இப்பின்னணி தெரிந்த யாரும் புரிந்துகொள்ள இயலும். ஆனால் வில்லன் பாத்திரம் ‘’நாடார்’’ என்பதை படத்தில் எங்குமே குறிப்பிடுவதில்லை. அல்லது அதை குறிப்பிடுகிற அல்லது சுட்டுகிற காட்சிகளோ வசனங்களோ நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் படம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான போட்டி நடக்கும்போதே தேவர் சாதி ஆள் ஒருவன் கவுண்டமணியின் மிகபிரபலமான ‘’நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்கமுடியலடா.. புண்ணாக்கு விக்கறவன் புடலங்கா விக்கறவன்லாம் தொழிலதிபரா’’ என்று கிண்டல் செய்வதிலிருந்துதான் படமே தொடங்குகிறது இன்னொரு காட்சியில் நாயகன் தீப்பெட்டி தொழிற்சாலைகளை எதிர்த்து கேள்விகேட்கிறார். அங்கே வேலைபார்க்கிறவனை புரட்டி எடுக்கிறார். (மதயானை கூட்டம் படத்திலும் தேவர்சாதி சகோதரர்களுக்குள் குழப்பத்தை உருவாக்கும் வில்லனின் அடையாளம் தரப்படாமல், அவர் ''வேறு சாதி தொழிலதிபர்'' ''அதிகாரத்தை அடைய முயற்சி செய்பவர்'' என்று மட்டும் காட்டியிருப்பார்கள���. நமக்குள் இப்படி பகையாக இருந்தால் வேற்றுஆள் உள்ளே நுழைந்து அதிகாரத்தை அடைந்துவிடுவான் என்பதுதான் மதயானைக்கூட்டம் சொல்லும் செய்தியே.)\n3 - நாயகனும் அவருடைய ஊர்காரர்களும் தன்னுடைய ஊருக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல் அந்தப்பதவியை ஏலம் விட்டு பதவியை தங்களுக்கு வேண்டப்பட்ட சாதிசனத்திற்கே வழங்குவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதையும் தாண்டி இன்னொரு சாதி ஆள் (மீண்டும் நாடார்) அந்த ஏலத்தில் போட்டி போட்டு அதிக தொகை கொடுக்க முன்வரும்போதும் அவரை ‘’திட்டமிட்டு ஏமாற்றி’’ தேவர் சாதி ஆளையே தலைவராக்குகிறார் நாயகன். என்ன இருந்தாலும் ஆண்ட பரம்பரை இல்லையா, அதிகாரத்தை விட்டுத்தர முடியுமா ஆனாலும் இப்படி சீட்டிங் செய்ததற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் ‘’அவங்க’’ ஏதேதோ தொழில் செய்து தவறான வழியில் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் நேர்மையற்றவர்கள், ஊரை கெடுத்துபுடுவார்கள் என்றும் வசனங்களாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி என்ன மோசமான காரியங்கள் செய்கிறார்கள் என்பதை படத்தில் சொல்வதேயில்லை ஆனாலும் இப்படி சீட்டிங் செய்ததற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் ‘’அவங்க’’ ஏதேதோ தொழில் செய்து தவறான வழியில் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் நேர்மையற்றவர்கள், ஊரை கெடுத்துபுடுவார்கள் என்றும் வசனங்களாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி என்ன மோசமான காரியங்கள் செய்கிறார்கள் என்பதை படத்தில் சொல்வதேயில்லை அநியாய வட்டிக்கு பணம் கொடுப்பவர்களாக மட்டும் ஒரு காட்சி வருகிறது.\n4 - படம் துவங்கும்போது பொதுக்கூட்டத்தில் கிண்டல் செய்தமைக்காக ஒரு தேவர் சாதி ஆளை இன்னொரு சாதி ஆள் (வில்லன்) திட்டமிட்டு கொல்கிறார். அதனால் அவரை பழிவாங்க தேவர் சாதி ஆள் துடித்துக்கொண்டிருக்கிறார். இறுதிகாட்சியில் அவர் காத்திருந்து இந்த வில்லனை பழிதீர்க்கிறார். அதற்கு நாயகனே உதவி செய்கிறார். அதற்கு முந்தைய காட்சியில் நாயகனையும் அவனுடைய மாமாவையும் சிறையில் வைத்து போட்டுத்தள்ள வில்லன்கள் முடிவெடுக்கும்போது பழிவாங்க துடிக்கிற தேவர்சாதி ஆள் உதவுகிறார். இப்படி மாற்றி மாற்றி… உதவிகள் செய்து… என்ன இருந்தாலும் ஒரே சாதி சனமில்லையா விட்டுக்கொடுக்க முடியுமா\n5 – ஏற்கனவே ஊருக்குள் ஆளாளுக்கு எதையாவது காரணம் சொல்லி குட��த்துக்கொண்டிருக்க அதை ஊக்குவிக்கும் வகையில் பெற்ற மகளே தந்தைக்கு ஊற்றிக்கொடுத்து இது மருந்துக்கு என்று சைடிஷ்ஷோடு கொடுப்பதெல்லாம் என்ன மாதிரியான சிந்தனை என்று புரிந்துகொள்ள முடியவில்லை. படத்தில் பல இடங்களில் குடிப்பதற்கான நியாயமான காரணங்கள் திரும்ப திரும்ப சொல்லப்படுவதும், அதை ஊக்குவிப்பதும் என்ன மாதிரியான பண்பாட்டு பதிவு என்றும் விளங்கவில்லை. தி இந்து தமிழ் விமர்சனத்தில் படத்தில் பண்பாட்டு பதிவுகள், பண்பாட்டு சித்தரிப்புகள், சொல்லாடல்கள், வட்டார வழக்குகள் நிறைய இருந்ததாக எழுதியிருந்தார்கள். அப்படி எதுவும் கண்களுக்கு தென்படவில்லை. ஒருவேளை இந்த குடி மேட்டர்கள் பற்றிய பதிவுகளாக இருந்திருக்கலாம். நல்லவேளையாக பிட்டுப்படத்தின் இறுதிகாட்சியில் பெண்களெல்லாம் தெய்வமென்று கருத்து சொல்வது போல ராஜ்கிரண் ‘’மனசுவலிக்கு குடிக்க ஆரம்பிச்சா வீட்ல உள்ள பொம்பளைகதான் குடிக்கணும்’’ என்பார்.\n6 – இயக்குனர் முத்தையா தன்னுடைய குட்டிபுலியிலேயே தேவர்சாதி பெண்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். அவர்களெல்லாம் தன்னுடைய ரத்த சொந்தங்களுக்காக கழுத்தை அறுத்து கொலை கூட செய்துவிட்டு குலதெய்வமானவர்கள் என்கிற மாதிரி படமெடுத்தவர். இந்தப்படத்திலும் கோவை சரளா ‘’அவங்களையெல்லாம் சும்மாவிடக்கூடாது கொன்னுரனும்’’ என்று மகனை உற்சாகப்படுத்துகிறார். மதயானை கூட்டம் படத்திலும் தேவர்சாதி பெண்கள் கொலை செய்கிறவர்களாக சித்தரித்து காட்சிகள் உண்டு.(அதை இயக்கியவர் வேறொரு இளைஞர்). தங்களுடைய சாதிசனத்திற்காக ஒரு பெண் கொலை கூட செய்வாள் என்று எப்படி தொடர்ந்து தேவர் சாதி பெண்களை கொலைகாரர்களாக இரக்கமற்றவர்களாக காட்டுகிறார்கள் அதில் என்ன பெருமை வந்து ஆடுகிறது என்று புரியவில்லை.\n7 – எப்படி வேல.ராமமூர்த்தி இதுமாதிரி சாதிப்பெருமித படங்களில் தொடர்ந்து நடிக்கிறர் என்பது புதிரான விஷயம். அவராக வலியப்போய் இந்த வண்டிகளில் ஏறுகிறாரா அல்லது இந்த வண்டிகள் எப்பாடுபட்டாவது அவரை ஏற்றிக்கொள்கின்றனவா என்பதை ஆராய வேண்டும். மதயானைக்கூட்டத்தில் நன்றாக நடித்திருந்தாலும் கொம்பனில் அவரை காமெடிபீஸாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். அனேகமாக அடுத்த படத்தில் அவரை தம்பிராமையாவின் அஸிஸ்டென்டாக்கும் வாய்ப்பிருக்கிறது.\n8 �� படத்தில் ஒரு சிறைச்சாலை காட்சி வருகிறது. அந்த சிறைச்சாலையில் கைதிகள் பார்க்க ‘’ஜில்லா’’ திரைப்படம் போடுகிறார்கள். சிறைச்சாலையில் எப்படியெல்லாம் நம்மை கொடூரமாக கொடுமைப்படுத்துவார்கள் என்பதை இக்காட்சி நமக்கு விளக்குகிறது. படத்தை பார்த்துகொண்டிருக்கிற சிறைக்கைதிகள் திடீரென்று வெறியேறி ஆளாளுக்கு மாறி மாறி அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். இதை பார்க்கிற யாருக்குமே இனி தப்பு செய்துவிட்டு சிறைக்கு போகிற எண்ணமே வராது. அந்த வகையில் இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம்.\nராபின் ஷர்மா, தன்னம்பிக்கை நூல்கள் எழுதுகிற ஆங்கில எழுத்தாளர். ஆள் பார்க்க மொழுக் என்று மொட்டையாக ஜெட்லியின் சித்தப்பா பையன் போலவே இருப்பார். இவர் ஒரு கார்பரேட் புத்தர். அவருடைய ‘’WHO WILL CRY WHEN YOU DIE”” மற்றும் ‘”THE MONK WHO SOLD HIS FERRARI” என்கிற இரண்டு நூல்களை சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்திருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். ஊக்கம் தரக்கூடிய விஷயங்களை எளிமையான ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்.\nஅவர்தான் இந்த ‘’ஃபைவ் ஏஎம் க்ளப்’’ (5AM) க்ளப்ஐ சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருக்கிறார். இந்த ஐந்து மணிக்ளப்பில் யார்வேண்டுமானாலும் இலவசமாக உறுப்பினராகலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐந்து மணிக்கு எழுந்திருப்பது மட்டும்தான். இதைத் தொடர்ந்து 66 நாட்களுக்கு செய்ய வேண்டும்.\nவிடியற்காலை ஐந்து மணியிலிருந்து எட்டுமணிவரை ஒருநாளின் மிகமுக்கியமான காலம் என்கிறார் ராபின்ஷர்மா. அந்த நேரத்தை புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளவும், உடல் மற்றும் மனது இரண்டையும் பயிற்றுவிக்கவும் அதற்கான பயிற்சிகளுக்கு உட்படுத்தவும் ஏற்றதாக இருக்கும் என்கிறார். காரணம் அந்த நேரத்தில் புறத்தொந்தரவுகள் அதிகமிருக்காது. நாள் முழுக்க வெளி உலகில் நாம் செய்யவிருக்கிற சமருக்கான பயிற்சியை இந்த ஒருமணிநேரத்தில் பெறமுடியுமாம் எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து விடாமல் 66 நாட்களுக்கு செய்ய ஆரம்பித்தால் நம்முடைய உடலும் மனமும் அதை பழக்கமாக்கிக்கொள்ளும் என்கிறார்.\nஇதை முயன்று பார்க்க முடிவெடுத்தபோது ஐந்து மணிக்கு எழுந்து என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்விதான் முதலில் வந்தது. ஆனாலும் முயற்சி செய்து பார்த்தேன். இப்போது நான்கைந்து ம��தங்கள் ஆகிவிட்டது. ஐந்துமணியானால் தானாகவே விழிப்பு வந்துவிடுகிறது. ஆறுமணிக்கு மேல்தான் மாரத்தான் பயிற்சி என்பதால், ஐந்திலிருந்து ஆறு மணிவரை நூல்கள் படிக்க, திரைப்படங்கள் பார்க்க, உடற்பயிற்சிக்கு, இந்தி கற்றுக்கொள்ள என ஒதுக்க முடிகிறது. ஐந்து மணிக்கே எழுந்துவிடுவதால் இரவு பத்து பதினோரு மணிக்கெல்லாம் டணாலென்று உறக்கம் வந்துவிடுகிறது. நாள் முழுக்க செய்யப்போகிற விஷயங்களை திட்டமிட முடிகிறது.\nஇந்த ஐந்து மணி பரிசோதனையை தொடங்கிய முதல் பத்து நாட்கள் கடுமையான தலைவலி, பகலிலேயே தூங்கி தூங்கி விழுவது, உடல் சோர்வு, அஜீரணம், இதை பரிந்துரைத்தவன் மேல் கொலைவெறி முதலான பக்கவிளைவுகள் இருக்கவே செய்தன. காரணம் ஆனால் பதினோராவது நாளிலிருந்து இது எதுவுமே இல்லை. இப்போது உடல் ஐந்து மணிக்கு பழகிவிட்டது. காலையில் எந்திரிக்க விடாமல் நம்மை தடுக்கும் அக-சைத்தான்களை வெல்வதுதான் மிகவும் கடினம். இதை படுக்கைப்போர் என்கிறார் ராபின். ஆனால் படுக்கைப்போருக்கு தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் வேறொரு அர்த்தம் கொடுத்து பல ஆண்டுகளாகவிட்டது. நிறைய நண்பர்களுக்கு இந்த வீடியோவை அனுப்பியிருக்கிறேன். பலரும் பார்த்த மாத்திரத்தில் இதை முயன்று பார்க்க ஆரம்பத்திருக்கிறார்கள்.\nஎதற்குமே நேரமில்லை என்று எப்போதும் புலம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஐந்துமணி கிளப் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ராபின் ஷர்மாவின் ஐந்துமணி கிளப் பற்றி அவர் பேசியிருக்கிற வீடியோ. இதில் எப்படி ஐந்துமணிக்கு எழுந்திருப்பது அதன் பயன்கள் என்ன என்பதை பற்றியெல்லாம் முழுமையாக பேசியிருக்கிறார்.\n8 Points - ஓ காதல் கண்மணி\nநெட் நியூட்ராலிட்டி - For dummies\nகல்பனா அக்கா காளையர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/yuvan-shankar-raja/", "date_download": "2019-07-16T06:46:49Z", "digest": "sha1:E6SYQ67UBVZGMQSPJBT2TSBKON7UK5Y5", "length": 4654, "nlines": 99, "source_domain": "www.behindframes.com", "title": "Yuvan Shankar Raja Archives - Behind Frames", "raw_content": "\n5:53 PM கொரில்லா – விமர்சனம்\n3:03 PM கூர்கா – விமர்சனம்\n4:48 PM தோழர் வெங்கடேசன் – விமர்சனம்\n500 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்த ரௌடி பேபி\n2019ல் யூடியூப் தளத்தை ‘பிளாக் ஹோல்’ பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் ‘ரௌடி பேபி’ என்ற...\nநல்ல படிப்பு படித்துவிட்டு கைநிறைய சம���பளம் தரும் வேலையை உதறிவிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பணியில் இறங்குகிறார் நந்த கோபாலன்...\nமாரி-2 வெற்றிக்குப்பின் பாகம்-3 ; தனுஷ் சூசகம்..\nநடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 . இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று...\nஒரு காலத்தில் ஓஹோவென ஹிட்டான படங்களுக்கு, அடுத்தடுத்து இரண்டாம் பாகங்கள் வெளியாகிவரும் இந்த சூழலில், சூப்பர்ஹிட்டான விஷாலின் சண்டக்கோழி படத்தின் இரண்டாம்...\nதோழர் வெங்கடேசன் – விமர்சனம்\nதோழர் வெங்கடேசன் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/author/fakhrudeen/", "date_download": "2019-07-16T07:54:56Z", "digest": "sha1:QSLDXD3MMO5PRTAOCXOQTTAGJB5EOZW2", "length": 9441, "nlines": 174, "source_domain": "www.satyamargam.com", "title": "இப்னு ஹம்துன், Author at சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n27 POSTS 0 கருத்துகள்\nகவிஞர் சகோ. பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) , கருத்தாழமிக்க கவிதைகள் படைப்பதில் வல்லவர். ரியாத் சொல்வேந்தர் மன்ற உறுப்பினர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். மேனாள் துணைத்தலைவர். தஃபர்ரஜ் அமைப்பின் இணை செயலர்.\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 week, 2 days, 22 hours, 59 minutes, 22 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM5MzMzMw==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D;-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-,%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:27:20Z", "digest": "sha1:GUTEIJLXJCKUKGD7LOISNLYK4A4WPBTC", "length": 9206, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "முஷ்பிகுர் சதம் வீண்; ஆஸி.,யிடம் வீழ்ந்தது வங்கம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nமுஷ்பிகுர் சதம் வீண்; ஆஸி.,யிடம் வீழ்ந்தது வங்கம்\nநாட்டிங்காம்: வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் வார்னர் சதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து மண்ணில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. நாட்டிங்காமில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.\nஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், பெஹ்ரன்டர்ப், ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட ஸ்டாய்னிஸ், ஜாம்பா, கூல்டர் நைல் வாய்ப்பு பெற்றனர். வங்கதேச அணியில் சைபுதின், மொசாதக்கிற்குப்பதில் சபிர் ரஹ்மான், ருபைல் ஹொசைன் இணைந்தனர்.\nஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், வார்னர் ஜோடி அபார துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய பின்ச் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தபோது, பின்ச் (53) ஆட்டமிழந்தார். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த வார்னர், ஒரு நாள் அரங்கில் 16வது சதம் அடித்தார். இது, நடப்பு உலக கோப்பை தொடரில் இவர் அடித்த இரண்டாவது சதம். வார்னர் 166 ரன்களில் அவுட்டானார். கவாஜா (89) அரை சதம் கடந்தார். மேக்ஸ்வெல் (32) ரன் அவுட்டானார். ஸ்மித் (1) ஏமாற்றினார்.\nஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 368 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. மீண்டும் துவங்கிய போட்டியில் ஸ்டாய்னிஸ் விளாச, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது. ஸ்டாய்னிஸ் (17), கேரி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.\nகடின இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு சவுமியா சர்கார் (10) ஏமாற்றினார். சாகிப் 41 ரன்கள் எடுத்தார். தமிம் (62) அரை சதம் கடந்தார். முஷ்பிகுர், மகமதுல்லா பொறுப்புடன் செயல்பட்டனர்.\nகூல்டர் 'வேகத்தில்' மகமதுல்லா (69), சபிர் (0) அடுத்தடுத்து சிக்கினர். முஷ்பிகுர் சதம் விளாசினார். முடிவில், வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 333 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. முஷ்பிகுர் (102) அவுட்டாகாமல் இருந்தார்.\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி. நீரஜ் சேகர் பா.ஜ.வில் ஐக்கியம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்\nவேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nசரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி\n‘பவுண்டரி’ விதியால் இதயமே நொறுங்கியது...: கேன் வில்லியம்சன் வேதனை\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன்\nகாரைக்குடியில் தேசிய செஸ் ஜூலை 19ல் தொடக்கம்\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் முதல் முறையாக இங்கிலாந்து சாம்பியன்: பரபரப்பான பைனலில் நியூசிலாந்தை வீழ்த்தியது\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி: முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/book_review_on_nilanadukodu_vittalrao_by_su_po_agathiyalingam/", "date_download": "2019-07-16T07:00:15Z", "digest": "sha1:VO3QJ7ATOTNQDEI6R66KOFRKRBC5KIZ3", "length": 20823, "nlines": 87, "source_domain": "bookday.co.in", "title": "எப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு – Bookday", "raw_content": "\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து: July 11, 2019\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா” எழுத்தாளர் விழியன் July 11, 2019\nHomeBook Reviewஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nஎப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | ���ு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு\nகால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய நிலநடுக்கோடு நாவல் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. வெள்ளைக்காரன் இங்கு வந்த பிறகுஉருவான ஆங்கிலோ இண்டியன் என்கிற ஓர் இனம் கால ஓட்டத்தில் கரைந்து போய்விட்டது. நான் அறுபதுகளின் பிற்பகுதியில் சென்னைக்கு வந்தவன். அதன் பின்னரே ஆங்கிலோ இண்டியன் என்போரை அறிவேன். ஒரு நண்பன் உண்டு. ஒரு நண்பியும் உண்டு. ஆயினும் அவர்தம் குடும்பத்தோடு ஊடாடிப் பழகியதில்லை. இந்நாவலின் கதாநாயகன் தேவ் என்கிற தேவேந்திர ஐதாள சேலத்திலிருந்து சென்னைக்கு வந்ததுமே ஹெல்ட் என்கிற ஆங்கிலோ இந்தியத் தம்பதியரின் குடும்பத்தோடு கொள்கிற நட்பு நமக்கு அச்சமூகத்தின் அகத்தையும் புறத்தையும் ஊடுருவிக் காட்டுகிறது. போர்ச்சுகீசிய தெருவில் குடியிருந்த அக்குடும்பம் புரசை, பரங்கிமலை, பல்லாவரம் எனப் படர்வது சென்னை நகரில் அவர்களின் வாழ்விடமிருந்த புவியியலைச் சுட்டும்.தேவேந்திர ஐதாள எனும் பெயரே நமக்கு பரிச்சயமானதல்ல. பள்ளிக் கூடம், பணியிடம் எங்கும் நீ யார் எனும் கேள்வி அவனைத் துரத்தும். பூர்வீகம் கர்நாடகம். தாய்மொழி கன்னடம். வீட்டில் பேச்சு மொழி அது. பிறந்ததும், வளர்ந்ததும், வாழ்வதும் தமிழகத்தில். படித்ததும் தமிழ். ஆயினும் நீ யார் எனும் கேள்வி அவன் வாழ்க்கை நெடுக துரத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் வாழ்க்கை பின்னிய சிக்கலில் இருந்து விடுபட பெங்களூருக்கே மாற்றலாகிப் போய்விடலாம் எனக் கருதி, முன்னோட்டமாய் தன் காதல் மனைவி கமலாவுடன் பெங்களூர் வருகிறான் தேவேந்திர ஐதாள அதுகாவிரி பிரச்சனை முற்றி கலவரம் வெடித்த சூழல். கன்னட வெறியர்களிடையே சிக்கிக் கொண்ட இவனை அவர்கள் கன்னடனாக இனங்காண மறுக்கிறார்கள். பெங்களூரில் வைத்தே அச்சூழலுக்குப் பின் அவன் பேசியது முக்கியம்.“ஆமா, வேணாம் இந்த ஊரு…”என்றான் .\nஅவள் முகத்தில் உணர்ச்சி பாவத்தை நோக்கினான்.அவள் எதுவும் சொல்லவில்லை. சொல்லுபவளாய் எந்த முக மாறுதலையும் கொண்டிருக்க வில்லை.இன்னொரு இடைவெளிக்குப் பின் மீண்டும் கூறினான், “ இந்த ஊர், நம்ம ஊர் கிடையாது. உ��் பாஷைதான் (தமிழ்தான்) என் பாஷை. இந்த பாஷை (கன்னடம்) என் பாஷையில்லை. நா இந்த கூர்க்காரனில்லை.”நெடிய அடையாளச் சிக்கலுக்கு வாழ்க்கை அனுபவம் விடை சொன்னது. ‘இனத் தூய்மை, வந்தேறி’என்றெல்லாம் பேசி, ரத்த ஆராய்ச்சி செய்வோர் அறிய வேண்டிய பாடமல்லவா அது.கடைசிகாட்சி இரத்தத்துக்கு இனமில்லை என உணரவைக்கிறது.தேவ் தந்தையை இழந்தவன். நாட்டு வைத்தியர் ஹமீதால் வளர்க்கப்பட்டவன். எக்ஸ்ரே டெக்னீசியன் பயிற்சி பெற ஹமீதால் சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட தேவ். டாக்டர் கொடுத்த முகவரியின் படி ஹெல்ட் தம்பதியர் வீட்டிற்கு வந்து சேர்கிறான். ஹெல்ட், சலோமி, பாவ்லின், கிறிஸ்டி, பில்லி, மார்லின், லான்சி, சிந்தியா என ஒரு பெரும் நட்பு வட்டமே அவனைச் சூழ்கிறது. கதை நகர்கிறது.அன்றைய சென்னை சினிமா தியேட்டர், போக்குவரத்து, பேபி டாக்சி, ஈரானி டீ கடை, பிலால் ஹோட்டல், ஜூக் பாக்ஸ் எனும் விரும்பிய பாடலை காசு போட்டு கேட்கும் ஏற்பாடு, குதிரைப் பந்தயம்,கைரிக்ஷா, காபூல்வாலா எனும் ஈட்டிவட்டிக்காரன், அரிசி பஞ்சம், காங்கிரஸ் வீழ்ச்சி, அண்ணா ஆட்சி,அண்ணா மறைவு, கோவா விடுதலைப் போர், இந்தி எதிர்ப்புப் போர், இந்தி படிக்க மத்திய அரசு அலுவலகங்களில் பயிற்சி, குடும்பக் கட்டுப்பாடு நிரோத் விநியோகம், கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தது, டெலிபோன் போராட்டம், புயல் இழப்பு, ஐந்து பைசா பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு, ஒண்டிக் கட்டைக்கு வீடு கிடைப்பதில் சிரமம், வாடகை வீட்டு சிக்கல். கரி எஞ்சின் ரயில் மெல்ல டீசல் ரயிலாக மாறும் நிலை இப்படி அந்தக் கால சென்னையின் சமூக, அரசியல் வரலாற்றை நாவலூடே உயிரோட்டமாய் கலந்து தந்திருக்கிறார். அந்த வகையில் இது ஒரு சமூக வரலாற்று நாவல் எனிலும் மிகை அல்ல. அம்மாவை சேலத்திலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து விடுவது. தங்கை இந்திரா, கணவரோடு செங்கல்பட்டு வந்துவிடுவது.\nதாசில்தார் பூபாலன் குடும்பத்தோடு ஏற்பட்ட உறவு. அவர் மகள் கமலாவைக் காதலித்து மணமுடிப்பது எல்லாம் நேர்த்தியாக பின்னப்பட்டுள்ளது. சிங்காரம், செல்லம்மா, கொண்டப்பன், ஜார்ஜ், அம்பி, வேணுகோபால் என எண்ணற்ற சாதாரணஉழைப்பாளி மக்களின் கதாபாத்திரங்களூடே இந்நாவல் அரை நூற்றாண்டுக்கு மேலான சென்னை நகரின் அரசியல், பொருளாதார, சமூக வரலாற்றை வரைந்து செல்கிறது.ஒரு காபூல்���ாலா கதையும் அவர் முஸ்லிம்களை வித்தியாசமாய் பழிவாங்கும் காட்சிகளும் இந்நாவலில் இடம் பெற்றது கொஞ்சம் நெருடுகிறது. அது இன்றைய அரசியலின் விளைவாக இருக்கலாம். அந்தச்சித்தரிப்பு ஆசியரின் அனுபவமாகவோ அல்லது கற்பனையாகவோ இருக்கலாம். ஆயினும் எனக்குப் பிடிக்கவில்லை. பொதுவாக இந்நாவல் ஒரு முதியவரின் அருகில் உட்கார்ந்து அவரின் கடந்த கால வாழ்க்கை கதையைக் கேட்பது போன்ற அனுபவம் தருகிறது.தொழிற்சங்கப் போராட்டத்தை சொல்லும் போது பல தலைவர்களோடு ஏகேவி எனும் ஏ.கே.வீரராகவன் பெயரும் ஒரே ஒரு இடத்தில் வந்து போகிறது. ஏகேவி ஓய்வுக்கு பின் எம்மோடு தீக்கதிரில் பணியாற்றியவர். அவரை மட்டுமே மையப்படுத்தி விட்டல் ராவ் எழுதிய நாவலொன்று முன்பு படித்து விமர்சனம் எழுதியுள்ளேன். ( நாவல் பெயர் மறந்துவிட்டது) விட்டல் ராவ்தொலைபேசித் துறையில் வேலை பார்த்தவர். தாய்மொழி கன்னடம். தமிழில் நாவல், சிறுகதை என நிறையஎழுதியவர். பரிசுகளும் வென்றவர். இந்த நாவல் கிட்டத்தட்ட அவரது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததே. சுயவரலாறு அல்லதான்; எனினும் தேவேந்திர ஐதாளபடைப்பு விட்டல் ராவ் வாழ்விலிருந்து எழுந்தது என்பது என் கணிப்பு.முன்னுரையில் பாவண்ணன் சொல்கிறார், “தேவைச் சுற்றிஎப்போதும் மனிதர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.அல்லது மனிதர் நடுவில் அவன் இருக்கிறான்.ஒரு காட்சியில் கூட அவன் தனிமைகொண்டவனாகக் காட்டப்படவில்லை .இது எப்படி நிகழ்ந்தது என்று யோசித்தபோது ஓர் உண்மை புரிந்தது .அவன் காலமெல்லாம் சுமந்தலையும் வருத்தம்.இன்னொரு வகையில் காலம் அவனுக்கு வழங்கிய வரம் என்றே சொல்ல வேண்டும்.” ஆம். அதுவே இநாவலின் பெரும் பலம் .\nவெளியீடு – பாரதி புத்தகாலயம்\nநூலினைப் பெற 044 2433 2924\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் … | வினவு\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nபுதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கருத்துச் சொல்ல கால நீட்டிப்பு வழங்குக\nபுதுதில்லி, ஜுன் 26 - புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை அனைத்து தேசிய மொழிகளிலும் வழங்கிட வேண்டும்; கருத்துச் சொல்வதற்கான கால அவ காசத்தை நீட்டித்திட...\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் … | வினவு\nவேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இந்திய சூழலின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியதாகும். அது ஜனநாயகத்திற்கான போராட்டமும் கூட… சமூகத்தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான வர்க்கப்...\nவாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை\nநூல் : 1729 ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 80 விலை : ₹ 65 புற்றுநோய்...\nநூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை\nஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப் தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை. ‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன் சண்டையிடாமல், பூக்களின் நறுமணம் தேடி திரும்பிவந்தது.’ இது தான், மிகச்சுருக்கமான அந்த கதையின் சுருக்கம், இதைத்தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நாம் நினைப்போம், ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தச்சிறிய நூல் செய்த புரட்சி கொஞ்சமில்லை. இட்லரின் அரசு இந்த நூலை எரித்தது, காளைச்சண்டைக்கு பெயர்போன எசுப்பானிய நாடு இதற்கு தடைவிதித்தது. காரணம் அங்கு...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/au/ta/sadhguru/mission/kuripugaludan-koodiya-dhyanam", "date_download": "2019-07-16T06:27:07Z", "digest": "sha1:2NOAI2EZK3D6EDQBMNEJRFRWG2U73ORA", "length": 8690, "nlines": 195, "source_domain": "isha.sadhguru.org", "title": "Guided Meditation", "raw_content": "\nஈஷா க்ரியா என்பது யோக அறிவியலின் சாரத்திலிருந்து சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு எளிய & சக்திவாய்ந்த கருவி\nஈஷா கிரியா என்பது மிகவும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த பயிற்சியாகும். யோக அறிவியலின் மிகத் தொன்மையான அறிவுப் பெட்டகங்களிலிருந்து சத்குரு அவர்கள் இதனை வடிவமைத்து வழங்குகிறார். \"ஈஷா\" என்பது படைத்தலின் ஆதாரத்தைக் குறிக்கும்; \"கிரியா\" என்றால் உள்நிலையில் செய்யப்படும் செயல்\nஈஷா கிரியாவின் நோக்கமே, ஒவ்வொருவரையும், தன் உயிரின் மூலத்துடன் தொடர்பு கொள்ளச் செய்வதுதான். அதன் மூலம் ஒவ்வொருவரும் தன் விருப்பத்திற்கு ஏற்��� வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். பலவித யோகா வழிமுறைகள் இன்று உலகில் கற்றுக்கொடுக்கப்பட்டு வர, இதில் என்ன சிறப்பு எனப் பார்க்கும்போது, இதன் எளிமையும் அதே சமயத்தில் இதன் பலனகளும் தனித்துவப்படுத்துகிறது. இதற்காக நீங்கள் ஓரிடத்தில், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமர்ந்து கற்றுக்கொள்ளத் தேவையில்லை ஆனால், நீங்கள் இதனை பிறருக்கு எளிதில் எங்கு வேண்டுமானாலும் எந்நேரத்திலும் கற்றுக்கொடுக்க முடியும் ஆனால், நீங்கள் இதனை பிறருக்கு எளிதில் எங்கு வேண்டுமானாலும் எந்நேரத்திலும் கற்றுக்கொடுக்க முடியும் தினமும் 12 முதல் 18 நிமிடங்கள் மட்டுமே இதற்காக நீங்கள் செலவிட்டால் போதும், இதன்மூலம் அமைதி, உத்வேகம் மற்றும் நல்வாழ்வு போன்ற சிறப்பான பலன்களை உங்கள் வாழ்வில் பெறலாம்\nமகாபாரதம்–கிருஷ்ணனும் கூடவிடுதலைஅடையவில்லை \"மகாபாரதம் - இணையற்ற மகா காவியம் (Mahabharat – Saga Non-pareil)\" என்ற 8-நாள் நிகழ்ச்சியில், மகாபாரதம் எனும் ஒப்பற்ற காவியத்தை ஞானியின் பார்வையில் உணர்ந்திட பங்கேற்பாளர்களுக்கு…\nமதுரையில் ஈஷா யோகா மெகா வகுப்பு... அனுபவ பகிர்வு\nமதுரையில் சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட ஈஷா யோகா மெகா நிகழ்ச்சியில் தன்னார்வத் தொண்டு புரிந்த அனுபவத்தை ஒரு தன்னார்வத் தொண்டர் பகிர்ந்துகொள்கிறார் ஒரே மாலைப்பொழுதில் 10,000 பேருக்கு சத்குரு தீட்சை வழங்கும்…\nஸ்விட்சர்லாந்திலுள்ள லாசேனில் மேலாண்மை மேம்பாட்டுக்கான இன்ஸ்டிட்யூட்டில் (Institute for Management Development (IMD))ல்“Leadership - From Ambition to Vision” என்ற நிகழ்ச்சியில் சத்குரு பேசுகிறார்.\" /*-->*/\nசத்குரு: அடிப்படையாக \"ஹெல்த் (health) (ஆரோக்கியம்)\" என்னும் சொல் \"ஹோல் (whole) முழுமை\" என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாகும். \"ஆரோக்கியமாய் உணர்கிறேன்\" என்பது நமக்குள் முழுமையை உணர்ந்ததற்கான அறிகுறியே ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=924&cat=10&q=General", "date_download": "2019-07-16T06:43:05Z", "digest": "sha1:K5QXZOMFEF3WHSL5AJ5ACQP6Z6FHNRMS", "length": 9970, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nதமிழ்நாட்டில் பகுதி நேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன\nதமிழ்நாட்டில் பகுதி நேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன\nஇன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி டிப்ளமோ முடித்தவர்கள் பி.இ.,/பி.டெக்., படிப்பைப் படிக்க உதவும் வகையில் பகுதி நேர இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளை தமிழ் நாட்டில் உள்ள தொழிற்கல்வி இயக்ககம் நடத்துகிறது. கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, பர்கூர், வேலூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளிலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் டெக்னாலஜி ஆகிய 9 கல்லூரிகளில் இதைப் படிக்கலாம். எந்த ஆண்டு படிக்க விரும்புகிறோமோ அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னையிலுள்ள அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷனில் பதிவு செய்ய பாஸ்போர்ட் தேவையா\nபி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nசிறப்பான எதிர்காலத்திற்கு உகந்த படிப்பு எது\nபி.எஸ்சி., (ஐ.டி.,) முடிக்கவுள்ளேன்; எம்.எஸ்சி., (ஐ.டி.,) முடித்தால் சாப்ட்வேர் டெவலபர் ஆகலாமா\nஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சிறந்த படிப்பு தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/tamilbeardo?referer=tagVideoFeed", "date_download": "2019-07-16T07:01:14Z", "digest": "sha1:QVFUBMJ5O4J7BYU44KUZBSENRWAK7SBO", "length": 4193, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "Tamil__Beardo - Author on ShareChat - Don't judge me..u can't😎WhatsApp👉 +94752276760", "raw_content": "\n#👨 ஆண்களின் பெருமை #💐வாழ்த்து #🎨 நான் வரைந்த ஓவியம் #💪 தன்னம்பிக்கை #👨‍🏫 என் கல்லூரி வாழ்க்கை\n#🎞️ குறும் படம் #👨 ஆண்களின் பெருமை #💪 தன்னம்பிக்கை #👨🏽‍💻 best photo edits #🕴 என் தனிப்பட்ட திறமை\nfoodie... #oru viral puratchi #foodie #தமிழர் உணவு #🤣காமெடி ஸ்டேட்டஸ் #👩 பெண்களின் பெருமை\n#cute love 💞💞💕💞💕💞 #நட்பின் பெருமை #arrear guy #வாழ்க்கை சுமை #வாழ்க்கைக்குள் நாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/30560", "date_download": "2019-07-16T05:59:06Z", "digest": "sha1:HWIVT6NTKXIIBQ3E5TVZTFUDWJPJSC3J", "length": 4210, "nlines": 67, "source_domain": "thinakkural.lk", "title": "யாழ்தேவியில் சிக்குண்ட இராணுவ வாகனம்;நால்வர் பலி-மூவர் காயம் - Thinakkural", "raw_content": "\nயாழ்தேவியில் சிக்குண்ட இராணுவ வாகனம்;நால்வர் பலி-மூவர் காயம்\nLeftin June 25, 2019 யாழ்தேவியில் சிக்குண்ட இராணுவ வாகனம்;நால்வர் பலி-மூவர் காயம்2019-06-25T14:49:58+00:00 Breaking news, உள்ளூர்\nகிளிநொச்சி-முறிகண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய்கள் 4 பேர் பலியானதுடன்,மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇராணுவ வாகனத்தில் சென்றவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதுடன்,ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என வைத்திய சாலை வடடாரங்கள் தெரிவித்தன.\nதிருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; சீமான்\nஅமைச்சர் ரிசாத்துக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை\nஅமைச்சுப் பதவியை ஏற்க எடுத்த தீர்மானம் ஏகமனதானது பௌஸி தெரிவிப்பு\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nஇவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை\n« ஜனாதிபதியும் விரைவில் அழைக்கப்படுவார்\nதப்பியோடிய கைதிகள்-துப்பாக்கிசூடு நடத்தி பிடிப்பு »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482937", "date_download": "2019-07-16T07:17:05Z", "digest": "sha1:LHYANQMM7YGTJQ77VWIJ3OZKRLRDH2IC", "length": 7963, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிகாரிகளுக்கு தேர்தல் பயிற்சி | Election training for officials - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபெரம்பூர்: ெபரம்பூர் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நேற்று காலை நடந்தது.இதில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 1800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, வாக்காளர்களிடம் எப்படி நடந்து கொள்வது, ஓட்டு இயந்திரம் பழுதடைந்தால் எப்படி சரி செய்வது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் கருவியை எப்படி கையாள்வது ஆகியவை குறித்து விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திவ்யதர்ஷினி, கருணாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.\nஅண்ணாநகர்: அண்ணாநகர் காவல் மாவட்டம் சார்பில், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தனியார் விடுதி மற்றும் திருமண மண்டபம் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் பற்றி விளக்கப்பட்டது. குறிப்பாக திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி பெற வேண்டும். தனியார் நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி வேட்பாளர் ஏதும் பிரசாரம் செய்யக்கூடாது. வெளி ஊர்களில் இருந்து வருபவர்களை விடுதியில் தங்க வைக்கக்கூடாது. விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி\nகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: ஐகோர்ட் அனுமதி\nசென்னையில் இருசக்கர வாகனம் மீது மாநகர பேருந்து மோதி விபத்து : 2 பெண்கள் பலி, ஒருவர் படுகாயம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nவிடிய விடிய இடி, மின்னலுடன் சென்னையை குளிர்வித்த கனமழை: மக்கள் மகிழ்ச்சி\nசுற்றுலா கட்டிட அலுவலகங்கள் ரூ. 100 கோடியில் புனரமைப்பு\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nகிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பய���ிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/20-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-07-16T07:19:51Z", "digest": "sha1:PW3RWGBOMOJVF7V7FVSMFETTMCYL6SNV", "length": 17411, "nlines": 158, "source_domain": "www.jakkamma.com", "title": "20 நிமிடத்திற்கு ஒரு இடைவெளி | ஜக்கம்மா", "raw_content": "\n20 நிமிடத்திற்கு ஒரு இடைவெளி\nபெற்றோர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகள் படிப்பில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த ஆசை சரியானதுதான். ஆனால் தங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை அடிப்படையாக வைத்தே அவர்கள், தங்கள் கனவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்தக் குழந்தைகள் பாடங்களைப் புரிந்து கொள்வதில் ஏதாவது சிக்கலோ, பார்வைக் கோளாறோ, மூளை வளர்ச்சி தொடர்பான ஏதாவது பலகீனங்களோ இருந்தால்… அவர்களால் நன்றாகப் படிக்க முடியாது. அந்த குறைபாட்டைக் கண்டறிந்து, சிகிச்சை செய்தால்தான் அவர்களுடைய படிப்புத் திறன் மேம்படும்.\nஎந்தப் பாதிப்புகளும் இல்லாத சராசரி குழந்தைகள் நன்றாகப் படித்து, அதிக மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇரவிலோ, அதிகாலையிலோ குழந்தைகள் படிக்க அமர்ந்தால்… அவர்கள் தொடர்ந்து அதிக நேரம் படிப்ப வேண்டும் என்று எல்லா பெற்றோரும் விரும்புகிறார்கள். அந்த எண்ணம் சாரியானதல்ல. படிக்கும்போது அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும் விதத்தில், இடைவேளை கொடுப்பதும் அவசியமாகும். 20 நிமிடங்கள் படித்ததும், 5 நிமிடங்கள் ஓய்வளிக்க வேண்டும். பாட்டுக் கேட்பது, ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவது, வீட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவது, எழுந்து போய் தண்ணீர் பருகிவிட்டு வருவது போன்ற ஏதாவது ஒரு பொழுதுபோக்குக்கு அந்த நிமிடங்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு தொடர்ந்து படிக்க வேண்டும். சிறுவர் – சிறுமியர்களை எந்த வேலையையும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து செய்ய வற்புறுத்தக்கூடாது என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால்தான் சிறுவர்களின் பாடப்பிரிவு வகுப்பு நேரத்தை நாற்பது நிமிடங்களாக வகுத்திருக்கிறார்கள். வகுப்பாசிரியர் ஒருவருக்கு நாற்பது நிமிடங்கள் பாட http://www.jakkamma.com/wp-content/uploads/2015/07/02.Yeya-En-Kottikkaaraa-SONGSPK.AUDIO_.mp3நேரமாக ஒதுக்கப்படுகிறது. முத���் 10 நிமிடங்கள் பாடத்தை பற்றிய அறிமுகம். அடுத்த இருபது நிமிடங்கள் எழுதுவது, கடைசி பத்து நிமிடங்கள் தொகுப்புரை என்று வகுத்திருக்கிறார்கள்.\nகுழந்தைகளை படிக்க வைத்ததும் தன் வேலை முடிந்தது என்று பெற்றோர் கருதி விடக்கூடாது. அவர்கள் படிப்பதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்காமல் என்ன படிக்கிறார்கள், என்ன முறையில் படிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். தினமும் வகுப்பில் எடுத்த பாடத்தை வீட்டில் படிக்கச் செய்ய வேண்டும். ஹோம் ஒர்க் செய்வதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.\nஎல்லா நேரங்களிலும் கேள்விகளுக்கு விடையாக பாடப்புத்தகங்கள் மட்டுமே இருக்காது. பாடல், கவிதை போன்றவைகள் படிக்கும் போது பாடப்புத்தகத்தில் இருப்பதையும், தற்போதைய ஜனரஞ்சக இதழ்களில் இருப்பதையும் ஒப்பிட்டுக் காட்டுங்கள். எந்த ஒரு மொழியைப் படிப்பதற்கும் பாடப்புத்தகங்கள் மட்டும் போதாது. அதைத் தவிர்த்து அந்த மொழி செய்திப் பத்திரிகைகள், இதழ்கள் போன்றவைகளையும் படித்து, அந்த சொற்களையும் பிரயோகப்படுத்த ஊக்கம் அளியுங்கள்.\nகணக்குப் பாடம்தான் கடினம் என்று ஏராளமான மாணவர்கள் சொல்கிறார்கள். அதற்கு காரணம், அவர்கள் அந்தப் பாடத்தை ஆசிரியர் நடத்தும்போது முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. ஆசிரியர் ஒவ்வொரு ஆண்டும் அந்தக் கணக்குகளை நடத்துவதால் அவர் மனப்பாடமாக கணக்கை நடத்துவதில் வேகத்தைக் காட்டுவார். மாணவர்கள் நிலையில் இருந்து அவர்களுக்கு அது புரிந்ததா என்று நினைத்துப் பார்க்க சில ஆசிரியர்களுக்கு நேரம் இல்லை. அதனால், புரியாமல் வீட்டிற்கு வரும் மாணவர்கள் அடுத்து டியூசன் செல்வார்கள். அங்கும் அந்த நிலையே நீடிக்கிறது. கணக்கு பாடத்தைப் பொறுத்தவரையில் முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். பின்பு, திரும்பத் திரும்ப அதை செய்து பார்க்க வேண்டும். இந்த இரண்டு நிலையையும் முழுமையாகக் கடைபிடித்தால் மட்டுமே கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்க முடியும். இதை, மாணவர்களுக்கு பெற்றோர் எடுத்துச் சொல்ல வேண்டும்.\nதினமும் காலையும், மாலையும் படிப்பதற்கு நேரம் ஒதுக்கச் செய்யுங்கள். அது, அதிகமான நேரமாக இருக்க வேண்டியது இல்லை. இரவு இரண்டு மணி நேரம், காலையில் இரண்டு மணி நேரம் என்று நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம். அந்த நேரத்திலே ஹோம் ஒர்க்கையும் முடித்துக் கொள்ளச் செய்ய வேண்டும். வகுப்பறையில் நன்றாக பாடத்தைக் கவனித்தால், வீட்டிற்கு வந்து அதை பத்து நிமிடங்கள் படித்தாலே போதுமானது.\nபெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு அடிக்கடி செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களிடமும், சக மாணவர்களிடமும் பேசி, மகனுடைய படிப்பின் போக்கை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகள் சுமாராகவே படிப்பவர்களாகவே இருந்தால்… பள்ளியில் போய் நீங்கள் விசாரிக்கும் நாட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டுமானால் அவர்கள் தினமும் அரை மணி நேரமாவது உடலை வருத்தி விளையாட வேண்டும். விளையாட்டுத் திறனை வளர்க்கவும், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் விளையாட்டு அவசியமாகும். அதனால், விளையாடுவதற்குரிய வாய்ப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள்.\nessay dissertation some sort அனிதா / சுவடுகள் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=2976:2017-05-04-07-17-47&catid=13&Itemid=625", "date_download": "2019-07-16T06:40:53Z", "digest": "sha1:TDWF2G5NVRYQPUJVT3WXEMJPEQWDIDO3", "length": 4810, "nlines": 64, "source_domain": "www.np.gov.lk", "title": "வருமானப் பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது", "raw_content": "\nதிருமதி . ச. மோகநாதன்\nகண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்\nவருமானப் பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது\nவடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழ் உள்ள உள்ளூராட்சி சபைகளில் காணப்பட்ட வருமானப் பரிசோதகர் தரம் III இற்கான ஐந்து வெற்றிடங்களை நிரப்புவதற்காக முன்னர் வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று முதலமச்சரின் அமைச்சில் நடைபெற்றது.\nஇதில் 4 பேரிற்கான நியமனக் கடிதங்களை வடமாகாண மாண்புமிகு முதலமைச்சர் நீதயரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி.வி.கேதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர் திரு.பற்றிக் டிரஞ்சன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திரு.ஜோ.லோறன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nநிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரைகள்\nமுதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரைகள்\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2016 உரை\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2015 உரை\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2014 உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/08/blog-post_29.html", "date_download": "2019-07-16T06:37:54Z", "digest": "sha1:M3IQBKEBTF2XHOWNXROITPTHMUJ4Y27B", "length": 19005, "nlines": 290, "source_domain": "www.radiospathy.com", "title": "நல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயம் இந்த ஆண்டு கொடியேறி கடந்த இருபத்து மூன்று நாட்கள் தொடர்ந்த மகோற்சவ நிகழ்வில் இன்று எம்பெருமான் ஆறுமுகக் கந்தன், வள்ளி தெய்வயானை சமேதராக ரதோற்சவத்தில் பவனி வரப்போகும் காட்சி நம் மனக் கண் முன் விரிகின்றது. எல்லாம் வல்ல ஆண்டவனின் பெருங்கருணை நம் எல்லோர் மீதும் பரவட்டும். அநீதிகள் ஒழிந்து, இன்னல்கள் அகன்று, சுபீட்சமானதொரு யுகத்தை நம் உறவுகள் பெறட்டும்.\nகடந்த ஆண்டு நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் வழங்கிய ரதோற்சவ நாள் ஒலிப்படையல்கள் இதோ:\nகாலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு\nரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்ச��், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது\nதமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய \"தேர்த் திருவிழாவின் சிறப்பு\" என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\n//எம்பெருமான் ஆறுமுகக் கந்தன், வள்ளி தெய்வயானை சமேதராக ரதோற்சவத்தில் பவனி வரப்போகும் காட்சி நம் மனக் கண் முன் விரிகின்றது//\nஆம் மனக் கண் முன் மட்டுமே விரிகின்றது. மீண்டும் என்று நேரில் காணும் பாக்கியம் கிடைக்கப்பெறும் என்பது நல்லூர் கந்தனுக்கே வெளிச்சம்.\nஎல்லாம் கனவாகிப் போனக் காலங்கள்....\nநேற்று நடந்தவைகள் கனவாகிப் போய், நிஜமான நல்ல நாளை பிறக்கவேண்டும்.\nஎங்கள் நாட்டின் தனித்துவமான ஒரு ஆலயமாக இந்த ஆலயம் இருப்பதால் தற்போதைய நாட்டு சூழ்நிலைகளால் செல்லாதவர்களுக்கு பழைய நினைவுகளையும், பக்திச் சூழ்நிலையினையும் கொடுக்கவே இவற்றைக் கொடுத்து வந்தேன். குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் நிற்காமல் பக்தி இசையை அறிமுகப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இன்றோடு இந்த ஆலயத்தின் நிகழ்வுகள் நிறைவை அடைகின்றது.தொடர்ந்த உங்கள் ஒத்துளைப்புக்கு நன்றி, காத்திருங்கள், உங்களுக்கு பிடித்தமானவற்றையும் கொடுப்பேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nசப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (...\nஇருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்\nஇருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nகவிஞர் மு.மேத்தாவின் \"தென்றல் வரும் தெரு\"\nஇருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி.....\nபத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்\nபதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம்...\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவி...\nபதினேழாந் திருவிழா - \"சும்மா இரு\"\nபதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அ...\nபதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச்...\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு...\nபதின்மூன்றாந் திருவிழா - \"தாயான இறைவன்\"\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nபதினோராம் திருவிழா - செந்தமி���ால் உந்தனுக்கு மாலை த...\nறேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்\nதிருமஞ்சத் திருவிழா -\"நல்லூர் முருகனின் சிறப்பியல்...\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம...\nஎட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம்...\nஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் ப...\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப...\nஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..\nஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா\nநாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா\nறேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்ட...\nமூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா\nஇரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண��பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NTgxNDYx/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D;-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81!", "date_download": "2019-07-16T06:30:21Z", "digest": "sha1:LSJLL7MCM26VHVPHBADZCBYRL6ZDDRHV", "length": 8594, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "இனவாரி மாகாண எல்லைகளை வகுத்து ரஷ்ய பிரிவினைக்கு வழிகோலியவர் லெனின்; விளாடிமிர் புடின் குற்றச்சாட்டு!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nஇனவாரி மாகாண எல்லைகளை வகுத்து ரஷ்ய பிரிவினைக்கு வழிகோலியவர் லெனின்; விளாடிமிர் புடின் குற்றச்சாட்டு\nஒருங்கிணைந்த ரஷ்யாவில் இனவாரி மாகாண எல்லைகளை வகுத்து பிரிவினைக்கு வழிகோலியவர் விளாடிமிர் லெனின் என்று அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசோவியத் ஒன்றியம் உருவாகக் காரணமாக இருந்தவர் ரஷ்யாவின் முன்னாள் ஆட்சியாளர் லெனின். எனினும், அவரது கொள்கைகளில் மாற்றுக் கொண்டவரான தற்போதைய ஜனாதிபதி புடின், லெனின் கொள்கைகள் தொடர்பில் விமர்சிப்பதைக் கடந்த காலங்களில் தவிர்த்து வந்திருக்கின்றார்.\nஇந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை ரஷ்யாவின் ஸ்டோவ்ரபோல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய புடின், முன்னாள் ஆட்சியாளர்கள் லெனின், ஸ்டாலின் ஆகியோர் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்துள்ளார்.\nஅதில், “ரஷ்யாவின் கடைசி மன்னர், அவரது குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள், ஆயிரக்கணக்கான மத குருக்கள் ஆகியோரை லெனின் கொன்று குவித்தது மிகப் பெரிய தவறு.\nஇனவாரியாக மாகாண எல்லைகளை வரையறுத்தது அவர் செய்த மற்றொரு மிகப் பெரிய தவறாகும். அவ்வாறு செய்ததன்மூலம், ரஷ்ய ஒற்றுமைக்கு லெனின் வெடிகுண்டை வைத்துச் சென்றார்.\nதனித்து செல்லும் உரிமையையும் கொடுத்து, அதே நேரம் முரட்டுத் தனமான அணுகுமுறையைப் பின்பற்றி சோவியத் ஒன்றிய நாடுகளை லெனின் இணைத்தார். இதன் காரணமாகவே சோவியத் ஒன்றியம் சிதறுண்டது.\nஅரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டியது, ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்தது போன்ற காரணங்களுக்காக சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் ஸ்டாலின் குற்றவாளி. ஆனாலும், அவர், இரண்டாம் உலகப் போரில் வெற்றியைத் தேடித் தந்ததற்காக மதிக்கப்பட வேண்டியவர்.” என்றுள்ளார்.\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி. நீரஜ் சேகர் பா.ஜ.வில் ஐக்கியம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்\nவேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nசரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி\n‘பவுண்டரி’ விதியால் இதயமே நொறுங்கியது...: கேன் வில்லியம்சன் வேதனை\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன்\nகாரைக்குடியில் தேசிய செஸ் ஜூலை 19ல் தொடக்கம்\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் முதல் முறையாக இங்கிலாந்து சாம்பியன்: பரபரப்பான பைனலில் நியூசிலாந்தை வீழ்த்தியது\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி: முதல்முறையாக உலகக்கோப்பைய�� வென்று இங்கிலாந்து அணி சாதனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/01/05/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-07-16T06:29:45Z", "digest": "sha1:WTHIHT42CNE2PGPHINIAHA7KWS2G7UTY", "length": 15160, "nlines": 198, "source_domain": "noelnadesan.com", "title": "அடிநிலைமக்களின் குரலாகத் தெணியான் | Noelnadesan's Blog", "raw_content": "\nஜல்லிக்கட்டும் அதன் பின்னணியும் →\nஅடிநிலைமக்களின் குரலாக ஒலித்த தெணியான்\nஇன்று அவருக்கு 75 வயது\nகந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும்.\nவடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கிய உலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர்.\nதான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியான் மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர்.\nநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல நாவல்கள் உட்பட சில விமர்சனக்கட்டுரைத் தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணம் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.\nயாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல் உட்பட பல இதழ்களில் அயராமல் தொடர்ந்து எழுதியிருப்பவர்.\nஇவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச் வெளியீடுகளின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்ந்த காலத்தில் யாழ்ப்பாணக்கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது, வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின��� பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை – தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு, மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது ஆகியனவற்றுடன் இலங்கை அரசின் உயர் இலக்கிய கௌரவமான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருப்பவர்.\nஇலங்கை வானொலிக்காக முன்னர் பல நாடகங்களும் எழுதியிருக்கும் தெணியான், பேராசிரியர் கா. சிவத்தம்பி, மல்லிகை ஜீவா ஆகியோர் பற்றியும் விரிவான நூல்களை வரவாக்கியிருப்பவர்.\nதான் கல்வி கற்ற, ஆசிரியப்பணியாற்றிய தேவரையாளி இந்துக்கல்லூரியின் இரண்டு வெளியீடுகள் மற்றும், மல்லிகை ஜீவாவின் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல் நூலினதும் தொகுப்பாசிரியருமாவார்.\nகனடாவில் வதியும் தெணியானின் தம்பி க. நவம் நடத்திய நான்காவது பரிமாணம் இதழின் சார்பில் வெளியான மரக்கொக்கு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n1964 முதல் அரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராமல் இலக்கியப்பிரதிகளை எழுதிவரும் தெணியானுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த மணிவிழாக்காலத்தில், பல இலக்கிய ஆளுமைகள் இவர் பற்றி எழுதியிருக்கும் மணிவிழா சிறப்பு நூலும் வெளிவந்திருக்கிறது.\nஇவரது பல்துறை இலக்கிய ஆற்றல்களை மதிப்பீடு செய்யும் ” தெணியானின் படைப்புகள் மீதான பார்வை” – ” தெணியானின் ஜீவநதிச்சிறுகதைகள் ” ஆகியனவற்றை யாழ். ஜீவநதி கடந்த 2013 இல் இவரது பிறந்த தினத்திலேயே விழா எடுத்து வெளியிட்டமை குறிப்பிடத்தகுந்தது.\nஇலங்கையில் மல்லிகை, ஞானம், கனடா காலம் முதலான கலை, இலக்கிய இதழ்கள் தெணியானை அட்டைப்பட அதிதியாகவும் பாராட்டி கௌரவித்துள்ளன.\nஇன்று 75 வயதையடைந்து, பவளவிழாவுக்கு தகுதியாகியிருக்கும் எங்கள் மூத்த இலக்கிய சகோதரன் தெணியான், இதுவரையில் எந்த ஒரு வருடத்திலும் தமது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதும் ஒரு முக்கிய செய்தி.\nஅதனால் நாம் அவரை நினைத்து அவரது 75 வயது பிறந்த தினத்தை கொண்டாடுவோம்.\nஜல்லிக்கட்டும் அதன் பின்னணியும் →\n1 Response to அடிநிலைமக்களின் குரலாகத் தெணியான்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகரையில் மோதும் நினைவலைகள் 1 கள்ளவிசா\nகானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது.\nடாக்டர் நோயல் நடேசனின் “எக்ஸைல்” குறித்து எனது நோக்கு.\nகானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு\nகானல் தேசம் ஏற்புரை – கா… இல் Branap\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nமணிவிழா நாயகன் -அருணாசலம்… இல் Shan Nalliah fb\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-condemns-jammu-kashmir-suicide-attack-incident-341462.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-16T06:43:30Z", "digest": "sha1:DIZO6OEZB2TDZWMNKY3UBHL34IYC3L5S", "length": 17110, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "இத்தனை உயிர்களுக்கு உலை வைக்க காரணமே மோடி அரசின் அலட்சியம்தான்.. சீமான் கடும் கண்டனம் | Seeman condemns Jammu-Kashmir suicide attack incident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா பிறந்த நாள்.. தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து\n8 min ago ராத்திரியில் தூக்கம் இல்லை.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. நாங்குநேரியில் யாருப்பா நிற்கிறது\n10 min ago வெளிநாட்டவருக்கு ஆயுதங்களை விற்பனை செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள்\n24 min ago இந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்.. தடையால் இத்தனை கோடி இழப்பா\nSports சீக்கிரமே மும்பை வந்த ரோஹித்.. சிக்கலில் கோலி.. கடும் அழுத்தத்தில் தோனி.. இந்திய அணிக்கு என்ன ஆனது\nMovies ரூ. 7.5 லட்சத்திற்கு பைக் வாங்கி ஓட்டிய பட விநியோகஸ்தர் விபத்தில் பலி\n கைநிறைய சம்பாதிக்க நம்ம அமைச்சர் ஜெயக்குமார் ஐடியா கேளுங்க..\nTechnology ரூ.96க்கு180நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும் பிஎஸ்என்எல்\nFinance 50 போலி கம்பெனிகள் ஆரம்பித்து ரூ. 50 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - மும்பையில் இருவர் கைது\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...\nAutomobiles டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த எஸ்ஆர்டி கோயமுத்தூர்\nTravel டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇத்தனை உயிர்களுக்கு உலை வைக்க காரணமே மோடி அரசின் அலட்சியம்தான்.. சீமான் கடும் கண்டனம்\nஇத்தனை உயிர்களுக்கு உலை வைக்க மோடி அரசின் அலட்சியம்த��ன் காரணம்- வீடியோ\nசென்னை: தேர்தல் நேரத்தில் நடைபெற்றுள்ள தாக்குதல் பல யூகங்களையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளதாகவும், இத்தனை உயிர்களுக்கு உலை வைக்க காரணமே மோடி அரசின் அலட்சியம்தான் என்றும் சீமான்\" தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீரில் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 44 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர்.\nஇதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகொடூரத் தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அதில் தமிழர்கள் இருவர் என்பதையறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.\n350 கிலோ எடைகொண்ட வெடிகுண்டோடு இராணுவத்தினர் மத்தியில் ஊடுருவி அவர்களைத் தாக்கி அழிக்கிற அளவுக்குத்தான் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு இருக்கிறது என்கிற போதே நாட்டையாளும் மோடி அரசின் அலட்சியமும், நிர்வாகச் சீர்கேடுமே இத்தனை உயிர்களுக்கு உலை வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.\nதேர்தல் நெருக்கத்தில் நிகழ்ந்திருக்கிற இக்கோரச் சம்பவமானது பல்வேறு யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் வித்திடுகிறது. இனியேனும் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறாமலிருக்க மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்\" என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா பிறந்த நாள்.. தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து\nராத்திரியில் தூக்கம் இல்லை.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. நாங்குநேரியில் யாருப்பா நிற்கிறது\nஅதிமுகவுக்கா, நானா.. அப்படில்லாம் இல்லை.. அதெல்லாம் பொய்.. அழுத்தமாக மறுக்கும் பிரஷாந்த் கிஷோர்\nகேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்.. தமிழக காங் தலைவராக நான் நியமிக்கப்படுவேன்.. கராத்தே தியாகராஜன்\nநான் திருடன் கிடையாது சார்.. ஆனா ஆளை வெட்டுவேன்.. அதிர வைத்த நாகராஜ்\nநேற்��ைய மழை சும்மா டிரைலர்தான் கண்ணா.. மெயின் பிக்சரே இனிதான்.. நார்வே வானிலை மையம்\nபெரிய நடிகர்கள் எல்லாம் பயந்துகிட்டு இருக்கும் போது சூர்யாவாவது பேசறாரேனு பெருமைப்படுங்க\nஅம்மாடி.. சென்னையில் இடிமின்னலோட இப்படி ஒரு கனமழையா.. டுவிட்டரில் சென்னைவாசிகள் அதகளம்\nசென்னை ராயபுரத்தில் சாலையில் 10 அடிக்கு திடீர் பள்ளம்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\nஆஹா.. வந்திடுச்சுயா.. சென்னையில் கொட்டி வரும் கனமழை.. குளிருதுப்பா சென்னையில\nகோழித்தீவனம் மக்காச்சோளத்திற்கு இறக்குமதி வரியை நீக்குங்க.. பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்\nவேலூரில் கதிர்ஆனந்தை வெல்ல வைப்பது எப்படி ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman kashmir attack condemn pulwama attack புல்வாமா தாக்குதல் சீமான் காஷ்மீர் தாக்குதல் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-administrative-disruption-of-the-aiadmk-government-is-the-cause-of-water-scarcity-stalin-350604.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-16T06:58:24Z", "digest": "sha1:7LOPY746KNA73SPJVCSD3NPDE6C7WZFI", "length": 25700, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "8 வருட அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்குலைவே தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம்.. ஸ்டாலின் அறிக்கை | The administrative disruption of the AIADMK government is the cause of water Scarcity, Stalin's Statement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n17 min ago செம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. ஆந்திராவுக்கு ரண்டி.. தொழில் அதிபர்களுக்கு அழைப்பு\n44 min ago ஆஹா.. வந்திடுச்சுயா.. சென்னையில் கொட்டி வரும் கனமழை.. குளிருதுப்பா சென்னையில\n1 hr ago கோழித்தீவனம் மக்காச்சோளத்திற்கு இறக்குமதி வரியை நீக்குங்க.. பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்\n1 hr ago வேலூரில் கதிர்ஆனந்தை வெல்ல வைப்பது எப்படி ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\n8 வருட அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்குலைவே தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம்.. ஸ்டாலின் அறிக்கை\nசென்னை: தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்திற்கு எட்டு ஆண்டுகால அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்குலைவே தலையாய காரணம் என்��ு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் வழக்கமாகப் பெறும் மழையளவில் 69 சதவீதத்திற்கு மேல் பற்றாக்குறை ஏற்பட்டது என்பது தெரிந்த பிறகும், அ.தி.மு.க அரசின் அலட்சியத்தாலும் நிர்வாகப் படு தோல்வியாலும் இன்றைக்கு சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.\nஒரு குடம் தண்ணீர் கூடக் கிடைக்காமல் தாய்மார்கள் குழாயடிகளில் காலிக்குடங்களுடன் \"க்யூ\" வரிசையில் கால் கடுக்கப் பல மணி நேரம் காத்து நிற்கும் அவல நிலைமையை, உதவாக்கரை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணியும் உருவாக்கியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் ஆதாரங்களாக உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் வறண்டு போய் கிடக்கின்றன. நாளொன்றுக்கு 200 மில்லியன் லிட்டர் சுத்திகரித்து, சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் அ.தி.மு.க ஆட்சியில் முழு அளவு குடிநீரும் பெறப்படுகிறதா என்ற மிகப்பெரும் சந்தேகம் எழுந்திருக்கிறது.\n\"குடிநீர் ஆதாரங்களாகத் திகழும் ஏரிகளை ஆழப்படுத்தி, நீர்தேக்கக் கொள்ளளவை உயர்த்தப் போகிறோம்\" என்று நிதி நிலை அறிக்கையிலும், மான்யக் கோரிக்கைகளிலும் அ.தி.மு.க அரசு வெளியிட்ட அறிவிப்புகளும், ஒதுக்கப்பட்ட நிதிகளும் பதுக்கப்பட்ட நிதிகளாகி அதோ கதியாகி விட்டன.சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அ.தி.மு.க அரசு அறிவித்த \"கடல்நீரைக் குடிநீராக்கும்\" திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.\n\"கூட்டுக் குடிநீர் திட்டங்களையோ\" \"கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையோ\" நிறைவேற்றி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்கு சிந்தனைக்கு அ.தி.மு.க அரசில் மிகப்பெரும் \"பற்றாக்குறை\"யும் வறட்சியும் ஏற்பட்டு விட்டது.எட்டு ஆண்டுகால அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்குலைவே இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சத்திற்கு தலையாய காரணம் என்பது ஒருபுறமிருக்க, \"ஆன்லைன்\" மற்றும் \"போன் புக்கிங்\" மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று சென்னைப் பெருநகர் குடிநீர் வடிகால் வாரியம் கூறுகிறது.\nஆனால் \"புக்கிங்\" செய்யப்படும் ஒரு லோடு லாரித்தண்ணீர் சப்ளை ஆவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்களும் - அதிகபட்சமாக 15 நாட்களும் ஆகிறது. சென்னைக்கு ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்க சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியமும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஏனைய மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் கண்டுகொள்ளவில்லை. இரு வாரியங்களும் செயலிழக்க வைக்கப்பட்டு- \"கமிஷனிலும்\" \"கலெக்ஷனிலும்\" முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டு- உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணியின் சொந்த கஜானாவை நிரப்பும் பணியைச் செய்வதற்கே அ.தி.மு.க ஆட்சியில் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது வெட்கக்கேடானது.\nகிராமப்புற மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற கழக ஆட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைக்கப்பட்டது. மீஞ்சூர், நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. \"ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்\" உள்ளிட்ட தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள அனைத்துக் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களும் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அ.தி.மு.க ஆட்சியோ \"வெற்று அறிவிப்பு\" அல்லது \"வெற்று வேட்டு\" அரசாகவே எட்டு வருடங்களைக் கழித்து தமிழக மக்களை பெருமளவுக்கு வஞ்சித்து விட்டது.\nஎவ்வித கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும் நிறைவேற்றாமல் குறட்டை விட்டு தூங்கி விட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் ஏரி குளங்களை தூர் வாரத் தொடங்கியவுடன் \"குடிமராமத்து\" என்று ஒரு திட்டத்தை \"பகட்டாக\" அறிவித்து- இதுவரை 1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாக \"கணக்கு\" காட்டியுள்ளது அ.தி.மு.க அரசு. ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த ஏரிகளும், குளங்களும் தூர்வாரப்படவில்லை என்பது இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மூலம் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தாண்டவமாடும் தண்ணீர்ப் பஞ்சம் முதலமைச்சர் திரு பழனிசாமி அறிவித்த குடிமராமத்துத�� திட்டத்திற்கு ஏற்பட்ட படு தோல்வி. ஆட்சிகள் மாறும். ஆனால் அரசு நிர்வாகம் நிலையானது.\nநீர் ஆதாரங்களுக்காக நிதி நிலை அறிக்கையிலும், மான்யக் கோரிக்கைகளிலும் அ.தி.மு.க அரசு வெளியிட்ட அறிவிப்புகளும், ஒதுக்கப்பட்ட நிதிகளும் எங்கே\nமக்களின் வலியை உணர்ந்து இனி ஒருநிமிடம் கூட தாமதிக்காமல், போர்க்கால நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்\nஆகவே சென்னை மாநகரம் உள்பட தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், துறைச் செயலாளர்களும் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர்களும் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், சென்னை மாநகர மக்களுக்குக் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் குடிநீர் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகளை எவ்வித காலதாமதமும் இன்றி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.\nமீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல் நீரைக்குடிநீராக்கும் நிலையங்களில் நாளொன்றுக்கு 200 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) தண்ணீரும் சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை விரைந்து செயல்படுத்திடவும்- ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட குடிநீர்த் திட்டப் பராமரிப்புப் பணிகளில் அதிக கவனம் செலுத்திடவும் நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. வந்திடுச்சுயா.. சென்னையில் கொட்டி வரும் கனமழை.. குளிருதுப்பா சென்னையில\nகோழித்தீவனம் மக்காச்சோளத்திற்கு இறக்குமதி வரியை நீக்குங்க.. பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்\nவேலூரில் கதிர்ஆனந்தை வெல்ல வைப்பது எப்படி ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nபரபரப்பு வீடியோ.. \"எங்க கிட்டயே காசு கேப்பியா\" பங்க் ஊழியர்களை சரமாரி வெட்டிய கஞ்சா கும்பல்\nசங்கரய்யா போன்ற கொள்கைவாதிகளின் மத்தியில் நாமெல்லாம் வாழ்வதே சிறப்பு.. ஸ்டாலின் புகழாரம்\nபோக்குவரத்து ���ெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் 13 இடங்களில் மேம்பாலங்கள்.. முதல்வர்\nபுலிகளுக்காக பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் 'ஆயுத உதவி' கேட்டேன்.... வைகோ பரபர தகவல்\nகேள்வி கேட்பதே தவறா... தமிழிசை அக்காவுக்கு சூர்யா ரசிகனின் திறந்த மடல்\nஇந்தி மொழியால்தான் நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது.. வைகோ\nபுதிய கல்வி கொள்கை குறித்து என்ன தெரியும்.. அரைவேக்காட்டுத்தனமாக பேசிய சூர்யா .. அமைச்சர் தாக்கு\n1984-ல் இருந்து தேர்தல் பிரசாரம் செய்து வருபவர் உதயநிதி... அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nஹைவே கான்ட்ராக்ட்ல தப்பு நடந்தா சொல்லுங்க.. நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.. முதல்வர் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin aiadmk palanisamy ஸ்டாலின் அதிமுக பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/public-arrested-protesting-against-sterlite-company-311340.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-16T06:25:33Z", "digest": "sha1:TFYDQ3HD4QHA7LOX74ZKWB42AAI5BLVC", "length": 15118, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் சிறையில் அடைப்பு | Public Arrested for protesting against Sterlite company - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னை நீக்க அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்\njust now 2வது இன்னிங்ஸ் கலகலக்குமா.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\n15 min ago பிக்பாஸை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படம்... காரசார அரசியல் இருக்குமோ\n40 min ago அனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\n46 min ago இல்லாட்டி இப்படி பேசுவாங்க.. வேலூரில் ஜெயிச்சே ஆகணும்.. அலட்சியம் கூடாது.. ஸ்டாலின் கறார் உத்தரவு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் சிறையில் அடைப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுக்கட்டாயமாக கைது- வீடியோ\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணியை எதிர்த்துப் போராடியவர்களில் 8 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யும் ���ணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nதற்போது அந்த ஆலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தாமிர உருக்காலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆலையின் அருகில் உள்ள அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் நேற்று முன் தினம் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுனர்.\nஇவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மேலும், மக்களின் சுகாதார நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nஇதனையடுத்து போராட்டக்காரர்களிடம் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து நள்ளிரவிலும் போராட்டம் தொடர்ந்தது.\nஅந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட 271 பேரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.\nபேராசிரியர் பாத்திமா பாபு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாவட்ட நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவையடுத்து அவர்கள் 8 பேரும் வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்மா.. இங்க வாங்க.. உங்களுக்கு என்ன வேணும்.. பாட்டியிடம் வாஞ்சை காட்டிய பழனிச்சாமி\nதூத்துக்குடி, ம. சென்னை, நீலகிரி, சிவகங்கைக்கு இடைதேர்தல் வரும்.. ஏன் இப்படி சொல்கிறார் எச். ராஜா\nஎன்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்\nதூத்துக்குடியில் பயங்கரம்.. பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை\nஆணவ கொலை.. பெற்ற மகளை.. வயிற்றில் 2 மாத சிசுவோடு வெட்டி சாய்த்த தந்தை.. கைது செய்தது போலீஸ்\nமீண்டும் ஒரு ஆணவ கொலை.. தூத்துக்குடியில்.. கண்மூடித்தனமாக வெட்டி போட்ட கும்பல்\nபேச்சை நிறுத்திய மகாராணி.. ஆத்திரத்தில் உயிரை பறித்த இளவரசன்.. தூத்துக்குடியில் ஒரு படுகொலை\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nகல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத��தனம்\nவேதாந்தாவின் ஸ்டெர்லைட் வழக்கு ஜுன் 20ம் தேதி விசாரணை.. வைகோ, பாத்திமா மனு விசாரணைக்கு ஏற்பு\nசந்தேக புத்தியால் மதி கெட்டுப்போன மதிகுமார்.. மனைவியை அடித்துக்கொன்று விட்டு எடுத்த விபரீத முடிவு\nதமிழிசையை தூத்துக்குடியில் நிறுத்தி பழிதீர்த்துக் கொண்ட பாஜக 'சீனியர்கள்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthoothukudi sterlite sipcot expansion protest தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகம் கிராம மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/colombia/?page-no=2", "date_download": "2019-07-16T06:48:07Z", "digest": "sha1:I5QGMFVU3ARRZVY5SIWSQDEEBMMY2ECO", "length": 9800, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Colombia News in Tamil - Colombia Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொலம்பிய சிறையில் அழகிப் போட்டி.. கவர்ச்சியில் கலக்கும் பெண் கைதிகள்\nபகோடா: கொலம்பியா நாட்டுத் தலைநகர் பகோடாவில் உள்ள பெண்கள் சிறையில் அழகிப் போட்டி நடத்தப்படவுள்ளது. அதில் ஏராளமான...\nதெருவோரச் சிறுவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுகிறார் ஹிங்கிஸ்\nபொகோடா:கொலம்பியாவில் உள்ள தெருவோரச் சிறுவர்களின் நல்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்...\nகொலம்பியாவில் ஒரே ஆண்டில் 19 மேயர்கள் கொலை\nபொகோதா (கொலம்பியா):கொலம்பியா நாட்டின் குயிபில் நகர மேயர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்க...\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\n\"\"தீர்ப்புங்கிறது வேற, தண்டனைங்கிறது வேற\"\" என்று சொல்லப்படுவது சரிதானா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nமகள் பாரதி (பாரதி தேவி) வந்திருந்தாள். ...\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஒரு காட்டுல ரெண்டு சேவல்கள் இருந்துச்சி. ...\n\"லைப் சர்-டி-பி-கேட்\" வாங்க வந்தவர் மாரடைப்பால் சாவுபொகோதா (கொ-லம்-பி-யா):உயிருடன் இருக்கிறேன் ...\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகர்நாடக சட்டசயிைல் வள்ளுவர் சிலை குறித்து விவாதம்பெங்களூர்:கர்நாடக சட்டசபையில் செவ்வாய்க...\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகொலம்பியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 21 பேர் சாவுபொகோடா (கொலம்பியா):கொலம்பியாவிலுள்ள பொகோ...\nகொலம்பியாவில் நிலநடுக்கம்-6 பேர் பலி\nபொகோடா (கொலம்ப���யா): தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 6 ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF&id=1345", "date_download": "2019-07-16T06:27:15Z", "digest": "sha1:7A2RU3SBOKXS6EJKEQ3AF73YU2RPG63M", "length": 4997, "nlines": 69, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய காய்கறி இட்லி\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய காய்கறி இட்லி\nவரகு, சாமை, திணை, குதிரை வாலி (நான்கு தானியங்களின் குருணைகள்) - ஒரு கப்\nபயத்தம் பருப்பு - கால் கப்\nஉளுத்தம் பருப்பு - அரை கப்\nஇஞ்சி - சிறிய துண்டு\nபட்டாணி - அரை கப்\nகொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு, நெய் - தேவையான அளவு\n* சிறுதானிய குருணைகளை 1 மணி நேரம் ஊறவிடவும்.\n* கொத்தமல்லி, பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* பயத்தம் பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊறவிட்டு, பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த குருணைகள், பச்சைமிளகாய், தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.\n* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் கொத்தமல்லி, உப்பு, பீன்ஸ், கேரட் துருவல், பட்டாணி சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.(தேவைப்பட்டால் சிறிதளவு தயிர் சேர்க்கவும்).\n* பின்னர் இட்லி தட்டில் சிறிதளவு நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை ஊற்றி, வேகவைத்து எடுக்கவும்.\n* இந்த இட்லி சத்தானது, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்த இட்லி.\nஇந்தியாவில் 2018 பிஎம்டபுள்யூ எக்ஸ்3 அறிமு�...\nஒரே நிமிடம் தான்.. அசிங்கமான பாத்ரூம் டைல�...\nமர சமையல் பாத்திரங்கள் பளிச்சிட.. சூப்பர�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/01/blog-post_46.html", "date_download": "2019-07-16T06:02:05Z", "digest": "sha1:OC6OXFB34IBOHYKE4VQSKVWSXDVYNQCU", "length": 11779, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "தொலைதூர தாக்குதல் திட்டத்தில் வெற்றிபெறுமா வடகொரியா - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled தொலைதூர தாக்குதல் திட்டத்தில் வெற்றிபெறுமா வடகொரியா\nதொலைதூர தாக்குதல் திட்டத்தில் வெற்றிபெறுமா வடகொரியா\nவடகொரியா ஜனாதி���தி கிம் ஜாங் உன் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில் தடை விதிக்கப்பட்டுள்ள தொலைதூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளின் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளின் எதிர்ப்புகளை தாண்டியும், சர்வதேச உடன்படிக்கைகளை கண்டுகொள்ளாமலும், பெரும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் வடகொரியா அணுகுண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.\nவடகொரியா 2006ஆம் ஆண்டு முதலாக தொடர்ச்சியான அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகின்றது. அவற்றோடு அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையையும் மேற்கொண்டது . இந்நிலையில் அந்நாட்டின் அணுகுண்டு பரிசோதனைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் வடகொரியா எதையும் பொருட்படுத்துவதில்லை. அந்நாட்டின் பல்வேறு சோதனைகள் தோல்வியிலும் முடிந்துள்ளது.\nஇந்நிலையில் கிம் ஜாங் உன் தனது புத்தாண்டு செய்தியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தடை செய்யப்பட்ட தொலைதூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளின் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். என சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.\n2011-ம் ஆண்டு தந்தை உயிரிழந்த நிலையில் கிம் ஜாங் உன் ஜனாதிபதியானார். அவர் தனக்கு எதிராக செயற்படுபவர்களை கொன்று குவித்தும் வருகிறார். அத்தோடு எதிர்வரும் காலங்களில் அவர் அதிகளவான ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதொலைதூர தாக்குதல் திட்டத்தில் வெற்றிபெறுமா வடகொரியா Reviewed by athirvu.com on Sunday, January 01, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/03/blog-post_25.html", "date_download": "2019-07-16T06:04:54Z", "digest": "sha1:YRYGYLLELYPGPINIWIWZZQ7GZWKSROLM", "length": 15734, "nlines": 105, "source_domain": "www.athirvu.com", "title": "தலீபான்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவா���்த்தை.. ஆப்கானிஸ்தான் அதிபர் அழைப்பு.! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled தலீபான்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை.. ஆப்கானிஸ்தான் அதிபர் அழைப்பு.\nதலீபான்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை.. ஆப்கானிஸ்தான் அதிபர் அழைப்பு.\nதலீபான்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி அழைப்பு விடுத்து உள்ளார்.\nஅமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி, அந்த நாட்டின் ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், நியூயார்க் நகர உலக வர்த்தக மையம் மீதும் விமானங்களை மோதி பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தினர்.\n3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட அந்த தாக்குதல்களை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க போர் தொடுத்தது. தலீபான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. மக்களாட்சி மலரச்செய்தது.\nஆனால் அங்கு இஸ்லாமிய சட்டத்தின்படியான ஆட்சியை அமைப்பதற்காக தலீபான்கள் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர்.\n16 ஆண்டுகள் கடந்து போரிட்டும் தலீபான்களின் ஆதிக்கத்தை முழுமையாக ஒழிக்க முடியாமல் அமெரிக்க கூட்டுப்படைகள் திணறி வருகின்றன.\nஇந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 25 நாடுகள் கலந்துகொண்ட அமைதி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனி பேசினார்.\nஅப்போது அவர் தலீபான்களை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் போர் நிறுத்தம் செய்யும் திட்டத்தையும், கைதிகளை விடுவிக்கும் திட்டத்தையும் அவர் முன்மொழிந்தார். அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை ஆராய்ந்து மாற்றி அமைக்கவும் அவர் முன் வந்து உள்ளார்.\nஇது தலீபான்கள் விஷயத்தில் அஷரப் கனியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தை காட்டுகிறது. இதுவரை அவர் தலீபான்களை பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்கள் என்றுதான் அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமைதி மாநாட்டில் அதிபர் அஷரப் கனி பேசும்போது, “சமரச பேச்சுவார்த்தைக்கு ஒரு அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அது போர் நிறுத்தத்துடன் கூடியதாக அமைதல் வேண்டும். தலீபான்கள், அதிகாரப்பூர்வ அலுவலகத்துடன் அரசியல் குழுவாக அங்கீகரி���்கப்படுவர். இதற்கு பதிலாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தலீபான்கள் அங்கீகரிக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.\nதொடர்ந்து அவர் பேசும்போது, “சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தலீபான்கள் விடுவிக்கப்படுவார்கள். அத்துடன் சர்வதேச தடை பட்டியலில் இருந்து தலீபான்கள் பெயர் நீக்கப்படும். தலீபான்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். முன்னாள் போராளிகளும், அகதிகளும் மறுசீரமைக்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படும்” எனவும் கூறினார்.\nதலீபான்களை பொறுத்தமட்டில் இதுவரை ஆப்கானிஸ்தானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வந்தனர். அவர்கள் அமெரிக்காவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தனர்.\nஇந்த நிலையில் இருந்து தலீபான்கள் இப்போது மாறுவார்களா என்பது தெரியவில்லை. ஆனால் தலீபான்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பது போல் தோன்றவில்லை என்று அமெரிக்கா கருத்து தெரிவித்து உள்ளது.\nஅதே நேரத்தில், “ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு காண முடியும் என்று தோன்றவில்லை. அங்கு அரசியல் தீர்வுதான் காணப்பட வேண்டும்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் கூறி உள்ளார்.\nதலீபான்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை.. ஆப்கானிஸ்தான் அதிபர் அழைப்பு.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெரு���்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_210.html", "date_download": "2019-07-16T07:00:57Z", "digest": "sha1:Y63VKZP4NKKNO6MGUNS6DAEWPKE3SCJZ", "length": 22102, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது - சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கை���ிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது - சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்\nநியுஸிலாந்தில் பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கை அரசு இந்த மிலேச்சத்தனமான காரியத்தை கண்டிப்பதுடன், இதில் ஈடுபட்டவர்கள், தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான முறையில் தண்டனையை அமுல்படுத்துவதற்கு நியூசிலாந்து அரசை வலியுறுத்த வேண்டும்\nநியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள டீன் அவென்யூ அடுத்ததாக லின்வூட் அவென்யூ பகுதியில் உள்ள இரு பள்ளிவாசல்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களை தாக்கியுள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து, நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் கூறுகையில்,\"நியூஸிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை நியூஸிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்” என்று கூறினார்.\nமக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூஸிலாந்து சமூகத்தில் இடமில்லை\" என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்த மிலேச்சத்தனமான கொடூர செயல்பாட்டை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதுடன், இதில் ஈடுபட்டவர்கள், தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான முறையில் தண்டனையை அமல்படுத்துவதுடன், இது போன்ற காரியங்கள் இனியும் நடைபெறாமல் உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங���கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nபைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.\nகடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை கா...\nகல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் த���ைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/2019/05/08/", "date_download": "2019-07-16T07:20:19Z", "digest": "sha1:EB2PON7HVYC5GBLBLRDK5FHYPH4AAUDX", "length": 10751, "nlines": 234, "source_domain": "www.jakkamma.com", "title": "Archives for May 8th, 2019 | ஜக்கம்மா", "raw_content": "\nessay dissertation some sort அனிதா / சுவடுகள் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/default/4297010.html", "date_download": "2019-07-16T06:50:57Z", "digest": "sha1:TCNMIJQFNZLLEWIITW6RXGOXAKJPECOQ", "length": 5057, "nlines": 71, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "வாடிக்கையாளர் நம்பகத்தன்மையைப் பெற முயன்றுவரும் ஸ்கூட் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவாடிக்கையாளர் நம்பகத்தன்மையைப் பெற முயன்றுவரும் ஸ்கூட்\nஸ்கூட் விமான நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற ���ண்ணியுள்ளது.\nஅண்மையில் ஏற்பட்ட பெரிய அளவிலான சேவைத்தடைகளைத் தொடர்ந்து ஸ்கூட் அந்த முயற்சியில் இறங்கியுள்ளது.\nஅந்தச் சேவைத்தடைகள் பயணிகளை வெகுவாகப் பாதித்தன.\nஅதனை முன்னிட்டு வாடிக்கையாளர்களிடையே நம்பகத்தன்மையை அதிகரிக்க ஸ்கூட் முயன்று வருகிறது.\nதனது சேவைத்தரம் அண்மையில் குறைந்ததையும் அது ஒப்புக்கொண்டது.\nதிட்டமிட்ட சேவைநேரம் பின்பற்றப்படுவது தொடர்பான தரநிலையில் ஸ்கூட் பின்தங்கியது.\nசென்ற ஆண்டிறுதி முதல் இந்த ஆண்டுத் தொடக்கம் வரை தனது சேவைநேரத் தரநிலை சரிந்துகாணப்பட்டதை ஸ்கூட் சுட்டியது.\n2018 இறுதியிலிருந்து இவ்வாண்டுத் தொடக்கம் வரை துல்லியமான சேவைநேரத் தரநிலை சராசரி 70 விழுக்காடு என்ற நிலைக்கு இறங்கியிருந்தது.\nஅதற்குமுன்பும் 2018இல் அது 80 விழுக்காடு என்ற நிலையில்தான் இருந்தது.\n2018 நவம்பர் முதல் இவ்வாண்டு ஜனவரி வரை ஸ்கூட் 6 விமானச் சேவைத்தடைகளைச் சந்தித்தது.\nஅதன்விளைவாக இரண்டு நாட்களுக்குமேல் பலமணிநேரத் தாமதங்கள் ஏற்பட்டன.\nநிலைமையைச் சரிசெய்ய முயன்றுவரும் ஸ்கூட் அதில் முன்னேற்றம் கண்டுவருவதாகத் தெரிவித்துள்ளது.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/01/10193845/jallikattu-song.vid", "date_download": "2019-07-16T06:29:03Z", "digest": "sha1:GGBCUF7WLCO6OG7M72NOHI4LTDZV624Y", "length": 5737, "nlines": 141, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஜல்லிக்கட்டு பாடலை வெளியிட்ட சமுத்திரகனி, ஜிப்ரான்", "raw_content": "\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு- சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | அ.தி.மு.க. எம்.பி.���்கள் அமளியால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு | நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை- கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்\nநாச்சியார் படத்துக்கு தேதி குறித்த பாலா\nஜல்லிக்கட்டு பாடலை வெளியிட்ட சமுத்திரகனி, ஜிப்ரான்\nஉள்ளே வெளியே விளையாட கவர்ச்சியான பெண்ணை தேடும் பார்த்திபன்\nஜல்லிக்கட்டு பாடலை வெளியிட்ட சமுத்திரகனி, ஜிப்ரான்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த காளை, சிறந்த வீரருக்கு எடப்பாடி-ஓபிஎஸ் சார்பில் கார்கள் பரிசு\nஜல்லிக்கட்டு போன்று போராட்டம் நடத்தினால்தான் சினிமாவை காப்பாற்றமுடியும்: ராகவா லாரன்ஸ் வேதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/13818", "date_download": "2019-07-16T07:09:25Z", "digest": "sha1:BJ7QKZHKVGCG2GNDWSOIGQTZHAO6GQWT", "length": 11826, "nlines": 92, "source_domain": "www.thirumangalam.org", "title": "குதிரைசாரிகுளம் பெயர் காரணம்-அறிவோம் திருமங்கலம் வரலாறு!", "raw_content": "\nYou are here: Home / History / குதிரைசாரிகுளம் பெயர் காரணம்-அறிவோம் திருமங்கலம் வரலாறு\nகுதிரைசாரிகுளம் பெயர் காரணம்-அறிவோம் திருமங்கலம் வரலாறு\nஇன்றைக்கு போக்குவரத்திற்கு பஸ்,ரயில்.விமானம் என்ற பல்வேறு விரைவான போக்குவரத்து அம்சங்கள் வந்துவிட்டன.ஆனால் அன்றைய காலத்தில் பரவலாக மாட்டுவண்டிகளும் ,விரைவுப் பயணத்திற்கு குதிரை வண்டிகளும் பயன்பட்டு வந்தன.\nஇவற்றுக்கு குதிரைகளை, வண்டிகளோடு இணைப்பதற்கு குதிரையைச் சுற்றி கட்டப்படும் சாரியை என்ற பட்டை பயன்பட்டு வந்தது\nகுதிரைசாரி என்பதில் சாரிகை,சாரியை என்கிற வார்த்தைகள்- கால்நடைகளையும் வண்டிகளையும் இணைக்கக்கூடிய சுற்றியோடி வருவதாகிய இந்த கழுத்து மற்றும் இடுப்புப் பட்டைகளைக் குறிப்பதாகவும் இந்த கால்நடைகள் போக்குவரத்து மற்றும் போர்க்களங்களில் பயன்பட்டதையும் பழந்தமிழில் இலக்கியங்களில் பல்வேறு குறிப்புகள் உள்ளன.\nநிலைக்களம் முச்சாரிகை யொதுங்கு மோரிடத்தும் (ஏலாதி, 12) – இங்கே முச்சாரிகை என்பது யானை, தேர், குதிரை எனும் மூன்று கால்நடை கொண்ட படையை குறிக்கும். இவற்றை கொலைக்களத்திற்கு(போர்களத்திற்கு) பழக்கும் இடமாக நிலைக்களம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nகொலைக்களம் வார்குத்துச் சூதாடு மெல்லை\nஅல��க்களம் போர்யானை யாக்கு – நிலைக்களம்\nமுச்சா ரிகையொதுங்கு மோரிடத்து மின்னவை\nசாரியை பர்றி மேலும் சில குறிப்புகள்(பழந்தமிழ் நூல்களிலிருந்து)\nபதினெட்டுச் சாரியையும் (பு. வெ.12, வென்றிப். 13).\nஏர் கெழுதிசையும், சாரி பதினெட்டும் -கம்பராமாயணம் பாடல்\nசாரியை என்பது கால்நடைகளை வண்டியோடு இணைக்க பயன்படும் சுற்றோட்டப் பட்டை என்பதால் இப்பெயருடன் குதிரை என்ற பெயரும்( குதிரை+சாரி) என்பதால் இவ்வூரில் ஒருகாலத்தில் குதிரைவண்டிக்காரர்களும் ,குதிரைசாரியை ,குதிரை வண்டிகளை செய்யும் தொழிலாளர்களும் நிறைந்து வாழ்ந்த ஊர் என்பதால் குதிரைசாரிகுளம் என்ற பெயரைப் பெற்றது எனலாம்.\nஇதனை மெய்பிக்கும் விதமாக வெகுசமிபகாலம் வரை கூட குதிரைசாரி குளத்தில் பெரும்பாலானோர் மாடுகளை பயன்படுத்தி மணல் ,செங்கல் ஏற்றுதல் போன்ற தொழில்களில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும் இதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது\nதிருமங்கலம் நான்கு வழிச்சாலையில் இருந்து குதிரைசாரிகுளம் செல்லும் சாலை-ஊரின் தற்போதைய தோற்றம்\nஇவ்வூருக்கு பழனியாபுரம் என்ற மற்றொரு பெயரும் மக்களால் வழங்கப்பட்டு வருகிறது. குதிரைசாரிகுளம் எனும் இவ்வூரின் வரலாறு விரிவான பதிவாக நம் Thirumangalam.org இணையதளத்தில் பின்னாளில் வெளியாகலாம்\nதிருமங்கலம் புதுநகர் அரிய புகைப்படம் மற்றும் தகவல்களுடன்\nதிருமங்கலத்தில் இந்திரா காந்தி-அரிய புகைப்படங்களுடன் தகவல்கள் Indhira Gandhi in Thirumangalam Rare P...\nதிருமங்கலத்தில் காமராஜர் -அரிய புகைப்படங்கள் Kamarajar in Thirumangalam Madurai Very Rare Photos\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலம் குபேர சாய்பாபா திருக்கோவில் சார்பில் திருவிளக்கு பூஜை நாளை மறுநாள் 11-07-2019 அன்று நடைபெறுகின்றது.\nதிருமங்கலம் அல் அமீன் முஸ்லீம் பள்ளிக்கு கெமிஸ்டிரி டீச்சர் தேவை\nவரும் ஜீலை 6ம் தேதி திருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது\nதிருமங்கலம் நடராஜா சூப்பர் மார்கெட்டில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nதிருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் இன்றி நோயாளிகள் அவதி\nபோட்டோசாப் கோரல்ட்ரா தெரிந்தவர்கள் திருமங்கலம் மோனிகா பிளக்ஸ் லித்தோ நிறுவனத்திற்கு தேவை\nதிருமண நல்வாழ்த்துகள்-திருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட்\nதிருமங்கலத்தில் நாளை 19-01-2019 அன்று மின் தடை\nபிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு விண்ணபிப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (21-12-2018) திருமங்கலத்தில் நடக்கின்றது\nதிருமங்கலத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (22-12-2018) அன்று நடக்கின்றது\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/06/18/2596/", "date_download": "2019-07-16T05:56:00Z", "digest": "sha1:HASFNGXJFMMK4FHBZ236V5QDNVJGM57X", "length": 7563, "nlines": 74, "source_domain": "newjaffna.com", "title": "யாழ்ப்பாணத்தில் வீதியைக் காணவிலையாம்! வந்தது புதுப் புரளி.. - NewJaffna", "raw_content": "\nயாழ்ப்பாண நகரப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட வீதியை தேடும் பணியில் இருந்த ஊடகவியலாளர்கள் இன்று மிரட்டப்படும் விதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டனர்.\nயாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஒரு வீதியினை காணவில்லை என்பதற்கு அமைவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் அவர்களுடன் சென்ற ஊடகவியலாளர்கள் செய்திகளை சேகரித்து கொண்டிருந்தபோது புதிதாகக் கட்டப்படும் கட்டிடவளகத்திற்குள் இருந்து மிரட்டும் தொனியில் ஊடகவியலாளர்களை விடியோ எடுத்தனர் .\nவிடியோ எடுத்த நபர்களுடன் யாழ் மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் அருகில் நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த உறுப்பினர் தான் அந்த பாதைக்கும் குறித்த புடவைகடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சபையில் கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n← யாழில் நேர்முகத்தேர்விற்கு சென்ற 200 இளைஞர்கள்\nகிளிநொச்சியில் புதிய சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து பணம் அறவீடு →\nமக்கள் செலவில் அமெரிக்கா பறக்க ஆசைப்படும் யாழ் முதல்வர்\nவடக்கில் சோதனை சாவடிகளின் எண்ணிக்கை குறைப்பு யாழ். கட்டளை தளபதி உறுதி\nயாழில் 5 மாத சிசு கருவிலே அழியும் அபாயம் – மருத்துவர்கள் வெளியிட்ட எச்சரிக்கை\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n16. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம்\n15. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n14. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n13. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ள கிளி.. இணையத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய காட்சி..\nகாக்கட்டூ கிளி வகைகளில், `ஸ்னோபால் (Snowball)’ இனம், மனிதர்களைப்போன்று நடனமாடக்கூடிய தன்மையுடையது. 2007-ம் ஆண்டில், இதன் நடனம் யூடியூப் ஹிட்லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்தது. தற்போது, 14\nயாழ். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம்\nஅறுவறுப்பான மனித சிறுநீரில் பாத்திரம் தயாரித்து விற்பனை செய்யும் வெளிநாட்டவர் இனிமே சிறுநீர காசுக்கு விக்கலாம்\n– Manithநடுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லண்டன் வாழ் ஈழத்து வாரிசு மிரண்டு போன மில்லியன் கணக்கான பார்வையாளர்கள்… தெறிக்க விடும் பர்பாமன்ஸ்\nஉலகையே திரும்பிப் பார்க்கவைத்த பிரம்மாண்டம் ஈழத் தமிழரின் வரலாற்றுச் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinfelix.blogspot.com/2019/02/blog-post_25.html", "date_download": "2019-07-16T05:59:03Z", "digest": "sha1:O5B2XENVUSYRFG5CYFHBRLRJONPDRQWM", "length": 12959, "nlines": 242, "source_domain": "stalinfelix.blogspot.com", "title": "காலப் பறவை: குமரி சிஎஸ்ஐ நிர்வாகத்தால் கைவிடப்பட்ட ஒரு பெருங்கனவு", "raw_content": "\nகுமரி சிஎஸ்ஐ நிர்வாகத்தால் கைவிடப்பட்ட ஒரு பெருங்கனவு\nகுமரி மாவட்ட CSI கிறிஸ்தவர்களை 'அரை பார்ப்பனர்கள்' என சுட்டி ஒரு பதிவு எழுதி இருந்தேன். சிலருக்கு அதில் வருத்தமிருந்தது. ஆனால், சில முற்போக்கு CSI நண்பர்கள் அந்த பதிவை Like செய்திருந்தார்கள், உண்மை என்று வாதிட்டார்கள்.\nசாதாரண, அடித்தள CSI கிறித்தவ மக்களின் மீது பிராமணிய சாயல் பூசவே இல்லை என்பது எனது பதிவை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு புரியும்.\nஇந்தியாவின் முதல் மிஷன் மருத்துவமனை 180 ஆண்டுகளுக்கு முன் பழைய திருவாங்கூரில் ஆரம்பிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் அந்த மருத்துவமனையால் பயன்பெற்றார்கள், பயன் பெறுகிறார்கள். அந்த மருத்துவமனையின் முன்னோடி தலைமை மருத்துவராக இருந்த, மிசனரி Theodore Howard Somervell ன் புத்தகங்களில் இருந்தும், கடிதங்களில் இருந்தும் மருத்துவமனையில் இருந்த அபரிதமான வசதிகள் குறித்து நிறைய தகவல்களை வாசிக்க முடிகிறது.\nஅப்படி ஆரம்பிக்கப்பட்ட ஒரு மருத்துவமனை, இந்த நேரத்தில் ஒரு பிரமாண்ட மருத்துவக்கல்லூரியாக மாறி இருக்க வேண்டும். ஆனால், பிற்காலத்தில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய உள்ளூர் கிறிஸ்தவ மருத்தவர்கள், அதற்க்கான முட்டுக்கட்டைகளை போட்டார்கள். நிறைய அனுபவங்கள் பெற்றபின் தங்களுக்காக தனித்தனி மருத்துவமனைகளை குமரி மாவட்டம் முழுக்க துவங்கினார்கள்.\nநெய்யூர் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆகி விட்டால் இவர்களுடைய மருத்துவவியாபாரம் படுத்துவிடும் என்ற முன்யோசனை தான் அதற்க்கு காரணம்.\nஇதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய பிற்கால நிர்வாகிகள் கூட, மேற்படி மருத்துவவியாபாரிகளின் அழுத்தத்தால் அமுங்கி போனார்கள்.\n80 களில், டி.ஜி.எஸ் தினகரன் தனது காந்தக்குரலால் மக்களை கட்டிப்போட, அவரை தூக்கி சுமந்தது குமரி சிஎஸ்ஐ கிறித்தவர்களே. தினகரன் பிரபலமாகி, ஒரு கன்வேன்சனுக்கு ஒருலட்சம் என்று கேட்க ஆரமபித்த பின் அந்த உறவு முறிந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் தான், 'ஏழைகளுக்கு கல்லூரி' என்று அடித்தள மக்களிடம் காசு வசூல் செய்து காட்டுக்குள் காருண்யாவை உருவாக்கினார்கள்.\nஇதுபோன்ற ஆட்கள் மீது தீர்க்கமான விமர்சனங்களை வைத்திருக்க வேண்டிய நிர்வாகத்தில் இருந்த சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்கள் கண்ணையும், வாயையும் பொத்திக் கொண்டார்கள். ஏன்\nவளர்ந்து விட்ட இந்த பெருந்தனவார்களின் கருணையால், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு கிடைத்த கல்வி & வேலைவாய்ப்பினால், அவர்களுக்கு எதிராக எங்கேயும் குரல் எழுப்பாமலேயே போனார்கள். இதன் மூலம் சாமானிய CSI கிறித்தவர்களுக்கு இவர்கள் பெரும் துரோகத்தை இழைத்தார்கள்.\nஇப்போது சொல்லுங்கள் இவர்கள் அரை பார்ப்பனர்கள் தானே.\nஒரு ஆயிரம் பக்கம் நாவல் எழுதும் அளவுக்கு இவர்களுடைய அரசியல் கதைகள் குமரிய���ல் இருக்கிறது. என்றாவது ஒருநாள், ஏதோ ஒரு இளையதலைமுறை இதை தீர்க்கமாய் பதிவு செய்து கேள்வி கேட்கும்.\nLabels: கட்டுரை, சமயம், சமூகம், திருவாங்கூர், முகநூல் பதிவுகள், வரலாறு\nஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவ...\nரப்பர் - நூல் விமர்சனம்\nஇந்த நாவலில் சுய சாதிய ஆதிக்கத்தை நிறுவுவதில் பெரிதும் முயன்று, ஒரு தனிப்பட்ட மனிதரின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சமூகத்தின் வளர்ச்...\nகேலியும் கிண்டலுமாய் பகுத்தறிவு கருத்துக்களை அள்ளித்தெளித்து அனாயாசமாய் வாழ்ந்து போயிருக்கிறான் ஒரு மாபெரும் கலைஞன். எம்.ஆர்.ராதா என்ற இந்த...\nதன் விழுதுகள் உலகெங்கும் வியாபித்து இருக்க, அத்தனையும் வேராய் தாங்கி நிற்கும் என் தாய் கிழவிக்கு.....\nபால்ய கால (ஊர்) சினிமாக்கள்\nகுமரி சிஎஸ்ஐ நிர்வாகத்தால் கைவிடப்பட்ட ஒரு பெருங்க...\nசாமிக்கு படைத்ததை உணவை ஏன் மறுக்கிறார்கள் கிறிஸ்தவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/search/label/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:27:27Z", "digest": "sha1:DKC6HOAAI5CS5ERU5ZCL5O5L3B6K25BA", "length": 2258, "nlines": 13, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : தெய்வீக தமிழ்", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nபார்ப்பனை நக்கும், நக்கிக்கொண்டிருக்கும் சூத்திர முட்டாள்களுக்கு...\nபார்ப்பனனை, பார்ப்பனீயத்தை நக்கும், நக்கிக்கொண்டிருக்கும் சூத்திர 'அடி' முட்டாள்களுக்கு, இந்த \"வீடியோ அர்ப்பணம்.\"வரலாற்றை மாற்றி எழுதியும் அவாளை பின்பற்றும் சூத்திரர்களே\nLabels: ஆன்மிகம், சமூகம், சமையல், தெய்வீக தமிழ், பிச்சைக்கார சமஸ்க்ரிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=1083", "date_download": "2019-07-16T07:05:40Z", "digest": "sha1:52ASX5Y762RY22YJU73F7P3T27ASUD22", "length": 9381, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசவித்தா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஉணவுக் கட்டணம் : N/A\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம் வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்\nதொழிற்படிப்பு ஒன்று படித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த வேலையும் பெற முடியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. என்ன செய்யலாம் எனக் கூறுங்களேன்.\nபுதுச்சேரி பல்கலைக்கழகம் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளை +2 முடிப்பவருக்காக நடத்துகிறதா\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nடிப்ளமோ முடித்திருப்போர் அப்ரென்டிஸ் பயிற்சி வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/other-places-in-the-name-of-singapore/4308448.html", "date_download": "2019-07-16T06:00:44Z", "digest": "sha1:KCOAXRV5WVWGNOESIMNOTWLBIWGVWXOP", "length": 4745, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூர் என்ற பெயரில் வேறு ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியுமா? - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூர் என்ற பெயரில் வேறு ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியுமா\nசிங்கப்பூரை வளர்ச்சி காணாத ஓர் இடம் என்று இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் ஒருவர் அண்மையில் கூறியிருந்தார். அதற்கு சிங்கப்பூரர்கள் பலர் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.\nஆனால் அவர் குறிப்பிட்டது நமது சிங்கப்பூரை அல்ல என்பது பின்னர் தெரியவந்தது.\nசிங்கப்பூர் என்ற பெயரில் ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் ஊர்கள் இருக்கின்றன.\nதென் ஆப்பிரிக்காவின் லிம்ப்போப்போ (Limpopo) பகுதியில் சிங்கப்பூர் என்ற ஓர் ஊர் உள்ளது.\nLimpopo பகுதி வனவிலங்குக் காப்பகங்களுக்குப் பெயர் பெற்றது.\nவரைபடத்தில் பரந்த பகுதியில் இருக்கும் சிங்கப்பூர் நம் நாட்டைப் போல சிறிய புள்ளியாகத் தென்பட்டது.\nமற்றொன்று, அமெரிக்காவின் மிச்சிகனில் இருக்கும் சிங்கப்பூர் என்ற கிராமம்.\nஒரு காலத்தில் அது துறைமுகமாக இருந்ததாகவும், பின் 1871-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீயில் அது முழுமையாக நாசமடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nதற்போ��ு அது பெயரளவில் மட்டுமே உள்ள ஓர் இடமாக இருக்கிறதாம். அங்கு குடியிருப்புகள் ஏதும் இல்லை.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:23:45Z", "digest": "sha1:DYGIKOVPOAXRSYP5RGFKWGIHJMVZZFWE", "length": 8931, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவைகுந்த விண்ணகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை. பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே தோற்றத்தில் இங்கும் காணப்படுகிறார்.[1] திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார்.[1]\nஇறைவன் உபய நாச்சிமார்கள் புடைசூழ கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலதில் இருக்கும் வைகுந்த நாதன்\nதீர்த்தம் லட்சுமி புஷ்கரணி, உத்தங்கபுஷ்கரணி, விரஜா\nவிமானம் அனந்த சத்ய வர்த்தக விமானம்\n↑ 1.0 1.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.\nதிருக்காவளம்பாடி * திருவண்புருடோத்தமம் * திருஅரிமேய விண்ணகரம் * திருச்செம்பொன் செய்கோயில் திருமணிமாடக் கோயில் * திருவைகுந்த விண்ணகரம் * திருத்தேவனார்த் தொகை * திருத்தெற்றியம்பலம் *திருமணிக்கூடம் * திருவெள்ளக்குளம் * திருப்பார்த்தன் பள்ளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 19:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81&id=402", "date_download": "2019-07-16T06:18:47Z", "digest": "sha1:PALRWW4HXJ2OOUUV6VM6MECJKLOKVXHQ", "length": 5144, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nதாய்மை அடைவதற்கான சரியான வயது\nதாய்மை அடைவதற்கான சரியான வயது\nஒரு பெண் தாய்மை அடைவதற்கான ஏற்ற வயது எதுவோ அதுவே அவளின் திருமண வயது. 23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது. மீறிப்போனால் 30 வயது வரை கூட இருக்கலாம். கூடுமான வரைக்கும் 30 வயதுக்குள் தாய்மை அடைந்து விட வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.\nஇன்றைய நவீன கால சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். படித்து முடித்து, ஒரு பணியில் அமர்ந்து அப்பணியில் ஒரு நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் என்று எண்ணுவதால் 35 வயதுக்குப் பிறகு திருமணம் புரியும் பெண்கள் ஏராளம்.\n30 வயதைத் தாண்டி திருமணம் செய்யும்போது கருமுட்டை உருவாகத் தாமதம், கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், எடை குறைவான குழந்தை என்பது போன்ற பிரச்னைகள் வரலாம். இது போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். திருமணத்துக்கு முன்பும், கருத்தரிப்பதற்கு முன்பும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானதாகும்.\nமருத்துவரின் வழிகாட்டுதலோடு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கருமுட்டையை முன்பே எடுத்து ஃப்ரீஸ் செய்து வைப்பதன் மூலம் எந்த வயதிலும் குழந்தை பெறலாம். ஆனால் அது சோதனைக்குழாய் மூலம்தான் சாத்தியப்படும். இதில் நூறு சதவிகிதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மை அடைவது மட்டுமே சரியானது.\nகாலையில் வேகமாக எழும் நபராக மாற வேண்டுமா...\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLA ஃபேஸ்லி�...\nஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காய் சாப்பிட�...\nமராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி நினைவு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-16T06:00:13Z", "digest": "sha1:F7F3X56OKRN5LZCZCYQ3AGVWAPKHFLU5", "length": 4332, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆசிரியர் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஆசிரியரின் பாத்திரங்களைக் கழுவும் மாணவிகள் – அரசுப் பள்ளியில் அவலம் \nஆசிரியரை கிண்டல் செய்து டிக் டாக் வீடியோ – மாணவர்கள் சஸ்பெண்ட்\n20 வருட பிளாஷ்பேக்…. ஆசிரியருக்கு பளார்..பளார்….அதிர்ச்சி வீடியோ\nமாணவிகளை மயக்கி உல்லாசம்: கேரளாவில் கோரம்\n11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை: ஆசிரியரே காரணம் என கடிதம்\n3-ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்\nபிக்பாஸ் வீட்டில் சினேகன் -சூடு பிடிக்குமா பிக்பாஸ்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,070)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,746)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,189)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,749)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,032)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,789)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38477", "date_download": "2019-07-16T07:01:29Z", "digest": "sha1:IR3EJS5JQYWRLFAHQIB7JVCZLBDK5J6L", "length": 23589, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேஷம், உறவு கடிதங்கள்", "raw_content": "\n« கதைககள் கடிதங்கள் [பின்னூட்டங்களுடன்]\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம் »\nபல முடிச்சுகளையும் , யூகங்களையும் விட்டுச் சென்ற நல்ல சிறுகதை.\nகதையில் சமநிலை கைகூடி வரவில்லை. அதாவது ஆசானின் புலி வேஷம் மீது மக்களுக்கு இருந்த மரியாதைக்கு கதையில் வலு சேர்க்கப்படவில்லை. ஆசானின் வாய்மொழி மூலமாகவோ, அல்லது அவருடைய களியாட்டத்தில் ஏற்படும் மனவோட்டங்கள் மூலமாகவோ அதை இன்னும் விவரித்திருக்கலாம். அதற்கு எதிர்ப்பதமாக வரும் அசல் புலியை குறித்த ஊராரின் பயம் உருவாவது, அதை அவர்கள் சொல்லக் கேட்ட கதைகள் மூலம் வளர்த்தெடுப்பது பின்னர் கொல்லப்ப���்ட புலியை கண்டு அடங்குவது வரை உள்ள நிகழ்வுகள் மிகவும் நன்றாக விவரிக்கப்பட்டிருப்பது அதற்கு கூடுதல் அழுத்தை கொடுக்கிறது. இன்னொரு வாசகர் சொன்னது போல செத்துக் கிடக்கும் புலியை தொட அஞ்சுவது அந்த படிமத்திற்கு (உண்மை புலியோடு சேர்ந்து ஆசானின் களியும் உண்டாக்கிய) ஊராரின் மேல் உள்ள தாக்கத்தை உணர்த்துவதாக தோன்றவில்லை. மாறாக அவர்கள் அது வரை அனுபவித்த யதார்த்த புலியால் உருவான பயத்தின் மிச்சம் மட்டுமே.\nஅப்படி வாசித்தால், ஆசான் இறப்பது என்பது வேறொரு விதத்தில் பல கேள்விகளை விட்டுச் செல்கிறது. ஒரு மாபெரும் வீழ்ச்சியின் காரணமாக அவர் உயிரைத் துறக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த வீழ்ச்சியின் காரணமென்ன என்பது மாறுபடுகிறது. கலையில் உன்னதத்தை அடைய முடியவில்லை என்பது தான் அவ்வீழ்ச்சி என்றால் அது ஏன் குறிப்பிட்ட அந்த களியாட்டத்தில் நடை பெற வேண்டும் ஆசானின் மனதில் தன் புலியாட்டத்தின் உச்சகட்ட சாத்தியம் என நினைத்தது அதைப் பார்ப்பவர்களின் கைதட்டல்களையும், பயபக்தியையும் சார்ந்தே இருந்திருக்கலாம். அந்த நிலையில் அவர் புலியாக ஒவ்வொரு முறை புதர்களுக்குளே மறைந்து ஓடும் பொழுதும் அடுத்த நாள் கிடைக்கும் பேரும், புகழும், ராஜ மரியாதையும் தூக்கிக் கொண்டே ஓடியிருக்கலாம். இந்த முறை அவற்றின் ஆதாரமான ஊர்க்காரர்களின் பயம், அசல் புலியினால் வந்த யதார்த்தத்தால் வெல்லப்பட்டு விட்டது. கலையில் தான் நிகழ்த்திய உன்னத கணங்கள் என அவர் நினைத்துக் கொண்டிருந்தது மொத்தமும் மற்றவர்களின் ஒப்புதல்கள் மட்டுமே என்பதை அவர் அறிந்த கணமாக அது இருந்திருக்கலாம். கலை என்பது கலைக்காக மட்டுமே என்று தான் கட்டி உயர்த்திய கோட்டை வெறும் வேஷம் என்ற உண்மையை உணர்ந்து உயிரை விட்டிருக்கிறார் என்று வாசித்துக் கொள்கிறேன்.\nஊருக்குள் வந்த உண்மைப் புலியை ஆட்டிறைச்சி வைத்து பொறியில் சிக்க வைத்து கொல்கிறார்கள். அந்த புலிக்கு அந்த ஆட்டிறைச்சி போட்டிருப்பது வேஷம் என்று தெரியாது. அதைப் போலவே ஆசானுக்கு தன் வாழ்க்கையை அர்பணித்த கலை தானே அறியாமல் போட்ட ஒரு வேஷம் தான் என்பது தெரியாமல் போய்விட்டது. எப்போது அது வேஷமாக மாறியதோ அந்த நிமிடம் ஆசான் புலியும் இறந்து விட்டது. அதனால் தான் நிஜ ஆட்டுக்குட்டியை கடித்து விட்டு ஓடுகையி���் முன் போல ரத்த குப்பியை கடித்து கடைவாயில் வழிய விடவில்லை ஆனால் அவர் தான் அணிந்த வேஷத்தை “ருசித்து” இறக்கும் பொழுது வாயில் ரத்தம் வடிந்து கிடக்கிறார் (அந்த வேஷத்திற்கு முன்னால் வழியும் ரத்தம் உண்மையானதாகவே இருந்திருக்க வேண்டும்).\nஜெமோவின் லங்காதகனம் போன்ற ஒரு சூழ்நிலையை கதைக்கு ஆசிரியர் வைத்திருந்தாலும், இது லங்காதகனம் கூறும் கதைக்கு எதிர்ப்பக்கமாக பயணிக்கிறது என்று பார்க்கிறேன். உன்னதத்தை அடையும் தருணத்தை உணர்த்துவது ‘லங்காதகனம்’, உன்னதம் என்ற மனமயக்கத்திலிருந்து இறங்கி வரும் தருணத்தை உணர்த்துவது ‘வேஷம்’.\nபிரகாஷ் சங்கரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇப்பொழுது தான் உங்கள் தளத்திற்கு பல நாட்கள் பின் வந்து சேர்ந்தேன். தத்துவம் குறித்த இன்ன பிற நூல்கள் கொஞ்சம் தீவிரமாக படித்து முடித்து விட்டு உங்கள் தளத்தை தட்டினால் இப்படியொரு இன்ப அதிர்ச்சி. இதற்கு முன்னர் ஷான்பாக் அவர்களின் கதைகளை மட்டுமே படித்த எனக்கு பெரும் உற்சாகமாக இருந்தது.\nஇப்பொழுது உறவு படித்து முடித்து எதாவது எழுதணுமா இல்ல மனசில ஊறப் போட வேணுமான்னு யோசிக்கும்போது இந்தப் பதிவுக்கு வந்தேன்.\nஉறவு குறித்த என்னுடைய பதிவு\nநம் குழந்தை என்றால் எந்த ஊனமும் எந்த சிறு குறையும் நம் கண்ணுக்கு பெரிய அளவில் தெரிவதில்லை.\nஅதனை நாம் பார்க்கும் விதம் வேறு. அதுவே நமக்கு அந்நியமான ஒருவருக்கு சிறிய குறை இருந்தாலும் எதனை நல்ல மனம் கொண்டிருந்தாலும் அது இயல்பாக ஏற்றுக் கொள்ள கடினம் தான்.\nஇம்மாதிரி நெருங்கியவர்களின் வலி மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவமே அதன் பொருட்டு வரும் இயல்பான எதிர்கொள்ளலே அந்த வலி உருவானதற்கான பொருளோ என்று கூட தோன்றுகிறது.\nஇந்தக்கதை அந்த காரண காரியத்தைத்திருப்பிப் போடுவதாகப் பார்க்கிறேன். ஒரு வேளை அப்படியொரு விஷயத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளும்போது தான் அந்த உறவே உறவாகிறது என்று தோன்றுகிறது.\nநாம் நம்முடைய சிறிய அனுபவம், நம் சமூகம், நம் குடும்பம் வளர்ந்த முறை. பூர்வ ஜன்ம வாசனை (இது குறித்து digression வேண்டாம் :) இவை மூலமாக நாம் ஒரு நிலைப்பாடு எடுக்கிறோம்.\nதமிழ் சமூகம் இப்படித்தான். நம் கலாசாரத்தில் இவை ஏற்றவை. இவை ஏற்க முடியாதவை என்று. ஒரு மனிதனுக்கு மேல் இருக்கும் போது அது ஒரு கூட்டமே. கூட்ட மனப்பான்மைய�� அப்படியே விழுங்கிவிட்டே இங்கு வாழ்கிறோம்.\nஉதாரணம்: பல நாத்திகர்கள் நடுவில் இருக்கும்போது அவர்களோடு ஒத்துப்போதல்.\nஆத்திகர்கள் இருக்கும்போது அந்த நம்பிக்கை மனதில் ஊன்றி இருத்தல். அறிவியல் கூட்டத்தில் இருக்கும் போது அந்த வேஷம் போடுதல் என்று அறிந்தோ அறியாமலோ பல கருத்துகளை விழுங்கியே வாழ்கிறோம்.\nஇலக்கிய கூட்டத்தில் இருக்கும் போது இலக்கிய புலி போல உணர்தல். அந்த கூட்டத்தை விலக்கினால் வேறு எதையோ தேடி வாழ்தல். என்று நாம் நாமாக இருப்பது அரிது.\nநமக்கு தெய்வாம்சமாக அல்லது இயற்கையாக ஏற்படும் சில விஷயங்கள் (நம்மை புரட்டிப்போடும் விஷயங்கள்) நாமாக எல்லோரிடமும் தம்பட்டமோ முன்னறிவிப்போ இல்லாமல் நமக்கே நமக்கென நம் ஸ்வபாவம் உந்தி தள்ளி நாம் ஏற்கும் விஷயங்களே நாம் யாரென தீர்மானிக்கின்றன.\nமற்ற எல்லாமே வெறும் வெளி வேஷம். அத்தகைய வேஷங்களை தரித்து நாமாக இருக்க விழையச் செய்யும் கதையாக உறவைப் பார்க்கிறேன்.\nமுருகேசு இங்கே செய்தது த்யாகமோ அல்லது இரக்கம் குறித்தோ அல்ல. ஒரு இயல்பான ஏற்றுக்கொள்ளல்.\nஅத்தகைய பல்லாயிரம் அனுபவங்களின் வாயிலாகவே அறிவு முதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த உலகில் உள்ள அனைவரின் பாலும்\nஅந்த இயல்பான ஏற்றுக்கொள்ளும் கரங்கள் விரிகிறது. அப்படி இயல்பாக ஏற்படும் வரை அது ஒரு பம்மாத்து.\nஇந்த கதை மூலம் அந்த இயல்பு நிலையை அடைய இன்னொரு படி ஏற்படுத்தி கொடுத்ததற்கு தனசேகருக்கு நன்றி.\n11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]\n10. வேஷம் பிரகாஷ் சங்கரன்\n9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]\n7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்\n6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]\n5. பீத்தோவனின் ஆவி வேதா\n4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]\n3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]\n2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]\nவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ -கடிதங்கள்\nபுதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன்\nஉறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்\nபுதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/politics/15217-rahulgandhi-writes-to-mamataofficial-to-extend-his-support-send-a-powerful-message-of-a-united-india.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-16T06:33:20Z", "digest": "sha1:SCLGQKR42MZQWDJ2OKIDJMVVWM76VGYT", "length": 9147, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி நெகிழ்ச்சிக் கடிதம் | RahulGandhi writes to @MamataOfficial to extend his support & send a powerful message of a united India.", "raw_content": "\nமம்தாவுக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி நெகிழ்ச்சிக் கடிதம்\nஒற்றுமையையும் நம்பிக்கையையும் தேசத்துக்கு உணர்த்தவுள்ள பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜிக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன் என நெகிழ்ச்சியா��� கடிதம் எழுதியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.\nமக்களவை தேர்தலை முன்னிட்டு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவின் வரலாற்று சிறப்பு மிக்க ‘பிரிகேட் பரேட்’ மைதானத்தில் நாளை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் சரத்பவார், தேவகவுடா, சந்திரபாபு நாயுடு, மாயாவதி, அகிலேஷ்சிங் யாதவ், பரூக் அப்துல்லா, அர்விந்த் கேஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி பிரசாத் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇவர்களுடன் அருணாச்சல பிரதேசத்தில் 5 முறை முதல்வராக இருந்த ஜிகாங் அபாங், முன்னாள் பாஜக அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோரும் மேடையேறுகின்றனர்.\nஇந்நிலையில், ராகுல் காந்தி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், \"இந்தியா முழுவதும் சக்திவாய்ந்த அமைப்புகள் எழுச்சி கண்டுள்ளன. மோடி அரசின் போலி வாக்குறுதிகளாலும் பொய்களாலும் வஞ்சிக்கப்பட்ட லட்சோப லட்ச இந்தியர்களின் கோபத்தாலும், ஏமாற்றத்தாலும் இந்த சக்திகள் எழுச்சி கண்டிருக்கின்றன.\nஇந்த சக்தி நாளை என்ற புதிய நம்பிக்கையால் உந்துப்பட்டுள்ளது. இந்த தேசத்தின் ஒவ்வொரு ஆணின் குரலும், பெண்ணின் குரலும், குழந்தையின் குரலும் செவிசாய்க்கப்பட்டு மதிக்கப்படும் நாளைய இந்தியாவின் நம்பிக்கையால் இந்த சக்தி உந்தப்பட்டிருக்கிறது. மதம், பொருளாதாரம், அந்தஸ்து, பிராந்தியம் என்ற எந்தப் பிரிவினையும் இல்லாத நாளைய இந்தியா என்ற கருத்தால் இந்த சக்தி உந்தப்பட்டிருக்கிறது.\nஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் திரளக் காரணம், உண்மையான தேசியவாதமும் வளர்ச்சியும் ஜனநாயகத்தின் சோதனைகளைத் தாங்கிய தூண்களால்தான் நிலைநிறுத்தப்படும் என்ற நம்பிக்கையே.\nஜனநாயகம், சமூக நீதி, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகள் பாஜக மற்றும் மோடியால் சிதைக்கப்பட்டு வருகிறது.\nதேசத்தின் கொள்கைகளை முன்னிறுத்துவதில் எப்போதுமே முன்னணியில் நிற்கும் வங்காள மக்களை வரலாறு கொண்டாடுவதைப் போல் நாமும் வாழ்த்துகிறோம்.\nமம்தா அக்காவுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். ஒற்றுமையையும் நம்பிக்கையையும் பிரகடனப்படுத்தும் இந்த ஒன்றுகூடல் வாயிலாக ஒன்றுபட்ட இந்தியா எ��்ற சக்திவாய்ந்த செய்தியை அனுப்புவோம்\" என்று கூறியிருக்கிறார்.\nமம்தாவுக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி நெகிழ்ச்சிக் கடிதம்\n‘90எம்எல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃப்ரெண்டி டா’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nகாஷ்மீர் மலைப்பாதையில் திடீர் பனிச்சரிவினால் டிரக் மாயம்: பயணம் செய்த 10 பேர் கதி என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/facial-kits/lotus-herbals-professional-4-layers-advanced-anti-ageing-facial-kit-240-g-set-of-4-price-pdlzkE.html", "date_download": "2019-07-16T06:16:53Z", "digest": "sha1:HCAWWF623K7VRKEOIJE37H4ALW3SARQY", "length": 16931, "nlines": 339, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலோட்டஸ் ஹெர்பல்ஸ் ப்ரோபிஸியோனல் 4 ளாயெர்ஸ் அட்வன்செது ஆன்டி அஜெய்ங் பாசில் கிட 240 கி செட் ஒப்பி 4 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலோட்டஸ் ஹெர்பல்ஸ் பாசில் கிட்ஸ்\nலோட்டஸ் ஹெர்பல்ஸ் ப்ரோபிஸியோனல் 4 ளாயெர்ஸ் அட்வன்செது ஆன்டி அஜெய்ங் பாசில் கிட 240 கி செட் ஒப்பி 4\nலோட்டஸ் ஹெர்பல்ஸ் ப்ரோபிஸியோனல் 4 ளாயெர்ஸ் அட்வன்செது ஆன்டி அஜெய்ங் பாசில் கிட 240 கி செட் ஒப்பி 4\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலோட்டஸ் ஹெர்பல்ஸ் ப்ரோபிஸியோனல் 4 ளாயெர்ஸ் அட்வன்செது ஆன்டி அஜெய்ங் பாசில் கிட 240 கி செட் ஒப்பி 4\nலோட்டஸ் ஹெர்பல்ஸ் ப்ரோபிஸியோனல் 4 ளாயெர்ஸ் அட்வன்செது ஆன்டி அஜெய்ங் பாசில் கிட 240 கி செட் ஒப்பி 4 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலோட்டஸ் ஹெர்பல்ஸ் ப்ரோபிஸியோனல் 4 ளாயெர்ஸ் அட்வன்செது ஆன்டி அஜெய்ங் பாசில் கிட 240 கி செட் ஒப்பி 4 சமீபத்திய விலை May 30, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலோட்டஸ் ஹெர்பல்ஸ் ப்ரோபிஸியோனல் 4 ளாயெர்ஸ் அட்வன்செது ஆன்டி அஜெய்ங் பாசில் கிட 240 கி செட் ஒப்பி 4 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லோட்டஸ் ஹெர்பல்ஸ் ப்ரோபிஸியோனல் 4 ளாயெர்ஸ் அட்வன்செது ஆன்டி அஜெய்ங் பாசில் கிட 240 கி செட் ஒப்பி 4 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலோட்டஸ் ஹெர்பல்ஸ் ப்ரோபிஸியோனல் 4 ளாயெர்ஸ் அட்வன்செது ஆன்டி அஜெய்ங் பாசில் கிட 240 கி செட் ஒப்பி 4 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலோட்டஸ் ஹெர்பல்ஸ் ப்ரோபிஸியோனல் 4 ளாயெர்ஸ் அட்வன்செது ஆன்டி அஜெய்ங் பாசில் கிட 240 கி செட் ஒப்பி 4 விவரக்குறிப்புகள்\nநம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 4\n( 105 மதிப்புரைகள் )\n( 84 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nலோட்டஸ் ஹெர்பல்ஸ் ப்ரோபிஸியோனல் 4 ளாயெர்ஸ் அட்வன்செது ஆன்டி அஜெய்ங் பாசில் கிட 240 கி செட் ஒப்பி 4\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/30563", "date_download": "2019-07-16T06:16:45Z", "digest": "sha1:UFUUDR2KN2XQKSXNLVIAWFO5UCEU3V7P", "length": 4042, "nlines": 68, "source_domain": "thinakkural.lk", "title": "தப்பியோடிய கைதிகள்-துப்பாக்கிசூடு நடத்தி பிடிப்பு - Thinakkural", "raw_content": "\nதப்பியோடிய கைதிகள்-துப்பாக்கிசூடு நடத்தி பிடிப்பு\nLeftin June 25, 2019 தப்பியோடிய கைதிகள்-துப்பாக்கிசூடு நடத்தி பிடிப்பு2019-06-25T14:56:21+00:00 உள்ளூர்\nநீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டுவரப்பட்ட\nவேளையில் தப்பியோடிய மூன்று சிறைக்கைதிகளை சிறைக்காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்துள்ளனர்.\nபாகிஸ்தான் பிரஜைகள் இருவரும் , நைஜீரிய பிரஜை ஒருவரு மே இவ்வாறு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.\nஇதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்று பரபரப்பு ஏற��பட்டது.\nஅமைச்சர் ரிசாத்துக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை\nஅமைச்சுப் பதவியை ஏற்க எடுத்த தீர்மானம் ஏகமனதானது பௌஸி தெரிவிப்பு\nஆசிரியர் சங்கம் 18, 19 திகதிகளில் சுகயீனப் போராட்டம்\nஇவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணம் நாளை\nநாயை கட்டிப்போட ரணிலுக்கு ஞானசாரர் எச்சரிக்கை\n« யாழ்தேவியில் சிக்குண்ட இராணுவ வாகனம்;நால்வர் பலி-மூவர் காயம்\nசவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம் »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3235:2018-08-28-11-21-20&catid=14&Itemid=623", "date_download": "2019-07-16T06:24:32Z", "digest": "sha1:LZYSBX22HLPVDKRZHTNWPLAODVTA7XYR", "length": 4056, "nlines": 59, "source_domain": "www.np.gov.lk", "title": "வடக்குமாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு தெரிவானோருக்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டது", "raw_content": "\nபிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.\nவடக்குமாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு தெரிவானோருக்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டது\nவடக்குமாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் III இற்கான110 வெற்றிடங்களை நிரப்புவதற்காக தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக் கடிதம் வழங்கல் நிகழ்வு 2018.08.17ம் திகதி அன்று வடக்குமாகாண பேரவைச் செயலகத்தின் மாநாட்டுமண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன், வடக்கு மாகாண பேரவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் பிரதம செயலாளர், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19353.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2019-07-16T06:16:25Z", "digest": "sha1:ZHWE7EQSXVLWUJYB5ZPHJ2FFB3BF6NLX", "length": 9966, "nlines": 76, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிவபெருமானுக்கு எத்தனை கண்கள்? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > சிவபெருமானுக்கு எத்தனை கண்கள்\nView Full Version : சிவபெருமானுக்கு எத்தனை கண்கள்\nபொதுவாச் சொல்லறதுன்னா முக்கண்ணன்; திருமுகத்தில் இரு கண்ணும், நெற்றியில் ஒரு கண்ணுமாய் மூன்று கண்கள்\nஆனாப் பாருங்க, இல்லவே இல்லை, என்று சாதிக்கிறார் காளமேகம்\nசரி எத்தனை கண்ணுன்னு நீயே சொல்லுப்பா என்று கேட்டால், அரைக் கண்ணு தான் என்கிறார்\nதுரைக்கண்ணு தெரியும்; அது என்னா அரைக்கண்ணு\nஇது என்ன சின்னபுள்ளத்தனமா-ல்ல இருக்கு சில பேரை ஒன்றரைக் கண்ணுன்னு கேலி பண்ணுவாங்க சில பேரை ஒன்றரைக் கண்ணுன்னு கேலி பண்ணுவாங்க ஆனா, அது என்னா அரைக்கண்ணு ஆனா, அது என்னா அரைக்கண்ணு அவர் சொல்ற கணக்கைப் பாருங்க\nசிவபெருமானில் சரி பாதி அன்னை பார்வதி.\nஅப்படின்னா, இருக்குற மூன்று கண்ணில், சரி பாதியான ஒன்றரைக் கண் பார்வதிக்குச் சொந்தம்\nஅப்ப மீதி இருப்பது ஒன்றரைக் கண் தான் ஆனா அங்கேயும் விடமாட்டங்கறாரு நம்ம காளமேகம் ஆனா அங்கேயும் விடமாட்டங்கறாரு நம்ம காளமேகம் அதுல ஒரு கண்ணு, கண்ணப்ப நாயனார் தன்னுடையதைப் பிடுங்கி வைத்த கண்\nஅப்படிப் பாத்தா, ஒன்றரை கண்ணில் ஒரு கண்ணு, கண்ணப்பருடையது\nஅப்ப, பாக்கி எவ்ளோ இருக்கு - அரைக் கண்ணு தான்\nஎனவே சிவபிரானின் ஒரிஜினல் கண், அரைக் கண் மட்டும் தான் என்று சாதிக்கிறாரு காளமேகம்\nமுக்கண்ணன் என்றுஅரனை முன்னோர் மொழிந்திடுவர்\nஅக்கண்ணற்கு உள்ளது அரைக்கண்ணே - மிக்க\nஉமையாள்கண் ஒன்றரை மற்றுஊன்வேடன் கண்ஒன்று\nபாருங்க, கவிஞருக்கு என்னமா கலாய்த்தல் தெறமை\nஅன்னிக்கு நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே-ன்னு சொன்னாரு ஒருத்தரு இங்க என்னடான்னா, அதுக்கும் வழி கொடுக்காம, முக்கண்ணனை அரைக்கண்ணன் ஆக்கிட்டாரு காளமேகம்\nஇப்படி இறைவனிடமே கலாய்த்து விளையாடும் உரிமை தெய்வத் தமிழுக்கு அல்லால் வேறு ஏது\nநன்றி : வருத்தப்படாத வாலிபர் சங்கம் வலைப்பூ.\nதிரியின் தலைப்பை பார்த்தது இந்த அரை கண் மேட்டராதான் இருக்கும் னு நினைச்சேன், அதேதான்..\nஓடிருக்கும் - தேங்காயும் நாயும்\nஆடி குடத்தடையும் - பாம்பும் எள்ளும்\nதீண்டினால் திரும்பாது - வாழைப்பழமும் பாம்பு\nபோரிருக்கும் - யானையும் வைக்கோலும்\nஇன்னும் எத்தனை எத்தனை பாடல்கள், காளமேகனை பேசி கொண்டேப்போகலாம், வள்ளுவன், கபிலன், கம்பன், இவர்களுக்கு பின் என்னை வியப்பிலாழ்த்தி மயங்க வைத்தவன் காளமேகன் தான்..\nஅவரு மனைவியோட இருக்கும்போது வேண்டும்னா அரைக்கண் (மயக்கத்தில :D) அப்���றம் நார்மலா இருக்கும் பொழுது மூணு (அவருக்கு ஒடம்பெல்லாம் கண்ணுன்னு சொல்லுவாய்ங்க சார்..)\nஇப்போதெல்லாம் கண்ணைத் திறப்பதே இல்லை.... அப்படியொரு நித்திரை....\nஇப்படிப் பார்க்கப்போனால் சிவன் இதயமே அற்றவர் என்றாகிவிடுமே...\nமுக்கண்ணன் என்ற பெயர் சிவபெருமானுக்கு உண்டு என்பதை தமிழின் மூலம் விளையாடி மறுக்கவே காளமேகப்புலவர் இதை இயற்றினார் என்பதைக்கூறவே இந்த திரி.\nஒரு வகையில் நீங்க சொன்னது சரிதான்.. \"அன்பே சிவம்\" அப்டீன்னு எடுத்துக்க வேண்டியதுதான்.\nஅவரு மனைவியோட இருக்கும்போது வேண்டும்னா அரைக்கண் (மயக்கத்தில :D) அப்பறம் நார்மலா இருக்கும் பொழுது மூணு (அவருக்கு ஒடம்பெல்லாம் கண்ணுன்னு சொல்லுவாய்ங்க சார்..)\nஇப்போதெல்லாம் கண்ணைத் திறப்பதே இல்லை.... அப்படியொரு நித்திரை....\nநல்ல டைமிங் ஜோக். :icon_b:\nபுராணங்களில் சில இடங்களில் சொல்லப்பட்டவற்றை\nஒன்றாய்க் கோர்த்து ஒன்றரை - ஒன்று = அரை எனப்\nபுதுக்கணக்குச் சொன்ன காளமேகனின் திறன் - அரிதே\nஆதி சொன்ன மற்ற எடுத்துக்காட்டுகள் சொல்லும் காளமேகன் சிறப்பை\n - தலைவர் - கைப்புள்ளயா\nகருத்துக்களுக்கு நன்றி விஜய், அண்ணா.\nவ.வா.ச தலைவர் கைப்புள்ளயாங்கிறது எனக்குத் தெரியாது. ஆனா நம்ம இராகவன் முன்னாடி அங்க கலாய்ச்சிருக்காரு.\nகாளமேகம் இப்படிச் சொன்னாருன்னா நக்கீரர் எப்படிச் சொல்லுவார் ''நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே''-ன்னு அப்படீன்னா சிவன் என்ன கண்ணை மூடிக் கொண்டா இருப்பது:rolleyes::):D\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/08/08/letting-go/", "date_download": "2019-07-16T06:59:07Z", "digest": "sha1:OY3OVMC2TTRUGEYFUNPNXUDYSFL5CR5Y", "length": 8740, "nlines": 277, "source_domain": "noelnadesan.com", "title": "Letting go | Noelnadesan's Blog", "raw_content": "\n← குற்றமும் தண்டனையும் (சிறுகதை) – நடேசன்\nசொல்ல மறந்த கதை –04 →\n← குற்றமும் தண்டனையும் (சிறுகதை) – நடேசன்\nசொல்ல மறந்த கதை –04 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகரையில் மோதும் நினைவலைகள் 1 கள்ளவிசா\nகானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது.\nடாக்டர் நோயல் நடேசனின் “எக்ஸைல்” குறித்து எனது நோக்கு.\nகானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு\nகானல் தேசம் ஏற்புரை – கா… இல் Branap\nவாழும் சுவடுகள் – நோயல்… இல் Avudaiappan Velayuth…\nவா��ும் சுவடுகள் – நோயல்… இல் Shan Nalliah\nமணிவிழா நாயகன் -அருணாசலம்… இல் Shan Nalliah fb\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/director-prashanth-pandiraj-praises-ulkuthu/", "date_download": "2019-07-16T06:24:47Z", "digest": "sha1:CYVQBOQ5CDEAHUK33UHF4U67YXMQMBK2", "length": 4875, "nlines": 101, "source_domain": "www.filmistreet.com", "title": "புருஸ்லீ மாதிரி உள்குத்து இருக்காது… ஜிவி. பிரகாஷ் பட இயக்குனர் கிண்டல்", "raw_content": "\nபுருஸ்லீ மாதிரி உள்குத்து இருக்காது… ஜிவி. பிரகாஷ் பட இயக்குனர் கிண்டல்\nபுருஸ்லீ மாதிரி உள்குத்து இருக்காது… ஜிவி. பிரகாஷ் பட இயக்குனர் கிண்டல்\nகார்த்திக் ராஜீ இயக்கத்தில் விட்டல் ராஜ் தயாரித்துள்ள படம் உள்குத்து.\nஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தில் தினேஷ், நந்திதா, சரத் லோகித், ஆர்ஜெய், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nபல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த இப்படம் ஒருவழியாக இந்த மாதம் டிசம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.\nஎனவே இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.\nஅப்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான புரூஸ் லீ பட இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.\nஉள்குத்து படம் நன்றாக வந்துள்ளது. இப்படம் நிச்சயமாக நான் இயக்கிய புரூஸ்லீ படம் போல இருக்காது.” என்று தன் படத்தையே கலாய்த்துக் கொண்டு பேசினார்.\nஆர்ஜெய், கார்த்திக் ராஜீ, சரத் லோகித், தினேஷ், நந்திதா, பாலசரவணன், விட்டல் ராஜ்\nஓகி புயல் பாதிப்பு; கிரௌட் பண்ட் மூலம் நிதி திரட்டும் ஜிவிபிரகாஷ்\nபத்திரிகையாளர்களை மெர்சலாக்கிய சங்கு சக்கரம் படக் குழந்தைகள்\nசிவகார்த்திகேயன்-சந்தானம்-தினேஷ் போட்டியில் இணைந்தார் சல்மான்கான்\nஇந்த வருட கிறிஸ்துமஸ் தினத்திற்கு பல…\nஅஜித்துக்காக செல்வா வெயிட்டிங்; போட்டுக் கொடுத்த விஜய்யின் நண்பர்\nதிருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து…\n‘அடியே அழகே’ புகழ் ஜஸ்டின் பிரபாகரனின் அடுத்த பாடல்\nஇயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில், 'அட்டக்கத்தி'…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/01/blog-post_1.html", "date_download": "2019-07-16T07:08:19Z", "digest": "sha1:JMLZKMBQZVIYDRYJ5VME77JO6IFZUE3F", "length": 8522, "nlines": 62, "source_domain": "www.jaffnabbc.com", "title": "எச்சரிக்கைப் பதிவு, பெண் பிள்ளைகளே அவதானம்!! அதிகம் பகிருங்கள். - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயா��ில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » srilanka » எச்சரிக்கைப் பதிவு, பெண் பிள்ளைகளே அவதானம்\nஎச்சரிக்கைப் பதிவு, பெண் பிள்ளைகளே அவதானம்\n“ROHYPNOL” என்ற மாத்திரை காமத்தை தூண்டும் பேரினவாதத்தின்\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன், இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.\nRohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்.\nஇந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…\nபாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது.\nமேலும், இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம். அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது.மேலும், நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..\nமயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள்.\nமேலும், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்…\nஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்…. குறிப்பாக இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், பல தென்னிலங்கை முகவர்களால் இம் மாத்திரை பல இடங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பின் அதிகமான இடங்களில் இம் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.\nவடக்கில் உள்ள சிலர் தென்னிலங்கை போதைக் கும்பலுடன் தொடர்புடைய பலர் மூலம் இவற்றை விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே பெண்களே, எப்போதும் ஜா���்கிரதையாக இருங்கள்… முன் பின் தெரியாதவர்களிடமிருந்து எப்போதும் விலகியே நில்லுங்கள்…..\nஇந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் \nஇதனை அனைவரிடமும் விழிப்புணர்வு செய்யுங்கள் \nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/20547-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-16T06:42:44Z", "digest": "sha1:3P7QBJDTFVIB7647LASC5RVBGYPYVTVG", "length": 9047, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தனிப்படை போலீஸார் விசாரணை | தமிழக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தனிப்படை போலீஸார் விசாரணை", "raw_content": "\nதமிழக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தனிப்படை போலீஸார் விசாரணை\nஇனிமேல் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்த மாட்டேன் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘சொல்வதெல்லாம் உண்மை’. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.\nஎல்லோரிடமும் பரவலாகச் சென்றடைந்த இந்த நிகழ்ச்சி குறித்து எதிர்ப்புக் குரல்களும் கிளம்பின. இதனால், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவருக்குப் பதிலாக நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கினார்.\nஆனால், முன்பைப்போல இந்த நிகழ்ச்சி வரவேற்பைப் பெறவில்லை என்பதால் மொத்தமாக நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில், வ���றொரு தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நடத்தப் போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன் எனத் தகவல் பரவியது. ஆனால், அது பொய்யான தகவல் என அவர் மறுத்துள்ளார்.\n“வேறொரு சேனலில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்காக நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகப் புரளிகள் உலவுகின்றன. வேறெந்த சேனலிலும் நான் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.\nஅந்த நிகழ்ச்சிக்காக என்னால் முடிந்த சிறந்த பணியைச் செய்தேன். அந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது. ஜீ தமிழுடன் அற்புதமான காலம். மற்ற சேனல்கள் என்னை அணுகுகின்றனர். ஆனால், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நான் நடத்தமாட்டேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஆளுநருடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு\nதமிழக சட்டப்பேரவை ஜூன் 28-ம் தேதி கூடுகிறது: சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு\n7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய உரிய ஆணைகளை பிறப்பியுங்கள்: ஆளுநர் பன்வாரிலாலுக்கு ராமதாஸ் கடிதம்\nதமிழகம் உட்பட 5 மாநில ஆளுநர்கள் டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு\nஆளுநரின் செயலாளர் ராஜகோபாலின் தாயாரைக் கவனிக்க மிரட்டப்படும் சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள்: வைகோ குற்றச்சாட்டு\nதமிழக ஆளுநரைச் சந்தித்து ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்துக: முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தனிப்படை போலீஸார் விசாரணை\nசெலவின பார்வையாளர் இன்று தமிழகம் வருகை; விதிமீறல்கள் தொடர்பாக 1,011 வழக்குகள் பதிவு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்\nதேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகம் வரும் முக்கிய பிரமுகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு\nமத்தியில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் தமிழகத்துக்கு திமுக எதையும் செய்யவில்லை: சென்னை தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2007/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2019-07-16T05:55:24Z", "digest": "sha1:4WI35RJC2OJIBSCLXWY7LVQBH5CYN2NE", "length": 4704, "nlines": 58, "source_domain": "domesticatedonion.net", "title": "அல் கோர் மற்றும் அரசிடை பருவமாறுபாட்டுக் குழுவுக்கு சமாதான நோபெல் பரிசு – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஅல் கோர் மற்றும் அரசிடை பருவமாறுபாட்டுக் குழுவுக்கு சமாதான நோபெல் பரிசு\nசற்றும் முன் வெளியான செய்தியில் அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் (சர்வதேச) அரசிடை பருவமாறுபாட்டுக் குழுவுடன் 2007 ஆம் ஆண்டுக்கான சமாதான நோபெல் பரிசைப் பகிரிந்து கொள்கிறார்.\nமனித சமுதாயத்தால் துரிதப்படுத்தப்படும் உலகளாவிய பருவநிலை மாறுபாடு (சூடேற்றம்) குறித்த விழிப்புணர்வைப் பரப்பியதற்காக இந்த நோபெல் பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்த என் கருத்துக்களை வரும் நாட்களில் எழுத உத்தேசம்.\nவீரமுள்ள ஆண்மகன் போர்க்களத்தில் சண்டையிட்டு நாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்; தோற்றோடிய கோழை சமாதானம் பேசி பரிசில் பெறுகிறான்.\nதமிழ் லினக்ஸ் குறித்த என் காலச்சுவடு பேட்டி\nடொராண்டோவில் தமிழர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11946&id1=3&issue=20170331", "date_download": "2019-07-16T06:10:00Z", "digest": "sha1:BOGWTTAMSG6YAMCCKUDAYZ65TLJBFRCL", "length": 15092, "nlines": 52, "source_domain": "kungumam.co.in", "title": "போர்விமானி vs டாக்டர் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘‘‘பையா’வுக்கு அப்புறம் full love story பண்ணியிருக்கேன். முதன்முறையா ரஹ்மான் சார் மியூசிக். வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இசை. பாடல்கள் எல்லாமே ஆல்ரெடி ஹிட்...’’ உற்சாகமாய் வரவேற்கிறார் ஸ்மார்ட் அண்ட் ஸ்லிம் கார்த்தி. ‘‘நான் மணி சாரோட ஒர்க் பண்றது புதுசு இல்ல. ‘நான் நடிகனாகவே ஆகிடலை சார்... இன்னமும் உங்க அசிஸ்டென்ட்தான்’னு அவர்கிட்டேயே சொல்லியிருக்கேன்.\nஎன் கேரியரிலேயே முக்கியமான ஒரு படமா ‘காற்று வெளியிடை’யை கொடுத்திருக்கார். லவ் சீன்ஸைப் பொறுத்தவரை மணி சாரை அடிச்சுக்கவே முடியாது. இந்தப் படமும் அதுக்கு ஓர் உதாரணமா இருக்கும். படப்பிடிப்பு முடிந்ததும், ‘வி.சி. ஸ்டிராங்கா தெரியுறான்’னு அவர்கிட்ட இருந்து ஒரு எஸ்எம்எஸ் வந்தது. ‘விசி’னு சார் குறிப்பிட்டது என் கேரக்டர் பெயரை. இதை நான் அதிகபட்ச பாராட்டா நினைக்கறேன்...’’ நெகிழ்கிறார் கார்த்தி.\nமணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் - கார்த்தி. காம்பினேஷனே கலக்குதே..\nபின்னே... மணி சாருக்குதான் தேங்க்ஸ் சொல்��ணும். ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே நானும், துல்கரும் சேர்ந்து அவரோட படம் பண்ணியிருக்க வேண்டியது. அப்ப நான் ‘தோழா’, ‘காஷ்மோரா’வுல பிசியா இருந்ததால அது தள்ளிப் போயிடுச்சு. போன வருஷ தொடக்கத்துல சார் கூப்பிட்டார். ‘ஃபைட்டர் பைலட்டுக்கும் டாக்டர் பொண்ணுக்கும் இடைல ஒரு லவ் ஸ்டோரி.\n’னு கேட்டார். ‘பண்ணுனு நீங்க சொன்னா நான் பண்ணப்போறேன் சார்’னு சந்தோஷமா அவர்கிட்ட சொன்னேன். ‘எனக்கு இந்த கார்த்தி வேணாம். I want a man. உடனே உன் வெயிட்டை குறை. ஃபிளையிங் கிளாஸ் போ’னு சொன்னார். இதுக்கு முன்னாடி நான் செய்த படங்களுக்கு எல்லாம் ரெஃபரன்ஸ் இருந்தது. ஆனா, போர் விமானி கேரக்டருக்கு எந்த ரெஃபரன்ஸும் கிடைக்கலை. ஸோ, சார் பர்மிஷனோட; அடுத்து வர்றவங்களுக்கு பிற்காலத்துல ரெஃபரன்ஸா இருக்கிறா மாதிரி இந்தப் படத்துல செய்திருக்கேன்\nஸ்லிம் ஃபிட் பாடி, வித்தவுட் மீசைனு இளமை பொங்குதே..\nCredit goes to மணி சார். ‘காஷ்மோரா’வில் வளர்த்த தாடியை எடுத்ததுமே வேற மாதிரி இருந்தேன். மீசையையும் எடுத்துட்டா ரசிகர்கள் ஏத்துப்பாங்களான்னு தயக்கம் இருந்துச்சு. ‘எடுத்துடு. ஷூட்டிங் போறதுக்குதான் டைம் இருக்கே. நல்லா இல்லைன்னா... அப்புறம் வளர்த்துக்கலாம்’னு அவர் சீரியஸாகவே சொன்னார். அவர்கிட்ட அசிஸ்டென்டா இருந்த காலத்துல மீசை இல்லாமதான் இருந்திருக்கேன்.\nஅதை நினைவுல வைச்சு எடுக்கச் சொல்லியிருப்பார் போல. என்னோட லுக் எல்லாம் சரியான பிறகு, ‘இந்த கேரக்டரை அண்ணனுக்கு கொடுத்திருந்தா கரெக்ட்டா இருந்திருக்குமே’னு தோணுச்சு பாண்டிச்சேரில ஃபிளையிங் கோர்ஸ் முடிச்சதும், பெங்களூர்ல ஏர்போர்ஸ் மேஜர் ஒருத்தரை சந்திச்சேன். அதுக்குப் பிறகுதான் என் கேரக்டர் மேல இன்னும் பிடிப்பு இறுகுச்சு.\nஎந்த நேரமும் மரணத்தோட விளிம்புல இருக்கிற போர்வீரர்கள் நிலை பிரமிப்பா இருந்தது. மனதைரியம் இருக்கறவங்களாலதான் fighter pilot ஆக இருக்க முடியும். அப்படி ஒருத்தர் நார்மல் லைஃப்ல எப்படி இருப்பார் அதுதான் ‘காற்று வெளியிடை’. காஷ்மீர்ல நடக்கற கதை இது. விஷுவல் மியூசிக் ஃபிலிம். ஏ.ஆர்.ரஹ்மான் சார் பிச்சு உதறியிருக்கார்\nரவிவர்மன் பாலிவுட்ல பிஸியான கேமராமேனாச்சே..\nமணி சார்கிட்ட ஒர்க் பண்ணணும்ங்கறது அவரோட ரொம்ப வருஷத்து கனவு. ஷூட்டிங் போனதும்தான் இந்த விஷயமே தெரிஞ்சது. சார் ஆபீஸுக்கு போய் ‘உங்களோட ஒர்க் பண்ண விரும்புறேன்’னு ரவிவர்மன் கேட்டிருக்கார். ‘காற்று வெளியிடை’க்கு அவர் வந்தது அப்படித்தான். பிரமாதமான ஒரு கிளாஸிக் ஸ்டைல்ல பக்கா விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கார்.\n‘கார்த்தி... என்னை ஃபாலோ பண்ணிட்டே இருங்க... நான் எப்பவும் உங்க முகத்து எக்ஸ்பிரஷன்லயே இருப்பேன். அப்பதான் கதையை நகர்த்த உதவியா இருக்கும்’னு ஸ்பாட்டுல அடிக்கடி என்கிட்ட சொல்லிட்டே இருப்பார். ஒரு லெங்க்த்தி சீனை வழக்கமா ஒளிப்பதிவு பண்றவங்க பத்து ஷாட் எடுத்தால், இவர் மூணே ஷாட்ல பிரமாதப்படுத்திடுவார்.\nஹீரோயின் அதிதி ராவ் ஹைதரி... ரொம்ப ஃப்ரெஷ்ஷா தெரியறாங்களே..\nகதைப்படி ஹீரோயின், பார்க்க மென்மையா தெரியணும். ஆனா, உள்ளுக்குள்ள ஓர் அழுத்தம் வேணும். இதுக்கு அதிதி சரியான சாய்ஸா தெரிஞ்சாங்க. பாலிவுட்ல நடிக்கிறவங்க. அதனாலயே மணி சார் ஒருவாரம் தமிழ் டிரெயினிங் கொடுத்தார். ஒரு ஷெட்யூலுக்கான டயலாக்கை வாங்கிட்டு போய் மனப்பாடம் பண்ணிட்டு வந்திடுவாங்க.\nபேஸிக்கா அதிதி டான்ஸர். பரதம் கத்துக்கிட்டவங்க. பர்ஃபாமென்ஸ்ல பின்னியிருக்காங்க. ஷூட்டிங் ஆரம்பிச்ச முதல் நாள்ல இருந்து பேக்கப் வரை குளிர்... குளிர்தான். நானாவது ஜெர்க்கின், ஜாக்கெட்னு சமாளிச்சேன். ஆனா, அதிதி அந்த குளிர்லயும் நைஸ் சேலை கட்டி நடிச்சிருக்காங்க\nலடாக் பக்கம் ஒரு மலையுச்சில ஷூட்டிங். உச்சில ஆக்ஸிஜன் குறைவா இருக்கும். அதனால இருபது நிமிஷத்துக்கு மேல அங்க யாரையும் மிலிட்டரிக்காரங்க நிற்க விடமாட்டாங்க. ஆனா, நாங்க நாலுமணி நேரம் அங்கே ஷூட் பண்ணியிருக்கோம் லுப்ராவேலினு ஒரு ஏரியா. மலை மேல ஆறு, பள்ளத்தாக்குனு அருமையான இடம். அழகான லொக்கேஷன்ஸ் வெளிநாடுகள்ல மட்டும் இல்லை, நம்ம நாட்லயும் இருக்குனு ஒவ்வொரு ஃபிரேம்லயும் நிச்சயம் ஃபீல் பண்ணுவோம். அப்படி அமேஸிங் பிளேஸஸ்ல ஷூட் பண்ணிட்டு வந்திருக்கோம்...\n‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்குற ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தோட ஷூட்டிங் போயிட்டிருக்கு. ‘சிறுத்தை’ல போலீசா நடிச்சப்ப அப்போதைய போலீஸ் அதிகாரியான ஜாங்கிட்டை சந்திச்சேன். அப்ப ஒரு சம்பவம் சொன்னார். அதையே இப்ப படமா செய்வேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை. வினோத் இந்தக் கதையைச் சொன்னதும், பிடிச்சிருந்தது. உடனே ஷூட்டிங் கிளம்பிட்டோம்.\nஆன்லைனில் படத்தை ரிலீஸ் செய்யச் சொல்வதும் திருட்டு டிவிடி வெளியிட கட்டளையிடுவதும் தமிழ் தயாரிப்பாளர்கள்தான்\nஆன்லைனில் படத்தை ரிலீஸ் செய்யச் சொல்வதும் திருட்டு டிவிடி வெளியிட கட்டளையிடுவதும் தமிழ் தயாரிப்பாளர்கள்தான்\nதனுசு லக்னம் - குரு - சந்திரன் சேர்க்கை தரும் யோகங்கள்\nஆன்லைனில் படத்தை ரிலீஸ் செய்யச் சொல்வதும் திருட்டு டிவிடி வெளியிட கட்டளையிடுவதும் தமிழ் தயாரிப்பாளர்கள்தான்\nவிவசாய பிரச்னைகளை நிச்சயம் ஐசிடி தீர்க்கும்\nபோர்விமானி vs டாக்டர் 31 Mar 2017\nதனுசு லக்னம் - குரு - சந்திரன் சேர்க்கை தரும் யோகங்கள்31 Mar 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?m=201706", "date_download": "2019-07-16T06:11:33Z", "digest": "sha1:EM3DH5H7J4BDSBEFN3R3XSE4XKSHV5QI", "length": 6602, "nlines": 179, "source_domain": "poovulagu.in", "title": "June 2017 – பூவுலகு", "raw_content": "\nகை தவறிப் போன வண்ணத்துப் பூச்சி...\n‘வரியுடல் சூழக் குடம்பைநூறு எற்றில் போக்குவழி அடையாதுள்ளுயிர் விடுத்தலின் அறிவுபுறம்...\nஉலகின் முதலாளித்துவ அரசுகள் தன் நாட்டின் இயற்கை வளங்களை வளர்ச்சி என்ற பேரில்...\n“LAND OF DISPUTES” - கெயில் வாயுக்குழாய் குறித்த ஆவணப்படம்\nஅரசியல், பொருளாதாரம், சூழலியல் இவை மூன்றுக்குமான உறவானது, சிக்கலான வழிகளில் ஒன்றுடன் ஒன்று...\nஇவ்வளவு பெரிய கடல் இருக்கின்றதே, அத்தனையும் நன்னீராக இருந்தால் எப்படி இருக்கும்\nசரணாலயங்களில் வழிகாட்டியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை செய்வதென்பது சுலபமானது...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-1595-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-07-16T06:19:57Z", "digest": "sha1:BIEG7CAQLPESHMVWCPDKAMMJWTFFQWNZ", "length": 5839, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கமல்ஹாசனும் மகள் ஸ்ருதிஹாசனும் ஒரேமேடையில் போடும் ஆட்டத்தைப் பாருங்கள்..! - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகமல்ஹாசனும் மகள் ஸ்ருதிஹாசனும் ஒரேமேடையில் போடும் ஆட்டத்தைப் பாருங்கள்..\nகமல்ஹாசனும் மகள் ஸ்ருதிஹாசனும் ஒரேமேடையில் போடும் ஆட்டத்தைப் பாருங்கள்..\nCIA HIRU - தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nBIG BOSS \" கமலஹாசன் \" இப்படி சொல்வாருன்னு யாரும் எதிர்பார்க்க வில்லை \nதனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம் \nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\nWorld Cup Semi Finals சிக்கல்கள் + குழப்பங்கள் - எந்த அணிகள் முன்னேறும் \nநேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை\nபுதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா\nபழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்\nஅனுஷ்காவின் அருந்ததி பாகம் இரண்டு, விரைவில் திரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2009/08/blog-post_29.html", "date_download": "2019-07-16T07:08:00Z", "digest": "sha1:ARVQ65TBGYYNSB63O4DP7EOMKG7WUIND", "length": 14174, "nlines": 192, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(அசுபதி)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅபூர்வ செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள் ஆரம்பம்\nகி.பி.1977க்குப் பிறகு செவ்வாய்க்கிரகமானது தொடர்ந்து 9 மாதங்கள் நீசமாகப்போகிறது. யுத்தகாரகன், ரத்த காரகன், சகோதரக்காரகன் என போற்றப்படும் செவ்வாய் கடகராசியில் 7.10.2009 முதல் 15.5.2010 வரை நீசமாக சஞ்சரிக்கப்போகிறார்.இதனால், ராணுவம், காவல்துறையிலும் கலகம் வரலாம்.சில மாதங்களுக்கு முன்பு வங்காளதேசத்தில் ராணுவம் கலகம் செய்தது ஞாபமிருக்கிறதா\nதவிர, மேஷம், விருச்சிகம் ராசியில் பிறந்த மனிதர்கள், நிறுவனங்கள், மாநிலங்கள், நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள��� வரப்போகிறது. செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாடுகளில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கொரியாக்கள்.(அதனால்தான் அங்கே விதவிதமான யுத்தக்கலைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. கராத்தே, குங்பூ,டோக்வாண்டே மற்றும் 100 விதமான சண்டைக்கலைகள்) நம்ம பக்கத்து நாடு இலங்கையின் ராசி விருச்சிகம்.அதன் தற்போதய அதிபர் ராஜபக்ஷேயின் பிறந்த ராசியும் விருச்சிகம். தமிழர்களின் துருவ நட்சத்திரம் பிரபாகரன் அவர்களின் பிறந்த ராசியும் விருச்சிகம் ஆக இலங்கையில் என்னமோ நடக்கப்போகுது. சரி அதை பேப்பரில் பார்த்துக் கொள்ளலாம்.\nதனி மனிதர் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை பிரபல ஜோதிடர் ஏ என்பதை பிரபல ஜோதிடர் ஏஎம் என்பவர் நட்சத்திர வாரியாகக் கணித்திருக்கிறார்உங்களது பிறந்த நட்சத்திரம் எதுவோ அதன்படி இந்த பலன்கள் உங்கள் வாழ்வில் செயல்படும்உங்களது பிறந்த நட்சத்திரம் எதுவோ அதன்படி இந்த பலன்கள் உங்கள் வாழ்வில் செயல்படும் இந்தப் பலன்கள் எண்பது சதவிகிதம் துல்லியமானவை இந்தப் பலன்கள் எண்பது சதவிகிதம் துல்லியமானவைமீதி இருபது சதவீதம் அவரவர் ஜாதக பூர்வபுண்ணியத்தைப் பொறுத்து மாறுபடும்.\nஇனி செவ்வாய் பெயர்ச்சி பலன்களைக்காணலாம்:\nஅசுபதி: தெய்வீக அருளைப் பெற்றவரும், தனவான் சாஸ்திரங்களை அறிந்தவருமாகிய அசுவினி நட்சத்திரக்காரர்களே\nநீங்கள் மற்றவர்களுக்கு நல்ல விஷயங்களை போதிப்பவராகவும் தைரியசாலியாகவும் இருக்கும் தாங்கள் 7.10.2009 முதல் 16.11.2009 வரை இருப்பிடப்பிரச்சனை, தயாரின் உடல்நலத்தில் சீர்கேடு, நண்பர்களிடையே பகை,தொழிலில் மந்தம் அல்லது தொழில் சார்ந்த குளறுபடிகள் ஏற்படும்.\n16.11.2009 முதல் 23.12.2009 வரையில் இந்த குளறுபடிகள் மாறி எதிர்பாராத தொழில் வளர்ச்சி லாபங்களும் ஏற்படும்.இருப்பிடப்பிரச்னை நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.தங்களுக்கு அல்லது தங்களைச் சார்ந்தவருக்கோ சுபகாரியம் உண்டாகும்.வண்டி வாகன வசதிகள் உருவாகும்.\n23.12.2009 முதல் 13.3.2009 வரை மன தைரியம் அதிகரிக்கும்.தங்களது வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவர். முன்கோபமும் பிடிவாதமும் இந்நேரங்களில் தங்களிடம் அதிகம் காணப்படும்.உங்களுக்கு அல்லது உங்களது ரத்த உறவுகளுக்கு ஏற்படும் காயம் அல்லது நோய்க்கு தகுந்த மருத்துவ நிபுணர்(எக்ஸ்பர்ட்)ரிடம் ஆலோசனை கேட்கும் நிலை உருவாகும்.தொழில்நிலை சுமாராகும்.நிலம் சார்ந்த விஷயங்களில் சிறு லாபம் ஏற்படும்.\n13.3.2010 முதல் 15.5.2010 வரை சுப நன்மைகள் உண்டாகும்.இளைய சகோதரத்தாலும் கடனாலும் சில தொல்லைகள் வந்து தீரும்.\nஇக்காலகட்டத்தில் திருப்பரங்குன்றம் முருகக் கடவுளை அடிக்கடி வழிபட நன்று.\nLabels: அசுபதி, அசுவினி, செவ்வாய்ப்பெயர்ச்சி, நீசம், மேஷராசி\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசதுரகிரியில் நிகழ்ந்த ஒரு அதிசய சம்பவம்: கட்டைவிரல...\nபிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ ஒரு ஆன்மீக ஆல...\nசங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் பாம்பாட்டி சித்தர்...\nராம தேவர் அவர்களின் ஜீவ சமாதி\nசில அற்புதமான தமிழ் வலைப்பூக்கள்-1\nயோகாவின் சாதனை: குண்டுவெடிப்பால் இழந்த கேட்கும் தி...\nசிறந்த நண்பர்களைப் பெறுவது எப்படி\nஎட்டுக்குடியில் அமைந்திருக்கும் வான்மீகி சித்தரின்...\nநாகப்பட்டிணம் வடக்குப்பொய்கை நல்லூரில் அமைந்திருக்...\nஏன் அரசமரத்தைச் சுற்றினால் பிள்ளை கிடைக்கும் என்கி...\nமரண பயத்தை நீக்கும் மந்திரம்:உங்களுக்காக\nநமது பாரதத்தின் இன்னும் இரு பெருமைகள்\nதமிழ்ப் பண்பாட்டை ஆராய்ச்சி செய்யும் மெக்சிகோ நாட்...\n20.12.2012 க்குப் பிறகும் நம் பூமி வாழும்\nவந்தாரை வாழ வைக்கும் ஊரு;இங்கேயே வாழ்வோரைச் சாகடிக...\nஎல்லோரும் செல்வந்தர் ஆவது எப்படி\nஏன் தினமும் பக்திப்பாடல் பாடவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_139.html", "date_download": "2019-07-16T06:32:35Z", "digest": "sha1:RIMP64XO5KIVYNKAXHANULS3NOGEZ4YH", "length": 41522, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையே, இஸ்லாமிய அடிப்படைவாதம் தோற்றம்பெற பிரதான காரணி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையே, இஸ்லாமிய அடிப்படைவாதம் தோற்றம்பெற பிரதான காரணி\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையே இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தோற்றம் பெறுதற்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷய யாப்பா தெரிவித்தார்.\nநாட்டு மக்கள் அனைவரும் ஒரே சட்டத்தை பின்பற்ற வேண்டும் . மதங்களை அடிப்படையாகக் கொண்டு சட்டங்கள் வகுக்கப்படும் போது இனங்களுக்கிட���யில் முரன்பாடுகளே ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nபொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று -15- இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து நாட்டில் இன்றும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. தேசிய பாதுகாப்பின் பலவீனத்தினால் பொருளாதாரமும் தொடர்ந்து பின்னடைவினை சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியினால் எதிர்க்கொண்டு வருகின்றது. இன்று நாட்டில் முறையான தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் ஒன்று செயற்படாமையின் காரணமாகவே அரச அதிகாரிகள் அனைவரும் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றார்கள் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nசிங்கள பயங்கரவாதிகள் உருவாக யார் காரணமோ\nஉங்கள் பொறுப்புணர்ச்சி எங்களுக்கு நல்லா தெரியும். வில்பத்து பிரச்சினைக்கு அடிப்படையே நீங்கள் தான் ஐயா.தனியார் சட்டம் உருவாக்கியது இன்று நேற்றல்ல. மேலும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல என்பதை தெரிந்து கொள்ளவும் வேண்டும்.\nஇலங்கையில் மக்களின் பிளவுக்கு மதங்கள்தான் காரணமாம்டோய் வாழ்கையை மதுவிலும் மற்றவர்களை சுரண்டுவதிலும் கழித்தால் இவ்வாறுதான் சிந்திப்பீர்\nநீங்களும் உங்களின் கள்ளக்கும்பலும் மைத்திரியும் அவர்களின் அல்லக்கைகளும் ரணிலும் அவரின் கசுமாலிகளும் அனுரகுமாரயும் அவர்களின் ஆட்களும் எந்தமதங்கள் ஏன் உங்களுக்குல் இவ்வளவு குரோதமும்,பொறாமையும்,கொலைவெறியும் உண்டாகியுள்ளது மதசிந்தனையில் நீங்கள,்் அனைவரும் ஒன்றுதானே ஏன் இவ்வாறு பிளவுபட்டு நாட்டை நாசமாக்குகின்றீர்கள்\nஎந்த அமைச்சு போஸ்டும் இல்லாமல் வீட்டுக்குள் நுழையவேண்டாம் என்று உன் மனைவியால் விரட்டப்பட்டு அமைச்சு போஸ்டை பிச்சைகேட்டு திரிந்தவன்தான நீ\nஅப்போ நீங்க என்னாவக்கும் 30 க்கு அதிமான முஸ்லிம் கிராமம், மற்றும் பள்ளிவசால்கள், கடைகள். தொழிற்சாலைக்கு தீ வைத்த பௌத்த கடும்போக்கு தீவிரவாதிகள் ஆயிரக் கணக்கில் உருவதற்கு சிங்கள அரசியல்வாகளாக காரணம். ஒன்ற கடுத்தப் பார்த்த பௌத்த கடும்போக்கு தீவிரவாதிகள் உருவாக சிங்கள அரசியல்வாகள்தான் காரணம் என்பாய் போல\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅவமானப்பட்டு வெளியேறினார் ரதன தேரர் - சமாளிக்க முயன்று தோல்வியடைந்த மகிந்த\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று -09- நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அத...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nமுஸ்லிம் நாடுகளுடன் முரண்பாட முடியாது, ஞானசாரரின் அந்த சிங்களத் தலைவர் யார்\nகலகொட அத்தே ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார் என அஸ்கிரியபீடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஞானசார தேரர் கூறும் சிங்களத் தலைவர் யார...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு செ��்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நி���ுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=64907", "date_download": "2019-07-16T06:25:51Z", "digest": "sha1:2VU4QCQ6ZZLKBDJGDK6BBOWLKP27YTWQ", "length": 17371, "nlines": 124, "source_domain": "www.lankaone.com", "title": "புதிய சமுர்த்தி பயனாளிக", "raw_content": "\nபுதிய சமுர்த்தி பயனாளிகளிடம் 500 ரூபாய் வீதம் பணம் அறவீடு\nபிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பவில்லையென பணிப்பாளரும் கைவிரிப்பு\nபுதிதாகத் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து 500 ரூபா வீதம் அறவிடப்பட்டு வருவதான தகவலை அமைச்சர் தயா கமகே முற்றாக மறுத்தார்.\nவறுமைக் கோட்டின் கீழ் வாழும் அப்பாவி மக்களிடமிருந்து ஒரு சதத்தையேனும் மீளப் பெற வேண்டிய அவசியம் இல்லையென்றும் இது மோசடியென்றும் அவர் கூறினார்.\nபுதிய சமுர்த்தி பயனாளிகளின் உரித்துப் பத்திரம் இடும் உறைகள், மேடை தயாரித்தல், அலங்காரங்கள், கதிரைகள் மற்றும் ஏனைய உபகரணங்கள்,உபசரிப்புகள், நடன குழுக்களுக்கான செலவு,பிரசாரம், டீ-சேர்ட்கள் போன்ற செலவுகளை மீளப்பெறுவதாகக் கூறியே இந்நிதி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தினகரன், ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயிடம்\nதொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இதனை முற்றாக மறுத்ததுடன் இது மோசடியென்றும் இப்பணத்தை சேகரிக்கும் அதிகாரி யாரென்பதை முதலில் கண்டறியுங்கள் என்றும் கூறினார்.\n\"அத்துடன் புதிதாக சமுர்த்தி பயனாளிகளைத் தெரிந்து அவர்களுக்கு உரித்துப் பத்திரம் கொடுப்பது மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுப்பது யாவும் சமுர்த்தி வங்கிகளின் பொறுப்பிற்குட்பட்டது. இதற்காக சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து ஒரு சதத்தைக்கூட மீளப்பெற வேண்டிய அவசியமில்லை,\" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nமேலும் மஹியங்கணை பிரதேசத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து 1220 ரூபா வீதம் பணம் சேகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nபுதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து தலா 500 ரூபாவை அறவிட்டு அத்தொகைக்குரிய காசோலையினை மாவட்டச் சமுர்த்தி ப���து வைப்புக் கணக்கில் வரவு வைக்குமாறு கிளிநொச்சியிலுள்ள அனைத்து சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் சமுர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் சுற்று நிருபத்துக்கமைய மேற்கொள்ளப்பட்டதென சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்டப் பணிப்பாளர் திருமதி ஆ.தவபாலன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கூறியுள்ளார். எனினும் திணைக்களப் பணிப்பளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த சுற்றுநிருபத்தை தான் வெளியிடவில்லையென்றும் அதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் அவர் மறுப்புத் தெரிவித்தார். எனினும் அது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் திணைக்களப் பணிப்பாளரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 13,078 புதிய சமுர்த்தி பயனாளிகளும் 6,539,000 ரூபா பணத்தை சமுர்த்தி வங்கிகளிடமிருந்து மாவட்ட சமுர்த்தி பொது வைப்புக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nவறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 06 இலட்சம் பேருக்கு சமுர்த்தி பெற்றுக் கொடுக்கும் நிகழ்வின் முதற்கட்டம் 25 மாவட்டங்களிலும் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக அமைக்கப்பட்ட மேடை மற்றும் கோலாகலமான வைபவத்துக்காக செலவிடப்பட்ட பணம் என்பன புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சமுர்த்தி பயனாளியிடமிருந்தும் தலா 500 ரூபா வீதம் அறவிடப்படுவதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nசிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக......Read More\nமகாசங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய...\nமகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால்,......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர் கைது\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nரணில் மோதகமெனில் மகிந்த கொழுக்கட்டை:...\nதமிழர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான்......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர் நியமனம்:...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nஹெரோயின் 3.31 கிராம் வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்......Read More\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ்.......Read More\nநேற்று களுத்துறை காலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய 06 பேர்......Read More\nகடந்த 05 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது......Read More\nவடதமிழீழம்: வவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக......Read More\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்க��ள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php/news/2019-06-12-15-29-17/237-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-16T06:08:57Z", "digest": "sha1:PJJR2IHS6SYZWNJH2VQ4N7YAHEETLDUZ", "length": 12134, "nlines": 206, "source_domain": "kinniya.net", "title": "ஈரான் மீதான அமெரிக்க போரில் பிரித்தானியா இணைந்துகொள்ளாது! - KinniyaNET", "raw_content": "\nஉலகப் புகையிலை எதிர்ப்பு நாள் மே 31\nமார்பகப் புற்றுநோய்: வாழ்நாளை நீட்டிக்கும்\nபுற்றுநோய்களில் ஒப்பீட்டு அளவில் ஆபத்து\nஒரு நோயாளி என்னைப் பார்க்க வந்தார். என்ன\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் English\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\t-- 09 July 2019\nகல்முனை நீதிமன்றில் பயங்கரவாதி சஹ்ரானின் தங்கை ஆஜர்\t-- 04 July 2019\nசீன சிகரெட்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு இடமளியோம்\t-- 01 July 2019\nவிமானம் கட்டிடத்தில் மோதி தீப்பிடித்ததில் விமானிகள் பலி -- 30 June 2019\nஅரசாங்க வளங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் -- 30 June 2019\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை\nவசீம் தாஜுதீன் கொலை; அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\t-- 28 June 2019\nஅயத்துல்லா அலி கமேனியின் சொத்துகளை முடக்கியது அமெரிக்கா\nஈரான் மீதான அமெரிக்க போரில் பிரித்தானியா இணைந்துகொள்ளாது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எந்தவொரு அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை - இராணுவத் தளபதி\t-- 27 June 2019\nஈரான் மீதான அமெரிக்க போரில் பிரித்தானியா இணைந்துகொள்ளாது\nஈரான் மீதான யுத்தத்தில் இணையுமாறு அமெரிக்க பிரித்தானியா கோரிக்கை விடுக்குமென தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவ்வாறு கோரி���்கை விடுக்கப்பட்டாலும் பிரித்தானியா அதை ஏற்றுக்கொள்ளாது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவிவரும் பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. ஈரானுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது.\nஇந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றம் குறித்து கருத்து தெரிவித்த ஹண்ட், அமெரிக்கா எங்களது நெருங்கிய நட்பு நாடு, அவர்களோடு நாங்கள் எந்நேரமும் தொடர்பில் இருக்கிறோம், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை கருத்திற்கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது.\nஆனால் ஈரானுக்கு எதிரான போரில் இணையுமாறு பிரித்தானியாவிடம் அமெரிக்கா கோரிக்கையை முன்வைப்பதையோ பிரித்தானியா அதை ஏற்றுக்கொள்வதையோ என்னால் கற்பனை செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்துப் பழி ...\nஅயத்துல்லா அலி கமேனியின் சொத்துகளை முடக்கியது ...\nஇமாச்சல் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 43 ...\nஇமாச்சல் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 43 ...\nஇலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கு ...\nஈரான் எல்லையில் விமானங்களை இயக்கத் தடை\nஉபேர் நிறுவனத்தின் குட்டி விமானம் மூலம் ...\nகுஜராத் கரையைக் கடக்கவுள்ள வாயு புயல்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஏசி இயந்திரத்தில் 3 மாதங்கள் குடியிருந்த பாம்பு\nடால்பீன், திமிங்கலம் வளர்க்க தடை\nஅரசாங்க வளங்களை விற்பனை ...\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/teacher-become-student/4307582.html", "date_download": "2019-07-16T06:29:48Z", "digest": "sha1:RUK4OQ7CYSGMJ375EXPLDFMQT6D6S3UU", "length": 3558, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மாணவராக மாறிய ஆசிரியர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமாணவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள புதிய முயற்சியைக் கையில் எடுத்தது ஸ்பெக்டிரா உயர்நிலைப் பள்ளி.\nஅதற்காக ஆசிரியர்கள் சிலரை மாணவர்களாக்கி அழகு பார்த்தது பள்ளி.\nபள்ளிப் பருவத்துக்குத் திரும்பிய மகிழ்ச்சி திரு. கெவின் ஜோ���ப் பிரான்சிஸுக்கு...\nமாணவராக மாறினார் இந்த ஆசிரியர். ஒரு வாரத்திற்கு மட்டுந்தான்.\nகல்வியில் மட்டுமல்ல, அன்றாட நடவடிக்கைகளிலும் மாணவர்களுக்குச் சில சிரமங்கள் இருப்பதை உணர்ந்துகொண்டார்.\nஅவரைப் பற்றி மேலும் அறிந்து வந்தார் எங்கள் நிருபர் பிரசன்னா.\nசிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது\nஇந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் விமானச் சேவையைத் தொடங்கும் விஸ்ட்டாரா விமான நிறுவனம்\nபூன் லே வட்டாரத்தில் வாகனங்களை எரித்த ஆடவருக்குச் சிறை\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீட்டை வாங்கிய பிரிட்டிஷ் செல்வந்தர்\nசிங்கப்பூரின் ஆக விலை உயர்ந்த சொகுசு வீடு - பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-07-16T06:59:36Z", "digest": "sha1:6J5HJNS3WCVW6T4HG3Y57EBJC37ZABTN", "length": 5304, "nlines": 82, "source_domain": "tamil.theindusparent.com", "title": "என் கணவர் ஒரு செக்ஸ் அடிமை.எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்தது | theIndusParent Tamil", "raw_content": "\nஎன் கணவர் ஒரு செக்ஸ் அடிமை.எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்தது\nசெக்ஸ் அடிமைத்தனம்: வேறு எந்த அடிமைத்தனம் போல் இல்லாமல், உங்கள் துணையை பெரிதும் பாதிக்கும் அடிமைத்தனம் இதுதான்.சிங்கப்பூர் பெண்ணின் இரண்டு வருட கால கணவர் செக்ஸுக்கு அடிமையாகி இந்தக்கதையை இக்கட்டுரையில் காணலாம்.\"அவரது செக்ஸ் அடிமைத்தனம், என்னுடன் உணர்ச்சிரீதியாக விளையாடுவதுபோல் இருந்தது \"\nநான் எப்படி என் லாக்டோஸ் ஒவ்வாமை கொண்ட மகளை வளர்த்தேன்\nநகரும் படிப்பாதையில் தலை முடி சிக்கி தவித்த இளம் சிறுமி\nஉங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன்னால் உப்பும் சக்கரையும் கொடுக்கக்கூடாது\nநான் எப்படி என் லாக்டோஸ் ஒவ்வாமை கொண்ட மகளை வளர்த்தேன்\nநகரும் படிப்பாதையில் தலை முடி சிக்கி தவித்த இளம் சிறுமி\nஉங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன்னால் உப்பும் சக்கரையும் கொடுக்கக்கூடாது\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/arathi_videos.php?id=63095", "date_download": "2019-07-16T07:17:07Z", "digest": "sha1:L3IIKMVZDXTU7L5AXCEZHTNIJ6ARAOCU", "length": 8578, "nlines": 150, "source_domain": "temple.dinamalar.com", "title": " சிவ��ெருமானின் 12 ஜோதிர்லிங்களில் காசி முதன்மையானது. இங்குள்ள மூலவர் விஸ்வநாதர் மரகதத்தால் ஆனவர். நதிகளில் புண்ணியமானது கங்கை. அது காசியில் ஓடுவதால் பல மடங்கு புண்ணியமாகிறது.", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்\nதிருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்\nஇன்று சந்திர கிரகணம்: நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்குகிறது\nதஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு திருக்கல்யாணம்\nஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு\nஉலக பாரம்பரிய சின்னமாகுமா வெட்டுவான்கோவில்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை\nஅரசு கொள்கை விளக்க குறிப்பில் அத்தி வரதர்\nசேவுக பெருமாள் அய்யனார் கோயிலில் தேரோட்டம்\nசெல்வ விநாயகர் கோவில் விழா\nமுதல் பக்கம்> காசி விஸ்வநாதர் ஆராதனை\nசிவபெருமானின் 12 ஜோதிர்லிங்களில் காசி முதன்மையானது. இங்குள்ள மூலவர் விஸ்வநாதர் மரகதத்தால் ஆனவர். நதிகளில் புண்ணியமானது கங்கை. அது காசியில் ஓடுவதால் பல மடங்கு புண்ணியமாகிறது.\nமும்பை சித்தி விநாயகர் ஆராதனை\nஷீரடி சாய் பாபா ஆராதனை\nபுட்டபர்த்தி சத்ய சாய் பாபா ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/26407", "date_download": "2019-07-16T05:59:02Z", "digest": "sha1:I5PGAXTVLEWWBZU6CESWFDY7UU4UMK5R", "length": 10588, "nlines": 78, "source_domain": "thinakkural.lk", "title": "சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து டோனி மீண்டும் அதிருப்தி - Thinakkural", "raw_content": "\nசேப்பாக்கம் ஆடுகளம் குறித்து டோனி மீண்டும் அதிருப்தி\nLeftin April 10, 2019 சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து டோனி மீண்டும் அதிருப்தி2019-04-10T11:52:02+00:00 விளையாட்டு\nஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி கொல்��த்தாவை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.\nசேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்னே எடுக்க முடிந்தது.\nபந்து வீச்சுக்கு ஏற்ற இந்த மோசமான ஆடு களத்தில் ஆந்த்ரே ரஸ்சல் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nபின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 16 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 109 ரன் இலக்கை எடுத்தது. 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 43 ரன்னும், அம்பதிராயுடு 21 ரன்னும் எடுத்தனர். சுனில் நரீன் 2 விக்கெட் வீழ்த்தினார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.\nமிகவும் குறைந்த ரன்னே எடுக்க முடிந்ததால் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணியால் 70 ரன்னே எடுக்க முடிந்தது. இந்த ரன்னை எடுக்க சூப்பர் கிங்சுக்கு 18 ஓவர் வரை தேவைப்பட்டது. நேற்றைய போட்டியிலும் இதே நிலைமைதான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, சேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-\nமுதல் போட்டியில் இருந்த ஆடுகளம் போலவே இந்த ஆட்டத்திலும் இருந்தது. பிட்ச் குறித்து புகார் கூறிக் கொண்டே நாங்கள் வெற்றி பெற்று விடுகிறோம். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பிவில்லை. ஏனென்றால் மிகவும் குறைந்த ஸ்கோர் தான் எடுக்க முடிகிறது.\nஎங்கள் பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது கடினமாக இருக்கிறது. அதுவும் முதலில் பேட்டி செய்தால் மிகவும் கடினமாக உள்ளது. பனி பொழிவினால் 2-வது பகுதி ஆட்டத்துக்கு ஆடுகளம் கொஞ்சம் பரவாயில்லை. இது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்தால் நாங்கள் சரியான அணி சேர்க்கையை சேர்த்தாக வேண்டும். என்னை பொறுத்தவரை திட்டமிடுதல் எ���ுவுமில்லை.\nபிராவோ காயம் அடைந்த பிறகே அணி சேர்க்கை எங்களுக்கு கடினமாக உள்ளது. ஆல்ரவுண்டர் இல்லை. டேவிட் வில்லேயும் இல்லை\nஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் ஆகியோரை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. இருவரும் முதிர்ச்சி அடைந்தவர்கள். பழைய ஒயின் போன்றவர்கள். இருவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். நான் என்ன விரும்புகிறேனோ அதற்கு ஏற்றவாறு நல்ல திறமையுடன் இம்ரான்தாகீர் வீசுகிறார். ஒட்டு மொத்தத்தில் பந்து வீச்சு துறை நன்றாக இருக்கிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை நாளை மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஜெய்பூரில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.\nகொல்கத்தா நைட்ரை டர்ஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் டெல்லியை வருகிற 12-ந்தேதி எதிர்கொள்கிறது.\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\nமீண்டும் அதுபோல நடக்காது என்று நம்புகிறோம்\nகிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற நெருக்கடி கொடுக்கும் இந்திய கிரிக்கெட் சபை\nவிம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் 5 மணி நேரம் போராடி பெடரரை சாய்த்தார்\nஒரு உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த கப்டன் வில்லியம்சன் சாதனை\n« பைசாகி திருவிழா: 2200 சீக்கியர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான்\nஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் – உத்தரபிரதேசத்தில் 9 பேர் கைது »\nஇந்தியா எனக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை;கஜேந்திரகுமாரின் கருத்துக்கு விக்கி பதிலடி -வீடியோ இணைப்பு\nலண்டனில் வரவேற்பைப் பெற்ற புதியவனின் ஒற்றைப் பனைமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_361.html", "date_download": "2019-07-16T06:33:39Z", "digest": "sha1:YBZKSANRM4YIHBRWYLIGW2QREAGDMBKA", "length": 20983, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எதிர்கட்சித் தலைவர் விடயத்தில் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டப்படும் சபாநாயகர்..", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெ��ர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎதிர்கட்சித் தலைவர் விடயத்தில் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டப்படும் சபாநாயகர்..\nஇலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே நியமிக்கப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.\nஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மஹிந்த அமரவீர, ஐக்கிய தேசிய கட்சியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும்,. இந்த நியமனம் குறித்து மீளாய்வு செய்வதற்கு, பாராளுமன்ற தெரிவு குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென கூறினார்.\nஅத்தோடு சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஸ செயற்படுவார் என, எழுத்து மூலம் கூறிய போதும், தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சபாயகர் இதுவரை எந்தவித பதிலையும் வழங்கவில்லையென, மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தினார்.\nமஹிந்த ராஜபக்ஷவை எதிர்கட்சி தலைவராக நியமிப்பதில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் நாம் அனைவரும் கட்சியின் ஒற்றுமையை பாதுகாக்க ஒன்றித்து செயல்படுகிறோம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\nநாம் அனைவரும் அடுத்துவரும் தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். தற்காலத்தில் இனவாதத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம்,சர்வதேச ரீதியான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில், மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மஹிந்த அமரவீர கூறுகிறார். .\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் ��ன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nகல்முனை மக்களுக்கு யாழ் மேலாதிக்கம் வழமைபோல் அம்புலி மாமா கதை சொல்கின்றது. ரணில் கடிதம் கொடுத்துவிட்டாராம்..\nகல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால் அரசுக்கெதிராக ஜேவிபி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் ...\nபைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.\nகடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை கா...\nகல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகி...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது. கூறுகின்றார் மஹிந்தர்.\n'சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nத.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்\nசமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்க�� மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=603", "date_download": "2019-07-16T06:19:27Z", "digest": "sha1:ZS5QCG3VVPBBSYXULCCDY7ZZYHAFGJMT", "length": 13022, "nlines": 1179, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nடிக்கோயாவில் ஏற்பட்டது புவியதிர்வு அல்லவென தெரிவிப்பு\nடிக்கோயா - தரவளை மேற்பிரிவு தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்புக்கள் இடிந்து விழுந்தமைக்கு புவியதிர்வு காரணமல்ல என்று ஊர...\nஇலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் மே தினக் கொண்டாட்டம்\nமுதல் முறையாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜே.வி.பியுடன் இணைந்து யாழ்பாணத்தில் மே தினத்தை கொண்டாட தி...\nமஹிந்த ராஜபக்ஷவே நாட்டின் அடுத்த தலைவர் - ரோஹித அபேகுணவர்தன\nமஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் அடுத்த தலைவர் என்பதே தமது எதிர்பார்ப்பு என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேக...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஆதரவு - எஸ்.பீ. திஸாநாயக்க\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே பத்துப் பதினைந்து பேர் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசாங்கத்திலிருந...\nஊடக சுதந்திரம்- தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம்\nஊடக சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்...\nமே தினத்தை 1ம் திகதியே கொண்டாட கூட்டமைப்பு தீர்மானம்\nஉலக தொழிலாளர் தினத்தை மே 1 ம் திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், அந்த தீர்மானத்தால் பௌத்த புனித...\nஆனந்த சுதாகரனை ஜனாதிபதியால் மட்டுமே விடுதலை செய்ய முடியும் - சுமந்திரன்\nதண்டனை அனுபவித்து வரும் அரசியல்கைதி ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியே பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் என தமிழ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மலேரியா காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில், மலேரியா காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட மலேரியா&n...\nதமிழர்களின் அபிலாஷைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது - விக்கிரமபாகு ���ருணாரட்ண\n'தமிழரின் இனப்பிரச்சினைக்கு இன்னமும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. தமிழ் அரசு இன்னமும் உருவாக்கம் பெறவில்லை. எனினும்,...\nஇலங்கையின் இறப்பர் தொழிற்துறையில் சீனா முதலீடு\nஇலங்கையில் இறப்பர் தொழிற்துறையில் அதிக முதலீட்டினை மேற்கொள்ள சீனா இணங்கியுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் பெருந்தோட்டத்த...\nஇலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு கனடா மேலும் உதவும்\nஇலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் ஆதரவினை வழங்க தயாராகவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. இலங்கைவந்துள்ள ...\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்கு உள்ளிட்ட 10 பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்கு ஒருவர் உள்ளிட்ட 10 பல்கலைக்கழக மாணவர்கள் க...\nஅமெ­ரிக்க கடற்­படையின் மருத்­து­வக் கப்­பல் திருகோணமலையில்\n2018 பசுபிக் பங்­காண்மை நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளும் நிமித்­தம் அமெ­ரிக்க கடற்­படையின...\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் மறுசீரமைப்பு\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மே மாதம் இரண்டாம் வாரத்திற்கு முன்னர் (மே 08 - 15) மறுசீரமைக்கப்படவுள்ளதாக, அந்தக் கட்சியின் த...\nசிகரெட் கம்பனிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகொழும்பு – மட்டக்குளிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிகரெட் கம்பனிக்கெதிராக பதாதைகளை ஏந்தியவாறு இளைஞர்கள், தாய்மார்கள்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NDEzODk2/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-16T06:26:24Z", "digest": "sha1:NNKNM2TXAKHIFTFHUVKRAPZVTK24DPF4", "length": 7016, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "இஸ்ரேலிடம் இருந்து ஆளில்லா போர் விமானங்களை வாங்கும் இந்தியா", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » NEW INDIA NEWS\nஇஸ்ரேலிடம் இருந்து ஆளில்லா போர் விமானங்களை வாங்கும் இந்தியா\nஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஆளில்லாத போர் விமானங்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.\nஇஸ்ரேலிடம் இருந்து ஆளில்லாத ஹெரன்ஸ் விமானங்களை வாங்க இ���்தியா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவம் கடந்த சனவரி மாதம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.\nஇதனையடுத்து அது குறித்து பரிசீலனை செய்து வந்த மத்திய அரசு 10 ஹெரன்ஸ் விமானங்களை வாங்க அனுமதி அளித்துள்ளது.\nஇந்த விமானங்களால் எல்லைப்பகுதியில் ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிக்கவும் அவர்களை தடுத்து அழிக்கவும் பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுபோன்ற ஆளில்லா விமானங்களை சீனா மற்றும் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nபாகிஸ்தான் மற்றும் சீனா இதுபோன்ற விமானங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇனவெறி ரீதியில் அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை: அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு பெண் எம்.பிக்கள் எதிர்ப்பு\nவான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான்\nஇந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nபாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nபிஓகே.யில் கனமழை: 23 பேர் பலி\nகாங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் நள்ளிரவில் கைது: ஊழல் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை\nஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி.பா.ஜ.வில் ஐக்கியம்\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nஅகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி. நீரஜ் சேகர் பா.ஜ.வில் ஐக்கியம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்\nவேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு நடந்த பயிற்சிவகுப்பில் பங்கேற்காத அலுவலர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்\nசரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ர��ஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஐகோர்ட் அனுமதி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/139053", "date_download": "2019-07-16T06:17:23Z", "digest": "sha1:BVCIJ2SUTEFKRVQEIRAON2FGOLT7PXG7", "length": 4796, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 07-05-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nகள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்\nபிரான்சிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பம்பம் கைது\nநடுவானில் பலத்த காற்றில் சிக்கிய விமானம்.. தூக்கி எறியப்பட்ட பயணிகள்: வெளியான வீடியோ\nஎன் கணவரின் உடையை நான் அணிவேன்..கண்ணீர் காயவில்லை.. இளம் மனைவி உருக்கம்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் எந்த அணி\nமுல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு விரையும் தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யத் தயார் நிலையில் பொலிசார்\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை\nவாயில் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nமுன்னாள் கணவர் இயக்குனர் விஜய்யின் திருமணம் முதன் முதலாக வாய் திறந்த அமலா பால்\nநான் ஏன் அந்த படத்தை பார்க்க வேண்டும்.. கோபமாக கேட்ட விஜய்\nவனிதா வெளியேற மக்களின் வாக்குகள் மட்டுமல்ல... ‘இது’தான் முக்கியக் காரணம்\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக் ஆனது, இதை பாருங்கள்\nஇந்த வாரம் வெளியே போகப்போவது இவரா பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் இதோ\nயாருமே எதிர்பார்க்காத பிரம்மாண்ட கூட்டணி ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி.... வெளியான பல ரகசியங்கள்\n இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/ghibran/", "date_download": "2019-07-16T06:01:31Z", "digest": "sha1:WOMFYQZ5KIOQR4RYG33P4AGOMQA6H4NM", "length": 3922, "nlines": 61, "source_domain": "www.cinereporters.com", "title": "Ghibran Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nமாலைக்கண் நோயாளியாக வைபவ் – சிக்சர் டீசர் வீடியோ\nகமல் படத்துக்காக பாடல் பாடிய விக்ரம்\n‘கடாரம் கொண்டான்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘சீயான்’ விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்\nதீரன் அதிகாரம் ஒன்று – டீசர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,070)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,746)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,189)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,749)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,032)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,789)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/religion/religion-news/2019/jul/08/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3188202.html", "date_download": "2019-07-16T06:01:47Z", "digest": "sha1:RAGRP5Y33LWE6K3SRKKZANFT2QVVX433", "length": 19806, "nlines": 48, "source_domain": "www.dinamani.com", "title": "மருத்துவ ஜோதிடர் மகா பெரியவா கூறும் ஜோதிடவகைதீர்வு..! - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019\nமருத்துவ ஜோதிடர் மகா பெரியவா கூறும் ஜோதிடவகை தீர்வு..\nஇந்த பூலோகத்தில் எவ்வளவு பெரியோர்கள் காஞ்சி மாமுனியின் சீடர்கள் மற்றும் பக்தர்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அவர்களில் நானும் ஒரு சீடர். மகா பெரியவாளை நான் பார்க்கும்பொழுது 8 வயது இருக்கும். அவரை ஸ்ரீபெரும்புதூர் ஆன்மீக கூட்டத்தில் என் சித்தப்பாவுடன் செல்லும்பொழுது அவரை பார்க்கும் பாக்கியம் கிட்டியது. அப்பொழுது அவர் யார் என்று எனக்குத் தெரியாது.\nஎன் கண்ணனுக்கு சாமி தாதாவாகத் தெரிந்தார். ஏன் இந்த தாத்தா என்ன பாக்காமலேயே போறாரே என்ற வருத்தம் கலந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். திடீரென்று தன்னிச்சையாக அவர் தன் பார்வையால் என்னை ஆசீர்வாதம் செய்தார். என் கனவில் இன்றும் அந்த காட்சிகள் வந்து போகத்தான் செய்கிறது. நான் விவரம் தெரியாத வயதில் என் அத்தையுடன் இசை பேரரசி எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா வீட்டிற்குச் சென்றபொழுது அவரின் படத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் அப்பொழுது எம்.எஸ் அம்மா மற்றும் சிலர் அங்கே இருந்தார்கள்.\nபெரியவா பற்றி என் அத்தையுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த சிறுவயதில் என்ன பேசினார்கள் என்று எனக்குப் புரியவில்லை. பின்பு மகா பெரியவாளைப் பலமுறை முயன்று பார்க்கச் சென்றேன் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த குருவின் ஆசீர்வாதம் பெற்ற ஒரு நிறுவனத்தில் 20 வருடங்களை என் வேலை அமைந்தது அது என் பொற்காலம் என்று சொல்லலாம். அங்கு தான் ஒரு நேர்மறை ஆற்றலுடன் (positive energy) அவரை பற்றித் தெரிந்துகொண்டேன். தற்பொழுது என் பணியைப் பெரியவரின் கட்டளைப்படி மாற்றி அமைத்து தற்பொழுது அவர் கிருபையுடன் என் பணியைத் தொடருகிறேன்.\nபெரியவா பற்றி அவரோடு இருந்த பல சீடர்கள் மற்றும் பக்தர்கள் சொல்லும்பொழுது என் மெய்சிலிர்க்கிறது. ஜாதக கட்டத்தை பார்க்காமலேயே பரிகாரம் சொல்லும் மகான் அவராகத்தான் இருக்கவேண்டும். நம் பெரியவா குருவாக, மருத்துவராக, ஜோதிடராக இருந்து மக்கள் பணி அற்றிருக்கிறார் என்றபொழுது என் மெய் சிலிர்க்கிறது. அவர்கள் பக்தர்கள் வாயிலாக இன்றும் அவர் பணி தொடர்ந்துதான் இருக்கிறது. இதில் பெரியவா சொல்லும் ஒவ்வொரு பரிகாரமும் ஜோதிடத்தோடு ஒத்துப்போகும் எப்படி என்று ஒருசிலவற்றைப் பார்ப்போம்.\nஜாதகப்படி சில யோகமில்லா கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டும் தான் பிரச்னை ஏற்படும். ஆனால் சில வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் அது முன் கடுமையான கர்மா மற்றும் பித்ரு தோஷமாக இருக்கும். இதற்கு அனைவராலும் எல்லா பரிகாரங்களும் செய்ய முடியாது. அதற்கு நம் பெரியவா எளிய பரிகாரமாக கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் (அரசாணிக்காய்) தானம் செய்தால் அந்த குடும்பம் கெட்ட தோஷத்திலிருந்து விடுபடும். இந்த அரசாணிக்காய் மகிமை எல்லா சத்துக்களும் அடங்கும் ஒரு நோய் நிவாரணி. அதனால் தான் பெரியவா பரிகாரமாகச் சொல்லிருக்கிறார் இவற்றின் சக்தியை அனைவரும் பெறவேண்டும் என்பது ஒரு சூட்சமம்.\nநாள் முழுதும் சந்திரனால் ஏற்படும் மன வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் சோர்வு, என்னவென்றே தெரியாத குழப்பம் போன்றவற்றிற்குப் பெரியவா சொல்வது இரவு படுக்கும்பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்துக் கொண்டுபடுக்கவும். காலையில் அந்த மனோகரனை ஏற்படும் தோஷமானது அந்த தண்ணீரில் இறங்கிவிடும் அந்த நீரை மரத்திலோ, வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதற்குப் பிறகு அந்த மன வியாதிக்காரரும் ஒரு தெளிவு ஏற்படும் என்று ஆணித்தனமான உண்மை.\nபெரியவாளுக்குத் தெரியும் ஜாதகப்படி ஏற்படும் அனைத்து தோஷத்துக்கு உணவே மருந்து ஜெபமே மருந்து. ஒருமுறை பெரியவாவுக்கு மிகுந்த காச்சல் ஏற்பட்டது அவருடைய ஆயுர்வேத சீடரான ராமசர்மாவை காஞ்சிபுரம் வருமாறும் சொல்லியனுப்பினார். மருத்துவர் அங்கு வந்து தன் மருந்தை பெரியவாவிடம் கொடுத்தார் அதற்கு அழகிய சிரிப்புடன் பெரியவா சொன்னார் உன்னைத்தான் வரச் சொன்னேனே தவிர இந்த மருந்து அல்ல; எனக்கு மற்றொரு மருந்து உள்ளது நான் மறுபடியும் குளித்து விட்டு வருகிறேன் என்று கூறினார். ராமசர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை குளித்துவிட்டு வந்த பெரியவர் தன் உடல் உஷ்ணத்தை அளந்து பார்க்கச் சொன்னார். தெர்மாமீட்டர் மூலம் பார்த்ததில் காய்ச்சல் இருப்பது உறுதியானது. நாம் இருவரும் தற்பொழுது விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபிக்கலாமா என்று பெரியவா கேட்க, மருத்தவருமும் ஒண்ணும்புரியாமல் சரி கூற. இருவரும் இணைந்து விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஜெபித்தார்கள். ஜெபம் நிறைவடைந்ததும் பெரியவர் தன் உடல் வெப்பத்தை மறுபடி சோதிக்குமாறு கூறினார். என்ன ஆச்சரியம் என்று பெரியவா கேட்க, மருத்தவருமும் ஒண்ணும்புரியாமல் சரி கூற. இருவரும் இணைந்து விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஜெபித்தார்கள். ஜெபம் நிறைவடைந்ததும் பெரியவர் தன் உடல் வெப்பத்தை மறுபடி சோதிக்குமாறு கூறினார். என்ன ஆச்சரியம் காய்ச்சல் முற்றிலும் குணமாகி இருந்தது. பெரியவர் எப்பொழுதும் செல்வம் மற்றும் ஆரோக்கியம் இல்லாதவர்களுக்கு மற்றும் பக்தர்களுக்கு விஷ்ணு சகஸ்ரநாம மற்றும் கடவுளின் நாமத்தை ஜெபிக்கச் சொல்லுவார். இதெல்லாம் என்ன வியப்பு.\nநல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகிக் கொண்டிருப்பது என்பது 12ம் அதிபதி தசா புத்தி காலங்களில் நடைபெறும். ஆனால், சிலபேருக்குத் தொடர்ந்து இந்த விரயம் இருந்துகொண்டு இருக்கும். அதற்குப் பெரியவா கூறுவது மற்றொரு ��ழியில் தானமோ தர்மமோ செயல்படுத்த வேண்டும் என்று அவர் கருத்து. அதற்குப் பெரியவா தன் பக்தர்களிடம் சூட்சமாகத் தினமும் காலை வேளைகளில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்குதல் மற்றும் பிற உயிரினங்களுக்கு உணவு தானம் செய்தால் வீண் விரயத்தைக் கட்டுப்படுத்த முடியும்.\nஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழைகளுக்கு அரிசி அல்லது உணவு தானம் செய்ய வேண்டும். நாம் எவரெல்லாம் 4-ம் பாவமான வீடு, சொத்து நோக்கிச் செல்கிறோமோ அது சேமிப்பு அல்ல புண்ணியம் என்பது தான் சேமிப்பு. இந்த புண்ணிய சேமிப்பு தான் பெரியவா \"ஒரு பிடி அரிசித்திட்டம்” என்று 26 ஆண்டுகளுக்கு முன்பே எல்லா ஊர்களில் சென்று ஆரம்பித்து வைத்துவிட்டார். அவர் அந்த தானத்தைச் சிரமம் இல்லாமல் எளிமையாகக் கூறினார்.\nஅவர் கூறியது \"நீ உண்ணும் ஒரு பகுதி உணவை அதாவது அரிசியைத் தினமும் சமையல் செய்யத் துவங்கும் போது ஒரு பிடி அரிசியையும் ஒரு நயா பைசாவையும் ஒரு பானையில் போட வேண்டும். இவற்றைச் சேகரித்து இல்லாதவர்களுக்கு மற்றும் கோவில் பிரசாதமாக தரப்பட வேண்டும்\". இதில் ஒரு சூட்சம விதி உள்ளது. நாம் முன்பு செய்த சேமித்த கர்மா மற்றும் சனீஸ்வரனால் ஏற்படும் இன்றைய கடன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்படும். வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். நிறையக் கடனால் தத்தளிப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது.\nஒரு பக்தர் தனக்கு ரத்த சோகை மற்றும் எலும்பு தேய்மானம் ஆகிவிட்டது அதனால் எனக்குச் சோர்வாக உள்ளது என்று பெரியவாவிடம் கேட்க அதற்குப் பெரியவா தங்க பஸ்பம் சாப்பிடு (மணத்தக்காளி கீரை) என்று சூட்சமாகக் கூறினார். பெரியவாக்கு தெரியும் சூரியன் (எலும்பு) மற்றும் சனியின் (இரும்புச் சத்து) பாதிப்பு உள்ளவர்களுக்கு இரும்பு மற்றும் கால்சியம் சத்து சேர்த்த ஒன்று மணத்தக்காளி என்கிற தங்க பஸ்பம் என்று கூறினார்.\nதாங்கமுடியாத முதுகு வலிக்குத் தீர்வான நல்லெண்ணெய் சிகற்காய் தேய்த்து வெந்நீரில் குளியல், மிளகு ரசம், பிரண்டை துவையல் என்று பெரியவா சொன்ன சிம்பிள் வைத்தியம் ஆகும்.\nநோயில்லா வீட்டில் மூன்று மருத்துவ எண்ணெய் கட்டாயமாக இருக்கும் என்று பெரியவா கூற்று. அவை நல்லெண்ணெய் (விளக்கேற்ற, சமைக்க, எண்ணெய் தேச்சு குளிக்க), விளக்கெண்ணெய் (வெ���ும் வயிற்றில் குடிக்க, சூடு தணிக்க, புண் மருந்தாக) மற்றும் வேப்பெண்ணெய் (முட்டி வலி) மருந்தாக சொல்லுகிறார் நம் மகான்.\nஇங்குக் கூறிய அனைத்தும் மிகச் சொற்ப அளவே. இன்னும் பல தீர்வுகளைப் பெரியவா ஆன்ம சுத்தி, சித்த சுத்தி, மூலிகை சுத்தி என்று பலவழிகளைக் கூறியுள்ளார். முடிந்தவரை அவற்றைப் பின்பற்றுவோம் தோஷ நிவர்த்தி அடைவோம்.\nஓம் ஸ்ரீ குருப்யோ நம\n- ஜோதிட சிரோன்மணி தேவி\nசென்னை. தொலைபேசி : 8939115647\nTags : ஜோதிடம் மருத்துவர் மகா பெரியவா தீர்வு astro jothidam maha periyava\nதிருப்பதிக்குச் செல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா\nமகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்\nஅத்திவரதர் பெருவிழா: மருத்துவ முகாம்களில் இதுவரை 12,500 பேருக்கு சிகிச்சை\n2.30 மணி நேரத்தில் அத்திவரதர் தரிசனம்: 1.25 லட்சம் பேர் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/?start=&end=&page=3", "date_download": "2019-07-16T07:26:48Z", "digest": "sha1:H4WSSYBPWOG6DYGWGBZZZTW32RMFA2GY", "length": 8280, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | அரசியல்", "raw_content": "\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு:…\n8 நிமிடத்திற்கு ரூ. 70 கோடி செலவு செய்த பிரபாஸ் படம்... எதற்கு தெரியுமா\nஉய்யக்கொண்டான் கால்வாயில் கலக்கும் கழிவுநீர்\n19 வருடங்கள் கழித்து பிரமாண்ட படத்திற்காக இணையும் கமல் - ரஹ்மான்...\nபழமையான கோவிலில் தலை துண்டிக்கப்பட்டு மூவர் கொலை... நரபலியா\nமுதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\nசரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை... நீதிமன்றம்…\nநாங்குநேரியில் குமரி அனந்தனை நிறுத்தினால் என்ன\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது…\nகமல், சீமானை ஆதரிப்பவர்கள் வரலாறு தெரியாதவர்கள்\nஉங்களிடம் மரியாதை இல்லை, கௌரவம் இல்லை... ஆவேசமான ஜெகன்மோகன் (வீடியோ)\nபட்டாசு காவலன் எடப்பாடி என்று பெயர் வைத்த அதிமுக அமைச்சர்\nதமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழா - ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ பங்கேற்பு\nகழுதை மேய்ச்சீங்களா... ஜெகன்,சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்\nஇந்த ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால்தான்... நிர்வாகிகளுக்கு திமுக, அதிமுக அதிரடி உத்தரவு\n தொண்டர்களின் நம்பிக்கையை இழந்த தினகரன்\nதினகரனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: கடம்பூர் ராஜூ\nஅ.தி.மு.க. - அ.ம.மு.க.வினர் இடையே மோதல் - பதட்டத்தால் போலீஸ் குவிப்பு\nநாட்டிற்கே வெட்கக்கேடானது...நாடாளுமன்றத்தில் கொதித்த கனிமொழி\nராகு தசைக்கான பரிகாரம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 14-7-2019 முதல் 20-7-2019 வரை\nமூன்று தலைமுறைககு சாந்தி தரும் சந்திர கிரகண தர்ப்பணம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nபிறவி தோஷங்கள் போக்கி பேரின்பம் அருளும் 20 வகை பிரதோஷ வழிபாடு - ஓம். தஞ்சை தொல்காப்பியன்\n லிமுனைவர் முருகு பாலமுருகன் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/article-41", "date_download": "2019-07-16T06:08:13Z", "digest": "sha1:YN4BK2UVSUSPSKYCYADWDIOZ6HP2YZUT", "length": 3937, "nlines": 119, "source_domain": "zhakart.com", "title": "நான் உனது மூன்றாம் கண் நான் உனது மூன்றாம் கண் – zhakart", "raw_content": "\nநான் உனது மூன்றாம் கண்\nஇருளை விரட்ட ஒளி எப்படி தேவையாக இருக்கிறதோ அதுபோல் மன இருண்மையை விரட்ட சுயமாக முயற்சி செய்யும் கவிஞனின் வெளிப்பாடாக அமைந்துள்ளன இந்த கவிதைகள். உக்கிரமான உணர்ச்சிகளும் அனுபவங்களும் தெறிக்கின்ற இக்கவிதை நூலில் சிறப்பான பல கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆவேசம் குறையாத இரவு என்ற கவிதையில் இருக்கும் ஆவேசம் மிகுந்த காதல் அழகாக வெளிப்படுகிறது.\nஎன் வீட்டில் உன் அப்பா // நீ ஆளான செய்தியைச் சொன்னபோது\nவானத்தில் நிலவில்லை - என்று தொடங்கும் இக்கவிதையில்\n//இருள் அகலாத வெளிச்சத்தை // எனக்குள் எத்தனை முறைதான் ஏற்றுவார்கள் // என்கிற வரிகளில் மனசு நின்றுவிடுகிறது. ஆவேசமான உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படும் மனத்தின் வெளிப்பாடு இக்கவிதை நூலில் பல கவிதைகளில் அதன் வீரியம் குறையாமல் வெளிப்பட்டுள்ளது.\nஆசிரியர் :இளங்கவி அருண், வெளியீடு: முரண்களரி படைப்பகம், 34/25, வேதாசலம் தெரு, காந்தி நகர், சின்னசேக்காடு, மணலி, சென்னை - 68\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vellautham.blogspot.com/", "date_download": "2019-07-16T06:16:50Z", "digest": "sha1:27IB2NKTYE33SMSCZMDWKNEKLUSJPRQP", "length": 19341, "nlines": 60, "source_domain": "vellautham.blogspot.com", "title": "தம்பலகாமம்.க.வேலாயுதம்", "raw_content": "\nதம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.\nவீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.\nஅவர் வீரகேசரி நிருபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் ‘தம்பலகாமம்’ செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல் ,கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும், அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தவர்.\nவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்கு அண்மையில்’குஞ்சர்’என்ற பெயரில் ஒரு அடப்பனார் வாழ்ந்து வந்தார். பழமையில் அடப்பன் என்பது ‘கிராமத்தலைவர்களை’குறிப்பதாக அமைந்திருந்தது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலும் இம்முறை நடைமுறையில் இருந்தது. குஞ்சர் என்பவர் மிகுந்த செல்வாக்குடன் பிரசித்த நிலையில் விளங்கியதால் அவர் வாழ்ந்த ஊர்ப்பிரிவுக்கு ‘குஞ்சர்அடப்பன் திடல்’ என்ற பெயரே வழங்கலாயிற்று. காலப் போக்கில்; இப்பெயரே சிதைந்து ‘குஞ்சடப்பன்திடல்’ஆயிற்று.\nஇந்த ஊர்ப்பிரிவில் திரு.வே.கனகசபை என்பவருக்கும் திரு.த.வீரக்குட்டியாரின் நடு மகள் தங்கத்திற்கும் நடந்த திருமண நிகழ்வால் 1917 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 17 ஆந் திகதி பிறந்தவர்தான் அமரர் திரு.க.வேலாயுதம் அவர்கள். இவரது தந்தை திரு.கனகசபை அவர்கள் சகல காரியங்களிலும் வல்லுநராக விளங்கினார்.இவரின் தாயின் மூத்த சகோதரியின் கணவர் திரு.புத்தினியர் பிரசித்த சுதேச வைத்தியர்.\nஇவர்களின் குடும்பம் ஒரு சங்கீதக் குடும்பம். பெரிய தாயாரின் மகன் திரு.வேலுப்பிள்ளை சிறந்த ‘ராஜபாட்’நடிகர் நாடகங்களைத் தயாரித்து நெறிப்படுத்தி மேடையேற்றும் அண்ணாவியார். ஆர்மோனியம் வாசிப்பதிலும் கைதேர்ந்தவர். இவருடைய தாய்மாமன் திரு.கதிர்காமத்தம்பி மதுரையிலிருந்து வாங்கிவந்த ஆர்மோனியப் பெட்டியில் ஆர்மோனியம் பழுகி வந்தார். இவரையும் ஆர்மோனியம் பழகுமாறு ஊக்கப்படுத்தினார். பிற்காலத்தில் இவர் தம்பலகாமத்தில் சிறந்த ஓர் ஆர்மோனியக் கலைஞராக விளங்கினார்.\nவேலுப்பிள்ளை அண்ணாவியார் பழக்கி மேடையேற்றிய ‘கண்டி மன்னன் ஸ���ரீவிக்கரமசிங்கன்’ நாடகத்தில் குமாரகாமியின் தங்கை ‘ரஞ்சிதபூசணி’யாக திரு.வேலாயுதம் முதன் முதலாக நடித்தார். கள்ளிமேட்டு ‘ஆலயடி’அரங்கேற்ற அரங்கில் இந்நாடகம் மேடையேறியது. இனிமையான குரல் வளமும் சங்கீத ஞானமும் மிக்க திரு.க.வேலாயுதம் அவர்கள் இந்நாடகத்தினூடாக இரசிகப் பெருமக்களின் நல்லாதரவைப் பெற்றார். தொடர்ந்து நளதமயந்தி நாடகத்தில் தமயந்தியாகவும் மயில்ராவணனில் அவன் தங்கை தூரதண்டியாகவும் அண்ணாவிமார் இணைந்து நடாத்திய பவழக்கொடியில் அர்ச்சுனனின் மகனாகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார்.\nஇவர் பாடசாலைக் கல்வியை 5 ஆந் தரத்துடன் நிறுத்தி வீட்டிலேயே காலங்கழித்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. வகுப்பு ரீதியாகக் கல்வியை மேற்கொள்ள முடியவில்லை எனினும்’கண்டது கற்கப் பண்டிதனாவான்’ என்னும் பழமொழிக்கொப்ப தானாகவே முயன்று வாசிப்பினூடாக தனது கல்வியை வளம்படுத்திக் கொண்டார். வாசிப்பினூக ஒருவன் பூரணத்துவம் அடைகிறான் என்பதற்கு இவர் ஒரு உதாரண புருசராவார்.\nபிற்காலத்தில் இவர் எழுதிய கதை கவிதை சிறுகதை நாவல் கட்டுரைகளுக்குப் பத்திரிகைத்துறை ‘மேதாவி’ அமரர் திரு.எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் ‘சுதந்திரன்’ பத்திரிகையிலிருந்து தினபதி சிந்தாமணி வரையில் களம் அமைத்துக் கொடுத்தார்கள்.இவர் எழுதிய முதற்கவிதை சுதந்திரனில் வெளியாகியது.\nஇலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வன்னியசிங்கம் அவர்களின் மறைவுக்காகப் எழுதப்பட்ட இக்கவிதையூடாக அமரர் திரு.க.வேலாயுதம் அவர்கள் எழுத்துலகில் பிரவேசித்தார். இதனைத் தொடர்ந்து வீரகேசரியும் மித்திரனும் இவரது ஆக்கங்களை பிரசுரித்து. இவரது எழுத்துலகப் பிரவேசத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தன.\nஇந்தியாவிலிருந்து வெளிவரும் குமுதம் ‘சொல்லும் செயலும்’ என்ற சிறுகதையைப் பிரசுரித்து சன்மானமும் வழங்கியது. குமுதம் பக்தியிதழ் ‘தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வரலாற்றை’ நல்ல முறையில் வெளியிட்டுதவியது. கரிகாலன் அவர்கள் ஆசிரியராகக் கடமையாற்றிய ‘காலச்சுடர்’ ;பல உருவினில் உத்தமிகள்’; ‘சண்டியன் கதிர்காமர்’ போன்ற கதைகளையும் போட்டிக் கவிதைகளையும் பிரசுரித்தது. இதே போல ‘பேய்கள் ஆடிய இராம நாடகம்’ என்னும் கதையைச் சிந்தாமணி வெளியிட்டது. தினக்குரல் பத்திரிகையில்; ‘அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ் அல்ல’ என்ற ஆய்வுக்கட்டுரை வெளிவந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.\nவீரகேசரியில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தம்பலகாமம் நிருபராகக் கடமையாற்றிய திரு.வேலாயுதம் அவர்கள் செய்திகளை உடனுக்குடன் தருவதில் கைதேர்ந்தவராக விளங்கினார். தம்பலகாமத்தின் குறைபாடுகளை செய்திக்கடிதங்களாக எழுதி அவற்றைத் தீர்த்து வைப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.\nதனது கிராமத்தினை பெரிதும் நேசித்த அவர் தனது பெயருடன் தனது கிராமத்தின் பெயரையும் இணைத்தக் கொண்டே எழுதினார். தம்பலகாமம் க.வேலாயுதம் என்ற பெயரே அவருக்குப் பெயரையும் புகழையும் தந்தது.\nதனது எழுத்துக்கள் புத்தக உருவில் வெளிவரவில்லையே என்ற கவலை நீண்டகாலமாக அவருக்கு இருந்தது. இந்தக் குறைபாட்டைத் திருகோணமலையைச் சேர்ந்த அமரர்கலாபூசணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் ‘ஈழத்து இலக்கியச் சோலை’யின் 20 தாவது வெளியீடாக இவர் எழதிய ‘ரங்கநாயகியின் காதலன்’ என்னும் வரலாற்றுக் குறுநாவலை 2005ஆம் ஆண்டு வெளியிட்டு தீர்த்து வைத்தார்.\nதொடர்ந்து இதே ஆண்டில் தம்பலகாமம் க.வேலாயுதம் என்ற நூலையும் வெளியிட்டார். தம்பலகாமம் ‘பொற்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம் இவரது 30 கட்டுரைகளைத் தொகுத்து ‘தமிழ் கேட்க ஆசை’என்ற பெயரில் இதே ஆண்டில் வெளியிட்டது.\nதம்பலகாமம் சாயி சேவா சங்கம் இவர் எழுதிய ‘இந்திய ஞானிகளின் ஆன்மிக சிந்தனைகள்’ என்ற தத்துவ நூலை 2008ஆம் ஆண்டில் வெளியிட்டது. இந்நூலில் ‘மெய்ஞானம் விஞ்ஞானம் ஆன்மிகவாதம் லோகாயதவாதம் மார்க்ஸிஸம் சைவசித்தாந்தம் அத்வைதம்’போன்ற தத்துவங்கள் அலசப்பட்டுள்ளன. பிரபஞ்சத்தைப்பற்றியும் உலகைப்பற்றியும் உயிரினங்கள் பற்றியும் ஆராயும் இந்நூல் அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களின் புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nஅவரது பல இலக்கிய முயற்சிகள் இனப்பிரச்சனையாலும் , இயற்கை அனர்த்தத்தினாலும் அழிவடைந்தமை பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கந்தளாய்க் குள உடைப்பு அவர்ருக்கு ஏற்படுத்திய அழிவினை அவரது கவிதையில் இப்படிச் சொல்கிறார்.\nகண் தழைக் குளத்து வெள்ளம்\nபுகுந்த அப் பொல்லா வெள்ளம்\nஆலங்கேணி கிராமத்தைப் புலமாகக் கொண்ட ‘அவள் ஒரு காவியம்’ என்னும் சமூகக்குறுநாவல் ‘சொல்லும் செயலும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ‘நெஞ்சு நோகாத நாட்களில்லை’என்ற தலைப்பில் அமைந்த கவிதைத் தொகுப்பு நூல் ஆகியன இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நூல்களை வெளியிடும் முயற்சி தொடர்கிறது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய சிறந்த கலைஞனை எழுத்தாளனை சிந்தனையாளனை 19.05.2009 ஆம் ஆண்டு நாம் இழந்து விட்டோம். தமிழையும் தான் பிறந்த மண்ணையும் உயிரென மதித்துப் போற்றிய அப்பெருமகனாரின் இழப்பு ஈழத்து இலக்கிய உலகுக்கு ஓர் பேரிழப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2018/03/sslc.html", "date_download": "2019-07-16T06:44:07Z", "digest": "sha1:BUKJAE4VV5W3HG6UVREPJ3QB5VOXUFWT", "length": 16057, "nlines": 462, "source_domain": "www.ednnet.in", "title": "தெலுங்கை மொழிப்பாடமாக படிப்பவர்களுக்கு SSLC தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்வு எழுத விலக்கு | கல்வித்தென்றல்", "raw_content": "\nதெலுங்கை மொழிப்பாடமாக படிப்பவர்களுக்கு SSLC தேர்வில் தமிழ் பாடத்தில் தேர்வு எழுத விலக்கு\nசென்னை ஐகோர்ட்டில், மொழிவாரி சிறுபான்மையினர் அமைப்பின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nதமிழகத்தில் உள்ள தெலுங்கு மொழி பேசும் மக்களின் குழந்தைகள் தெலுங்கை மொழிப்பாடமாக படித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ்ப்பாடம் கட்டாயம் என்று அரசு தேர்வுத்துறை கடந்த நவம்பர் 7-ந் தேதி அறிவித்துள்ளது. தெலுங்கை மொழிப்பாடமாக படித்துவரும் மாணவர்களுக்கு தமிழ் மொழி தெரியாது. இனிமேல் தமிழ் மொழியை படித்து தேர்வு எழுதுவது என்பது இயலாத காரியம்.\nதெலுங்கை மொழிப்பாடமாக படித்துவரும் 1600 மாணவர்கள் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத உள்ளனர். இந்த மாணவர்கள், தமிழ் பாடத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.\nஇந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்ப்பாடம் கட்டாயம் என்று கொண்டுவரப்படும்போது, முதல் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு தமிழை கற்பிக்க வேண்டும். இடைப்பட்ட வகுப்புகளில் தமிழ் பாடத்தை கற்பிக்கத் தொடங்கினால் அவர்களால் தமிழை முழுமையாக கற்க முடியாது. முதல் வகுப்பில் சேரும்போதே தமிழ்ப்பாடம் கட்டா��ம் என்று அறிவித்து இருந்தால் பிறமொழியை மொழிப்பாடமாக படித்துவரும் மாணவர்கள் தமிழ்மொழியை கற்று இருப்பார்கள்.\nஅவ்வாறு இல்லாமல் இடைப்பட்ட வகுப்புகளில் படித்துக்கொண்டிருக்கும்போது தமிழ் மொழி கட்டாயம் என்று அறிவிக்கும்போது அவர்களால் தமிழ்பாட தேர்வை எழுத முடியாது. எனவே, தெலுங்கை மொழிப்பாடமாக படித்துவரும் மாணவர்கள் 1600 பேருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படுகிறது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/islam/essays/7211-2016-11-06-19-04-03", "date_download": "2019-07-16T05:57:44Z", "digest": "sha1:C3DQVMNC7FLZL6DXM7AAZGJFY6E4XCY3", "length": 18627, "nlines": 93, "source_domain": "www.kayalnews.com", "title": "உனக்காக அழுகிறேன்..ஆன்மீக கட்டுரை!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n07 நவம்பர் 2016 காலை 12:28\nஇருந்தாலும்… இருந்தாலும்… என்று சொல்லிப் பாருங்கள். உங்களாலும் அழாமல் இருக்க முடியாது என்று ஒருமுறை வாசித்தது நினைவில் இருக்கிறது. உண்மைதான், சொல்லிப் பார்த்தால் அழாமல் இருக்க முடியாது. அந்த ஒற்றை வரியின் முடிவில் உள்ள மௌனம் அதற்கு முன்னால் உள்ள ஏராளமான வார்த்தைகளை, நிகழ்வுகளை உள்ளடக்கியிருக்கின்றது.\n‘நீ மிகத் தூய்மையானவன், நீ எங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைத் தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை’ என்று சொல்லி மலக்குகள் மண்டியிட்டபோதே மனிதன் மகத்துவம் பெற்றுவிட்டான். அந்த நீல நிற வானவெளியும் பரந்து விரிந்த பூமியும் மனிதனுக்காகத்தான் படைக்கப்பட்டுள்ளன. எவ்வளவு மகத்தான ஏற்பாடுகளோடு அல்லாஹ் மனிதனை இந்த உலகில் வாழவைத்திருக்கின்றான்\nஇந்த வாழ்க்கைக்கான மிகச் சரியான அர்த்தத்தை நாம் எழுதிக் கொண்டி ருக்கிறோமா அல்லது கிறுக்கிக் கொண்டிருக்கின்றோமா என்று எண்ணத் தோன்றுகிறது. வாழ்க்கைப் பாதை எம்மில் அநேகருக்கு கிறுக்கலாகத்தான் காட்சி தருகின்றது.\nஎத்தனையோ ஆயிரம் மனிதர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்து இறந்து போயி ருக்கின்றார்கள்… வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்… இன்னும் வாழ் வார்கள்… இறப்பார்கள்… ஆனால், மிகச்சிலர் தான் வாழ்வின் சரியான அர்த்தத்தை அடைந்து கொள்கிறார்கள்.\nமேல் மாடிகளில் இருந்து மாநகர வீதிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எறும்புக் கூட்டங்கள் போல வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும். அவற்றின் நகர்வுகளில் வாழ்க்கையும் நகர்வது தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயணங்கள். பாதைகள் முடிந்தாலும் இந்த உலகில் பயணங்கள் முடிவதில்லை போலிருக்கிறது.\nதன் வாழ்வில் ஆயிரம் சோலிகளை மனிதன் தன் தலைக்குள் வைத்துக் கொண்டுதான் அலைகிறான். அவைகளை முடித்துவிட்டு யாரும் மரணிப்ப தில்லை. தன் வாழ்க்கையின் பாதி அலைச்சலை வைத்து விட்டுத்தான் மனி தன் இறந்து போகிறான்.\nதனக்கு எல்லா வசதிகளும் கைகூடி வந்ததன் பிறகு மிகச் சிறந்ததொரு வாழ்க்கையை வாழலாம். இறைவனை திருப்திப்படுத்தலாம் என்றுதான் மனி தன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அப்படி வாழ எவருக்கும் இந்த உலகில் வாழ்க்கை எஞ்சுவதில்லை. சொல்லி முடியும்போது வார்த்தை முடிந்து போவது போலத்தான் வாழ்க்கையும். அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்துதான் எல்லாம் சாத்தியமாக வேண்டியிருக்கின்றது.\nதனக்குத் துக்கம் நிகழும் போது மட்டும்தான் மனிதன் இறைவனை நினைக்கி றான், அழுகிறான். அப்போதுதான் தன்னைப் படைத்தவனை அவன் உண்மையாக நெருங்குகின்றான். மாறாக, அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவனை மறந்து தன் சந்தோசச் சாளரங்களைத் திறந்து கொண்டிருக்கிறான்.\nஅதனால்தான் என்னவோ இறைவனை மனிதன் மறக்கக் கூடாது என்பதற் காக எல்லோரிலும் அவன் ஏதோ ஒரு குறையை வைத்திருக்கிறான். இல்லையென்றால் இந்த உலகில் மனிதர்கள் கடவுளையே மறந்துவிடுவார் கள்.\nமகிழ்ச்சி, துக்கம் என இரண்டிலும் நினைவுக்கு வர வேண்டியது படைத்த இறைவன்தான். அவன் நினைவில் அமிழ்வதும், அழிவதும் ஒன்றுதான். எல்லா உறவுகளை விடவும் நெருக்கமாக இருப்பது நித்திய அல்லாஹ்வின் உறவு மட்டும்தான். ஏனைய எல்லா உறவுகளும் விலகக் கூடியது, முறியக் கூடியது.\nஎல்லோருமே அவனுடனான உறவில் இடைவெளிகளை விட்டுத்தான் இருக் கின்றோம். நிறை வான அவனது அன்பைப் புறக்கணித்துவிட்டு யாரிடமோ அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.\nமனித உறவுகளின்போது நாம் எல்லோருமே எமது நன்றிகளை சக மனிதர் களுக்கு வெளிப்படுத்துகின்றோம். எமக்கு உதவியவர்களை பக்குவமாய் நினைவில் வைத்துக் கொள்கிறோம். பிரதியீடுகளை வழங்குகிறோம். பரஸ் பரம் நேசம் வைக்கிறோம்.\nஆனால், மலக்குமார்களை எமக்கு சிரம்பணிய வைத்து எம்மை கௌரவப் படுத்தியவனை மறந்து விட்டு நிற்கிறோம். அவன் எத்தனை அருள்களை நிஃமத்துக்களை எமக்கு நிரப்பமாகத் தந்திருக்கிறான் வைத்தியசாலைகளுக் குச் சென்று பார்க்கும் போதுதான் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள நிஃமத்துக்களை நாம் நினைத்துப் பார்க்கிறோம். அப்போதுதான் நம் ஈமானை நாம் முதன்முறையாகத் தொட்டு பார்க்கிறோம்.\nஅது கனக்கும்போது நாம் உண்மையாக அழுகிறோம். எத்தனை வகையான நோய்களிலிருந்து அவன் எம்மை பாதுகாத்திருக்கிறான். இறைவனே\nமனிதனுக்கு இறைவன் வழங்கியிருக்கும் அருளும் அவன்மீது காட்டும் அன் பும் எவ்வளவு விசாலமானது. வானைக் கூட சிலவேளை அளந்து முடித்தா லும் அவன் அன்பை எம்மால் அளவிட முடியாது போகும்.\nதன் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட இறை தூதர் (ஸல்) அவர்களே கால்கள் வீங்கும் வரை நின்று வணங்கி தன் நன்றியை இறைவனுக்குத் தெரிவித்தார்கள்.\nநான் நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா என்று தான் ஆயிஷாவின் கேள்விக்குப் பதில் தந்தார்கள். பாவங்கள் நிறைந்த நாமோ அவனுக்காக ஒருதுளிக் கண்ணீரையாவது சிந்தாமல் இருக்கின்றோம். அவன் தன் அடியார்களுக்காக கீழ் வானத்தில் வந்து காத்துக் கொண்டிருக்கும்போது நாம் அவனிடம் செல்லாமல் இருக்கின்றோம்.\nயாரோவாகிப் போனவர்களின் அழைப்புக்கெல்லாம் பதில் அளிக்கின்றோம், யாருக்காகவெல்லாமோ அழுகின்றோம். அந்த அல்லாஹ்வுக்காக அழாமல் இருக்கின்றோம்.\n உனக்கு மாறு செய்தபோதும் உன் அன்பை நீ நிறுத்துவதில்லை. உன் நிஃமத்துக்களை துண்டிப்பதில்லை… அருளை இந்தப் பூமிக்கு அனுப்பா மல் விட்டதில்லை… நம் ஒவ்வொருவரின் ஆயுள் பாதையிலும் உன் அருள்கள் கொட்டிக் கிடக்கின்றன இருந்தாலும்… இருந்தாலும்…\nகட்டுரையாளர் : இன்ஸாஃப் ஸலாஹுத்தீன்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாச��ர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nவருகின்ற 16 ஆம் தேதி அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/12/veerammusic.html?showComment=1387778546467", "date_download": "2019-07-16T07:03:31Z", "digest": "sha1:SGRXDXUVAPZOAIQG324W5AUX2U2MN52P", "length": 15225, "nlines": 262, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - வீரம் (Music)", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - வீரம் (Music)\n\"ஆரம்பம்\" பட வெற்றிக்கு பின் அஜித்குமார் தமன்னாவுடன் இணைந்து நடித்து அடுத்து வரவிருக்கும் தமிழ்ப்படம் \"வீரம்\". தேவி ஸ்ரீ பிரசாத் (DSP ) இசையமைக்க அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார் விவேகா. கிராமிய பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வெள்ளியன்று வெளியிடப்பட்டது.\n1. இசையமைப்பாளர் DSP தான் இசையமைக்கும் எல்லா படத்திலும் நாயகனுக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஒரு ப���டலை பாடி அசத்துவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். இதில் வரும் அறிமுகப் பாடல் \"நல்லவன்னு சொல்வாங்க\" அதிகம் இரைச்சல் இல்லாமல் நாயகனின் பெருமை பேசுகிறது. \"யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்க தான்\" என்ற வரிகள் 'தல' ரசிகனை நிச்சயம் திருப்தி படுத்தும்.\n2. \"இவள்தானா\" பாடல் சாகர் மற்றும் ஸ்ரேயா கோஷலின் குரல்களில் ஒலிக்கும் டூயட். 'டிஜிட்டலில் செதுக்கிய குரல் இவள்தானா' என்ற வைரமுத்துவின் வரிகளுக்கு பொருத்தமாய் இருக்கிறது ஸ்ரேயா கோஷலின் தித்திக்கும் குரல்.\n3. 'வெண்கலக் குரலோன்' அதனன் சாமி, பிரியதர்ஷினி இணைந்து பாடியிருக்கும் \"தங்கமே, தங்கமே\" பாடல் முதல் முறை கேட்கும் போது 'காத்தாடி போல என்னை சுத்த வைக்கிற' பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. துடிப்பான இந்தப் பாடலுக்கு 'தல' போடப் போகும் நடனத்தை நினைத்தால் தான் இப்பவே கொஞ்சம் கண்ணை கட்டுகிறது.\n4. \"ஜிங் சக்கா\" கிராமிய குத்துப் பாடல் புஷ்பவனம் குப்புசாமி, மகிழினி மணிமாறன் பாடியிருக்கின்றனர். ஊர் மக்கள் பாடும் பாடலாக வரும் பாடல் அருமையான குத்துப் பாடல். மைனாவின் ஜிங்கு ஜிங்கு பாடலையும் கும்கியின் சொய்ங் சொய்ங் பாடலையும் சரிவிகிதத்தில் கலந்தது போல இருக்கிறது.\n5. வீரம் பட ஆல்பத்தின் சிறப்பான படைப்பு \"ரத கஜ துரக பதாதிகள்\" பாடல். சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஒரு சில நொடிகளே வந்து போகும் டீசரில் இந்தப் பாடலுக்கென படமாக்கப்பட்ட காட்சி மக்களின் பாராட்டை பெற்றது. பாடலை கேட்டவுடன் உள்ளுக்குள் வீரம் பொங்க வைக்கும் பாடல் 'தல' படப்பாடல்களில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்.\nஅஜித்தின் நடன அசைவுகளுக்கு ஏற்றவாறு இருக்கும்படி இசையமைப்பாளரிடம் இயக்குனர் சிறுத்தை சிவா கூறியிருப்பாரோ என்னவோ, வேகமான இசை \"ரத கஜ\" பாடலை தவிர எதிலும் இல்லாமல் பார்த்துக் கொண்டதற்கே DSP க்கு ஒரு \"ஓ\" போடலாம். வீரம் படப் பாடல்கள் \"தல\" ரசிகர்களை மட்டுமல்ல எல்லோரையும் குஷிப்படுத்தும்.\nபின்வரும் சுட்டியில் பாடல்களை கேட்டு மகிழலாம்..\nஇனிமேல் தான் கேட்க வேண்டும் நண்பா...\nசுட்டி கொடுத்துள்ளேன்.. கேட்டுப் பாருங்க DD..\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 23, 2013 at 1:59 PM\nபாடல் பகிர்வுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி டாக்கீஸ் - ஜில்லா (Music)\nஆவி's டாப் 10 மூவீஸ் - 2013\nஆவி டாக்கீஸ் - தூம் 3 (ஹிந்தி)\nஆவி டாக்கீஸ் - வீரம் (Music)\nஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை\nஆவி டாக்கீஸ் - பிரியாணி\nஆவி டாக்கீஸ் - நிமிர்ந்து நில் (Music)\nஉலக சினிமாவும் உப்புமா ரசிகனும்\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி..\nஆவி டாக்கீஸ் - ரஜினி எனும் நடிகன்..\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - விடியும் முன்\nஆவி டாக்கீஸ் - மதயானைக் கூட்டம் (Music)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nகடோத்கஜா மெஸ் - பர்மா கார்னர்\nஎன் கூட ஓடி வர்றவுக\n​கேட்டு வாங்கிப்போடும் கதை - அவன் அறிவானா - நிறைவுப்பகுதி - நெல்லைத்தமிழன்\nகதம்பம் – அல்வா – வயலிலிருந்து – பிடி கொழுக்கட்டை – பதிவர் சந்திப்பு – ராணி காது\nகோடை (வீக்கென்ட்) காலத்திற்கு ஏற்ற குளிர் பானங்கள்\nநம்பர் பதிமூன்று - 13\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2018/07/Ilaignar.Sanasamuka.html", "date_download": "2019-07-16T06:46:37Z", "digest": "sha1:B37DJF2UBLWVSTSRQEXIBY2FKEGLJB6J", "length": 6442, "nlines": 100, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகல் இளைஞர் சங்கமும், சிற்றம்பலம் மாஸ்டரும் மாதகல் பிரதேச சபை உறுப்பினர் சிவனேஸ்வரி ஊடாக மானிப்பாய் பிரதேச சபைக்கு எமது போதி மயானம் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதன் விளைவாக..! ~ Mathagal.Net", "raw_content": "\nமாதகல் இளைஞர் சங்கமும், சிற்றம்பலம் மாஸ்டரும் மாதகல் பிரதேச சபை உறுப்பினர் சிவனேஸ்வரி ஊடாக மானிப்பாய் பிரதேச சபைக்கு எமது போதி மயானம் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதன் விளைவாக..\nமாதகல் இளைஞர் சங்கமும், சிற்றம்பலம் மாஸ்டரும் மாதகல் பிரதேச ���பை உறுப்பினர் சிவனேஸ்வரி ஊடாக மானிப்பாய் பிரதேச சபைக்கு எமது போதி மயானம் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதன் விளைவாக உடனடி வேலைத்திட்டமாக முதல் கட்டமாக தவிசாளர் அ.ஜெபநேசன்,திருமதி. சிவனேஸ்வரி, திரு.சுப்பிரமணியம் மேற்பார்வையில் மயானத்தை இயந்திரம் மூலம் துப்பரவாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி.சிவனேஸ்வரி, திரு.சுப்பிரமணியம் ஆகியோருக்கும் மாதகல் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். மிச்சம் மிகுதி குறைபாடுகளையும் உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/good-thoughts/pirai-10/", "date_download": "2019-07-16T07:52:22Z", "digest": "sha1:SXU65JECYYERIJFDG3B7IOF3ZDSRO672", "length": 15851, "nlines": 204, "source_domain": "www.satyamargam.com", "title": "ஸஹரும் இஃப்தாரும் (பிறை-10) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 10\nஸஹரின் போதும் இஃப்தாரின்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்குகள்:\n ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர் அனஸ் பின் மாலிக் (ரலி); நூல்கள்: புகாரி 1923, முஸ்லிம் 2000, நஸயீ 2166, திர்மிதி 642).\n“நமது நோன்புக்கும் வேதமுடையோரின் நோன்புக்கும் இடையே ஸஹர் உண்பதே வித்தியாசமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி, நூல்கள்: முஸ்லிம் 2001, நஸயீ 2168, திர்மிதி 643).\nபஜ்ருக்கு அரைமணி நேரத்திற்கு முன்பு எழுந்து ஸஹர் உணவு உண்பது நல்லது. ஸஹர் நேரத்துக்கு எழுந்து உண்ணாமல், வழக்கமான இரவு உணவு வேளையில் சாப்பிட்டு விட்டுத் தூங்கிவிடும் பழக்கத்தை உடையவர்கள் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில், அது நபிவழிக்கு மாற்றமானது. ஸஹர் நேரத்தில் எழுந்து (ஒரு பேரீத்தம் பழம், தண்ணீர், பால் போன்ற) எதையாவது சாப்பிடுவது நபிவழியும் நன்மையானதுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசூரியன் மறைந்தவுடன் தாமதப்படுத்தாது பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு துறப்பது, இல்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு துறப்பது நபிவழியாகும்.\n“உங்களில் ஒருவர் நோன்பு துறக��கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு துறக்கட்டும் அது கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு துறக்கட்டும் அது கிடைக்காவிட்டால் தண்ணீரால் நோன்பு துறக்கட்டும் ஏனெனில் அது தூய்மையானதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி), நூல்கள்: திர்மிதி 631,இப்னுமாஜா 1699).\n“விரைந்து நோன்பு துறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, திர்மிதி 635, இப்னுமாஜா 1697).\nநோன்பு துறந்ததும் ஓதவேண்டிய துஆ (பிரார்த்தனை):\nநபி (ஸல்) அவர்கள் நோன்பு துறந்த வேளையில்,\n‘தஹபள் ளமவு, வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று ஓதுவார்கள். (பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் உறுதியாகி விடும்) (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூது 2350).\n‘மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தனது நோன்பைத் துறக்கும் நோன்பாளியின் பிரார்த்தனை, நேர்மையான அரசனின் பிரார்த்தனை, (அநீதி இழைக்கப்பட்ட) பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவைதாம் அவை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668).\n– தொடரும் இன்ஷா அல்லாஹ்\n : நோய்க் கிருமிகளும் வெறி நாய்களும்\nமுந்தைய ஆக்கம்தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும் (பிறை-9)\nஅடுத்த ஆக்கம்வீணாகும் நேரமும் உணவும் (பிறை-11)\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 29 எப்பொழுதும்போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச்...\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 week, 2 days, 22 hours, 56 minutes, 48 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன�� தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஉயர்ந்த உணவு கரங்களால் உழைத்ததே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2017/01/rss-pathasanchalan-held-at-erode.html", "date_download": "2019-07-16T06:55:36Z", "digest": "sha1:KQVRCFBUKJIALLPPLMEARUPWQ6FVHZ6Y", "length": 3614, "nlines": 68, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "RSS Pathasanchalan held at Erode", "raw_content": "\nஸ்ரீ ராமானுஜர் 1000 வது ஜெயந்தி விழா, குரு கோவிந்த சிம்மன் 350வது ஆண்டு விழா, டாக்டர் அம்பேத்கர் 125 வது ஆண்டு விழா, பொங்கல் மற்றும் சமுதாய நல்லிணக்கம் ஆகியவற்றை முன்னிட்டு 22 .1 .2017 அன்று மாபெரும் அணி வகுப்பு ஊர்வலம் ஈரோடு மாவட்டத்தில் நடைப்பெற்றது மாலை 4 .35 மணிக்கு பெரியார் 80 அடி சாலையில் துவங்கி செங்குந்தர் பள்ளி மைதானத்தில் முடிவு அடைந்தது. ஈரோடு மாவட்ட RSS தலைவர் திரு E R M சந்திரசேகர் காவிக்கொடி ஏற்றி துவக்கி வைத்தார். RSS மாணவ பிரிவு மாநில செயலாளர் திரு ம விவேகானந்தன் உரையாற்றினார். நீதி மன்ற அனுமதி பெற்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்ற இந்த அணி வகுப்பு ஊர்வலத்தில் 750 RSS தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nஆர் எஸ் எஸ் அமைப்பில் அதி வேகமாக புதிய தலைமுறையினர் பிரவேசம் - திரு அருண் குமார் ஜி\nஆர் எஸ் எஸ் அமைப்பில் அதி வேகமாக புதிய தலைமுறையினர் பிரவேசம் - திரு அருண் குமார் ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dexteracademy.in/blog/page/2/", "date_download": "2019-07-16T06:32:11Z", "digest": "sha1:DIF2SVQVLBUIUKGFCOAMBR5KCYS33R64", "length": 13967, "nlines": 123, "source_domain": "dexteracademy.in", "title": "Blog | Best Coaching Center for TNPSC, Banking, NEET, TANCET, Railway - Part 2", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 07,08 2019\nதேசிய செய்திகள் 38வது உலக யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பிங்க் சிட்டி ஜெய்ப்பூர் தேர்வு அசர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 43 வது அமர்வின் போது, ​​ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கக்கோரிய இந்தியாவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டின் பல்வேறு யுனெஸ்கோ வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஜெய்ப்பூர் நகரத்தின் பரிந்துரை வெற்றிகரமாக செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலக பாரம்பரிய தளமாக ஜெய்ப்பூர் நகரம் […]\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 06, 2019\nமுக்கியமான நாட்கள் ஜூலை 06 – சர்வதேச கூட்டுறவு தினம் சர்வதேச கூட்டுறவு தினம் என்பது கூட்டுறவு இயக்கத்தின் வருடாந்திர கொண்டாட்டமாகும், இது 1923 முதல் ஜூலை முதல் சனிக்கிழமையன்று நடைபெறுகிறது. இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் கூட்டுறவு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதாகும். 2019 தீம் : COOPS 4 DECENT WORK. தேசிய செய்திகள் ‘சமூகத்தை உணரவைக்க’ காந்திபீடியா காந்தியத்தின் ஆக்கப்பூர்வமான மாண்புகள் குறித்து இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் தெரிவிக்க அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான தேசிய கவுன்சில் காந்திபீடியா உருவாக்கப்படவுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2019-2020 பட்ஜெட்டில் தனது உரையில் தெரிவித்தார். காந்தியின் […]\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 05, 2019\nதேசிய செய்திகள் ஆர்ஆர்பி ஆட்சேர்ப்பு தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளன பிராந்திய கிராமப்புற வங்கிகள், ஆர்ஆர்பிக்களின் ஆட்சேர்ப்பு தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமின்றி கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆர்.ஆர்.பி களில் ஸ்கேல் -1 அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வு பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, […]\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 04, 2019\nதேசிய செய்திகள் 2021 க்குள் 7,000 க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படவுள்ளது ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், 21 மார்ச் 2021 க்குள் 7,000 க்கும் மேற்பட்ட பிரதான பயணிகளின் ரயில்களில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவ ரயில்வே துறை இலக்கை நிர்ணயித்துள்ளது. மேலும் பிரீமியம், மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களில் ஏற்கனவே சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன வேண்டும் கூறினார். சர்வதேச செய்திகள் பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டாலர் கடன் வழங்க […]\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 03, 2019\nதேசிய செய்திகள் 2025 க்குள் சுகாதார சேவைகளின் செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஆக அரசு உயர்த்தவுள்ளது 2025 க்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக சுகாதார சேவை செலவுகளை உயர்த்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். சுகாதார சேவைகளுக்கான பொதுச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். அசாம் குவஹாத்தியையும் டாக்காவையும் இணைக்கும் முதல் சர்வதேச விமானத்தை […]\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 02, 2019\nமுக்கியமான நாட்கள் ஜூலை 2 – உலக யுஎஃப்ஒ தினம் அடையாளம் தெரியாத பறக்கும் பொருளுக்கு ‘யுஎஃப்ஒ’ என்ற சொல் அமெரிக்க விமானப்படை அதிகாரி எட்வர்ட் ரூப்பெல்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. உலக யுஎஃப்ஒ தினத்தை 2001 ஆம் ஆண்டில் வேர்ல்டு யுஎஃப்ஒடே.காம் ஏற்பாடு செய்தது, மேலும் யுஎஃப்ஒவின் ஆர்வலர்களை ஒன்றிணைக்க மற்றும் யுஎஃப்ஒ யின் இருப்பை ஆதரிக்க அவர்கள் அனைவரும் சேகரித்த சான்றுகளை அங்கீகரிக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. தேசிய செய்திகள் வேளாண் சீர்திருத்தங்களுக்கான முதலமைச்சர்களின் குழுவை […]\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை – 01, 2019\nமுக்கியமான நாட்கள் ஜூலை 1 – சரக்கு மற்றும் சேவைகள் வரி நாள் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) இரண்டாம் ஆண்டு நிறைவை மாண்புமிகு மத்திய நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகார இணை அமைச்சர் ஸ்ரீ அனுராக் தாக்கூர் தலைமையில் கொண்டாட உள்ளனர். 2017 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற மிகப்பெரிய விழாவில் 2017 ஜூலை 1 ஆம் தேதி அன்று ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே 2019 ஜூலை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-16T06:27:26Z", "digest": "sha1:E3ZFJV565VP3RZCPKVHDOHZWCQHF3FNY", "length": 6961, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவன் நாயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n23 அக்டோபர் 1981 – 27 மார்ச் 1985\nஜனநாயக செயல் கட்சி பின்னர் மக்கள் செயல் கட்சி\n' 'தேவன் நாயர் ' , என அழைக்கப்படும் வி தேவன் நாயர் (5 ஆகஸ்ட் 1923- 6 டிசம்பர் 2005), ஒரு மலேசிய மற்றும் சிங்கப்பூர் அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் நிறுவனரும்[1] பின் , மூன்றாவது சிங்கப்பூர் அதிபர் ஆவார்.[2]\nதேவன் நாயர் ஒரு மகளும், மூன்று மகன்கள், மற்றும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளனர்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/old-man-protest-against-police-officers-in-karur-223074.html", "date_download": "2019-07-16T06:03:23Z", "digest": "sha1:OKZYP6WH2CHP6Z3NXEFB7B2S6EYRU4RB", "length": 11254, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூட்டு போட்டு போராடிய முதியவர்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூட்டு போட்டு போராடிய முதியவர்-வீடியோ\nதன்னுடைய குடும்ப பிரச்சனையை காவல்துறையிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னை ஒரு சங்கிலியால் பூட்டு போட்டு போராடிய முதியவரால் அங்கு பரபரப்பு நிலவியது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூட்டு போட்டு போராடிய முதியவர்-வீடியோ\nகாஞ்சிபுரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பாஜக-விற்கு கடும் கண்டனம்\nநீட் தேர்வு தற்கொலைகள் பற்றி தெரியாது ஷாக் தரும் மத்திய அரசு-வீடியோ\nசென்னைக்கு இன்னும் மழை இருக்கு நார்வே வானிலை மையம்-வீடியோ\nதிருப்பூர்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வடமாநில பெண் தொழிலாளி...\nபுதுக்கோட்டை: ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள்..\nசென்னை: சோறு போட்டு பாடம் சொன்ன ஐயா.. கல்வி தந்தை காமராஜரின் பிறந்தநாள்\nநாங்குநேரியில் நிற்க போவது யார்.. நீடிக்கும் குழப்பம் -வீடியோ\nActress Roja : செம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. வீடியோ\nகாஞ்சிபுரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பாஜக-விற்கு கடும் கண்டனம்\nதிருப்பூர்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வடமாநில பெண் தொழிலாளி...\nபுதுக்கோட்டை: ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள்..\nசென்னை: சோறு போட்டு பாடம் சொன்ன ஐயா.. கல்வி தந்தை காமராஜரின் பிறந்தநாள்\nKalyanam Conditions Apply 2.0 Season 2 : கல்யாணம் கண்டிஷன் அப்ளை 2.0- ஸ்ரீஜா பேச்சு- வீடியோ\nActress Roja: ரோஜா செய்யும் காரியங்கள், ஆச்சிரியத்தில் மக்கள்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜா���் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/10/blog-post_29.html", "date_download": "2019-07-16T06:30:59Z", "digest": "sha1:XPPVOKDRIJRY5FZSP4ON2DKXR4WYM543", "length": 6417, "nlines": 48, "source_domain": "www.jaffnabbc.com", "title": "காட்­டுக்­குள் பெண் ஒரு­வ­ரின் உள்­ளா­டை­க­களுடன் இரு இளை­ஞர்­கள் நிர்வாணமாக... - Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\nHome » srilanka » காட்­டுக்­குள் பெண் ஒரு­வ­ரின் உள்­ளா­டை­க­களுடன் இரு இளை­ஞர்­கள் நிர்வாணமாக...\nகாட்­டுக்­குள் பெண் ஒரு­வ­ரின் உள்­ளா­டை­க­களுடன் இரு இளை­ஞர்­கள் நிர்வாணமாக...\nவீதி­யோ­ரத்­தில் ஆடைகள் இல்­லாது நின்ற இரு­வர், வீதி­யில் பெண் ஒரு­வர் வரு­வ­தைக் கண்­ட­தும் தலை­ தெ­றிக்­கத் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.\nஇந்­தச் சம்­ப­வம் வவு­னியா வடக்கு, புளி­யங்­கும் முல்­லைத்­தீவு பிர­தான வீதி­யில் சன்­னா­சிப்­ப­ரந்­த­னுக்கு முன்­பா­க­வுள்ள காட்­டுப் பகு­தி­யில் இடம்பெற்றுள்ளது.அந்த வீதி வழி­யா­கப் பெண் ஒரு­வர் சிறு­வன் ஒரு­வ­ரு­டன் புளி­யங்­கு­ளம் நோக்­கிச் சென்­றுள்­ளார்.\nஆள்­கள் நட­மாட்­டம் உள்ள பகு­தி­யில் இரு இளை­ஞர்­கள் ஆடை­கள் அற்ற நிலை­யில் முழு நிர்வாணமாக வீதி­யில் நின்­றுள்­ள­னர்.அதைக் கண்ட பெண் சற்­றுத் தூரத்­தில் மோட்­டார் சைக்­கிளை நிறுத்­தி­யுள்­ளார்.\nஅந்­தச் சம­யம் வீதி­யால் வேறு சில­ரும் வந்­துள்­ள­னர். அதைக் கண்ட இளை­ஞர்­கள் காட்­டுப் பகு­திக்­குள் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.காட்­டுப் பகு­தி­யில் தேடி­ய­போ­தும் அவர்­க­ளைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. அவர்­க­ளுக்கு 18 அல்­லது 17 வய­து­கள் இருக்­க­லாம் எனவும் தெரி­விக்­கப்­படுகின்றது .\nஅவர்­கள் சென்ற பாதை­யால் சென்று பார்த்­த­போது, பெண் ஒரு­வ­ரின் உள்­ளா­டை­க­ளும் காணப்­பட்­டன என்வும் தெரி­���ிக்­கப்­படுகின்றது .\nயாழில் மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் நிர்வாண போட்டோக்களை அனுப்பிய பெண். இஞ்சினியரின் கலியாணம் நின்றது\nஇளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க...\nபுலிகளின் தங்கத்தை தேடி குவிந்த பொலிஸார்..\n16 வயதுச் சிறுவனை மயக்கிய உல்லாசம் அனுபவித்த பெண் தாதி..\nசெம்ம கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்.\nமோதிவிட்டு தப்பி ஓடிய சாரதியை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாாிடம் ஒப்படைத்த மக்கள்.\n இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.\nயாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து\nயாழில் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது\nசுண்டிக்குளியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/noble-prize-peace-announced-by-noble-committee", "date_download": "2019-07-16T07:33:53Z", "digest": "sha1:GQWNZFVKIBERSFM5AYZDDUXW3E5MI5FL", "length": 8095, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைதிக்கான நோபல் பரிசு இவர்களுக்குதான்.... | noble prize for peace is announced by noble committee | nakkheeran", "raw_content": "\nஅமைதிக்கான நோபல் பரிசு இவர்களுக்குதான்....\nகாங்கோ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் முக்வேஜா, ஈராக் நாட்டைச் சேர்ந்த நாடியா முராத். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இவ்விருவர்களுக்குமான நோபல் பரிசை நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. போரில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இவர்கள் இருவரும் போராடியதற்காக இந்த அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநோபல் பரிசு வழங்கும் இடங்கள் \nடிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு...\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nவேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஉலக்கோப்பை இறுதிப்போட்டி ''டை'' ஆனது;வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை\nஉலக்கோப்பை இறுதிப்போட்டி; இங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\n24X7 ‎செய்திகள் 11 hrs\nவிக்ரமுடன் ஷூட்டிங் முடிந்தது... ஆதித்ய வர்மா\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\n24X7 ‎செய்திகள் 16 hrs\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவ���\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமீண்டும் மத்திய மந்திரி கனவில் அதிமுக மந்திரி ரேஸில் 3 பேர்\nசென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வா.ஆ.மை. தகவல்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/57795", "date_download": "2019-07-16T06:40:54Z", "digest": "sha1:BF3U3PZIXYZTBIGEAAZQV4H6VU3MBZXW", "length": 15252, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "வடக்கில் பிரபாகரன் உருவானதை போன்று முஸ்லீம் பிரபாகரன் ஒருவரையும் உருவாக்க வேண்டாம் -ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nஇரைப்பையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் நவீன பரிசோதனை\nவடக்கில் பிரபாகரன் உருவானதை போன்று முஸ்லீம் பிரபாகரன் ஒருவரையும் உருவாக்க வேண்டாம் -ஜனாதிபதி\nவடக்கில் பிரபாகரன் உருவானதை போன்று முஸ்லீம் பிரபாகரன் ஒருவரையும் உருவாக்க வேண்டாம் -ஜனாதிபதி\nவடக்கில் பிரபாகரன் ஒருவர் உருவாகி நாட்டை நாசமாக்கினார். அதைப்போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி விடாதீர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவில் நடைபெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் 4ஆம் கட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் நூற்றுக்கு 80 வீதமான முல்லைத்தீவு மக்கள் எனக்க��� வாக்களித்தனர்.நாட்டை ஆண்ட ஆறு ஜனாதிபதிமாரில் நான் தான் கூடுதலாக முல்லைத்தீவு வந்துள்ளேன்.\nமுல்லைத்தீவில் வறுமை நிலைமை உள்ளது.அதனை இல்லாமலாக்க நாம் செயற்படவேண்டும். இன மத குல பேதங்களால் பிரிந்துள்ள நாம் நாட்டை மேம்படுத்த ஒன்றுபட வேண்டும்.\nபோரில் பலரின் காணி உறுதிகள் அழிந்துள்ளதாக அறிந்தேன். இதனால் வங்கிக் கடன் கூட எடுக்க முடியாத நிலைமை உள்ளது.இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் பேசி நிவாரணம் கொடுப்பேன்.\nநாடு ஒன்றாக இருக்கவேண்டுமானால் மகா சங்கத்தினர் ஒன்றாக இருக்க வேண்டும்.இதர மதத் தலைவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள்.\nதேர்தலை இலக்கு வைத்து செயற்படுகின்றனர்.அடிப்படைவாதம் கூடாது.அண்மைய தாக்குதலின் பின்னர் நாட்டு பொருளாதாரம் வீழ்ந்தது. உயிரிழப்புக்கள் நடந்தன. ஆனால் பிரிவினை அதிகரித்தது. தீவிரவாதிகள் இலக்கை அடையும் வகையில் செயற்பட்டனர். தீவிரவாதிகளின் நோக்கம் மக்களை கொல்வது மட்டுமல்ல அவர்கள் நினைத்தது தற்போது அடையப்பட்டுள்ளது.\nஅந்த நோக்கத்தை ஈடேற இடமளிக்க வேண்டாம்.\nவடக்கில் ஒரு பிரபாகரன் உருவானது போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கவேண்டாம்.அண்மைய தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்தில் தான்.அதை அடைய செய்ய இடமளிக்க வேண்டாம். இனவாதத்தை விதைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று நான் கேட்கிறேன்.\nமுல்லைத்தீவில் வனவளம் நன்றாக உள்ளது. மரம் வெட்டும் மெஷின்கள் பதியவேண்டுமென நான் கோரிய பின்னர் இரு வாரத்திற்குள் 82 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். ஆனால் இன்னும் 25 ஆயிரம் வரை பதியாமல் உள்ளதாக தெரிகிறது.\nமரக்காலைகளை புதிதாக பதிய கூடாது என்று நான் கூறினேன். இன்று பத்திரிகை பார்த்தேன்.அப்படியானால் சவப்பெட்டிகளை எவ்வாறு செய்வர் என்று யாரோ கேட்கின்றனர்.மரக்காலைகளிலா சவப்பெட்டி செய்கின்றனர்அது சவச்சாலைகளில் செய்யப்படுகின்றது.இப்போது நான் கூறியமைக்கு எதிராக பேசுகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇந்த நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே மற்றும் கயந்த கருணாதிலக ,வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ma சுமந்திரன் ,சிவமோகன், காதர் மஸ்தான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நி���ுத்த போராட்டம்\nஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நாளை மாலை 4 மணி வரை இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.\n2019-07-16 12:03:35 தபால் ஊழியர்கள் 48 மணித்தியாலம் வேலை நிறுத்தம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து செல்லும் வாகனங்களை மட்டும் கடுமையாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.\n2019-07-16 11:48:00 கன்னியா போராட்டம் செல்லும்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் இதுவர‍ை 3,354 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2019-07-16 11:30:03 மதுபோதை கைது சாரதிகள்\nயாழ் சென்ற வாகனத்தில் கஞ்சா மீட்பு ; பொலிஸார் துணைநிற்கின்றனரா.\nவவுனியாவிலிருந்து நேற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்ற வாகனத்தில் சாவகச்சேரி பொலிசார் கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த பொலிசார் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\n2019-07-16 11:18:45 வவுனியா யாழ் சென்ற\nஅடிப்­ப­டை­வாதம் அமை­தியைக் கெடுக்கும். நல்­லெண்­ணத்தை இல்­லாமல் செய்யும் நல்­லி­ணக்­கத்­துக்கு விரோ­த­மாகச் செயற்­படும். மொத்­தத்தில் நாட்டில் அழி­வையே ஏற்­ப­டுத்தும்.\n2019-07-16 11:13:40 அடிப்படைவாதம் பயங்கரவாதம் தாக்குதல்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3", "date_download": "2019-07-16T07:15:46Z", "digest": "sha1:W6G7Q7LMASZLE3NEE7CGJ2AVBHU6JJCE", "length": 5599, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புத்திக பத்திரண | Virakesari.lk", "raw_content": "\nருஹுணு பல்கலை.யின் சில பீடங்கள் நாளை ஆரம்பம்\nஇந்திய விமானங்களுக்கு அனுமதிய���ித்த பாகிஸ்தான்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nகன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: புத்திக பத்திரண\nதனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புத்திக பத்திரண\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரண தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்\nபுத்திக பத்திரண லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்\nபாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் இன்று ஆஜராகியுள்ளார்.\nநாடாளவிய ரீதியில் 2436 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று இதுவரையில் 394 பேர் மரணம்\nநாடாளவிய ரீதியில் 2 ஆயிரத்து 436 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன...\nருஹுணு பல்கலை.யின் சில பீடங்கள் நாளை ஆரம்பம்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 3,354 பேர் கைது\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு\nமகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை - ரஞ்சன்\nவெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு ஆயு­தங்­களை விற்ற கடற்­படை அதி­கா­ரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/article-42", "date_download": "2019-07-16T06:08:03Z", "digest": "sha1:XIVBWWHXE437BEI7LBS6SFKNJ5X2ZIZU", "length": 4519, "nlines": 116, "source_domain": "zhakart.com", "title": "வள்ளல் திலகம் எம்.ஜி.ஆர் வள்ளல் திலகம் எம்.ஜி.ஆர் – zhakart", "raw_content": "\nவறுமையின் காரணமாக சின்ன வயதிலேயே பள்ளியில் படிக்க முடியாமல் நாடகக் கம்பெனிக்கு அனுப்பட்ட ராமச்சந்திரன் என்ற அந்த பாலகன் பின்னாளில் தமிழக மக்களின் இதயமெல்லாம் நிறைந்திருக்கும் நாயகன் ஆவான் என்று யார்தான் நினைத்திருக்க முடியும் வள்ளல் திலகம் எம்ஜிஆர் என்கிற இந்த நூலில் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மிகச்சுவாரசியமான நடையில் எழுதி இருக்கிறார் வ. இளங்கோ. 19 வயது வரையுமான நாடக வாழ்க்கை அதன் பின்னர் பதினோரு ஆண்டுகள் திரைப்படங்களில் சிறு வேடங்கள்.. இவற்றுக்குப் பின் முப்பத்து மூன்றுவயதில் ராஜகுமாரி படத்தில் கதாநாயகன் ஆகிறார். மிகக் கடினமான போராட்டத்துக்குப் பின்னால்தான் சினிமாத்துறையில் அவர் மேலே வருகிறார். இப்படி ஒவ்வொரு கட்டமாக எம்ஜிஆரின் வாழ்க்கையை விவரிக்கும் நூலாசிரியர், எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கையையும் விரிவாக எழுதி இருக்கிறார். அவரது திரைப்படங்கள் பற்றிய முழு விவரங்களும் பின் இணைப்பாகத் தரப்பட்டுள்ளன. புரட்சித்தலைவர் என்றும் பொன்மனச்செம்மல் என்றும் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் பற்றிய முழுமையான நூல் இது\nஆசிரியர் : வ.இளங்கோ, கிளாசிக் பப்ளிகேஷன்ஸ், 12, பிரகாசம் சாலை, 2-வது ம் ஆடி, பிராட்வே, சென்னை - 108\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524503.7/wet/CC-MAIN-20190716055158-20190716081158-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}