diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1345.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1345.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1345.json.gz.jsonl" @@ -0,0 +1,400 @@ +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamil-nadu_88211.html", "date_download": "2019-09-22T12:30:54Z", "digest": "sha1:KJLZZJILZCGZYSNKKHW5IBMHXSAF52SY", "length": 16551, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்", "raw_content": "\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுபிடிக்‍க போலீஸ் தீவிரம்\nதிட்டமிடல் இல்லாததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி\nதமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்.பி மாணிக்‍ தாகூரை தொகுதியில் அனுமதிக்‍காமல் விரட்டுங்கள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சைப் பேச்சு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்‍கல் நாளை தொடக்‍கம்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு\nபிரதமர் மோடி செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு : கீழே விழுந்த பூக்களை எடுத்த பிரதமர் மோடி\nதி.மு.க. பிரமுகர் வீட்டில் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் - விருதுநகர் அருகே தனி காவல்படை நடவடிக்‍கை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் திட்டம் அமல் : பஸ்வான் பெருமிதம்\nபுதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.\nஉடல் நலக்குறைவால் காலமான ஆர்.வி.ஜானகிராமனின் உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திற்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், போலீசாரின் 21 குண்டுகள் முழங்க முன்னாள் முதலமைச்சர் திரு.ஆர்.வி.ஜானகிராமனின் ��டல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇதில் ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nதூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை\nஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்‍கொடுக்‍கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்‍கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்‍கப்படுவதால் ​நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்‍கே நீர்நிலைகள் ஆக்‍கிரமிக்‍கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கண்டனம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோடி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்படையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகன்னியாகுமரியில் 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளி மனைவி கொலை : கணவர் கைது\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுபிடிக்‍க போலீஸ் தீவிரம்\nநினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுகிறது பழங்கால சத்திரம் : தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தொல்லியல்துறை தகவல்\nசாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க முட��வு - அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்டமைப்பு அறிவிப்பு\nநெல்லை ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆட்சியர் விளக்கம்\nதிட்டமிடல் இல்லாததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி\nதமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்.பி மாணிக்‍ தாகூரை தொகுதியில் அனுமதிக்‍காமல் விரட்டுங்கள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சைப் பேச்சு\nவந்தே மாதரம்​முழக்‍கத்தை ஏற்றுக்‍கொள்ள முடியாதவர்களுக்‍கு இந்தியாவில் வசிக்‍க எந்த உரிமையும் இல்லை - மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி சர்ச்சைப் பேச்சு\nகன்னியாகுமரியில் 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளி மனைவி கொலை : கணவர் கைது ....\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்ட ....\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுப ....\nநினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுகிறது பழங்கால சத்திரம் : தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக ....\nசாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க முடிவு - அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்ட ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2926:2008-08-21-15-03-26&catid=74:2008", "date_download": "2019-09-22T12:47:45Z", "digest": "sha1:R65PL6TRUPNQZO2EL6GBE7Q37RYWADJW", "length": 13374, "nlines": 99, "source_domain": "tamilcircle.net", "title": "வன்னி மக்களை யுத்த இலக்கில் வைத்து அழிப்பதன் மூலம், யுத்தத்தை வெல்ல முனையும் புலியின் யுத்த தந்திரம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nவன்னி மக்களை யுத்த இலக்கில் வைத்து அழிப்பதன் மூலம், யுத்தத்தை வெல்ல முனையும் புலியின் யுத்த தந்திரம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஉலகில் புலிகள் மட்டும் தான் இதை செய்யும் அளவுக்கு, மனவக்கிரத்தைக் கொண்டவர்கள். சொந்த மக்களையே யுத்த முனையில் நிறுத்தி, அவர்களை தமக்காக சண்டை செய் என்று நிர்ப்பந்திக்கின்ற புலி அரசியல் தான், புலிகள் சொல்லும் மக்கள் யுத்தம். மறுபக்கத்தில் பேரினவாதத்தின் பொதுவான அழித்தொழிப்பில் மக்களைக் குறிப்பான இலக்காக்கி, அதை வைத்துப் பிரச்சாரம் செய்ய முனையும் பிரச்சார யுத்தம்.\nஇப்படி புலிகள் தமது இறுதிக் காலத்தை எதிர்கொள்வது எப்படி என்று தெரியாது திணறுகின்றனர். கண்மூடித்தனமான பலாத்காரமான நடிவடிக்கைகள் ஊடாக, தமது சொந்த அழிவை மேலும் துரிதப்படுத்துகின்றனர். இப்படி மக்களை யுத்தமுனையில் நிறுத்தி, மக்கள் பயிற்சி, முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி என்று கூறிக்கொண்டு, வீங்கி வெம்பிய தமது சொந்தப் படங்களை வெளியிடுகின்றனர்.\nஅன்று அமைதி-சமாதானம் ஒப்பந்தத்தை மீற, யாழ்குடாவில் மக்கள் படையின் பெயரில் வீங்கி வெம்பிய புலிகள் நடத்திய தாக்குதல் தான், இன்று புலியின் சொந்த அழிவு வரை வந்து நிற்கின்றது. அந்த மக்கள் படையைச் சேர்ந்த புலிகள் தான், பெருமளவில் காணாமல் போனவர்களும, கொல்லப்பட்டவர்களுமாவர். இதனால் புலிகள் தாம் அல்லாத பிரதேசங்களில் காணாமல் போய்விட்டனர்.\nஉண்மையில் தவறு எங்கேயோ இருக்க, அதை தீர்க்கும் வகையில் சுயவிமர்சனத்தை புலிகள் செய்யவில்லை. மாறாக மக்களை தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வந்துள்ளனர். சண்டையில் மக்கள் ஈடுபடுவதைத் தவிர, தப்பிச் செல்ல வேறு மார்க்கம் இல்லை என்று மக்களை யுத்த முனையில் வைத்து நிர்ப்பந்திக்கின்றனர். இப்படி நிர்ப்பந்தித்தும், கட்டாயப்படுத்தியும், கடத்திச்சென்றும், மக்களுக்கு புலிகள் கட்டாயப் பயிற்சி வழங்குகின்றது.\nயாரிடம் தம் குழந்தைகளை பறிகொடுத்தனரோ, அவர்களையே புலிகள் யுத்த முனைக்கு அழைத்துச் செல்கின்றது புலியின் வங்குரோத்து அரசியல். காணாமல் போன தமது குழந்தைகளை, தந்தைமாரும் தாய்மாரும் யுத்த முனையில் ச��்திக்க வைக்கும் புலிகளின் அரசியல் அறிவு இப்படி வீங்கி புழுக்கின்றது.\nதாய் தந்தைமாருக்கு பயிற்சி வழங்கும் காட்சிகள் மூலம் கட்டமைக்கும் புலி உளவியல், உண்மையில் எதிர்மறையானது. மக்கள் பயிற்சி வித்தையை, புலிகள் முதல் முறையாக காட்டவில்லை. அமைதி சமாதானம் காலம் முழுக்க, இப்படி காட்டியவர்கள் தான்.\nஒருபுறம் அகதிகளை காட்டியும், மறுபுறம் இந்த பயிற்சிகளைக் காட்டியும், புலம்பெயர் நாடுகளில் மறுபடியும் பணம் திரட்டும் அரசியல் நடக்கின்றது. பாவம் அகதிகள். அவர்களின் துயரத்தின் பெயரில் பணம் திரட்டப்படுகின்றது. ஆனால் அது மக்களுக்கு செல்லாது என்பது, பகுத்தறிவுள்ள வரலாறறிந்த அனைவருக்கும் தெரியும்.\n1. புலியை நன்கு புரிந்து கொண்டவர்களுக்கு தெரியும்.\n2. திரட்டப்படும் பணம் அகதிகளுக்கு பொருளாக செல்ல முடியாத வகையில், வன்னி பேரினவாதிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் உழைப்பை, தமிழ் மக்களை பணயமாக வைத்து மறுபடியும் சுரண்டும் புலிகள். மறுபக்கத்தில் தாம் தப்பிப்பிழைக்க, தமிழ்மக்களை யுத்தத்தில் பலியிடுவதைத் அவர்களின் அரசியல் வழிகாட்டுகின்றது.\nஇந்த வகையில் தமிழ்மக்களைத் தமது யுத்த இலக்குக்குள் செறிவாக்கி, கொண்டு வந்துள்ளனர். யுத்தம் நடைபெறாத பிரதேசத்து மக்களையும் அகதியாக்கி, ஒரு இடத்தில் குவித்துள்ளனர். இந்தப் புலி அரசியலையும், புலியின் பலியிடும் கொள்கையையும், பேரினவாத அரசு உடன் புரிந்து கொண்டு செயலாற்றுவது தான், இதில் புலிக்கு கிடைத்துள்ள முதல் தோல்வி. புலிகள் மக்களைப் பலியிட, தமது யுத்த இலக்குக்குள் கொண்டு வரும் மக்களையிட்டு, பேரினவாத அரசு தனக்கு அக்கறை இருப்பதாக காட்டத் தொடங்கியுள்ளது. அரசு இதை அம்பலப்படுத்த, சர்வதேச நிறுவனங்களுடன் சேர்ந்து, தமக்கு அக்கறை இருப்பதாக அந்த அரசியல் நாடகத்தை நடத்தத் தொடங்கியுள்ளது.\nஇந்த யுத்த இலக்கில் உள்ள மக்கள் யத்தமற்ற தமது பிரதேசத்துக்கு பாதுகாப்பாக வரமுடியும் என்றும், உரிய பாதுகாப்பை தன்னால் வழங்க முடியும் என்ற உறுதியையும், சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஒரு திட்டத்தை அறிவிக்கின்றது. இப்படி புலிகளின் பலியிடும் யுத்ததந்திரத்தை, அவர்களின் சொந்தத் தலையிலேயே அள்ளிப் போட பேரினவாதம் தயாராகிவிட்டது.\nஇப்படி மக்களை யுத்த முனையில் கொன்ற���போட புலியும், அரசும் தயாராகவே உள்ளது. யார் அதை பொறுப்பேற்பது என்பதில் தான், சதிகளையும் சூழச்சிகளையும் திட்டமிட்டு இருதரப்பும் செய்கின்றனர். இதிலும் தோற்கப் போவது புலிகள் தான். இதைத்தான் புலிகள் அரங்கேற்றி வருகின்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2014/06/page/10/", "date_download": "2019-09-22T12:18:47Z", "digest": "sha1:2X6KVRFFT2QFIGC6VKKNJM5Q2T5IULHP", "length": 25483, "nlines": 308, "source_domain": "www.akaramuthala.in", "title": "சூன் 2014 - Page 10 of 10 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » சூன் 2014\nதிகட்டாத் தமிழிதழ் – (உ)ருத்ரா இ.பரமசிவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சூன் 2014 கருத்திற்காக..\nஅகர முதல வெறும் அகட விகடம் அல்ல. அகலத் தமிழின் அகழ்வாராய்ச்சித் திகழ் ஒளி வீசும் திகட்டாத் தமிழிதழ். பனை ஏடுகளின் மன ஏடுகள் மடல் அவிழ்க்கும் மங்கா விளக்கின் மாணிக்கச்செவ்விதழ். வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்\nவாழி வாழி நீவிர் – (உ)ருத்ரா இ.பரமசிவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சூன் 2014 கருத்திற்காக..\nஅன்புள்ள திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே துரும்பு அசையும் தூசு அசையும் அதையும் விட‌ துல்லியமாய் அசையும் தமிழின் எழுத்தும் சொல்லும் உங்கள் இதயத்தில் தான் முதலில் அசைகிறது. உங்கள் அருந்தமிழ்ப்பணி தொடர‌ வாழி வாழி நீவிர் நீடுழி நீடூழி வாழ்வீர். அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்\n இலக்குவனார் திருவள்ளுவன் நேர்முகம் – கவிமணி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சூன் 2014 கருத்திற்காக..\nநாள் வைகாசி 16, 2045, மே 30, 2014 பக்கம் 16 “தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடந்ததைக் கேள்விப்பட்டோம். தமிழ்க்காப்புக்கழகம், மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையுடனும் பிற தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி யிருந்தது. இது குறித்து மேலும் அறியத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனைச் சந்தித்தோம். அப்பொழுதுதான் இது சாதாரணமான கூட்டம் அல்ல அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது என���் புரிந்து கொண்டோம். அவரிடம் பேசிய விவரம் வருமாறு: தமிழுக்கான…\nஇந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி:\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சூன் 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஅ பெ கா பண்பாட்டு இயக்கம் – புதுக்கோட்டை, தமிழ்நாடு பெருமதிப்பிற்குரியீர் வணக்கம் . தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய – பெரியாரிய -மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையைக் கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது . அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாண்டு எழுத்தாளர்கள், ஆய்வாளர்களுக்கான 25 தலைப்புகளிலான இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது . ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும் தேர்வு பெறும் …\nமத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சூன் 2014 கருத்திற்காக..\nசூன் 3 ஆம் நாள் இந்தியத் தலைமையாளரைத் தமிழக முதல்வர் சந்திக்க இருப்பதாகச் செய்தி உலா வருகின்றது. அன்றோ வேறு என்றோ இருவர் சந்திப்பும் நிகழத்தான் போகிறது. ஆனால், இந்தச் சந்திப்பு, தமிழ்நாட்டிற்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும். மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட பாசகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. எனவே, அஇஅதிமுக ஆதரவு அதற்குத் தேவை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருங்கி வரலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசில் அஇஅதிமுக பங்கேற்கும் வாய்ப்பும்…\nகாலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 27 – 49\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சூன் 2014 கருத்திற்காக..\n(சித்திரை 28,2045 / 11 மே 2014 தொடர்ச்சி) 27. அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன் – சிலப்பதிகாரம், பதிகம் 10 28. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய(த்) – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 37- 29. தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 38 30. ஆடல் பாடல் இசையே தமிழே – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை, 45 31. நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல்…\nஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் எ���்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?cat=9", "date_download": "2019-09-22T12:24:09Z", "digest": "sha1:RKREG4HYIHA3WPW56KCXCGL24DNTLI2D", "length": 17903, "nlines": 174, "source_domain": "www.manisenthil.com", "title": "கடித இலக்கியம் – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஅன்புள்ள பகல்.. அப்பா எழுதுகிறேன். இந்நொடியில் உன்னை நெஞ்சார்ந்து அணைத்துக்கொள்கிறேன். எப்போதும் மினுமினுக்கும் உன் கண்களில் தான் என்னை தேட வேண்டி இருக்கிறது. எனக்காக நீ எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வாய். சகித்துக் கொள்வாய். சில சமயங்களில் என்னையும் கூட.. பல சமயங்களில் எங்கோ அலைந்து விட்டு, கூட்டம் முடித்து விட்டு வீடு திரும்புகையில்.. நீ அயர்ந்து தூங்கி இருப்பாய். வெளிச்சம் பட்டு உன் விழிகள் மெலிதாய் திறந்து பார்க்கும். எனை கண்டதும் சட்டென பூத்து …\nவேண்டாம் அண்ணா இது..வேண்டும் அண்ணா நீங்கள் ..\nஎன்னுயிர் அண்ணனுக்கு.. கலங்கும் என் விழிகளுக்கு முன்னால் மங்கலாய் நீங்கள் தமிழக ��ுதல்வருக்கு எழுதிய கடித வரிகள் இந்த கணிணித் திரையில் ஒளிர்ந்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் ஒருமுறை எனக்குள் அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த கடிதத்தை பயஸ் அண்ணா எழுதி இருக்க மாட்டார். ஏனெனில் நான் உங்களோடு வாழ்ந்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில்..உங்களில் ஒருவனாய்…சில சமயங்களாய் நீங்களாக கூட நான் வாழ்ந்திருக்கிறேன். விடுதலைக்கு விலங்கு எழுதப்பட்ட காலங்களில் இரவு-பகல் பேதமறியாது உள்ளூரிலேயே ஒரு விடுதி அறை …\nContinue reading “வேண்டாம் அண்ணா இது..வேண்டும் அண்ணா நீங்கள் ..”\n========================================= மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு… கடந்த சில நாட்களாக திமுக அமைத்திருக்கும் அண்ணன் சீமான் அவர்கள் மீதான வசைபாடல் பிரிவிற்கு நீங்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து வரிசையான வசையாடல்களை வாரி வழங்கி வருவதற்கு… அப்பட்டமான 3 ஆம் தர பிழைப்பு வாதம் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்.. அய்ய்யயோ.. நானா…பிழைப்பு வாதியா என்றெல்லாம் கூப்பாடு போட முடியாத அளவிற்கு உங்களது பிழைப்பு வாத தந்திரங்கள் பதிப்புலகிலும், அரசியல் உலகிலும் , தொலைக்காட்சி ஊடக …\nContinue reading “மனுஷ்ய புத்திரனின் பிழைப்புத்தனங்களுக்கு”\nஎன் அம்மாவிற்கு.. யாரிடமும் விளக்க முடியா..விவரிக்க முடியா அளவிற்கு உன் மீதான என் ஞாபகங்கள் விரிந்துக் கொண்டே செல்கின்றன..சொல்லப்போனால் நான் உன் பேச்சை அப்படியே கேட்கிறவன் இல்லை. உன் கனவுகளில் நீ என்னை பற்றி வரைந்திருந்த சித்திரங்களுக்கு நேர்மை செய்தவன் இல்லை. உறவுக்காரர்கள் மத்தியில் என் மகனும் அமெரிக்காவில் இருக்கிறான், ஆஸ்திரேலியாவில் படிக்கிறான் என்றெல்லாம் பெருமைப் பொங்க விவரிக்க உனக்கு வாய்ப்பே தந்ததில்லை. என்னைப் போன்ற உடல் நலம் குன்றிய மகனால் ஒரு தாய்க்கு மருத்துவமனையின் மங்கிய …\nContinue reading “என் அம்மாவிற்கு…”\nகடித இலக்கியம், சுயம்\t/\nஎன் அன்பிற்கினிய கல்யாண்.., இந்த பொழுதில் இமைகளில் துளிர்க்கும் இன்ப கண்ணீரோடு.. உன் உயிர் அண்ணனாகிய நான்..உன்னை இறுக்க தழுவுகிறேன் . என் பாசமுத்தங்கள் உனக்கு.. ஆவேசமும்,கம்பீரமும் மிக்க உனது தமிழ் போலவே உன் வாழ்வும் நேர்த்தியாக அமையட்டும் . நாம் இருவரும் –ஏன் இதை இங்கு படிக்கிற ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன் உட்பட, நாம் தமிழர் என்கிற இலட்சிய நெறியில் கூடியிருக்கிற இந்த இளம் புரட்சியாளர்கள் உட்பட, நாம் அனைவரும் தமிழ்ச்சமூகத்திற்காக நம்மை ஒப்புக் கொடுத்திருக்கிறோம் …\nContinue reading “புரட்சிக்கர வாழ்த்துக்களுடன்..”\nகருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்…\nதிமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே… கருணாநிதியின் …\nContinue reading “கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்…”\nஅன்புள்ள தமிழ் மணம் உறவுகளுக்கு .. வணக்கங்கள்.. தமிழ் மணம் நட்சத்திர வார எழுத்தாளனாக என்னைப் போன்ற எளியோனை தேர்வு செய்ததற்கு என் நன்றிகள்.. நான் இந்த வாரத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன். என் பதிவுகளில் ஏதேனும் குறைகளோ, விமர்சனங்களோ தங்களுக்கு இருப்பின் தாராளமாய் எழுதுங்கள். நான் கற்றுக் கொள்கிறேன். சமூகத்தினை சாரா எழுத்துக்களில் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை . ஈராயிரம் ஆண்டுகளுக்கு மூத்த ஒரு மொழியின் துயராய்… தோல்வியுற்ற ஒரு இனத்தின் வலியாய் …\n(இக்கடிதம் ஆதவன் தீட்சண்யாவின் சமீப வினைகளுக்கு எதிராகவும், தமிழ்நதியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் எழுதப்பட்டது.) மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு.. ஆதவன் தீட்சண்யாவை நாம் இந்த விஷயத்தில் பொருட்படுத்தவே தேவையில்லை. இழவு வீட்டில் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு நேற்றைய வன்மத்தோடு இன்று எச்சில் துப்பி விட்டு செல்லும் வக்கிரக்காரர்கள் இவர்கள்.சம காலத்து மனித அவலத்தின் ஊடாக இவர்களுக்கு வன்மம் கொள்ள முடிகிறதென்றால்.. இவர்களுக்குள் உள்ள படைப்பு மனம் குறித்த சந்தேகம் எழுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் …\nContinue reading “மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..”\nதலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….\nஈழ உறவுகளுக்கு…தாயகத் தமிழகத்திலிருந்���ு…மிகுந்த குற்ற உணர்ச்சியின் ஊடே எழுதுகிறேன். அரசியல் பிழைப்பு வாதிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு மீண்டு எழவே முடியாத ஆழ் இருட்டிற்குள் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். எம் முன்னரே எம் இனம் அழிக்கப்பட்டது. யாரும் கேட்கவில்லை. முத்துக் குமாரர்களாய் செத்தும் பார்த்தோம்..சீண்ட நாதியில்லை..தேர்தல் கூத்தில் சிக்கி சின்னாபின்னமாய் சிதைக்கப்பட்டோம் இறுதியில். காசுக்கும்,பதவிக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டு காவு வாங்கப்பட்டோம் நாங்கள்..உங்களின் துயரம் எங்களின் மாறாத வடுவாய்..தோல்வியாய் வரலாற்றின் முன்னால் எங்களை தலை குனிந்து நிற்க வைத்திருக்கிறது. …\nContinue reading “தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….”\nகவிஞர். தாமரை அவர்களின் பதில்.\nContinue reading “கவிஞர். தாமரை அவர்களின் பதில்.”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஉண்டா (Unda)- மனதை உறுத்தும் எதார்த்தம்.\nஅவரை உங்களுக்கு தெரியுமா ‌…\nகாணத் தவறக்கூடாத இயல்பின் அழகியல்.. இக்ஃலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/10/blog-post_58.html", "date_download": "2019-09-22T12:31:33Z", "digest": "sha1:NXZYRZDWSKTQ3TQRD5ELIDH5KJWPRUUT", "length": 14768, "nlines": 35, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "புதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்!!!", "raw_content": "\nபுதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்\nபுதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்க���ம்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்���ை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_16.html", "date_download": "2019-09-22T12:48:17Z", "digest": "sha1:NYVDGB32G72KZ52GY7R5NSD22AUUWBQJ", "length": 14548, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சிபில் ஸ்கோர் குறைவால் கடன் கிடைக்கவில்லையா?", "raw_content": "\nசிபில் ஸ்கோர் குறைவால் கடன் கிடைக்கவில்லையா\nசிபில் ஸ்கோர் குறைவால் கடன் கிடைக்கவில்லையா | ஆர்யா | கடன் வேண்டி விண்ணப்பிக்கும்போது வங்கிகள் முதலில் உங்கள் சிபில் ஸ்கோரைப் பரிசோதிப்பார்கள். சிபில் ஸ்கோர் என்பது (Credit Information Bureau (India) Ltd - CIBIL Score) கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள், கடன் பெற்றிருப்பவர்கள் ஆகியோர் குறித்த தகவல்களையும் கடன் திருப்பிச் செலுத்துவது பற்றிய விபரங்களையும் திரட்டுவது. கடன் தகவல் நிறுவனம் (Credit Information Bureau) நிறுவனத்தின் முக்கியப் பணி. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்குவோர் குறித்த தகவல்களை மாதந்தோறும் இந்த நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். வீடு கட்ட, வாகனம் வாங்க, கல்யாணம் முடிக்க என வாழ்க்கையின் அத்துணை தேவைகளையும் கடன் வாங்கியே எல்லோரும் நிறைவேற்றுகிறோம். இப்படிக் கடன் வாங்கிப் பயனடையும் சிலர் வங்கிக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவது இல்லை. இம்மாதிரியான விஷயங்களை சிபில் அமைப்பு கண்காணிக்கும். வங்கியில் கடன் பெற்றவர்களின் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று, கண்காணித்து வரும். இதை வைத்து இந்த அமைப்பு கடன் தகவல் அறிக்கையை உருவாக்கும். அதனடிப்படையில் நமக்கும் கடன் புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் புள்ளிகளின் அடிப்படையில்தான் நமக்கு மீண்டும் கடன்கள் வழங்கப்படும். இதன் மூலம், கடனைச் செலுத்த முடியாத பொருளாதாரப் ���ின்னணியில் இருப்பவர்களை வங்கிகள் கண்டறிந்துகொள்ள முடியும். அவர்கள் மீண்டும் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்குக் கடன் கிட்டாது போகும். நீங்கள் கடனை முழுமையாகச் செலுத்தி முடிந்ததும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மேற்கண்ட சிபில் நிறுவனத்தில் இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிக்கும்போதுதான் நமக்கான கடன் புள்ளிகள் குறித்து நமக்குத் தெரிய வரும். இந்தக் கடன் புள்ளிகளைப் பெற சிபில் அமைப்பு, கட்டணமும் வசூலிக்கிறது. ஏற்கனவே கடன் வாங்கி முறையாகக் கட்டத் தவறியிருக்கும் பட்சத்தில் மீண்டும் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நமக்குக் கடன் கிட்டாமல் போக வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் உங்களுடன் விண்ணப்பதாரராக உங்கள் கணவனையோ மனைவியையோ சேர்த்துக்கொள்ளலாம். துணை விண்ணப்பதாரரின் கடன் புள்ளிகளையும் சேர்த்தே வங்கிகள் கணக்கிடும் என்பதால் கடன் கிடைப்பது எளிதாகும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப��பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுக��ில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/categ_index.php?catid=6", "date_download": "2019-09-22T12:07:35Z", "digest": "sha1:RRT2JRDVKFTVIA3JTIVUASMLYKFTMJXQ", "length": 3966, "nlines": 56, "source_domain": "www.tamilkurinji.in", "title": " Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T12:49:15Z", "digest": "sha1:IVGBKKHS76IEZCZWXOSYD6JKW5HSRTWG", "length": 15163, "nlines": 138, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » பின் நவீனத்துவம்", "raw_content": "\nPosts tagged ‘பின் நவீனத்துவம்’\nஒரு எலக்கியவாதியின் எடக்குமடக்கு அனுபவங்கள்\n(இந்தக் கட்டுரை எதற்காக, யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது, எதற்கு இப்படி ஒரு தலைப்பு என்றெல்லாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டாம். யோசித்துத்தான் தீருவீர்கள் என்றால் பின் உங்கள் இஷ்டம்.)\nஅமானுஷ்ய ஜெயசாமி – தமிழ் எழுத்துலகின் உள்ளீடற்ற படைப்பாளி. இலக்கியத்தின் இருப்பை ஆதாரமாக்கும் வெப்பக் கவிஞர். படைப்புகளின் நகர்வில் ஊர்ந்து செல்லும் தாக மேகம். பின் நவீனத்துவத்தின் நவீன பின்னல். ‘ஓலைத்தகடு’ சிற்றிதழின் பேராசிரியர். யார் அவர் என்று எந்திரத்தின் எஞ்சிய சப்தத்தின் மீட்சியாகக் குரலெழுப்பாதீர். அது நான்தான்.\nநான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெயர் என்பதுகூட அடையாளங்களைத் தொலைத்த சில எழுத்துக்களின் முகம் தொலைத்த கூட்டணி. தன்னை அறிவித்துக் கொள்ள வெறி கொண்டு அலையும் அகங்காரம் பிடித்தவர்களின் பிடிவாதமே முற்றிய நிலையில் நெறிகட்டி அறிவிக்கப்படுகிறது பெயரென இப்போது சொல்லுங்கள் மனிதனுக்கு பெயர் தேவையா\nஅப்போது பெயரை எங்கே உபயோகிக்க வேண்டும் என்று கிணற்று நீரின் வறட்சிக் குமிழாகக் கேட்கறீர்களா உயிரற்ற கேள்வி. விஸ்தாரமான பாறைகளின் இடுக்கில் விதைகளை காகங்கள் ஒளித்து வைத்தாலும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தலை நீட்டும் தாவர சரீரம். இதயத்தின் நிழல் எங்கே விழும் உயிரற்ற கேள்வி. விஸ்தாரமான பாறைகளின் இடுக்கில் விதைகளை காகங்கள் ஒளித்து வைத்தாலும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தலை நீட்டும் தாவர சரீரம். இதயத்தின் நிழல் எங்கே விழும் பிம்பங்களைச் சார்ந்திருத்தலின் வெளிநிலைக்கும் அவதானிப்புகள் வெட்டப்படும் பூரித்த நிலைக்கும் இடைப்பட்ட ஒரு அந்தர நிலையில் ‘பெயர்’ என்பது கட்டாயமாக்கப்படுகிறது.\nசிலர் என்னிடம் கேட்பார்கள். இலக்கிய உலகில் என் பங்கு என்ன என்று.\nகண்ணிவெடிகள் நிறைந்த நிலப்பரப்பில் நான் என் கால்களைத் தேடி நடந்து கொண்டிருக்கிறேன். இரகசியமாக ஊர்ந்து செல்லும் ஓநாய்கள் வாழும் காட்டில், என் ஒற்றைப் பேனா தீராத அபத்த நிலைகளின் ஊடாக குருதி தெளித்து இந்தப் பிரபஞ்சத்தைப் புனிதமாக்கிக் கொண்டுள்ளது. என் எழுத்துக்களின் கற்பிதங்களால் தமிழ் இலக்கியம் வாழ்விக்கப்பட்டு கொண்டிருக்கிறது.\nஆனால் மனநிலை பிழன்ற சிலர், என் படைப்புகளை ‘கழிவுகளின் இழிநிலை’ என்று சொத்தைப் பல் கண்ட சொப்பனம் போல் விமர்சிப்பார்கள். அவர்களுக்கு என் விஸ்தாரமான நுனி பதில் இதுதான்.\nஎன்னை விமர்சிப்பவனின் குரல், முகமற்ற ஒரு டிராகுலாவின் குரலற்ற குரல். பிணவறையின் உள் ஒளிந்து கொண்டு தனக்குத் தானே ஒப்பாரி வைக்கும் நிழலற்ற காட்டேரியின் கதறல் அது. என் ஆழ்ந்த புனைவுகளின் சூடு தாங்காமல் மரங்களற்ற காட்டினில் போய் தன்னைத் தானே புதைத்துக் கொண்ட ரத்த அணுக்கள் இல்லாதவனின் பிதற்றல். சடலங்களைப��� பற்றி இனி நான் பேசப் போவது இல்லை.\n‘பின் நவீனத்துவ’த்தால் வெகுஜன மக்களுக்கு என்ன வாழ்வியல் பயன் என்று நீங்கள் சொல்லின் துணையோடு தூர்வாரிக் கேட்கலாம்.\nஇதற்கு எனது இந்த கவிதை பொத்தாம் பொதுவாக பதிலளிக்கும்.\nசென்றமாதம்தான் பிரபலம் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் அந்த எழுத்தாளருக்கு ‘சாதித்த அக்காடம்மி’ விருது கொடுத்தது பற்றி என்னிடம் ஒரு நிருபன் நேரே வந்து கருத்து கேட்டான்.\nஅறிவிலிகள். விருதுகள் வாங்குவதென்பது, மனித வெடிகுண்டை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவதற்குச் சமம். பொதுவாக நான் விருதுகளை வடுக்களின் மேல் வடியும் புரை என நினைக்கிறேன் என்றேன்.\n‘கோண பீட’ விருதுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கிளம்பியிருக்கின்றனவே என்றான் எச்சிலின் எச்சக் குரலோடு.\nநான் தீர்க்கத்தின் தீர்ப்பாகவே பதிலளித்தேன். எனக்கு விருது வழங்கும் தகுதி இங்கே எவனுக்கும் இல்லை. எனக்கு விருது வழங்க நினைப்பவன் தன்னைத்தானே ஒருமுறை நெருப்பால் எரித்து தன் கற்பின் ஸ்திரத்தை நிரூபிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சமூக ஜீவி நான் மட்டுமே\nஉங்களோட ‘ஓலைத்தகடு’ சிற்றிதழ் மொத்தம் எத்தனை பிரதிகளை எட்டியுள்ளது என்றான் அந்த நிருபன் கணக்குப்பிள்ளையின் கடைசிக் கேள்விபோல்.\nஎன் எழுத்துக்களின் வாசிப்பாளர்கள் என் அக்குளில் இருந்து கிளம்பியவர்கள். நான், என் நிழல், என் நிழலின் பிம்பங்கள், அந்த பிம்பங்களின் பிரதி பிம்பங்கள் என சந்தாதாரர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக தாண்டவமாடுகிறது என்றேன் பெருமையின் பித்தமேறி.\nஎன்னைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்றான் அவன் புதைகுழியின் பூரிப்பில் நின்றுகொண்டு.\nநான் பொதுவாக உதட்டுச் சாயம் பூச மாட்டேன். என் உதடுகளுக்கு கிளுகிளுப்பாக புன்னகைக்கத் தெரியாது. எனக்கு அகண்ட கவர்ச்சியான உடலமைப்பு கிடையாது. இவற்கெல்லாம் ஒத்துழைக்கும் என் வீட்டு நாய்களை வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கட்டி வைக்கப்பட்டிருந்த என் வீட்டு நான்கு கால் மனிதர்களை அவிழ்த்து விட்டேன்.\nஅவ்வளவுதான். வந்தேறிகளின் வியர்வை பொழியும் அத்துவானக்காட்டில், வயிறூதிக்கிடக்கும் குள்ளநரியைக் குறிபார்த்து இறகுதிர்க்கும் ஒவ்வாமைக் குருவிகளின் கூட்டை நோக்கி ஓடி விட்டான் அந்த நிருபன்.\nஎதற்கு இப்படி புழக்கத்தில் இல்லாத புரையேறிய வார்த்தைகளை மட்டுமே பேசியும் எழுதியும் கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா\nஒரு எலக்கியவாதின்னா இப்படித்தான் இருக்கணும்னு ஆகிப்போச்சு. அதான் இந்த மண்டைக் கர்வத்தோட, வார்த்தைக்கு வார்த்தை வன்முறை கலந்தே பேசிக்கிட்டிருக்கேன். சாயங்காலம் ‘பப்’புக்குப் போகணும். ஐசிஐசிஐ அக்கவுண்ட் நம்பர் தர்றேன். ஒரு டென் தௌஸண்ட் போட்டு விடுறீங்களா\nTags: இலக்கியம், பின் நவீனத்துவம், லொள்ளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2018/06/20/ex-ltte-women-7/", "date_download": "2019-09-22T11:54:17Z", "digest": "sha1:I7HOIZXJ347LQMWOGUE45RMLGULTAXIT", "length": 30388, "nlines": 103, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் ! « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nநெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் \nதமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு ஆண்டுகளாக போரில் ஈடுபட்ட குறித்த முன்னாள் பெண் போராளிக்கு தையலில் ஈடுபடுவதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால் இவர் தையலில் ஈடுபடாமல் கோழி வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் இந்த முயற்சியும் தோல்வியடைந்தது.\n‘நான் எனது குடும்பத்தாருக்கு பாரமாக இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு தடவையும் வெளியே செல்லும் போதும் எனது செலவிற்கான பணத்தை தந்தையிடம் வாங்க வேண்டிய நிலையிலுள்ளேன். இவ்வாறானதொரு வாழ்க்கையை நான் விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தற்போது இயங்கிக் கொண்டிருந்தால் நான் தளபதியாக இருந்திருப்பேன்’ என 35 வயதான முன்னாள் பெண் போராளி தெரிவித்தார். இவர் அச்சம் காரணமாக தனது அடையாளங்களை வெளியிட மறுத்திருந்தார்.\nதமிழ் இறையாண்மைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தமானது மே 2009ல் சிறிலங்கா இராணுவத்தினரால் வெற்றி கொள்ளப்பட்டதையடுத்து முடிவிற்கு வந்தது. இந்த யுத்தம் முடிவுற்று தற்போது ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில், முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வு குழப்பம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.\nதமிழ் தாய்நாட்டைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் பெண் விடுதலை போன்றவற்றை மையப்படுத்தியே அதிகளவான பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டனர். புலிகள் அமைப்பின் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாவர்.\nஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர், முன்னாள் பெண் போராளிகள் மீண்டும் தமது பாரம்பரிய வாழ்வை வாழவேண்டிய நிலையேற்பட்டது. தமது ஆண் போராளிகளுக்குச் சமமாக செயற்பட்ட இப்பெண் போராளிகள், போர் முடிவடைந்த பின்னர் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று வீட்டுப் பொறுப்புக்களை ஏற்கவேண்டிய நிலைக்குத் திடீரெனத் தள்ளப்பட்டனர்.\nஇனி செய்வதற்கு ஒன்றுமில்லை என முன்னாள் கடற்புலிப் பெண் போராளி தெரிவித்தார். இவர் தன்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை. தற்போது 39 வயதான இவர், 1990களில் இவர் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பின்னர் யுத்தங்களில் பங்கேற்றிருந்ததால் இவரது உடலில் பல்வேறு வடுக்களைக் காணமுடியும்.\n‘நான் பெண்களுக்கான கராத்தே மற்றும் ஏனைய தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிக்க விரும்பினேன். ஆனால் எனது கணவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இவ்வாறான பயிற்சிகளை வழங்குவதால் எனது பின்னணி தொடர்பாக மக்கள் சந்தேகப்படுவார்கள் என எனது கணவர் தெரிவித்திருந்தார்’ என குறித்த முன்னாள் பெண் போராளி தெரிவித்தார்.\nபோரிலிருந்து தப்பிப் பிழைத்தோர் இன்றும் கூட தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.\nஇவ்வாறான முன்னாள் பெண் போராளிகளின் அடிப்படை சமூக பொருளாதாரத் தேவைகளை முதன்மைப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை’ என சிறிலங்காவிற்கான அனைத்துலக நெருக்கடி குழுவின் மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்தார்.\n‘வறுமை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற மீறல்களை முன்னாள் பெண் போராளிகள் எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரக்கூடிய எந்தவொரு முழுமையான கோட்பாட்டையும் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லை’ என அலன் கீனன் குறிப்பிட்டார். தமிழ் சமூகத்தில் வாழும் முன்னாள் பெண் போராளிக��் தொடர்ந்தும் பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் ஆய்வாளர் அலன் கீனன் மேலும் சுட்டிக்காட்டினார்.\nபோரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்ப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் சிறுவர் ஆட்சேர்ப்புக்களில் ஈடுபட்டனர். அத்துடன் தமிழ் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்தினர்.\nசிறிலங்கா இராணுவத்தினர் ‘போர் தவிர்ப்பு வலயங்களை’ இலக்கு வைத்து கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்தனர். இதனால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nபோர் இடம்பெற்ற போது சமூக அடக்குமுறைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ்ந்த பெண் போராளிகளின் பெண்ணியவாத ஆயுதம் சார் குறியீடானது யுத்தம் முடிவடைந்த பின்னர் முடிவிற்கு வந்தது. போர்க்காலத்தில் நீளக்காற்சட்டை அணிந்து திரிந்த பெண் போராளிகள், போர் முடிவடைந்த பின்னர் தமது குடும்பத்தினர் மற்றும் அயலவர்களை சமாதானப்படுத்துவதற்காக மீண்டும் சேலை போன்ற பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டும் கட்டையாக வெட்டிய தலைமுடிகளை மீண்டும் வளர்க்க வேண்டிய நிலைக்கும் உள்ளாகினர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயர்மட்ட பொறுப்பாளராகக் கடமையாற்றியவரின் மனைவியும் வடமாகாணத்திற்கான பெண்கள் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன், தன்னிடம் முன்னாள் பெண் போராளிகள் பலர் வாழ்வாதார உதவி கோரி வருவதாகத் தெரிவித்தார்.\nஇப்பெண் போராளிகள் பலர் தமது கணவன்மாரை இழந்தும் தொழிலற்றும் வாழ்வதுடன் அரச புலனாய்வுக் கண்காணிப்பிற்குள் உள்ளாவைத் தவிர்க்க வேண்டிய நிலையிலும் வாழ்வதால் இவர்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\n‘முன்னாள் பெண் போராளிகள் பலர் உடலில் யுத்த வடுக்களைக் கொண்டுள்ள போதிலும் அவர்கள் அணியும் உடைகளால் அந்த வடுக்கள் வெளியில் தெரிவதில்லை. ஆனால் இவர்களின் உடலிலுள்ள யுத்த வடுக்கள் காரணமாக இவர்களால் கடினமான பணிகளைச் செய்யவும் முடியாத நிலையில் வாழ்கின்றனர்’ என அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nமுன்னாள் பெண் போராளிகள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதால் இது ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் பாதிப்பைச் செலுத்துகின்றது.\nசிறிலங்காவில் நல்லிணக்க முயற்சிகள் இடம்பெறுவதாகவும் உறுதியான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுவதாகவும் கூறப்படுகின்ற போதிலும் முன்னாள் பெண் போராளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.\nசிறிலங்காவை உயர்-நடுத்தர வருமான நாடாக மாற்றும் நோக்குடன் ‘Vision – 2025’ என்கின்ற திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கின்ற போதிலும் கூட இப்பெண் போராளிகளின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்படவில்லை.\nகடும்போக்கு ஆட்சியாளரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது வடக்கில் பாரிய கட்டுமாண முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இவ்வாறான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு உள்ளூர் பணியாளர்கள் அதிகளவில் அமர்த்தப்படவில்லை என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குநர் ஜெகன் பெரேரா தெரிவித்தார்.\n2015ல் அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுக் கொண்ட பின்னர், வீடமைப்புத் திட்டங்கள் பாரியளவில் மேற்கொள்ளப்படுவதாகவும் இது பொதுமக்களுக்கு நன்மையளிப்பதாகவும் ஜெகன் பெரேரா தெரிவித்தார்.\n‘தற்போது வெளிப்படையான ஒரு மாற்றம் தென்படுகின்றது. ஆனால் இவ்வாறான திட்டங்கள் உண்மையில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களைச் சென்றடைகின்றதா என்பதே இங்கு வினாவாக உள்ளது. கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் அல்லது நகரங்களில் பொருளாதார வலுவற்று வாழும் மக்கள் இவ்வாறான திட்டங்கள் மூலம் நன்மை பெறவில்லை’ என ஜெகன் பெரேரா தெரிவித்தார்.\nவர்த்தகத் திட்டங்கள் உட்பட்ட நல்லிணக்கத் திட்டங்களுக்காக 2018ல் சிறிலங்கா அரசாங்கத்தால் கிட்டத்தட்ட 80 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குள் குறைந்தது ஐந்து முன்னாள் போராளிகள் அல்லது போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும்.\n2025ல் சிறிலங்கா பொருளாதார வலுமிக்க ஒரு நாடாக மாறுவதற்கு நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமான விடயமாக உள்ளதாக வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போது போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.\n‘போர் வெற்றி கொள்ளப்பட்டாலும் கூட நாங்கள் இன்னமும் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை. சமாதானத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்வது ��ிகவும் அவசியமானது’ என அமைச்சர் மங்கல சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார்.\n2001ல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பிறிதொரு முன்னாள் கடற்புலிப் போராளி புலிகள் அமைப்பில் எட்டு ஆண்டுகள் கடமையாற்றியிருந்தார். யுத்தத்தின் பின்னர் இவர் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். ‘சிற்றுண்டிகளை தயாரிப்பது தொடர்பான பயிற்சிகளை நான் பெற்றிருந்தேன். இதன் மூலம் இவற்றைத் தயாரித்து கடைகளுக்கு கொடுத்து எனக்கான வருமானத்தைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் தற்போது என்னால் இதனைத் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாதுள்ளது.’ என 33 வயதான முன்னாள் பெண்போராளி தெரிவித்தார்.\nஇவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இவரது வலது காலில் யுத்த வடு உள்ளது. இதற்குள் தற்போதும் குண்டுத் துகள்கள் உள்ளதாகவும் இவர் தெரிவித்தார். இவரது கணவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.\nஆகவே தனது கணவரையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பை இவர் கொண்டுள்ளார். ஒரு மனைவியாகவும் தாயாகவும் குடும்பக் கட்டமைப்பிற்குள் பொறுப்புக்களை வகிப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும் என முன்னாள் பெண் போராளி தெரிவித்தார்.\nஆங்கிலத்தில் – Holly Robertson\nஜூன் 20, 2018 - Posted by\tvijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர்\n« முன்னையது | அடுத்தது »\nமுள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கம் \nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிறப்பு (05.05.1976)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nசத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் \nபலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் \nதரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவன் லெப் கேணல் கதிர்வாணன்\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/sep/13/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88--%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF-3233099.html", "date_download": "2019-09-22T12:27:24Z", "digest": "sha1:7DFQIDJFWVH2LEIAGLCMH5H36SNZM5KR", "length": 7514, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "கருங்கடல் ஆரோக்கிய அன்னை சப்பர பவனி- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகருங்கடல் ஆரோக்கிய அன்னை சப்பர பவனி\nBy DIN | Published on : 13th September 2019 06:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகருங்கடல் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.\nசாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை பவனி, ஆடம்பர திருப்பலி, மாலை ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 10 ஆம் நாள் தூத்துக்குடி மறை மாவட்டச் செயலர் நார்பட் தாமஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. நான்குனேரி ஞானராஜ் மறையுரையாற்றினார். மாலையில் தேர் பவனி, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. நிறைவு நாளில் நன்றி திருப்பலி, நற்கருணை ஆசீர், அசனம் , கொடியிறக்கம் உள்ளிட்டவை நடைபெற்றன.\nவிழா ஏற்பாடுகளை நொச்சிக்குளம் பங்குத் தந்தை ஜான்பால் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/08/blog-post_68.html", "date_download": "2019-09-22T12:57:42Z", "digest": "sha1:DJU7G5ZI7VIZEAK6TO7QXVCTT7FIBAOB", "length": 6245, "nlines": 42, "source_domain": "www.kalaneethy.com", "title": "வெள்ளியன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் – முடிவை வெளியிடுவார் விக்கி - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் வெள்ளியன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் – முடிவை வெளியிடுவார் விக்கி\nவெள்ளியன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் – முடிவை வெளியிடுவார் விக்கி\nஜெ.டிஷாந்த் (காவியா) - August 27, 2018\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ள கட்டத்தில், தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 31ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளது.\nசி.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராக கொண்ட தமிழ் மக்கள் பேரவையின் இந்தக் கூட்டத்தில், முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய அரசியல் கூட்டணி தொடர்பான முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது நிலைப்பாட்டை இந்தக் கூட்டத்தில் தெளிவுபடுத்துவார் என்றும் கூறப்படுகிறது.\nஇன்று நடைபெறவுள்ள வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nஎனினும், அதனை நிராகரித்து இந்த செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தனர்.\nஇதனால், கூட்டமைப்பு தலைமைக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.\nஇந்த நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில், தமிழ் மக்களின் எதிர்காலத் தலைமைத்துவம் தொடர்பாக காத்திரமான முடிவை எடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக பேரவை தெரிவித்துள்ளது.\n“வடக்கு, கிழக்கில் தமிழர் அரசியல் நெருக்கடியான கட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், உடனடியாக மாற்றுத் தீர்வு ஒன்றை எட்ட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலேயே இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வழிகாட்டக் கூடிய சரியான தலைமைத்துவம் தேவைப்படுவதாகவும், ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் குரல் கொடுக்கக் கூடியவரான அந்த தலைமைத்துவத்தின் அவசியத்தை உணந்தே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.\nகூட்டமைப்புக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்துள்ள நிலையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஒரேகுடைக்குள் கொண்டு வரும் பாரிய முயற்சியாக இது இருக்கும்” என்றும் தமிழ��� மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1185-2017-12-04-06-03-21", "date_download": "2019-09-22T11:50:43Z", "digest": "sha1:AEVUVIG74WI5P4WP5WY4K5XPS72OKH46", "length": 7933, "nlines": 117, "source_domain": "acju.lk", "title": "கனஹல ஷான்த ஸ்ரீ தேர அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகனஹல ஷான்த ஸ்ரீ தேர அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nகனஹல ஷான்த ஸ்ரீ தேர அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nகனஹல ஷான்த ஸ்ரீ தேர\nகனஹல ஷான்த ஸ்ரீ தேர அவர்கள் 2017.11.30 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்து அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.அதன் போது ஜம்இய்யாவின் நடவடிக்கைகள் பற்றி கேட்டரிந்து கொண்டதோடு அவருக்கு எமது வெளியீடுகளின் ஒன்றான சமாஜ சங்வாத எனும் சிங்கள மொழியிலான புத்தகமும் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம் உப செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான் இணைப்பாளர் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியோரும் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nஅசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்\t“அனைவருக்கும் கல்வி” எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamil-nadu_88221.html", "date_download": "2019-09-22T12:30:45Z", "digest": "sha1:4T5ORCPMCTKIYHLIXGL5QGFNDSM3CVPX", "length": 19012, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்‍கை அதிகரித்துள்ளதாக ஐக்‍கிய நாடுகள் அதிர்ச்சித் தகவல் - குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி", "raw_content": "\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுபிடிக்‍க போலீஸ் தீவிரம்\nதிட்டமிடல் இல்லாததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி\nதமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்.பி மாணிக்‍ தாகூரை தொகுதியில் அனுமதிக்‍காமல் விரட்டுங்கள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சைப் பேச்சு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்‍கல் நாளை தொடக்‍கம்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு\nபிரதமர் மோடி செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு : கீழே விழுந்த பூக்களை எடுத்த பிரதமர் மோடி\nதி.மு.க. பிரமுகர் வீட்டில் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் - விருதுநகர் அருகே தனி காவல்படை நடவடிக்‍கை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் திட்டம் அமல் : பஸ்வான் பெருமிதம்\nஇந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்‍கை அதிகரித்துள்ளதாக ஐக்‍கிய நாடுகள் அதிர்ச்சித் தகவல் - குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகுழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nஉலகில் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜுன் 12-ம் தேதி குழந்தைத் தொழி��ாளர் முறை ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவை அடிப்படை உரிமை என பிரகடனம் செய்து, குழந்தைகளின் உடல், மனம், சமூகம் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் அவர்களை சுயலாபத்திற்காக கூலிவேலைகளில் ஈடுபடுத்துவது குற்றம் என ஐக்கிய நாடுகளும் இந்திய சட்டங்களும் வலியுறுத்துகின்றன. ஆனாலும் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறை முற்றாக ஒழிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி பெரம்பலூரில் பேரணி நடைபெற்றது. பாலக்கரை பகுதியில் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை இட்டவாறும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.\nகுழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நெல்லையில் நடைபெற்றது. நாட்டின் எந்த ஒரு இடத்திலும் குழந்தைகளை தொழிலாளர்களாக பணியமர்த்த கூடாது - அனைத்து குழந்தைகளும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதே இந்த ஸ்கேட்டிங் பேரணியின் நோக்‍கமாகும். இப்பேரணியை மாவட்ட வருவாய் துறை அதிகாரி துவக்கி வைத்தார்.\nதூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை\nஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்‍கொடுக்‍கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்‍கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்‍கப்படுவதால் ​நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்‍கே நீர்நிலைகள் ஆக்‍கிரமிக்‍கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கண்டனம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோ���ி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்படையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகன்னியாகுமரியில் 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளி மனைவி கொலை : கணவர் கைது\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுபிடிக்‍க போலீஸ் தீவிரம்\nநினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுகிறது பழங்கால சத்திரம் : தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தொல்லியல்துறை தகவல்\nசாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க முடிவு - அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்டமைப்பு அறிவிப்பு\nநெல்லை ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆட்சியர் விளக்கம்\nதிட்டமிடல் இல்லாததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி\nதமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்.பி மாணிக்‍ தாகூரை தொகுதியில் அனுமதிக்‍காமல் விரட்டுங்கள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சைப் பேச்சு\nவந்தே மாதரம்​முழக்‍கத்தை ஏற்றுக்‍கொள்ள முடியாதவர்களுக்‍கு இந்தியாவில் வசிக்‍க எந்த உரிமையும் இல்லை - மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி சர்ச்சைப் பேச்சு\nகன்னியாகுமரியில் 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளி மனைவி கொலை : கணவர் கைது ....\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்ட ....\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுப ....\nந���னைவுச் சின்னமாக அறிவிக்கப்படுகிறது பழங்கால சத்திரம் : தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக ....\nசாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க முடிவு - அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்ட ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3262-2010-02-07-12-10-46", "date_download": "2019-09-22T12:09:44Z", "digest": "sha1:I2RLZTBX7PIEJJ6EVBTWNHEY6HR7UIHU", "length": 19648, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "‘உ’ போடு", "raw_content": "\nஉறைந்த கடவுள்கள், பதற்றத்தில் மதவாதிகள்\nஈழம் - ஆன்மா செத்துப் போனவர்கள் யார்\nதோழர் ஃபாரூக்கை யாராலும் கொல்ல முடியாது\nஓ... பக்கங்கள் ஞாநிக்கு ஒரு ஓப்பன் கடிதம்\nஇந்தியா குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்புடன் வாழத் தகுதியான நாடா\n அணுக வேண்டிய முகவரி - கமலாலயம், சென்னை - 17\nஇறப்புச் சடங்குகளைப் புறக்கணித்த பண்பாட்டுப் போராளி முருகேசன்\nசமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டங்களை ஏவாதே\n2019 தேர்தலுக்காக மத வெறியைத் தூண்ட திட்டம் - மீண்டும் ‘இராமராஜ்ய ரத யாத்திரை’\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2010\n‘அந்த மனுசன் தன் மனைவியைப் போட்டு இந்த மிதி மிதிச்சாரே... நீங்க தடுக்கவில்லையா\n‘அது அவருடைய நம்பிக்கை. நான் மற்றவர்களது நம்பிக்கைகளில் குறுக்கிடுவதில்லை’ என்றார் வெகு அமைதியாக.\n என்று யோசிக்க ஆரபித்தால் தலை சுற்றுகிறது.\nமுதலில் ‘தன்னம்பிக்கை’ப் பிரியர்களைப் பார்ப்போம். இந்த ஜீவராசிகள் இங்கு மட்டும் என்றில்லை, உலகம் முழுவதும் உண்டு.\n’, ‘நண்பர்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்’, கொளுந்தியாளைக் கோணாமல் பார்த்துக்கொள்வது எவ்வாறு’, கொளுந்தியாளைக் கோணாமல் பார்த்துக்கொள்வது எவ்வாறு என்கிற ரீதியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அள்ளி வீசுவார்கள். ‘பல் விளக்குவது எப்படி என்கிற ரீதியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அள்ளி வீசுவார்கள். ‘பல் விளக்குவது எப்படி’ என்பதைக்கூட புத்தகத்திலோ, விளம்பரத்திலோ பார்த்ததுதான் ‘ஒப்புக்கொள்ளும் மத்திய தர வர்க்கம்தான் இவர்களது இலக்கு.\nமனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் ‘வாழும் கலை’யைச் சொல்லித் தருவதற்குக் கூட புத்தகம் தான் வேண்டி இருக்கிறது இந்த வர்க்கத்திற்கு.\nஇந்தத் தன்னம்பிக்கைப் பிரியர்களது மகா ‘கண்டுபிடிப்பு’தான் ‘செய்யும் தொழிலே தெய்வம்’.\nபுதை சாக்கடைக்குள் இறங்கி மலத்துக்கு நடுவே ‘முத்துக்குளித்து’ அடைப்பு நீக்கி வெளியில் வருபவருக்கும், மின் விசிறிக்குக் கீழே கோப்புகளோடு குறட்டை விட்டுக்கொண்டிருப்பவருக்கும் ஒரே தெய்வம். முன்னவர்களுக்கு மட்டும் துர்நாற்றம் வீசும் தெய்வம். பின்னவர்களுக்கு ‘சுகந்தம்’ வீசும் தெய்வம். ஏனிப்படி.. என்றெல்லாம் கேட்டுத் தொலைக்காதீர்கள். அப்புறம் நீங்களெல்லாம் ‘தன்னம்பிக்கை’க்கு எதிரிகள் ஆகி விடுவீர்கள்.\nஇந்த தன்னம்பிக்கைப் பிரியர்களது தாரக மந்திரம்: ‘உ’ போடு. அதென்ன ‘ஓ’வுக்குப் பதிலாக ‘உ’. அதுதான்: உண்மை - உழைப்பு - உயர்வு. இந்த மூன்று ‘உ’வையும் தூக்கிக்கொண்டு உள்ளூரின் பெரிய முதலாளிகளைத் தேடி ஓடுவார்கள் இவர்கள்.\nமக்கள் எவரும் போராட்டம், புரட்சி, போர் என்று போய்விடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை இவர்கள் செய்கிறார்களே என்கிற மகிழ்ச்சித் திளைப்பில் அவர்களும் அவிழ்த்து விடுவார்கள், தமது ‘வெற்றிக்கான படிக்கட்டுகளை’. ‘நான் பேப்பர் பொறுக்கிக் கஷ்டப் பட்டு இந்த நிலைக்கு உயர்ந்தேன்’ என்கிற ரகத்தில் நீளும் அவர்களது வியாக்கினங்கள்.\nஇது போதும் நமது தன்னம்பிக்கைப் பிரியர்களுக்கு அவர்கள் வாந்தி எடுத்ததை வாரிக்கொண்டு வந்து மறுபடியும் மூன்று ‘உ’க்களோடு ஒரு தலைப்பைப் போட்டு அச்சடிக்க வேண்டியதுதான்: உழைப்பால் உயர்ந்த உத்தமர்.\nசரி இதுகள் இருக்கட்டும் ஒர��புறம்,\nஇன்று நாம் எதை மூடநம்பிக்கை என்று சொன்னாலும் முண்டியடித்துக்கொண்டு சண்டைக்கு வருவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. இது வேறு வகை.\n‘ஆண்கள் பொட்டு வைப்பது மூடநம்பிக்கை’ என்று கலைஞர் ஒருமுறை எடுத்துவிட...\nமதத்தின் மனசு நோகாமல் பார்த்துக் கொள்ளும் காவலர்கள் குமுறி எழ... ‘நான் நாத்திகர்களிலேயே நல்ல நாத்திகன்’ என இவர் சொல்ல...\n‘நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று எப்படிச் சொல்லலாம்’ என்று மீண்டும் எகிறிக் குதிக்க... அந்த நேரம் பார்த்துத் தானா தேர்தல் வந்து தொலைக்க வேண்டும்\nதான் ‘சீறிய ஆசாமிக்கே மூட நம்பிக்கைக் கோட்டாவில் எம்.பி.சீட்டை ஒதுக்கித் தர... ‘கோட்டா’வுக்கு எதிரானவர்கள் அந்த நல்ல நாத்திகரோடு கூட்டணி வைத்துக் கொண்டு வலம் வர... மொத்தத்தில் அந்த விளையாட்டு அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.\nஇரண்டு தரப்பையும் ரசித்தவர்களுக்கு ஒன்று மட்டும் புரிந்தது:\n‘இவர்களது நாத்திகமும் பொய், அவர்களது ஆத்திகமும் பொய் என்பதே மெய்’ என்று. மதவாதியோ, பகுத்தறிவுவாதியோ இரு தரப்பும் வசதியாக மறந்துபோன விஷயம் ஒன்று உண்டு. அதுதான்: கருத்துச் சுதந்திரம்.\nகருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் துணிவற்ற அசடுகளின் கருத்துப் படி.. உலகம் உருண்டை என்கிற விஞ்ஞானத்தைச் சொன்ன கலிலியோ பழம் கிருஸ்தவர்களது நம்பிக்கையில் குறுக்கிட்ட வராகிறார்.\nபிராம்மணனும் அப்பிராம்மணனும் சமமே என்ற புத்தர் வர்ணாசிரம் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.\n‘நட்ட கல்லும் பேசுமோ’ என்று கேட்ட சிவவாக்கியர் உருவ வழிபாட்டாளர்களின் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.\nஎந்த மார்க்கமோ, எந்தத் தத்துவமோ, எந்த இயக்கமோ அதற்குத் தேவை கருத்தை கருத்தால் சந்திக்கும் துணிவு. இல்லாவிடில்...\n‘கொலை வாளினை எடடா மிகும் கொடியோர் செயல் அறவே’ என்றாராம் பாரதிதாசன். அப்படியாயின்...\nகொடியோரைக் கொடியோர் என்று அழைப்பதுகூட ஒருவேளை கொடியோரது நம்பிக்கையில் குறுக்கிடுவதாக ஆகிவிடுமோ என்னவோ\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/47-237925", "date_download": "2019-09-22T12:34:28Z", "digest": "sha1:HVROZYYPQJMML6II7RD4S4E5AI64STUH", "length": 11125, "nlines": 91, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பசுமைப் புரட்சியில் புதிய தொழில்நுட்பத்துடனான வளிச்சீராக்கிகள்", "raw_content": "2019 செப்டெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை\nபசுமைப் புரட்சியில் புதிய தொழில்நுட்பத்துடனான வளிச்சீராக்கிகள்\nSinger Sri Lanka PLC நிறுவனமானது Singer Green Inverter தயாரிப்பு வரிசையை உள்நாட்டு வளிச்சீராக்கி துறைக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் சூழல் நட்புறவு நிறுவனமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.\nபசுமைப் புரட்சியை முழுமையாகத் தழுவுவதற்கான சிங்கரின் தூர நோக்கு பார்வையை சிங்கர் வளிச் சீராக்கிகளின் green inverter தயாரிப்புகள் பிரதிபலிக்கின்றன.\nSinger Green Inverter வளிச்சீராக்கி தொடரானது உலகின் மிகவும் சூழல் நட்பு குளிர் பதனூட்டியான (R32) ஐ பயன்படுத்துவதன் மூலம் சூழல் நட்புறவான அதிக ஆற்றல் திறனை அடைய உதவுகின்றது. இது புவி வெப்பமடைதலைக் குறைப்பதன் மூலம் 0% ஓசோன் சிதைவு திறன் மற்றும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்தை உறுதி செய்கிறது.\nSinger Sri Lanka PLC இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் குமார் சமரசிங்க இது தொடர்பில் விளக்கமளிக்கையில்; “எமது நுகர்வோர் அனைவருக்கும் ஆடம்பரத்தை வழங்கும் அதேவேளை பசுமைப் புரட்சியின் உறுதியான ஊக்குவிப்பாளராகும் சிங்கரின் முயற்சியானது, சில்லறை அல்லது உள்ளூர் சந்தைகளிலும், green inverter உற்பத்திகளை ஊக்குவிக்கும் முயற்சியின் மூலம் ஊர்ஜிதமாகின்றது. சிங்கரின் green inverter வளிச் சீராக்கிகள் 50% சக்தியை சேமிக்கின்றன.\nஇலங்கையில் நிலவும் வானிலை மற்றும் எரிசக்தி செலவினங்களின் மேலதிக போக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, தகுந்த நீடித்து நிலைக்கும், செலவு குறைந்த வளிச்சீராக்கி தீர்வுகளை நுகர்வோருக்கு வழங்க வேண்டியது அவசிய தேவையாகின்றது.\nஅந்த வகையில், சிங்கரின் green inverter உற்பத்தி வரிசையானது வளிச் சீராக்கிக்கான மொத்த செலவை குறைப்��தோடு, மின் பாவனையை குறைக்கும் வளிச் சீராக்கி தீர்வுகளை எதிர்ப்பார்க்கும் நுகர்வோருக்கு சிறந்த தெரிவாகும்.\n\"Singer Sri Lanka PLC அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளதுடன், இது எம்மை துறைசார் போட்டியாளர்களுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கச் செய்கின்றது. சுற்றுச்சூழல் மீதான பாதகமான விளைவைக் குறைக்கும் நிலைபேறான தயாரிப்புகளில் கவனம் செலுத்துவது எங்கள் பொறுப்பு என்றும் நாங்கள் நம்புகிறோம்.\nGreen Inverter வரிசை வளிச்சீராக்கிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், வறண்ட காலங்களில் வளிச்சீராக்கிகளை அதிகப்படியாக பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய கார்பன் வெளியேற்றத்தை எங்களால் குறைக்க முடிகிறது,” என்று சமரசிங்க மேலும் தெரிவித்தார்.\nSinger Sri Lanka PLC நிறுவனமானது விற்பனை செயன்முறையின் ஆரம்பம் முதல் இறுதி வரையான சேவை மேன்மை மற்றும் கடுமையான தொழில்முறைசார் அணுகுமுறைக்கும் உறுதிபூண்டுள்ளது. Singer Air Conditioning வியாபாரமானது ஈடு இணையற்ற விற்பனைக்கு பின்னரான சேவைகள் மற்றும் நம்பகமான சிங்கர் உத்தரவாதத்திற்கு பெயர்பெற்றது.\nஇந் நிறுவனம் உயர் தரமான சர்வதேச வர்த்தக நாமங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நன்கறியப்பட்டதுடன், 450 விற்பனை நிலையங்கள் மற்றும் பரந்துபட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் அதற்கு சமமாக ஸ்தாபிக்கப்பட்ட விற்பனைக்கு பின்னரான சேவை வலையமைப்பு ஆகியவற்றின் ஊடாக தனது வாடிக்கையாளர் தளத்துடன் இணைந்துள்ளது. தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகளாக இந்நிறுவனம் நாட்டில் முதலிடத்தில் உள்ள மக்களின் வர்த்தகநாமமாக தெரிவாகியுள்ளது.\nபசுமைப் புரட்சியில் புதிய தொழில்நுட்பத்துடனான வளிச்சீராக்கிகள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://howlingpixel.com/i-ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T12:45:20Z", "digest": "sha1:7RS33MLOYI3YSZCMNXHXYOCBQFD222PM", "length": 68730, "nlines": 299, "source_domain": "howlingpixel.com", "title": "கலைக்களஞ்சியம் - Howling Pixel", "raw_content": "\nகலைக்களஞ்சியம் ( ஒலிப்பு) (Encyclopedia)[1] என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்ட துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம்.[2] கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.[3]\nபுரோக்கவுசு கான்வர்சேசன் லெக்சிக்கன் அல்லது புரோக்கவுசு என்சிக்க்லோபேடீ (Brockhaus Enzyklopädie), 1902, என்னும் இடாய்ட்சு மொழி கலைக்களஞ்சியம்\n18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரான்சிய (பிரெஞ்சு) மொழியில் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்ட டெனிசு டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு கூறினார்:\nகலைக்களஞ்சியத்தின் நோக்கம் உலகம் முழுதும் பரந்துள்ள அறிவைச் சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு தொகுத்தலும், நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிப்பதும் ஆகும். இது முந்திய நூற்றாண்டுகளின் பணிகள் பிற்காலத்தவருக்குப் பயன்படாமல் போவதைத் தடுப்பதுடன், நமது இளந் தலைமுறையினர் நல்லமுறையில் கற்பிக்கப்படுவதற்கும், மகிழ்வுடன் வாழ்வதற்கும் உதவும். அத்துடன், நாம் இறப்பதற்கு முன், பின் வரும் காலங்களில் வாழவுள்ள மனித குலத்துக்கு நாம் செய்யும் தொண்டும் இது அமையும்.\nஇன்றைய கலைக்களஞ்சியங்கள் 18 ஆம் நூற்றாண்டில் அகரமுதலிகளில் இருந்து உருவானவை. அகரமுதலிகள் பொதுவாக சொற்களையும் அவற்றுக்கான பொருள்களையும் தருகின்றன. அத்துடன், சில வேளைகளில் அச் சொற்களின் பின்புலங்களையும், தொடர்புள்ள பிற தகவல்களையும் குறைந்த அளவில் உள்ளடக்குவதும் உண்டு. சொல்லின் பொருள்களைத் தந்த போதும், அதன் முழுமையான விளக்கம், தனிச்சிறப்பு, பயன்பாட்டு எல்லைகள், பரந்த அறிவுத் துறையில் அச் சொல் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டுள்ளது போன்றவை குறித்த தகவல்கள் பயனர்களுக்குக் கிடைப்பதில்லை.\nமேற்குறித்த தேவைகளைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, கலைக்களஞ்சியங்கள் ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக்கொண்டு அதுபற்றி ஆழமான தகவல்களைத் தருவதுடன் அத்துறை தொடர்பாகக் கிடைக்கக்கூடிய எல்லா அறிவுச�� செல்வங்களையும் தொகுத்துத் தர முயல்கிறது. கலைக்களஞ்சியங்கள் நிலப்படங்கள், விளக்கப்படங்கள், உசாத்துணைகள், புள்ளித்தகவல்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. கடந்த காலங்களில் கலைக்களஞ்சியங்களும், அகரமுதலிகளும், அவற்றில் எழுதவுள்ள உள்ளடக்கங்களில் துறைபோகக் கற்ற வல்லுனர்களைக் கொண்டு எழுதப்பட்டன.\nஒரு கலைக்களஞ்சியத்தை நான்கு தலைமையான கூறுகள் வரையறுக்கின்றன. அவை: உள்ளடக்கம், எல்லை, ஒழுங்குபடுத்தும் முறை, உருவாக்கும் முறை என்பன.\nகலைக்களஞ்சியங்கள் பொதுவானவையாக இருக்கலாம். இவை, ஒவ்வொரு துறையிலும் உள்ள தலைப்புக்களில் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் (எ.கா: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்).\nகலைக்களஞ்சியங்கள் ஒரு குறிப்பிட்ட துறை எல்லைக்குள் அடங்கும் விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது உண்டு. இவை மருத்துவக் கலைக்களஞ்சியம், மெய்யியல் கலைக்களஞ்சியம், சட்டத்துறைக் கலைக்களஞ்சியம் என்ற வகையில் அமையும். இவற்றில் உள்ளடக்கப்படும் ஆக்கங்களின் ஆழ அகலங்கள் அவற்றின் பயனர்களின் தன்மையைப் பொருத்து அமையும்.\nகலைக்களஞ்சியங்கள் ஒரு சான்றுகோளாக அமையத்தக்க உசாத்துணை ஆக்கமாக அமைய வேண்டும் எனில் அது முறைப்படியான ஒழுங்கு ஒன்றில் அமைய வேண்டும். கடந்த காலங்களில் அச்சில் வெளிவந்த கலைக்களஞ்சியங்கள் இரண்டு தலைமையான முறைகளில் ஒன்றில் ஒழுங்குபடுத்தப்பட்டன. இவை அகரவரிசை முறை, வகைகளின் படிமுறையமைப்பு முறை என்பனவாகும். முதல் முறையே இன்று மிகப் பொதுவாகக் கையாளப்படும் முறையாகும். சிறப்பாகப் பொதுக் கலைக்களஞ்சியங்கள் இம்முறையிலேயே ஒழுங்கமைக்கப் படுகின்றன. தற்காலத்தில் மின்னணு ஊடகங்கள் ஒரே நேரத்தில் பல முறைகளில் உள்ளடக்கங்களை ஒழுங்கமைக்கும் வசதிகளை அளிக்கின்றன. அத்துடன் மின்னணு ஊடகங்கள் முன்னர் நினைத்தும் பார்த்திராத தேடல் வசதிகள், இணைப்பு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குகின்றன.\nதற்காலத்தில் ஏற்பட்டுள்ள பல்லூடகங்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்தல், சரிபார்த்தல், ஒன்றாக்குதல், வெளிப்படுத்துதல் போன்றவைகளில் பெருமளவிலான தாக்கங்களை எற்படுத்தி வருகின்றன. எளிமையாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைந்த எவ்ரித்திங்2, என்கார்ட்டா, எச்2ஜி2, விக்கிப்பீடியா போன்றவை புதிய வடிவிலான கலைக்களஞ்சியங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.\nஅகரமுதலிகள் என்று பெயரிடப்பட்ட சில ஆக்கங்கள் உண்மையில் கலைக்களஞ்சியங்களை ஒத்தவை. சிறப்பாக, குறிப்பிட்ட துறைகளுக்காகத் தனிப்பட அமைந்த அகரமுதலிகள் இவ்வாறாக அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் உள்ள இடைக்காலத்துக்கான அகரமுதலி (Dictionary of the Middle Ages), அமெரிக்கக் கடற்போர்க் கப்பல்கள் அகரமுதலி (Dictionary of American Naval Fighting Ships), பிளாக்கின் சட்டத்துறை அகரமுதலி (Black's Law Dictionary) என்பவற்றைக் கூறலாம்.\nநாட்சுராலிசு இசுட்டோரியா, 1669 பதிப்பு, தலைப்புப் பக்கம்.\nகி.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோம அரசியலாளரான மூத்த பிளினியால் எழுதப்பட்ட இயற்கை வரலாறு என்று பொருள்படும் நாட்சுராலிசு இசுட்டோரியா (Naturalis Historia) என்னும் இலத்தீன் மொழி ஆக்கமே இன்று கிடைப்பவற்றுள் மிகவும் பழமையான கலைக்களஞ்சிய ஆக்கம் ஆகும். இயற்கை வரலாறு, கலையும் கட்டிடக்கலையும், மருத்துவம், புவியியல், நிலவியல், போன்றவை தொடர்பான 37 பிரிவுகளைக் கொண்ட நூலொன்றை இவர் தொகுத்தார். 100 ஆக்குனர்களால் எழுதப்பட்ட 2000 வெவ்வேறு ஆக்கங்களில் இருந்து 20,000 குறிப்புகளைத் தொகுத்துள்ளதாகவும், தனது சொந்த பட்டறிவிலிருந்தும் பலவற்றை உள்ளடக்கி உள்ளதாகவும் அவர் தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். இது கிபி 77 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சிறப்புவாய்ந்த இந்த ஆக்கம் பெரியதும், விரிவானதும் ஆகும். இது, இயற்கையோடு தொடர்புள்ள அனைத்து அறிவுத்துறை மற்றும் கலைகள் ஆகியவற்றின் முழுமையான தொகுப்பாக விளங்கியது எனலாம். பிளினி பின்வருமாறு கூறினார்:\nஇயற்கை உலகம் அல்லது வாழ்க்கை என்னும் என்னுடைய தலைப்பு வரண்டது. மிகக் குறைந்த அளவுக்கு மதிக்கப்படும் ஒரு துறை. பட்டிக்காட்டுத்தனமான சொற்களையோ அந்நியமான காட்டுமிராண்டித் தனமான சொற்களையோ தான் வருத்ததுடன் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இதற்கான பாதை எழுத்தாளர்களால் ஏற்கனவே செழுமை ஆக்கப்பட்டதோ அல்லது எவராவது இவ்வழியில் செல்வதற்கு விருப்பப்பட்டதோ இல்லை. எங்களில் எவரும் இதற்கு முயன்றதும் இல்லை, அல்லது ஒரு கிரேக்கனாவது தனியாக இத் தலைப்பின் எல்லாப் பிரிவுகளையும் கையாண்டதும் இல்லை.\nஇதே போன்ற பழைய ஆக்கங்கள் பல இருந்திருந்தாலும், இருண்ட காலத்தையும் தாண்டி நிலைத்திருந்த நூல் இது மட்டுமே. உரோமர் காலத்தில் இது மிகவும் புகழ் பெற்றிருந்தது. இதன் பல படிகள் உருவாக்கப்பட்டு ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்தது. முதலில் அச்சேறிய செந்நெறிக்கால (classical period) நூல்களில் ஒன்றாக 1469 ஆம் ஆண்டில் இது பதிப்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து உரோமானியர் காலத்தைப் பற்றிய தகவல்களுக்கான உசாத்துணை நூலாகப் பெயர்பெற்றிருந்தது. சிறப்பாக, உரோமக் கலை, உரோமத் தொழில்நுட்பம், உரோமப் பொறியியல், போன்றவற்றுக்காக இது பெயர் பெற்றிருந்ததுடன்; மருத்துவம், கனிமவியல், விலங்கியல், தாவரவியல், நிலவியல் போன்ற துறைகள் தொடர்பான தகவல்களுக்காகவும் இது பெரிதும் வேண்டப்பட்ட நூலாக இருந்தது.\nஇடைக் காலத்தின் தொடக்கத்தில் சிறந்த அறிஞராக விளங்கிய செவில் ஊரைச் சேர்ந்த செயின்ட் இசிடோர் என்பவர் இடைக் காலத்தின் முதல் கலைக்களஞ்சியமான எட்டிமோலொச்சியே (Etymologiae - கிபி 630) என்னும் நூலை ஆக்கினார். இதில் அவர் தமது காலத்தில் இருந்த பழையனவும் புதியனவுமான எல்லா அறிவுத் துறை தொடர்பான தகவல்களையும் தொகுத்தார். இது 20 தொகுதிகளில் 448 பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. இத்தொகுப்பு, இதன் சிறப்புத்தன்மைக்காக மட்டுமன்றி, இதில் எடுத்தாளப்பட்ட பிற ஆக்கியோர்களின் மேற்கோள்கள், அவர்களது ஆக்கங்களிலிருந்து எடுத்த பகுதிகள் என்பனவற்றுக்காகவும் பெறுமதி வாய்ந்தது. இவர் இவ்வாறு தொகுக்காமல் போயிருப்பின் பல அரிய நூல்கள் பற்றிய தகவல்களே இன்று கிடைக்காமல் போயிருக்கும்.\nபார்த்தொலோமியசு ஆங்கிலிக்கசு என்பவர் 1240 இல் ஆக்கிய கலைக்களஞ்சியமே இடைக்காலத்தின் நடுப்பகுதியில் அதிகமாக வாசிக்கப்பட்ட கலைக்களஞ்சியமாகும். எனினும் பிந்திய இடைக் காலத்தில் 1260 ஆம் ஆண்டளவில் வின்சென்ட் என்பவரால் ஆக்கப்பட்ட கலைக்களஞ்சியம் 3 மில்லியன் சொற்களைக் கொண்டதாக விளங்கியது.\nஇடைக் காலத்தில் ஆக்கப்பட்ட முசுலிம்களின் தொடக்க அறிவுத் தொகுப்புக்கள் பல விரிவான ஆக்கங்களை உள்ளடக்கியிருந்ததுடன், இன்று அறிவியல் முறை, வரலாற்று முறை, மேற்கோள் என்று அழைக்கப்படும் பல துறைகளில் பெரிய வளர்ச்சிகளையும் கண்டிருந்தன. கிபி 960 ஆம் ஆண்டளவில், பாசுராவைச் சேர்ந்த தூய்மையின் உடன்பிறப்புகள் (Brethren of Purity) எனப்பட்டோர் தூய்மையின் உடன்பிறப்புகளின் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். இவற்றுள், அபு பக்கர் அல் ராசி ஆக்கிய அறிவியல் கலைக்களஞ்சியம், முத்தாசிலிட்டே அல் கிண்டி எழுதிய 270 நூல்கள், இபின் சீனாவின் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்பன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.\n11 ஆம் நூற்றாண்டளவில் சோங் வம்சத்தின் தொடக்க காலத்தில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சிய ஆக்கமான சோங்கின் பெரிய நான்கு நூல்கள் என்னும் ஆக்கம் அக்காலத்தின் பாரிய அறிவுத்துறை சார்ந்த பணியாகும். இவற்றுள் கடைசி நூல் 1000 தொகுதிகளில் 9.4 மில்லியன் சீன மொழி எழுத்துக்களைக் கொண்டது. சீன வரலாறு முழுவதும் பல கலைக்களஞ்சிய ஆக்குனர்கள் காணப்படுகின்றனர். இவர்களுள் அறிவியலாளரும், அரசியலாளருமான ஷென் குவோ (1031–1095); அரசியலாளரும், கண்டுபிடிப்பாளரும், உழவியலாளரும் ஆன வாங் சென் (1290–1333); சோங் யின்சியாங் (1587–1666) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nமிங் வம்சத்தைச் சேர்ந்த சீனப் பேரரசரான யொங்கிள் என்பவர் யொங்கிள் கலைக்களஞ்சியம் என்னும் கலைக் களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பித்தார். 1408 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட இது உலகின் மிகப் பெரிய கலைக்களஞ்சியங்களுள் ஒன்று. இது கையால் எழுதப்பட்ட 11,000 தொகுதிகளையும், 370 மில்லியன் சீன மொழி எழுத்துக்களையும் கொண்டது.\n17 – 19 ஆம் நூற்றாண்டுகள்\nபொதுத் தேவைக்கானவையும், பரவலாகப் பயன்பட்டவையுமான கலைக்களஞ்சியன் குறித்த தற்கால எண்ணக்கரு 18 ஆம் நூற்றாண்டின் கலைக்களஞ்சியங்களுக்கும் முற்பட்டவை. எனினும், சேம்பர்சின் சைக்கிளோப்பீடியா அல்லது கலை மற்றும் அறிவியல் அகரமுதலி (Cyclopaedia, or Universal Dictionary of Arts and Sciences – 1728), டிடேரோ மற்றும் டி'அலம்பேர்ட்டின் என்சைக்கிளோபீடியே (Encyclopédie – 1751), பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், கான்வசேசன்ஸ் லெக்சிக்கன் (Conversations-Lexikon) என்பனவே முதலில் இன்றைய கலைக்களஞ்சியங்களின் வடிவத்தில் அமைந்ததுடன், விரிவான வீச்செல்லைகளைக் கொண்ட தலைப்புக்களுடனும், ஆழமான விளக்கங்களுடனும் இவை அமைந்திருந்தன.\nபிரெஞ்சு மறுமலர்ச்சியின் கலைக்களஞ்சியவியல், மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே உள்ளடக்கத் தேவையில்லை என்றும், தேவையானவற்றை மட்டுமே உள்ளடக்க வேண்டும் என்னும் அடிப்படையிலும் அமைந்திருந்தது. அவசியமானது எது என்பது பல அளபுருக்களின் (criteria) அடிப்படையில் முடிவு செய்யப்பட்டதனால், வேறுபட்ட அளவுகளைக் கொண்ட கலைக்களஞ்சிய ஆக்கங்கள் உருவாயின. அளபுருக்கள் பெரும்பாலும் ஒழுக்கநெறிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த அணுகுமுறையினால் கலைக்களஞ்சியவியலாளர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கினர். இவற்றுள் எதை உள்ளடக்கக்கூடாது என்று எப்படி முடிவு செய்வது, கட்டமைப்புக்குள் அடக்க முடியாதிருந்த அறிவுத்துறைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுகளை எவ்வாறு கையாள்வது, முன்னைய அமைப்பில் இவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்றவை இத்தகைய சிக்கல்களுக்குள் உள்ளடங்கி இருந்தன.\nஹரிசின் லெக்சிக்கன் டெக்னிக்கம், 2 ஆம் பதிப்பின் தலைப்புப் பக்கம், 1708\nஇங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரும், மெய்யியலாளருமான சர் தாமஸ் பிரவுண் (Thomas Browne) என்பவர் 1646 ஆம் ஆண்டில் சியூடோடாக்சியா எப்பிடமிக்கா (Pseudodoxia Epidemica) என்னும் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார். இவர் தனது கலைக்களஞ்சியத்தை மறுமலர்ச்சிக்காலத்தில் பரவலாகக் கையாளப்பட்ட \"படைப்பின் அளவுத்திட்டம்\" எனச் சொல்லப்பட்ட ஒரு படிமுறை அமைப்பு முறையில் ஒழுங்கமைத்திருந்தார். இதன்படி, தலைப்புகள் கனிமம், காய்கறி, விலங்குகள், மனிதன், கோள்கள், அண்டம் என்னும் வரிசையில் கீழிருந்து மேலாக அமைந்திருந்தன. பிரவுணின் தொகுப்பு ஐந்து பதிப்புக்களைக் கண்டது. ஒவ்வொரு பதிப்பும் திருத்தப்பட்டும் புதிய தகவல்கள் சேர்த்தும் வெளிவந்தன. கடைசிப் பதிப்பு 1672 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18 ஆம் நூற்ராண்டின் முற்பகுதியிலும் படித்த ஐரோப்பியர்களுடைய வீடுகளில் காணப்பட்ட இது பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.\nதற்காலத்தில் மிகவும் பழக்கமான அகரவரிசையில் ஒழுங்குபடுத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் ஜான் ஹரிஸ் (John Harris) என்பவராவார். 1704 இல் வெளியிடப்பட்ட இவரது நூலின் தலைப்பு லெக்சிக்கன் டெக்னிக்கம் அல்லது கலைகளுக்கும் அறிவியல்களுக்குமான ஆங்கில அகரமுதலி: கலை தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகளையே விளக்குகிறது. (Lexicon Technicum: Or, A Universal English Dictionary of Arts and Sciences: Explaining not only the Terms of Art, but the Arts Themselves). தலைப்பில் குறிப்பிட்டபடியே கலை மற்றும் அறிவியல் தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகள், அறிவியல்கள் பற்றிய விளக்கங்களையும் இந்நூல் உள்ளடக்கி இருந்தது. வேதியியல் பற்றி சர் ஐசாக் நியூட்டன் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட ஒரே ஆக்கம் இதன் 1710 ஆம் ஆண்டுப் பதிப்பில் உள்ளது. இது தலைமையாக அறிவியலையே முதன்மைப்படுத்தியது. 18 ஆம் நூற்றாண்டில் \"அறிவியல்\" என்பதால் புரிந்துகொள்ளப்பட்டவை பற்றி இதன் உள்ளடக்கங்கள் அமைந்திருந்ததோடு, கலைத்துறை மற்றும் நுண்கலைத்துறைகள் சார்ந்த தலைப்புக்களும் இருந்தன. எடுத்துக்காட்டாக சட்டம், வணிகம், இசை போன்ற துறைகள் சார்ந்த தலைப்புக்களில் 1200 பக்கங்கள் வரை இருந்தன. இதைக் கலைக்களஞ்சியம் என்பதைவிடக் கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட அகரமுதலியாகக் கருதலாம்.\nதிருத்தந்தை ஆறாம் போனிஃபாஸ், ரோம் நாட்டினர் ஆவார். சுமார் ஏப்ரல் 896-ஆம் ஆண்டு, திருத்தந்தை ஃபொர்மோசுஸின் மரணத்திற்குப் பிறகு நிகழ்ந்த கலவரத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருமுறை குருவாகவும், துணை திருத்தொண்டராகவும் இருந்தபோது தன் பதவியை இழக்க நேர்ந்தது.\nவெறும் 15 நாள் ஆட்சிக்குப்பின் கீல்வாதத்தால் இறந்ததாக நம்பப்படுகின்றது. ஆனால் வேறு சிலர் ஸ்பொலித்தோக்களின் (Spoleto) கட்டாயத்தினால், ஆறாம் ஸ்தேவானை திருத்தந்தையாக்க பதவி விலகினார் எனகின்றனர்.\n898-ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் யோவானால் கூட்டப்பெற்ற சங்கத்தில் இவரது திருப்பீடத் தேர்தல் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.\nஇந்தி (Hindi, இந்தி: हिन्दी, நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று . இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.. பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.\nதிருத்தந்தை இரண்டாம் அகாப்பெட்டஸ் (பிறப்பு: உரோமை நகரம்; இறப்பு: சுமார் நவம்பர் 955) கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக மே 10, 946 முதல் தன் இறப்பு வரை (955) இருந்தவர்.\nஇவரின் ஆட்சியின் போது, மரோசியாவின் மகனான இரண்டாம் அல்பேரிக் (Alberic II) (932–954) உரோமை நகரை \"ஆட்சிப்பேரவை தலைவர் மற்றும் இளவரசர்\" என்னும் பட்டத்தில் ஆட்சிசெய்து வந்தான்.\nதிருத்தந்தை மூன்றாம் செர்ஜியுஸின் ஆட்சிகாலத்திலிருந்து (904–911) திருத்தந்தை பன்னிரண்டாம் யோவானின் (955–964) காலம் வரை (963) நிலவிவந்த விந்த விபச்சார திருப்பீட காலத்தை (Pornocracy) முடிவுக்கு கொணர முயற்சித்தார். இவர் உதவி கோரிய முதலாம் ஓட்டோ (Otto I the Great) மன்னனின் பலம் இரண்டாம் அல்பேரிகின் பலத்தைவிட இவர் காலத்தில் சிறுத்திருந்தது. ஆகவே இவரின் முயற்சிகள் இவரின் இறப்புக்கு பின்னரே பலனளித்தன.\nஏப்ரல் (April, /ˈeɪprɪl/ AY-pril) கிரெகொரியின் நாட்காட்டியின் நான்காவது மாதமாகும். 30 நாள்களைக் கொண்ட நான்கு மாதங்களில் ஏப்ரலும் ஒன்றாகும்.\nஏப்ரல் மாதம் வடக்கு அரைக்கோளத்தில் இளவேனிற்காலத்திலும், தெற்கு அரைக்கோளப் பகுதிகளில் இலையுதிர்காலத்திலும் வருகிறது.\nதிருத்தந்தை கொர்னேலியுஸ் (Pope Cornelius) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ச்சு 6 (அ) 13ஆம் நாளிலிருந்து அவர் இறப்பு நிகழ்ந்த சூன் 253 வரை ஆட்சி செய்தார். அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை ஃபேபியன் ஆவார். திருத்தந்தை கொர்னேலியுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 21ஆம் திருத்தந்தை ஆவார்.\nகொர்னேலியுஸ் (இலத்தீன்: Cornelius) என்னும் பெயர் இலத்தீன் மொழியில் \"கொம்பு\" எனப் பொருள்படும் \"Cornu\" என்னும் சொல்லிலிருந்து பிறந்த குடும்பப் பெயராக இருக்கலாம். \"உறுதியான\" என்னும் பொருளும் உண்டு.\nதிருத்தந்தை சிரீசியஸ் (Pope Siricius) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் திசம்பர் 384 முதல் நவம்பர் 26, 399 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 38ஆம் திருத்தந்தை ஆவார்.\nதிருத்தந்தை சோசிமஸ் (Pope Saint Zosimus) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் மார்சு 18, 417 முதல் திசம்பர் 26, 418 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 41ஆம் திருத்தந்தை ஆவார்..\nஇவர் இத்தாலியின் கலாப்ரியா மாநிலத்தில் மெசோராக்கா என்னும் இடத்தில் பிறந்தார்.இவருக்கு முன்னால் திருத்தந்தைப் பதவியில் இருந்தவர் முதலாம் இன்னசெண்ட், இவருக்குப் பின் பதவியேற்றவர் திருத்தந்தை முதலாம் போனிஃபாஸ்.\n\"திருத்தந்தையர் வரலாறு\" (Liber Pontificalis) என்னும் நூலின்படி, சோசிமஸ் ஒரு கிரேக்கர். அவருடைய தந்தை பெயர் ஆபிராம். இதிலிருந்து சோசிமசின் குடும்பம் யூத இனத்தைச் சார்ந்ததாக இருந்திருக்கலாம் என்று ஒருசிலர் கருதுகின்றனர். ஆனால் இது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.\nதிபெத் நடுவண் ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம். அந்நிலம் சார்ந்த மக்களான திபெத்தியர்களின் தாயகம். ஏறத்தாழ 4,900 மீட்டர் (16,000 அடி) ஏற்றம் கொண்ட இந்தப் பகுதி, உலகின் மிக உயரத்தில் அமைந்தது என்பதால் அதை \"உலகத்தின் கூரை\" என்று பொதுவாக குறிப்பிடுவார்கள். புவியியல்படி, திபெத், நடுவண் ஆசியாவின் ஒரு பகுதி என்று யுனெஸ்கோ, மற்றும் பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கருத, சில கல்விசார் நிறுவனங்கள், கேள்விக்கு உரியதாக, அது தெற்காசியாவின் பகுதியாகக் கருதுகிறார்கள். தற்போது இதன் பெரும்பாலான பகுதிகள் திபெத் தன்னாட்சிப் பகுதி என்ற பெயரில் சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக விளங்குகிறது.\nசீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது. சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும் இது அமைந்துள்ளது. இதன் தென் பகுதியும் மேற்கு பகுதியும் மியன்மர், இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. எல்லை கோட்டின் மொத்த நீளம் சுமார் 4000 கிலோமீட்டராகும். முழு நிலபரப்பு 12 இலட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். சீனாவின் மொத்த நிலபரப்பில் இது 12.8 விழுக்காடாகும்.\nதிபெத் தன்னாட்சி பிரதேசம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. சின்காய் திபெத் பீடபூமியின் முக்கிய பகுதி இதுவாகும். உலகத்தின் கூரை என்று இது போற்றப்படுகின்றது. இதன் மக்கள் தொகை 26 இலட்சமாகும். இதில் திபெத்திய மக்களின் எண்ணிக்கை 25 இலட்சம். மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடாக திபெத்தியர் உள்ளனர். சீனாவில் மிக குறைந்த மக்கள் தொகையுடைய மிக குறைந்த மக்கள் அடர்த்தியுடைய பிரேதேசமாக திபெத் திகழ்கின்றது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 2 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.\nநேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம் (The On-Line Encyclopedia of Integer Sequences (OEIS)) என்றோ எளிமையாக சுலோவேனின் (Sloane's ) எண்வரிசை என்றோ அழைக்கப்படுவது ஆழமாக தேடக்கூடிய வசதி படைத்த பல்வேறு எண்வரிசைளைச் சேமித்து வைத்திருக்கும் ஒரு சேமிப்புப்பதிவகம் அல்லது தரவுத்தளமாகும். இதில் உள்ள தரவுகளை இலவசமாக இணையவழி பெறக்கூடியது.\nOEIS என்று அழைக்கப்படும் இந்த நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியத்தில் பதிவாகி, சேமித்து வைத்திருக்கும் வரிசைகளும் செய்திகளும் கணித சிறப்பறிவாளர்களுக்கும் மட்டுமல்லாமல்; கணிதத் தன்னார்வ அறிவாளர்களுக்கும் பயனுடையதாகும். இது பரவலாக சுட்டப்படும் ஓர் அறிவுக்கிடங்காங்காக உள்ளது. இதில் 1,40,000-ற்கும் கூடுதலான எண் வரிசைகள் பதிவாகியுள்ளன. இதுவே இத்தகைய வரிசைகளைக் கொண்டுள்ள தரவுத்தளங்கள் யாவற்றினும் பெரியது.\nஒவ்வொரு பதிவும், அதன் வரிசையில் தொடங்கும் முதல் எண்களையும், சிறப்புச் சொற்களைக் கொண்டிருப்பதுடன், கணித நோக்கங்கள் கணித இலக்கிய இணைப்புகள் முதலியவற்றையும் தருகின்றது. இத்தரவுத்தளத்தில், சிறப்புச் சொற்களைக் கொண்டும், வரிசையின் இடையே தோன்றும் குறுந்தொடர்களைக் கொண்டும் தேடவல்ல வசதி கொண்டது.\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா; Encyclopædia Britannica) உலகிலேயே மிகப் பழையதும், பெரு மதிப்புடையதுமான ஆங்கில மொழிப் பொதுக் கலைக்களஞ்சியம் ஆகும். இதனுடைய கட்டுரைகள், பொதுவாகச் சரியானவையும், நம்பிக்கைக்குரியவையும், நன்றாக எழுதப்பட்டவையுமாகும் எனக் கருதப்படுகின்றன. இது ஸ்காட்லாந்து அறிவொளியின் (Socttish enlightenment) விளைவாக உருவாக்கப்பட்டது.\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு (Encyclopædia Britannica Eleventh Edition) (1910–1911) 29-தொகுப்புகள் கொண்ட ஓர் உசாத்துணையும் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் ஓர் பதிப்புமாகும். இது பிரித்தானியரிடமிருந்து அமெரிக்க பதிப்பகம் கையகப்படுத்தியபோது மாற்றத்தின்போது தொகுக்கப்பட்டது. அக்காலத்தில் இருந்த தலைசிறந்த அறிஞர்களால் இத்தொகுப்பு எழுதப்பட்டது. பிரித்தானிகா கலைக்களஞ்சியத்தின் இந்தப் பதிப்பு தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ளது.ஆனால் இதன் உள்ளடக்கங்களில் சில காலவோட்டத்தில் மாறியுள்ளதால் தற்கால கற்கைக்கு பயனின்றி உள்ளது. அதே நேரத்தில் தற்கால அறிஞர்களுக்கு பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டு பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.\nதிருத்தூதர் புனித மத்தேயு (מתי/מתתיהו, எபிரேய மொழி: Mattay or Mattithyahu, பொருள்: \"யாவேயின் பரிசு\"; கிரேக்க மொழி: Ματθαῖος, Matthaios) இ���ேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். மேலும், இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர்.\nமரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்\nமரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் (Encyclopedia of Genes and Genomes, சுருக்கமாக KEGG) என்பது மரபணுத்தொகைகள், உயிரிய வழித்தடங்கள், நோய்கள், மருந்துகள், வேதிப்பொருட்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ள தரவுத்தளங்களின் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு மரபணுத்தொகையியல், மெட்டேனோமைக்சு, வளர்சிதைமாற்றக்கல்வி மற்றும் பிற -ஓமிக்சு கல்விக்கான தரவு பகுப்பாய்வு உட்பட உயிர் தகவலியல் ஆய்வு மற்றும் கல்வி, தொகுப்பியக்க உயிரியலில் ஒப்புருவாக்கம், மற்றும் மருந்தியல் வளர்ச்சியில் நகர்வு ஆய்வு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.\nKEGG தரவுத்தளத் திட்டம் சப்பானின் அன்றைய மனித மரபணுத்தொகைத் திட்டத்தின் கீழ் கியோத்தோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வுக் கழகப் பேராசிரியர் மினோரு கனேகிசா என்பவரால் 1995 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டது.\nதிருத்தந்தை முதலாம் இன்னசெண்ட் (Pope Saint Innocent I) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் திசம்பர் 22, 401 முதல் மார்ச் 12, 407 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 40ஆம் திருத்தந்தை ஆவார்.\nமுதலாம் மரீனுஸ் (அல்லது இரண்டாம் மார்டீன்), கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர் 16, 882 முதல் மே 15, 884 வரை இருந்தவர். இவர் டிசம்பர் 882-இல் எட்டாம் யோவானுக்குப் பின் திருத்தந்தையானவர்..\nதிருத்தந்தை மூன்றாம் அனஸ்தாசியுஸ் (இறப்பு: ஜூன் 915) ஏப்ரல் 911 முதல் ஜூன் 913 வரை திருத்தந்தையாக இருந்தவர். இவர் உரோம் நகரில் பிறந்தார். மூன்றாம் செர்ஜியுஸுக்கு முறைகேடாகப் பிறந்த மகன் என சிலர் கூறுவர்.\nதியோடேரா Theodora என்பவரின் கட்டுப்பாட்டில் திருப்பீடம் இருந்தபோது இவரின் ஆட்சிக்காலம் அமைந்தது. தியோடேராவின் விருப்பத்தால் தான் இவர் ஆட்சியேற்றார் என்பர். இவரின் ஆட்சிக்காலம் பற்றி தகவல் வேறெதுவும் இல்லை.\nஇவரின் ஆட்சியில் ரோலோ நகர நோர்மானியர்களுக்கு மறைபரப்பப்பட்டது.\nஇவரின் கல்லறை புனித பேதுரு பேராலயத்தில் உள்ளது.\nவரலாறு (History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: \"ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு\") என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது . எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அமைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம்பெறுகின்றன. வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் எனப்படுகின்றனர்.\nவரலாறு ஒரு பாடப்பிரிவாகக் கருதப்படுவது மட்டுமின்றி கடந்த கால நிகழ்வுகளின் வரிசைமுறையை ஆய்வு செய்வதற்கும், அவற்றை விளக்குகின்ற ஒரு விரிவுரையாகவும் பயன்படுகிறது. கடந்தகால நிகழ்வுகளுக்கான காரணங்களையும், விளைவுகளையும் உய்த்துணரவும் அவற்றை உறுதிப்படுத்தவும் வரலாறு பயன்படுகிறது .\nவரலாற்று வல்லுநர்கள் சில நேரங்களில் வரலாற்றின் இயல்பு மற்றும் அதன் பயன்பாடு பற்றி விவாதித்ததன் மூலம், வரலாறு என்பதற்கு அதுவே ஒரு முடிவு என்றும், தற்போதுள்ள பிரச்சினைகளைப் பற்றிய சரியான கண்ணொட்டத்தை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகவும் வரலாற்றைக் கருதுகின்றனர்.\nவெளிப்புற ஆதாரங்கள் ஏதுமில்லாத ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குரிய ஆர்தர் அரசனைச் சேர்ந்த கதைகள் போன்ற சில பொதுவான கதைகள் வழக்கமாக கலாச்சார பாரம்பரியங்கள் அல்லது புனைவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் வரலாற்றின் ஒழுங்குமுறை இலக்கணத்திற்குத் தேவையான தேடல் இல்லாமல் அவை உள்ளன . மேற்கத்திய பாரம்பரியத்தில் இரோட்டோடசு என்ற 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்று வல்லுநர் வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார். மேலும் சமகால வரலாற்று வல்லுநரான ஏதென்சின் துசைடைட்சும் இவரும் சேர்ந்து மனித வரலாற்றின் நவீன ஆய்வுக்கான அடித்தளங்களை உருவாக்க உதவினர். இவ்விருவரின் படைப்புக்கள் யாவும் இன்றும் வாசிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கலாச்சாரம் சார்ந்த இரோட்டோடசுக்கும், இராணுவத் தளமான துசைடைட்சுக்கும் இடையேயான இடைவெளி நவீன வரலாற்று எழுத்துக்களின் கருத்துக்கு அல்லது அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான புள்ளியாக உள்ளது. ஆசியாவில், சிபிரிங் அண்டு ஆட்ட��் ஆனல்சு என்ற வரலாற்று கலைக்களஞ்சியம் கி.மு. 722 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய நூல்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.\nவரலாற்றின் தன்மை பற்றிய பல மாறுபட்ட விளக்கங்கள் பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ளன மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/world/1128-warning-not-to-go-to-sea-fishermen", "date_download": "2019-09-22T11:50:43Z", "digest": "sha1:RA2F2O7U3ZZGM6JZBGHYHSEKFL3Y4ZJV", "length": 8148, "nlines": 89, "source_domain": "nilavaram.lk", "title": "தமிழக மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை வெற்றி; போட்டியின்றி வேட்பாளர் தெரிவு\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்க்ஷி வெளிப்படுத்த வேண்டும் - மைத்திரி\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nதமிழக மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nதமிழக மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், குளச்சல் முதல் கோடியக்கரை வரை உள்ள கடல் பகுதி மற்றும் அந்தமான் கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதிலாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை நிலைமயம் தெரிவித்துள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை தெரிவித்துள்ளது.\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை வெற்றி; போட்டியின்றி வேட்பாளர் தெரிவு\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்க்ஷி வெளிப்படுத்த வேண்டும் - மைத்திரி\nதேர்தல் சட்டத்தை மீறி இடமாற்றம், நியமனங்கள் வழங்கப்படக் கூடாது - PAFFREL\nரணில், கரு, சஜித் இன்று விசேட சந்திப்பு\nகோட்டாவின் சார்பில் செயற்படும் அமைச்சர் யார்\nகேம் பிளானை மாற்றும் ரணில் – செயற்குழுவுக்கு புதிதாக 30 உறுப்பினர்கள்\nசமூகத்தின் அரசியல் தலைமைக்கான அடையாள சின்னம் மர்ஹூம் அஷ்ரப்\nகோட்டா கடவுச்சீட்டு விவகாரம் - விசாரணைகள் ஆரம்பம்\n\"என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா\" நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில்\nசிறுபான்மையினரை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங்காண்பதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்’ - ரிஷாட்\nகாணாமல் போனோரின் குடும்பங்களுக்கு 6,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு - நிதி அமைச்சு\nஐ.தே.மு யின் தீர்மானம் புதன்கிழமை - சம்பிக்கவின் கோரிக்கைக்கு ரணில் எதிர்ப்பு\nசொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்க்ஷி கோட்டாவுக்கு வழங்கிய வாக்குறுதி அம்பலமானது\nரவூப் ஹக்கீம் மீது கை வைக்க இடமளியோம் - நீதி அமைச்சர்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/world?start=90", "date_download": "2019-09-22T12:41:23Z", "digest": "sha1:6BAIXDHZYYATQMDLZ4Y44DNPIJOTZ5CN", "length": 30374, "nlines": 139, "source_domain": "nilavaram.lk", "title": "சர்வதேசம் - Results from #90 #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை வெற்றி; போட்டியின்றி வேட்பாளர் தெரிவு\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்க்ஷி வெளிப்படுத்த வேண்டும் - மைத்திரி\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nஅமெரிக்காவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nசான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கடற்கரை நகரமான பெர்க்லியில் இருந்து வடமேற்க��� திசையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று (ஜனவரி 05) அதிகாலை 2:39 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் தூக்கத்தில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.\nஇருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவே மக்கள் பீதி அடைய தேவையில்லை.\nபிரித்தானியா முழுவதும் பல ஆயிரம் வீடுகள் வெறுமை\nபிரித்தானியாவில் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகின்ற நிலையில் 11 ஆயிரம் வீடுகள் வெறுமையாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 11 ஆயிரம் வீடுகள் வெறுமையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக Liberal Democrats கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.\nஇது மட்டுமன்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 60,000 வீடுகள் வெறுமையாக உள்ளது எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 23,000 குடியிருப்புக்கள் வெறுமையாக உள்ளது எனவும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 216,000 குடியிருப்புகக்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறுமையாக உள்ளது எனவும் குறித்த கட்சியினர் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சுமார் 9,000 ஆதரவற்ற மக்கள் தங்களது இரவுப் பொழுதை தெருக்களிலே கழிப்பதாகவும் இது கடந்த ஆறு ஆண்டுகளில் 134 விழுக்காடுகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறு நாடு முழுவதும் பல ஆயிரம் குடியிருப்புக்கள் வெறுமையாக பாவனை அற்று கிடக்கும் நிலையில் ஆதரவற்ற மக்கள் தெருக்களில் குளிரில் தங்களது பொழுதை கழிப்பது என்பது தேசிய முறைகேடு என Liberal Democrats கட்சியின் தலைவர் Vince Cable குற்றம் சாட்டியுள்ளார்.\nஅத்துடன் இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு ஆவண செய்யவேண்டும் எனவும் வெறுமையாக உள்ள வீடுகள் உடனடியாக தேவையானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதான் அமைத்த வாக்காளர் மோசடி கமிஷனை தான��� கலைத்த டிரம்ப்\nசட்டவிரோத வாக்களிப்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, வாக்காளர் மோசடி கமிஷன் ஒன்றை அமைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அதனை கலைத்துள்ளார்.\nஅமெரிக்காவின் பல மாநில அரசுகள், இக்கமிஷனுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை கூறுகிறது.\n2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர்கள் மோசடி நடைபெற்றதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nதேர்தல் ஆணையம் சான்றிதழ் அளித்து வெளியிட்ட முடிவுகளில், டிரம்பை விட அவரது போட்டியாளர் ஹில்லாரி க்ளின்டன் மூன்று மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.\n\"வரிசெலுத்துவோரின் பணத்தில், இந்த முடிவில்லாத சட்டப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக தேர்தல் ஒருங்கிணைப்பிற்கான ஆலோசனை கமிஷனை கலைக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார்\" என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாக்காளர் மோசடி கமிஷனை அமைத்தது, இடது சார்புடைய வாக்காளர்களை ஒடுக்கும் சூழ்ச்சியென ஜனநாயகவாதிகள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.\nஅமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு உண்மையா\nஇப்போது தேர்தல் வைத்தால் வெற்றி பெறுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகடந்த தேர்தலில், மக்கள் அளித்த வாக்குகளில் ஹில்லாரி கிளின்டன் வெற்றி பெற்றிருந்தார். அதற்கு பதிலளித்திருந்த டிரம்ப், \"சட்டவிரோதமாக வாக்களித்த லட்சக்கணக்கான மக்களின் வாக்குகளை நீக்கினால்\" தாம்தான் அதிலும் வெற்றி பெற்று இருப்பேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். சட்டவிரோத வாக்குகள் குறித்த கருத்திற்கு எந்த ஆதாரமும் அவர் அளிக்கவில்லை.\nடிரம்பின் இந்த சர்ச்சைக்குரிய கூற்று, மாநில தேர்தல் அதிகாரிகளால் பலமுறை விவாதிக்கப்பட்ட நிலையில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், அவரது பெயர்கள், முகவரி, மற்றும் அரசியல் தொடர்பு குறித்த தகவல்களை மோசடி கமிஷனுக்கு அளிக்க பல மாநில அரசுகள் மறுத்துவிட்டன.\nபிரித்தானியாவில் வீசிய எலினோர் புயலினால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு\nபிரித்தானியாவை தாக்கிய எலினோர் சூறாவளியினால், சுமார் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை அச்சுறுத்தி ��ந்த எலினோர் புயல் பல பகுதிகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த வகையில் வட அயர்லாந்தில் குறித்த புயலின் தாக்கத்தினால் சுமார் 12 ஆயிரம் வீடுகளுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரித்தானியாவில் வட அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் தென்மேற்கு பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், காற்று 145 கிலோ மீற்றர் வேகத்தில் வீசத் தொடங்கியுள்ள நிலையில், மக்களை அவதானமாக இருக்குமாறு பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇந்த புயலின் சீற்றத்தினால், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nபிளாஸ்ரிக் பாவனைக்குத் தடை விதித்தது மொன்றியல்\nகனடாவின் மொன்றியலில் மலர்ந்திருக்கும் புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பை பாவனைக்கு தடைவ விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளின் பாவனை அதிகரித்துவருவதனால் பிரதிகூலங்கள் அதிகரித்துகொண்டே செல்கின்றன.\nகடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிப்படைகின்றன. இந்நிலையில் கனடாவின் முக்கிய நகரமான மொன்றியில் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2018 தை முதலாம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது. எனினும் கடைகளில் பழம் மற்றும் காய்கறிகளுக்கு பயன்படுத்தப்படும் மெல்லிய பைகளுக்கும் இறைச்சி மூட பயன்படுத்தும் பைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த தடை அழுலுக்கு வந்துள்ள நிலையிலும் வணிகர்களுக்கு ஆறு மாத காலம் சலுகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதிக்கு பின்னர் தடையை மீறினால் ஒரு தனிநபருக்கு 1,000 டொலரும் நிறுவனத்திற்கு 2,000 டொலர் வரையும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று விக்டோரியா மாகாணத்திலும் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎனினும் இத்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கனேடிய பிளாஸ்டிக் தொழில் சங்கத்தின் வலைத்தளத்தில் பெரும்பாலான பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதாக பதிவிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் GSP வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும்\nஅமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய ஜிஎஸ்பி வரி சலுகை நிறுத்தப்பட்டதற்கும் ஜெருசலம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்த நிலைப்பாட்டுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை துணைப்பேச்சாளர்களான டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இது தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று பதிலளிக்கையில் விளக்கமளித்தனர்.\nமத்திய கிழக்கு விஜயம் தொடர்பில் பண்டாரநாயக்க காலம் முதல் அரசாங்கம் அணிசேராக்கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது.\nஇதனடிப்படையிலேயே சமகால நல்லாட்சி அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட இஸ்ரேலின் தலைநகரம் ஜெருசலம்; தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு இலங்கை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.\n128 நாடுகளில் 120 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களித்தன. இலங்கையும் இவ்வாறே செயற்பட்டது.\nஎனவே மத்திய கிழக்கு தொடர்பாக வழமையான அணிசேரா கொள்கையின் அடிப்படையிலேயே இலங்கை தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.\nபண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்கு பின்னர் பதவிக்கு வந்த யுஎன்பி அரசாங்கமும் இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்று டொக்டர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.\nஅமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில்,\nஅமெரிக்கா இந்த ஜிஎஸ்பி சலுகையை 9 நாடுகளுக்கு வழங்கிவருகின்றன. இதில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்ச்சியாக வழங்கப்படும் ஒன்றல்ல. இடைக்கிடையே அமெரிக்காவினால் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழமை. இருப்பினும் நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.\nஅமெரிக்காவின் சலுகை ஆடைத்தொழிற்சாலைக்கு மாத்திரமே கிடைக்கப்பெற்றது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 2.8பில்லியன் பெறுமதியான ஏற்றுமதிப்பொருட்களில் 128 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மாத்��ிரமே ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்கப்பெறுகின்றது. இது ஒரு சதவீத பங்காகும். இது எமக்கு பெரும் பாதிப்பு அல்ல.\nஇருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கிடைக்கப்பெறும் ஜிஎஸ்பி சலுகை தொடர்ந்தும் எமக்கு கிடைத்து வருகின்றது என்றும் குறிப்பிட்டனர்.\nகனடா ஸ்கார்பாரொ நகரில் வாகன விபத்து - இருவர் பலி\nகடனா, ஸ்கார்பாரொவில் நகரில் இன்று(03) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.\nஇதனையடுத்து, உள்ளூர் நேரப்படி இன்று(03) அதிகாலை 4.00 மணிக்கு முதலுதவியாளர்கள் விபத்து நடந்த நெடுஞ்சாலை 401 வார்டன் அவென்யூவிற்க அழைக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும், வாகனம் வீதி சமிக்ஞ்சை பலகையுடன் மோதியதில் பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.\nஇந்த விபத்தில் பலியானவர்கள் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, விபத்து நடந்த வார்டன் அவென்யக்கும்10 கென்னடிரோடுக்கும் இடைப்பட்ட பகுதி மூடப்பட்டடுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை கடந்த 30 ஆம் திகதியும் கனடா நாட்டின், ஒன்றாரியோ நகரில் கலெடன் பகுதியில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகியதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனா்.\nகடந்த 50 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் நிலவிய குளிர் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் வீடுகள் மற்றும் வீதிகள் பனியில் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை வெற்றி; போட்டியின்றி வேட்பாளர் தெரிவு\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்க்ஷி வெளிப்படுத்த வேண்டும் - மைத்திரி\nதேர்தல் சட்டத்தை மீறி இடமாற்றம், நியமனங்கள் வழங்கப்படக் கூடாது - PAFFREL\nரணில், கரு, சஜித் இன்று விசேட சந்திப்பு\nகோட்டாவின் சார்பில் செயற்படும் அமைச்சர் யார்\nகேம் பிளானை மாற்றும் ரணில் – செயற்குழுவுக்கு புதிதாக 30 உறுப்பினர்கள்\nசமூகத்தின் அரசியல் தலைமைக்கான அடையாள சின்னம் மர்ஹூம் அஷ்ரப்\nகோட்டா கடவுச்சீட்டு விவகாரம் - விசாரணைகள் ஆரம்பம்\n\"என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா\" நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில்\nசிறுபான்மையினரை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங்காண்பதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்’ - ரிஷா���்\nகாணாமல் போனோரின் குடும்பங்களுக்கு 6,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு - நிதி அமைச்சு\nஐ.தே.மு யின் தீர்மானம் புதன்கிழமை - சம்பிக்கவின் கோரிக்கைக்கு ரணில் எதிர்ப்பு\nசொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்க்ஷி கோட்டாவுக்கு வழங்கிய வாக்குறுதி அம்பலமானது\nரவூப் ஹக்கீம் மீது கை வைக்க இடமளியோம் - நீதி அமைச்சர்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-jokes/losliya-troll-by-mems-creates-119073100099_1.html", "date_download": "2019-09-22T12:19:26Z", "digest": "sha1:CTPBMJY4NI46UM3OATPYFXPRFA4YOKVE", "length": 11086, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "\"அப்பாஸுக்கும் லொஸ்லியாவுக்கும் இப்படி ஒரு வேவ்லென்த்தா\"! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 22 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n\"அப்பாஸுக்கும் லொஸ்லியாவுக்கும் இப்படி ஒரு வேவ்லென்த்தா\"\nபிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் தனது குறும்பு தனமான செய்கையாலும், குழந்தைத்தனமான பேச்சாலும் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த போட்டியாளர் லொஸ்லியா. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது சுயரூபம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்ததால் அது அத்தனையும் நடிப்பு என்பது வெட்டவெளிச்சமானது.\nமேலும் கவினுடன் கடலை போட்டுவந்ததால் அவரை ரசிகர்களே வெறுக்க தொடங்கினர். சமீபகாலமாக லொஸ்லியவை மீம்ஸ் கிரியேட்டர்கள் கிண்டலடித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது பேஸ் ஆப் மூலம் லாஸ்லியாவின் புகைப்படத்தை ஆண் தோற்றத்திற்கு மாற்றியபோது நடிகர் அப்பாஸ் முகச் சாயல் வந்துள்ளது.\nதற்போது அந்தப் புகைப்படத்தை வைத்து மீம்ஸ் தயாரித்துள்ள நெட்டிசன்கள் \"அப்பாஸுக்கு பெண் வேடம் போட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பியிருக்கிறார்கள் என மீம்ஸை உருவாக்கி இஷ்டத்துக்கு கிண்டலடித்து வருவதோடு , கவினுக்கு இது தெரியாமல் தான் அவ பின்னாடி சுத்திட்டு இருக்கிறான். இது மட்டும் தெரிந்தால் அவ்ளோவ் தான் என்றெல்லாம் கலாய்த்து வருகின்றனர்.\nவேஷக்காரி சாக்ஷி ஏன் அழுதான்னு தெரியுமா - வீடியோ\nகழற்றி விட்டு லொஸ்லியாவுடன் சென்ற கவின் - கதறி அழுத்த சாக்ஷி\nபிக்பாஸ் லொஸ்லியா 96 ஜானுவா - திரிஷாவின் ரியாக்ஷனை பாருங்கள்\n\"நீ ஒழுங்கா இருந்திருந்தால் இந்த விளக்கம் தேவையில்லை\" - வீடியோ\nஓவியா போல் பைத்தியமாகி வெளியேறப்போகும் லொஸ்லியா - வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/15044916/Fish-powder-and-oil-producing-plants-to-be-closed.vpf", "date_download": "2019-09-22T13:04:21Z", "digest": "sha1:OPNX7OVKSNZH46DY4FKHXTCEVEKZJR7L", "length": 14535, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fish powder and oil producing plants to be closed for 4 days || சரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்து மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 நாட்களாக மூடல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் ராமதாஸ்\nசரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்து மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 நாட்களாக மூடல் + \"||\" + Fish powder and oil producing plants to be closed for 4 days\nசரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்து மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 நாட்களாக மூடல்\nசரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 நாட்களாக மூடப்பட்டு உள்ளன.\nசரக்கு சேவை வரிவிதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 4 நாட்களாக மூடப்பட்டு உள்ளன.\nஇது குறித்து அகில இந்திய மீன் தூள் மற்றும் மீன் எண்ணெய் தயாரிப்பாளர்கள��� மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் சாகுல்அமீது கூறியதாவது:-\nநாட்டில் மீன் தூள் மற்றும் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 52 உள்ளன. இதில் தமிழகத்தில் 13 தொழிற்சாலைகள் உள் ளன. இந்த தொழிற்சாலைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் 5-ம், நெல்லை மாவட்டத்தில் 3-ம் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் கடல் மீன்களான சாளை, சூரை, காரல் ஆகிய மீன்களை கொள்முதல் செய்து, அதை அரைத்து பவுடராக்கி அதில் மீன் தூள்கள், எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.\nமீன் விற்பனை, மீன் கொள்முதல் ஆகியவை வேளாண்மைத்துறையில் அடங்கும் என்பதால், இதற்கு இந்தியாவில் வரி கிடையாது. உலக நாடுகளிலும் இந்த பொருட்களுக்கு சர்வதேச அளவில் வரி கிடையாது. இந்தநிலையில் மத்திய அரசு 31-12-2018 அன்று மீன் தூள் உற்பத்திக்கு 5 சதவீதம் சரக்கு சேவை வரி செலுத்தவேண்டும் என்று அறிக்கை அனுப்பி உள்ளது. இந்த வரியை 1-7-2018 முதல் முன் தேதியிட்டு செலுத்தவேண்டும் என்றும் கூறி உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇது குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் நாங்கள் முறையிட்டு உள்ளோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த வரியை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள மீன் தூள், எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கடந்த 10-ந் தேதி முதல் 4 நாட்களாக மூடப்பட்டு உள்ளன. இதனால் தினமும் தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரம் மீன் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். எங்களுடைய போராட்டத்திற்கு மீனவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மத்திய அரசு 5 சதவீத சரக்கு சேவை வரியை ரத்து செய்யவேண்டும். இல்லை எனில் நாட்டில் மீனவர்கள் புரட்சி வெடிக்கும்.\nஇவ்வாறு அவர் கூறி னார். அப்போது அவருடன் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துநாயகம், வெங்கடேஷ், ஜெயசுசீலா, அஸ்ரப்அலி, அந்தோணு ஆகியோர் உடன் இருந்தனர்.\n1. வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20-ந்தேதி தர்ணா - வங்கி ஊழியர் சங்கம் முடிவு\nவங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20-ந்தேதி தர்ணா நடத்த வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.\n2. தனியார் மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் 6 நாட்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்\nதனியார் மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே ஊழியர்���ள் 6 நாட்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்த உள்ளனர்.\n3. இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை குண்டு வெடிப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/sep/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3233410.html", "date_download": "2019-09-22T12:00:18Z", "digest": "sha1:2NV4ZSQNLH6L3H2IGS3SAIUS4MJQHD7H", "length": 17971, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி ஆற்றுவெள்ள நீரில் தொடரும் பரிசல் பயணம்! | Cauvery river in hogenakkal- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nகாவிரி ஆற்றுவெள்ள நீரில் தொடரும் பரிசல் பயணம்\nBy ஆர்.ராதாகிருஷ்ணன்,தருமபுரி | Published on : 13th September 2019 03:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய ���ெய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வரும்போது, தடையைப் பொருள்படுத்தாமல் பரிசல் பயணம் தொடர்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.\nதருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட ஒகேனக்கல்லில் காவிரி ஆறு அருவிகளாக ஆர்ப்பரித்து பின்னர் மேட்டூர் அணைக்குச் சென்றடைகிறது. தென் இந்தியாவின் நயாகரா என்றழைக்கப்படும் ஒகேனக்கல் அருவியைக் காண தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். அவ்வாறு வருவோர் அருவிகளில் குளிப்பதோடு, ஆற்றில் பரிசல் பயணமும் மேற்கொள்வர்.\nபரிசல் துறை பயணத்துக்கு நிபந்தனைகள்: பரிசல் பயணத்துக்காக, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில், மாமரத்துக்கடவு பரிசல்துறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் பரிசலில் அழைத்துச் செல்ல 400-க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் உள்ளனர். பரிசலில் பயணம் மேற்கொள்வோருக்குப் பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்படுகிறது. மேலும், பரிசல் பயணத்துக்கு குறிப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆள்களை அழைத்துச்செல்ல வேண்டும். கைக்குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது. ஆற்றில் மணல்மேடுகளில் ஆள்களை இறக்கக் கூடாது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பரிசல் இயக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇதேபோல, ஆற்றில் 15 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து இருக்கும்போது, பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது.\nதடையை மீறி பரிசல் பயணம்: இந்த வகையில், கடந்த 7 நாள்களுக்கு முன்னர் கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீர் பெருக்கெடுத்து, நொடிக்கு சுமார் 70 ஆயிரம் கன அடி அளவுக்கு நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் பயணிகள் பாதுகாப்புக் கருதி, மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்கத் தடை விதித்துள்ளது.\nஇந்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த மனோ என்பவர் தனது மனைவி அஞ்சலாட்சி (51), மகள் மோஷிகா, கார் ஓட்டு��ர் கந்தன் ஆகியோருடன் புதன்கிழமை (செப். 11) பிலிகுண்டுலு பகுதி காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டார். அப்போது, ஆற்றில் பரிசல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அஞ்சலாட்சி நீரில் அடித்துச் செல்லப்பட்டார். ஏனைய மூவரும் மீட்கப்பட்டனர். ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண்ணை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.\nஇந்த நிலையில், 2000-ஆம் ஆண்டுகளில் ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, பரிசல் பயணம் மேற்கொள்வோர் \"லைப் ஜாக்கெட்' அணிய வேண்டும் என்பது தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் பரிசல் கவிழ்ந்ததில், சென்னையில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மீண்டும் ஆற்றில் உயிரிழப்புகள் நிகழக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டன. இருப்பினும், விதிகளை மீறி ஆற்றில் பரிசல் இயக்கப்படும் போது உயிரிழப்புகள் நிகழ்வது வாடிக்கையாவிட்டது.\nகண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்: ஆற்றின் அழகை ரசிக்க வருவோர் வெள்ள நீரின் ஆபத்தை உணராமல் பரிசலில் செல்வதால், விபத்து ஏற்பட்டு வாழ்வை இழக்க நேரிகிறது. இதனால், அவர்களது குடும்பத்தினரும் துயரம் அடைகின்றனர். உயிரிழப்புகளைத் தடுக்க வெள்ளக் காலங்களில் போலீஸார், தீயணைப்பு, மீட்புக் குழுவினர், வருவாய்த் துறையினர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பரிசல் ஓட்டிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைத்து, அக்குழுவினர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குள்பட்ட காவிரி ஆற்றுப் பகுதிகளில் அவ்வப்போது ரோந்துப் பணி மேற்கொண்டு, தடையை மீறி பரிசல் இயக்குவதை கண்காணிக்க வேண்டும். இதற்காக இரண்டு மாவட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டுக்குழுவை ஏற்படுத்த வேண்டும்.\nமேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு தடைக் காலங்களில் பரிசலில் செல்வதால் நிகழும் விளைவுகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஒகேனக்கல் பேருந்து நிலையம், தங்கும் விடுதிகள், அருவி கரையோரங்களில் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வல��யுறுத்துகின்றனர்.\nசோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு: சார்- ஆட்சியர் தகவல்\nவெள்ளம் அதிகரிக்கும் நேரங்களில் பரிசல் பயணத்துக்கு தடை விதிப்பதோடு, அரசு அலுவலர்கள், போலீஸார், சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தருமபுரி சார்-ஆட்சியர் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: மலும், வனத் துறையினரும் ஆங்காங்கே கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், தடையை மீறி ஆற்றில் சிலர் பரிசல் இயக்குவதால் இத்தகைய நிகழ்வுகள் நேரிடுகின்றன.\nஇவற்றைத் தவிர்க்க, தங்கும் விடுதி நிர்வாகிகளிடம் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சோதனைச் சாவடிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல, பயணிகளும் ஆபத்தான பரிசல் பயணம் குறித்து போதிய விழிப்புணர்வு அடைய வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/astrology/03/209809?ref=category-feed", "date_download": "2019-09-22T12:00:11Z", "digest": "sha1:3IGUKM6SZ5J2NXGJVIRXPWW73XSZRQNK", "length": 6041, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "இன்றைய ராசிப்பலன் (17-08-2019 ) : இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு திருப்பம் ஏற்பட கூடிய நாளாக அமையப் போகுதாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசிப்பலன் (17-08-2019 ) : இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு திருப்பம் ஏற்பட கூடிய நாளாக அமையப் போகுதாம்\nஒவ்வொரு நாளையும் புதிதாக தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் நம்மில் சிலர் ஜோதிடம் பார்த்து தான் அந்த நாளையே ஆரம்பிப்பதுண்டு.\nஜோதிடப்படி இன்று ஆடி 32 ஆகஸ்ட் 17 சனிக்கிழமை ஆகும்.\nஅந்தவகையில் இன்று 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுவோம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/09/vinavu-radio-news-kashmir-article-370/", "date_download": "2019-09-22T13:12:17Z", "digest": "sha1:TLGCD2VFUIACJXVXKVJEI2YIQCCGDFUS", "length": 19400, "nlines": 204, "source_domain": "www.vinavu.com", "title": "காஷ்மீர் : ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் | டவுண்லோடு | vinavu", "raw_content": "\nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நாகரீகமா \nஇசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் \nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \n5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி…\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nகேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா \nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வ��னா – 21\nமுகப்பு செய்தி பாட்காஸ்ட் காஷ்மீர் : ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் | டவுண்லோடு\nகாஷ்மீர் : ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் | டவுண்லோடு\nகாஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாகத் தருகிறது இப்பதிவுகள்.\nசெய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.\nஇது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி \nஎம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்\n1. ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் \nகாஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை ஒழிப்பது என்ற சங்க பரிவாரத்தின் வெகுநாள் பிரகடனத்தை நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. அதனையொட்டி எழுதப்பட்ட கட்டுரையின் கேட்பொலி…\nகேட்பொலி நேரம் : 06 : 39 டவுண்லோடு\n2. காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் \nகாஷ்மீர் மீதான ஒடுக்குமுறை, பாலஸ்தீனத்தைப் பிரதிபலிக்கிறது. பண்டிட்டுகளுக்கான தனிக் காலனிகள், இராணுவத்தினருக்கான குடியிருப்புகள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்துமயமாக்கும் பாரதிய ஜனதா அரசின் முயற்சி இஸ்ரேலின் அணுகுமுறையை அப்படியே ஒத்திருக்கிறது என்பதை கடந்த 2016-ம் ஆண்டின் நிலைமைகளில் இருந்து அச்சமயத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் கேட்பொலி…\nகேட்பொலி நேரம் : 04 : 40 டவுண்லோடு\n3. காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு\nகாஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாகத் தருகிறது 2016-ம் ஆண்டு வினவு தளத்தில் வெளியான இக்கட்டுரை. அதன் கேட்பொலி இதோ…\nகேட்பொலி நேரம் : 08: 31 டவுண்லோடு\nஇந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …\n♦ ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் \n♦ காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் \n♦ காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nஉ.பி. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ranveer-singh-releases-83-movie-first-look-.html", "date_download": "2019-09-22T12:49:27Z", "digest": "sha1:664Q4MR2PNKXLXAZAGTYDBQPTE6CSB5F", "length": 8046, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 83 திரைப்படத்தின் ஃபர்ஸ்டு லுக்: அச்சு அசலாக கபில் தேவைப்போல் காட்சியளிக்கும் ரன்வீர் சிங்", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\n83 திரைப்படத்தின் ஃபர்ஸ்டு லுக்: அச்சு அசலாக கபில் தேவைப்போல் காட்சியளிக்கும் ரன்வீர் சிங்\nபாலிவுட்டின் முன்னணி கதாநாயகரான ரன்வீர் சிங், தனது பிறந்த நாளையொட்டி ’83 திரைப்படத்தின் ’ஃபர்ஸ்டு லுக்’ போஸ்டரை வெளியிட்டார்.\n83 திரைப்படத்தின் ஃபர்ஸ்டு லுக்: அச்சு அசலாக கபில் தேவைப்போல் காட்சியளிக்கும் ரன்வீர் சிங்\nபாலிவுட்டின் முன்னணி கதாநாயகரான ரன்வீர் சிங், தனது பிறந்த நாளையொட்டி ’83 திரைப்படத்தின் ’ஃபர்ஸ்டு லுக்’ போஸ்டரை வெளியிட்டார்.\nவிஷ்ணு வரதன் இந்தூரி இயக்கும் 83 திரைப்படம் கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது. கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கிறார்.\nஇந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்டு லுக்’ போஸ்டரை ரன்வீர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டரில் ரன்வீரைப் பார்க்கும்போது அச்சு அசலாக கபில் தேவைப் பார்ப்பதுபோல் இருப்பதாக நெட்டீசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nவிஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' ட்ரைலர்\n’ஷெரின் நீங்க ரொம்ப அழகு’: வாரணமாயிரம் சூர்யாவாக மாறிய பிக்பாஸ்\n'ஒத்த செருப்பு' படத்திற்கு 24 மணி நேரம் விமர்சனம் வழங்கி சாதனை\nகாப்பான் திரைப்படம் வெளியாக தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9084", "date_download": "2019-09-22T12:40:14Z", "digest": "sha1:7P7RO2AGBZADDOUUXA5MRQP5WHA54OPP", "length": 16917, "nlines": 86, "source_domain": "theneeweb.net", "title": "முத்தையா முரளிதரன் விடுதலைப் புலிகள் தோற���கடிக்கப்பட்டது குறித்து பேசியது என்ன? – Thenee", "raw_content": "\nமுத்தையா முரளிதரன் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்து பேசியது என்ன\nதமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார்.\nதமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், முத்தையா முரளிதரனிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.\nகொழும்பில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிலருக்கு அச்சம் என்றால் என்னவென்று தெரியாது என கூறியிருந்த அவர், பாகிஸ்தானில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போதும் தாம் அச்சத்துடன் இருந்ததாக சுட்டிக்காட்டினார்.\nமேலும், தனது வாழ்க்கையில் மிகவும் சிறந்ததொரு நாள் எது என்று கேட்டால், அது 2009ஆம் ஆண்டு (போர் நிறைவடைந்த ஆண்டு) என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇலங்கையில் காணப்பட்ட அச்ச சூழ்நிலை, இல்லாது செய்யப்பட்ட ஆண்டே அது என அவர் சுட்டிக்காட்டிருந்தார்.\nஎனினும், இலங்கை மக்கள் மீண்டுமொரு அச்சத்துடனான சூழ்நிலையை சந்தித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.\nமேலும், இலங்கை மக்களுக்கு யார் சரியான பாதுகாப்பை வழங்குவார்களோ அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அச்சமற்ற சூழ்நிலையை உருவாக்கும் தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகிரிக்கெட் விளையாட்டின் போது, தனது தலைவராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க என்ன கூறினாலும், அதனை தான் செய்ததாகவும், ஏனெனில், கிரிக்கெட்டில் அர்ஜுன ரணதுங்க தன்னை பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்யக்கூட தயார் என சிலர் கூ���ியதை தான் கேட்டதாக தெரிவித்த அவர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தால், நாட்டை ஆட்சி செய்வது யார் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇந்த நிலையில், எதிர்வரும் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அச்சமின்றியும், சந்தேகமின்றியும் வாழக்கூடிய சூழ்நிலையை யார் உருவாக்குகின்றார்களோ, அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.\nமுரளிதரன் பேசியதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து பிபிசி தமிழ் வினவிய போது, “தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறியது, தனது கருத்தை சில ஊடகங்கள் திரித்து கூறியுள்ளதாக தெரிவித்த அவர், தனது உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.\n2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரே நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலை இலங்கையில் உருவாகியதாகவே தான் கருத்து வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில், இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், நாட்டு மக்கள் மீண்டும் அச்சத்துடனான ஒரு சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nநாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையே இதற்கான காரணம் என முத்தையா முரளிதரன் கூறுகின்றார்.\nஇந்த நிலையில், இலங்கையின் பாதுகாப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கூறிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், அவ்வாறான தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nமஹிந்தா தரப்பை தமிழர் ஆதரிப்பரா\nகாஷ்மீர் விவகாரம்: பெரியாரும் அண்ணாவும் சொன்னது என்ன\n“ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை“எனச்சொல்பவர்கள் யார் ..\nவைத்­தியர் ஷாபியின் விடு­தலை உணர்த்தும் உண்மை: சிறப்புப் பார்வை\n← ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்\n8 வருட சிறைத்தண்டனையின் பின்னர் ராஜ் ராஜரட்ணம் விடுதலை →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூ��தி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/26537-2014-05-16-05-15-53", "date_download": "2019-09-22T12:37:57Z", "digest": "sha1:ZSIP3ASUTH66N4DDJ3A2ECVKN4IO24GQ", "length": 12812, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "தமிழ் ஸ்டுடியோ - பாலு மகேந்திரா விருதுகள் (குறும்படங்கள்)", "raw_content": "\nஅலெக்ஸி டால்ஸ்டாயின் சித்திர நடை எழுத்து\nசாத்தனாரின் பண்பாட்டுக் கட்டுடைப்பு - மணிமேகலை\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nதினமணி - இந்து - தினமலர் பார்ப்பனர்கள் பங்கேற்கும் கலைஞரின் செம்மொழித் ‘திருவிழா’\n‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ - விவாத அரங்கம்\nபிறவி ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நாத்திகர்களாகியே தீர வேண்டும் - I\nஉலகின் மிக நீண்ட கதை\nதமிழில் சமஸ்கிருதம் கலந்த வரலாறு\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 16 மே 2014\nதமிழ் ஸ்டுடியோ - பாலு மகேந்திரா விருதுகள் (குறும்படங்கள்)\nஇடம்: பாலு மகேந்திரா சினிமா பட்டறை, தசரத புரம் (சாலிகிராமம்)\nநேரம்: மாலை 5.30 மணி.\nவிருதுகளை வழங்குபவர்: இயக்குனர் வெற்றிமாறன்\nபாலு மகேந்திரா அவர்களின் நினைவாக, ஒவ்வொரு வருடமும் பாலு மகேந்திராவின் பிறந்த நாளான, மே 19ஆம் தேதி, பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் குறும்படங்களுக்கான விருது வழங்கப்படும் என்று முன்னமே அறிவித்திருந்தேன். அதன்படி, எதிர்வரும் திங்கள் (மே 19) மாலை 5.30 மணியளவில், சாலிகிராமத்தில் உள்ள பாலு மகேந்திரா சினிமா பட்டறையில், குறும்படங்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் திரளாக கலந்துக்கொண்டு, விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன். இதுவரை குறும்படங்களுக்கான பிரத்யேக விருதுகள் எதுவும் வழங்கப்படாத காரணத்தால், தமிழ்நாட்டில் குறும்படங்கள் வெளிவந்தக் காலத்தில் இருந்தே, அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு வருடமும், குறும்படங்களுக்கான விருதுகள் வழங்கப்படும்.\n2014 ஆம் ஆண்டிற்கான தமிழ் ஸ்டுடியோ - பாலு மகேந்திரா விருது பெற்ற குறும்படக் கலைஞர்கள் விபரங்கள்:\nசிறந்த இயக்கம்: அகிரா நித்திலன் (புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்)\nசிறந்த ஒளிப்பதிவு: அபி நந்தன் (போஸ்ட்மேன்)\nசிறந்த நடிப்பு: பாண்டியன் (புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்)\nசிறந்த படத்தொகுப்பு: அபினவ் சுந்தர் நாயக் (தர்மம்)\nசிறந்த இசை/ஒலியமைப்பு: பைசல் (ஆழத்தாக்கம்)\nவிருது வழங்கும் நிகழ்வில், சிறந்த இயக்கத்திற்கான விருது பெற்ற, புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் குறும்படம் திரையிடப்படும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/105679", "date_download": "2019-09-22T12:32:09Z", "digest": "sha1:NTNERRWXY4PQCP5Z5OCAWUJZ66MO3YG3", "length": 5274, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 08-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nஇளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின் கூறிய ஓட்டுநர்\nகணவனை கொலை செய்து படுக்கைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி\nமயக்க மருந்து கொடுத்து சீரழித்தார்... ஆபாச வீடியோவை வைத்து மிரட்டுகிறார்... தமிழ் நடிகை கண்ணீர்\nயாழ் பாடசாலை அதிபா்களிற்கு அவசர அறிவித்தல்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nபிரான்ஸில் பெண்கள் கொலை அதிகரிப்பு: வெளியான பகீர் காரணங்கள்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nஅழகான தோற்றத்தில் குட்டி தல அஜித் மகனின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nவாழ்நாளில் இதனுடன் மட்டும் கீரையை சேர்த்து சாப்பிடாதீங்க... பெரிய ஆபத்தாம்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nபிரபல பாடகி சின்மயி வெளியிட்ட வீடியோ நாடு முழுக்க பதற வைத்த சம்பவம் - இவரா இப்படி செய்தது\nதெலுங்கில் மட்டும் கடும் நஷ்டத்தை நோக்கி காப்பான் திரைப்படம்\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nகமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்... அப்போ யார் வெளியேறப் போறாங்க\nபார்வையற்ற இளைஞருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் ஒரே பாடலில் மயங்கிய இசையமைப்பாளர்...\nஇறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/09/blog-post.html", "date_download": "2019-09-22T12:31:17Z", "digest": "sha1:JE6YXZGT74NSR67ITLAWHP3HWIHXGHR2", "length": 26946, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பறவைகளின் அரசன் கழுகு", "raw_content": "\nமுன்னாள் துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.\nஇ ன்று (செப்டம்பர் 7-ந் தேதி) சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினம்.\nகழுகு என்பது அக்சிபிட்ரிடே என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். பறவைகளின் அரசன் என்ற சிறப்பு பெறுகிறது கழுகு. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.\nஉலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் யூரேஷியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. பொதுவாக கழுகுகள் நான்கு வகையாக பிரிக்க படுகின்றன. அவை, 1. கடல் கழுகுகள் 2. கால் வரை ரோமம் உள்ள கழுகுகள் 3. பாம்பு உண்ணும் கழுகுகள் 4. ராட்சச காட்டு கழுகுகள்.\nகழுகு இனத்தை சேர்ந்த பறவைகள் தமிழில் எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, கருடன், கிருஷண் பருந்து, செம்பருந்து, பூகம் வல்லூறு என அழைக்கப்படுகின்றன.\nபறவை இனத்திலேயே கழுகு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம் வாழக்கூடியது. பறவை இனத்தில் அதிக உயரம் பறக்க கூடியவை. பெண் கழுகு, ஆண் கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும். பெண் கழுக���, ஆண் கழுகின் மீது பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும்.\nபெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளும் முன், அந்த ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு காத்து கொண்டிருக்கும். நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழும்முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்க்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணி நேர பரீட்சை நடைபெறும். பெண் கழுகு, ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும், அது உறவு கொள்ள இடமளிக்கும்.\nகழுகு மிக உயரமான முட்களை உடைய மரக்கிளைகளில் அல்லது மலைச்சரிவுகளில், பாறை பிளவுகளில், மற்ற உயிரினங்கள் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் கூடு கட்டும். இடம் தேர்வானதும் ஆண் கழுகு முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்கல் மற்றும் வைக்கோல் வைத்து லாவகமாக கூடுகட்டும். பின் பெண் கழுகு முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும். ஒருமுறை இரண்டு முட்டைகள் இடுகின்றன. முதலில் பொரித்து வெளிவரும் அல்லது பெரிய குஞ்சு தன் இளவலைக் கொத்திக் கொன்றுவிடும். இவ்வாறாக ஆதிக்கம் செலுத்தும் குஞ்சானது பொதுவாகப் பெண்ணாக இருக்கும். ஏனெனில், பெண் குஞ்சு, ஆண் குஞ்சை விட பெரியது. இந்த படுகொலையைத் தடுக்க அவற்றின் பெற்றோர் கழுகுகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எதிரிகளைத் தாக்கவும், தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்து நேரங்களில் உடலில் இருக்கிற கந்தக அமிலத்தைக் கழுகுகள் உமிழ்கின்றன. கந்தக அமிலம் எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும் கருகிவிடும்.\nகழுகு குஞ்சுகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கூட்டில் வைக்கப்பட்டு, தாய் பறவை உணவு ஊட்டும். பிறகு மென்மையான கூட்டினை நீக்கி விட்டு முட்கள் குச்சுகளை குத்துவது போல வைக்கும். இதனால் கூட்டின் ஓரத்திற்கு வரும் குஞ்சுகளை, கீழே தள்ளிவிடும். குஞ்சுகள் நிலைதடுமாறி விழப்போகும்போது, இறக்கைகளை விரித்து பறக்கமுயலும். ஆனால் பறக்க முடியாது. குஞ்சுகள் கீ���ே விழுந்து அடிபடாமல் ஆண் கழுகு பறந்து சென்று, தன் முதுகில் தாங்கி, மீண்டும் கூட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும். இது போல் தொடர்ந்து பயிற்சியளிக்கப்பட்டு குஞ்சுகளை பறக்க வைத்து இரைத்தேடும்.\nஎலி, கோழி, மீன்கள், முயல், பாம்பு போன்றவற்றை விரும்பி உண்ணும் மாமிச உண்ணி கழுகு ஆகும். இறந்தவற்றை உண்ணாது. கழுகு புதிதான இரையினையே உண்ணும். இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலைக் கண்டு வேட்டையாட முடியும்.\nகழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும். இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகள்.\nஇந்தக் காலத்தில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை, தான் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின், புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.\nகழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடிகிறது. கழுகுகள் மணிக்கு 32 கிலோமீட்டர் வேகம் பறக்கும் திறன் உடையவை. கழுகுகளின் இறக்கைகள் ஒரு ஆகாய விமானத்தின் இறக்கைகளை விட வலிமை வாய்ந்தது. குதிரைகள் நின்றுகொண்டுதூங்குவதுபோல, கழுகுகள் மரக்கிளையில் உட்கார்நது கொண்டே தூங்கும் திறன் கொண்டவை. கழுகுகள் மிகவும் புத்திசாலித்தனம் கொண்டவை. ஆமை, நத்தை போன்றவற்றை உண்ணும் போது அவற்றின் ஓடுகள் உடையும் வண்ணம், அவைகளை மலை உச்சியில் இருந்து பாறை மேல் வீசி எறிந்து, பின் உண்ணும். உலகின் மிகப்பெரிய கழுகான பிலிப்பைன்ஸ் நாட்டு கழுகுகளின் இறக்கை எட்டு அடி நீளம் உள்ளவை. அவை ஒரு ஆட்டையோ அல்லது ஒரு மானையோ தூக்கி செல்லும் திறன் உடையவை.\nஉலகில் கழுகு இனம் வெகுவேகமாக அழிந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசடைதலை தடுப்பதில் கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு. உலகில் இந்தியா உள்பட சில நாடுகளில் கழுகுகளைத் தெய்வமாகக் கருதி வழிபடுகின்றனர். காடுகளை அழித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, பயிர்ச்செய்கையை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக விவசாயிகள் நச்சுப் பொருட்களை உபயோகிக்கின்றனர். இவற்றை உண்ணும் கழுகுகள் நச்சுத் தாக்கத்துக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது. இன்னொரு காரணம் மின்சாரக் கம்பிகள் அதிகரிப்பதாகும். அனேகமான கழுகுகள் மின் கம்பியில் மோதி அதன் தாக்கத்துக்குள்ளாகி இறக்கின்றன. இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில் கழுகும் சேர்க்கப்பட்டதோடு அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகளை சங்கத் தமிழ் நூல்கள் பாறு என்று குறிப்பிடுகின்றன. சென்னைக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு ஒரு ஜோடி பாறுக் கழுகுகள் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, தினசரி வந்து இரை எடுத்துச் சென்றிருக்கின்றன. ஆனால், இப்போது வருவதில்லை. இந்த பாறு தற்போது நீலகிரியையும், அதைச்சுற்றிய பகுதிகளிலுமே எஞ்சியுள்ளது. இப்பறவைகளின் அழிவுக்கு அடிப்படைக் காரணம் டைக்ளோஃபினாக் எனப்படும் வலிநிவாரணி (மூட்டுவலி, தசைவலிகளுக்கு வெளியில் தடவும் மருந்தாக இப்போதும் இதை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்) எனக்கூறுகின்றனர். இந்த மருந்து கால்நடைகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.\nஇந்து கடவுள்களில் பகவான் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறது. அத்துடன் முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது, கழுகு வானில் பறப்பதை கண்டால், நல்ல சகுனம் ஆகும். காரிய சித்தி உண்டாகும் என்று நம்பப்படுகிறது. கோவிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகள�� உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார���லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vayavilan.lk/?p=2943", "date_download": "2019-09-22T12:18:02Z", "digest": "sha1:QWF53KYZGCX26YTZS6V7G4GX254THLTR", "length": 4939, "nlines": 86, "source_domain": "www.vayavilan.lk", "title": "பரமேஸ்வரி அவர்கள் காலமானார் | Vayavilan", "raw_content": "\nHome Uncategorized பரமேஸ்வரி அவர்கள் காலமானார்\nவயாவிளானை பிறப்பிடமாகவும் உரும்பிராயை (ஊரெழு) வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஆனந்தராஜா(பாபு) அவர்களின் மனைவி பரமேஸ்வரி அவர்கள் 16.08.2019 அன்று காலமானார். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.\nNext articleசுப்ரமணியம் ஜெயராணி காலமானார்.\nதிருமதி முருகையா தங்கரட்ணம் அவர்கள் காலமானார்.\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nஇரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உ���வும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி\nபுலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.\nவயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்\nவயாவிளான் மத்தியின் வெற்றி நாயகிகளுக்கு கௌரவிப்பு\nவரலாற்றில் வயாவிளான் தபால் நிலையம்…\nதிருமதி முருகையா தங்கரட்ணம் அவர்கள் காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2018/06/26/prabakaran-died/", "date_download": "2019-09-22T11:56:15Z", "digest": "sha1:AQKBNB5KYV3TWZE3HDR6A42IUUARKSFX", "length": 48212, "nlines": 158, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "தேசியத் தலைவரின் வீரச்சாவும் ! தேவைப்படுவோரின் தேவைகளும் ! « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nபுலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ண பத்திரிகை ஒன்றில் “சத்திய சோதனை” எனும் ஆக்கத்தில் எழுதிய விடயம் ஒன்று தற்போது நினைவுக்கு வந்தது.\nகாங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிக மணி வி.வி.வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார்.\n‘சோகசோபித சொர்ணக்குயில்’ இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர். இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் மேடையேற்றினார்.\n‘மயானத்தில் மன்னன்’ என்ற பேரில் அரியாலையைச் சேர்ந்த பொன்னையா சண்முகலிங்கம் என்பவரால் நடிக்கப்பட்டது. இந்த அரிச்சந்திரன் கதா பாத்திரம் மகாத்மா காந்தியின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஅரசுரிமை, மனைவி, மகனை இழந்த போதும் சத்தியத்துக்காக நிலைகுலையாத மன்னன் அரிச்சந்திரனின் வரலாறு அது. மகாத்மாகாந்தி தனது சுய சரிதையை சத்தியசோதனை என்ற பெயரிலேயே எழுதினார்.\nதமிழர் தம் வரலாற்றிலும் இதேபோன்ற நிலை எழுந்தது. உணர்வுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் ‘அவர்’ உயிருடன் வாழவேண்டும் எங்காவது தப்பித்து இருக்க வேண்டும் என மனதார விரும்புகின்றனர்.\nஆனால் அவர் இல்லை என்பதே யதார்த்தம். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சாத்திரிமாரை அணுகும்போது அவர் ஓரிடத்தில் உள்ளார்; மறை பொருளாகக் காட்டுகிறது என்றே சொல்லுவர்.\nஉண்மையில் அவர்களுக்குத் தெரியும் ஆள் இல்லையென்று. அதைச் சொன்னால் அன்று கிடைக்கும் வருமானத்துக்குப் பின் எதுவும் கிடைக்காது. ஆகவே இருக்கிறார் – இருக்கிறார் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.\nஇதையொத்த நிலைதான் 2009 மே 18இற்கு பின் ஏற்பட்டது. சுமார் முப்பத்தையாயிரம் மாவீரர்களை வழிநடத்தியவர் மாவீரராகிவிட்டார். அவரை மாவீரர் பட்டியலில் சேர்க்கத் தயாரில்லை புலம்பெயர்வாசிகளை வழிநடத்துவோர்.\nஅவரின் அண்ணன் மனோகரன் ‘சிலர் மண்ணில் தேடுகிறார்கள், சிலர் விண்ணில் தேடுகிறார்கள்’ என ஒரு ஊடகத்தினரின் கேள்விக்குப் பதிலளித்தார். வேறு எப்படித்தான் பதிலளிப்பது அவர் தமிழரின் மனங்களில் வாழ்கிறார் என்பதே உண்மை.\nகுலம் அண்ணா அவருக்கு விளக்கேற்றி தமது உணர்வை வெளிப்படுத்த முயன்றார். அதற்கு தடை விதிக்கப்பட்டது. அவர் உயிரோடு உள்ளார் என்று மற்றவர்களுக்கு சொல்லலாம்.\nகுலம் அண்ணருக்கே சொல்ல முடியுமா தலைவருக்கு விளக்கேற்ற அனுமதிக்காத இடத்தில் எனக்கென்ன வேலை தலைவருக்கு விளக்கேற்ற அனுமதிக்காத இடத்தில் எனக்கென்ன வேலை என நினைத்தார். ஒரு மாபெரும் பொய்யை வழிமொழிய அவர் தயாராக இருக்கவில்லை.\nஇதற்காக அல்பிரட் துரையப்பா, கருணா போன்றோருக்கு கொடுத்த பட்டத்தை வாய்மொழியாகவும், சமூகவலைத் தளங்களிலும் பரப்பினர். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு 2009இற்கு பின்னர் மாவீரர் நாளில் ஒரு சாதாரண தமிழ் மகனாக ஒரு மூலையில் நின்று சுடரேற்றி விட்டுத் திரும்புகிறார்.\n‘ஒரு விளக்கேற்ற வேண்டுமென்று துடிக்கிறார்கள்’ என்றும் ஒரு பிரகிருதி இவரது நிலைப்பாட்டைக் கொச்சைப்படுத்தினார். 2009 இல் ‘எமது ஆயுதப்போராட்டம் மௌனித்து விட்டது’ என்று அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உத்தியோகபூர்வமாக அறிவித்தாயிற்று.\n2011 ஜனவரி 11இல் சுவிஸ் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர்கள் 7 பேரை சுவிஸ் அரசு கைது செய்தது. இவர்கள் உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.\nசுவிஸிலுள்ள தமிழர்களிடம் பலாத்காரமாக நிதி சேகரிக்கப்பட்டது என்றொரு குற்றச்சாட்டு. இப்பணம் குற்றவியல் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டது என்றுமொரு குற்றச்சாட்டு.\nவங்கியை ஏமாற்றினர் என்றும் ஒரு குற்றச்சாட்டு. இறுதி யுத்தத்தின் தேவைகளுக்கென தனி மனிதர்களின் பெயர்களில் கடன் பெற்று இயக்கத்துக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அங்குள்ள அப்போதைய மற்றும் தற்போதைய தலைமை மௌனம் காத்தது. அவர்கள் வேண்டிய காசு அவர்களே கட்டட்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு.\nஇந்தக் காசு எங்கே போனது என்பதும் சந்தேகமறத் தெரியும். அந்தப் பொய்யை தொடர்ந்து சொல்ல விடாமல் குலம் அண்ணா போன்றோர் தடுக்கிறார்கள் என்பதே அவர்களின் கோபம்.\nசுவிஸில் உள்ள தமிழர்களிடம் நாம் மனம் விரும்பியே நிதி வழங்கினோம் என்றொரு ஆவணத்தைச் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் வழங்கினால் வழக்கை முடிக்கலாம் என்றொரு நிலை இருந்தது.\nமாவீரர் நாள் நிகழ்வு மற்றும் ஆலயங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் மக்களிடம் கையெழுத்து வாங்க முயன்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nகடந்த 14ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் குலம் அண்ணர் இந்த விடயத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார். உலகெங்கும் உள்ள ஆர்வலர்கள், உணர்வாளர்கள் சம்பந்தப்பட்டோரின் செயல் குறித்து கடும் சீற்றமடைந்தனர்.\nஎனினும் பூப்புனித நீராட்டு விழா, திருமணம் போன்ற வைபவங்களில் இந்த விடயத்தை தெரியப்படுத்திய எஸ்.ரி.ஏ எனும் அமைப்பினர் மக்களிடம் படிவத்தை வழங்கிக் கையொப்பம் பெற்றனர்.\nஇச் செய்தியை குலம் அண்ணரின் வாயால் கேட்டதும் மிகவும் ஆறுதல். இவ்வாறு கையெழுத்திட்ட 5069 உணர்வுத் தமிழர்களே உங்கள் அனைவரையும் ஒவ்வொரு போராளியாக நான் மதிக்கிறேன், என் நண்பர்களாக ஏற்கிறேன்.\nஎனது நட்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மன்னிக்கவும் எனது தலைவன் யார் காலிலும் விழக்கூடாது என்றுதான் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். இன்றோ போராடிய இனம் யார் யாரோ காலிலெல்லாம் விழுகிறது. அவர் இருக்கிறார் திரும்பி வருவார் என்று சொல்வதன் மூலம் தமக்கான கடமையை நாசூக்காக நிராகரிக்கின்றனர்.\nயுத்தம் முடிந்தபின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்யவேண்டிய கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கும், வெளிநாட்டில் முதலீடுகளை வைத்திருப்போருக்கும், ஏனைய புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் உள்ளது.\nமூன்றாம் தரப்பினர் ஏதோ தம்மாலான உதவிகளை செய்கின்றனர். மலைபோல் உள்ள தேவைக்கு இது மிகவும் அற்பமே. இருக்கும் பணத்தை நாட்டில் தேவை உள்ளோருக்கு அனுப்பாமலிருக்க தீர்மானித்த இரண்டாம் தரப்பினர் இந்த முதலீடுகளை எப்படி மேலும் பெருக்கலாம் என எண்ணுகின்றனர்.\nஅரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே ���ேண்டாம். அவர்களுக்கு எப்போதுமே அடுத்த தேர்தல் பற்றிய சிந்தனைதான். ஆளுமையுள்ளவர்கள் எவரும் அருகில் வந்துவிடக்கூடாது. அவர்களுக்கு தேவை எடுபிடிகளே.\nஇந்த நிலையில் தமக்கு சமூக அங்கீகாரமும், வாழ்வாதாரமும் வழங்கும் சக்திகளின் பின்னால் பாதிக்கப்பட்டோர் இழுபட்டுப் போவது தவிர்க்க முடியாதது. ஒரு மனிதனை ‘நூறாண்டு காலம் வாழ்க\nஇப்போதிருந்தால் அவருக்கு 64 வயது. இன்னும் 36 வருடங்களுக்கு இப்படியே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்களா இன்று இவர்கள் சொல்லும் சொல்லை பலர் நம்புகின்றனர். இவர்களின் பிள்ளைகள் 36 வருடங்களுக்குப் பின்னும் இதே பொய்யைச் சொல்லப்போகிறார்களா\nஅப்போது எமது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இந்தக் கதையைக் கேட்க வேண்டி வருமா ஒவ்வொருவரும் யாருக்காகச் சுடரேற்றப் போகிறீர்களோ அத்தோடு மனதில் அவரையும் நினைத்துச் சுடரேற்றுங்கள்.\nஇன்று முன்னாள் போராளிகள், போராட்டத்துடன் நீண்ட காலம் ஒத்துழைத்தோர் யாசகம் கேட்கின்றனர். மனதை உலுக்கும் செய்தி இது. இன்னொரு விடயம் ஒரு ஆண் எந்த வயதிலும் தந்தையாகலாம்.\nஆனால் பெண்ணின் நிலை அப்படி அல்ல. பெரும்பாலும் 35 வயதுக்குப்பின் தாயாக முடியாது. (விதிவிலக்காக சிலர் 40 வயதிலும் குழந்தை பெறுகின்றனர்) அவர் வளர்த்த செஞ்சோலைப் பிள்ளைகள் பலருக்குத் திருமணமாகவில்லை.\nஒரு பகுதியினர் வவுனியா டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் உள்ளனர். இன்னொரு பகுதியினர் அகிலாண்டேஸ்வரி இல்லத்தில் உள்ளனர். இவர்கள் பற்றிச் சீரியஸாகச் சிந்திக்க வேண்டும்.\nவயது வந்த ஆண் பிள்ளைகள் உள்ள தமிழர்கள் இந்தப் பிள்ளைகளை மருமக்களாக ஏற்கத் துணியவேண்டும். அது அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும். நாங்கள் உறவுகள் இருக்கிறோம் என நம்பிக்கையூட்ட வேண்டும்.\nஇந்த விடயத்தில் ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பை வழங்க வேண்டும். டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தை நிர்வகிக்கும் அருட்சகோதரி குடிகாரனாக இல்லாமல் இருந்தால் அதுவே போதும் என்கிறார்.\nவெளிநாட்டில் சண்டித்தனம் புரிவோருக்கு இவ்வாறான விடயங்களில் அக்கறை இல்லை. முள்ளிவாய்க்காலில் எல்லாத்தரப்பையும் ஒற்றுமையாக்கி விட்டாலும் இவர்கள் விடுவதாய் இல்லை. தனியே சுடரேற்ற ஏற்பாடு செய்தார்கள்.\nபிரதேச வேறுபாடு காட்டுகிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்தத் து���ை நின்றார்கள். பிரான்ஸில் மாவை கலந்து கொண்ட மாநாட்டில் கண்ணீர்ப்புகையடிக்க ஏற்பாடு செய்தார்கள்.\nஎமது மொழியின் பெயரால் யாழ்ப்பாணத்தில் மாநாடு நடந்தாலும், பிரான்ஸில் நடந்தாலும் கண்ணீர் புகைக்குண்டுதானா அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதலைத் தொடர்ந்து ஒன்பது பேர் உயிரிழக்க நேர்ந்தது.\nஅந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆயுத வழியை இளைஞர் நாடினர். ஏற்கனவே தமிழ் இளைஞர் பேரவையில் அங்கம் வகித்தவர்களில் குலம் அண்ணரும் ஒருவர்.\n‘இந்தப் போராட்ட வரலாற்றில் எம்மைப் பாதுகாத்தவர் நீங்கள். உணவு தந்தவர் நீங்கள். நோயுற்ற வேளையில் பராமரித்தவர்கள் நீங்கள். தேவை என்றால் இரத்தம் தந்தீர். மீட்பு நிதி என்றதும் நகையைத் தந்தீர். இறுதிப் போர் என்றதும் பிள்ளைகளைத் தந்தீர்.\nஇன்று தலைவன் இல்லாத நிலையில் உங்களுக்கு மட்டுமே நாம் விசுவாசமாக இருக்க வேண்டும். ஆயிரம் தடவை சொல்கிறோம் அவர் எங்கள் மனதில் மட்டுமே வாழ்கிறார்.\nதமிழகத்தில் வைகோவிடம், அவரைத் தமிழினம் இழந்துவிட்டது என்று சொன்னதும் விம்மி விம்மி அழுததாக எனது நெருங்கிய நண்பர் எனக்குச் சொன்னார்.\nஅவரையும், நெடுமாறன் ஐயாவையும், காசி அண்ணாவையும் ஏமாற்றி விட்டனர். அவர்கள் அனைவருக்கும்தான் இந்த வருத்தமான செய்தியை உறுதிப்படுத்துகிறேன். என் மீது மேற்கொள்ளப்படும் எந்தச் சேறடிப்பையும், செருப்படியையும் ஒரு பொருட்டாக மதிக்கப்போவதில்லை.\nஉண்மையையா, எமக்கு விருப்பமானதையா என்ற கேள்வி வரும்போது உண்மையின் பக்கம் நிற்போர் எங்களுடன் கைகோத்துக் கொள்ளுங்கள். இது சத்தியசோதனை தான் விடுதலைப் புலிகளை ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல எனத் தெரிவித்தமைக்காக சுவிஸ் அரசுக்கு நன்றி சொல்வோம்.\nதண்டனை கிடைக்க வேண்டுமென எதிர்பார்த்த சக்திகளுக்குள் சில ஊடகங்களும் அடக்கம். அவர்களுக்கு ஏமாற்றம்தான்… அவ்வாறான ஏமாற்றம் தொடரட்டும்.\nயார் இந்தக் குலம் அண்ணர்\nஇயற்பெயர் – செல்லையா குலசேகரராஜசிங்கம்\nசொந்த இடம் – புன்னாலைக்கட்டுவன்\nபிறந்த திகதி – 1955 ஏப்ரல் 17\n‘சுருக்கமாகச் சொன்னால் ஈழத்துக் காமராஜர். இருவருக்குமிடையில் வழிமுறைகள் மாறுபட்டபோதும் அவரைப்போலவே திருமணமாகாதவர். எளிமைக்கும், யோக்கியத்துக்கும் இவரேயே உதாரணம் காட்டுவர்.\n‘புதிய தமிழ்ப் ��ுலிகள்’ இயக்கத்தில் இருந்த சுமார் பத்துப் பேரில் ஒருவர். தமிழ் உணர்வாளர்களைத் தேடித் திரிந்த தலைவர் பிரபாகரன் 1975இல் இவரை இனங்கண்டார்.\nதுரையப்பாவின் சம்பவத்துக்குப் பின்னர் தலைவரைப் பாதுகாத்தவர்களில் இவரும் ஒருவர். ஒரு தேவைக்காக தலைவருடன் அச்சுவேலிக்குப் போய் வருகையில், வேறொரு விடயமாக வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் இவர்களை மறித்தனர்.\nஅவ்வேளை தலைவர் வானத்தை நோக்கித் துப்பாக்கி பிரயோகம் செய்யவே பொலிஸார் சிதறி ஓடினர். அவரின் துணிச்சலை நேரடியாகக் கண்ட குலம் சரியான தலைவனின் தொடர்பு கிடைத்ததற்காகப் பெருமைப்பட்டார்.\nதீவிரவாத இளைஞர்களைத் தேடித் திரிந்த இன்ஸ்பெக்டர் சம்பந்தனுக்கு, துரோகி ஒருவர் இவரை இனங்காட்டினார். பொலிஸாரால் கைதான இவர் மோசமான சித்திரவதைக்குள்ளானார்.\nபல்வேறு இடங்களுக்குக் கொண்டு திரிந்த பொலிஸார் பின்னர் கொழும்பு நாலாம் மாடியில் தடுத்து வைத்திருந்தனர். 1978 செப்டெம்பரில் இரத்மலானையில் இடம்பெற்ற அவ்ரோ விமானக் குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வழக்குத் தாக்கல் செய்தனர்.\nஅதன் பின் ‘அவ்ரோ குலம்’ என்றே எல்லோராலும் குறிப்பிடப்பட்டார்.\nஅன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம் வாதாடி இவரை விடுவித்தார். 1980 மே மாதம் இயக்கத்தில் பிளவு உண்டானது. இரு பகுதியினரையும் ஒன்றிணைக்க ராஜா என்பவர் லண்டனிலிருந்து வந்திருந்தார்.\n1980 ஓகஸ்ட் மாதம் ஊர்காவற்றுறை கரந்தனில் இணைப்புச் சம்பந்தமாகக் கலந்துரையாடல் நடைபெற்றது. இரு பகுதியினரதும் கருத்துக்களை குலம் அண்ணரே பதிவு செய்தார். சமரச முயற்சி வெற்றிபெறவில்லை.\nசெல்லக்கிளி அம்மான், காந்தன் முதலியோரைப்போல இவரும் தற்காலிகமாக ஒதுங்கி இருக்க முடிவு செய்தார். எனினும் 1981இல் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டதும் இவரையும் பொலிஸார் கைது செய்தனர்.\nவிமானம் மூலம் பலாலியிலிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டோரில் இவரும் ஒருவராக இருந்தார். பனாகொடை முகாமில் குட்டிமணி, தங்கத்துரைக்கு நிகழ்ந்தது போன்றே கடுமையான சித்திரவதை இவருக்கும்.\n1982இல் சந்திரஹாசன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மூலம் விடுதலையானார். எனினும் பிரதி வாரம் பொலிஸில் கையெழுத்திட வேண்டியிருந்தது. பின்னர் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார்.\nமண் வீடு, வறுமை, திருமணமாகாத மூன்று சகோதரிகள். வேறு வழியில்லை. 1984இல் இந்தியாவுக்குச் சென்றார். தலைவரை சந்தித்த பின் 1985இல் சுவிற்சர்லாந்துக்குச் சென்றார்.\nஇவரது புகலிடக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. சுவிஸில் செங்காளன் மாநிலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளுக்குத் தலைமை தாங்கினார்.2000ஆம் ஆண்டிலிருந்து சுவிஸ் முழுவதற்குமான பொறுப்பை ஏற்றார். 2009இல் யுத்தம் முடிவடையும் வரை இப்பொறுப்பில் இருந்தார்.\nகே.பியின் அறிவித்தலுக்கு அமையவும் ஜீ.ரீ.வி (GTV) (தமிழ் தொலைக்காட்சி) தகவல் அடிப்படையிலும் அலுவலகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தலைவர் இருக்கிறார் என ஒரு பகுதியினரும், அவர் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்று இன்னொரு பகுதியினரும் முரண்பட்டுக் கொண்டார்கள்.\nஇந்நிலையில் முரண்பாட்டைத் தவிர்த்துக் கொள்வதற்காக அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இறுதி யுத்தத்தில் தலைவரின் இழப்பு இவருக்கு வேதனையைக் கொடுத்தது. மக்களினதும், தமதும் மனங்களில் தலைவர் வாழ்கிறார் என்றார் இவர்.\nஅவர்களோ மண்ணிலும் வாழ்கிறார் என்று சொன்னார்கள். இவரால் ஏற்கமுடியவில்லை. பல்வேறு பட்டங்கள் கிடைத்தன. 1975இல் விடுதலை இயக்கத்தில் இணைந்த தனக்கு, சுமார் இரண்டு தசாப்தங்களின் பின்னர் இணைந்தவர்கள் வழங்கும் பட்டங்கள் குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.\n‘என் கடமை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி செய்து கிடப்பதே…’ என்பது அவரது நிலைப்பாடு. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு உதவி வருகிறார்.\nதன்னுடையதும் தனது சகாக்களின் விடுதலை என்பதைவிட ‘விடுதலைப் புலிகள் என்பது குற்றவியல் அமைப்பு அல்ல’ என நீதிமன்றம் தெரிவித்ததே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்.\nதனக்காகவும், 1994ஆம் ஆண்டிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்காகவும் வாதாடிவரும் தமது சட்டத்தரணி மார்சல் பெஸோநெற் (Marcel Bosonee) அவர்களுக்கு நன்றி கூறுகிறார்.\nவரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று ���ாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.\nமானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் \nகடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார் எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார்\nகாலம் ஒரு பதிலெழுதும் – சண் தவராஜா\nதலைவர் பிரபாகரன் அவர்களுக்கு உரிய மரியாதையினைச் செலுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் – பொங்குதமிழ் இணையம்\nதமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்றவருக்கு பகிரங்கமாக ஒரு விளக்குத்தானும் ஏற்றி வணங்குவதற்கு உலகத் தமிழினம் தயங்கி நிற்பதன் காரணம்தான் என்ன – கேட்கின்றார் அறிஞர் பெருந்தகை சட்டவாளர் நடேசன் சத்தியேந்திரா அவர்கள்\nதனது இனத்தின் விடிவுக்காய் இறுதிவரை போராடிய பிரபாகரனை அனாதைப் பிணமாய் நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டனர் – வருந்துக்கிறார் ஆய்வாளர் சபா நாவலன்\nஆயிரம் ஆண்டுகளானாலும் அயியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம் – நல்லாசான் ஏ.சி தாசீசியஸ்\nதத்தளிக்கும் தமிழினத்தை கரையேற்ற வாருங்கள்\nதாயில்லாப் பிள்ளையானோம் அழுகின்றார் அகதித்தமிழன்\nவருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே: தலைவனை மறந்த தமிழினம்…..\nஜூன் 26, 2018 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், பிரபாகரன்\t| ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், பிரபாகரன்\n« முன்னையது | அடுத்தது »\nமுள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கம் \nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிறப்பு (05.05.1976)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nசத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் \nபலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் \nதரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவன் லெப் கேணல் கதிர்வாணன்\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175789", "date_download": "2019-09-22T12:01:19Z", "digest": "sha1:BUJ3YK5FXFPCYZ4HCPDINFNQH76HHRSQ", "length": 8434, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு போலீஸ் அதிகாரிகளும் ஐந்து போலீஸ்காரர்களும் கைது – Malaysiakini", "raw_content": "\nகொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு போலீஸ் அதிகாரிகளும் ஐந்து போலீஸ்காரர்களும் கைது\nஒரு வர்த்தகரிடம் கொள்ளையிடப்பட்ட சம்பவம்மீதான விசாரணைக்கு உதவியாக இரு போலீஸ் அதிகாரிகளும் ஐந்து சாதாரண போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஇரு போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் மூவாரில் உள்ள அரச மலேசிய தொழில்நுட்பக் கல்லூரி இன்ஸ்பெக்டர், மற்றவர் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் என கோலாலும்பூர் போலீஸ் தலைவர் மஸ்லான் லாசிம் கூறினார்.\nஐந்து போலீஸ்காரர்களில் ஒருவர் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தையும் மூவர் சீ பார்க் போலீஸ் நிலையத்தையும் மற்றொருவர் ஜாலான் பண்டார் போக்குவரத்து போலீஸ் நிலையத்தையும் சேர்ந்தவர்கள்.\nவர்த்தகர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை செய்த புகாரின் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக மஸ்லான் விளக்கினார்.\nஐவரும் தங்களை புக்கிட் அமான் வணிகக் குற்றவியல் புலன் விசாரணைத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறி வர்த்தகரிடம் அறிமுகம் செய்து கொண்டார்களாம்.\nபுகார்தாரர் கோலாலும்பூர், ஜாலான் சீலாங்கில் வர்த்தக லைசென்ஸ் இல்லாமலேயே நாணய மாற்று வியாபாரம் செய்து வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nகுற்றஞ்சாட்டி வர்த்தகரையும் அவரின் ஊழியர்கள் நால்வரையும் கைது செய்து அவரது கைபேசியையும் இரும்புப் பெட்டியில் இருந்த ரிம4,000- த்தையும் பறிமுதல் செய்தனர்.\nவர்த்தகரிடம் ரிம200,000 கொடுத்தால் விடுவிப்பதாகவும் பேரம் பேசியுள்ளனர். பயந்துபோன வர்த்தகர் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்திருக்கிறார் என மஸ்லான் விவரித்தார்.\nஇவ்விவகாரத்தைக் கடுமையாகக் கருதுவதாக அவர் கூறினர். குற்றச்செயலில் ஈடுபடுபடுவர் போலீஸ் அதிகாரியோ சாதாரண பொதுமக்களோ யாரும் தப்பிக்க முடியாது என்றாரவர்.\n“குற்றச் செயலுக்கு ஏற்ப தண்டனை பெறுவார்கள்”, என்றவர் சொன்னார்.\nஉங்கள் கருத்து: ஆட்சியில் உள்ளவர்க��ே பிரிவினையைத்…\nசுற்றுப்பயணத்தை ஊக்குவிக்க விசா கட்டணம் மறுஆய்வு…\nபொய்யான செய்திகளை எதிர்க்கும் மாநாட்டைக் கூட்ட…\nஹாடி, பிரதமர் பதவி பற்றிப் பேசுவதை…\nதுணை அமைச்சர் பாரிட் ரபிக் காலமானார்\n‘முஸ்லிம் பொருள்களை வாங்குங்கள்’ இயக்கம் தவறல்ல-…\nராவாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் 08…\nபுகைமூட்டம்: 2,400க்கு மேற்பட்ட பள்ளிகள் இன்றும்…\nபுத்திசாலித்தனம் இல்லாத புறக்கணிப்பு – இராகவன்…\nகிறிஸ்துவ மத நோக்கம் கொண்ட கருத்தரங்கு…\nபிரதமர் பதவிக்கு இன்னொரு நபர், அன்வார்…\nஅன்வார்: எல்லா கிராமங்களிலும் குடியிருப்புகளிலும் வறுமையைப்…\nமூசா அமான் மகன் பெர்சத்துவில் இணைந்தார்\nஜாகிரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு விடாமல்…\nநெகிரி செம்பிலானில் சுவாச உறுப்புகள், கண்…\nபி இராமசாமி : ‘புதிய அரசாங்கம்,…\nபிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது…\n‘பிகேஆர் கூட்டங்களுக்கு வாங்க, காப்பி, டீ…\nஹாடியின் வெறுப்பூட்டும் பேச்சுக்கு சரவாக்கில் இடமில்லை-…\nபுகைமூட்டம்: சரவாக்கில் அபாய நிலையில் ஏபிஐ;…\nபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர்…\n‘மலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை…\nரோன் 95 விலையில் இப்போதைக்கு மாற்றம்…\nமலேசிய தினத்தையொட்டி இடைவிடாத சிறப்புத் தொலைக்காட்சி…\nவங்காளதேசத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இறப்புகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/prohibition-of-gutka-and-ban-masala-products-extended-one-more-year-tamilnadu-government-announced-352959.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-09-22T12:53:35Z", "digest": "sha1:OQ4W3CRKLR5O4DHNDEZETNY44BNHJU4T", "length": 18638, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "குட்கா, பான் மசாலா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீடிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு | Prohibition of Gutka and Ban Masala products extended One more year..Tamilnadu Government Announced - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந���திர மோடி.. வைரலாகும் வீடியோ\nகாஷ்மீர் தலைவர்களை வீட்டு விருந்தினர்களாக வைத்துள்ளோம்.. சினிமா-ஜிம் வசதி இருக்கு.. ஜிதேந்தர் சிங்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nMovies ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுட்கா, பான் மசாலா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீடிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டிற்கு நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஎன்ன தான் குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு தவறாமல் ஆண்டுதோறும் தடை விதிக்கப்பட்டாலும், உண்மை நிலவரம் என்னவென்று நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. குட்கா முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறினாலும், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை வழக்கம் போலவே தமிழகத்தில் ரகசியமாக தொடர்கிறது.\nமுன்னதாக உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய மெல்ல கூடிய புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.\nபுகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அப்போது அவர் கூறியிருந்தார்.\nகுட்கா பான�� மசாலா பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியது. இந்நிலையில் குடிமக்களுக்கு கேடு விளைவிக்கும் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை, முற்றிலும் தடை செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nபொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண்ணை வெளியிட்டார் உயர் கல்வி அமைச்சர் அன்பழகன்\nஇந்த உத்தரவை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் கண்டிப்புடன் கூறியது. இந்நிலையில், பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் மீதான தடையை ஆண்டு தோறும் நீடித்து, தமிழக அரசு உத்தரவிட்டு வருகிறது.\nகடந்த ஆண்டு குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மே 23-ம் தேதியுடன் முடிந்து விட்டது. இந்நிலையில் இன்று இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக அரசு, மாநிலத்தில் குட்கா பான் மசாலா பொருட்களை உற்பத்தி செய்ய கூடாது. அது போல அவற்றை சேமித்து வைக்கவும் கூடாது.\nஇந்த தடையை மீறி சட்டவிரோதமாக குட்கா பான் மசாலா பொருட்களை விற்பனை செய்ய கூடாது என கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் ஓராண்டு நீடிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாணை ஒன்றையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஇந்த தடை உத்தரவு இந்தாண்டு மே மாதம் 23-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nதேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை ���ொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/iaf-pilot-abhinandan-varthaman-selected-for-vir-chakra-award-360071.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:19:25Z", "digest": "sha1:NQKNO3PNNGXCOC3A3ORD4PUBX6TY6GG7", "length": 17723, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சல்யூட்.. விங் கமாண்டர் அபிநந்தன் வீர் சக்ரா விருதுக்கு தேர்வு.. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு! | IAF Pilot Abhinandan Varthaman selected for Vir Chakra award - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்வ��ட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசல்யூட்.. விங் கமாண்டர் அபிநந்தன் வீர் சக்ரா விருதுக்கு தேர்வு.. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு\nஅபிநந்தன் வீர் சக்ரா விருதுக்கு தேர்வு.. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு\nடெல்லி: இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வீர் சக்ரா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் விமானம் இந்திய எல்லைக்குள் வந்தது. அப்போது அந்த விமானத்தை துரத்திக் கொண்டு இந்திய விமானப்படை வீரர்கள் சென்றனர்.\nஇதில் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தனது மிக் 21 விமானத்தில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் துரத்தி சென்றார். ஆனால் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற அவரின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன்பின் பாகிஸ்தான் ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.\nஇதன்பின் சர்வதேச அழுத்தம் மற்றும் நல்லெண்ண நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் இருந்து 60 மணி நேரத்திற்கு பின் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். அவரை இந்திய எல்லைக்குள் வந்து பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது.\nதமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் அதன்பின் உலகம் முழுக்க பிரபலம் அடைந்தார். பாகிஸ்தானுக்குள் சென்றும் கூட, அங்கு எதிரி நாட்டு ராணுவத்திற்கு இடையிலும் கூட அவர் தைரியமாக தெளிவாக இருந்தார். அவர்கள் கேட்ட ராணுவ ரகசிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறியது எல்லாம் மக்களை பெரிதும் கவர்ந்தது.\nஇந்த நிலையில் அவரின் செயலை பாராட்டும் வகையில் தற்போது விங் கமாண்டர் அபிநந்தன் வீர் சக்ரா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில் தற்போது அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக�� உள்ளது.\nஅபிநந்தனுக்கு நாளை வீர்சக்ரா விருது வழங்கப்படுகிறது. நாளை சுதந்திர தின விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட உள்ளது. அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/dawood-stops-responding-treatment-after-suffering-massive-heart-attack-281249.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:24:46Z", "digest": "sha1:HI7D5FQLKYHLDKNQ76Y52BMY5WWU5SSV", "length": 15471, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா தேடும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை இதுதான்! | Dawood stops responding to treatment after suffering massive heart attack - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகாஷ்மீர் தலைவர்களுக்கு வீட்டு காவல் 18 மாதங்களுக்கு மேல் இருக்காது.. மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா தேடும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை இதுதான்\nகராச்சி: மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nதாவூத் இப்ராஹிமுக்கு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்ட போதிலும் அரை மணி நேரத்திற்குள் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்தது.\nஇதைத் தொடரந்து கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் இரவு 7 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு நிபுணர்கள் கொண்ட மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. எனினும் அவரது நிலை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையை அவரது உடல் நிலை ஏற்கவில்லை.\n���ாவூத் அனுமதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு உயர் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த மருத்துவமனையில் தாவூத் பல்வேறு பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்ற தாவூத் மிகவும் பலவீனமாக நிலையில் காணப்பட்டார். இதனால் தாவூத் இப்ராஹிம் பிழைக்க வாய்ப்பில்லை. அவர் மரணமடைந்திருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் dawood ibrahim செய்திகள்\nமும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறுவயதில் வசித்த வீடு உள்பட 14 சொத்துக்கள் ஏலம்\nவிரைவில் கைதாவான் தாதா தாவூத் இப்ராஹிம்.. சொடக்குப்போட்டு சொல்லும் போலீஸ்\nதுபாயில் சிக்கிய தாவூத் இப்ராஹிம் கூட்டாளி: தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு வாழ்த்து தெரிவித்த சு.சாமி\nதாவுத் கூட்டாளி சோட்டா ஷஹில் மரணம் உறுதியானது.. ஐஎஸ்ஐ நடத்திய நாடகமும் அம்பலம் ஆனது\nசோட்டா ராஜனை கொல்ல தாவுத் இப்ராஹிம் சதி... திஹார் ஜெயிலில் நடத்தப்பட்ட திடுக்கிடும் திட்டங்கள்\nதாவூத் இப்ராஹிம் மகன் பாகிஸ்தானில் என்ன செய்கிறார் தெரியுமா\nபாக். மாஜி கிரிக்கெட் வீரர் கொடுத்த பார்ட்டியில் தாவூத் இப்ராஹிம்\nதாவூத் இப்ராஹிம் உறவினர் திருமணத்திற்குச் சென்ற அமைச்சர்.. சர்ச்சையில் சிக்கிய பாஜக\nஉயிருக்காக போராடி வருகிறார் தாவூத் இப்ராஹிம்- கண்காணிக்கும் உளவுத்துறை\nநிழல் உலக தாதா தாவூத் பற்றி உலா வரும் மர்ம தகவல்கள்\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு மாரடைப்பு - மரணமடைந்திருக்க வாய்ப்பு\nடொனால்ட் ட்ரம்ப்பின் உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் பாக். மீடியா பரபரப்புத் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndawood ibrahim heart attack treatment mumbai blast dead தாவூத் இப்ராஹிம் மாரடைப்பு சிகிச்சை மும்பை குண்டுவெடிப்பு மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/astrology/80/121863", "date_download": "2019-09-22T12:27:16Z", "digest": "sha1:3GENUCXF5B6XTPCTNSB6PASAFBIISCXR", "length": 7823, "nlines": 116, "source_domain": "www.ibctamil.com", "title": "இன்றைய ராசி பலன் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்...! - IBCTamil", "raw_content": "\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nஎப்படி அகப்பட்டார் இந்துக் கல்லூரி அதிபர்\nகொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை\nகொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட தர்ஷிகா நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு\nவெளிநாடொன்றில் திடீரென கைது செய்யப்பட்ட கிளிநொச்சி நபர்; காரணம் இதுதான்\nயாழில் படகில் சென்று வெங்காயம் அறுவடை செய்யும் விவசாயிகள்\nபிரபல நடிகர் மோகன்லால் கைது செய்யப்படுவாரா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nநல்லூர் வடக்கு , Ottawa\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇன்றைய ராசி பலன் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்...\nஐபிசி தமிழ் வழங்கும் ராசி பலன் அடிப்படையில் பன்னிரண்டு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை பார்க்கலாம்.\nஅந்த வகையில் மேஷ ராசி அன்பர்களே இந்நாளிலே உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் இருக்கும். நல்ல ஆற்றலோடு நீங்கள் செயற்படுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டால் முதலிடம் உங்களுக்கு கிடைக்கும். எதிரிகளால் உங்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் அதை சரி செய்வதற்கான நாளாக இன்றை நாள் அமையும்.\nஅதே போல் ரிஷப ராசி அன்பர்களே இந்நாளிலே கல்வி சம்மந்தமான விடயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகமாகும். படிக்க வேண்டும் என்பது ஒரு உத்தியோகத்திற்காக பெற்றோரிற்காக ஆசிரியருக்காக என்ற ஒரு விடயத்தை தாண்டி தெரிந்து கொள்ள வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கு.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-11551.html", "date_download": "2019-09-22T12:28:47Z", "digest": "sha1:MPCORGPQR6LNIZRWBQF67CR6ZXQABYT7", "length": 36788, "nlines": 69, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 12 வழ‌க்குக‌ளி‌ல் ‌விடுதலை ‌கிடை‌த்‌திரு‌க்‌கிறது. 13வது வழ‌க்கை கருணாந‌ி‌���ி வாப‌ஸ் பெ‌ற்றார் -ஜெ", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\n12 வழ‌க்குக‌ளி‌ல் ‌விடுதலை ‌கிடை‌த்‌திரு‌க்‌கிறது. 13வது வழ‌க்கை கருணாந‌ி‌தி வாப‌ஸ் பெ‌ற்றார் -ஜெ\n'சொ‌த்து‌க் கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட த‌மிழக அமை‌ச்ச‌ர்க‌ள் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டதை எ‌தி‌ர்‌‌த்து மே‌ல்முறை‌யீடு செ‌ய்ய யோ‌க்யதை இ‌ல்லாத கருணா‌நி‌தி‌க்கு, து‌ணிவுட‌ன்…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\n12 வழ‌க்குக‌���ி‌ல் ‌விடுதலை ‌கிடை‌த்‌திரு‌க்‌கிறது. 13வது வழ‌க்கை கருணாந‌ி‌தி வாப‌ஸ் பெ‌ற்றார் -ஜெ\n'சொ‌த்து‌க் கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட த‌மிழக அமை‌ச்ச‌ர்க‌ள் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டதை எ‌தி‌ர்‌‌த்து மே‌ல்முறை‌யீடு செ‌ய்ய யோ‌க்யதை இ‌ல்லாத கருணா‌நி‌தி‌க்கு, து‌ணிவுட‌ன் வழ‌க்குகளை ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌‌ல் எ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம் எ‌ன்னை‌ப் ப‌ற்‌றி பேச எ‌ன்ன அருகதை இரு‌க்‌கிறது.\nத‌ர்ம‌த்தை கடை‌பி‌டி‌த்து வரு‌ம் என‌க்கு இதுவரை இறைவ‌ன் அருளா‌ல் 12 வழ‌க்குக‌ளி‌ல் ‌விடுதலை ‌கிடை‌த்‌திரு‌க்‌கிறது. 13வது வழ‌க்கை ''ஆதார‌ம் இ‌ல்லை'' எ‌ன்று வெ‌ட்க‌‌மி‌ன்‌றி வாப‌ஸ் பெ‌ற்ற கருணாந‌ி‌தி, எ‌ன்னை‌ப் ப‌ற்‌றி அவதூறாக‌ப் பேசுவது கே‌லி‌க்கூ‌த்து '\nஎ‌ன்று ஜெயல‌‌லிதா கடுமையாக சாடியு‌ள்ளா‌ர்.\nஇது தொட‌ர்பாக ஜெயல‌‌லிதா இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல்,'நீ‌திம‌ன்‌‌ற‌த்தை அவம‌தி‌க்கு‌ம் வகை‌யி‌ல், ச‌ட்ட‌த்தையு‌ம் ம‌‌தி‌க்காம‌ல், ச‌ட்டம‌ன்ற மர‌புகளையு‌ம் கா‌ற்‌றி‌ல் பறக்க‌வி‌ட்டு, 'எ‌த்தனை நா‌ள் தா‌ன் ஏமா‌ற்றுவா‌ர் இ‌ந்த நா‌ட்டிலே' எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் எ‌ன் ‌மீது அவதூறு சும‌த்‌தி ஓ‌ர் அ‌‌றி‌க்கையை வெ‌ளி‌யி‌ட்டிரு‌க்‌கிறா‌ர் ம‌க்களை ‌தின‌ம் ‌தின‌ம் ஏமா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்ற கருணா‌நி‌தி.\nஎ‌ன் ‌மீது தொட‌ர்‌ந்து அவதூறு சு‌ம‌த்துவதை கருணா‌நி‌தி வாடி‌க்கையாக கொ‌ண்டு இரு‌க்‌கிறா‌ர். உதாரணமாக மைனா‌ரி‌ட்டி ‌தி.மு.க. அரசு ஆ‌ட்‌சி‌ப் பொறு‌ப்பே‌ற்றவுட‌ன் ‌சிறுதாவூ‌ர் ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து கருணா‌நி‌தி எ‌ன் ‌‌மீது பொ‌ய் கு‌ற்‌ற‌‌ச்சா‌ற்று சும‌த்‌தினா‌ர். அ‌ங்கே என‌க்கு‌ச் சொ‌ந்தமான எ‌ந்த ‌நிலமு‌ம் இ‌ல்லை, வாடகை‌க்கு எ‌டு‌த்த ‌வீ‌ட்டி‌ல் த‌ங்கு‌கிறே‌ன் எ‌ன்று உடனே நா‌ன் எ‌ன்னுடைய ‌நிலைமையை ‌விள‌க்‌கினே‌ன்.\nஅத‌ன் ‌பி‌ன்னரு‌ம் அதை ‌விசா‌ரி‌க்க ஒரு நப‌ர் ‌விசாரணை ஆணைய‌த்தை அமை‌த்தா‌ர் கருணா‌நி‌தி. அ‌வ்வாறு அமை‌க்க‌ப்‌ப‌ட்ட ‌விசாரணை ஆணைய‌த்தையு‌ம் நா‌ன் வரவே‌ற்றே‌ன். இரு‌ப்ப‌ினு‌ம், நா‌ன் ‌ச‌ட்டம‌ன்ற கூ‌ட்ட‌த் தொட‌‌ரி‌ல் கல‌ந்து கொ‌ண்டபோது, கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற‌க் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மூல‌ம் ‌சிறுதாவூ‌ர் ‌பிர‌ச்சனையை எழு‌ப்ப‌‌ச் செ‌ய்தா‌ர். அ‌தை கருணா‌நி‌தியு‌ம் ஆத‌ரி‌த்தா‌ர்.\nஉடனே நா‌ன் எழு‌ந்து, இ‌ந்த‌ப் ‌பி‌ர‌ச்சனை‌க்காக ஒரு ‌‌விசாரணை ஆணை‌ய‌த்தை போ‌ட்டு‌வி‌ட்டு, அதை‌ப் ப‌‌ற்‌றி இ‌ங்கே ‌விவா‌தி‌ப்பது ‌வி‌தியை ‌மீ‌றிய செய‌ல் எ‌ன்று க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்தே‌ன். இது ம‌ட்டும‌ல்லாம‌ல், அ‌வ்வ‌ப்போது பொது‌க்கூ‌ட்ட‌ங்க‌ள் வா‌யிலாக, எ‌ன் ‌மீது அவதூறு பர‌ப்ப வே‌ண்டு‌ம் எ‌ன்ற கெ‌ட்ட எ‌ண்ண‌த்த‌ி‌ல், த‌‌லி‌த்து‌களு‌க்கான ‌நில‌த்தை நா‌ன் அப‌க‌ரி‌த்து கொ‌ண்டு‌வி‌ட்டதாக கருணா‌நி‌தி அபா‌ண்டமாக ப‌ழி சும‌த்‌தி பே‌சி வ‌ந்தா‌ர். த‌ற்போது அ‌ந்த ‌விசாரணை ஆணைய‌ம் தனது அ‌றி‌க்கையை சம‌ர்‌ப்‌பி‌த்து‌வி‌ட்டது. இ‌ந்த அ‌றி‌‌க்கை வெ‌ளி வ‌ந்த ‌பிறகு இ‌தி‌ல் உ‌‌ள்ள உ‌ண்மை ‌நிலை நா‌ட்டு ம‌‌க்களு‌க்கு‌த் தெ‌ரியவரு‌ம்.\nஇதேபோ‌‌ன்று, ஒ‌வ்வொரு ‌பிர‌ச்சனை‌யிலு‌ம் தொட‌‌ர்‌ந்து எ‌ன் ‌மீது அவதூறு பர‌ப்‌பி‌க் கொ‌ண்டு வரு‌கிறா‌ர் கருணா‌நி‌தி. அத‌ற்கெ‌ல்லா‌ம் எ‌ன்‌னிட‌ம் தெ‌ளிவான ப‌தி‌‌ல் இரு‌க்‌கிறது. இரு‌ந்தாலு‌ம், ‌நீ‌திம‌ன்‌ற‌த்த‌ி‌ல் ‌விசாரணை நட‌ந்து வருவத‌ன் காரணமாக இத‌ற்கெ‌ல்லா‌ம் ப‌தி‌ல் அ‌ளி‌ப்பதை த‌வி‌ர்‌த்து வ‌ந்தே‌ன். ஆனா‌ல், நா‌ன் ம‌க்க‌ள் ஆதரவு பெ‌ற்ற தலைவ‌ர் எ‌ன்பதாலு‌ம், கருணா‌நி‌தி‌யி‌ன் பொ‌ய்‌க் கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌க்காம‌ல் இரு‌ந்தா‌ல் அது உ‌ண்மை எ‌ன்று ஆ‌கி‌விடு‌ம் எ‌ன்பதாலு‌ம், த‌ற்போது எ‌ன் ‌மீது அபா‌ண்டமாக கருணா‌நி‌தியா‌ல் சும‌த்த‌ப்ப‌ட்ட கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌க்க ‌விரு‌ம்பு‌கிறே‌ன்.\n1996 மு‌த‌ல் 2001 வரை‌யிலான ‌தி.மு.க ஆ‌ட்‌சி‌க் கால‌த்த‌ி‌ல், எ‌ன்னை அர‌சிய‌லி‌ல் இரு‌ந்தே ஒ‌ழி‌த்து க‌ட்ட வே‌ண்டு‌ம் எ‌ன்ற ‌தீய நோ‌க்க‌த்‌தி‌ல் எ‌ன் ‌‌‌மீது ப‌ல்வேறு பொ‌ய் வழ‌க்குகளை புனை‌ந்தா‌ர் கருணா‌நி‌தி. அவ‌‌ற்‌றி‌‌ல் 12‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட வழ‌க்குக‌ளி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌ங்களா‌ல் நா‌ன் ‌விடுதலை செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு இரு‌க்‌கிறே‌ன். ஆதார‌ங்க‌ள் இ‌ல்லை எ‌ன்ற காரண‌த்‌தினா‌ல் ல‌ண்ட‌ன் ஓ‌ட்ட‌ல் வழ‌க்கு மைனா‌ரி‌ட்டி ‌தி.மு.க. அரசாலேயே ‌திரு‌ம்ப‌ப் பெற‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டது. இதுதா‌ன் ‌தி.மு.க. அரசு போ‌ட்ட வழ‌க்குக‌ளி‌ன் ல‌ட்சண‌ம்.\nஇ‌ந்த‌ச் சூ‌ழ்‌நிலை‌யி‌‌ல் த‌ற்போது பெ‌ங்களூ‌ர் ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ன் மு‌ன்பு நடைபெ‌ற்று வரு‌ம் வழ‌க்கு 13 ஆ‌ண்டுகளாக தாமத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு வருவத‌ற்கு நா‌ன் தா‌ன் காரண‌ம் எ‌ன்ற வகை‌யி‌ல் கருணா‌நி‌தி அ‌றி‌க்கை வெ‌ளி‌யி‌ட்டு இரு‌‌க்‌கிறா‌ர். இது ‌விஷம‌த்தனமானது ம‌ட்டும‌ல்ல, க‌ண்டன‌த்‌தி‌ற்கு‌ரியது‌ம் ஆகு‌ம்.\n1991 மு‌த‌ல் 1996 வரை நா‌‌ன் முதலமை‌ச்சராக இரு‌ந்தபோது, ஒரு ரூபா‌ய் ம‌ட்டுமே ச‌ம்பள‌ம் வா‌‌‌ங்குவதாக‌ச் சொ‌ல்‌லி கொ‌ண்டு, 66 கோடி ரூபா‌ய் அளவு‌க்கு நா‌ன் சொ‌த்து சே‌ர்‌த்து‌வி‌‌ட்டதாக கூ‌றி‌யிரு‌‌க்‌கிறா‌ர் கருணாந‌ி‌தி. இது அ‌ப்ப‌ட்டமாக பொ‌ய். முதலமை‌ச்சரு‌க்கான ச‌ம்பள‌த்தை வா‌‌ங்‌கி‌‌த்தா‌ன் கால‌த்தை க‌ழி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற அவ‌சிய‌ம் என‌க்கு இ‌ல்லை. சுயமாக ச‌ம்பா‌தி‌த்து வா‌ங்‌கிய சொ‌த்து‌க்க‌ள் இரு‌‌ந்ததா‌ல் தா‌ன், எ‌ன்னுடைய ச‌ம்பள‌ பண‌ம் ம‌க்களு‌க்கு பய‌ன்பட வே‌ண்டு‌ம் எ‌ன்ற ஒரு ந‌ல்லெ‌ண்‌த்த‌ி‌ல், ச‌ம்‌பிரதாய‌த்‌தி‌ற்காக ஒரு ரூபா‌ய் ம‌ட்டு‌ம் பெ‌ற்று‌க் கொ‌ண்டே‌ன்.\nஇ‌ந்த வழ‌க்கு எ‌ன் ‌மீது கருணா‌நி‌தியா‌ல் அர‌சிய‌ல் கா‌ழ்‌ப்புண‌ர்‌ச்‌சி காரணமாக போட‌ப்ப‌ட்ட பொ‌ய் வழ‌க்கு. வழ‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நிலுவை‌யி‌ல் இரு‌ப்பதா‌ல், இதை‌ப்ப‌ற்‌றி நா‌ன் ‌வி‌ரிவாக கு‌றி‌ப்‌பிட ‌விரு‌ம்ப‌வி‌‌ல்லை. ‌வி‌ஞ்ஞான‌ப்பூ‌ர்வமாக ஊழ‌ல் செ‌ய்வ‌தி‌ல் வ‌ல்லவ‌ர் எ‌ன்று ச‌ர்‌க்கா‌ரியா ‌விசாரணை ஆணைய‌த்‌திட‌ம் சா‌ன்‌‌றித‌ழ் பெ‌ற்ற கருணா‌நி‌தி‌‌க்கு எ‌ன்னை‌ப் ப‌ற்‌றி பேச எ‌ன்ன தகு‌தி இரு‌க்‌கிறது\nவருமான‌த்‌தி‌ற்கு அ‌திகமாக சொ‌‌த்து‌க்களை கு‌வி‌த்ததாக 1997ஆ‌ம் ஆ‌ண்டு அ‌ப்போதைய ‌தி.மு.க. அர‌சினா‌ல் எ‌ன் ‌‌மீது ஒரு பொ‌ய் வழ‌க்கு தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது. 1997 மு‌த‌ல் 2001 வரை கருணா‌நி‌தி தலைமை‌யிலான ‌தி.மு.க. ஆ‌ட்‌சி தா‌ன் நடைபெ‌ற்றது. அ‌ப்போது அத‌ற்கு நா‌ன் எ‌‌ந்த இடையூறு‌ம் ஏ‌ற்படு‌த்த‌வி‌‌ல்லையே ‌‌பி‌ன்னரு‌ம், இ‌ந்த வழ‌க்கை தாமத‌‌ப்படு‌த்த நா‌ன் எ‌ந்த இடையூறு‌ம் ஏ‌ற்படு‌த்த‌வி‌ல்லை.\n2003ஆ‌‌ம் ஆ‌ண்டு இ‌ந்த வழ‌க்கு முடிவு‌க்கு வரு‌ம் தருவா‌யி‌ல், அர‌சிய‌ல் கா‌ழ்‌ப்புண‌ர்‌ச்‌சி காரணமாக 28.2.2003 அ‌ன்று ‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் க.அ‌ன்பழக‌ன், மே‌ற்படி வழ‌க்கை வேறு மா‌நில‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌திற‌��கு மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்‌ற‌த்த‌ி‌ல் ஒரு மனுவை தா‌க்‌க‌ல் செ‌ய்தா‌ர். இதனையடு‌த்து, செ‌ன்னை ‌‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடைபெற‌்று வ‌ந்த வழ‌க்‌கி‌ற்கு உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடையாணை ‌வி‌தி‌த்தது.\nஇத‌ன் காரணமாக வழ‌க்கு ஒரு வருட கால‌ம் தாமத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டது. அ‌ன்பழக‌ன் பெய‌ரி‌ல் வழ‌க்கு‌ப் போட‌ச் செ‌ய்தது கருணா‌நி‌தி தா‌ன். எனவே, இ‌ந்த வழ‌க்கு தாமத‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டத‌ற்கு‌க் கருணா‌நி‌தி தா‌ன் கார‌ண‌ம். உ‌‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற ‌தீ‌ர்‌ப்‌பி‌ன் அடி‌ப்படை‌யி‌ல், இ‌ந்த வழ‌க்கு பெ‌ங்களூ‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு மா‌ற்ற‌ப்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ர், மே‌ற்படி வழ‌க்கையு‌ம், ல‌ண்ட‌ன் ஓ‌‌ட்‌ட‌ல் வழ‌க்கையு‌ம் ஒரு‌ங்‌கிணை‌த்து பெ‌ங்களூ‌ர் ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌ம் ஓ‌ர் ஆணை ‌பிற‌ப்‌பி‌த்தது.\nஅ‌ந்த ஆணையை எ‌தி‌‌‌ர்‌த்து உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஒரு மனுவை தா‌க்க‌ல் செ‌ய்தவ‌ர் ‌தி.மு.க.வை‌ச் சே‌ர்‌‌ந்த அதே அ‌ன்பழ‌க‌ன். இத‌ற்கு 5.8.2005 அ‌ன்று உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் தடையாணை ‌வி‌தி‌த்தது. ‌பி‌ன்ன‌ர் 22.1.2010 அ‌ன்று அ‌ன்பழகனே மனுவை வாப‌ஸ் பெற‌்று‌க் கொ‌ண்டதா‌ல், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்தா‌‌ல் வழ‌ங்க‌ப்ப‌ட்ட தடையாணை முடிவு‌க்கு வ‌ந்தது. இ‌தி‌லிரு‌ந்து மே‌ற்படி வழ‌க்கு எ‌ன்னா‌ல் தாமத‌ப்படு‌த்த‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்பது‌ம், இ‌ந்த வழ‌க்கு தாமத‌ப்படு‌த்த‌ப்படுவத‌ற்கு காரணமே கருணாந‌ி‌தி தா‌ன் எ‌ன்பதையு‌ம் அ‌றிவா‌ர்‌ந்த ம‌க்க‌ள் எ‌ளி‌தி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.\nஇ‌ந்த வழ‌க்கு ‌விரை‌வி‌ல் முடிவு‌க்கு வ‌ந்து அ‌தி‌‌லிரு‌ந்து நா‌ன் ‌விடுதலையா‌கி ‌வி‌ட்டா‌ல், என‌க்கு எ‌திராக அவதூறு ‌பிர‌ச்சார‌ம் செ‌ய்ய எ‌ந்த அடி‌ப்படையு‌ம் இரு‌க்காதே எ‌ன்னை‌ப் ப‌ற்‌றி அவதூறு ‌பிர‌ச்சார‌ம் செ‌ய்வத‌ற்காகவே இ‌ந்த வழ‌க்கை முடி‌க்க‌விடாம‌ல் இ‌ன்றுவரை அத‌ற்கு ‌உ‌யிரூ‌ட்டி வை‌த்‌திரு‌க்‌கிறா‌ர் கருணா‌நி‌தி. எனவே, எ‌ன்னை அர‌சிய‌‌லி‌ல் இரு‌ந்து ஒ‌ழி‌த்து‌க்க‌ட்ட வே‌ண்டு‌ம் எ‌‌ன்பத‌ற்காக, இ‌ந்த வழ‌க்‌கி‌ல் என‌க்கு எ‌ப்படியாவது த‌ண்டனை பெ‌ற்று‌த் த‌ந்து‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று ப‌கீரத ‌‌பிரய‌த்தன‌ம் மே‌ற்கொ‌ண்டு இரு‌‌க்‌கிறா‌ர் கருணா‌நி‌தி.\nஅ‌தி‌ல் ‌சி‌றிது சுண‌க்க‌‌ம் ஏ‌ற்ப‌டு‌ம்போது எ‌ன் ‌மீது பொ‌ய் கு‌ற்ற‌ச்சா‌ற்று சும‌த்து‌கிறா‌ர். அ‌ந்த வகை‌யி‌ல்தா‌ன் எ‌ன் ‌மீது அபா‌ண்டமாக கு‌ற்ற‌ம் சும‌த்‌தி த‌ற்போது ஓ‌ர் அ‌றி‌க்கையை வெ‌ளி‌யி‌ட்டு இரு‌‌க்‌கிற‌ா‌ர் கருணா‌நி‌தி. ச‌ட்டம‌ன்ற‌ம் நடைபெ‌ற்று‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் போது, அவைய‌ி‌ன் ‌உறு‌ப்‌பின‌ர் கு‌றி‌‌த்து, அவை‌க்கு வெ‌ளியே அ‌றி‌க்கை வெ‌ளி‌‌யிடுவது அவைய‌ி‌ன் உ‌ரிமையை ‌மீ‌றிய செய‌ல் ஆகு‌ம். இது முத‌ல் கு‌ற்ற‌ம்.\nஇர‌ண்டாவதாக, ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஒரு வழ‌‌க்கு ‌நிலுவை‌யி‌ல் இரு‌க்கு‌ம் போது, அதை‌ப் ப‌ற்‌றி பேரவை‌க்கு‌ள் தெ‌ரி‌வி‌ப்பது‌ம் பேரவை ‌வி‌திகளு‌க்கு முரணானதாகு‌ம். இது ம‌ட்டும‌ல்லாம‌ல், ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு ‌நிலுவை‌யி‌ல் இரு‌க்கு‌ம்போது, அது ப‌ற்‌றி பேசுவது ‌நீ‌திம‌ன்ற அவ‌ம‌தி‌ப்‌பிற‌்கு சமமாகு‌ம்.\nஅமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌த்தை‌க் கூட கூ‌ட்டாம‌ல், ச‌ர்‌‌க்கா‌ரியா கம‌ிஷ‌ன் அ‌றி‌க்கைக‌ள் ‌மீது மே‌ல் நடவடி‌க்கை தேவை‌யி‌ல்லை எ‌ன்று தானாகவே கோ‌ப்‌பி‌ல் கையெழு‌த்‌தி‌ட்டு, த‌ன்னை‌த் தானே பல வழ‌க்குக‌ளி‌லிரு‌ந்து ‌விடு‌வி‌‌த்து‌க் கொ‌ண்ட கருணா‌நி‌தி‌க்கு, த‌ன்னுடைய மகனை கொலை வழ‌க்‌கி‌‌லிரு‌ந்து ‌விடு‌வி‌த்து ம‌த்‌திய அமை‌ச்சரா‌க்‌கிய கருணா‌நி‌தி‌க்கு, மதுரை ப‌த்‌தி‌ரிகை எ‌ரி‌ப்பு‌ச் ச‌ம்பவ‌த்‌தி‌‌ல் மூ‌ன்று அ‌ப்பா‌வி உ‌யி‌ர்களை ப‌‌லிவா‌ங்‌கிய ச‌திகா‌‌ர‌ர்களு‌க்கு ‌விடுதலை பெ‌ற்று‌த் த‌ந்த கருணா‌நி‌தி‌க்கு, பனையூ‌ர் இர‌ட்டை கொலை வழ‌க்‌கி‌ல் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டவ‌ர்களை நா‌ட்டை ‌வி‌ட்டே ஓட‌ச் செ‌ய்த கருணா‌நி‌தி‌க்கு, சொ‌த்து‌க் கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட அமை‌ச்ச‌ர்களான துரைமுருக‌ன், ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம், ஐ.பெ‌‌ரியசா‌மி, எ‌ம்.ஆ‌ர்.கே.ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம், கோ.‌சி.‌ம‌ணி, கே.எ‌ன்.நேரு, பொ‌ன்முடி, மு‌ன்னா‌ள் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ரகுப‌தி, மு‌ன்னா‌ள் மதுரை மேய‌ர் குழ‌ந்தைவேலு ஆ‌கியோ‌ர் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டதை எ‌தி‌ர்‌‌த்து மே‌ல்முறை‌யீடு செ‌ய்ய யோ‌க்யதை இ‌ல்லாத கருணா‌நி‌தி‌க்கு, து‌ணிவுட‌ன் வழ‌க்குகளை ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌‌ல் எ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம் எ‌ன்னை‌ப் ப‌ற்‌றி பேச எ‌ன்ன அருகதை இரு‌க்‌கிறது\nமா‌ட்டை முழு‌‌ங்‌க��‌வி‌ட்டு மலை‌ப்‌பி‌ல் படு‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் மலை‌ப்பா‌ம்பை போ‌ல், ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஊழ‌லி‌ன் மூல‌‌ம் ஒரு ல‌ட்ச‌ம் கோடி ரூபாயை ‌விழு‌ங்‌கி‌வி‌ட்டு, அதை‌ப்ப‌ற்‌றி வா‌ய் ‌‌திற‌க்க வ‌க்‌கி‌ல்லாத கருணா‌நி‌தி‌க்கு, ஏழை, ‌விவசா‌யிக‌ள், தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்டவ‌ர்களை ‌மிர‌ட்டி த‌மி‌ழ்நாடு முழுவது‌ம் உ‌ள்ள ‌நில‌ங்களை ‌தி.மு.க.‌வின‌ர் அபக‌ரி‌த்து‌க் கொ‌ண்டது கு‌றி‌‌த்து வா‌ய் ‌திற‌க்காத கருணா‌நி‌தி‌க்கு, வஃ‌‌க்‌ப் வா‌ரிய ‌நில‌ங்களை ஆ‌க்‌கிர‌மி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் ‌தி.மு.க.‌வின‌‌ர் கு‌றி‌த்து மவுன‌ம் சா‌தி‌க்கு‌ம் கருணா‌நி‌தி‌க்கு, ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ம், ‌நீ‌தி‌க்கு‌ம் க‌ட்டு‌ப்ப‌‌ட்டு இரு‌க்கு‌ம் எ‌ன்னை‌ப் ப‌ற்‌றி பேச கருணா‌நி‌தி‌‌க்கு எ‌ன்ன தகு‌தி இரு‌க்‌கிறது தா‌ன் ஆ‌ட்‌‌சி‌க்கு வரு‌ம் போதெ‌ல்லா‌ம் த‌ன் ‌மீது‌ள்ள வழ‌‌க்குகளை உடனே வாப‌ஸ் பெறு‌ம் கருணா‌நி‌தி, ஒரு உ‌ண்மையை மற‌ந்து‌வி‌ட்டு பேசு‌கிறாரே\n2001 முத‌ல் 2006 வரை நா‌ன் முதலமை‌ச்சராக ஆ‌ட்‌‌சி பு‌ரி‌ந்தபோது, நா‌ன் ‌‌நினை‌த்‌திரு‌ந்தா‌ல், கருணாந‌ி‌தி எ‌ன் ‌மீது போ‌‌ட்ட பொ‌ய் வழ‌க்குக‌ள் அ‌த்தனையையு‌ம் வாப‌‌ஸ் பெ‌ற்‌‌றிரு‌க்க முடியாதா செ‌ய்‌தி‌க்க முடியு‌ம் ஆனா‌ல் கருணா‌நி‌தி பா‌ணி‌யி‌ல், அ‌வ்வாறு நா‌ன் செ‌ய்ய‌ ‌விரு‌ம்ப வி‌ல்லை. த‌ர்ம‌த்‌தி‌ற்கு‌ம், ச‌த்த‌ிய‌த்‌தி‌ற்கு‌ம், நே‌ர்மை‌க்கு‌ம் க‌ட்டு‌ப்ப‌ட்டு, தை‌ரியமாக ‌‌நீ‌திம‌ன்ற‌ங்க‌‌ளி‌ல் போராடி நா‌ன் ‌நிரபரா‌தி எ‌ன்பதை ‌நிரூ‌பி‌த்து வழ‌க்குக‌ளி‌லிரு‌ந்து ‌விடுதலை பெறுவேன எ‌ன்று சபத‌ம் செ‌ய்து, அ‌வ்வாறு எனது மனசா‌ட்‌சி கா‌ட்டு‌ம் வ‌ழி‌யி‌ல் செய‌ல்ப‌ட்டு வரு‌கிறே‌ன்.\nத‌ர்ம‌த்தை கடை‌பி‌டி‌த்து வரு‌ம் என‌க்கு இதுவரை இறைவ‌ன் அருளா‌ல் 12 வழ‌க்குக‌ளி‌ல் ‌விடுதலை ‌கிடை‌த்‌திரு‌க்‌கிறது. 13வது வழ‌க்கை ''ஆதார‌ம் இ‌ல்லை'' எ‌ன்று வெ‌ட்க‌‌மி‌ன்‌றி வாப‌ஸ் பெ‌ற்ற கருணாந‌ி‌தி, எ‌ன்னை‌ப் ப‌ற்‌றி அவதூறாக‌ப் பேசுவது கே‌லி‌க்கூ‌த்து' என்று கூறியுள்ளார்.\nமித்தாலி ராஜ்: தூக்கத்தைத் தொலைத்து கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தவர்\nபேச்சுரிமைக்காக பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி\n’வாழும் வரை ஈரத்தோடு இருந்துவிட்டு போகிறேன்’: பிரான்சிஸ் கிருபா\nராகுல் காந்தி தோல்விக்கு காரணம் சோனியா\n”மூத்த தலைவர்கள் ஒதுங்காவிட்டால் காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை”- பீட்டர் அல்போன்ஸ்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=211", "date_download": "2019-09-22T13:06:50Z", "digest": "sha1:IZCMX4HCNCDQTHEBKA5Z3OZTSHECAZIJ", "length": 7236, "nlines": 37, "source_domain": "thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nஇக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஅருள்மிகு சொக்கநாயகி உடனுறை சிவலோகநாதர்\nகுளம்: தேவேந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இடப தீர்த்தம்\nபதிகங்கள்: முந்திநின்ற -1 -27 திருஞானசம்பந்தர்\nபிறவாதே -6 -11 திருநாவுக்கரசர்\nஅந்தணாளன் -7 -55 சுந்தரர்\nசோழநாட்டுக் காவிரிவடகரைத்தலம். வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்து வசதிஉண்டு.\nஇது புன்கமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டதாகலின் திருப்புன்கூர் எனப்படுவதாயிற்று. வடமொழியில் காஞ்சாரண்யம் என வழங்கும். இத்தலத்திற்குப் பக்கத்திலுள்ள ஆதனூரில் அவதரித்த திருநாளைப்போவார் என்னும் நந்தனார் பக்திக்காக நந்தியை விலகும்படிச் செய்த தலம். இவர் வெட்டிய திருக்குளம் ஒன்றும் இருக்கின்றது. இதற்கு வடக்கே உள்ள திருப் பெருமங்கலத்தில் வசித்த ஏயர்கோன் கலிக்காமநாயனார் திருக்கோயிலைப் புதுக்கிப் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். கலிக்காமர் வேண்டுகோளுக்காக இறைவன் 12 வேலி நிலங்களைப் பெற்றுக்கொண்டு மழைபெய்வித்து உலகை உய்வித்தார். இதனைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் பதிகத்து ``வையகம் முற்றும் மாமழை`` என்ற பாடலால் குறிப்பிடுகின்றார்கள். இச்செய்தி கோயில் திருப்பண்ணியர் விருத்தத்திலும் கூறப்பெறுகிறது.இறைவன் பெயர் சிவலோகநாதர்; இறைவிபெயர் சொக்க நாயகி; தீர்த்தம் கணபதி தீர்த்தம்; விருட்சம் புன்கமரம்.\n411 முதல் 415 வரையிலுள்ள ஐந்து கல்வெட்டுக்கள் உள்ளன. 1918 இல் படியெடுக்கப்பெற்றன. இறைவன் சிவலோகமுடையநாதர் என்று வழங்கப்பெறுகின்றார் (-411 of 1918) . இராஜராஜன் ஆட்சி 11ம் ஆண்டில் சிவலோகமுடையார் கோயிலிலேயே வடக்கு இரண்டாம் பிராகாரத்து விக்கிரம சோழீச்சுர முடைய நாயனார் கோயிலைக்கட்ட விக்கிரம சோழனான வயநாட்டரையன் மருதூர் உடையான் நிலமளித்து இருக்கிறான்(-412 of 1918). கோப்பெருஞ்சிங்கன் 2 ஆம் ஆண்டில் இத் தலம் இராஜாதிராஜவளநாட்டு திருவாலிநாட்டுத் திருப்புன்கூர் எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. பாண்டிய குலாசனி வளநாட்டுக் கீழையூர் நாட்டுக் குறிச்சியான் ஒருவன் சிவலோகமுடைய மாதேவர் திருமஞ்சனத்திற்கும் திருமாலைக்குமாக நிலமளித்திருக்கிறான்( 411 of 1918.). ஏனைய கல்வெட்டுக்கள் விளக்கிற்காக நிலமளித்த செய்தியை அறிவிப்பன.\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2018/07/page/3/", "date_download": "2019-09-22T12:35:30Z", "digest": "sha1:E36PEQD7IJNGV5GG6KY4G65WADIYCXVD", "length": 24919, "nlines": 311, "source_domain": "www.akaramuthala.in", "title": "சூலை 2018 - Page 3 of 3 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » சூலை 2018\nவ.உ.சி.நூலகம், 15 ஆம் ஆண்டு விழா & 20 நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சூலை 2018 கருத்திற்காக..\nஆனி 30, 2049 / சனி / 14.07.2018 மாலை 6.00 திருவாவடுதுறை இராசரத்தினம் அரங்கம் அடையாறு, சென்னை 600 020 15 ஆம் ஆண்டு விழா 20 நூல்கள் வெளியீட்டு விழா அரங்கம் அடைய\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 சூலை 2018 கருத்திற்காக..\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல மத்தியில் ஆளும் பாசக, பாசக ஆளாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் ஆட்டிப்படைத்து வருகிறது. மக்களாட்சிக்கு எதிரான இப்போக்கால் மாநில நன்மைகள் பாதிப்படைகின்றன. தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காலடியில் வீழ்ந்து கிடப்பதைப் பெருமையாகக் கருதுவதால் இரு தரப்பிலும் சிக்கல் இல்லை. ஆனால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் தவறான நடைமுறைகள் அரங்கேற்றப்படுவதால் எதிர்க்கட்சிகளும் மக்களாட்சி ஆர்வலர்களும் எதிர்த்துக் கொண்டு வருகின்றனர். தில்லி ஒன்றியப் பகுதியில் முதல்வர் அரவிந்து கெசுரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் உச்ச நீதி…\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு ஆலாசியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 சூலை 2018 கருத்திற்காக..\nஆனி 24, 2049 ஞாயிறு – சூலை 08, 2018 – நண்பகல் 11.00 – 1.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல்: தமிழ் இதழ்களில் அறிவியல் கட்டுரை எழுதி வரும் திரு. ஆலாசியன் அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்: 9442525191 கிருபா நந்தன்: 8939604745 அரங்கம் அடைய\n17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு: செய்முறைப் பயிற்சிகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 சூலை 2018 கருத்திற்காக..\n17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு: செய்முறைப் பயிற்சிகள் உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு சூ லை 6,7,8, 2018 நாள்களில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர், மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600 உரூ அரைநாள் பயிற்சி, 900 உரூ முழு நாள் பயிற்சி) இதனுடன் ஒரு நிரலாக்கத் திருவிழாவும் உள்ளது….\nஉத்தமத்தின் 17 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு, கோயம்புத்தூர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 சூலை 2018 கருத்திற்காக..\nஆனி 22 – 24, 2049 : 6-8/07/2018 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்\nதிருக்குறள் கல்வெட்டுகள் – முப்பெரும் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 சூலை 2018 கருத்திற்காக..\nஆனி 30, 2049 – சனி – 14.07.2018 – வடலூர் காலை 9.00 முதல் மாலை 5.00 வரை\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 சூலை 2018 கருத்திற்காக..\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே மொழிப்பாடங்கள் சுமையாக இருப்பதாகக் கூறி அரசு, தாள் 1, தாள் 2 என இருந்த முறையை மாற்றியுள்ளது. இனி மொழிப்பாடங்களில் ஒரு தேர்வுத்தாள் மட்டுமே இருக்கும். மேம்போக்காகப் பார்க்க இது சிறப்பானதாகத் தோன்றலாம். ஆனால், மொழி அறிவு என்பது அறிவு வ���ர்ச்சிக்கு அடிப்படை. அறிவியல் முதலான பிற மொழிப்பாடங்களைப் படிப்பதற்கும் மொழி அறிவு துணை நிற்கின்றது. அறிவில் சிறக்கத் துணையாய் இருக்கும் தாய்மொழி அறிவு குறைக்கப்படுவது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்….\n« முந்தைய 1 2 3\nதமிழ் நாட்டில் தமிழர் திருநாளே\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520880", "date_download": "2019-09-22T13:07:50Z", "digest": "sha1:6JMEUH3G2V5VJYDQ27JJIPPVFYAJSNC7", "length": 8468, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒற்றைச் சாளர முறையில் மாற்றுச் சான்று வழங்க கேரள முதல்வருக்கு ராகுல் கோரிக்கை | Rahul calls for Kerala CM to provide proof in single window mode - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஒற்றைச் சாளர முறையில் மாற்றுச் சான்ற��� வழங்க கேரள முதல்வருக்கு ராகுல் கோரிக்கை\nடெல்லி : வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாற்றுச் சான்று வழங்க ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கேரளத்தை பாதித்த பெருவெள்ளத்தில் மக்கள் ரேஷன் கார்டு ஆதார் கார்டு, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்து உள்ளனர். மேலும் பலரது வீட்டுப் பாத்திரங்கள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை, வரி ரசீது கூட வெள்ளத்தில் சென்று விட்டன. சான்றிதழ்களை இழந்தவர்கள் அவற்றின் நகல்களைப் பெற பல்வேறு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய சூழல் உள்ளது. சான்றிதழ்களை இழந்த மக்களுக்கு ஒரே இடத்தில் அனைத்தையும் வழங்க ஏற்பாடு செய்ய கேரள முதல்வருக்கு ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒற்றைச் சாளர முறை மாற்றுச் சான்று ராகுல் கோரிக்கை\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆண்கள் 61 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ராகுல் அவேர்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விசிக ஆதரவு: திருமாவளவன்\nஆந்திராவில் பெண் வேடமணிந்து உதவி கேட்பது போல் நடித்து வாகன ஓட்டிகளை தாக்கி கொள்ளையடித்து வந்த 4 பேர் கைது\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ' மோடி நலமா ' என்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டுள்ளனர்.\nஈரோடு பன்னிர்செல்வம் பூங்காவில் கலைஞரின் உருவ சிலையை மு.க. ஸ்டாலின் திறந்தார்\nதிமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக அக்கட்சி தலைவர் ஜவஹருல்லா பேட்டி\nசென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்து மோதியதில் சர்பத் கடை உரிமையாளர் முருகேசன் உயிரிழப்பு\nஇடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா திமுக.வுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு\nதிருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் போராட்டம்\nசென்னையில் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் மீண்டும் தொடக்கம்\nசென்னை சோளிங்கநல்லூரில் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களின் கார் பக்கிங்ஹாம் கால்வாயில் பாய்ந்தது\nதொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம்: அமைச்சர் பாண்டியராஜன்\nவைகோவுடன் கருத்து வேறுபாடு இல்லை: தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2010/10/01/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-09-22T12:54:29Z", "digest": "sha1:PIEBEVWDDJ4FB72UKPYFMR52QQBF4L24", "length": 10266, "nlines": 106, "source_domain": "www.haranprasanna.in", "title": "எந்திரன் – சுரேஷ்கண்ணனுக்கு நன்றி! | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஎந்திரன் – சுரேஷ்கண்ணனுக்கு நன்றி\nபொதுவாக சுரேஷ்கண்ணன் ரஜினி படம் வருவதற்கு முன்பு ஒரு தடவைதான் திட்டுவார். இந்த முறை இரண்டு மூன்று முறை திட்டியதாலோ என்னவோ படம் எக்கசக்கமாக நன்றாக இருந்துவிட்டது. ரஜினி ரசிகர்கள் ஒவ்வொருவரும் சுரேஷ் கண்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள். வணிக சினிமாவுக்கு எதிராக அவரது போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அடுத்தடுத்த ரஜினி படத்துக்கும் இப்படி அவர் திட்டி பதிவெழுதி, எஸ்பிபி முதல் பாட்டு பாடினால் எப்படி ரஜினி படம் ஹிட்டாகிவிடுமோ அதுபோல, இவர் திட்டினாலே ஹிட்டாகிவிடும் என்னும் உண்மையை நிலைநிறுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.\nபடம் – சான்ஸே இல்லை. ரஜினியின் தீவிர ரசிகர் ஷங்கரைப் பார்க்க நேர்ந்தால் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்துவிடுவார்.\nபடம் பற்றிய எனது உணர்வு ரீதியான ரஜினி ரசிகனின் விமர்சனம் தமிழ் பேப்பரில் நாளை வெளிவரும். கோட்பாட்டு ரீதியான விமர்சனங்களை சுரேஷ்கண்ணன்கள் எழுதுவார்கள். இப்படியாக விமர்சகர் சுரேஷ்கண்ணன் ஒரு குறியீடாகவும் மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.\nதமிழ் பேப்பரில் நாளை பார்க்கலாம்.\nஹரன் பிரசன்னா | 5 comments\nசுடச்சுட என்று இல்லாவிட்டால் விமர்சனத்திற்கு மதிப்பே இல்லை.தமிழ்ப்பேப்பர் வருவதற்குள் நூறு பேர் எழுதியிருப்பார்கள்.இதிலெல்லாம் better never than late 🙂\nமுதல் நாள் ஒரு மாதிரி, அடுத்த நாள் வேறு ���ாதிரி எழுதி, தங்கள் மேல் நான் வைத்திருந்தத மதிப்பைத் தூள் தூளாக்கி விட்டீர்கள் ஹரன்..\nதங்கள் விமர்சனத்தை தாமதமாகப் பார்த்தேன்… விமர்சனம் நன்று.. ஆனால், தாங்கள் வேறொரு கட்டுரையில் ஓரிரு நாள் ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களுக்கு ரஜினியை சகட்டுமேனிக்கு குற்றவாளியாகி இருப்பதைப் பார்த்தே என் கண்டனத்தைத் தெரிவித்தேன்..\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை\nமிர்ஸாப்பூர் – அமேஸான் ப்ரைம் தொடர் – எபிசோட் 1\nநம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/", "date_download": "2019-09-22T12:29:35Z", "digest": "sha1:UTMQBYCQW7VIDED6F3TWFTPF75GTIQ56", "length": 18233, "nlines": 466, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nபேசப் பழகணும்... பேசிப் பழகணும்...\nபசுமைச் சூழலைப் பாழடிக்கும் பாலித்தீன்\nபணத்தைப் பாழாக்கும் போலி நாகரிகம் தேவையா\nபணத்தைப் பாழாக்கும் போலி நாகரிகம் தேவையா\nமருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா\nஇந்த செயல்கள் எல்லாம் உங்கள் மரணத்தை விரைவாக்குமா\nகாலாண்டு விடுமுறையைக் குழந்தைகளுடன் இப்படியும் கழிக்கலாமே பெற்றோர்களே\n11ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை தனியார் பள்ளிகளுக்கு உதவும் முடிவு\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nஉதவிக் கரம் நீட்டும் உதவித்தொகைகள்\nஉயிலே உன் ஆயுள் என்ன\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nபாவை முப்பது - மார்கழி 1\nபாவை முப்பது - மார்கழி 2\nவாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vayavilan.lk/?page_id=68", "date_download": "2019-09-22T12:21:19Z", "digest": "sha1:G3TUMI36JO2ZCO6YNNNJPCBPPRLTVHT7", "length": 7358, "nlines": 86, "source_domain": "www.vayavilan.lk", "title": "Contact Us | Vayavilan", "raw_content": "\n1. திரு வல்லிபுரம் மகாலிங்கம் – செயலதிபர்\n2.திரு வல்லிபுரம் சத்தியசீலன் -செயலாளர் நிர்வாகம்\n3.திரு. உலகநாதன் சந்திரகுமாரன் – செயலாளர் – நிதி\n4.திரு சுப்ரமணியம் செல்வரட்ணம் – பணிப்பாளர்\n5.திரு சடையன் இராசலிங்கம் – பணிப்பாளர்\n6.திரு. சுப்ரமணியம் ஞானலிங்கம் -பணிப்பாளர்\n(வாழ்வாதார மேம்பாடு, சமூக சேவை)\n7.திரு செல்வநாயகம் கபிலன் -பணிப்பாளர்\nஇவ் இணையத்தளமானது வயாவிளான் கிராமத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமாகும். இத் தளத்தினை புலத்தில் இருந்து உலகம் எங்கும் பரந்து வாழும் எமது கிராம மக்கள் அணைவரையும் உள்ளடக்கி ஆரம்பித்துள்ளோம் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தொிவித்துக்கொள்கின்றோம்\nஇன்றைய நவீன காலகட்டத்தில் இணையத்தள பாவணை என்பது இன்றியமையாத ஒன்று. எதிர்கால தலைமுறையினருக்கு கடந்த கால நிகழ்கால வரலாறுகளை ஆவனப்படுத்தி சமர்பிக்கவேண்டிய தலையாய கடமை எமக்கு உண்டு.\nஅதற்கு அமைய எமது ஊரில் வாழ்ந்த பெரியார்கள் புத்திஜுவிகள் அறிஞர்கள் போன்றோருடைய வரலாறுகள் அவர்களின் பணிகள் மற்றும் எமது ஊரின் சமூக அமைப்புக்கள் விளையாட்டு கழகங்கள்ää கழகங்களின் சாதணைகளை ஊரின் சிறப்புக்கள் போன்ற அணைத்து விடயங்களையும் ஆவணப்படுத்தவுள்ளோம்.\nநிகழ்கால விடயங்களை வெளிப்படுத்தவும், எதிர்கால திட்டங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி போன்ற விடயங்களை உடனுக்கு உடன் வழங்குவதற்கும் எமது இணையத்தள குழு தயாராகவுள்ளது. இவ் இணையத்தளத்தினை சிறப்பாக கொண்டு செல்வதற்கு உள்ளுா் ஊடகவியாளா்கள் இருவாின் பங்களிப்பு எமக்கு கிடைத்துள்ளது.\nதொடா்ந்து வரும் காலங்களில் ஊர்பற்றிய தகவல்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தருவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம் என்பதனை வயவை மக்கள் அணைவருக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nஇரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி\nபுலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.\nவயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்\nவயாவிளான் மத்தியின் வெற்றி நாயகிகளுக்கு கௌரவிப்பு\nவரலாற்றில் வயாவிளான் தபால் நிலையம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil-panchang/Karaikudi-panchangam/index.php?prev_day=21-07-2019", "date_download": "2019-09-22T11:51:21Z", "digest": "sha1:Q7DSSMDKVB7WXCIKIMSOGUR3MNJERALD", "length": 11991, "nlines": 210, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Karaikudi Panchangam | காரைக்குடி பஞ்சாங்கம்", "raw_content": "\nKaraikudi Panchangam | காரைக்குடி பஞ்சாங்கம்\nToday Karaikudi Panchangam | இன்றைய நாள் காரைக்குடி பஞ்சாங்கம்\nKaraikudi Panchangam ⁄ காரைக்குடி -க்கான இன்றைய நாள் பஞ்சாங்கம், நாளைய நாள் பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி காரைக்குடி நெட்டாங்கு அகலாங்கு வைத்து கணக்கிடப்பட்டது.\nKaraikudi, காரைக்குடி பஞ்சாங்கம், காரைக்குடி திருக்கணித பஞ்சாங்கம்\nதமிழ் நாள் கலி:5121 விகாரி ஆண்டு. ஆடி,5\nஇன்றைய நாள் ஞாயிறு எழுதல் 06:02 AM\nஇன்றைய நாள் ஞாயிறு மறைதல் 06:40 PM\nவிண்மீன் சதயம், 21-07-2019 07:24 AMவரை\nகருவுற,பூ முடிக்க, பெயர் சூட்ட, வேண்டுதலுக்காக உணவு வழங்க, பூநூல் கல்யாணம், கல்வி துவங்க, குதிரை வாங்க, சாமி கும்பிட இடம் அமைக்க, நிலம் வாங்க, தொட்டிலில் குழந்தையை விட, பயணம் மேற்கொள்ள ஏற்ற நாள்\nதிதி தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), சதுர்த்தி, 21-07-2019 11:39 AMவரை\nசதுர்த்தி திதியில் கொலை செய்தல், மந்திரத்தால் கட்டுதல், நச்சு ஆயுதம், தீ தொடர்பான வேலைகள் ஆகியவைகளைச் செய்தால் வெற்றி தரும், மங்களகரமான செயல்கள் செய்தால் ஒரு திங்களுக்குள் பகையாக மாறும்\nயோகம் செளபாக்யம், 21-07-2019 06:17 AMவரை\nவார சூலை மேற்கு, வடமேற்கு 06:02 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nயோகம் சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nநிலவு இராசியில் பயனிக்கிறது (சந்திராஷ்டமம்) கடகம்\nநேற்றைய பஞ்சாங்கம் நாளைய பஞ்சாங்கம்\nகலி :5121 விகாரி ஆண்டு\nநிலவு நிலை: தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), சதுர்த்தி,21-07-2019 11:39 AMவரை\nவிண்மீன்: சதயம், 21-07-2019 07:24 AMவரை\nயோகம்: செளபாக்யம், 21-07-2019 06:17 AMவரை\nவார சூலை: மேற்கு, வடமேற்கு 06:02 AM வரை; பரிகாரம்: வெல்லம் அமிர்தாதியோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nகாரைக்குடி பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி இயற்றப்பட்ட பஞ்சாங்கம் ஆகும்.\nஇங்கே காரைக்குடி இன்றைய நாள் பஞ்சாங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய நாளுக்கான (நேற்றைய நாள்) மற்றும் நாள���ய நாளுக்கான பஞ்சாங்கம் பார்க்கலாம்.\nகாரைக்குடி பஞ்சாங்கம் தங்களின் விருப்பப்படி இயற்ற ஏதுவாக அடுத்தடுத்த நாட்கள் என நாள் பஞ்சாங்கம் எடுக்கலாம்.\nதேவை இருப்பின், வலுது புரம் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தேவையான துவக்க நாளை தேர்வு செய்து ஒரு கிழமை (ஏழு நாட்கள்) -க்கான பஞ்சாங்கம் இயற்றி பயன்படுத்தவும்.\nஇந்த பஞ்சாங்கம் காரைக்குடி பகுதிக்கு மட்டும் பொருந்தும்.\nபிற ஊர்களுக்கு பஞ்சாங்கம் தேவை என்றால், அந்த ஊரின் பெயரை தேர்வு செய்யவும். நாங்கள் சுமார் 158 தமிழக ஊர்களுக்கான பஞ்சாங்கம் முழு விளக்கத்துடன் கொடுத்துள்ளோம்.\nநாங்கள் கொடுத்துள்ள ஊர் பட்டியலில் தங்களின் ஊர் இல்லை என்றால் எம்மை தங்களின் ஊர் தகவலை info@philteg.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nதமிழ் பஞ்சாங்கத்தில் காரைக்குடி நகருக்கான Panchangam Nalla Neram, நாளைய நல்ல நேரம், 2018, 2019, 2020 ஆண்டு பஞ்சாங்கம் என அனைத்தையும் இயற்றி பயன்படுத்தலாம்.\nகாரைக்குடி பஞ்சாங்கம் இயற்றுவதற்கு நாங்கள் நெட்டாங்கு 78° 46' கிழக்கு எனவும் அகலாங்கு 10° 6' வடக்கு எனவும், நேர வலையம் +5:30 எனவும் கணக்கில் எடுத்துள்ளோம்.\nதாங்கள் வாழும் பகுதி மேற்சொன்ன குறியீடுகளுக்கு பொருந்தவில்லை என்றால், தாங்கள் தங்கள் பகுதிக்கான பஞ்சாங்கத்தை பஞ்சாங்கம்.today இங்கே தாங்களே இயற்றிக் கொள்ளலாம்.\n1999 முதல் 2040 -ஆம் ஆண்டு வரையிலான தமிழ் பஞ்சாங்கம் தகவல்களை கொடுத்துள்ளோம்.\nஞாயிறு தோன்றுதல், மறைதல், கிழமை, விண்மீன், திதி, யோகம், கரணம், ராகு நேரம், எமகண்டம், குளிகன் என இத்தகவல்கள் மட்டும் தேவை என்றால், தாங்கள் எந்த ஆண்டிற்கானது வேண்டுமானாலும் இயற்றிக் கொள்ளலாம்.\nஇயற்றிய பஞ்சாங்கத்தை தங்களின் தேவைக்கு ஏற்ப முழு உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த தொண்டு தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக எந்த ஒரு விலையோ கட்டணமோ இல்லாமல் வழங்கப்படுகிறது.\nகாரைக்குடி ஐந்திறன் நாள் காட்டி திரட்ட நாள் தேர்வு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158628&cat=33", "date_download": "2019-09-22T12:57:41Z", "digest": "sha1:4PDN4X6KCV3L2GNNQHZER4TB3A47HDJO", "length": 29414, "nlines": 626, "source_domain": "www.dinamalar.com", "title": "லாரி விபத்தில் இறந்த இருவர் மீட்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » லாரி விபத்��ில் இறந்த இருவர் மீட்பு டிசம்பர் 26,2018 17:30 IST\nசம்பவம் » லாரி விபத்தில் இறந்த இருவர் மீட்பு டிசம்பர் 26,2018 17:30 IST\nகோவை சின்னதடாகத்தில் செங்கல் சூளையில் பணியாற்றிவந்த தேனியை சேர்ந்த மணி, பாலமுருகன், செல்வன் ஆகியோர் செங்கல் லோடு ஏற்ற டிப்பர் லாரியில் சென்றனர். வீரபாண்டி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கு தடுப்புச்சுவர் இல்லாத 200 அடி விவசாய கிணற்றில் பாய்ந்தது. இதில், மணி மட்டும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டார். எஞ்சிய இருவர் லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்ததால், லாரியை எடுத்தபின்னரே அவர்களை மீட்க வேண்டியதானது. கிரேன் உதவியுடன், இரு நாட்கள் இரவு பகலாக நடந்த மீட்பு பணிகளுக்கு பின், கிணற்றில் இருந்து லாரி அகற்றப்பட்டது. இதையடுத்து, இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.\nவிவசாய கிணற்றில் பாய்ந்த லாரி\nலாரி விபத்தில் 2 பேர் பலி\nஇலங்கையில் இருந்து காரைக்கால் படகுகள் மீட்பு\nஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீள மாலை\nவாள்சண்டை: கோவை மாணவி மூன்றாமிடம்\nபேருந்தில் இருந்து விழுந்தவர் பலி\nவிபத்தில் தந்தை, மகன் பலி\nவீடு இழந்த விவசாயி பலி\nநம்பிக்கை இழந்த பா.ஜ.க,: ஈவிகேஎஸ்\nபழைய பொருட்களுக்கு அடியில் பாம்பு\nவிபத்தில் ராணுவ வீரர் பலி\nதீ விபத்தில் 4 வீடுகள் நாசம்\nவிபத்தில் டிராக்டரை இழுத்துச் சென்ற பஸ்\nEVKS மட்டும் வரவே கூடாது திருநாவுக்கரசு\nமண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...\nபயிர்களை பார்வையிட்ட அதிகாரி விபத்தில் பலி\n25 மணி நேரம் பேசி சாதனை\nமலேசியாவில் நெல்லை கொத்தடிமைகள் : மீட்க மனு\nகோயில் நிலத்தை மீட்க தீர்த்தம் தெளித்து மனு\nதந்தங்களுக்காக யானைகள் கொலையா : இருவர் கைது\nஸ்டெர்லைட் தீர்ப்பு : போராட்டக்காரர்களுக்கு சம்மட்டி அடி\nலாரியில் மோதி சிக்கிய கார்; பகீர் வீடியோ\n7 மணி நேரத்தில் மதுரை செல்ல தேஜஸ் ரயில்\nவாகன விபத்தில் போலீசார்கள் பலி : அதிர்ச்சியில் தாய் பலி\nரூ. 80 கோடி சென்ற லாரி நள்ளிரவில் பழுது\nமூன்று மணி நேர தீ : 40 லட்சம் வீண்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகாரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்\nஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி\nநிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள் வேலை நிறுத்தம்\nதடையின்றி புழங்கும் புகையிலை பொருட்கள்; தடுக்கத்தான் ஆளில்லை\nமண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி\nகுழந்தையை அடித்த டியூஷன் டீச்சர் கைது\nசென்னை ஏரிகளில் நீர் இருப்பு 24 மடங்கு உயர்வு\nசிகரெட் சீரழிவைத் தடுக்கும் பட்டாதாரிகள்\nசிதம்பரத்தில் உலக தமிழர் மாநாடு\nமூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nகாரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்\nஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி\nநிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள் வேலை நிறுத்தம்\nதடையின்றி புழங்கும் புகையிலை பொருட்கள்; தடுக்கத்தான் ஆளில்லை\nசென்னை ஏரிகளில் நீர் இருப்பு 24 மடங்கு உயர்வு\nசிதம்பரத்தில் உலக தமிழர் மாநாடு\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nமூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nகுழந்தையை அடித்த டியூஷன் டீச்சர் கைது\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிகரெட் சீரழிவைத் தடுக்கும் பட்டாதாரிகள்\nதலைமுறை இடைவெளி | Generation gap\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14572&id1=3&issue=20181130", "date_download": "2019-09-22T12:00:00Z", "digest": "sha1:5LAG7UYXZJQWLMSXTPMJSK2WUQFQHGXK", "length": 4569, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "மீண்டும் டார்லிங்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nயெஸ். இயக்குநர் அட்லி தலைப்பில் உள்ளதை சொல்லிச் சொல்லித்தான் துள்ளிக் குதிக்கிறார். டைரக்டராக அவர் அறிமுகமான படம், ‘ராஜா ராணி’. இப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நயன்தாரா. படப்பிடிப்பு சமயத்தில் ‘டார்லிங்... டார்லிங்...’ என நயனை அழைத்து அட்லி வேலை வாங்கியதை கோடம்பாக்கம் அறியும். இதை நயனும் பெரிதுபடுத்தவில்லை. ‘ராஜா ராணி’யும் சூப்பர் டூப்பர் ஹிட்.\nஅட்லியும் மோஸ்ட் வான்டட் டைரக்டரானார். ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து விஜய்யை வைத்து படம் எடுத்து தன் சக்சஸ் ரேட்டை உயர்த்தினார். இப்போது ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் சினிமாவை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தனக்கு ராசியான நடிகை என நயனைக் கருதுவதால், ஷூட்டுக்கு முன்பே இப்படமும் சக்சஸ் என அட்லி துள்ளிக் குதிக்கிறார் ‘டார்லிங்... டார்லிங்...’ என முணுமுணுக்கிறார்\nஎப்படி நடிக்கிறான் பாருனு ஆச்சர்யப்பட்டுட்டா நான் தோத்துட்டேன்..\nHarvard பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\nஎப்படி நடிக்கிறான் பாருனு ஆச்சர்யப்பட்டுட்டா நான் தோத்துட்டேன்..\nHarvard பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\nஎபிசோடு முழுக்க ஒரே ஷாட்\nஜெர்மனி தேவாலயத்தில் லலிதா சகஸ்ரநாமத்தை பாடியிருக்கேன்..\nஎப்படி நடிக்கிறான் பாருனு ஆச்சர்யப்பட்டுட்டா நான் தோத்துட்டேன்..\nமதுரை கோபி ஐயங்கார் டிபன் கடை 30 Nov 2018\nநியூயார்க் ஜானு 30 Nov 2018\nகாதலிக்கப்படுதல் இனிது 30 Nov 2018\nரத்த மகுடம் 30 Nov 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2019/07/3-20.html", "date_download": "2019-09-22T12:15:00Z", "digest": "sha1:FYMPJNLRD5VLA3EG4NFQXEANCREHG6MY", "length": 45371, "nlines": 444, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: பிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”", "raw_content": "\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரைப் பற்றிய தகவல் வழக்கம் போல் கசிந்து விட்டது. பிக்பாஸ் வீட்டிலேயே அதிக டெஸிபலில் பேசுபவர் என்பது ஒரு எளிதான க்ளூ.\nஆனால் அவரை வெளியேற்ற மாட்டார்கள் என்றே யூகித்தேன். ஏனெனில் அவரால்தான் நிகழ்ச்சியின் பரபரப்பை இத்தனை நாட்களுக்கு தக்க வைத்திருக்க முடிந்தது. இதில் அடிநாதமாக இருக்கும் வெகுசன உளவியலையும் கவனிக்கலாம்.\nஒரு நல்ல விஷயம், சரியாகவும் மென்மையாகவும் சத்தமின்றியும் சொல்லப்பட்டால் நாம் அதிகம் கவனிப்பதில்லை. ‘அட போருப்பா..” என்று சலித்துக் கொள்கிறோம்; கவனிக்காமல் புறக்கணிக்கிறோம். ஆனால் தெருவில் எவராவது உரத்த குரலில் சண்டை போட்டால் பதறியடித்துக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆவலாக ஓடுகிறோம். இதுதான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் வெற்றியடைவதின் அடிப்படை. நேர்மறையான விஷயங்களை விடவும் எதிர்மறை விஷயங்களின் மீதே நம் மனம் எளிதில் கவனம் கொள்கிறது. பாவனையாக திட்டிக் கொண்டே மிக ஆவலாக அவற்றைப் பார்க்கிறோம், இல்லையா\nஆனால் டெஸிபல்காரர் உண்மையிலேயே வெளியேற்றப்பட்டாரா அல்லது சீக்ரெட் ரூமில் அடைத்து புலியை இன்னமும் வெறியேற்றி மறுபடியும் வீட்டுக்குள் அனுப்பி ரணகளமாக்கப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n‘பெண்கள் சமையல் அறைகளுக்குள் பல்லாண்டுகளாக அவதிப்படுகிறார்கள்’ என்று பெண்ணிய நோக்கில் சொல்லப்படுவது ஒருவகையில் உண்மைதான்.\nஆனால் – சமையல் அறையும் ஓர் அதிகாரம்தான். பெண்கள் எளிதில் அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மாமியார் – மருமகள் உறவின் முக்கியமான சிக்கல் இந்த அதிகாரத்தை கைப்பற்றுவதில் இருக்கிறது. இதை எளிதில் மாமியார் விட்டுத்தர மாட்டார். மட்டுமல்ல, கணவனின் உறவினர்கள் வந்து சமையல் அறையை எட்டிப் பார்ப்பதையோ, அதைப் பற்றி விமர்சனங்கள் வைப்பதையோ எந்தப் பெண்ணும் விரும்பமாட்டார்.\nஒருவரின் மனம் குளிர உணவு தயாரித்து அளிப்பது புனிதமான பணி. ஆனால் அதனுள்ளும் அதிகாரம் ஒளிந்திருக்கிறது. வனிதாவின் சிக்கலும் இதுவே. அணிகள் பிரிக்கப்பட்டதால் சமையல் அறையின் அதிகாரம் தன்னிடமிருந்து பறிபோன நெருடலில் இருக்கிறார். எனவேதான் “நான் வேணா ஹெல்ப் பண்றேன்” என்று அலட்சியமாக சொல்வது போல சொல்லி அந்த அதிகாரத்தின் ஒரு பகுதியையாவது ருசிக்க முடியுமா என்று பார்க்கிறார்.\nஇன்னொருபுறம், ஒரு புது மருமகளின் அச்சத்தில் மதுமிதா இருக்கிறார். தன்னால் சுவையாகவும் விரைவாகவும் இத்தனை பேருக்கும் சமைக்க முடியுமா என்று அஞ்சுகிறார்; தயங்குகிறார். மிக நியாயமான அச்சம் இது. பழகும் வரைக்கும் இந்த அச்சம் நீடிக்கும்.\nஇன்னொரு புறம் மதுமிதாவின் அச்சத்தை சரவணன் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையுடன் அணுகுகிறார். “நீ ஆணியே புடுங்க வேணாம். நான் பார்த்துக்கறேன். சும்மா நின்னா போதும். இல்லைன்னா.. அது கூட தேவையில்லை” என்கிறார். இது வனிதாவைத் தவிர்ப்பதற்காகவும் அவரது அலட்டலை அடக்குவதற்காகவும் இருக்கலாம். அதே சமயத்தில் மதுமிதாவை மிகையாக ஒதுக்குவதில் அவரது அதிகார விருப்பம் அசிங்கமாக அம்பலப்படுகிறது.\nஉணவைப் பற்றி சாக்ஷி குறைகூறுவதும் அதை பற்றிக் கொண்டு ‘பார்க்கலாம் என்னதான் செய்யறாங்க’ன்னு என்று வனிதா கூடவே கும்மியடிப்பதும் இந்த அதிகாரப் போட்டியின் உப விளைவுகள். “சூடா இருக்கும் போது நக்கிச் சாப்பிட்டா எதுவும் நல்லா இருக்கற மாதிரிதான் தெரியும்” என்றார் வனிதா. இதைச் சொல்வதற்கு அனைத்துத் தகுதிகளும் உடையவர் அவர். இரண்டொரு முறை அவர் நக்கிச் சுவைத்துப் பார்க்கும் காட்சிகளை முகச்சுளிப்புடன் பார்க்க முடிந்தது. (ஆனால் சமையல் அறை சாம்ராஜ்ஜியத்திற்குள் இதெல்லாம் சகஜமான காட்சிதான். பல ஹோட்டல்களில் உள்ளே புகுந்து பார்த்தால் நாம் கடந்த வாரம் சாப்பிட்ட மிளகாய் பஜ்ஜி இப்போது வெளியே வரும்).\nஇதற்கிடையில் தர்ஷனுக்கும் மீராவிற்கும் இடையில் ஒரு கசமுசா. அது தொடர்பாக லொஸ்லியா கோபம் என்று யாருக்கும் புரியாத மினி எபிஸோட் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தது.\nஅகம் டிவியே வந்தார் கமல். அதற்கு முன்பாக, ‘பாதிக்கப்பட்டவர்களும் சரி, பாதிப்பை உருவாக்குபவர்களும் சரி, ஓர் உரையாடலைத் துவங்கி விட்டு சட்டென்று வெளிநடப்பு செய்து விடுவதை’ மென்நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். (தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி வழக்கமாக செய்வதைத்தான் சொல்கிறாரோ\n‘நகைச்சுவை என்பது திறமை மட்டுமல்ல, அது ஒரு நல்ல பண்பும் கூட’ என்று சாண்டியைப் பாராட்டினார். அதிலும் மற்றவரை புண்படுத்தாத நகைச்சுவை என்று அவர் குறிப்பிட்டதும் ‘இதை மோகன் வைத்யா கிட்ட சொல்லிப் பாருங்களேன்” என்று என் மைண்ட் வாய்ஸ் ஓடிய போது அதையும் கமலே குறிப்பிட்டு மோகனையும் சிரிக்க வைத்தார்.\nபிக்பாஸில் வழிதவறும் ஆடுகளுக்கு ஆண்டவர் சொல்லும் உபதேசங்களும் கிடுக்கிப்பிடிகளும் முன்பெல்லாம் நன்றாக இருக்கும். முதல் சீஸனில் இது அருமையாக இருந்தது. ‘என்ன இருந்தாலும் லாயர் ஃபேமில இருந்து வந்தவர் இல்லையா” என்று நினைத்து வியக்கத் தோன்றியது.\nவாழைப்பழத்தில் தையல் ஊசியை இறக்குவது மாதிரி கேட்பவர்களுக்கே தாமதமாகப் புரியும்படி சுற்றி வளைத்து அத்தனை நுட்பமாக இறக்குவார். ஆனால் இப்போது சுருதி ரொம்பவும் இறங்கி விட்டது. பலாக்காயின் மீது குண்டூசியை இறக்குவது மாதிரி.\n“கொலைகாரன் டாஸ்க்ல கொன்னுட்டீங்க” என்று முதல் குண்டூசியை வனிதாவின் மீது இறக்கி தன் இன்னிங்க்ஸை துவக்கினார். கமல் மீது பாடல் புனைந்து கவினும் சாண்டியும் பாடிய பாடலும் நடனமும் ஜாலியாக இருந்தது. புகழுரை என்றால் ஆண்டவருக்கு அல்வா மாதிரி. ரசித்துச் சாப்பிட்டார். பார்வையாளர்களும் சாண்டியின் குறும்பை ரசித்தார்கள்.\n‘தாமரை இலை தண்ணீராக’ மிதக்கும் லொஸ்லியாவை ஜாடையாக விசாரித்தார் கமல். “நான் சொல்ல நினைச்சதை இன்னொருத்தர் சரியா சொல்லும் போது நான் பேச அவசியமில்லை –ன்னு தோணுது. தர்ஷன் அதை சரியாக செய்தார். எனவேதான் நான் பேசவில்லை. அவர் ஸாரி கேட்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று லொஸ்லியா விளக்கம் அளித்த போது வனிதாவின் முகம், சரவணன் செய்த சாம்பாரை மறுபடியும் சாப்பிட்டது மாதிரி ஆகியது.\nவனிதாவின் மீது வைக்கப்பட்ட இந்த விமர்சனத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல் வர, ‘பார்த்தீங்களா.. ஒரு தவறின் மீதான எதிர்ப்புக் குரலை உடனே செஞ்சுடணும். அதுக்கான பலன் கேக்குதா” என்றார் கமல். இது ஒருபக்கம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய நீதியாக இருந்தாலும் இன்னொருபுறம் “சண்டையோட ஃபோர்ஸ் இன்னமும் போதாது. அந்தப் பக்கம் லெஃப்ட்லயும் ‘நச்’ன்னு குத்தியிருக்கணும்” என்று தூண்டியது மாதிரியும் இருந்தது.\n“ஒரு ஊர்ல ஒரு வெள்ளை ரோஜா இருந்துச்சாம்.. அது மேல ஒரு குருவிக்கு ஆசையாம்” என்கிற டி.ராஜேந்தர் படத்துக் கதையாக லொஸ்லியா சொன்ன ‘மைனம்மா’ கதை இருந்தது. சற்று இழுவையாக இருந்தாலும் லொஸ்லியா சொன்னதாலேயே அதை சகித்துக் கொள்ள முடிந்தது. இதையே வனிதா சொல்லியிருந்தால் தொலைக்காட்சியை உடைத்துப் போட்டிருப்பேன்.\nலொஸ்லியா சொன்னதை என்னால் நெருக்கமாக உணர முடிந்தது. என்னுடைய இளம் வயதில் எங்கள் வீட்டில் ஒரு கோழி வளர்த்தார்கள். அது செய்த குறும்புகளும், புத்திசாலித்தனமான செய்கைகளும் இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கும். சொன்னால் நம்ப மாட்டீர்கள். வீட்டிற்குள் எவராவது புதிய நபர் வந்தால் ஆவேசமடைந்து கூவ ஆரம்பிக்கும். அது ஒரு நாள் குழம்பான போது துக்கத்தில் நான் சாப்பிட மறுத்து விட்டேன்.\nபுத்தி சுவாதீனமில்லாத பையன், மைனாவின் மீது இரும்புக்கம்பியைப் போட்டது போல ‘சிலர் மற்றவர்களை தெரிந்தோ.. தெரியாமலோ புண்படுத்தி விடுகிறார்கள்’ என்று வனிதாவை ஜாடையாக இணைத்தது கமலின் சமயோசிதம். ஆனால் கமல் எத்தனை சாமர்த்தியமாக வலை வீசினாலும் அதை அறுத்துக் கொண்டு தப்பிக்கும் சூட்சுமத்தை வனிதா அறிந்திருக்கிறார். மற்றவர்கள் போல் தயங்கி பேசாமல் இருப்பதில்லை. (இன்று வனிதாவின் ஒப்பனை கவனிக்கும்படி இருந்தது என்றதையும் சொல்ல வேண்டும்... ஹிஹி)\nகொலையாளி யாரென்று தெரியாத போது அபிராமி மீது கோபமாக இருந்த சாக்ஷி, அது வனிதாவென்று அறிந்தவுடன் பெட்டிப் பாம்பாக அமர்ந்து விட்டதைப் பற்றி நானும் எழுதியிருந்தேன். கமலும் அது பற்றி விசாரித்தார். “இது மச்சான் பற்றியது அல்ல. மச்சினி பற்றி’ என்று அபிராமியை நோக்கி இந்த உரையாடலை அவர் திருப்பியது சிறப்பு. ஆனால் இதற்கு தகரத்தின் மீது ஆணி கிழித்தது போன்ற ஜலதோஷக் குரலில் சாக்ஷி அளித்த விளக்கம் தலையைச் சுற்றியது. ஒன்றும் புரியவில்லை.\n“ஏன் கேப்டன் பதவியை அபிராமிக்கு விட்டுக் கொடுத்தீர்கள்” என்று தர்ஷனிடம் கேட்டார் கமல். “அவரைப் பற்றி சிலர் இங்கு தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வனிதா அப்படிப் பேசினார். Attention seeking-க்கிறாக அபிராமி நிறைய விஷயங்களைச் செய்கிறார்” என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அபிராமி அப்படி அல்ல என்று எனக்குத் தெரியும். எனவே தன்னை நிரூபிக்க அபிராமிக்கு ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும்” என்று நினைத்தேன்” என்றார் தர்ஷன். “ஆமாம்.. அவ அப்படித்தான்” என்று வனிதாவும் ஒருமாதிரியாக இதை வழிமொழிய “அப்ப ஃபோகஸ் உங்க மேல இருந்து போயிடும்-னு பயப்படறீங்களா” என்பது போல் கமல் கொக்கி போட்டது நன்று.\nஸ்கூல் ஆயா வேடத்தில் வந்திருந்த அபிராமி இதற்கு விதம்விதமாக தந்த முகபாவங்கள் சுவாரசியமாக இருந்தன.\nகற்பழிப்பு விஷயங்களில் பெண்களின் ஆடைகளை குறை கூறாதீர்கள் என்கிற க்ளிஷேத்தனமான விவாதம் இங்கும் நடைபெற்றது. “நான் அப்படிச் சொல்லவில்லை” என்று மதுமிதா தற்காப்புடன் பேசினாலும் அவர் பழமைவாதத்தில் ஊறிய சூழலில் வளர்ந்தவர் என்பதும் அவரால் அப்படித்தான் பேச முடியும் என்பதும் வெளிப்படை. “ஆனால் இந்த மனோபாவம் பரவிவிடக்கூடாது” என்பதற்காகத்தான் இதை அழுத்தமாகப் பேசுகிறேன் என்று கமல் மதுமிதாவை எதிர்கொண்டது அல்ட்டிமேட்.\nவனிதாவை துணிச்சலாக எதிர்கொண்ட தர்ஷனை பாரதியார் பாட்டையெல்லாம் துணைக்கு வைத்துக�� கொண்டு பாராட்டினார் கமல். “ஏன் மற்றவர்களுக்கு இந்தத் துணிச்சல் இல்லை” என்ற போது ‘அவங்க லேட்டா சொன்னா புரிஞ்சுப்பாங்க” என்று சேரன் அளித்த விளக்கம் நடைமுறைக்குச் சரி என்றாலும் சற்று மொண்ணையாக இருந்தது. “அவன் காட்டுமிராண்டிப் பயதான்.. ஆனா..மெதுவாத்தான் வருவான்” என்கிற தேவர்மகன் வசனத்தை சேரன் பேச, “மெதுவான்னா.. எவ்ள மெதுவாய்யா.. அதுக்குள்ள நான் செத்துப் போயிடுவேன்யா” என்கிற மாதிரி கமல் பதில் சொன்னார்.\n“நீ வாயைத் திறந்தாலே ஏழரையாடுது. சும்மா இரு” என்று பேச விடாமல் தன்னை மற்றவர்கள் தடுக்கிறார்கள். டிஸ்கரேஜ் செய்கிறார்கள்” என்றார் மதுமிதா. இங்கு அவர் தனிமைப்படுத்தப்படுகிறார் என்பது உண்மை. பெரும்பாலும் லொஸ்லியா மட்டுமே தோழியாக இருக்கிறார். என்றாலும் மதுமிதாவும் சளைத்தவர் அல்ல. தன்க்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அவர் ஆவேசமாக எதிர்கொண்டதை முந்தைய நாட்களில் பார்த்தோம். ஆனால் இன்னொருவர் பேசுவது சரி என்றால் அதை வெளிப்படையாக ஆதரிப்பதும் ஒருவகை துணிச்சல்தான். பிக்பாஸ் வீட்டில் அதை பலர் செய்வதில்லை. எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகிறார்கள்.. நம் சமூகத்தைப் போலவே.\nமோகன் வைத்யா எவிக்ட் ஆனதைப் போல ஒரு நாடகம் ஆடினார் கமல். அதற்கு ‘கோ’வென்று அழுது தீர்த்தார் மோகன். எதற்கு இப்படி ஒப்பாரி வைக்கிறார்கள் என்று சத்தியமாகப் புரியவில்லை. ‘வருமானம் போச்சே’ என்று வெளிப்படையாக அழுதாலும் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது.\nபிரிவுத் துயரத்தில் இருந்த மோகன் ஏறத்தாழ எல்லாப் பெண்களுக்கும் முத்தம் தரத் துவங்க, கமலே காண்டாகி, “போதும் நிறுத்துங்க.. நீங்க எவிக்ட் ஆகலை” என்று மோகனின் ஆவேசத்தை தடுத்து நிறுத்த வேண்டியிருந்தது. முத்தத்திற்கு காப்பிரைட் வாங்கிய மனுஷனையே டென்ஷன் ஆக்கினா எப்படிய்யா\nPosted by பிச்சைப்பாத்திரம் at 2:19 PM\nசற்று இழுவையாக இருந்தாலும் லொஸ்லியா சொன்னதாலேயே அதை சகித்துக் கொள்ள முடிந்தது. இதையே வனிதா சொல்லியிருந்தால் தொலைக்காட்சியை உடைத்துப் போட்டிருப்பேன். //// Lol... :D\nஇன்று வனிதாவின் ஒப்பனை கவனிக்கும்படி இருந்தது என்றதையும் சொல்ல வேண்டும்... ஹிஹி..sema\n//பிரிவுத் துயரத்தில் இருந்த மோகன் ஏறத்தாழ எல்லாப் பெண்களுக்கும் முத்தம் தரத் துவங்க, கமலே காண்டாகி, “போது���் நிறுத்துங்க.. நீங்க எவிக்ட் ஆகலை” என்று மோகனின் ஆவேசத்தை தடுத்து நிறுத்த வேண்டியிருந்தது//ultimate..\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 21 – “பிக்பாஸ் வீட்டின் அடு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மே...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “யானைக்கு.. ஸாரி… பூனை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “சிறைக்குச் சென்ற சேரன...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 17 – “பார்வையாளர்களைக் கொல...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 16 – “பிக்பாஸ் வீட்டு கொலை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 15 – “மீன் மார்க்கெட்டாக மா...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 14 – “பிக்பாஸ் வீட்டின் முத...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசா...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 12 – “பிக்பாஸ் வீட்டில் கூட...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 11 – “சட்டை கூட கிழியாம என்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 10 – “அபிராமி – முகினைப் பி...\n\"ஏம்ப்பா பிக்பாஸ் பார்த்து கெட்டுப் போறீங்க\nசாத்தான்குளம் அப்துல்ஜப்பார் – கிரிக்கெட்டின் தமிழ...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 9 – “நீ ரசத்த ஊத்து” – கவின...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 8 – ‘நானும் ரவுடிதான்’ –வம்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 7 – ‘bottle – நாட்டுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5642:-40----&catid=249:-10-0304-199", "date_download": "2019-09-22T12:11:28Z", "digest": "sha1:B4E6RPGD3R6OJPU2TGJN55QZKVETK4R4", "length": 4812, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "அமெரிக்காவில் 40 வீதமானோருக்கு கூட்டல், கழித்தல் தெரியாது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஅமெரிக்காவில் 40 வீதமானோருக்கு கூட்டல், கழித்தல் தெரியாது.\nSection: பி.இரயாகரன் - சமர் -\nவயது வந்த ஆண், பெண் இரு பாலாரில் 9 கோடி பேர் சுமார் 50 சதவீதத்தினர் தாய்மொழியை ஆங்கிலத்தில் தெளிவாக உச்சரிப்புப் பிழையின்றி தொடர்ச்சியாக படிக்க இயலாது.\nஇவர்களில் 40 சதவீதத்தினருக்கு கூட்டல், கழித்தல் கணக்குகளைப் போடமுடியாது. ஆரம்ப நிலை தொழில் நுட்ப அறிவு கூட இவர்களில் பெரும்பான்மையோர்க்கு கிடையாது. ஆனால் இவர்களில் கல்வித்தகுதியோ பள்ளி இறுதியாண்டு முதல் பட்டப்படிப்பு வரை. இந்த 9 கோடிப் பேரில் 40சத வீதமானோர் ���ம்சாவழியாக வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள். பிறர் அமெரிக்காவிலே பிறந்து வளர்பவர்கள். இவை யாவும் தனது நாட்டு மக்களின் கல்வி மற்றும் அறிவுத்தரம் பற்றி அமெரிக்க அரசின் ஆய்வு முடிவுகள். அமெரிக்காவின் வெளிப்பகட்டில் மயங்கிப் போயுள்ளவர்களுக்கு நிச்சயமாக அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றிது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/08/09/", "date_download": "2019-09-22T12:05:47Z", "digest": "sha1:PH7PCZESQKPBWVFRXR56JPLCDH7OM2JA", "length": 24753, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "09 | ஓகஸ்ட் | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநோயாளியைப் பார்க்கச் செல்லும்போது கையோடு வாங்கிச் செல்லும் பழங்களில் சாத்துக்குடிக்குத்தான் முதல் இடம். அந்த அளவுக்கு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது சாத்துக்குடி.\nசெரிமான மண்டலத்தைத் தூண்டக்கூடிய ஃபிளவனாய்ட், சாத்துக்குடியில் அதிக அளவில் உள்ளது. இதனால் வயிறு மற்றும் செரிமானக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மலமிளக்கியாக மட்டுமல்லாது வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்கலாம்.\nPosted in: பழங்கள் பலன்கள்\nநடுவயிற்றிலும், வலதுபக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப்புண்ணாகவோ, பித்தக்கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம்.\nஇரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலி உண்டாக்கலாம்.\nநல்வாழ்வை நம்முள் பத்திரப்படுத்த குலேபகாவலி மூலிகை, நானோ துகள் மருந்து, எட்டுக் கை அம்மன் ஆசி… இவை மட்டும் போதாது. நம்மைக் கட்டுப்படுத்தும் ஐந்து முதலாளிகளும் (மண், நீர், தீ, காற்று, ஆகாயம்) நன்றாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு செயல்பாட்டையும் அமைத்துக்கொள்வதே, இயற்கைக்கு நாம் செய்யும் மரியாதை. இயற்கையைச் சீண்டுவது எப்படி நமது சுற்றுச்சூழலைச் சிதைக்கிறதோ, அதேபோல நம் உடலின் உயிர்ச்சூழல் கடிகாரத்தைச் ச��தைப்பதும் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதில் முக்கியமானது, வயிற்று வலி\nவயிற்று வலியைப்போல் மண்டையைப் பிராண்டும் விஷயம் வேறு இல்லை. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேர\nவிண்டோஸ் 7 – ஸ்டிக்கி நோட்ஸ்\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் புதிய வசதிகளில், மேம்படுத்தபப்ட்ட ஸ்டிக்கி நோட்ஸ் என்னும் வசதி குறிப்பிடத்தக்கதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. இது குறித்து பல வாசகர்களும் நமக்கு எழுதி உள்ளனர். அனைவரும் அறியும் வண்ணம் அது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.\nஸ்டிக்கி நோட்ஸ் மூலம், நாம் கம்ப்யூட்டர் திரையில், குறிப்புகளை எழுதி வைக்கலாம். இதனை இயக்கத்திற்குக் கொண்டு வர, ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில், sticky என டைப் செய்திடவும். இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இதனை இயக்கத்திற்குக் கொண்டு வந்தவுடன், ஒரு காலியான ஸ்டிக்கி நோட், டெஸ்க் டாப்பில் காட்டப்படும். இதனை டெஸ்க்டாப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர், இதில் உங்கள் குறிப்பினை டைப் செய்திடலாம். டைப் செய்திடுகையில், அதன் தேவைக்கேற்ப, இந்த நோட் விரிவடையும். இதன் எல்லையை அடைந்தவுடன், சுருளும் தோற்றத்தைப் பெறும். இருப்பினும், இதன் அளவை நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்டிக்கி நோட்டின் வண்ணத்தையும் மாற்றலாம். இதற்கு ஸ்டிக்கி நோட்டின் உள்ளாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், வண்ணத்தை மாற்றலாம். புதிய ஸ்டிக்கி நோட் ஒன்று உருவாக்க, பழையதில் மேலாக இடது மூலையில் உள்ள நோட்டில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது [Ctrl]+[N] என்ற கீகளை அழுத்த வேண்டும். நோட் ஒன்றை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் (\"+ button”) பட்டனில் கிளிக் செய்தால் போதும். அல்லது என்ற [Ctrl]+[D] கீகளை அழுத்த வேண்டும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nரௌட்டர் (Router) என்பது என்ன\nஇங்கு ரௌட்டர்கள் எதற்காகப் பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.\nஒரு ரௌட்டர் சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நமக்கு வழங்கப்படும் இணைய தொடர்பினைப் பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இணையத்துடன் இணைந்து கொள்ள நமக்கு ஒரு இணைய முகவரி (IP address) தேவை. நம் வீடுகளைப் போல, ஒ��்வொரு இணைய முகவரியும் ஒன்றுக்கொன்று வேறுபாடாக இருக்கும், இருக்க வேண்டும். ஒரு ரௌட்டர், உங்கள் இணைய சேவை நிறுவனத்தால் வழங்கப்படும் பொதுவான தனி முகவரி கொண்டு உங்கள் மோடத்துடன் இணைப்பை ஏற்படுத்துகிறது. அதன் பின்னர், இந்த ரௌட்டர் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனத்திற்கும் தனியான முகவரி ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு சாதனமும் இணைய இணைப்பினைப் பெறுகிறது.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஉடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்��ில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2009/12/", "date_download": "2019-09-22T12:28:15Z", "digest": "sha1:GBFLSC2P5CYRWITEJRICA542ECNV2ZSL", "length": 3918, "nlines": 108, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லம்பாஸியில் உள்நாட்டு கலவரங்கள் வெடிக்க, அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வடங்கோக்கள் என்னும் புரட்சியாளர்களால் நகரமே நாசமாகிறது.\nபுரட்சி கும்பலின் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கொலைவெறியுடன் கொன்று குவிக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமும் திணறிக் கொண்டிருக்கும் அவல நிலை.\nஇதற்கிடையே புரட்சியாளர்களிடமிருந்து துணிச்சலாக தப்பிக்க முயல்கின்றனர் ரயான் குடும்பத்தினர். சண்டையிட்டுக் கொண்டே லம்பாஸி நகரை விட்டு சிறிய விமானத்தில் இரு குழந்தைகளுடன் தப்பித்து செல்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக எதிரிகளின் கண்ணில் விமானம் தென்பட அதை சுட்டு சேதப்படுத்துகின்றார்கள்.\nபழுதடைந்த விமானத்தோடு அடர்ந்த முட்காட்டின் நடுவில் சிக்கிக் கொள்கின்றனர். தங்களை சுற்றிலும் விஷ முட்கள் சூழ்ந்திருப்பதை கண்டு மரணத்தின் விளிம்பில் உதவிக்காக காத்துக் கிடக்கின்றனர்.\nரயான் குடும்பத்தினரை மீட்பதற்காக யாருமே செல்ல தயங்கும் ஆபத்துகள் நிறைந்த கானகத்திற்கு மனித நேயம் மிக்க தீரர்களான பிரின்ஸ் மற்றும் பார்னே துணிச்சலாக செல்லத் துணிகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9087", "date_download": "2019-09-22T12:37:53Z", "digest": "sha1:DCIIQLJRMH7JBWHVKCMUK2LJSAVSROR2", "length": 11026, "nlines": 71, "source_domain": "theneeweb.net", "title": "ஜனாதிபதி முறைமையை ஒழிக்க மீண்டும் அதிகாரத்தை வழங்குங்கள் – Thenee", "raw_content": "\nஜனாதிபதி முறைமையை ஒழிக்க மீண்டும் அதிகாரத்தை வழங்குங்கள்\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியாது போனதாகவும் ஆனால் அடுத்துவரும் ஐந்து வருடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நிச்சயம் அந்த ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற மும்மொழி பயிற்சியாளர்களுக்கு நியமணம் வழங்கும் நிகழ்வில் பிரதமர் இதனை கூறினார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் ´அமைச்சர் மனோ கணேசன் பாரிய செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார். அந்த வேலைத் திட்டம் பகிரங்கமாக தெரிவதில்லை. ஈஸ்டர் ஞாயிற்று குண்டுவெடிப்பு இடம்பெற்ற போது நாடு பிளவுபடவில்லை. அப்போது அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை கண்டித்தனர்.\nஆனால் எவரும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கவில்லை. நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஒப்புக் கொண்டோம். எனவே அதனை செய்ய அர்பணிப்புடன் உள்ளேன்.\nநிறைவேற்று ஜனாதிபதி பதவி ஒரு கட்சியாக உருவாக்கப்பட்டது. அதை ஒழிக்க ஒப்புக் கொண்டாலும் எமது கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.\nஎனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உடனடியாக ஒழிப்பதற்கு மீண்டுமொரு முறை அதிகாரத்தை வழங்குங்கள்´ என்றார்.\nமன்னிப்புக் கேட்க சொன்னார் சிறிசேன – சரத் பொன்சேகா \nகுண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களைப் பற்றிய விசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே\nதெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க ஜனாதிபதி இணக்கம்\n100 கிலோவுக்கும் அதிக ஹெரோயினுடன் 09 ஈரானியர்கள் கைது\n← 16 வயது சிறுமியை தாயாராக்கிய நபர் விளக்கமறியலில்\nஇலங்கைக்குள் நுழைய முற்பட்ட சர்வதேச குற்றவாளி திருப்பி அனுப்பப்பட்டார் →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திர��த்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று கா��்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520882", "date_download": "2019-09-22T13:02:41Z", "digest": "sha1:YZ45TIOPO3U5FJ77AJK5T3VCJHA5O7G2", "length": 13109, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவையில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை: திசை மாறும் கல்லூரி மாணவர்கள் | Increasing Cannabis Sales in Govt - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவையில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை: திசை மாறும் கல்லூரி மாணவர்கள்\nகோவை: கோவையில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனையால் கல்லூரி மாணவர்கள் திசை மாறி செல்கின்றனர். இது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க வேண்டிய போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் சமீப காலமாக குறிச்சி பகுதி, மதுக்கரை, மேட்டுப்பாளையம், காரமடை, தென்னம்பாளையம் போன்ற இடங்களில் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கல்லூரி அதிகமாக இருக்கும் இடங்களில் மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை ஜோராக நடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கரை பகுதியில் உள்ள புரோட்டா கடை ஒன்றில் சிகரெட்டில் கஞ்சாவை அடைத்து விற்பனை செய்தது மட்டுமல்லாமல் அதனை கல்லூரி மாணவிகள் ஒரு சிலர் வாங்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபெரும்பாலான மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்பதால் கண்காணிக்க யாரும் இல்லாததால் இது போன்று தடம் மாறி செல்கின்றனர். இதனை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கோவை ரயில் நிலையத்தில் பிடிபட்டார். அவரிடம் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், கஞ்சாவை விற்பனை செய்வதற்காகவே அவர் வாட்ஸ் ஆப்பில் தனியாக குழு ஒன்றை ஆரம்பித்ததாகவும், அதில் கோவையை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும் அவர் கஞ்சா கிடைத்தவுடன் ‘‘ஏ ஒன் சரக்கு ரெடி, வாங்கிக்கோங்கோ’’ என்று வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ளார். அதனை போட்டி போட்டு கொண்டு கல்லூரி மாணவர்கள் வாங்கியுள்ளனர். அவர் தேனி, வருஷநாட்டில் ஒரு கிலோ ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கி அதனை ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிவித்திருந்தார். இது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மதுரையில் இருந்து கஞ்சா மொத்த வியாபாரிகள் பேருந்து மூலம் கோவைக்கு மூட்டைகளில் கஞ்சாவை கொண்டு வந்து கோவையில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்கின்றனர். அவர்களில் சில பெண் கஞ்சா மொத்த வியாபாரிகளும் உள்ளனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி குமார் கஞ்சா விற்க சொல்லி பெண் ஒருவரை வற்புறுத்தி கஞ்சா வியாபாரிகளிடம் லட்சக்கணக்கில் மாமூல் வசூல் செய்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதே போல் கோவை போலீசாரும் மதுரையில் இருந்து வரும் மொத்த கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கி கொண்டு கண்டும் காணாமல் இருக்கிறார்களா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் சட்ட விரோத செயல்கள் நடக்கிறது என்பது காவல் துறையினருக்கு நன்றாகவே தெரியும். ஒரு சிலரை மட்டும் கைது செய்து விட்டு போலீசார் எதிர்பார்க்கும் மாமூல் கிடைக்காமல் போனால் ஒழிய அதிரடி சோதனை என்ற பெயரில் தங்களுடைய பணியை செவ்வனே செய்வது போல் பாவனை செய்கின்றனர். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களிடம் இருந்து மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வந்தால் எந்த வித இடையூறும் இன்றி அவர்கள் தங்களது வியாபாரத்தை தொடர முடியும் என்ற சூழ்நிலைதான் தற்போது தமிழகம் முழுவதும் நிகழ்கிறது’’. என்றார்.\nகோவை கஞ்சா விற்பனை கல்லூரி மாணவர்கள்\nமொழியைக் காக்க ஆட்சியை மட்டுமல்ல; உயிரைத் தரவும் தயாராக இருந்தவர் கலைஞர்: ஸ்டாலின் பேச்சு\nரூ 23.50 லட்சத்தில் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் அமைக்க முடிவு: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்\nஅதிகரிக்கும் நீரின்றி வறண்ட போர்வெல்கள் எண்ணிக்கை திறந்தவெளி கிணறுகள் மூலம் நிலத்தடி நீராதாரம் காக்க வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nகீழடி முதல் 3 அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியீடு: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nகோவை மாவட்டம் சூலூர் அருகே பவுண்டேசன் சார்பாக ஒரே நேரத்தில் 3600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nகுலசேகரன்பட்டினம் களைகட்டுகிறது: முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/126192", "date_download": "2019-09-22T12:19:33Z", "digest": "sha1:M5MZEGBMU5F5UWDQY3PKXYA5O2A6KHK5", "length": 5266, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 28-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nகணவனை கொலை செய்து படுக்கைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி\nமயக்க மருந்து கொடுத்து சீரழித்தார்... ஆபாச வீடியோவை வைத்து மிரட்டுகிறார்... தமிழ் நடிகை கண்ணீர்\nயாழ் பாடசாலை அதிபா்களிற்கு அவசர அறிவித்தல்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nபிரான்ஸில் பெண்கள் கொலை அதிகரிப்பு: வெளியான பகீர் காரணங்கள்\nஇளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின் கூறிய ஓட்டுநர்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nஅழகான தோற்றத்தில் குட்டி தல அஜித் மகனின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nமலச்சிக்கல் முதல் ஆண்மை குறைவு வரை... ஓரே ஒரு சின்ன வெங்காயம் போதுமே\nஇரும்பு வாளியால் தாக்கிய டியூசன் டீச்சர்... தலையில் 8 தையல்களுடன் மாணவன் செய்த தவறு தான் என்ன\nகுறும்படத்தில் அம்பலமான லொஸ்லியாவின் உண்மை முகம்\nகடை திறப்பு விழாவிற்கு அழைய புடவையில் வந்து ரசிகர்களை மயக்கிய காஜல் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பெண் போட்டியாளர்\nஷெரினுக்காக லொஸ்லியா மீது தர்ஷன் வைத்த குற்றச்சாட்டு... குறும்படம் வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகவின், தர்ஷனை தாண்டி வேறு ஒருவருக்கு குவிந்த மக்கள் ஆதரவு, இன்றைய பிக்பாஸில் கமல் முன்பே ஆர்பரித்த மக்கள்\nவாழ்நாளில் இதனுடன் மட்டும் கீரையை சேர்த்து சாப்பிடாதீங்க... பெரிய ஆபத்தாம்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nஇரண்டாம் நாள் இன்னும் அதிகரித்த காப்பான் தமிழக வசூல், சூர்யா மாஸ் கம்பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T12:56:47Z", "digest": "sha1:AA5Z6L67ITV7R5ZQOECGVV3NDQCSCXPJ", "length": 34948, "nlines": 155, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » பள்ளிக்கூடம்", "raw_content": "\nமாலை மலர் ஸ்பெஷல் எடிஸன்…\nப்ளஸ் டூ ரிசல்ட்… டென்த் ரிசல்ட்…\nஒன்பது மணிக்கே பொட்டிக்கடை வாசல்ல காத்திருப்போம். ஏஜெண்ட் அண்ணாச்சி சைக்கிள்ல வேகமா வந்து, கேரியர்ல இருந்துஅம்பது அறுபது பேப்பரை எடுத்துக் கொடுத்துட்டு அடுத்த கடைக்கு ஓடுவாரு. மாலை மலர் ஸ்பெஷல் எடிஷன். பொட்டிக்கடைக்காரர் கையில காசைத் திணிச்சிட்டு, பேப்பரை வாங்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் பொரட்டுவோம்.\nஅவ்ளோ நேரம் மனப்பாடமா இருந்த ரெஜிஸ்டர் நம்பரு, அப்பத்தான் மறந்துபோன மாதிரி இருக்கும். ‘தூத்துக்குடில பாருலே… நீ என்ன கோவில்பட்டிய வெச்சுக்கிட்டிருக்க…’ – நண்பன் பதறுவான். கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும் ‘தூத்துக்குடி’, அப்போது நம் கண்ணில் படாது.\nஒருவழியாக பேப்பரின் சகல பரிமாணங்களையும் ஆராய்ந்த பிறகு, தூத்துக்குடி கண்ணில் படும். ‘ஏலேய்… நானூத்து பத்தொம்பது சீரியலை மட்டும் காணல’ – பதட்டம் மேலும் தொடரும்.\nசில நொடிகள் நெஞ்சு அடைப்பதுபோல தோன்றும் உணர்வுக்குப் பிறகு, ‘419’ல் தொடங்கும் சீரியல் எண் அகப்படும். ‘இந்தாருக்கு என் நம்பரு… நான் பாஸூ’ என்று குதூகலிப்பான் ஒரு நண்பன்.\n’ – பதட்��ம் அதிகமாகும்.\n419344…. கண்கள் தேடும். முந்நூறில் தேடும்போது, 42, 43க்குப் பிறகு 44 மட்டும் காணாமல் போனதாக ஒரு தோற்ற மயக்கம் சட்டென வந்து காணாமல் போகும். ‘நாப்பத்து நாலு… நானும் பாஸு’ – முகத்தில் சங்கமித்திருந்த பதட்டம், பரவசமாக உருமாறிக் கொண்டிருக்கும் தருணம் அது. இருந்தாலும் அது தூத்துக்குடிதானா, சீரியல் நம்பரை ஒழுங்காகப் பார்த்திருக்கிறோமா என்ற பயம் ஒருமுறை வந்துபோக, மீண்டும் ரிசல்டைச் சரி பார்ப்போம். நம் எண்ணைச் சுற்றி பேனாவால் வட்டமிடுவோம்.\n‘நம்பர் நாப்பத்தேழு இல்லேல… நம்ம கிளாஸுல யாருலே அது… சுதர்ஸனா, சுடலையா\n‘எனக்கு அடுத்து சுடலை, அப்புறம் சுதர்ஸன்… நாப்பத்தேழு சுரேஷ்ல… பாவம்… சைன்ஸ் அன்னிக்கு அவனுக்கு காய்ச்சல் வந்துருச்சுல்ல….’\nகடையில் மிட்டாய் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு வீடுகளுக்குக் கிளம்புவோம். அப்பா, அம்மாக்களின் முகத்திலும் நம் முக பரவசம் பரவும். பக்கத்து வீடுகள், உறவினர் வீடுகளுக்கெல்லாம் மிட்டாய் சப்ளை.\nபாஸ் ஆயாச்சு. மார்க் என்ன வரும் கொஞ்ச நேரத்திலேயே அடுத்தகட்ட டென்ஷன் மனத்தை ஆக்கிரமித்திருக்கும். அன்றிரவு தூக்கம் வராது. காலை எழுந்தவுடன், பரபரவெனக் கிளம்பி பள்ளிக்கு ஓடுவோம்.\nஒரு ஹால். ஹாலுக்கு வெளியிலிருந்து ஜன்னல் வழியாக மார்க்குகளைப் பார்க்கலாம். ஜன்னல் எப்போது திறக்கும் என காத்திருக்க வேண்டும். இதில் என்ன கொடுமை என்றால், மாணவர்களின் தலையைவிட ஜன்னல் உயரமானது. அது திறக்கப்பட்டவுடன், ஜன்னல் கம்பியைப் பிடித்து குரங்கு போல ஏறி, நெரிசலில் கீழே விழாமல்தான் மார்க்குகளைத் தேடிப் பிடித்துப் பார்க்க வேண்டும். அது தேர்வு எழுதுவதைவிட கஷ்டமான வேலை. ஒருவேளை இதன் மூலம் ‘வாழ்க்கைப் பாடம்’ எதையாவது உணர்த்துவதற்காக, பள்ளி நிர்வாகம் அந்த ஜன்னலைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்போல.\n நேரம் ஆக ஆக காதுக்குள் சம்பந்தமில்லாமல் ‘நிலை மாறும் உலகில்…’ பாடல் எல்லாம் கேட்கும். ‘தோல்வி நிலையென நினைத்தால்…’ என்று செந்தில் வந்து தைரியம் கொடுத்துச் செல்வார். ஜன்னல் வெளிப்பக்கமாகத் திறக்கப்பட்ட நொடியில் பலமானவர்கள் தாவி ஜன்னல் கம்பிகளை ஆக்கிரமிப்பார்கள்.\nபல நிமிட தள்ளு முள்ளு போராட்டங்களுக்குப் பிறகு, மார்க்கை அறிந்து கொண்ட நிமிடத்தில் குறைந்தபட்சம் சட்டைப் பையாவது கிழிந்திருக்கும். அடுத்தவன் மார்க் என்ன என்ற விசாரிப்புகளில் அன்றைய பொழுது போகும். ஸ்டேட் பர்ஸ்ட் எவனாக இருந்தால் என்ன ஸ்கூல் பர்ஸ்ட் பற்றியும் கவலையில்லை. கிளாஸ் பர்ஸ்ட் யார், வகுப்பில் என்னென்ன சப்ஜெட்டில் யார் யார் பர்ஸ்ட் என்ற விதமான புள்ளிவிவர ஆராய்ச்சியில் பொழுது கழியும்.\nவேறென்ன சொல்ல… ‘அந்தக் காலத்துல நாங்கள்ளாம்…’னு நானும் பேச ஆரம்பிச்சுட்டேன். வயசாயிருச்சு போல\nTags: +2, 10th, 1990, பள்ளிக்கூடம், ப்ளஸ் டூ, ரிசல்ட்\nCategory: அனுபவம், பதிவுகள், பொது | Comment\nறிடிறிஏ விக்டோரியா ஆரம்பப் பாடசாலை, தூத்துக்குடி.\nவீட்டு வாசல் கதவைப் பிடித்து அடம்பிடித்தபடி கொஞ்சநேரம், செல்லும் வழியெல்லாம் கொஞ்சநேரம், பள்ளிக்கூட கேட் அருகில் கொஞ்சநேரம் – அழுது தீர்ப்பேன். பள்ளிக்கூடம் என்றால் அவ்வளவு பயம். அந்த பயத்துக்கான காரணம் என்னவென்று சிறுகுறிப்பெல்லாம் வரைய முடியாது. பயந்தேன். அவ்வளவுதான்.\nநான் படிப்பை ஆரம்பித்தது பிரிகேஜி, எல்கேஜியில் அல்ல; பேபி கிளாஸில். தமிழ் வழிக் கல்வி. எனது (தந்தை வழி) தாத்தா சுப்ரமணியன், தம் பேரப்பிள்ளைகளை தமிழ் வழியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும் என்பதில் கொள்கைப் பிடிப்போடு இருந்துள்ளார்கள். (தாத்தாவுக்கு என் மனபூர்வமான நன்றி.) என் அக்காவைக்கூட ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டு பின், தாத்தாவின் கட்டளையால் ஓரிரு வருடங்களில் தமிழ் மீடியம் பள்ளிக்கு மாற்றிவிட்டனர்.\nபெற்றோர், என்னைப் பள்ளியில் கொண்டு சேர்த்த அந்த நிமிடங்கள் எல்லாம் நினைவில் இல்லை. ஆனால் பேபி கிளாஸ் எடுத்த கல்யாணி டீச்சரின் முகம் மட்டுமல்ல, குரல்கூட எனக்கு என்றைக்கும் மறக்காது. அந்தப் பள்ளிக்கூட ஆசிரியைகள் அனைவருக்குமே எங்கள் குடும்பம் பரிச்சயம். ஆக, என்மேல் அவர்களுக்குத் தனிப் பிரியம். கல்யாணி டீச்சரது மகனான மாரிமுத்துவும் என் க்ளாஸ்மேட்தான். மாரிமுத்துவுக்கு அடுத்தபடியாக டீச்சர், அன்பாகக் கவனித்தது என்னைத்தான் இருக்கும். (நன்றி டீச்சர்\nபேபி கிளாஸ் - 1985\nடீச்சர் அன்போடு இருந்தால் மட்டும் போதுமா ஹெட்மிஸ்டரஸ் பாசத்தோடு பேசினால் மட்டும் போதுமா ஹெட்மிஸ்டரஸ் பாசத்தோடு பேசினால் மட்டும் போதுமா என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ‘அரளக்கா’ (ஆயாவை அப்படித்தான் கூப்பிடுவோம்; அவர்கள் முழுப்பெயர் ’அ��ுளம்மாள்’ என ஞாபகம்.) என்னைப் பள்ளியில் பரிவாகக் கவனித்துக் கொண்டால் மட்டும் போதுமா; எனக்கும் பள்ளிக்கூடம் மீது பிடிப்பு, பிரியம், காதல், கெமிஸ்டரி எல்லாம் வர வேண்டாமா என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ‘அரளக்கா’ (ஆயாவை அப்படித்தான் கூப்பிடுவோம்; அவர்கள் முழுப்பெயர் ’அருளம்மாள்’ என ஞாபகம்.) என்னைப் பள்ளியில் பரிவாகக் கவனித்துக் கொண்டால் மட்டும் போதுமா; எனக்கும் பள்ளிக்கூடம் மீது பிடிப்பு, பிரியம், காதல், கெமிஸ்டரி எல்லாம் வர வேண்டாமா அதெல்லாம் வருவதற்குப் பல காலம் பிடித்தது. அதிகம் பயந்தால், பள்ளி நடந்து கொண்டிக்கும்போதே அழுதபடியே என் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்பு ‘B’ செக்ஷனுக்குச் செல்வேன். அது என் அக்காவின் வகுப்பு. அவளருகில் உட்கார்ந்து கொள்வேன். அதற்காக அந்த மூன்றாம் வகுப்பு டீச்சர் என்னை ஒருபோதும் அதட்டவில்லை, விரட்டவில்லை. அவ்வகுப்பில் நடத்தப்படும் ‘ஏ ஃபார் ஆப்பிள்… பி ஃபார் பால்’ பாடத்தைக் கவனிப்பேன். (மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலம் ஒரு சப்ஜெக்ட்டாக எங்களுக்கு அறிமுகமானது.)\nமதியம் உணவு இடைவேளையில், அரளக்கா என்னையும் அக்காவையும் (மேலும் சிலரையும்) வீட்டில் கொண்டு போய் விடுவார்கள். வீட்டுக்கும் பள்ளிக்கும் அதிக தூரமெல்லாம் இல்லை. உடல் நோகமால் அங்கப்பிரதட்சணம் செய்யும் தூரம்தான். முதல் வாய் சாப்பிடும்போதே எனக்கு வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும். தயிர் சாதத்துக்குச் செல்லும் முன்பாகவே தலைவலிக்க ஆரம்பித்துவிடும். அரளக்கா மீண்டும் பள்ளிக்கு அழைத்துப் போக வரும்போது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிப்பேன். என் வீட்டுக் கதவில் இறுகியிருக்கும் எனது உடும்புப் பிடியை விடுவிக்க அம்மா மல்லுக்கட்டுவார்கள்.\nபேபி கிளாஸில் பர்ஸ்ட் ரேங்க் எல்லாம் எடுக்க ஆரம்பித்தவுடன், எனது பயம் மறைய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். பள்ளி செல்வதில் ஆர்வம் வந்தது. இங்கே என்னைப் பற்றிய ஒரு சுயதம்பட்ட குறிப்பு: நான் றிடிறிஏ (TDTA) விக்டோரியா ஆரம்பப் பாடசாலையில் படித்தபோது (பேபி கிளாஸ் முதல் ஐந்தாம் வகுப்பு வரை) முதல் அல்லது இரண்டாம் ரேங்க் மட்டுமே வாங்கியிருக்கிறேன். நான் முதல் ரேங்க் என்றால் இரண்டாவதாக புவனேஸ்வரி இருப்பாள். நான் இரண்டாவது எனில் முதலிடத்தில் அவள் இருப்பாள். ஸ்கூல் டீமில் பெரிய பேட்ஸ்மேனாக இருப்பவன், மாவட்ட அணிக்குச் செல்லும்போது தடுமாறுவதில்லையா. மேற்படிப்புக்குச் செல்லச் செல்ல கட்டெறும்பு தேய்ந்து கால் தூசாக நான் ஆனதெல்லாம் வரலாறு\nகாலையில் தினமும் பிரேயர் உண்டு. ஒவ்வொரு நாளும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏசையாவோ, யோவானோ பேசுவார்கள் அல்லது சங்கீதம் ஒலிக்கும். அதற்குப் பின் கிறித்துவப் பாடல் ஒன்றைப் பாட வேண்டும்.\nதரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த\nஎன்ற பாடல் செவ்வாய்க்கிழமைக்கானது. மற்ற கிழமைக்கான பாடல்கள் நினைவில் இல்லை. அதன் அர்த்தம், யாரைப் போற்றும் பாடல் என்றெல்லாம் தெரியாது. எல்லோருடனும் சேர்ந்து அதிக சத்தம் போடுவது பாடுவதில் அவ்வளவு சந்தோஷம். (மற்ற பாடல்களை நினைவுக்குக் கொண்டு வருவதற்காக எல்லாம் வல்ல பரமபிதா கூகுளைச் சரண்புக வேண்டும்.)\nபாட்டு முடிந்ததும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். முதல் பீரியடில், டீச்சரிடம் எழுதி வந்த ஹோம்-வொர்க்கைக் காண்பிக்க வேண்டும். அதற்கெனத் தனி நோட்டெல்லாம் கிடையாது. சிலேட்டுதான். (கல் சிலேட், சுற்றிலும் மரச்சட்டம் – ஞாபகமிருக்கிறதா) எழுதுவதைவிட, அது அழியாமல் அரும்பாடுபட்டு பள்ளிக்குக் கொண்டுவருவதே ஆகப் பெரிய சவால். சிலேட்டில் இரு பக்கங்களுக்குள் அடங்கும் வகையில்தான் ஹோம்-வொர்க் சுமை இருக்கும் என்பது வசதி. ஹோம்-வொர்க் எழுதாத சமயங்களில் ‘பையில் வைத்திருந்தேன், அழிந்துவிட்டது’, ‘மழையில் அழிந்துவிட்டது’ என்று காரணம் சொல்லலாம். எந்த டீச்சரும் அவ்வளவு சுலபத்தில் ‘அடி ஸ்கேலை’த் தூக்க மாட்டார்கள்.\nகாலை, மதிய இடைவேளைகளில் கல்யாணி டீச்சர் தம்மிடம் இருக்கும் மிட்டாய் பாக்கெட்டுகளைப் பிரிப்பார்கள். பிரித்து ஒரு பச்சை டப்பாவில் போடுவார்கள். கடலை மிட்டாய், மிளகாய் மிட்டாய், கல்கோனா, பாக்கு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், சூடம் மிட்டாய், தேன் மிட்டாய், சீரக மிட்டாய் – இப்படி பல ரகங்கள். ஐந்து பைசாவுக்கு ஒரு மிட்டாய். எனக்கோ அக்காவுக்கோ வீட்டில் பாக்கெட் மணி கொடுக்க மாட்டார்கள். மிட்டாய் என்பது எங்களுக்குக் கண்களால் சாப்பிடும் சமாசாரம் மட்டுமே.\nகொடிநாளுக்காக, பள்ளியில் எல்லோருக்கும் கொடி கொடுத்து 25 பைசா கேட்பார்கள். ஒருமுறை கொடிக்காகக் கொண்டுவந்த 50 பைசாவில் நானும் அக்காவும் ஆசைப்பட்டு மிட்டாய் வாங்கித் தின்றுவிட்டோம். கொடிக்குப் பைசா\nஅம்மாவிடம் தயங்கித் தயங்கிச் சொல்ல, அப்புறமென்ன, தாராளமாக அடி கிடைத்தது. மீண்டும் மிட்டாய் வாங்கித் தின்னும் எண்ணம் வராதது போனஸ்.\nபெரிய மைதானமெல்லாம் என் பள்ளியில் கிடையாது. ‘L’ போல நீளமாக அமைந்த வகுப்பறைகள். அதில் நடுவே ஹெட் மிஸ்ட்ரஸ் அறையும் பேபி கிளாஸும். அந்த வகுப்புகளுக்கு இருபுறமும் உள்ள இடம்தான் மைதானம். அங்கே மொத்தம் ஏழு மரங்கள் இருந்ததாக நினைவு. வேர்களைத் தரையில் அகலமாகப் பரப்பிய அந்த அரச மரம் மற்ற மரங்களுக்கெல்லாம் அரசனாக கம்பீரமாக நிற்கும். அது தரையில் பரப்பிய அந்த வேர் சிம்மாசனத்தில் உட்கார புதன்கிழமைகளில் போட்டா போட்டி நடக்கும்.\nகாரணம், புதன்கிழமை மாலையில் ‘பாட்டக்கா’ வருவார்கள். (பாட்டுப் பாடி, கதைகள் சொல்லி, பைபிள் வாசிக்கும் இனிய குரலுடைய அக்கா. கிறித்துவ மதபோதகர்.) பள்ளியின் சிறிய மைதானத்தில் எல்லோரும் குழுமியிருக்க கூட்டம் ஆரம்பமாகும். பாட்டக்கா கையில் என்ன எடுத்து வருகிறார்கள் என்பதில்தான் எங்கள் அனைவருடைய கவனமும் இருக்கும். முதலில் பைபிள் வாசிப்பார்கள். பின் சில பாடல்கள். அடுத்தது கதை. நிற்க வைக்கப்பட்டிருக்கும் கரும்பலகைமேல், வெல்வெட் போன்ற துணி ஒன்றை விரித்து, அதில் விதவிதமான, வண்ணமயமான படங்களை ஒட்டி, கதை சொல்வார்கள். இன்றைய குழந்தைகளுக்கு கார்ட்டூன் சேனல்போல, எனக்கு அன்றைக்கு பாட்டக்கா சேனல். எல்லா கதைகளிலும் இறுதியில் இயேசுதான் ஜெயிப்பார் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் பாட்டக்கா கதை சொல்லும் அழகுக்காகவே புதன்கிழமை மாலைகளுக்காகக் காத்திருந்திருக்கிறேன்.\nஐந்தாம் வகுப்பில் நான் படித்தது A செக்‌ஷன். ஹெட்-மிஸ்ட்ரஸ்தான் எனக்கு வகுப்பாசிரியர். பாதி வகுப்புகள் ஹெட்-மிஸ்ட்ரஸ் அறையிலேயே நடக்கும். அறைக்கு வெளியேதான் பள்ளிக்கூட மணி தொங்க விடப்பட்டிருக்கும். ஒரு பெரிய உலோக வட்டு, அதைத் தட்டுவதற்கென பெரிய சைஸ் ஆணி. மாணவர்கள்தான் மணியடிக்க வேண்டும். கிட்டத்தட்ட அது ‘ஸ்கூல் லீடர்’ போன்ற கௌரவத்துக்குரிய பதவி. பலமுறை முதல் ரேங்க் எடுக்கும் மாணவனால் மட்டுமே அப்பதவியை வகிக்க முடியும் என்பதால்…\nஒரு பீரியடுக்கும் இன்னொரு பீரியடுக்கும் இடைப்பட்ட நேரத்தில�� ‘டிங்’ என ஒரே ஒரு முறை தட்ட வேண்டும். இண்டர்வெலில் நான்கைந்து ’டிங்’குகள். மதிய இடைவேளையிலும், சாயங்காலம் பள்ளி முடியும்போதும் இஷ்டம்போல ‘டிங்டிங்’கலாம். மணியடிப்பதற்காகவே கடிகாரத்தில் மணியைப் பார்த்துக் கொண்டு காத்திருப்பதில் அத்தனை சந்தோஷம்\n’மாணவர் சங்கம்’ – என்பது பள்ளியில் நடக்கும் கலைவிழா. ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஏதாவது நிகழ்ச்சி நடத்த வேண்டும். குழுவாக ஆடலாம், சேர்ந்து பாடலாம், கதை சொல்லலாம். நம் இஷ்டம்தான். ஐந்தாம் வகுப்பில் நண்பர்களோடு சேர்ந்து நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்தேன். சபாபதி ரக வேலைக்காரனும் (மையா), அவனால் அல்லல்படும் முதலாளியும்.\nமுதலாளி : மையா மையா\nவேலைக்காரன் : என்ன ஐயா\nமுதலாளி : வீட்டுக்கு விருந்தாளிகள் வர்றாங்க. சோப்புத்தண்ணியால வீட்டைக் கழுவி விட்டுட்டு, எண்ணையில வடை சுட்டு வை.\n’சரி’ என்பதாகத் தலையாட்டும் வேலைக்காரன், வீட்டை எண்ணெயால் கழுவி விட்டு, சோப்புத் தண்ணீரில் வடை செய்து வைப்பான். இப்படியாக சில காட்சிகளைக் கற்பனை செய்து அரங்கேற்றினோம். வசனம் மறந்து, ரியாக்‌ஷன்ஸ் மறந்து பல இடங்களில் சொதப்பினாலும் நாடகத்தை சிறிய வகுப்பு மாணவர்கள் கைதட்டி ரசித்ததாக நினைவு.\nபொங்கலுக்கு முன்பாக, தீபாவளிக்கு முன்பாக, மேலும் சில விசேஷ நாள்களுக்கு முன்பாக – சத்துணவில் சாயங்கால வேளையில் ‘புளியோதரை’ கொடுப்பார்கள். சத்துணவு சாப்பிடும் நண்பர்கள் சிலர் அதில் எனக்கும் பங்கு கொடுப்பார்கள். அந்தச் சுவை நினைவில் இல்லை. ஆனால் அந்தப் புளியோதரையை நினைத்தால் இனிக்கிறது.\nறிடிறிஏ பள்ளி இன்றைக்கும் தூத்துக்குடியில் இருக்கிறது. ஆனால் முற்றிலும் தோற்றத்தில் மாறுபட்டு, அந்த அரச மரத்தையும் பிற மரங்களையும் இழந்து…\nஇப்போதும் ஊருக்குச் சென்றால் பள்ளிக்கூடத்தைக் கடக்கும்போது மதிய இடைவேளையில் எல்லா மாணவர்களும் கூடி உட்கார்ந்து உரக்கச் சொல்லும் அந்தச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்கிறது.\n(புகைப்படத்தில் நடுவரிசையில் கல்யாணி டீச்சருக்கு அருகில் நிற்பது நான். என்னருகில் மாரிமுத்து. மேல் வரிசையில் மூன்றாவது ஆண்டாள் கொண்டையுடன் நிற்பவள் புவனேஸ்வரி. அரளக்காவும் இருக்கிறார்கள்.)\nCategory: அனுபவம், பதிவுகள், புகைப்படம், பொது, மனிதர்கள் | 13 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2016/05/13/eelanatham-reporter/", "date_download": "2019-09-22T13:14:01Z", "digest": "sha1:GQX3RIAE4VNCJO54XUXMHBUS4VLY2MS4", "length": 32283, "nlines": 108, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "ஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது! « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது\nஅழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…\n“கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே.\n“2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும்.\nஓர் உண்மையான ஊடகப்பணியாளரின் – ஊடகவியலாளரது தாயின் இடைவிடா கதறல் இது.\nகொல்லப்பட்ட, காணாமல்போன, தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் எங்காவது பதியப்பட்டிருக்கும். அவர்களுக்காக நீதிகேட்டு எங்காவது, எப்போதாவது குரல் எழுப்பப்பட்டுவரும். விசாரணைகளும் நடத்தப்படும், ஒரு சிலருக்கு நன்கொடைகளும், ஏன் ஒரு சிலர் வெளிநாடுகளில் தஞ்சமும் அடைந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் செய்த அதே சேவையை – வேலையை செய்துவந்த ஊடகப் பணியாளர்கள் குறித்து யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. ‘ஊடகவியலாளர்’ என்ற சொற்பதத்தைக் கொண்டு சங்கங்கள் இயங்குவதால் என்னவோ தெரியவில்லை, அவைகள் கூட ஊடகப்பணியார்களின் உரிமைகள் தொடர்பாக, கொல்லப்பட்ட பணியாளர்களுக்கு நீதிகிடைப்பதற்காக குரல் எழுப்புவதே இல்லை.\nஆகவே, மக்களுக்கு செய்தி வழங்க உழைத்தமைக்காக உயிரிழந்த, காணாமல்போன ஊடகப்பணியார்கள் தொடர்பாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முயற்சியுடன், இறுதிப் போரில் உயிரிழந்த ஊடகப்பணியாளர் ஒருவரின் உறவுகளைச் சந்திக்கலாம் என்று முடிவுசெய்தேன். அதன்படி,\nயாருமே கண்டுகொள்ளாத – தெரிந்துகொள்ள முயற்சிக்காத – பட்டியல்படுத்தப்படாத – படம் அச்சடிக்கப்படாத – யாரும் கையில் ஏந்தியிருக்காத – குரல்கொடுக்காத – மாலைபோட்ட பட வரிசையில் சேர்க்கப்படாத – பணம் பார்க்கப் பயன்படாத – ஓர் உண்மையான ஊடகப் போராளியான சங்கரசிவம் சிவதர்ஷனின் தாய் சங்கரசிவம் கிளியை கிளிநொச்சியில் வைத்து சந்தித்தேன்.\nபிரதான பாதையிலிருந்து தொலைவில் இருக்கிறது அவரது வீடு. நீண்டகாலமாக பயர்செய்கையைக் கண்டிராத வயல்வெளி ஊ���ாக சென்றுகொண்டிருக்கும்போதே அந்த வயதான தாய் என் முன் வந்துகொண்டிருந்தார். இவ்வளவு காலமும் தேக்கி வைத்திருந்த அழுகை அப்படியே உடைந்தது. ஓவென கதறத் தொடங்கினார்… அமைதியாகவே இருந்தேன், அழட்டும் என்று இருந்தேன். தொடர்ந்து அவருடன் உரையாடியபோதும் இதையேதான் செய்தேன்.\n“எந்த நேரமும் கலகலப்பாகவே இந்த வீடு இருக்கும். அவர் இருக்கும்போது ரேடியோவும் போட்டுக்கொண்டு சத்தமாத்தான் இருக்கும். மகன பார்க்கிறதுக்கு நெறய பேர் வந்து போவினம். இப்ப ஒருத்தர் கூட எட்டிப்பார்க்கினம் கூட இல்லையே… இருக்கிறமா இல்லையா என்டு… இதுதான் எனக்கு ஆதங்கமா இருக்குது… புள்ள இருக்கும்போது எல்லோரும் வருவினம், அத செய்யவேணும், இத செய்விக்கவேணும் என்டு வருவினம். இப்ப ஒன்டும் இல்லையே… தர்ஷன் அம்மா இருக்கிறாவா என்டு கூட ஒருத்தருக்கும் தெரியாது போல…”\nதலையை கீழே போட்டவாறு அமைதியானேன். தனது ஒரே மகனை இழந்து கதறுபவரிடம் என்ன சொல்வது… எங்களோடு வேலை செய்த, சக ஊழியர்களை எப்போதோ மறந்துவிட்டோமே… அதைச் சொல்வதா எங்களோடு வேலை செய்த, சக ஊழியர்களை எப்போதோ மறந்துவிட்டோமே… அதைச் சொல்வதா எப்போதாவது ஒருநாள் அவர்களை நினைவுகூருவோமே… அதைச் சொல்வதா எப்போதாவது ஒருநாள் அவர்களை நினைவுகூருவோமே… அதைச் சொல்வதா இல்லை கண்காட்சிப் பொருளாக அவர்களைப் பாவிப்போமே… அதைச் சொல்வதா இல்லை கண்காட்சிப் பொருளாக அவர்களைப் பாவிப்போமே… அதைச் சொல்வதா சர்வதேச தினம் ஒன்றுக்காக மட்டும் படங்களை அடுக்கி மாலை அணிவிப்போமே… அதைச் சொல்வதா சர்வதேச தினம் ஒன்றுக்காக மட்டும் படங்களை அடுக்கி மாலை அணிவிப்போமே… அதைச் சொல்வதா சர்வதேச பிரதிநிதிகளுக்கு காண்பிக்கவென அவர்களது இரத்தம் தோய்ந்த படங்களை பாதுகாத்து வைத்திருப்போமே… அதைச் சொல்வதா சர்வதேச பிரதிநிதிகளுக்கு காண்பிக்கவென அவர்களது இரத்தம் தோய்ந்த படங்களை பாதுகாத்து வைத்திருப்போமே… அதைச் சொல்வதா இனிமேல் இப்படி இடம்பெறாமல் இருக்க பாதுகாப்புப் பயிற்சி வழங்கவென்று (இவர்களை காரணம் காட்டி) பணம் வசூலிப்பதைப் பற்றிச் சொல்வதா\nஇல்லை, நிறுவனத்தில் பணிபுரிந்த ஊடகவியலாளர்களுக்கே இந்த கதி என்றால் ஊடகப்பணியாளர்கள், அவர்களது உறவுகளை எந்தமட்டில் கணக்கில் எடுப்போம் என்ற உண்மை நிலைமையை தர்ஷனின் தாய்க்கு விள���்கப்படுத்துவதா இல்லை மற்றவர்களும் கூறிக்கொள்வது போல நானும் ஓர் ஊடகப்போராளிதான்… ஊடக ஜாம்பவான்தான்… இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்று சொல்வதா இல்லை மற்றவர்களும் கூறிக்கொள்வது போல நானும் ஓர் ஊடகப்போராளிதான்… ஊடக ஜாம்பவான்தான்… இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்று சொல்வதா இல்லை நல்லாட்சியின் ஊடக நல்லிணக்கத்தைப் பற்றி சொல்வதா இல்லை நல்லாட்சியின் ஊடக நல்லிணக்கத்தைப் பற்றி சொல்வதா ஒன்றும் கூறவில்லை. என்னுள் அமைதி தொடர்ந்தது… அந்தப் பக்கமிருந்து அழுகை சத்தம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இருமல் இடை இடையே வந்து அழுகையை நிறுத்தி நிறுத்தி விட்டுப்போகிறது. அழுதவாறு திடீரென எழுந்து அறையினுள் செல்கிறார்…\n‘ஈழநாதம்’ பத்திரிகையில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்த சிவதர்ஷன் பின்னர் ஊழியர் பற்றாக்குறை காரணமாக முழுநேர ஊழியராக இணைந்துகொள்கிறார். போரின் இறுதிக் கட்டத்தில் பத்திரிகை அச்சிடும் இடத்தை தொடர்ந்து மாற்றி வந்த சிவதர்ஷன் உட்பட ஒரு சில ஊழியர்கள், பின்னர் முடியாத கட்டத்தில் வாகனமொன்றில் மின்பிறப்பாக்கியின் உதவியுடன் அச்சு இயந்திரத்தைப் பொறுத்தி பத்திரிகையை அச்சிட்டு வந்துள்ளனர். இலங்கையில் முதலாவது நடமாடும் பத்திரிகை நிறுவனம் இதுவெனலாம்.\nபின்னர் ஒரு சில ஊழியர்கள் உயிரிழக்க, இன்னும் ஒரு சிலர் இடம்பெயர பத்திரிகை அச்சிடுவதில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு சிவதர்ஷன் உள்ளாகியுள்ளார். அவருக்கு உதவியாக வாகன சாரதியான அன்ரனி குமாரும் இருந்துள்ளார். கணினியில் பக்கவடிவமைப்பு செய்து பத்திரிகையை அச்சிட்டு அதைத் தானே விற்பனை செய்தும் வந்திருக்கிறார் சிவதர்ஷன்.\n4 பக்கங்களைக் கொண்ட பத்திரிகை மே மாதம் முதலாம் வாரம் வரை வெளிவந்திருக்கிறது, சிவதர்ஷன், அன்ரனி குமாரின் உழைப்பில்.\nப்ரேம் செய்யப்பட்ட பெரிய படமொன்றுடன் வெளியே வந்த சிவதர்ஷனின் தாய் கீழே உட்கார்ந்து அருகில் படத்தை வைத்துக்கொண்டார்.\n“எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் இந்த ஈழநாதத்துக்குள்ள. மெஷின்ல கை விரலும் போயிட்டது. ஆரம்பத்தில இரவு மட்டும்தான் வேலை செய்தவர். பிறகு புள்ள போராளி இல்லையெண்டு வேலையில இருந்து நிப்பாட்டி போட்டினம். பிறகு ஆக்கள் இல்லையென்டு திருப்பி எடுத்தவ. கடைசியில புள்ள சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே…”\nஅவர் கதறுவதை கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. மகனை இழந்து 7 வருடங்களாகின்ற நிலையில் சொல்லி அழுவதற்கு யாரும் அவருக்கு இதுவரை இருந்ததில்லை, கணவரைத் தவிர. சொல்லி அழுவதற்கு, மனதில் உள்ள பாரத்தை இறக்கிவைக்கவென நான் அந்த இடத்தில் இருப்பதாகவே உணர்ந்தேன்.\n“என்ட புள்ள எத்தன பேர தூக்கினது. என்ட புள்ளய என்னால கூட தூக்க முடியாம போட்டுது. அப்படியே போட்டுட்டு வந்திட்டேனே. என்ட புள்ள எல்லோரயும் பாதுகாக்கனும் என்டு தூக்கி திரிஞ்சவர்… கடைசியில இந்த கடவுள் புள்ளய காப்பாத்தித் தரல்லயே… காயப்பட்ட எத்தன பேருக்கு தண்ணி பருகிவிட்டவர், ஆனா அவருக்கு தண்ணிகூட குடுக்க முடியாம, தூக்கவும் முடியாம…\n“நான் முதல்ல காயப்பட்டுட்டன், என்ன தூக்கிக்கொண்டு திரிஞ்ச புள்ளய, “அம்மா அழாதே… அம்மா அழாதே…” என்டவன நாய மாதிரி போட்டுட்டு வந்திட்டன் ஐயா, என்ட புள்ளய…\n“இன்னொரு புள்ள இருந்திருந்தா பரவாயில்ல. இருந்த ஒரே புள்ளய றோட்லயே விட்டுட்டு வந்திட்டேனே. அநாதரவா இருக்கிற எங்களயும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்தானே… நேரகாலத்துக்கு கல்யாணம் ஏதும் செய்து விட்டிருந்தா ஒரு புள்ளையொன்றாவது இருந்திருக்கும்…\n“இந்தப் படத்தப் பார்க்க பார்க்க நெஞ்சு வெடிக்குது… கும்புட்ட தெய்வம் எல்லாம் எங்கோ போய்ட்டது, புள்ளய பரிச்சிக்கொண்டு, எங்கள இப்படி விட்டுட்டு…\n“என்ட புள்ளய தள்ளிக்கொண்டு போனானா மண்வெட்டியால தூக்கி அள்ளிக்கொண்டு போனானா மண்வெட்டியால தூக்கி அள்ளிக்கொண்டு போனானா காயப்பட காயப்பட எவ்வளவு பேர தூக்கினவங்க. ஆனா என்ட புள்ளய அப்படியே தெருவில போட்டுட்டு வந்திட்டமே… நெஞ்சே வெடிக்குது… தூக்கியெண்டாலும் பார்க்காம வந்திட்டம். தூக்கியிருந்தாலும் மனம் ஆறியிருக்கும். பாவி நான்… புள்ளய இப்படி வளர்த்திட்டு நாய மாதிரி போட்டுட்டு வந்திட்டேனே… யாரும் என்ட புள்ளய தூக்க வரல்ல. நான் அந்த இடத்திலேயே செத்திருந்திருக்கலாம்.\n“இப்படி ஒரு நிலம வருமென்டு கனவிலயும் நினைச்சிப் பார்க்கேல்ல.”\nசிவதர்ஷனுக்கு உதவியாக இருந்த அன்ரனிகுமார்\nசிவதர்ஷன் தாயுடன் இடம்பெயர்ந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துகொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிழந்திருக்கிறார். காயமடைந்த சங்கரசிவம் கிளியை ஏனையோர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவந்து சேர்ந்ததால் சிவதர்ஷனின் உடலைக் கூட அவரால் பார்க்க முடியாமல் போயுள்ளது.\n60 வயதான சங்கரசிவம் காலையில் சந்தைக்குச் சென்று இரவு வீடுவருவதனால் பெரும்பாலும் இரவு வேளை மட்டும்தான் உணவுவேளையாக இருக்கிறது அவருக்கு. கண்பார்வையும் குறைவு என்பதால் சமைக்கும்போது ஒருதடவை அடுப்புக்குள் கைவிட்டிருக்கிறார். உடம்புக்குள் குண்டுச் சிதறல்கள் இருப்பதால் தொடர்ந்து தலைசுற்று, மயக்கம் வேறு.\n“அவர் பழம் வாங்கி விற்கிறவர். பழம் விற்கிற கடைகள் 16, 17 இருக்குது. இந்த மாதம் வாழைப்பழம் விக்காது… மழை என்டதால வாங்காதுகள்… ரெண்டு நாள் கடை பூட்டு, நேற்றும் 30 கிலோ பழம் தூக்கி எரிஞ்சனான் என்றார். ஒரு நாளைக்கு நூறு ரூபாயும் உழைப்பார், சிலநேரம் 300 ரூபாயும் உழைப்பார், சில நேரம் ஒன்டும் இருக்காது…\nயாராவது உதவி செஞ்சாங்களா அம்மா என்றேன்\n“ஒருத்தர் வீட்டுக்கு போறதும் இல்ல, புள்ளகள் இல்லையென்டு சமுர்த்தி கூட குடுக்கேல்ல. இவர் சொல்லியிருக்கார், இருந்தா சாப்பிடு இல்லையென்டா விடு… பிச்சை எடுக்காம இருப்பம் என்டு. மகன நெனச்சி அவருக்கு கவல. எப்படியும் புள்ள எங்கள பார்க்கும் என்டுதானே வளர்த்தனாங்கள். புள்ள இருந்து பார்க்கவேண்டிய நேரத்தில புள்ளயின்ட பேரச் சொல்லி எதுவும் கேட்காத என்டு சொல்லியிருக்கார்.”\n12 தகரத்தை மட்டும் தந்த அரசாங்கம் மீது அவருக்கு உள்ள கோபத்தை, ஆதங்கத்தை விட தன்னை வந்து யாரும் பார்க்காதது கஷ்டமாக இருப்பதாக சங்கரசிவம் கிளி கூறுகிறார்.\nமீண்டும் அழுகையை சேமிக்கத் தொடங்கிவிட்டார்…\nகுறிப்பு: இடம்பெயர்ந்து வந்துகொண்டிருக்கும்போது அன்ரனி குமாரும் ஷெல் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கிறார்.\nவன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்\nஇறுதி யுத்தகாலப்பகுதியில் தங்களது குடும்பங்களின் சுமைகளையும் தாங்கி ஊடகப்பணியையும் செய்து தங்களது உயிரை இழந்த ஊடகப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு ஊடகவியளாலர்கள் அனைவரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.\nமே 13, 2016 - Posted by\tvijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு\n« முன்னையது | அடுத்தது »\nமுள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கம் \nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிறப்பு (05.05.1976)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nசத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் \nபலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் \nதரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவன் லெப் கேணல் கதிர்வாணன்\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170787", "date_download": "2019-09-22T12:12:51Z", "digest": "sha1:KFTHNFPTFCQK7NR4GUXIOZJIQJ3R5YU2", "length": 5814, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "தேற்றாத்தீவில் முன்னாள் போராளி தற்கொலை! – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைடிசம்பர் 6, 2018\nதேற்றாத்தீவில் முன்னாள் போராளி தற்கொலை\nதேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த முன்னால் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் ஐந்து பிள்ளைகளின் தந்தை தற்கொலை செய்துள்ளார்\nகடந்த 15 திகதி முன்னால் தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை தொடர்ந்து வைத்தியர்களால் கைவிட்டநிலமையில் தனது வீட்டில் இன்று தற்கொலை (05.12.2018) செய்து இறந்துள்ளர்.\nஇவ் முன்னால் போராளியின் உடம்பில் உள்ள யுத்தின் போது இடம் பெற்ற துகள் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்திர் தெரிவித்தனர். மிகவும் வறுமையில் உள்ள இவ் குடும்பத்தினர் அன்னாரின் இறுதி கிரிகையை செய்வதற்கும் வசதியில்லாமல் தவிக்கின்றனர்.\nமனைவியின் தொடர்பு இலக்கம் 0755213209\nஇலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய…\nஇலங்கை ஈஸ்டர் குண்டு தாக்குதல்: சஹ்ரான்…\nதமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினரின் மகனா…\nமாயமான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்; தீவிர…\nஇலங்கை எழுக தமிழ் பேரணி: தமிழர்களுக்கு…\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவருடனும்…\nபலாலி விமான நிலையம், யாழ். விமான…\nஇலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர்…\nவட மாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கைகள்\nதமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில்…\n“இலங்கை போர் நடந்த போது கூட…\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்…\nவடக்கு – கிழக்கு இணைவு’, ‘சமஷ்டி’…\nவிடுதலைப்புலிகள் அமைப்பை கோட்டாவின் மேடையில் தவறாக…\nஇலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நிவாரண…\nஇலங்கையில் தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாக முடியுமா\nதமிழர் அரசியல்: கிழக்கில் பிரதிநிதித்துவம் பறிபோகும்…\nபோ���ாடுந்திறன் எமக்கில்லை; பேச்சு ஒன்றே ஒரே…\nபுதிய அரசமைப்புத் தடைப்பட மைத்திரியே பிரதான…\nகோட்டாவை கொலை செய்ய முயற்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு: தற்கொலைதாரியின் உடல்பாகங்களை இந்து…\nவிடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க…\nஈழத்தமிழருக்கு துரோகம் செய்த விஜய் சேதுபதி\nதமிழர்களாக கொள்கை அடிப்படையில் இணைந்து பயணிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ttv-dinakaran-says-ammk-will-not-contest-the-assembly-election-357047.html", "date_download": "2019-09-22T12:29:02Z", "digest": "sha1:PBP3D6OZOI34QHBBTDKKVA2VFQNXIV55", "length": 17978, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஸ்து சரியில்லை.. ஒரே குழப்பம்.. இடைத் தேர்தலிலும் போட்டியில்லை.. தினகரன் திடுக் முடிவு | TTV Dinakaran says AMMK will not contest the Assembly election - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nபாக். துண்டு துண்டாக சிதைந்து போவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத்சிங் வார்னிங்\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா ச���ற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஸ்து சரியில்லை.. ஒரே குழப்பம்.. இடைத் தேர்தலிலும் போட்டியில்லை.. தினகரன் திடுக் முடிவு\nசென்னை: வேலூரில் போட்டியிட போவதில்லை என்று டிடிவி தினகரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இப்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல்களிலும் அமமுக போட்டியிடாது என்று தினகரன் அறிவித்துள்ளது அமமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும், அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.\nஅமமுக தற்போது கடுமையான குழப்பத்தில் பயணித்து வருகிறது. சசிகலாவை நேரில் பார்த்து பேசி நிர்வாகிகளை மாற்றி அமைத்தாலும், இன்னும் பழைய வேகத்தை அமமுகவால் எட்ட முடியவில்லை.\nசில தினங்களுக்கு முன்பு வேலூர் தொகுதியில் அமமுக போட்டியிடாது என்று சொல்லி இருந்தார். இதற்கு தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யும் வேலையில் தீவிரமாக இருக்கிறோம், அதனால்தான் போட்டியிடவில்லை என்று சொன்னார்.\nஎதுவும் பேசப்படாது.. தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பூட்டு.. கட்சியில் இருந்து ஒதுங்குகிறாரா உசேன்\nஇந்நிலையில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், தேர்தலில் போட்டியிட்டால் 3 தொகுதிகளுக்கும் 3 சின்னம் வழங்குவார்கள் என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், கட்சியை பதிவு செய்த பிறகு ஒரே சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் வழங்கும் போது தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்றும் தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.\nஇன்று வேலூர் தொகுதியின் அமமுகவின் முக்கிய பிரமுகர் திமுகவில் இணைந்த நிலையில், பாப்பிரெட்டிபட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, இப்படி ஒரு அதிர்ச்சி தகவலை தினகரன் தெரிவித்துள்ளது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தேர்தலில் போட்டியிடாததற்கு வேறு இரு காரணங்களும் சொல்லப்படுகின்றன.\nஒன்று, தான் தங்கியிருக்கும் அடையாறு வீட்டின் வாஸ்து சரியில்லை என்று தினகரன் நினைக்கிறாராம். மற்றொன்று, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் திமுக பக்கம் போக போவதாகவும் தகவல்கள் பரவிக்கிட்டே இருக்கிறதாம்.\nஇது தினகரனை கடுமையாக அப்செட் ஆக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் தேர்தலில் போட்டியில்லை என்றும் சொல்கிறார்கள். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அமமுக போட்டியிடாமல் இப்படி ஒதுங்கி ஒதுங்கி போவது அதிமுகவுக்குத்தான் நேரடியான லாபமாக அமைந்துள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nதேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnyouthparty.com/category/latest-news/", "date_download": "2019-09-22T13:03:24Z", "digest": "sha1:OZBACXN5Q7XA5UEHAI3333AXVNRNWCP7", "length": 8109, "nlines": 83, "source_domain": "tnyouthparty.com", "title": "Latest News – TN Youth Party", "raw_content": "\nஆர்.கே நகர் DECEMBER -14 பிரச்சாரம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 14-12-2017 (வியாழக்கிழமை) பிரச்சாரம் வீடு வீடாக பிரச்சாரம் - I காலை 9.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை சுந்தரம் நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - II மதியம் 12:00 முதல் 1:00 மணி வரை சாஸ்திரி நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - III மதியம் 02:00 முதல் 03:00 மணி வரை அசோக் நகர், புது வண்ணாரப்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - IV மாலை 3 மணி முதல் 5 மணி வரை அம்மானி அம்மாள் தோட்டம், பழைய வண்ணாரப்பேட்டை. தெருமுனை கூட்டம். மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை சுன்ணாம்பு கால்வாய், கொருக்குப்பேட்டை.\nஆர்.கே நகர் DECEMBER -13 பிரச்சாரம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 13-12-2017 (புதன்கிழமை) பிரச்சாரம் வீடு வீடாக பிரச்சாரம் - I காலை 9.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை பட்டேல் நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - II மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை சஞ்ஜய் காந்தி நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - III மாலை 3 மணி முதல் 5 மணி வரை அன்னை சத்யா நகர், தண்டையார்பேட்டை. தெருமுனை கூட்டம். மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நேதாஜி நகர் - வினோபா நகர் சந்திப்பு, தண்டையார்பேட்டை.\nஆர்.கே நகர் DECEMBER -12 பிரச்சாரம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 12-12-2017 (செவ்வாய்க்கிழமை) பிரச்சாரம் வீடு வீடாக பிரச்சாரம் - I காலை 9.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை கருணாநிதி நகர், தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - II மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை மேயர் பாசுதேவ் தெரு, தண்டையார்பேட்டை. வீடு வீடாக பிரச்சாரம் - III மாலை 3 மணி முதல் 5 மணி வரை கோவிந்தசாமி நகர், கொருக்குப்பேட்டை. தெருமுனை கூட்டம் - I மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை பாரதி நகர் சந்திப்பு, கொருக்குப்பேட்டை. தெருமுனை கூட்டம் - II இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை மன்னப்பன் தெரு, எம்.ஜி.ஆர். சிலை பக்கத்தில், கொருக்குப்பேட்டை.\nசென்னை விதை பந்து விழா – பகுதி 1\nசென்னை விதை பந்து விழா 9841187313 9600044518 பசுமையான எதிர்காலம் அறக்கட்டளை அமைப்பு இன்று நம்மோடு விதை பந்து விழாவில் இணைந்து செயல்பட்டார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. திரு.கார்த்திக் 8015307000. இணைய www.tnyouthparty.com/register\n2,00,000 விதை பந்துகள் வீசும் இயற்கையை மீட்டெடுக்கும் திருவிழா\n2,00,000 விதை பந்துகள் வீசும் மிகப்பெரிய இயற்கையை மீட்டெடுக்கும் திருவிழா. ஒன்று படுவோம், வென்று காட்டுவோம், காடு வளர்ப்போம் வா தோழா இனி ஒரு விதி செய்வோம் வா தோழா இனி ஒரு விதி செய்வோம்\n2,00,000 விதை பந்துகள் வீசும் இயற்கையை மீட்டெடுக்கும் திருவிழா\tPradeep\t2018-08-05T23:22:36+05:30\nஆர்.கே நகர் DECEMBER -14 பிரச்சாரம்\nஆர்.கே நகர் DECEMBER -13 பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/sep/12/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3232580.html", "date_download": "2019-09-22T11:52:22Z", "digest": "sha1:6TED4NUCFKWB74UEELC3PS2ON7FVWB7J", "length": 8237, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nBy DIN | Published on : 12th September 2019 08:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபண்ருட்டி, காவல் துறை குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.\nஇதனை முன்னிட்டு திங்கள்கிழமை காலை விநாயகர் வழிபாடு, மகாகணபதி ஹோமம் மற்றும் முதல்கால யாக பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன. புதன்கிழமை காலை 6 மணியளவில் நான்காம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னர், கலசம் புறப்பாடு கோயில் வலம் வந்து காலை சுமார் 10- மணிக்கு சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஓதி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.\nநிகழ்ச்சியில், விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சந்தோஷ்குமார், பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி.நாகராஜ், ஆய்வாளர் பி.சண்முகம், கோயில் நிர்வாகி பி.எஸ்.ஆதிசேஷன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nபக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி ச��ய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2008/12/blog-post_10.html?showComment=1228906380000", "date_download": "2019-09-22T12:05:24Z", "digest": "sha1:KFK26NUKQ6YXDADAUQC3ZLNZ4O3VR62V", "length": 47936, "nlines": 525, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: உருப்படியாக ஒரு தமிழ் சினிமா", "raw_content": "\nஉருப்படியாக ஒரு தமிழ் சினிமா\nஎப்போதுமே அது அப்படித்தான் நிகழ்கிறது. வருடம் பூராவும் சேற்றில் இறங்கி வேலை செய்து அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயக் கூலிகளால் வருடத்திற்கு ஒருமுறைதான் நெல்லுச் சோறு சாப்பிட முடிகிறது. செங்கற்களையும் சிமெண்ட்டையும் மூச்சு வாங்க மேலே சுமந்துச் சென்று அண்ணாந்து பார்க்க வைக்கும் கட்டிடங்களை உருவாக்கும் தொழிலாளர்கள் தங்க ஒழுகும் குடிசைதான் வாய்த்திருக்கிறது. பளபளப்பான வணிக வளாகத்தின் தங்க நகைக் கடையில் வேலை செய்யும் சிறுமியின் காதில் ஆறு ரூபாய்க்கு வாங்கிய ஜிமிக்கிதான் தொங்குகிறது.\nமற்றவர்களுக்கெல்லாம் பட்டுச் சேலை நெய்து தரும் நெசவாளர்கள் தங்களுக்கென ஒரு பட்டுச் சேலையை சொந்தமாக்கிக் கொள்வது என்பது எவ்வளவு சாத்தியமற்றதாக இருக்கிறது என்கிற யதார்த்தக் கொடுமையை நம்முன் வைக்கிறது பிரியதர்ஷனின் திரைப்படம் - 'காஞ்சிவரம்' .\n1920 - 1948-களின் காலகட்டத்தில் பயணிக்கும் இந்தப் படம் சிறையிலிருந்து இரண்டு நாள் சிறப்பு அனுமதியின் பேரில் செல்லும் வேங்கடத்தின் நினைவலைகளின் மூலம் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது.\nவேங்கடம் (பிரகாஷ் ராஜ்) ஓர் சிறந்த பட்டு நெசவாளன். நெசவாளியான தன் தந்தையின் மரணத்திற்குக் கூட அவர் மீது போர்த்த பட்டுத்துணி இல்லாத வறுமை. பட்டுப் புடவைகள் மூலம் கிடைக்கும் லாபத்தின் பெரும்பான்மையும் முதலாளிகளுக்கே போகிறது. நெசவாளர்களுக்கு சொற்ப கூலிதான் தரப்படுகிறது. தனக்கு வரப்போகும் மணமகள் பட்டுப்புடவையுடன் வரவேண்டும் என்பது வேங்கடத்தின் கனவு. ஆனால் யதார்த்தமான சூழல் அதற்கும் ஒத்துழைக்கவில்லை.\nவேங்கடத்திற்கும் (பட்டுப்புடவை இல்லாத) அன்னத்திற்கும் (ஷ்ர��யா ரெட்டி) நடக்கும் திருமணத்தினால் பெண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய பெண்ணின் திருமணத்தை பட்டுப்புடவையுடன்தான் நடத்துவேன் என்கிற வாக்குறுதியை குழந்தையின் பெயர் வைக்கும் விழாவில் ஊரார் முன்னிலையில் வெளிப்படுத்துகிறான் வேங்கடம். சாத்தியப்படாத வாக்குறுதியாக இருக்கிறதே என்கிற அவநம்பிக்கையை அவன் மனைவி உட்பட மற்றவர்கள் வெளிப்படுத்துகின்றனர். இதற்கென தான் பல வருடங்களாக சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் சில்லறைக் காசுகளை மனைவியிடம் காட்டி அவளை சமாதானப்படுத்துகிறான். ஆனால் அந்தப் பணத்தை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது தங்கைக்காக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.\nதனது மகளுக்கு எப்படியாவது ஒரு பட்டுச் சேலையை சம்பாதித்து விட வேண்டுமென்பது வேங்கடத்தின் ஆசை. வெறி எனக்கூடச் சொல்லலாம். இதற்காகத்தான் அந்தத் தவறைச் செய்கிறான். தன்னுடைய வேலையிடத்தில் இருந்து திரும்பும் போதெல்லாம் பட்டு நூற்கற்றை ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு திருடி வருகிறான். சிறிது சிறிதாக தன் மகளுக்கான கனவுச் சேலையை ரகசியமாக நெய்கிறான். நோய்வாய்ப்படும் மனைவி இடையில் இறந்து போகிறாள். அந்த ஊருக்கு வரும் ஒரு எழுத்தாளனின் மூலம் கம்யூனிசத்தின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த விழிப்புணர்வின் மூலம் வைக்கப்படும் கோரிக்கைகளினால் முதலாளியுடன் முரண் ஏற்படுகிறது. வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை. தன்னுடைய நண்பனின் மகனுக்கே தன் மகளை நிச்சயம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஏற்கெனவே தீர்மானித்திருந்த படி மகளுக்கு சீதனமாக பட்டுச் சேலை ஒன்றை தருவதாக வாக்களிக்கிறார் வேங்கடம். ஆனால் சேலை முக்கால்வாசிதான் நிறைவடைந்திருக்கிறது.\nவேங்கடம் தன் மகளுக்கான பட்டுச் சேலையை நெய்து அளித்தாரா அவர் ஏன் சிறைக்கு செல்ல நேர்கிறது என்பதோடு மனத்தை உலுக்கிப் போடும் அந்த கிளைமாக்சையும் அறிய படத்தை நீங்கள் காணவேண்டும்.\nவட இந்தியாவில் நானா படேகர், நஸ்ரூதீன் ஷா போன்றவர்கள் இருப்பது போல நமக்கு ஒரு பிரகாஷ் ராஜ் இருப்பது குறித்து நாம் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் திரைப்பட விழாக்களில் சிறந்த படைப்புகளைப் பார்க்கும் நம் இயக்குநர்கள் அதை செயல்படுத்தாமல் இந்த மாதிரியான நடிகர்களை typical பாத்திரங்களில் மாத்திரம் பயன்படுத்தி மாற��றுச் சிந்தனையை, கதைப் போக்கை முழுவதுமாக நிராகரிக்கிறார்கள் என்பது வேதனையை ஏற்படுத்தக் கூடியது. இவ்வளவு சிறந்த நடிகர் ஒரு சோதா கதாநாயகனிடம் வில்லனாக மல்லுக்கட்டும் படங்களைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது.\nஇந்தப் படம் முழுவதையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். திருமண வயது மகள் கொண்ட தந்தையின் தோற்றத்தையும் உடல் மொழியையும் திருமணமான புதிதில் இருக்கிற இளமையையும் குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் அவரின் நுட்பமான பாவங்கள் நம்மை கலங்கடிக்கிறது. கிழட்டு வயதிலும் தம்மை இளமையான கதாநாயகன்களாக முன்நிறுத்திக் கொள்ளும் காமெடியர்களுக்கு மத்தியில் கதையின் போக்கிற்கு தம்மை ஒப்படைத்துக் கொள்ளும் பிரகாஷ் போன்ற நடிகர்கள் நிறையத் தேவைப்படுகிறார்கள். இயக்குநர்களும் அம்மாதிரியான நடிகர்களை நிறையப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகவர்ச்சி பிம்பமாக ஆரம்பத்தில் அறியப்பட்ட ஷ்ரேயா ரெட்டி சிறந்த பாத்திரங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க முன்வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்களைப் போலவே இதிலும் சிறிது நேரத்திற்கே வந்து போனாலும் தான் தோன்றுகிற காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வேங்கடத்தின் மகளாக வரும் பெண்ணும் (ஷம்மு) நண்பராக வரும் நடிகரும் (கூத்துப்பட்டறை நடிகர்) தம் பங்களிப்பை சிறப்பாக நிகழ்த்தியிருக்கின்றனர்.\nசாபு சிரிலின் art direction குறித்து நிச்சயம் சொல்லியேயாக வேண்டும். இதே பிரியதர்ஷனின் கூட்டணியில் உருவான 'சிறைச்சாலை' படத்திலேயே தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்து விட்டவர் இதிலும் அதைத் தொடர்கிறார். 1900-களில் புழங்கியிருக்கும் பொருட்களை நிறைய உருவாக்கி பயன்படுத்தியிருக்கிறார். அந்த ஊருக்கே முதன் முதலாக வரும் மோட்டார் கார், ஒரு ரூபாய் நோட்டு, பழைய அணா நாணயங்கள், கிணற்று ராட்டினம், சைக்கிள் விளக்கு, கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பட்சண விற்பனையாளனின் கூடை, பித்தளை பாத்திரங்கள் போன்றவை செயற்கையாக பார்வையாளனின் முன்வைக்கப்படாமல் காட்சிகளின் போகிற போக்கில் கண்ணில் தெரிகின்றன.\nஇசையைப் பற்றின அடிப்படை ஞானம் எனக்கில்லா விட்டாலும் இளைய ராஜாவின் பின்னணி இசையை என்னால் நுட்பமாக உணர முடியும். சமீபத்தில் பார்த்த 'சேது' படத்தில் சில விநாடிகளே தோன்றும் ஒரு மயிற்தோகைக்கு அவர் அளித்திருக்கும் அந்த இசை அவருக்கு மாத்திரமே சாத்தியம். இந்தப் படத்திற்கு M.G. ஸ்ரீகுமார் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை பல காட்சிளுக்கு மிகப் பொருத்தமாக இழையோடியிருக்கிறது. குழந்தை பிறந்திருக்கும் விழாவில் பாடப்படும் அதே பாடலை கிளைமாக்ஸ் காட்சியிலும் பயன்படுத்தியிருப்பது நம்மை கலங்க வைக்கிறது. திருவின் காமிரா 40-களின் காலகட்டத்திற்கு ஒத்திசைவான ஒளியைப் பயன்படுத்தி எந்த வித gimmics-ம் இல்லாமல் இயல்பாக பயணிக்கிறது.\nஅடிப்படையில் இந்தப்படம் இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய நெசவாளர்களின் வறுமையைப் பற்றியும் தென்னிந்திய உழைப்பாளர்களிடையே கம்யூனிசம் முதன்முதலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் அதன் வீழ்ச்சி குறித்தும் மெல்லிய குரலில் பேசுகிறது. தங்களின் கோரிக்கைகளுக்காக முதலாளியிடம் விடாப்பிடியாக போராடும் வேங்கடம், தன்னுடைய மகளுடைய திருமண நாள் நெருங்கியவுடன் பட்டுச்சேலை கனவு நிறைவேறி விடாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏற்று சில தோழர்களின் பகைமையைப் பெறுகிறான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தத்தை அன்றைய அரசு எவ்வாறு மூர்க்கத்தனமாக எதிர்கொண்டது என்பதையும் இந்தப்படம் பேசுகிறது.\nநாள் முழுக்க தறியில் அவர்கள் அவதிப்பட்டு பட்டுச்சேலையை உருவாக்கி மற்றவர்களை மகிழ்வித்தாலும் அவர்களின் வாழ்க்கை பட்டுச்சேலை மாதிரி வழுவழுப்பாக இல்லாமல் மிக்க வறுமையுடன் கரடுமுரடாகத்தான் இருக்கிறது என்பதை இந்தப்படம் எந்தவித பிரச்சாரத்தொனியுமின்றி இயல்பாகச் சொல்கிறது. பிரியதர்ஷன் இந்தப்படத்தை மிகச் சிரத்தையாக உருவாக்கியிருக்கிறார். காலவாக்கில் முன்னும் பின்னுமாக நகரும் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் இரண்டையும் இணைக்கும் காட்சிகளை மிக நுட்பமாக பயன்படுத்தியிருக்கிறார். வணிக நோக்கத்துக்கோ அல்லது விருது வாங்கும் நோக்கத்கோ அல்லாமல் தன்னுடைய 9 வருட கனவை நிறைவேற்றும் விதமாக தன்னுடைய ஆத்ம திருப்திக்கு இந்தப்படத்தை உருவாக்கியதாக கூறுகிறார்.\nIFFI, Toronto உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் இந்தப்படம் திரையிடப்பட்டு பார்வையாளர்களி��மிருந்து பெருவாரியான வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஅடுத்த முறை ஒரு பட்டுப்புடவையை வாங்கும் போதோ அல்லது உடுத்தும் போதோ அதற்காக அழிக்கப்பட்ட பல உயிரினங்களோடு அதை உருவாக்கினவனின் வியர்வையையும் சற்று நினைவு கூர்வது நலம்.\n(பண்புடன் குழுமத்தின் ஆண்டுநிறைவையொட்டி அதில் பிரசுரமான இந்தப் பதிவு இங்கே மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. நன்றி: பண்புடன்)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 12:37 PM\nLabels: காஞ்சிவரம், சினிமா, பிரகாஷ்ராஜ்\nஎங்கள் ஊர் பற்றிய திரைப்படம்.\nவிளக்கு எவ்வளவு வெளிச்சத்தைக் கொடுத்தாலும் அதன் கீழ் இருட்டாகத்தான் இருக்கும்.\nஇதுதான் பட்டு நெசவாளிகளின் வாழ்க்கையும்.\nஇது போன்ற படங்களை பற்றி அடுத்தவருக்கு சொல்வதும்,திரை அரங்குகளில் சென்று இது போன்ற படங்களை பார்த்து அவற்றை ஊக்குவிப்பதை நம் கடமையாக செய்தால் மட்டுமே ,சிறந்த படங்கள் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கி தரும்\nவெயில் படத்தின் மூலம் அவர் நடிப்பு எனை கவர்ந்துவிட்டது.\nமுடிந்தால் என் பக்கத்திற்கு வருங்கள். நாம் பழகலாம் ;)\nஷ்ரேயா ரெட்டிதான் சரி. மாற்றி விட்டேன். நன்றி நூருல் அமீன்.\nபொதுமக்களுக்கான திரையரங்குகளில் இதுவரை திரையிடப்பட்டதாக தெரியவில்லை. திரைப்பட விழாக்களில் மாத்திரமே திரையிடப்பட்டிருக்கிறது. இதை வணிக நோக்கத்திற்காக எடுக்கவில்லை என்று இயக்குநர் பிரியதர்ஷன் ஒரு பேட்டியில் சொன்ன ஞாபகம்.\nஎனவே பொதுமக்களின் பார்வைக்கு வருமா எனத் தெரியவில்லை. அப்படி வந்தாலும் சத்யம் போன்ற மேட்டுக்குடி மக்கள் புழங்கும் அரங்கில் வெளிவரலாம்.\nகாஞ்சிபுரத்தில் உள்ளவர்கள் - குறிப்பாக நெசவாளர்கள் - எத்தனை பேர் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி.\nதேவையான விஷயத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்காமலிருப்பதுதானே நம் இந்தியக் குணம். :-)\nபிலிம் பெஸ்ட்டிவலில் திரையிடப்பட உள்ளது. அப்போதுதான் பார்க்க முடியும்.\nப்ரியதர்ஷ்ன் குப்பையான படங்களை இந்தியில் எடுத்து தள்ளுபவர் என்று\nஒரு கருத்து உண்டு.அவர் இப்படி ஒரு\nபடத்தை எடுத்திருப்பதும், அதுவும் தமிழில் ஒரு காலகட்ட படமாக எடுத்திருப்பதும் வரவேற்பிற்குரியது.\nஇது போன்ற பட்ங்கள் வெகுவாக ரசிக்கப்பட CD/DVD வடிவில் கிடைக்க\nகாட்சிக்குக் கூட இதையெல்லாம் ஒட்ட\n”காஞ்சிபுரத���தில் உள்ளவர்கள் - குறிப்பாக நெசவாளர்கள் - எத்தனை பேர் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி.”\nஒருவேளை அவர்களுக்கு இது பழைய கதையாக இருக்கலாம்.\nகேபிள் டிவி மூலம் காட்டலாம்.\nஉண்மைத்தமிழனின் இழை by இழை விமர்சனம், ரீல் by ரீல் விமர்சனம்\nவிரைவில் 2000 வார்த்தைகளில் :).\n[மொத்தப் படத்தில் கூட அத்தனை\nகுறைந்த பட்சம் சிடி அல்லது டிவிடி களாகவாவது வெளியிட்டால் பயனுற இருக்கும்..\n//சிறந்த நடிகர் ஒரு சோதா கதாநாயகனிடம் வில்லனாக மல்லுக்கட்டும் படங்களைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. //\nசோதா கதாநாயகன் ஒரு பலசாலியை அடிக்கும் போது இதை விட கேவலமாக சினிமாவை கெடுக்க முடியாது என்று தோன்றும்\nவழக்கம் போல் மற்றொரு நல்ல விமர்சனம் மற்றும் படம்.\nநீங்கள் சொல்வது போல் பிரகாஷ்ராஜ் ஓர் அற்புத கலைஞன். அவரை தமிழ் சினிமா இன்னும் நன்கு பயன் படுத்தி கொள்ள வேண்டும்.\nதேவையான விஷயத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்காமலிருப்பதுதானே நம் இந்தியக் குணம். :-) மிகச் சரி\nசுரேஷ் உங்கள் மின் அஞ்சலை எனக்கு\nநல்லதொரு விமர்சனத்தை முன்வைத்த சுரேஷ் கண்ணனுக்கும், பண்புடனுக்கும் நன்றி.\nபடத்தை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எந்தவொரு புறச்சலனங்களுமற்று, ஒன்றிப்போய்ப் பார்க்க முடிந்தது. கறுப்பு,வெள்ளைப் படமெனினும் அவரவர் முக உணர்ச்சியைக் கூடக் காத்திரமாக வெளிப்படுத்தியிருக்கும் படம்.\nபிரகாஷ்ராஜ்,நாசர், பசுபதி, ரேவதி, ஸ்ரேயா ரெட்டி போன்ற நல்ல கலைஞர்கள் தமிழ்சினிமாவில் இன்னும் இருக்கிறார்கள்.\nஇது போன்ற படங்களை வருடத்திற்கு இருமுறையாவது அரசே தயாரித்து வெளியிட்டால் என்ன\nஇப்போது தான் இந்த படத்தை பார்த்து முடித்தேன்.\nஅன்பரே விமர்சனம் அருமையாகத்தான் உள்ளது, இப்படி \"சர்வதேச\" திரைப்படவிழாக்களில் திரையிடப்படும் திரைப்படங்கள் நம்மூர் தியேட்டர்களில் ஓடுவதில்லையே என் என்று இதுவரை யோசித்ததுண்டா \nகம்யூனிசத்தை \"விழிப்புணர்வு\" என்று வரையறுக்கும் அளவுக்கு அந்த தத்துவத்தை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பது எனக்கு உடன்பாடில்லாத ஒரு விஷயம்.\nமழையில் நம்மையும் நனைய வைக்கும் திருவுக்கும், மோட்டார் சைக்கிளுடன் நம்மையும் ஒடச்செய்த பிரியதர்சனுக்கும், சீட்டோடு என்னைக் கட்டிப் போட்ட சாபுசிரிலுக்கும், பிரகாஷ்ராஜின் நட��ப்பிற்கும் சேர்த்து படம் முடிந்தவுடன் எழுந்துநின்று தனியே கைத்தட்டினேன்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர��மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nதிமுக: இளவரசருக்கு முடிசூட்டு விழா\nகாமம் பொங்கி வழியும் புதினம்\nஉருப்படியாக ஒரு தமிழ் சினிமா\nமலத்தின் நாற்றம் வீசும் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2010/07/1.html", "date_download": "2019-09-22T11:57:51Z", "digest": "sha1:T45TVK2UR2SUAVZ32MUOW5WQNMY7O6M4", "length": 40896, "nlines": 477, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: நாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - பகுதி 1", "raw_content": "\nநாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - பகுதி 1\nகலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'நாளைய இயக்குநர்' என்கிற இந்த நிகழ்ச்சியைப் பற்றி இந்தப் பதிவில் முன்னர் எழுதியிருக்கிறேன்.\nஇருந்தாலும் இதை தொடர்ந்து பார்க்க முடியாதபடிக்கு லெளதீக பிரச்சினைகள், விடுமுறையின் சோம்பேறிக் கணங்கள், ரிமோட்டை கைப்பற்றும் போட்டியில் தோல்வி என பல காரணங்கள். என்றாலும் இயலும் போதெல்லாம் பார்த்துவிடுவேன். 30.06.2010 முதல் இறுதிப் போட்டி என்பதால் உறுதியாக பார்த்துவிடுவது என்கிற தீர்மானத்திலிருந்தேன். தொ.நிகழ்ச்சிகளுக்கேயுரிய பந்தாக்களுடனும் அலட்டல்களுடனும் சிறப்பு விருந்தினர்களோடும் (எஸ்.பி.முத்துராமன், தாமதமாக வந்த ஷங்கர், பாலச்சந்தர்) நிகழ்ச்சி துவங்கியது. இறுதிப் போட்டியில் இதுவரை ஒளிபரப்பான ஆறு (ஐந்து நிமிட) குறும்படங்களைப் பற்றி இங்கு பகிர்ந்து கொள்ள விருப்பம்.\n1) முதல் குறும்படம் : சுயம்பு - இயக்குநர் சூர்ய பிரதாப்\nசில நூற்றாண்டுகளுக்கு முன்னதான சித்தரிப்புகளோடு சிரத்தையாக உருவாக்க முயற்சிக்கப்பட்டிருந்தாலும் ஒளிப்பதிவின் தெளிவில்லாத கோளாறாலும் குழப்பமான காட்சிகளாலும் சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை. இதன் மிகப் பெரிய பலவீனமே சமீபத்தில் வெளிவந்த செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவனின்' மினியேச்சர் போல் இருந்ததுதான். போதாக்குறைக்கு நடிகர் தேர்வும் அதைப் போலவே. பார்த்திபன் போல் ஒருவர் குளோசப்பில் உறுமுகிறார். இது போதாதென்று கதையின் மையமும் அதைப் போலவே. மன்னருக்கும் புரட்சியாளனுக்கும் நடக்கும் போரில் (இந்த காட்சிகள் சிறப்ப���க இருந்தன) புரட்சியாளன் இறப்பதும் தப்பித்துச் செல்ல வைக்கப்படுவதும் அவனுடைய இளவயது மகன் மூலம் அது எதிர்காலத்தில் தொடரும் என்று சூசகமாக சொல்லப்பட்டிருப்பதும்.கிடைத்திருக்கும் வசதிகளை வைத்து சமாளிக்கப்பட்டிருக்கும் காட்சிகளின் பின்னணிகள் 'பீரியட் படம்' எடுப்பது அத்தனை சுலபமானதல்ல என்பதை உணர்த்துகிறது.\nஎன்றாலும் பின்னணி இசையும் முந்தைய நூற்றாண்டு தமிழ் வசனங்களிலும் (வீழ்வது வெட்கமல்ல. வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்) சம்பந்தப்பட்ட துறையினரின் உழைப்பு தெரிகிறது.\n2) இரண்டாவது குறும்படம்- அனு அணுவாய் - இயக்குநர் அஜய் ஞானமுத்து\nபார்வையற்ற இரு பதின்மரின் காதலைப் பற்றியது. காதலுக்கு கண்ணில்லை என்றாலும் கண்ணில்லாதவர்களுக்கு காதல் வரக்கூடாதா என்ன (நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா). இருவரையும் காலம் பிரிக்கிறது. இளைஞனுக்கு பார்வை திரும்ப கிடைத்து திருமணமாகி குழந்தையெல்லாம் இருக்கிறது. (படமே இப்படித்தான் துவங்குகிறது). ஏன் தன் இளவயது பார்வையற்ற காதலியை அவன் திருமணம் செய்யவிலலை என்ற கேள்விக்கு பின்வரும் காட்சிகளின் மூலம் விடை கிடைக்கிறது. பார்வைபெற்ற இளைஞன் தன்னுடைய பழைய பள்ளிக்கு செல்லும் போது இன்னும் அந்த நிலையிலேயே இருக்கும் அந்தப் பெண், அவன் அழகற்ற தன்னை நிராகரித்து விடக்கூடும் என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே இருந்துவிடுகிறாள்.\nஇந்தப்படத்தில் ரசிக்க வைத்த ஒரு விஷயம். பார்வையற்றவர்கள் தங்களைச் சுறறியுள்ளவர்களின் முகங்களை உள்ளுணர்வின் மூலம் ஒருமாதிரியாக யூகம் செய்து வைத்திருப்பார்கள். வழக்கமாக இம்மாதிரியான படங்களை கையாளும் இயக்குநர்கள், பார்வைக்கு முன்னரான அதே சக நடிகர்களையே பார்வை கிடைத்த பின்னும் உபயோகப்படுத்துவார்கள். இந்தக் குறும்படத்தின் இயக்குநர் இந்த விஷயத்தில் வித்தியாசப்பட்டிருக்கிறார். இளைஞனுக்கு பார்வை கிடைப்பதற்கு முன்பிருந்த நடிகர்களும் பின்னரான நடிகர்களும் வேறு வேறு. அவனுடைய யூகத்திற்கு மாறாக இருப்பதுதானே யதார்த்தமாக இருக்க முடியும்\nஎன்றாலும் மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பற்றி படமெடுத்தால் எளிதில் நடுவர்களை கவர்நது விட முடியும் என்கிற இயக்குநரின் நோக்கம்தான் பிரதானமாக தெரிகிறதே ஒழிய, சில காட்சிகளைத் தவிர்த்து நான் பார்த்தவரை இது சுவாரசியமான உணர்ச்சிகரமான படமாக அமையவில்லை.\n3) மூன்றாவது குறும்படம்- நெஞ்சுக்கு நீதி - இயக்குநர் நளன்\nஇக்குறும்படம் நல்ல சுவாரசியத்துடன் அமைந்திருந்தது. 'சீரியஸ் காமெடி' என்று இதை அறிமுகப்படுத்தினார் இயக்குநர்.\nஆளில்லா சாலையில் பொம்மை விற்றுக் கொண்டிருக்கிற ஒரு 'அலுப்பனிடம்' பணக்கார குழந்தைகள் பொம்மை வாங்க வருகிறார்கள். அவர்களின் தாய் வேண்டாவெறுப்பாக வாங்கித்தருகிறார். திடீரென அந்த பொம்மை வியாபார இளைஞனை சூழும் இரண்டு டிப்டாப் ரவுடிகள், அவனை வலுக்கட்டாயமாக கூட்டிக் கொண்டு போய் நல்ல உணவு, விலையுயர்ந்த ஆடைகள், சொகுசான இளைப்பாறல்கள் என்று மகிழ்விக்கிறார்கள். எதற்கு இதெல்லாம் என்கிற கலக்கமான கேள்வி உள்ளேயிருந்தாலும் அதையெல்லாம் அனுபவிக்கும் இளைஞன் 'என் வாழ்க்கையிலேயே இன்னிக்குதான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்' என்கிறான். 'அதான் எங்களுக்கும் வேணும்' என்று சிலாகிக்கிற டிப்டாப்கள் அன்றைய நாளின் இறுதியில் அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.\nவிஷயம் இதுதான். மிகப் பெரிய பணக்கார கிழவர் ஒருவருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இளம் இதயமொன்று தேவைப்படுகிறது. வலுக்கட்டாயமாக பிடுங்கப்படப் போகிறதென்றாலும் அதை இழக்கப் போகிறவன் அதற்கு முன்னதாக மிக சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பது அவரின் உத்தரவு. இதைத்தான் அந்த அடியாட்கள் நிறைவேற்றி யிருக்கிறார்கள். திருவிழா ஆடு போல பரிதாபமாக படுத்திருக்கும் இளைஞன் தன்னுடைய தித்திப்பான அனுபவங்களெல்லாம் கனவு போல் முடிந்து மறுநாள் தன்னுடைய உயிர் போகப் போகிறதை எண்ணி அரற்றுகிறான்.\nகுறும்படத்தின் கிளைமேக்ஸ் அந்த பணக்கார பெரியவரின் பேரன்,பேத்தி வடிவில் வருகிறது. தன்னைப் பார்க்கவரும் குழந்தைகளிடம் தாத்தா ஆசையாக கேட்கிறார். 'எனக்காக என்னப்பா வாங்கி வந்திருக்கீங்க\" சிறுவன் டப்பா போன்றதொரு பொம்மையை நீட்டுகிறான். ஆவல் தாங்காமல் அதைத்திறக்கிறார் பெரியவர். உள்ளிருந்து 'டபக்'கென்று பாம்பு போன்றதொரு விளையாட்டு திகில் சமாச்சாரம் முகத்திற்கு நேராக பாய, அதிர்ச்சியில் இறக்கிறார் கிழவர்.\nஅந்த இளைஞன் காலையில் விற்ற பொம்மையின் மூலமாகவே அவனுடைய உயிர் காப்பாற்றப்படுகிறது. 'நெஞ்சுக்கு நீதி' - இதைவிட பொருத்தமான தலைப்பு இருந்திருக்கவே முடியாது. (நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது என்பதை நினைவில் கொள்க) . ஒருவேளை பிரபலமான இந்த தலைப்பை வைத்துதான் இயக்குநர் நளன் இக்கதையையே உருவாக்கினாரோ, என்னமோ\nதமிழ்த்திரைப்படங்களைப் போல உரத்த நகைச்சுவையாக அல்லாமல் ஹாலிவுட் படங்களின் மென்மையான நகைச்சுவை பாணியில் காட்சிகள் நகர்கின்றன. பொம்மை வியாபாரி இளைஞனாக நடித்திருப்பவர் நன்றாக நடித்திருந்தாலும் சில சொற்ப நேரமே வரும் கடையின் உரிமையாளர் தன்னுடைய யதார்த்தமான வசன உச்சரி்ப்பால் உடனே கவர்ந்து விடுகிறார்.\nஇப்படியெல்லாம் எந்த மருத்துமனையில் இதயத்தை கொள்ளையடிப்பார்கள் என்றொரு கேள்வி பார்வையாளனுக்கு எழாத வகையில் கிழவரின் மகனே அந்த அறுவைச்சிகிச்சையை செய்யப் போகும் மருத்துவர் என்று தருக்க நியாயத்தை செய்திருக்கிறார் இயக்குநர். வணிக பத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளின் பாணியை ஒத்திருக்கிறது இப்படத்தின் கதைப் போக்கு.\nஇளைஞனை காப்பாற்றிய பொம்மை, குழந்தைகளுக்கு விற்கப்படுவது என்று சாதாரணமாக காட்டியிருக்காமல் சூழ்நிலைகளின் சிக்கல்களையும் மீறி அப்பொம்மை இளைஞனிடமிருந்து குழந்தைகளிடம் சென்றது என்று துவக்க காட்சிகளில் இயக்குநர் சித்தரித்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும் என்பது என் அனுமானம். என்றாலும் தரப்பட்டிருந்த ஐந்து நிமிடங்களுக்குள் திருப்தியாகவே உருவாக்கியிருந்தார் இயக்குநர் நளன்.\n(04.07.2010 அன்று ஒளிபரப்பான அடுத்த மூன்று குறும்படங்களைப் பற்றிய பார்வை வரும் பதிவுகளில் தொடரும்).\nபிற்சேர்க்கை: இந்த நிகழ்ச்சியின் தொகுப்புகளை இந்த தளத்தில் காணலாம். சுட்டியை சுட்டிக்காட்டி உதவி செய்த ஆயில்யனுக்கு நன்றி.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 10:00 AM\nLabels: அனுபவம், குறும்படம், சினிமா\nநான் இரண்டு வாரங்கள் பார்த்தேன் (மிகுந்த எரிச்சலை கட்டு படுத்தி கொண்டு),\nமான் ஆட மயில் ஆட , ஒரு மணி நேர செய்திகள், ஒன்றே சொல் நன்றே சொல் போன்று இந்த நிகழ்ச்சி என்னை ஈர்க்க வில்லை, அதனால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்க்க விரும்ப வில்லை.\nநிறைவான விமர்சனங்கள்.கர்ண மோட்ஷ்ம் குறும்படம் பார்தீர்களா\nஉங்கள் பதிவுகள் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன.அதுவும் தங்கள���ு பதிவுகளில் உள்ள மைல்ட் [மன்னிக்கவும் தமிழில் அர்த்தம் தெரியெவில்லை:)-] நகைச்சுவை சுஜாதா சார் போல்\nஉங்கள் பின்னூட்டம் பிரசுரமாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுவதால் நகல் செய்து இட்டிருக்கிறேன்.\nராம்ஜி_யாஹூ has left a new comment on your post \"நாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - ப...\":\nநான் இரண்டு வாரங்கள் பார்த்தேன் (மிகுந்த எரிச்சலை கட்டு படுத்தி கொண்டு),\nமான் ஆட மயில் ஆட , ஒரு மணி நேர செய்திகள், ஒன்றே சொல் நன்றே சொல் போன்று இந்த நிகழ்ச்சி என்னை ஈர்க்க வில்லை, அதனால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்க்க விரும்ப வில்லை.\nஅந்த மாற்றுத்திறன் குறும்படத்தில் இரண்டு விஷயங்கள் பளிச். நீங்கள் குறிப்பிட்டு உள்ளதை போல\n1.மனக்கண்ணின் உருவத்திற்கும் நிதர்சனதிர்க்கும் உள்ள வேறுப்பாடு.\n2.தனது மகள் காலை ஆட்டிகொண்டே இவனை செல்லமாய் உதைக்க, கட்சி பின்னோக்கி நகர இவன் தன் காதலியின் கால்களை செல்லமாய் உதைத்தழைக்கும் காட்சி கோர்வை நன்று.\nநெஞ்சுக்கு நீதி நன்றாக இருந்தது.\nசூதாட்டம் வச்சு ஒரு குறும்படம் வந்தது முந்தைய சுற்றுகளில், நீலிமா நடித்து. அதுவும் நன்றாக இருந்தது.\n@ manasu: உங்கள் பின்னூட்டமும் ஏனோ பிரசுரம் ஆகவில்லை. :-(. எனவே...\nநெஞ்சுக்கு நீதி நன்றாக இருந்தது.\nசூதாட்டம் வச்சு ஒரு குறும்படம் வந்தது முந்தைய சுற்றுகளில், நீலிமா நடித்து. அதுவும் நன்றாக இருந்தது.\nபாலா, நீங்கள் இரண்டாவதாக குறிப்பிட்டதை நானும் கவனித்தேன். ஆனால் அதுவொரு கிளிஷேவான விஷயமே.\nசில நண்பர்களின் பின்னூட்டங்கள் பதிப்பித்தாலும் பிரசுரமாகவில்லை. நகலிட்டாலும் மறைந்து விடுகிறது. பிளாக்கரில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. :-(\n”அலுப்பன்”- வித்தியாசமான சொல். கலக்குங்க.\nதல இதை தான் தேடிக்கிட்டு இருந்தேன்...ரிமோட் கைப்பற்றும் பிரச்சனை இல்லை என்றாலும் வேற பிரச்சனைகளில் மிஸ் பண்ணிட்டேன்.\nஉங்க புண்ணியத்திலும் ஆயில்யன் அண்ணே புண்ணியத்திலும் விமர்சனத்துடன் கிடைச்சிடுச்சி ;)\nஆனந்த விகடனில் உங்க ட்விட்டர் கமெண்ட் வந்திருக்கு சார் (என்ன ,காந்தி செத்து டார னு கேக்காதீங்க இப்பதான் பார்த்தேன் )\nநண்பர் கணேஷ்குமார் இதை உடனேயே மின்னஞ்சலில் தெரிவித்தார். அவருக்கும் நன்றி.\nராஜ்குமார்: ஆம்,மிக தாமதமாகிவிட்டதை உணரமுடிகிறது. விரைவில் எழுதுகிறேன். நன்றி.\nஇலக��கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவ���் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஆனந்த விகடனும் சிங்கத்தின் மாமிசமும்\nநாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - ப...\nசாருவின் நள்ளிரவு சைக்கோ லீலைகள்\nநாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-22T12:50:52Z", "digest": "sha1:UVC4DTURWC7M5QOMFTH7GU4BMWJMLSOI", "length": 5086, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "விஷக்கடி |", "raw_content": "\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி அதன் மீது எருக்கன், இலை பழுப்பை அடுக்கி கட்டிகள் எழும்பி உள்ள குதிக்காலை அதன் மீது வைத்து சூடு தாங்கும்படி ......[Read More…]\nFebruary,10,15, —\t—\tஎருக்கன், கல்லீரல், சிற்றாமணக்கு, தேள், பாம்பு, மண்ணீரல், விஷக்கடி\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_181988/20190818221129.html", "date_download": "2019-09-22T12:26:22Z", "digest": "sha1:Y7MLXPKDMO3TBELBZUT7CVSFLPEDHVXX", "length": 12304, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறி சாவு பெரம்பலூரில் பரிதாபம்", "raw_content": "ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறி சாவு பெரம்பலூரில் பரிதாபம்\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறி சாவு பெரம்பலூரில் பரிதாபம்\nபெரம்பலூரில் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெரம்பலூர் ஆலம்பாடி பிரிவு ரோடு, அன்னை நகரை சேர்ந்தவர் தர்மராஜ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சசிதேவி. இவர்களது மகன் ரெங்கநாதன் ( 4). நர்மதாஸ்ரீ (1½) என்ற மகளும் இருக்கிறாள். ரெங்கநாதன் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான்.\nஇந்நிலையில் சசிதேவி, ரே‌ஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்காக அருகே உள்ள கணினி மையத்திற்கு புறப்பட்டார். அப்போது ரெங்கநாதன், தானும் வருவதாக அடம் பிடிக்கவே சசிதேவி, என்ன செய்வதென்று தெரியாமல் ரெங்கநாதனுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து, வீட்டில் விட்டு செல்லலாம் என்று எண்ணி, அருகில் உள்ள கடைக்கு சென்று ஜெல்லி மிட்டாயை வாங்கி கொடுத்துள்ளார்.\nபின்னர் ரெங்கநாதனை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது ஜெல்லி மிட்டாயின் பாதியை ரெங்க நாதன் சாப்பிட்டுள்ளான். வீட்டிற்கு சென்றதும், மகனை கீழே இயக்கி விட முயன்றபோது அவன் எந்த வித அசைவும் இல்லாமல் இருந்ததை கண்டு சசிதேவி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர், உறவினர்கள் உதவியுடன் மகனை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக பெரம்ப லூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ரங்கநாதனை பரிசோதித்த டாக்டர்கள், ரெங்கநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் சசிதேவி மற்றும் அவரது உறவினர்கள் ரங்கநாதனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.\nஇது குறித்த தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காலாவதியான ஜெல்லி மிட்டாயை தின்றதால் சிறுவன் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஆசையாக வாங்கிய ஜெல்லி மிட்டாயை அவசரமாக தின்றதால் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாமா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக ரெங்கநாதன் உடல் பிரேத பரிசோதனைக் காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி மற்றும் அதிகாரிகள் சீனிவாசன், ரத்தினம், இளங்கோ ஆகியோர் நேற்றிரவு சிறுவன் சாப்பிட்ட ஜெல்லி மிட்டாயை ஆய்வு செய்தனர். கெட்டுபோன மிட்டாயா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக ரெங்கநாதன் உடல் பிரேத பரிசோதனைக் காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி மற்றும் அதிகாரிகள் சீனிவாசன், ரத்தினம், இளங்கோ ஆகியோர் நேற்றிரவு சிறுவன் சாப்பிட்ட ஜெல்லி மிட்டாயை ஆய்வு செய்தனர். கெட்டுபோன மிட்டாயா அல்லது அதில் சுவையூட்டுவதற்காக கெமிக்கல் ஏதும் சேர்க்கப்பட்டுள்ளதா அல்லது அதில் சுவையூட்டுவதற்காக கெமிக்கல் ஏதும் சேர்க்கப்பட்டுள்ளதா\nஇதுபற்றி டாக்டர் சவுமியா சுந்தரி கூறுகையில், சிறுவன் சாப்பிட்ட ஜெல்லி மிட்டாய் காலாவதியான மிட்டாய் இல்லை. ரெங்கநாதன் அழுது கொண்டு ஜெல்லி மிட்டாயை சாப்பிட்டுள்ளான். ஜெல்லி என்பதால் சிறுவனின் மூக்கில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது. ஜெல்லி மிட்டாயில் கெமிக்கல் ஏதும் சேர்க்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறோம். சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றார். ஜெல்லி மிட்டாய் வாங்கி தின்ற 4 வயது சிறுவன் இறந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: 24‍ம் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்\nநடுவானில் பறந்த விமானத்தில் புகை: விமானி சாமர்த்தியத்தால் 128 பேர் உயிர் ��ப்பினர்\nமதுரையில் கடனுக்காக நிலம் பறிப்பு: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கைது\nநாங்குநேரியில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : நெல்லைஆட்சியர், மாவட்டஎஸ்பி., பேட்டி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை முதல் விருப்ப மனு: அதிமுக அறிவிப்பு\nவிக்ரவாண்டியில் திமுக, நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/year-2018/242-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-16-30/4476-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE-18.html", "date_download": "2019-09-22T12:02:53Z", "digest": "sha1:I74O2U5FWH2ZSLGVAMHHLMGBSKBY7W62", "length": 17719, "nlines": 39, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? -(18)", "raw_content": "\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nதுதியும், பதிகமும் பாடி நோய்களை நீக்க முடியுமா\nதிருஞானசம்பந்தர் கொங்கு நாட்டின் மேற்பகுதியிலுள்ள பல தலங்களையும் வணங்கிக் கொண்டு காவிரியின் தென்கரையில் கொங்கு நாட்டிலே மேகங்கள் தவழும் நீண்ட மதிலையுடைய திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்னும் பதியை வந்தடைந்தார்.\nஅச்சமயம் திருஞானசம்பந்தருடன் வந்திருக்கும் பரிசனங்கள் பல நாளும் அந்நாட்டில் தங்கியிருந்ததனால் நடுங்குதற்கு ஏதுவான குளிர் முன்னேகண்டு பின்னே சுரநோய் வந்து அவர்களை அடர்வது போல் தொடர்ந்தது. அதனை அவர்கள், திருஞானசம்பந்தரிடம் தெரிவித்து வணங்கினர். அவர், இச்சுரநோய் இந்நாட்டிற்கு இயல்பே ஆயினும் இதன் கொடுமைகள் நமக்கு எய்தப் பெறா என்ற கருத்துடன் சிவபெருமானை வணங்கித் திருப்பதிகம் பாட, அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்கி, எமது துன்பங்களை யெல்லாம் வாராமல் காத்தது இறைவனது திருநீலகண்டமே; அதுவே, இக்குளிர்ச் சுரத்தையும் போக்கவல்லது என்ற கருத்தினை அமைத்து, செய்வினை வந்தெமைத்தீண்டப் பெறாதிரு நீலகண்டம் என்று இறுதியில் வைத்துத் துதித்து ஆணையிட்டருளினார். அவ்வாணையினால் அப்பதியில் வாழ்கின்றவர் களுக்கே அன்றி அந்நாடு முழுவதும் அன்று முதலாக என்றும் அந்நோய் அடராது நீங்கியது என்கிறது இந்துமதம்.\nமேலும், திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் நகரிலே கொல்லிமழவன் என்��ும் அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அமுதம் போன்ற இனியமொழி பேசும் அழகிய மகளொருத்தியிருந்தாள். அக்கன்னிகை இளமை பொருந்திய மானை ஒத்தவள்; இளங்கொழுந்துபோல் ஒளிவீசும் அழகு நிறைந்த மேனியள். அவளை முயலகன் என்னும் பெருநோய் பற்றி வருத்தியது. அப்பெண்ணின் துன்பத்தைக் கண்ட கொல்லிமழவன் மிக மனத்தளர்ச்சி அடைந்தான்; அவனுடைய பெருஞ் சுற்றத்தார் புலம்பித் துன்புற்றனர்.\nஇது பெருங்கொடிய நோய்களுள் ஒன்று. இந்நோய் உணர்வற்றுக்கிடக்கவும், வலிப்புடன் கிடக்கவும், பிறவாறு நலிவுற்றுக்கிடக்கவும் செய்யவல்லது.\nதிருஞானசம்பந்தர் அழகிய வீதிகளைக் கடந்து சென்று திருக்கோயிலின் அணித்தாக, உடனே முத்துச் சிவிகையினின்றும் கீழே இறங்கினார்; திருவாயிலைப் பணிந்து உள்ளே சென்று திருக்கோயிலை வலங்கொண்டு சிவபெருமான் திருமுன்பு வணங்க வந்தார்; அங்கு இளம்பெண் உணர்வு அழிந்து நிலத்தில் மயங்கிக் கிடத்தலைக் கண்டு, இஃது என்னை என்று வினவ, மழவன் அவரை வணங்கி நின்று, அடியேன் பெற்ற இப்பெண் முயலகன் என்னும் பெரும் பிணியால் வாடுகிறாள்; ஆதலால், அவளை இறைவன் திருமுன்பு கொண்டுவந்து இடும்படி செய்வித்தேன்; இதுவே நிகழ்ந்த வரலாறு என மொழிந்தான். அதனைக் கேட்ட பிள்ளையார் அருள்கூர்ந்து அந்நிலையில் நின்றபடியே திருப்பாச்சிலாச்சிராமம் மேவிய பரம்பொருளைப் பணிந்து அவளுடைய நோயை நீக்கும்பொருட்டு, துணிவளர் திங்கள் என்ற திருப்பதிகம் தொடங்கி, மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பு என்று இறுதியில் வைத்துப் பாடித் திருக்கடைக்காப்புச் சாத்தி வணங்கினார். மழவனுடைய மகள் பிணி நீங்கப்பெற்று மிக விரைவில் எழுந்து கொடிபோல் அசைந்து நடந்து வந்து தன் தந்தையின் அருகு அடைந்தாள் என்று இந்துமதம் கூறுகிறது. நோய் எதுவாயினும் அதற்குரிய மருந்து, சிகிச்சை அளித்தே அதைப் போக்க முடியும். அதுவே அறிவியல். ஆனால், பாட்டுப் பாடியும், துதி செய்தும் நோயை விலக்கியதாய்க் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்\nஓலைச்சுவடி நெருப்பில் கருகாது, நீரில் நீந்துமா\nபாண்டியன் சமணர்களை நோக்கி, எனது வெப்பு நோயை நீங்கள் ஒழித்திலீர்கள்; இப்போது இனி, உமக்கு என்ன வாது இருக்கிறது என்றான். உடனே சமணர்கள் அரசனுக்கு முன்னும் பின்னுமாகச் சென்று அணுகி நின்று நீங்கள் கூறிய என்ன வாது என்றான். உடனே சமணர்கள் அரசனுக்கு முன்னும் பின்னுமாகச் சென்று அணுகி நின்று நீங்கள் கூறிய என்ன வாது என்ற இகழ்ச்சிக் குறிப்பு மொழியினையே வினாவாகக் கொள்வோம்; நாங்கள் இருதிறத்தோரும் எங்கள் எங்கள் சமய உண்மைப் பொருளின் கருத்தினை ஏடுகளில் எழுதி அக்கினியில் இடக்கடவோம். அது வேகாப் பெறாமையே வெற்றி காட்டுவதாம் என்று கூறினார். அப்போது மன்னவன் ஒன்று சொல்லுவதன் முன்பே, ஆளுடை பிள்ளையார், நீங்கள் சொல்லியது நன்று; அரசன்முன் அப்படியே அதனைச் செய்வோம் வாருங்கள் என்றருளினார்.\nஞானசம்பந்தர் தீயினில் திருப்பதிக ஏட்டினை இடுதல்\nஉடனே சமணர்கள் முன்வந்து கூடியபோது பிள்ளையாருடைய கட்டளையினாலே மன்னனும், தன் சபைக்கு முன்னே தீயை அமைக்கும்படி ஏவலாட்களை விடுக்க, அவர்களும் கட்டைகளை அடுக்கித் தீயினை வளர்த்தார்கள். தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. முத்தமிழ் விரகராகிய திருஞானசம்பந்தர் அத்தீயின் அருகில்வந்து சிவபெருமானே மெய்ப்பொருள் என்று தாம் பாடியருளிய திருப்பதிகங்கள் எழுதிய தமிழ்வேதத் திருமுறைச் சுவடியினைத் துதித்து, எங்கள் நாதனாகிய சிவபெருமானே முழுமுதற் கடவுளாய் எல்லார்க்கும் மேலாகிய பரம்பொருளாவார் என்று தொழுது திருக்கரத்தினால் எடுத்துச் சிரமேற்கொண்டு திருக்காப்பிட்ட கயிற்றை அவிழ்த்து அத்திருமுறையைத் தமது திருக்கரத்தினால் தாமே மறித்து எடுத்தபோது, திருநாள் ளாற்றினைப் போற்றிய போகமார்த்த பூண்முலையாள் என்னும் திருப்பதிகம் வந்து நேர்ந்தது. கவுணியர் பெருமான், திருநள்ளாற்றுப் பெருமானை வணங்கி, உண்மை பொருந்திய நல்ல அத்திருவேட்டினைத் திருமுறைச் சுவடியினின்றும் கழற்றி வேறெடுத்து மெய்மகிழ்ந்து திருக்கரத்திலே கொண்டு, என்னை ஆளும் சிவபெருமான் திருநாமமே எப்பொழுதும் நிலைபெறும் மெய்ப்பொருளாம் என்பதை யார்க்கும் காட்டிடும் வண்ணம், இவை அக்கினியில் இடப்படுமாயின் பழுதில்லை; இது சத்தியம் என்னும் கருத்தையுடைய தளிர் இள வளர் ஒளி என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி அந்த ஏட்டினைப் பாண்டியன் சபையில் உள்ளவர்கள் எல்லோரும் காணும்படி சமணர்களுடைய சிந்தைவெந்தழியும்படி அத்தீயினில் மகிழ்ச்சியோடு முன்னர் இட்டருளினார். தீயிடை இட்ட அந்த ஏட்டிலே திருந���்ளாற்றைப் போற்றும் செந்தமிழ்த் திருப்பதிகம், உமாதேவியாரை ஒரு பாகத்தில் கொண்ட அட்டமூர்த்தியாகிய சிவபெருமானையே மெய்ப்பொருளாகக் கொண்டமையால் தீயினிடையே வேகா திருத்தலுடனே பச்சையாயும் அப்பொழுதே விளங்கிற்று.\nசமணர்கள் தீயினில் ஏடு இடுதல்\nசமணர்களும் தங்கள் சமய உண்மைப் பொருளை ஏட்டில் எழுதினார்கள்; இவ்வேடு தீயினில் வேகாது எஞ்சுமோ என்று கவலைகொண்ட உணர்வினோடு நடுங்கி நின்று தீயிடை இட்டனர். அஞ்சிய மனத்தோடு அவர்கள் தீயிலே வீழ்த்திய ஏடு, தீயிலே பஞ்சு வீந்தால் பட்டொழிவதுபோலத் தகிக்கப் பட்டொழிந்தது. சமணர்கள் அதனைக் கண்டு பயத்தினாலே மனம் சோர்வடைந்து நின்றனர்.\nதிருஞானசம்பந்தர் தீயினில் இட்ட ஏடு வேகாது பச்சையாயிருத்தல்\nஞானசம்பந்தர் தாம் தீயிலே இட்ட ஏடு, குறிப்பிட்ட நேரம் வரையில் அழிவு பெறாமல் நின்றதைக் கண்டு, முன்னையினும் பசுமையும் புதுமையும் உளதாயிருக்க யாவரும் வியக்கும்படி தீயினின்றும் எடுத்தருளினார். பின்னர், பிள்ளையார் அவ்வேட்டைச் சபைமுன்னே காட்டித் திருமுறையிலே முன்னர் வைத்திருந்த முறைப்படி கோத்தருளினார்.\nஅரசன் சமணர்களை நோக்கிக் கூறல்\nஅரசன் அதிசயங்கொண்டு சமணர்களை நோக்கிக் கோபித்து, நீங்கள் தீயில் இட்ட ஏட்டினைக் காட்டுங்கள் என்றான். சமணர்கள் தாங்கள் இட்ட ஏட்டை எடுக்கும்படி சென்றணையும்போது, பெருந்தீச் சுட்டதனால் உடல் கருகிய நிலையில் விலகி நின்றனர் என்கிறது இந்துமதம். யார் எழுதிய ஓலையாக இருந்தாலும் நெருப்பில் பட்டால் சாம்பலாகிவிடும். இதுதான் அறிவியல். ஆனால், ஞானசம்பந்தர் எழுதிய ஏடு எரியவில்லை. சமணர்கள் எழுதிய ஏடு மட்டும் எரிந்தது என்பது மோசடியல்லவா இப்படிப்பட்ட மோசடியான, அடிமுட்டாள்தனமான கருத்துகளை தன்னகத்தே கொண்ட மடமையின் மறு பெயரான இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=2620", "date_download": "2019-09-22T12:01:08Z", "digest": "sha1:JXI6WF4I6KQSBZKZEZAWQARHDCTMXR52", "length": 2778, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிக��ல் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520883", "date_download": "2019-09-22T13:05:49Z", "digest": "sha1:A63MN54NC5ES4VL7VQBN4R22LUAEHTOL", "length": 17946, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவையில் தொடரும் நகை பறிப்பு பெண்கள் ரோட்டில் செல்ல அச்சம்: கோவை போலீசாரின் தூக்கம் கலையுமா | Continuing jewelery in women feared to go on the road: Coimbatore police sleep deprived - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவையில் தொடரும் நகை பறிப்பு பெண்கள் ரோட்டில் செல்ல அச்சம்: கோவை போலீசாரின் தூக்கம் கலையுமா\nகோவை: கோவை நகரில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்றவை தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக தொடரும் நகை பறிப்பு சம்பவங்களால் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே அச்சப்படும் நிலை உள்ளது. கோவை மாநகரை பொறுத்தவரை சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 நகை பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகள் போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ஏனென்றால் நகை பறிப்பு சம்பவங்களில் குற்றவாளிகளை போலீசாரால் உடனே கைது செய்ய முடிவதில்லை. காரணம் பெரும்பாலான நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கைவரிசை காட்டுவதோடு ஓரிடத்தில் நகைபறிப்பில் ஈடுபட்டால் போலீசார் தேடுவதை அறிந்து மற்றொரு ஊருக்கு சென்றுவிடுகின்றனர். அங்கேயும் கைவரிசை காட்டிவிட்டு தங்களுடைய இடத்தை மாற்றி விடுகின்றனர். இதனால் நகை பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வது போலீசாருக்கு பெரிய சவாலாக உள்ளது.\nகைது செய்யப்பட்டவர்களிடம் இருந்தும் அவர்களால் திருடப்பட்ட அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்ய முடிவதில்லை. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 20 வயது முதல் 35 வயதுடையவர்களாகவே இருக்கின்றனர். இதிலும் சில படித்த இளைஞர்கள் ஈடுபடுவது வேதனைக்குரியது. கோவையில் நடப்பாண்டில் 59 நகை பறிப்பு வழக்குகள் மட்டுமே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களில் நூற்றுக்கணக்கான பவுன் நகைகளை பெண்கள் பறிகொடுத்துள்ளனர். இதில் ஈடுபட்ட ஒரு சிலர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான நகைபறிப்பு சம்பவங்களை போலீசார் வழக்குப்பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன் வைக்கின்றனர். இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் கூறியதாவது:- பெண்கள் நடந்து செல்லும்போது மிகவும் விழிப்புணர்வுடன் செல்ல வேண்டும்.\nஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். பைக்கில் வரும் மர்ம நபர்கள் திடீரென நகை பறிப்பில் ஈடுபடுவதில்லை. முதலில் நமக்கு எதிர்புறமாக நோட்டமிட்டவாறு செல்வார்கள். அதை நாம் கவனிப்பதில்லை. பின்னர் பின்புறமாக வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களுடைய திட்டத்தை நிறைவேற்றுவார்கள். என்ன நடந்தது என்று உணர்வதற்கே நமக்கு ஐந்து நிமிடங்கள் ஆகும். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து சென்று விடுவார்கள். எனவே நடந்து செல்லும் பெண்கள் நகை வெளியே தெரியாதபடி அணிந்து மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். நகையை பறிகொடுத்த ஒரு சிலர் உடனே புகார் அளிக்காமல் 4 அல்லது 5 நாட்கள் கழித்து புகார் அளிக்கின்றனர். மேலும் வீடுகள், கடைகள், தெருவின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா கூறியதாவது:- கோவையில் குறிப்பாக பெண்களை குறிவைத்து குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. வீட்டு முன்பு கோலம் போடும் பெண்களிடமும், கடைக்கு நடந்து செல்லும் பெண்களிடமும், நகை பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. இதனைக் குறைப்பதற்காக அரசும் போலீசாரும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. நகை பறிப்பு மற்றும் திருட்டு சம்பந்தமாக புகார் கொடுக்கச் சென்றால் உடனே வழக்கு பதிவு செய்வதில்லை. ‘எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து விட்டுப் போங்கள் நாங்கள் கண்டுபிடித்தால் தருகிறோம்’ என்று போலீசார் தரப்பில் அலட்சியமாக தெரிவிக்கிறார்கள். மேலும் வழக்குப் பதிவு செய்தால் கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டும் என்று பொதுமக்களை பயமுறுத்துகிறார்கள். இதனால் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கவே அச்சப்படும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க அரசாங்கம் மற்றும் காவல்துறை சார்பில் போதிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். போதை கலாசாரம் அதிகமாக பரவி வருகிறது. இதுவும் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்துவிடுகிறது. இதில் அரசு முக்கிய பங்கு வகிப்பது வருத்தத்திற்குரிய செயலாகும். இவ்வாறு அவர் கூறினார்.\nசமூக ஆர்வலர் டேனியல் கூறியதாவது: நகை பறிப்பு தொடர்பாக பெண்களுக்கு போலீசாரோ அல்லது மற்ற அமைப்புகளோ போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை. குறிப்பாக பெண்களுக்காக போராடும் மாதர் சங்கத்தினர் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் பெண்கள் தங்களை காத்துக்கொள்ள தற்காப்பு கலையை கற்று கொள்ள வேண்டும். அதன் மூலம் நகை பறிப்பு மட்டுமின்றி பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு உதவியாக இருக்கும். பெண்கள் அதிக அளவில் நகையை அணிந்து கொண்டு வெளியே செல்லும் போது தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செல்லும் பட்சத்தில் தற்காப்புக்காக கைகளில் மிளகாய் பொடியை வைத்துக் கொள்ள வேண்டும். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருக்கும் என்று குடியிருப்பு நல சங்கங்கள் கடைவீதிகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வலியுறுத்துகின்றனர். இதன் மூலம் குற்றங்கள் நடந்த பின்னரே குற்றவாளிகளை அடையாளம் காண முடியும். இதனை விடுத்து குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்னரே அதனை தடுப்பதற்கான நடைமுறைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nகோவை நகை பறிப்பு பெண்கள் அச்சம்\nமொழியைக் காக்க ஆட்சியை மட்டுமல்ல; உயிரைத் தரவும் தயாராக இருந்தவர் கலைஞர்: ஸ்டாலின் பேச்சு\nரூ 23.50 லட்சத்தில் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் அமைக்க முடிவு: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்\nஅத��கரிக்கும் நீரின்றி வறண்ட போர்வெல்கள் எண்ணிக்கை திறந்தவெளி கிணறுகள் மூலம் நிலத்தடி நீராதாரம் காக்க வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nகீழடி முதல் 3 அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியீடு: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nகோவை மாவட்டம் சூலூர் அருகே பவுண்டேசன் சார்பாக ஒரே நேரத்தில் 3600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nகுலசேகரன்பட்டினம் களைகட்டுகிறது: முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2014/04/", "date_download": "2019-09-22T11:52:34Z", "digest": "sha1:RLMUHXL2MJNIYTWLJGFOECGVNIQ5PW25", "length": 35467, "nlines": 263, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": April 2014", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nகோயில் தோறும் வளர்த்தெடுக்கப்பட்ட சொற்பொழிவு இயக்கம்\nஎனக்கு நினைவு தெரிந்த நாளில் என்பதை விட, மிகவும் சிறுவனாக இருந்த வேளை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையாரடி என்று சொல்லப்படுகின்ற இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயிலுக்கு வந்து சொற்பொழிவாற்றியதும் 80 களின் ஆரம்பப்பகுதியில் தனது ஆன்மீகச் சொற்பொழிவுப் பயணததினை நடாத்த யாழ்ப்பாணம் வந்த வாரியார் சுவாமிகள், எங்களுர் செல்வந்தரும் எனக்குப் பாட்டனார் முறையான உறவினர் வீட்டுக்கு வாரியார் சுவாமிகள் வந்த நிகழ்வும், பேச்சின் நடுவே தானே இரசித்துத் தன் தொந்தி வயிறும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த காட்சியும் என் சிறுவயது ஞாபகத்தில் கறுப்பு வெள்ளைப் படமாக நிரந்தரமாக ஒட்டிக்கொண்டு விட்டது. மேலே காணப்படும் படம் கூட எனது பாட்டனார் முறையான உறவினர் வீட்டுக்கு வாரியார் சுவாமிகள் வந்தபோது எடுத்த படம் தான்.\nஎங்களூர் கோயில் என்ப���ை விட, பொதுவாகவே ஈழத்து ஆலயந்தோறும் திருவிழாக்கள் நடக்கும் போது ஒவ்வொரு நாள் உபயகாரர் தம் சக்திக்குட்பட்ட விதத்தில் தமது திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யும் போது கண்டிப்பாக ஏதாவது விசேஷ நிகழ்வை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கும். அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்து மக்களைப் பொறுத்தவரையில் கடற்கரை சார்ந்த இன்பச் சுற்றுலாவோ, சினிமாக் கொட்டகையில் படம் பார்ப்பதோ உள்ளிட்ட வேறு எந்தக் களியாட்டமோ அதிகம் கிட்டாத போர்ச்சூழலில் கூட ஆலயங்கள் தான் ஆன்மிகத்துக்கும், பொழுது போக்குக்கும் நிலைக்களன்களாக விளங்கியிருந்தன.\nஆலயத்தின் வருடாந்த மகோற்சவ காலத்தின் இரவுத் திருவிழாவில் சுவாமி வலம் வந்து வசந்த மண்டபத்தில் ஐக்கியமாகிய பின்னர், வந்திருந்த அடியார்கள் தம் களைப்பை மறந்து கோயிலின் முற்றத்தில் குவிக்கப்பட்ட குருமணல் பரப்பில் அப்படியே இருந்து விடுவார்கள். சிலரின் கச்சான் கடலைச் சரையை வாங்கி வந்து மண்ணில் சம்மணம் இட்டிருந்து கடலையை உடைத்து அதன் கோதைப் பத்திரமாக வேஷ்டிக்குள் போட்டுக் கொண்டே வறுத்த கடலையை வாய்க்குள் போட்டுப் பதம் பார்த்துக் கொண்டே தம் உற்றார் உறவினரோடு பேச்சுக்கச்சேரியில் இறங்கிவிடுவர்.\nதிலக நாயகம் போல், பொன் சுந்தரலிங்கம், நயினாதீவு நமசிவாயம் போன்ற ஈழத்துச் சங்கீத மேதைகளின் சங்கீதக் கச்சேரி நடக்கும். தீர்த்தத் திருவிழா மற்றும் பூங்காவனம் அல்லது திருக்கல்யாணத் திருவிழாவில் அருணா கோஷ்டி உள்ளிட்ட உள்ளூர் மெல்லிசைக் குழுக்களின் சினிமாப் பாட்டுக் கச்சேரி நடக்கும். அத்தோடு சின்ன மணி அவர்களின் வில்லுப்பாட்டும், நல்லூர் ஶ்ரீதேவி வில்லிசைக் குழுவின் வில்லுப்பாட்டும் கூட விசேஷமாக இருக்கும். போர்ச்சூழலுக்கு முந்திய காலகட்டத்தில் தான் திருமுருக கிருபானந்த வாரியார், சீர்காழி கோவிந்தராஜன், கே.பி.சுந்தராம்பாள் போன்ற தமிழகத்தின் ஆளுமைகள் ஈழத்துக்கு வந்த காலமாக இருந்தது.\nமணி ஐயர், சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி\nபோன்றோரால் ஈழத்தில் இந்த சமய சொற்பொழிவு இயக்கம் நிலைபெற்றிருந்தது.\nதொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இன்னொரு புதிய எழுச்சி \"அகில இலங்கைக் கம்பன் கழகம்\" என்ற அமைப்பின் வழியாக எழுந்தது. அது நாள் வரை அறியப்படாத இளம் பே���்சாளர்களது வருகை கம்பன் கழகம் வழியாக இந்தச் சொற்பொழிவு இயக்கத்துக்குப் புது இரத்தம் பாய்ச்சியது.\nஅது நாள் வரை வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளில் ஒரு சில திருவிழாக்களில் மட்டுமே இடம்பெற்ற கலை நிகழ்வுகளின் அரங்கேற்றம் என்ற நிலை மாறி, முழுத் திருவிழா நிகழ்வுகளிலும் நிதமும் ஒரு சொற்பொழிவு என்ற நிலைக்கு மாறியது. கம்பவாருதி இ.ஜெயராஜ் அவர்களை ஏறக்குறைய யாழ்ப்பாணத்தின் எல்லா ஆலயங்களிலுமே தமது வருடாந்தத் திருவிழா நாட்களில் அழைத்து வந்து சொற்பொழிவு வழங்கச் செய்வர். ஊரிலுள்ள பெரிய கோயில்களில் இருந்து கிராமத்தின் சிறு தெய்வ வழிபாட்டின் அடையாளமாக இன்றும் விளங்கும் வைரவர் ஆலயங்களில் கூட சமயச் சொற்பொழிவுகளுக்கு அப்போது பெரும் முக்கியத்துவம் கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டது. 93 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். எங்கள் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலின் வருடாந்தத் திருவிழாவின் பத்து நாட்களும் தொடர் சொற்பொழிவாக கம்பவாருதி ஜெயராஜ் அவர்களால் கம்ப இராமாயணச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. கம்பவாருதி ஜெயராஜ் அவர்களின் தனிச் சொற்பொழிவுகள் தவிர, இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களில் இயங்கிய பாத்திரங்களை ஒப்புவமை செய்து நிகழ்த்தும் வழக்காடு மன்றம், பட்டி மண்டபம் என்றெல்லாம் இந்தச் சொற்பொழிவு இயக்கத்தின் பரிமாணங்கள் விரிந்தன. ஈழத்துச் சிவானந்தன் என்ற முது பெரும் தமிழறிஞரையும், திரு நந்த குமார், ஆறு திருமுருகன், தமிழருவி சிவகுமாரன், குமாரவேலு, தணிகாசலம், ஶ்ரீபிரசாந்தன்\nஉள்ளிட்ட பல அறிஞர்களின் ஆழ்ந்த ஆன்மீக, தமிழ்ப்புலமையை சொற்பொழிவு மற்றும் பட்டிமன்ற மேடைகளில் மக்கள் கேட்டும் ரசித்தும் மகிழ்ந்தனர். 90 களின் முற்பகுதிகள் என்பது யாழ்ப்பாணத்தில் செழுமையான சொற்பொழிவு இயக்கம் ஒன்று பிறந்து தழைத்தோங்க இந்த ஆன்மீக ஈடத்தின் நிலைக்களனாக விளங்கும் ஆலயங்களே உதவி புரிந்தன. அப்போது மக்களின் ரசனை கூட ஒப்பீட்டளவில் திரையிசை மெல்லிசைப் பாடல் கச்சேரிகளை விட இவ்வாறான சொற்பொழிவுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துச் சிறப்பித்தது. அதற்கு முக்கிய காரணம், கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை எல்லா மட்டத்திலும் இருக்கும் மக்களுக்கும் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாகவும், நகைச்சுவையாகவும் அந��தப் பேச்சாளர் பெருமக்கள் கொடுத்த விதம் தான்.\nதொண்ணூறுகளிலே நல்லூர்த் திருவிழாக் காலங்களிலே கம்பன் கழகம் கொண்டு நடத்திய \"கம்பன் விழா\"க்கள் மறக்க முடியாதவை.\n95 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மக்களின் யுத்த இடப்பெயர்வும் அதன் பின்னான மாறுதல்களில் குறிப்ப்பாக சின்னத்திரையின் ஆக்கிரமிப்பு என்பவை இந்த சொற்பொழிவு இயக்கத்திற்கு முக்கிய சவாலாக அமைந்து விட்டது.\nசென்ற வாரம் சிட்னியில் இரண்டு நாட்கள் \"திருக்குறள் மாநாடு\" என்ற நிகழ்வு நடந்த போது இந்த நிகழ்வுக்காக வருகை தந்த தமிழக, மலேசிய அறிஞர்களோடு, அந்தக் காலத்தில் கம்பன் கழக மேடைகளில் முக்கிய பேச்சாளராக விளங்கிய தமிழருவி சிவகுமாரன் அவர்களும் வந்திருக்கிறார். அவரோடு கண்டிப்பாக ஈழத்தில் தொண்ணூறுகளில் இயங்கிய சொற்பொழிவு இயக்கம் குறித்துப் பேசவேண்டும் என்ற அவாவில் ஒரு வானொலிப் பேட்டியைச் செய்திருந்தேன். திரு.தமிழருவி சிவகுமாரன் அவர்களின் வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்துச் சமய சொற்பொழிவு மேடைகள் குறித்தும் பேசுகின்றார். அத்தோடு முந்திய பந்தியில் நான் சொன்ன அதே ஆதங்கத்தையும் பதிவாக்குகின்றார்.\nதிருவள்ளுவர் விழாவுக்கு வருகை தந்த தமிழகத்து அறிஞர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nகல்வி மற்றும் இலக்கியப் பணியில் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nதமிழ்நாடுஅரசுக்கல்வித்துறையில் துணைப்பேராசிரியர்,தேர்வுநிலை விரிவுரையாளர்,இணைப்பேராசிரியர் எனப் பல நிலைக்ளில் பணியாற்றிய இவர் 1997-98 கல்வியாண்டில் ஓராண்டுக் காலம் அமெரிக்காவின் நானூறாண்டுக் காலத் தொன்மை வாய்ந்த கலிபோர்னியாப் பல்கலைக் கழக்த்தில் சிறப்புவருகைப் பேராசிரியராகப் புலமுதல்வர் (Dean) என்னும் தகுநிலையில் பணியாற்றினார்.அப்பல்கலைக்கழக்த்தின் வேண்டுகோளுக்கிணங்க ஓராண்டுக் காலமும் வார நிறைவு நாட்களில் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தமிழ் இலக்கியம் குறித்த பொழிவுகளை ஆற்றினார். புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளுக்குத் தமிழ் பயிற்றுவதன் தேவையை இப் பொழிவுகள் ஆழப் பதியவைத்ததன் விளைவே இன்றைய அமெரிகத் தமிழ்க்கல்விக்கழகமும் பள்ளிகளில் தமிழ்க்கல்வியின் வளர்ச்சியும் எனலாம்.\nதிறனாய்வுத் துறையில் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தும் வகையில் அவர் எழுதிய நூல்கள் பல்துறைசார் அ��ுகுமுறையின் முன்னோடி முயற்சிகளாகும்.\n‘இலக்கியமும் சமூகவியலும்’ ’இலக்கியமும் உளவியலும்’\n’இலக்கியமும் மார்க்சியமும்’ ‘திறனாய்வுச் சுடர்’ முதலான இவரது நூல்கள் தமிழாய்வைப் புதிய திசையில் திருப்பின.\nஇவரது”புதுக்கவிதையின் தேக்கநிலை” எனும் நூல் 1986-ஆம் ஆண்டு வெளிவந்தபோது ஒரு கருத்துச் சூறாவளியையே ஏற்படுத்தியது எனலாம்.இந் நூல் பற்றி ‘தாய்’இதழ் மூன்று மாதக் காலத்திற்கு ஒரு தொடர்விவாதம் வெளியிட்டது.\n’இக்காலத் தமிழில் சொல்லாக்கம்’என்னும் இவரது முனைவர் பட்ட ஆய்வேடு நூலாக வெளிவந்துள்ளது.இதன் பின்னிணைப்பாக 37,000 சொற்கள் கொண்ட ‘ஆட்சித்துறைச் சொற்கோவை’ ஒன்றும் தொகுத்தளித்துள்ளார்.\nபாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் பற்றிய “வாழும் தமிழ்க்கவிஞர்கள்” என்னும் தொடர்பொழிவைக் கட்ந்த் பத்தாண்டுகளாக நிகழ்த்திவருகிறார்.இதுவரை 125 கவிஞ்ர்களைப் பற்றிப் பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.\nமொழிபெயர்ப்பில் நாட்டமும் இணையதளத்தில் ஈடுபாடும் இவரது பொழுதுபோக்குகளாகவும் பணிநிறைவுக்குப் பின்னர் முழுநேரப்பணியாகவும் அமைந்தன. பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வலைப்பூக்களாக இணையதளத்தில் உலவவிட்டுள்ளார்.இதுவரை 43 நாற்பத்துமூன்று வலைப்பூக்களை உருவாக்கியுள்ளார்.\nமின்புத்தக வெளியீட்டில் முனைந்து இதுவரை ஐம்பத்துமூன்று மின்புத்தகங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார்.\n”விவேகானந்தரின் இளைஞர்க்கான சிந்தனைகள் “ என்னும் இவரது பொழிவும் இங்ஙனம் மின்புத்தகமாக வெளியிட்டுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது.\nமோரிசியசு காந்தி கல்வி நிறுவனம்,மலேயப் பல்கலைக்கழகம்,சிங்கப்பூர்த் தேசியக் கல்விநிறுவனம்,நான்யாங் பல்கலைக்கழகம்,தோகியோ காக்குசின் பல்கலைக்கழகம்,யூட்டா மாநிலத்தில் அமைந்துள்ள பிரிகாம்யுங் பல்கலைக்கழகம் எனப் பல பல்கலைகழகங்களில் விருந்தியல் விரிவுரையாற்றும் வாய்ப்புப் பெற்றார்.\nஇவரது வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்க அறிஞர் சார்சு கார்ட்டு (George Hart) தமிழின் செம்மொழித் தகுதிப்பேற்றினை உலகுக்குணர்த்தும் வகையில் வெளியிட்ட அறிக்கை உலக மொழியறிஞர்களின் கவனத்தைத் தமிழின்பால் திருப்பியது.மேலும் நடுவண் அரசுக்கு உண்மையை உணர்த்தும் அறிவிப்பாக விளங்கித் தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேற்றை\nஇக்காலக் கவிதைகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து இவர் வெளியிட்ட A Cluster of Stars என்னும் நூலும்\nதமிழன்பனின் தெரிவுசெய்யப்பெற்ற கவிதைகளின் மொழிபெயர்ப்பாக அமைந்த Blood and Sweat in a Capsule என்னும் நூலும் இங்குக் குறிப்பிடத் தக்கன.\nஅண்மையில் சிங்கப்பூர்த் தலைவர் லீ குவான் இயூ அவர்களின் 90-ஆவது பிறந்தநாள்நிறைவை முன்னிட்டுச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தொண்ணூறு கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டது.இக் கவிதைகளை மூன்றே வாரத்திற்குள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்துகொடுத்தார்.\nசிங்கப்பூர்க் குடியரசின் ஆறாவது அதிபர் எசு.ஆர்.நாதன் அவர்கள் இந் நூலை வெளியிட்டு மறைமலை இலக்குவனாரைப் பாராட்டினார்.\nநூலாசிரியர்,திறனாய்வாளர்,மொழிபெயர்ப்பாளர் என்னும் தகுதிகளுடன் ஆங்கிலக்கவிஞர் என்னும் முகமும் மறைமலை இலக்குவனார்க்கு இருப்பதைப் பலர் உள்நாட்டுக்குள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nAssociated Content என்னும் வலைத்தளத்தில் இவர் இயற்றி வெளியிட்ட ஆங்கிலக்கவிதைகளை எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளனர்.இந்தத் தளம் கலைக்கப்பட்ட நிலையில் இக் கவிதைகளின் ஒரு பகுதியை From Love to Divorce\nஎனவும் Tears are more powerful than Bombs எனவும் தலைப்பிட்டு மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.\nஇப்போது Poetry dot com என்னும் வலைத்தளத்தில் தமது ஆங்கிலக் கவிதைகளை வெளியிட்டு Poet laureate என்னும் விருதினைப் பெற்றுள்ளார்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகோயில் தோறும் வளர்த்தெடுக்கப்பட்ட சொற்பொழிவு இயக்க...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஎங்கள் இணுவிலூரில் பாதிக்கு மேல் குல தெய்வ சாமி கோயில் போல கொக்குவில் இந்துவில் தான் படிப்பு. எனக்கும் சித்தப்பாமாரில் இருந்து அண்ணன்மார்,...\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nஎழுத்தாளர் சுஜாதாவுக்குப் பின் நான் சந்தித்துப் பேட்டி காண வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த என் கனவு பொய்த்து விட்டது. கிரேஸி மோகன் அ...\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/114094", "date_download": "2019-09-22T13:04:27Z", "digest": "sha1:77XMBPPJCZG7HEPGRMTJSHQHSN54B4KY", "length": 5096, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 26-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nஇளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின் கூறிய ஓட்டுநர்\nகணவனை கொலை செய்து படுக்கைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி\nமயக்க மருந்து கொடுத்து சீரழித்தார்... ஆபாச வீடியோவை வைத்து மிரட்டுகிறார்... தமிழ் நடிகை கண்ணீர்\nயாழ் பாடசாலை அதிபா்களிற்கு அவசர அறிவித்தல்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nபிரான்ஸில் பெண்கள் கொலை அதிகரிப்பு: வெளியான பகீர் காரணங்கள்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nஅழகான தோற்றத்தில் குட்டி தல அஜித் மகனின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப���படம்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பெண் போட்டியாளர்\nதெலுங்கில் மட்டும் கடும் நஷ்டத்தை நோக்கி காப்பான் திரைப்படம்\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nகாப்பான் படத்தை புகழ்ந்து தள்ளிய முக்கிய இயக்குனர்\nதிகிலின் உச்சம், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ட்ரைலர், முகவரி இயக்குனரின் இருட்டு ட்ரைலர்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nவாழ்நாளில் இதனுடன் மட்டும் கீரையை சேர்த்து சாப்பிடாதீங்க... பெரிய ஆபத்தாம்\nஇரும்பு வாளியால் தாக்கிய டியூசன் டீச்சர்... தலையில் 8 தையல்களுடன் மாணவன் செய்த தவறு தான் என்ன\nபிக்பாஸ் நிகழ்ச்சியை செம்ம கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்ட பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T13:00:53Z", "digest": "sha1:6HI4TR33ATIDNX7XQGOWHZU7VJU7SIXF", "length": 8992, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"இடம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇடம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்று அட்டவணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் றேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் டேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் னேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் னேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் டேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் தேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ���ர்ப்புரு:வினைமுற்றுகள் தேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைமுற்றுகள் றேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nplace ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதும்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\njungle ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nto ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbeginning ‎ (← இணைப்புக்கள் | தொகு)\netiquette ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்பத்திரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlocation ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nresort ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naccommodation ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Mayooranathan:சோதனைப் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு டேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு டேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு தேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு னேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு றேன்-பேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு றேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வினைவேறுபாடு தேன்-வேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Info-farmer ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nautobus ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதன்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடர்க்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர்த்தேக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ngive place to ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlenient ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmelting pot ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmigratory ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nscotch ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsedentary ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nslot ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/no-longer-post-controversial-comments-on-twitter-355431.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:32:53Z", "digest": "sha1:FD6KBCBZUROJVQ5VWYMTYXIH3TMTTM7U", "length": 17906, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்ச்சைக்குரிய கருத்துகளை அட்மின் கூட இனி பதிவு செய்ய முடியாது... ட்விட்டர் தகவல் | No longer post controversial comments On Twitter - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்பு��ளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ\nகாஷ்மீர் தலைவர்களுக்கு வீட்டு காவல் 18 மாதங்களுக்கு மேல் இருக்காது.. மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்ச்சைக்குரிய கருத்துகளை அட்மின் கூட இனி பதிவு செய்ய முடியாது... ட்விட்டர் தகவல்\nTwitter new rule | சர்ச்சைக்குரிய கருத்துகளை இனி பதிவு செய்ய முடியாது: ட்விட்டர் தகவல்- வீடியோ\nடெல்லி: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிடுவதை தடுக்க அந்த நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.\nமோதல்களை உருவாக்கும் கருத்துகளையும், ஆடியோ, வீடியோ போன்றவற்றை நீக்க அரசுகள் , சமூக வலைதளங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், பரபரப்பான சூழ்நிலைகளில் பயனாளர் அனுமதியின்றி நீக்கம் செய்யப்படுகிறது.\nஇந்தநிலையில், ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ள புதிய வித���முறைகளின் படி சர்ச்சைக்குரிய ட்விட்டுகள், பயனாளர்களுக்கு தெரியாமல் நீக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரிவினைகளை தூண்டும் விதமாக வெளியிடப்படும் ட்விட்டுகளை பயனாளர்கள் புகார்கள் செய்தால் அதன் மீது ட்விட்டர் தொழில்நுட்ப குழுவினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஒரு லட்சம் பாலோயர்களுக்கு மேல் உள்ள கணக்குகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாள்தோறும் தனது ட்விட்டர் பதிவால் உலக அரங்கில் சலசலப்பை கிளப்பும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை குறி வைத்தே ட்விட்டர் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளாதாக கூறப்படுகிறது.\nசரச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் பிரபலங்கள் எதிர்ப்பு கிளம்பும் போது அதனை தனது அட்மின் பதிவிட்டதாக கூறுவது வழக்கம். இனிமேல் அட்மினும் பதிவிட முடியாத வகையில் ட்விட்டர் விதிமுறைகளை மாற்றியுள்ளது. இதே போல பேஸ்புக் நிறுவனமும் சில விதிமுறைகளை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் செயலார் ஹெச். ராஜா தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்படும் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த அவர், இதுபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என பதிவிட்டு இருந்தார்.\nஹெச். ராஜாவின் இந்த பதிவு தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது அட்மின் தவறாக பதிவிட்டு விட்டார் என்று விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் தலைவர்களுக்கு வீட்டு காவல் 18 மாதங்களுக்கு மேல் இருக்காது.. மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntwitter trump ட்விட்டர் சர்ச்சை டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-bjp-leader-maharashtra-kissing-woman-on-moving-public-bus-288539.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:32:39Z", "digest": "sha1:ZYAV7QA3GMAN3ZSVUIUP6B3LFSMRK4VB", "length": 17216, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம்.. சில்மிஷம் செய்த பாஜக பிரமுகர் கைது! | A BJP leader in Maharashtra kissing a woman on a moving public bus - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nகாங். கட்சிக்கு ஆதரவு.. வைகோ அதிரடி முடிவு\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ\nகாஷ்மீர் தலைவர்களுக்கு வீட்டு காவல் 18 மாதங்களுக்கு மேல் இருக்காது.. மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக��குமோ\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம்.. சில்மிஷம் செய்த பாஜக பிரமுகர் கைது\nமும்பை: ஓடும் பேருந்தில் பாஜக பிரமுகர் இளம் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாஜக பிரமுகர் முத்தம் கொடுக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்தவர் பாஜக நிர்வாகி ரவிந்திர பவந்தடே. இவர் சந்திராபூர் கடந்த 27ஆம் தேதி பகுதியில் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார். அந்த பெண்ணுக்கு பலவந்தமாக பேருந்துதில் முத்தம் கொடுத்துள்ளார்.\nமேலும் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிய அவர் அதற்கு அந்தப் பெண் தன்னுடன் வரவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளார். இந்தக்காட்சிகள் அனைத்தும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nபாஜக பிரமுகரின் இந்த செயலால் மனமுடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகாருக்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளையும் அந்த பெண் வழங்கியுள்ளார்.\nஆனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் தீயாக பரவியதை தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பின்பு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகட்சிரோலி லோக்சபா உறுப்பினரும் மூத்த பாஜக தலைவருமான அஷோக் நேட் பவந்தடே கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை, அவர் கட்சியில் உறுப்பினராகவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். கட்சி கூட்டங்களில் பங்கேற்காததால் அவர் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிரா தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெற பாஜக படுதீவிரம்... கை கொடுக்குமா கட்சி தாவல்கள்\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nமகாராஷ்டிரா தேர்தல்: சரிபாதி தொகுதி பங்கீடு நிபந்தனை- உடையக் காத்திருக்கும் பாஜக-சிவசேனா கூட்டணி\nஆளுநர் பதவி காலம் முடிந்தது.. தெலுங்கானா அரசியலில் குதிக்கும் வித்யாசாகர் ராவ்\nசிதிலமடைந்த 4 மாடி குடியிருப்பு.. விடுபட்ட பொருட்களை எடுக்கும் போது சரிந்த சோகம் .. 2 பேர் பலி\nமுத்தலாக் தடை சட்டம் இயற்றியும் வாட்ஸ் ஆப்பில் முத்தலாக் அனுப்பிய இளைஞர்.. முதல்முறையாக வழக்கு பதிவு\nமகாராஷ்டிரா: ராஜினாமா செய்த 4 என்சிபி-காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்\nவிரைவில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. பாஜக - சிவசேனா இடையே அடுத்த வாரம் தொகுதி பங்கீடு பேச்சு\nடிரைவர் விக்கியை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு.. கொடூரமாக தாக்கிய லாரி உரிமையாளர்கள்\nமகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு பாஜகவில் சேர மிரட்டல் தொடருகிறது: சரத்பவார்\nமகாராஷ்டிராவில் நிலநடுக்கம்.. வீடு இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு.. வீதிகளில் மக்கள் தஞ்சம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/11020249/Five-arrested-including-plant-owner-Madhavrao-Custody.vpf", "date_download": "2019-09-22T12:53:50Z", "digest": "sha1:P5XI7YWAFCHRFEND2HNTY2MBRTTB7BOG", "length": 16961, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Five arrested, including plant owner Madhavrao Custody || குட்கா ஊழல் வழக்கு: ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேருக்கு சி.பி.ஐ. காவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் ராமதாஸ்\nகுட்கா ஊழல் வழக்கு: ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேருக்கு சி.பி.ஐ. காவல் + \"||\" + Five arrested, including plant owner Madhavrao Custody\nகுட்கா ஊழல் வழக்கு: ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேருக்கு சி.பி.ஐ. க��வல்\nகுட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேரை சி.பி.ஐ. காவலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 05:15 AM\nகுட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேரை சி.பி.ஐ. காவலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது. அவர்களை, 14-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nகுட்கா ஊழல் தொடர்பாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு இடங்களில் 5-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், குட்கா ஆலை உரிமையாளர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.\nஅப்போது சிக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nபின்னர் அவர்கள், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாதவராவ் உள்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம், சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள மனு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள், தங்களை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க ஆட்சேபம் தெரிவித்தனர்.\nஇதன்பின்பு நடந்த விவாதத்தின் போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது:-\n2013-ம் ஆண்டு குட்கா விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்து. ஆனால், மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோர் தடையை மீறி தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். தடை அமலில் இருந்த போதே குட்கா ஆலைகளின் உரிமம் 2 முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன் மாதம் ரூ.2½ லட்சம் ல���்சமாக பெற்றுள்ளார். கலால் துறை அதிகாரி மீதும் கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.\nஇதுதவிர சி.பி.ஐ. நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் மாதவராவ் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க முடியும்.\nமாதவராவ் உள்ளிட்ட 5 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடும்போது, ‘மாதவராவ் உள்பட 5 பேரையும் கைது செய்வதற்கு முன்பு முறையாக சம்மன் வழங்கி இருக்க வேண்டும். அதுபோன்று எந்த சம்மனும் கொடுக்காமல் 5-ந் தேதி காலையில் இவர்களை கைது செய்தபோதும் 6-ந் தேதி மாலை தான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் சட்ட விதிமீறல் நடந்துள்ளது. மாதவராவ் உள்ளிட்ட 5 பேரிடமும் போதுமான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்களை சி.பி.ஐ. காவலுக்கு அனுமதிக்கக்கூடாது’ என்றார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாதவராவ் உள்பட 5 பேரையும் 14-ந் தேதி காலை 11 மணி வரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அவர்கள் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.\nஇதனிடையே மாதவராவின் உதவியாளர்கள் 4 பேருக்கு, சி.பி.ஐ. போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர். அதனை ஏற்று 4 பேரும் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்கள்.\nஅவர்களிடம் சி.பி.ஐ. போலீசார் நீண்ட நேரமாக துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாதவராவின் உறவினர்கள் 2 பேரும் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அவர்களிடமும் சி.பி.ஐ. போலீசார் தனியாக விசாரித்தனர்.\nபுதுச்சேரி மாநிலம் திருபுவனையில் மாதவராவுக்கு சொந்தமான ரசாயன ஆலை உள்ளது. அந்த ஆலையிலும் சி.பி.ஐ. நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்ட���ம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. உடற்பயிற்சிக்காக படிக்கட்டில் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த பரிதாபம் 8-வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்\n2. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள் கீழடி அகழாய்வில் வெளியான தகவல்\n3. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n4. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மதுரை ஐகோர்ட்டில் மாணவர் முன்ஜாமீன் மனு\n5. ஒரே நாள் பெய்த மழையால் ஏரிகள் நீர்மட்டம் உயர்வு 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95/productscbm_9796/30/", "date_download": "2019-09-22T12:59:52Z", "digest": "sha1:2OT6XP3VBXOHQCJHUN34VZBP7NZMS4WE", "length": 41794, "nlines": 133, "source_domain": "www.siruppiddy.info", "title": "உடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > உடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\n1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்\n2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.\n3. 1/4 தேக்கரண்டி மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.\n4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.\n5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கறிவேப்பிலைகளை சாப்ப��ட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.\n6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.\n7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.\n8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.\n9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.\n10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.\n11. கேரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.\n12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.-மருத்துவச்செய்திகள் 31.05.2019\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..\nசிறு நீரகத்தின் முக்கியத்துவத��தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...\nவெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால், சளி தொடர் இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். தேனுடன் இஞ்சி...\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...\nசாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...\nதொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்\nநிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...\nநல்லூரில் பிடிபட்ட கட்டாக்காலி நாய்கள்\nநல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.��ரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின்...\nயாழில் 11 வயது சிறுவன் பலி -விளையாட்டினால் வந்த வினை\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு...\nயாழ் வீதியில் சுகாதார வைத்திய அதிகாரி திடீர் மரணம்\nயாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சுகாதார துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த க.தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.நெஞ்சு வலிக்கிறது என கூறி மயங்கி வீழ்ந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் சாவகச்சேரி சுகாதார வைத்திய...\nகாலநிலை தொடர்பில் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வட மாகாணத்திலும் வட கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய காலநிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதுமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய...\nயாழ்.குடாநாட்டை அச்சுறுத்தும் குளவிகள் - வட்டுக்கோட்டையில் 50 பேர்வரை பாதிப்புயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி - அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக மரம் ஒன்றில் கட்டியுள்ள குளவிக் கூடு கலைந்து 50 பேர்வரை...\nயாழ் சுதுமலை அம்மன் கோவிலில் இடம்பெற்ற வித்தியாசமான அன்னதானம்\nசுதுமலை அம்மன் கோவிலில் நடைபெற்ற ஒரு அன்னதான நிகழ்வில் கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.முற்றிலும் இயற்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அடியவர்களிற்கு அன்னதானம் வழங்கப்பட்டிருந்தது .இந்நிலையில் அன்னதானங்களின் ஊடாக பிளாஸ்ரிக்,...\nமுல்லைத்தீவில் அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை\nமுல்லைத்தீவில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.கடும் வரட்சி காரணமாக மரக்கறி செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.புதுக��குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான் பிரதேச சந்தைகளில் நூற்றுக்கு இரண்டு மடங்கினால் அதிகரித்த விலையில்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று ச��றப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட ப��சை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-pesa-ninaipathellam-song-lyrics/", "date_download": "2019-09-22T11:58:20Z", "digest": "sha1:EUM554KBEKJGHQGGMMXEMZUSZKDV5AZZ", "length": 6567, "nlines": 238, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Pesa Ninaipathellam Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nபெண் : { நான் பேச\nஉறவாட வேண்டும் } (2)\nஆண் : நான் காணும்\nபெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்\nஆண் : நீ காணும்\nபெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்\nஆண் & பெண் : நான் பேச\nபெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்\n{ உனக்காக வேண்டும் } (2)\nபெண் : பாவை உன்\n{ பசியாற வேண்டும் } (2)\nபெண் : மடி மீது\nஆண் : ம்ம்ம் ம்ம்ம்\nபெண் : நான் பேச\nபெண் : சொல் என்றும்\nபெண் : நான் பேச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-09-22T13:16:17Z", "digest": "sha1:5NJTVHNGZOFTYMXCULVW2MNUE4BMX2CM", "length": 3581, "nlines": 64, "source_domain": "www.tamilminutes.com", "title": "விராத் கோஹ்லி Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags விராத் கோஹ்லி\nவிராத் கோஹ்லி – தவான் அபாரம்: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nபிரதமரின் கோரிக்கையை ஏற்ற அனுஷ்கா சர்மா\nகோஹ்லி அபார சதம்: 299 இலக்கை எளிதில் எட்டிய இந்தியா\n3வது டெஸ்ட் போட்டி: 443க்கு டிக்ளேர் செய்த இந்திய அணி\nமீண்டும் களமிறங்கும் தல. ரசிகர்கள் மகிழ்ச்சி\nகோஹ்லி, ரஹானே அபாரம்: பெர்த் டெஸ்ட்டில் இந்தியா நிதான ஆட்டம்\nநவராத்திரியில் சரஸ்வதிக்கு படைக்கப்படும் உணவுகள்\nநவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை ��ங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலா\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nமிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்\nகாவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்\nநவராத்திரியில் துர்க்கைக்கு படைக்கப்படும் உணவுகள்\nகோல்டன் டிக்கெட்டை வென்ற முகின் ராவ்\nகமல் ஹாசனிடம் பாராட்டினைப் பெற்ற சேரன் மற்றும் முகின்\nலாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிய கமல் ஹாசன்\nகவினை கேள்வி கேட்டு தடுமாற வைத்த கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81759.html", "date_download": "2019-09-22T11:57:29Z", "digest": "sha1:MG3QKVI2UBESR7UFKGPJUA3GJIDQ7ND2", "length": 6196, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "யுவன் சங்கர் ராஜா படத்தில் லைலா..!! : Athirady Cinema News", "raw_content": "\nயுவன் சங்கர் ராஜா படத்தில் லைலா..\nதமிழில் 1999-ல் கள்ளழகர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லைலா. இப்படத்தை தொடர்ந்து ‘முதல்வன், ரோஜா வனம், பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, காமராசு, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, கண்டநாள் முதல்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.\nஇவருக்கு மெக்தின் என்ற தொழில் அதிபருடன் 2006-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் லைலா ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமீபத்தில் கண்டநாள் முதல் படத்தில் நடித்த பிரசன்னா, கார்த்திக் குமார், லைலா மற்றும் படத்தை இயக்கிய பிரியா ஆகியோர் சந்தித்து பேசினர்.\nஅப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி நடப்பதாக அதில் கதாநாயகனாக நடித்திருந்த பிரசன்னா தெரிவித்து இருந்தார். எனவே அந்த படத்தில் லைலா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கு முன்னதாகவே ‘ஆலீஸ்’ என்ற திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். மணிசந்துரு டைரக்டு செய்கிறார். இதில் கதாநாயகியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து பிரபலமான ரைசா நடிக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமலையாளத்தில் அறிமுகமாகு���் விஜய் ஆண்டனி..\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்..\nகொரியன் பட ரீமேக்கில் நயன்தாரா..\nஅஜித் பட இயக்குனருடன் இணைந்த விஜய் ஆண்டனி..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா..\nசெகண்ட் ஷோ மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் அஜ்மல்..\nவசனகர்த்தாவாக மாறிய பாடலாசிரியர் முருகன் மந்திரம்..\nநீலகிரியில் அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..\nநிவின் பாலிக்கு ஜோடியான அதிதி பாலன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9089", "date_download": "2019-09-22T12:36:38Z", "digest": "sha1:CBHDUCJAR4SAYXLMVKWUGZMTYMZ5FTW5", "length": 12237, "nlines": 75, "source_domain": "theneeweb.net", "title": "இலங்கைக்குள் நுழைய முற்பட்ட சர்வதேச குற்றவாளி திருப்பி அனுப்பப்பட்டார் – Thenee", "raw_content": "\nஇலங்கைக்குள் நுழைய முற்பட்ட சர்வதேச குற்றவாளி திருப்பி அனுப்பப்பட்டார்\nபல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரும், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளவருமான கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் நாட்டுக்குள் நுழைய முற்பட்ட போது அவரை நாடு கடத்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகழ்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nபோட்டாபயவ் நுர்சான் என்ன 40 வயதான கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக கஜகஸ்தான் நாட்டுக்கு செல்லாமல் துபாயில் தனது மனைவியுடன் தங்கியிருந்துள்ளார்.\nஇதேவேளை கஜகஸ்தான் அரசு இவரை கைது செய்ய பிடிவிராந்து பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.\nஅவர் இன்று காலை 8.30 அளவில் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈ.கே-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.\nஅப்போது அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு பிரிவுக்கு சென்று அதன்னுடாக நாட்டிற்குள் நுழைவதற்கு விசா பெறுவதற்காக தனது கடவுச்சீட்டை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.\nஅப்போது குடிவரவு மற்றும் குடியகழ்வு கட்டுப்பாட்டு தகவல் கட்டமைப்பில் அவரின் கடவுச்சீட்டு பரிசோதிக்கப்பட்ட போது குறித்த நபரை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாத வகையில் பட்டியலிடப்பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து அந்த நபர் தனது கடவுச்சீட்டுடன் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய தலைமை குடிவரவு அதிகாரியிடம் விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டார்.\nஅதன்போது அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை கண்டறியப்பட்டது.\nஅத்துடன் அவர் பல குற்றங்களுடன் தொடர்புடையதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் சுற்றுலாவுக்காக நாட்டுக்கு வருகை தந்தமை தெரியவந்துள்ளது.\nNTJ உறுப்பினரை விடுவிக்க பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது\nமணல் அகழ்வை நிறுத்தக்கோரி மக்கள் ஆா்ப்பாட்டம்\nமதுபோதையில் அட்டகாசம் செய்த 12 மாணவர்கள் கைது\nஆசிரிய சமூகத்தை இழிவுபடுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\n← ஜனாதிபதி முறைமையை ஒழிக்க மீண்டும் அதிகாரத்தை வழங்குங்கள்\n8 அமைச்சர்களுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவில் முறைப்பாடு →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/gautham-menon-is-not-satisfied-about-ajith-character-get-up/", "date_download": "2019-09-22T12:14:35Z", "digest": "sha1:GBFWVNBS3Y5BPEVE33J6NNPM7QN2EFSZ", "length": 9262, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அஜீத்தின் கெட்டப்புகள் நான் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. கவுதம் மேனன் அதிருப்திChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅஜீத்தின் கெட்டப்புகள் நான் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. கவுதம் மேனன் அதிருப்தி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nஅஜீத்,அனுஷ்கா,த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இந்த திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கின்றார்.\nசமீபத்தில் இந்த படத���தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோது டுவிட்டரே அதிரும் வகையில் ரசிகர்களிடம் இருந்து பயங்கர வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அஜீத்தின் கேரக்டர் குறித்து கவுதம் மேனன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.\nஇந்த படத்தில் அஜீத்தை 14 முதல் 40 வயது வரை உள்ள வாழ்க்கைப்பயணத்தை வெவ்வேறு வித கெட்டப்புகளில் காட்ட முயற்சித்துள்ளோம். அஜீத்தின் கெட்டப்புகள் நான் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்றாலும், புதுவிதமான லுக்கில் அஜீத் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தனது கெட்டப்பை மெருகேற்றியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் அஜீத் இந்த படத்திற்காக அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅஜீத் நடிப்பு குறித்து கவுதம்மேனன் பெருமையாக கூறியிருந்தாலும், அஜீத்தின் கெட்டப் தனக்கு திருப்தியில்லை என கூறியதற்காக அஜீத் ரசிகர்கள் கவுதம் மேனனை சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல் நிறுத்த அனுமதி. இந்தியா அதிர்ச்சி\nடெல்லி செய்தி ஆசிரியரை தரக்குறைவாக விமர்சித்த சோனியா காந்தி மருமகன். பெரும் பரபரப்பு.\nஅஜித், சிம்பு, தனுஷ் வழியில் மகேஷ்பாபு\nஅஜித்துக்கு மீண்டும் ஜோடியாகும் தமன்னா\nஅஜித்-விஜய்க்காக கதைகளை தயார் செய்து வைத்துள்ளேன். சசிகுமார்\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520884", "date_download": "2019-09-22T12:57:16Z", "digest": "sha1:BLVNXLQQAX7GCT2O3FB4SK6O3K5XV3ZP", "length": 24025, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "புதியது, புதுப்பித்தது எல்லாம் பெயர்ந்தது: குமரியில் சாரல் மழைக்கே தாக்கு பிடிக்காத சாலைகள்... ரப்பர் கல���்த சாலைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? | Everything new and refreshed: Roads not hit by heavy rain in Kumari ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதியது, புதுப்பித்தது எல்லாம் பெயர்ந்தது: குமரியில் சாரல் மழைக்கே தாக்கு பிடிக்காத சாலைகள்... ரப்பர் கலந்த சாலைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாகர்கோவில்: குமரியில் ஒரு நாள் சாரல் மழைக்கே சாலைகள் தாக்குபிடிக்காமல் பள்ளங்களுடன் காட்சி அளிக்கின்றன. குமரியில் கடந்த 5 ஆண்டுகள் முன்பு குக்கிராம சாலைகள் முதல் நாகர்கோவில் மாநகர சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் வரை குண்டும் குழியுமாக காணப்பட்டன. இந்நிலையில் பா.ஜனதா ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பொன்.ராதா கிருஷ்ணன் மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் ஆன பின்னர், தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, மாநில நெடுஞ்சாலைகள், ஊராட்சி சாலைகளையும் சீரமைக்க மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்று தந்தார். ஆனாலும், இந்த நிதி மாநில அரசிற்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் மூலமே பணிகள் நடைபெறும் என்பதால், பெரும்பாலான சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றன. மாநில நெடுஞ்சாலை மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலையிலும் தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்று சாலை போடப்பட்ட மறுநாளே பெயர்ந்ததால், போராட்டங்கள் நடைபெற்றன.\nஇதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாதிரிகள் சேகரித்து சென்றனர். இதற்கிடையே அப்டா சந்தை, தேரேகால்புதூர், தோவாளை ஆர்டிஓ அலுவலகம் அருகே உள்ளபாலம்போன்ற பகுதிகளில் கடந்த இரு ஆண்டுகள் முன்பே ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டது. பல மாதங்கள் இழுபறியில் இச்சாலை பழுதுபார்க்கப்பட்டாலும், தற்போது, இந்த சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலை போடும்போது, குறைவான தார்கலவையில் மண்ெணண்ணெய் ஊற்றி சாலையின் பெயின்ட் அடிப்பது போல் அடிக்கின்றனர். இதனால் சாலை போடப்பட்ட மறுநாளே பழுதாகி விடுகிறது. புதிய சாலையும் சரி புதுப்பித்த சாலைகளும் சரி ஒரு சில நாட்களிலேயே பழுதாகி விடுகிறது.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில், தோட்டியோடு, அப்டா மார்க்கெட் பகுதிகளி���் சாலைகள் முற்றிலும் பயணிக்க முடியாத அளவு மோசமாக காணப்படுகிறது.\nஇதுபோல் நாகர்கோவில் நகரிலும், மாநகராட்சி சாலைகள் குண்டும் குழியுமாக மீண்டும் மக்களை மிரட்டி வருகிறது. இதனால் சாலைகளில் உயிர் பயத்துடன்தான் இருசக்கர வாகன ஒட்டிகள் செல்ல வேண்டியது உள்ளது. அதிகளவு மழை பொழியும் மாநிலமான கேரளாவில் சாலைகள் தரத்துடன் உள்ளன. இதற்கு அங்கு தார்கலவையுடன், ரப்பர் துகள்கள் கலப்பதே காரணம். இருபருவ மழை பொழியும் குமரியில் இந்த ரப்பர் கலவை பயன்படுத்தப்படுவதில்லை. எனவே கேரளா போன்று இங்கும் ரப்பர் கலவை கலந்த தார் சாலைகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். இது பற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, கான்கிரீட் சாலைகள் நீங்கலாக 4 வகையான தார் கலவை சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதில் குறைந்த அளவு பிளாஸ்டிக் கழிவுகளை கலப்பது, ரப்பர் மற்றும் க்ரம்ப் என்ற ரசாயனம் கலந்த கலவை மூலம் சாலை அமைக்கலாம். இதற்கு மண் ஆய்வு உள்பட பல்வேறு சோதனைகள் நடத்த வேண்டும். ரப்பர் கலவை கலந்து சாலை அமைக்க செலவு மிகவும் அதிகம். தற்போது இந்த க்ரம்ப் துகள்கள் கிடைப்பதும் இல்லை என்றனர்.\nமறுநாளே காணாமல் போன சாலைகள்\nதாழக்குடி அருகே சந்தைவிளையை அடுத்த கனகமூலம் புதுக்குடியிருப்பில் இருந்து நெடுமங்காடு சாலை வரை கடந்தாண்டு சாலை அமைக்கப்பட்டது. ஆனால், மிகவும் மோசமான தரத்துடன் போடப்பட்ட இச்சாலையில் மறுநாளே குண்டும் குழியும் ஏற்பட்டது.அடுத்து சில நாட்களில் மழை பெய்தபோது இச்சாலை முழுவதும் குண்டு துளைத்தது போல் பெரிய பொத்தல்கள் ஏற்பட்டு, இச்சாலை முற்றிலும் பழுதாகி விட்டது. இதுபற்றி திருநெல்வேலியில் இருந்து வந்த அதிகாரிகள், சாலையில் இறங்காமலே ஆய்வும் செய்து சென்றனர். ஆனால், சாலையை தரமற்ற முறையில்போட்டவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சாலையும் புதியதாக போடப்படவில்ைல.\nமறுநாளே காணாமல் போன சாலைகள்\nதாழக்குடி அருகே சந்தைவிளையை அடுத்த கனகமூலம் புதுக்குடியிருப்பில் இருந்து நெடுமங்காடு சாலை வரை கடந்தாண்டு சாலை அமைக்கப்பட்டது. ஆனால், மிகவும் மோசமான தரத்துடன் போடப்பட்ட இச்சாலையில் மறுநாளே குண்டும் குழியும் ஏற்பட்டது.அடுத்து சில நாட்களில் மழை பெய்தபோது இச்சாலை முழுவதும் குண்டு துளைத்தது போல் பெர���ய பொத்தல்கள் ஏற்பட்டு, இச்சாலை முற்றிலும் பழுதாகி விட்டது. இதுபற்றி திருநெல்வேலியில் இருந்து வந்த அதிகாரிகள், சாலையில் இறங்காமலே ஆய்வும் செய்து சென்றனர். ஆனால், சாலையை தரமற்ற முறையில்போட்டவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சாலையும் புதியதாக போடப்படவில்ைல.\nரூ3 கோடியில் சாலைகள் சீரமைப்பு\nஇதுபற்றி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரிடம் கேட்டபோது அவர் கூறியது: தற்போது, மோசமான சாலைகள் அதன் ஆயுட்காலம் முடிவடைந்தவையே. இவற்ைற சீரமைக்க ₹3 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மலையோர பகுதிகளில் உள்ள சாலைகள் தான் தற்போது பழுதாகி உள்ளன. எனவே இந்த நிதியில் அருமனை முதல் ஆரல்வாய்மொழி வரை உள்ள சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக சாலைகள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்குள், சீரமைக்கப்பட வேண்டிய சாலைகளை கண்டறிந்து, அவற்றை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\n3 ஆண்டுகள் என்பதற்கு பதில் 5 ஆண்டுகள் ஆயுட்காலம் ெகாண்ட சாலைகளை அமைப்பதன் மூலம், தரமான சாலைகளை அமைக்க முடியும். ஆனால் கமிஷன் காரணமாக இதுபோன்ற தரமான சாலைகள் அமைக்க அரசியல்வாதிகள் முட்டுக்கட்ைட போடுவதகவும் புகார் எழுந்துள்ளது.\nவாட்ஸ்அப் மற்றும் முகநூலில் மோசமான சாலைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதை கலாய்த்தும் வேதனை தெரிவித்தும் மீம்ஸ் வலம் வருகின்றன. அதில் ஒன்று, பெருஞ்சாணி சாலை காலி, பொன்மனை, சுருளகோடு, சித்திரங்கோடு, மங்கலம் புரவூர், ஈஞ்சக்கோடு, தடிக்காரன்கோணம் சாலை காலி, பொதுமக்கள் கதறல், மாவட்ட நிர்வாகம் ஜாலி என்ற மீம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.\nரூ42 கோடியில் தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைப்பு\nதேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட ெபாறியாளர் ஜெகன் கூறியது: 2015ல் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. தற்போது சாலைகள் குறிப்பிட்ட காலத்திற்கே தாக்குபிடிக்கும் என்ற வடிவமைப்பில்தான் போடப்படுகின்றன. இதன்படி 3 ஆண்டுகள் மட்டுமே சாலைகளின் ஆயுட்காலம். எனவே அதற்கேற்ற தரத்தில்தான் சாலை அமைக்கின்றனர். தற்போது ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது. எனவே பார்வதிபுரம் காவல்கிணறு சாலையை சீரமைக்க 18 கோடியும், களியக்காவிளை கன்னியாகுமரி சாலையில் நன்றாக உள்ள பகுதிகள் நீங்கலாக பழுதான பகுதிகளை சீரமைக்க ரூ10 மற்றும் ரூ14 கோடி எ��� இரு கட்டமாக நிதிஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக வருகிற 27ம் தேதி களியக்காவிளை - கன்னியாகுமரி சாலைக்கான ஒப்பந்தபுள்ளியும், காவல்கிணறு சாலைக்கு செப்டம்பர் 4ம் தேதியும் ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளது. எனவே விரைவில் இச்சாலைகள் சீரமைக்கப்பட்டு விடும். பழுதுபார்ப்பு பணிகள் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். ஆனால், சாலையின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டதால், மழை பெய்த உடன் பழுதுபார்த்த பகுதிகள் மீண்டும் பள்ளமாகி விடுகின்றன. தற்போது பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.\nமாநகர சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்\nகன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது, பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் கான்டிராக்டரகள் இடையே உள்ள மோதல் காரணமாக சாலைகளை சீரமைக்க நீதிமன்றம் ெசல்வதும் சாலைகளை உடனடியாக சீரமைக்க முடியாமைக்கு ஒரு காரணம் என்றாலும் அதிகாரிகள் முறையாக ஒப்பந்தம் இட்டு பணிகள் செய்தால் நீதிமன்றம் ஏன் பணிகளை தடுக்க போகிறது. தற்போது நாகர்கோவிலில் புத்தன்அணை குடிநீர் திட்டத்திற்காக புதியதாக போடப்பட்ட சாலைகளை கண்டபடி தோண்டுகின்றனர். ஆனால் சாலையை முறையாக மூடுவதற்கு, 11 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்து, புத்தன் அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து சோதனையிட்ட பின்னர்தான் மூட முடியும். எப்படியும் இதற்கு குறைந்தது இரு ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும் இதில் அலட்சியம் காட்டுகின்றனர். அதுவரை மக்கள் கடும் அவதி அடைய வேண்டிய நிலை உள்ளது. உயிர் காக்க தலைக் கவசம் கட்டாயம் என்கிற அரசு அதே உயிரை காக்க தரமான சாலைகள் வேண்டும் என்பதனை மறப்பது ஏனோ எனவே நாகர்கோவில் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் சாலைகளை சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால், நுகர்வோர் அமைப்பு போராட்டம் நடத்தும் என்றார்.\nகுமரி சாரல் மழை சாலைகள்\nமொழியைக் காக்க ஆட்சியை மட்டுமல்ல; உயிரைத் தரவும் தயாராக இருந்தவர் கலைஞர்: ஸ்டாலின் பேச்சு\nரூ 23.50 லட்சத்தில் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் அமைக்க முடிவு: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்\nஅதிகரிக்கும் நீரின்றி வறண்ட போர்வெல்கள் எண்ணிக்கை திறந்தவெளி கிணறுகள் மூலம் நிலத்தடி நீராதாரம் காக்க வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nகீழடி முதல் 3 அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியீடு: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nகோவை மாவட்டம் சூலூர் அருகே பவுண்டேசன் சார்பாக ஒரே நேரத்தில் 3600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nகுலசேகரன்பட்டினம் களைகட்டுகிறது: முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamil-nadu_88226.html", "date_download": "2019-09-22T12:32:12Z", "digest": "sha1:MGUNREP2EGCZKC5RIZN2PFKXIELXXEZ4", "length": 17602, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "சென்னை மாதவரத்தில் குடிபோதையில் இருப்பவர்களை குறி வைக்கும் சைக்கோ : மானாமதுரை பகுதியில் சைக்கோ நபர் கைது", "raw_content": "\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுபிடிக்‍க போலீஸ் தீவிரம்\nதிட்டமிடல் இல்லாததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி\nதமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்.பி மாணிக்‍ தாகூரை தொகுதியில் அனுமதிக்‍காமல் விரட்டுங்கள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சைப் பேச்சு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்‍கல் நாளை தொடக்‍கம்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு\nபிரதமர் மோடி செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு : கீழே விழுந்த பூக்களை எடுத்த பிரதமர் மோடி\nதி.மு.க. பிரமுகர் வீட்டில் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் - விருதுநகர் அருகே தனி காவல்படை நடவடிக்‍கை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் திட்டம் அமல் : பஸ்வான் பெருமிதம்\nசென்னை மாதவரத்தில் குடிபோதையில் இருப்பவர்களை குறி வைக்கும் சைக்கோ : மானாமதுரை பகுதியில் சைக்கோ நபர் கைது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னையை அடுத்த மாதவரத்தில் குடிபோதையில் இருப்பவர்களின் உடல் உறுப்புகளை சேதப்படுத்திய சைக்கோ நபர், மானாமதுரையில் கைது செய்யப்பட்டார்.\nசென்னை மாதவரத்தில் கடந்த வாரம் மேம்பாலம் கீழே குடிபோதையில் உறங்கிக்கொண்டிருந்த இஸ்லாம் என்பவரின் உறுப்பை, சைக்கோ நபர் ஒருவர் சேதப்படுத்தியுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இஸ்லாம் சிகிச‌்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோன்று சில தினங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் நாராயணசாமி என்பவர் குடிபோதையில் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது உறுப்பையும் சைக்கோ நபர் சேதப்படுத்தினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மாதவரம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சைகோ நபரை தேடும் பணி தனி காவல்படை மூலம் முடுக்‍கிவிடப்பட்டது. அவர் ராமநாதபுரத்திற்கு சென்றுவிட்டதாக வந்த தகவலையடுத்து அவரை பிடிக்‍கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.\nஇந்நிலையில் அந்த சைக்கோ நபர் மானாமதுரை ரயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்தபோது காவல்துறையினர் கைது செய்தனர்.\nதூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை\nஆட்சியை தக்‍க வைத்துக்‍கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்‍கொடுக்‍கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் மூன்று மாதங்களுக்‍கு பிறகு 50 அடியை தாண்டியது - கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்‍கப்படுவதால் ​நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு\nஅதிகாரிகளின் மெத்தனப்போக்‍கே நீர்நிலைகள் ஆக்‍கிரமிக்‍கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கண்டனம்\nகழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தல் : ஒருகோடி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு\nகஜா புயலால் வீட்டை இழந்தவர்களுக்‍கு போர்க்கால அடிப்படையில் தற்காலிக வீடுகளை கட்டித்தர வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகன்னியாகுமரியில் 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளி மனைவி கொலை : கணவர் கைது\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுபிடிக்‍க போலீஸ் தீவிரம்\nநினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுகிறது பழங்கால சத்திரம் : தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தொல்லியல்துறை தகவல்\nசாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க முடிவு - அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்டமைப்பு அறிவிப்பு\nநெல்லை ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆட்சியர் விளக்கம்\nதிட்டமிடல் இல்லாததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி\nதமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்.பி மாணிக்‍ தாகூரை தொகுதியில் அனுமதிக்‍காமல் விரட்டுங்கள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சைப் பேச்சு\nவந்தே மாதரம்​முழக்‍கத்தை ஏற்றுக்‍கொள்ள முடியாதவர்களுக்‍கு இந்தியாவில் வசிக்‍க எந்த உரிமையும் இல்லை - மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி சர்ச்சைப் பேச்சு\nகன்னியாகுமரியில் 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளி மனைவி கொலை : கணவர் கைது ....\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலி���்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்ட ....\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுப ....\nநினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுகிறது பழங்கால சத்திரம் : தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக ....\nசாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க முடிவு - அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்ட ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2013/03/", "date_download": "2019-09-22T12:08:18Z", "digest": "sha1:3G4HELMWCSYJ5HSKD2MJGZG4UJ4TC6JM", "length": 25027, "nlines": 202, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: March 2013 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nஒரு இந்திய ஆணின் மகளிர் தின வாழ்த்து மடல்\nநேற்று- மகளிர்தினம் அன்று- இந்தக் கவிதையை தோழர்.எஸ்.வி.வேணுகோபாலன் மெயில் இட்டிருந்தார். புரையோடியிருக்கும் நம் சமூகத்தின் வேர்களை அடையாளம் காட்டுவது மட்டுமில்லாமல் நெத்தியடியாய் இருக்கிறது. காலவெளியில் ததும்பி நிற்கும் பெண்மக்களின் வலியைச் சொல்கிறது.\nசக்தி என்று தாயும் நீ என்று\nஎரித்த சதா சிவம் வாழ்த்துகிறேன்...\nகர்ணன் என்ற செடி விதைத்த\nஉன் சேலை தொட்டு இழுத்த\nTags: கவிதை , சமூகம் , தீராத பக்கங்கள் , பெண் , மகளிர் தினம்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஎனக்குள் இருக்கும் அவனைக் கொல்லட்டும் அது\nக ல்யாணமான புதிதில் நவம்பர் ஒண்ணாம் தேதி, எனது வங்கி முகவரிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து வந்திருந்தது. திறந்து பார்த்தேன். அழகான பூக்கள்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் ���ிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரைய��டல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/38100-christmas-storm-brings-record-53-inches-of-snow-to-erie-pennsylvania-america.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T11:54:06Z", "digest": "sha1:QDP37V6NCYJUOAUW43YGNJFERH7FEA7R", "length": 8063, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவில் 30 மணி நேரத்தில் 53 அங்குலம் பனிப்பொழிவு | Christmas storm brings record 53 inches of snow to Erie, Pennsylvania america", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅமெரிக்காவில் 30 மணி நேரத்தில் 53 அங்குலம் பனிப்பொழிவு\nஅமெரிக்காவில் 30 மணி நேரத்தில் 53 அங்குலம் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக பென்சில்வேனியாவில் உள்ள எரி பகுதியில் கடந்த 30 மணி நேரத்தில் 53 அங்குலம் அளவுக்கு பனிப் பொழிவு காணப்பட்டதால் சாலைகள் வெண் போர்வை போர்த்தியது போல உள்ளன. கட்டடங்கள், மரங்கள், வாகனங்கள் மீதும் அடர்த்தியான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதற்கிடையே நிலைமையை சமாளிக்க உள்ளூர் அதிகாரிகள் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.\nசென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து\nஓரே நேரத்தில் 3 சூரியன்கள்: ஆச்சர்யமடைந்த சீன மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nதாக்குதல் நடத்தினால் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\n’9 ம் மாதம் 11ம் தேதி, 9.11 மணி...’: இரட்டை கோபுர தாக்குதல் நாளில் பிறந்த அற்புத குழந்தை\n“அமெரிக்காவில் ஆயிரம் சிலைகள் உள்ளன” - பொன்.மாணிக்கவேல் தகவல்\nதேசிய பாதுகாப்பு ஆலோசகரை அதிரடியாக நீக்கிய ட்ரம்ப்\n“இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்” - சீமான்\nமனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டி நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்த கணவர்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20: இடம் மாறுகிறார் ரிஷாப் பன்ட்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து\nஓரே நேரத்தில் 3 சூரியன்கள்: ஆச்சர்யமடைந்த சீன மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/onion-prices-jump-70-80kgs-234268.html", "date_download": "2019-09-22T12:12:25Z", "digest": "sha1:MTTIYWKBGZZ7NOTTI3VFQ2VQXEW3ZZ5V", "length": 20525, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்! உரிக்காமலேயே கண்ணீர் விடும் இல்லத்தரசிகள்!! | Onion prices jump to 70-80kgs - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனிய���ர் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய் உரிக்காமலேயே கண்ணீர் விடும் இல்லத்தரசிகள்\nசென்னை: பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 ரூபாயாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். வெங்காயம் என்ற பெயரைக்கேட்டாலே இனி கண்ணீர் வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nசமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் பெரிய வெங்காயம் முக்கியமான ஒன்றாகும். வெங்காயத்தை உரிக்கும்போது கண்களில் இருந்து கண்ணீர் வரும். ஆனால் தற்போது வெங்காயத்தின் விலையை கேட்டாலோ கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. கடந்த சிலதினங்களாக வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் வெங்காய விலை உயர்வால் முக்கிய நகரங்களில் எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்ட்ராவில் இருந்து வெங்காய வரத்து குறைந்து, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\n50 கிலோ மூட்டை 3 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விலையில் 60 ரூபாயை எட்டியுள்ள வெங்காயத்தின் விலை சில்லரை விற்பனையில் ஒரு கிலோ 80 ரூபாயிலிருந்து 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து வெங்காய வரத்து குறைந்து வருவதால் தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்த��� உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் தற்போது பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் வெங்காயம் வாங்கிச்செல்லவே பொதுமக்கள் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது.\nஈரோட்டிற்கு பெரிய வெங்காயம் கர்நாடக மாநிலம் பெங்களூர், மராட்டிய மாநிலம் புனே, தமிழ்நாட்டில் பல்லடம் போன்ற இடங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் ஈரோட்டில் ரூ.80க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.\nவெங்காய விலை உயர்வு குறித்து சட்டசபையில் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் வைத்திலிங்கம், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வெங்காய சாகுபடி பரப்பு அதிகரித்திருப்பதால், தேவையை ஈடுகட்டும் அளவுக்கு கையிருப்பு இருப்பதாக கூறியுள்ளார்.\nபணவீக்கத்தை கட்டுபடுத்துவதாக கூறிய மத்திய அரசும், சாதாரண மக்களுக்கான அரசாக கூறிக்கொள்ளும் டெல்லி ஆம் ஆத்மி அரசும், வெங்காயத்தின் விலையை குறைக்க எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.\nஅக்கட்சியின் மகளிர் அணி சார்பில் வெங்காய விலையை கட்டுப்படுத்தக் கோரி டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. டெல்லியில் வெங்காய விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஇதுபோல், குஜராத் மாநிலம் ராஜ்காட் நகரிலும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. வெங்காயம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கக் கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.\nவெங்காய விலை உயர்வை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளதால், மத்திய அரசு வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் onion price செய்திகள்\nதிண்டுக்கல் மார்க்கெட்டில் வெங்காயம் விலை ஜாஸ்தியாம்.. சின்ன வெங்காயம் கிலோ 45 ரூபாயாம்\nகாய்கறி வரத்து அதிகரிப்பு... கிலோ 10 ரூபாய்தான்... உற்சாக மூடில் இல்லத்தரசிகள்\nஆசை தோசை அப்பளம் வடை... செல்லூர் ராஜூவின் உஷார் பேட்டி\nதங்கம்போல ஏறி வரும் தக்காள��� விலை... அதிர்ச்சியில் நெல்லைவாசிகள்\nவிளைச்சல் இல்லாததால் எகிறிய சின்ன வெங்காயம் விலை..\nதொடர் மழை.. ஈரமான சின்ன வெங்காயம்.. விலை சரிவு.. கவலையில் விவசாயிகள்\nவெங்காய மாலை… வெண்டக்கா கொண்டை... போராட்டத்தில் கலக்கிய காங்கிரஸ் மகளிரணி\nஅட வெங்காயம்... திட்டினா கூட சந்தோசப்படுவேன்...\nவெங்காய விலை கண்ணீரை வரவைக்குது… பருப்பு விலை கண்ணை முட்டுது: கலங்கும் ராமதாஸ்\nவெங்காயத்தை கொள்ளை அடிக்கும் அவலம்... இனி லாக்கரில்தான் வைக்கணுமோ\nஉரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம்... விலை உயர்வால் நுகர்வோர் கலக்கம்\nவெங்காய விலை உயர்வை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nonion price price hike வெங்காய விலை விலை உயர்வு\nரகசியம்.. மோடியை வைத்துக் கொண்டு முக்கிய அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்.. என்ன சொல்ல போகிறார்\nகார் பந்தய டிராக்கில் அத்துமீறி நுழைந்த பைக்.. 3 பேர் பலியான கொடூரம்.. பிரபல வீரருக்கு காயம்\nஹவுடி மோடி.. எரிசக்தி நிறுவனங்களுடன் மோடி நடத்திய ஆலோசனை.. திரும்பி பார்க்கும் உலக நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/sep/13/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3233466.html", "date_download": "2019-09-22T11:53:15Z", "digest": "sha1:6NZF6ZLRN363SQ3X2GJLRDIPPM6EYEOU", "length": 6691, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "பொறையாறு பகுதியில் மழை- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nBy DIN | Published on : 13th September 2019 10:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொறையாறு சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.\nதிருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், திருவிளையாட்டம், பெரம்பூர், சங்கரன்பந்தல், எடுத்துக்கட்டி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது. பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய இடை விடாமல் தொடர்ந்து பெய்தது. இந்த மழையால் சம்பா சாகுபடி விவசாயிகள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_576.html", "date_download": "2019-09-22T12:07:47Z", "digest": "sha1:KSBZERB3UXWLITLXG3DJCCYECG6H26B2", "length": 6790, "nlines": 38, "source_domain": "www.kalaneethy.com", "title": "கொடுரம்! ஈனர்கள் இம் மண்ணில் புரிந்த ஈவிரக்கமற்ற கொடுரம் - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் கொடுரம் ஈனர்கள் இம் மண்ணில் புரிந்த ஈவிரக்கமற்ற கொடுரம்\n ஈனர்கள் இம் மண்ணில் புரிந்த ஈவிரக்கமற்ற கொடுரம்\nஜெ.டிஷாந்த் (காவியா) - July 22, 2018\nஅவர் ஒரு முன்னாள் பெண் போராளி, திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தாய், தற்போது கிளிநொச்சியில் வாசிக்கின்றார். உடன் பிறந்த 3 சகோதரர்கள் போராளிகளாகவும் மேலும் ஒரு சகோதரன் எல்லைப்படை வீரனாகவும் இந்த மண்ணுக்காக விதையாகிப்போயினர். கணவர் ஒரு முக்கிய போராளி இறுதிப்போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்.\nஇவ்வாறு தனது குடும்பத்தையே இவ் மண்ணின் சுதந்திரப் போராட்டத்திற்கு அர்பணிந்து வாழ்ந்த குடும்பம் இன்று நிலையாக வாழ்வதற்கு ஓர் இடம் இன்றி வீடு இன்றி தனது ஒரு மகனையும் மகளையும் படிப்பிப்பதற்கு கூட வருமானமின்றி வறுமையுடன் பசியுடன் வாழுகின்றார்கள். இக்குடும்பத்திற்கு கடந்த மார்ச் மாதமளவில் யாழ்.ஏய்ட் நிறுவனம் 130,000 பெறுமதியான 10 லீற்றர் பால் தரக்கூடிய பசு மாடு ஒன்றையும் அதற்கான ஒரு தொகுதி தீவனத்தையும் பிள்ளைகளின் கற்றலுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களையும் மற்றும் உணவுப் பொருட்களையும் வழங்கியது கண்ணீர��� நிறைந்த நன்றியுடன் பெற்று கொண்டாள் அந்த போராளி. இது நடந்து முடிந்த கதை\nஅந்த பசுவுடன்; தனது வாழ்வாதாரத்தையும் தனது பிள்ளைகளின் கல்வியையும் சிறிது சிறிதாக மீட்டெடுத்து கொண்டு அந்த தாய் வாழ்ந்த வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம் பேரிடியாக வீழ்ந்தது அவர்களின் வாழ்வியலில்.\nஇலண்டன் வாழ் புலம் பெயர் ஈழத் தமிழரான திருமதி சரஸ்வதி சண்முகநாதன் 16-03-2018 அன்று யாழ்எய்ட் ஊடாக வாழ்வாதார உதவியாக வழங்கிய 10 லீற்றர் பால் தரக்கூடிய அடுத்த மாதம் கன்றீனப் போகும் பசுவை களவாடி வெட்டி இறைச்சியாக்கி கன்றை வெளியில் எடுத்து வீசி மிருகத்தனமான செயலினை நிகழ்த்தி உள்ளது ஒரு கும்பல்\nஇன்று அந்த தாய் மீண்டும் நிர்கதியான நிலையில்...\nபுலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் அங்கு தான் கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் எமது தாயகத்தின் உறவுகளின் நிலை கண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக உதவுகின்றார்கள். அந்த வாழ்வாதார உதவியே கதி என்று எத்தனையே குடும்பங்கள் இங்கு வாழ்கின்றனர். இது நிதர்சனமான உண்மை.\nஒரு குடும்பத்தின் அவர்களின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த ஒரு பசுவினையே கன்றினை வெளியில் எடுத்து விட்டு இறைச்சியாக்கும் ஈனர்கள் வாழும் தேசம் இது என்று தெரிந்தால் புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இவ்வாறான உதவிகளைச் செய்ய முன்வருவார்களா நலிவுற்றவர்களில் வாழ்வில் தொடந்தும் வசந்தம் தான் வீசாதா நலிவுற்றவர்களில் வாழ்வில் தொடந்தும் வசந்தம் தான் வீசாதா வலி கொண்டவர்கள் தொடர்ந்தும் வலியுடன் தான் வாழவேண்டுமா வலி கொண்டவர்கள் தொடர்ந்தும் வலியுடன் தான் வாழவேண்டுமா இது தான் எம் நினைத்திற்கென நாம் வாங்கிக் கொண்ட அல்லது வகுத்துகொண்ட சாபமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathjobs.com/trending-job-youtube-channel/", "date_download": "2019-09-22T12:26:46Z", "digest": "sha1:BQBZOXZAFJJVHXKRLWNQ3CNV3XCAQLUR", "length": 18641, "nlines": 203, "source_domain": "barathjobs.com", "title": "ட்ரெண்ட்டிங் ஜாப் : யூடியூப் சேனல்! | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome பிசினஸ் ட்ரெண்டிங் ஜாப் ட்ரெண்ட்டிங் ஜாப் : யூடியூப் சேனல்\nட்ரெண்ட்டிங் ஜாப் : யூடியூப் சேனல்\nட்ரெண்ட்டிங் ஜாப்பில் முதல் வரிசையில் முதலிடம் பிடிப்பது யூடியூப் சேனல். இந்தச் சமூகத்தில் நிறுவனங்��ளின் எண்ணிக்கைக்கும், உற்பத்திக்கும் பஞ்சமே இல்லை.\nஉதாரணத்திற்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியின் உச்ச நிலையில் இருந்தபோது சென்னை நகரங்கும் பல அடுக்குமாடி குடியிருப்புகள் ஆங்காங்கே கட்டப்பட்டன. லட்சங்களிலும், கோடிகளிலும் விளம்பரப்படுத்தப்பட்டது. பெரிதாக விளம்பரப்படுத்தியிருந்தாலும், விற்பனை என்னவோ எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஏனெனில் மக்களின் ரசனைக்குத் தகுந்தாற்போல் அந்த விளம்பரங்கள் எடுத்துச் செல்லவில்லை என்பதே இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.\nஊடகங்களை பொறுத்தவரையில் அச்சுத்துறை, தொலைக்காட்சி, வானொலி என்ற விஷயங்களைக் கடந்து தற்போது டிஜிட்டல் மீடியம் என்ற ஒன்று அதிகபட்ச வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. ஒரு நிறுவனம் தன்னுடைய பொருளை சந்தைப்படுத்த தினசரிகளையும், தொலைக்காட்சிகளையும் நம்பியிருந்த நிலை தற்போது மாறி யூடியூப் சேனல்களையும் அணுகி வருகிறது.\nமக்கள் மத்தியில் ஊடகங்களின் பெருமதிப்புதான் விளம்பரங்களின் விலையாக நிர்ணயிக்கப்படும். இந்த விளம்பரக் கட்டணங்கள் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியமாகியிருந்த நிலையில், சிறு நிறுவனங்களால் அத்தகைய செலவினங்கள் எட்டா உயரத்திலேயே இருந்தது. அதனால், பெரு நிறுவனங்கள் வளரும் அளவிற்கு, சில நிறுவனங்களால் முடிவதில்லை. இது சில ஆண்டுகளுக்கு முன்பான நிலை. ஆனால், இன்று நிலைமை தலைகீழ். வழக்கமான ஊடகங்களைக் கடந்து இன்று பெரு நிறுவனங்கள் கூட யூடியூப் சேனல்களை நம்ப ஆரம்பித்துவிட்டன. இதனால், பெரு ஊடகங்களின் வணிகம் சரிய ஆரம்பித்திருக்கிறது என்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம்.\nமக்கள் கூடும் இடங்களில் வியாபாரம் பெருகும். இதுதான் வியாபாரத்தின் தாரக மந்திரம். அந்த மக்கள் கூடும் இடமாகத்தான் தற்போது யூடியூப் சேனல் மாறியுள்ளது. யூடியூப் சேனலை ஆரம்பிப்பது மிகமிக சுலபம். ஒரு மெயில் ஐ.டி.யும் உங்கள் கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோனும் இருந்தால் போதும் நீங்கள் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை உருவாக்க முடியும்.\nவேலைவாய்ப்பைத் தேடி நீங்கள் செல்லவேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கான வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல், உங்களுடைய நண்பர்களுக்கான வேலைவாய்ப்பையும் நீங்களே உருவாக்கிக்கொடுக்கலாம்.\nயூடியூப் ச��னலை உருவாக்குவது ஐந்து நிமிட வேலை. ஆனால் அதை பிரபலப்படுத்துவதுதான் மிகப்பெரிய சவால்.\nஇந்த சவாலை ஜெயிக்கத் தெரிந்துவிட்டால், மாதம் குறைந்தது ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.\nஸ்மார்ட் ஃபோன் இருக்குது, மெயில் ஐ.டி.யும் இருக்காது, யூடியூப் சேனலும் ஆரம்பித்துவிட்டேன். அடுத்ததாக என்ன செய்வது\nஒரு யூடியூப் சேனலை உருவாக்க நினைத்துவிட்டால் முதலில் உங்களுக்குள் நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் உருவாக்கியிருக்கும் இந்த யூடியூப் சேனல் வெறும் பொழுதுபோக்கிற்கானதா அல்லது உங்கள் எதிர்காலத்திற்கானதா\nநீங்கள் உருவாக்கும் அந்த யூடியூப் சேனல் உங்கள் வாழ்வாதாரத்திற்கானதாவும், உங்கள் எதிர்காலத்திற்கானதாகவும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல், புத்திசாலித்தனத்துடனும், சீரிய முயற்சியுடன் களத்தில் இறங்க வேண்டும்.\nஉங்களைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்பதை கூர்ந்து உற்று நோக்குங்கள். நடக்கும் நிகழ்வுகளை சுவராஸ்யம், பொழுதுபோக்கு, நகைச்சுவை, துணுக்கு, பொதுஅறிவு என்ற பிரிவுகளில் வகைப்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்ததாக தொடர்ந்து நிறைய யூடியூப் சேனல்களை பார்க்கத் தொடங்குங்கள். அதிகபட்ச பார்வையாளர்கள் கொண்ட யூடியூப் சேனலை அடையாளம் கண்டு அந்த சேனல் குறித்து ஒரு ஆய்வறிக்கை தயார் செய்யுங்கள் (நீங்கள் பட்டப் படிப்பு மேற்கொள்ளும்போது புராஜக்ட் தயாரித்திருப்பீர்களே, அது மாதிரி…). உங்கள் ஆய்வறிக்கை, ஒரு யூடியூப் சேனலை மக்கள் அதிகம்பேர் பார்ப்பதற்கான காரணங்களை மையப்படுத்தியே இருக்க வேண்டும். அதேமாதிரி மிகக் குறைச்சலாக பார்க்கும் யூடியூப் சேனல் குறித்தான ஆய்வறிக்கையையும் தயார் செய்யுங்கள்.\nஇந்த இரண்டு ஆய்வறிக்கைகளும் உங்களுக்கு ஒரு உண்மையை உணர வைக்கும். அந்த உண்மைதான் உங்கள் வெற்றிக்கான அடிப்படை மந்திரம்.\nNext articleதமிழகத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nடிஜிட்டல் மீடியா ஜெர்னலிசம் மூலம் பிரபலமாகலாம், பணம் ஈட்டலாம்\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் நர்சிங் ஆஃபீசர் பணியிடங்கள்\nசட்டப் படிப்பில் கொட்டிக் கிடக்கிறது வேலைவாய்ப்பு\nபெல் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nவங்கித் துறையி��் 12075 காலியிடங்கள்\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\nடிஜிட்டல் மீடியா ஜெர்னலிசம் மூலம் பிரபலமாகலாம், பணம் ஈட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=8709&id1=30&id2=3&issue=20190315", "date_download": "2019-09-22T11:50:58Z", "digest": "sha1:3UOMZJVVPLEGTST2QDKAUHWI4X2XG4SS", "length": 3990, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "புதிய பூச்சிகள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅமெரிக்காவைச் சேர்ந்த இருபது பூச்சியியல் நிபுணர்கள் இந்தோனேஷியா காடுகளில் தங்கி பூச்சிகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 103 வகையிலான புதிய பூச்சி இனங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்தப் பூச்சிகள் அனைத்தும் அறிவியலுக்குப் புதியவை என்பதுதான் இதில் ஹைலைட்.‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படம் மற்றும் ‘மார்வல்’ காமிக்ஸில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையும், டார்வின் போன்ற விஞ்ஞானிகளின் பெயர்களையும் இந்தப் பூச்சிகளுக்குச் சூட்டியுள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிகளில் பெரும்பாலானவை 2 மி.மீட்டருக்கும் குறைவான உயரமும், நீளமும் உடையவை.\nஇப்போது கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிகளில் சிலவற்றை 1885-இல்தான் கடைசியாக விஞ்ஞானிகள் பார்த்திருப்பதாக ஆய்வுத் தகவல் சொல்கிறது. 103 வகையிலான பூச்சிகளையும் அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து மியூசியத்தில் வைக்கப்போகின்றனர். அத்துடன் அவற்றின் இனப்பெருக்கத்துக்கான வேலைகளும் துரிதமாக நடக்கின்றன.இன்னும் என்னென்ன பூச்சிகளை, மர்மங்களை இந்தோனேஷியா காடுகள் தனக்குள் மறைத்து வைத்திருக்கிறதோ\nபைக்கில் உலகை வலம் வந்த பெண்\nவாசனைத் திரவியத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஏன் குலுக்கவேண்டும்\nஅதிசய மழை15 Mar 2019\nஇளஞ்சிவப்பு ஏரி15 Mar 2019\nவைரல் சம்பவம்15 Mar 2019\nமெகா கார் ஷோ15 Mar 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5187&id1=85&issue=20181101", "date_download": "2019-09-22T11:50:41Z", "digest": "sha1:Z2D7TE3G4UEBMTTNGHAZHZB5BKG6BIED", "length": 11593, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "தேவதை விளையாட்டு - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஒரு சிறுமியின் கற்பனையினூடாக நம்மை இந்த உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு அழைத்துச்சென்று அங்கேயே சிறிது காலம் தங்கியிருந்ததைப் போன்ற ஓர் அனுபவத்தைத் தருகின்ற படம் ‘Pan’s Labyrinth’. இதுவரைக்கும் வெளியான ஸ்பானிய மொழிப்படங்களில் முக்கியமானது இது.ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு பாதாள உலகத்தை ஒரு ராஜா ஆட்சி செய்துவந்தார். சூரிய ஒளியே உள்ளே புகமுடியாத அளவுக்கு அந்த பாதாளம் மிகவும் ஆழமானது. அங்கே வசித்து வந்த மக்கள் செல்வ செழிப்புடனும், மகிழ்ச்சியாகவும், மரணமின்றியும் நீண்ட காலம் வாழ்ந்து வந்தார்கள். பூமியிலிருக்கும் பொய், வேதனை, ஏமாற்றம், கவலை, ஊழல், துயரம் போன்ற எந்த கசப்பான விஷயங்களும் அங்கேயில்லை.\nராஜாவுக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். அவள் தான் அந்த பாதாளத்தின் இளவரசி. மக்கள் அனைவருடனும் அவள் நெருக்கமாக பழகி வந்தாள். அதனால் அவள் மக்களின் உண்மையான அன்புக்கு பாத்திரமாக இருந்தாள்.பூமியையும், அங்கே வசிக்கும் மனிதர்களையும் பார்க்க வேண்டும் என்பது அவளின் நீண்ட நாள் ஆசை. ஆனால், மகளின் ஆசையை நிராகரிக்கிறார் ராஜா. அப்பா தன் ஆசைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை எண்ணி தூங்காமல், சாப்பிடாமல் இருக்கிறாள் இளவரசி.ஒரு நாள் அரண்மனையின் காவலாளிகளை ஏமாற்றிவிட்டு பூமிக்கு வந்து முதன் முதலாக சூரிய ஒளியைத் தரிசிக்கிறாள் இளவரசி. ஆனால், சூரிய ஒளி இளவரசியின் பார்வையைப் பறித்துவிடுகிறது. பூமியில் அவளை யாருக்கும் தெரியவில்லை. யாரும் அவளுக்கு உதவ முன் வரவில்லை. சரியான உணவு, ஓய்வு இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்படுகிறாள். பூமியில் வாழ்க்கை எவ்வளவு வேதனையானது என்பதை உணர்கிறாள். சில நாட்களில் இறந்தும் விடுகிறாள்.\nமகள் அரண்மனையைவிட்டு வெளியேறிய விஷயம் ராஜாவுக்குத் தெரிய வருகிறது. மகள் எப்படியும் திரும்பி வந்துவிடுவாள் என்று பல வருடங்களாக காத்துக்கிடக்கிறார். பூமியில் அவள் இறந்து போன விஷயம் கூட அவருக்குத் தெரிவதில்லை. ஒருவேளை மகள் இறந்துவிட்டால், அவளுடைய ஆன்மா இன்னொரு உடலில் புகுந்து பாதாள உலகத்துக்கு வந்துசேரும் என்று அவர் தீவிர நம்பிக்கையுடன் தவம் கிடக்கிறார். 100 வருடங்கள் ஓடிவிடுகின்றன. மகள் திரும்பவேயில்லை. அப்போதும் அந்த தந்தை நம்பிக்கையை விடவில்லை.இறந்துபோன இளவரசியின் ஆன்மா ஸ்பெயினில் வசிக்கும் ஒபிலியா என்ற சிறுமியின் உடலுக்குள் வந்து சேர்கிறது. ஒபிலியா பெரிய புத்தகப் புழு. தேவதை கதைகள் என்றால் அவளுக்கு உயிர். கதையில் சொல்லப்படுவதை எல்லாம் அப்படியே நம்பி வாழ்க்கையில் செயல்படுத்துபவள். அவளின் தந்தை ஒரு டெய்லர். யுத்தத்தில் இறந்துபோகிறார்.\nஅவளும், அம்மாவும் தனியாக யாருடைய துணையும் இல்லாமல் வாழ்ந்துவருகிறார்கள். ஒபிலியாவின் தந்தை வழக்கமாக ஒரு ராணுவ அதிகாரிக்கு யூனிபார்ம் தைத்துக் கொடுப்பார். அந்த அதிகாரிக்கும் ஒபிலியாவின் அம்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். புதிய தந்தையை ஒபிலியாவுக்குப் பிடிப்பதில்லை. ராணுவ அதிகாரி ஒபிலியாவையும், அவளின் அம்மாவையும் தன்னுடைய இடத்தில் வந்து தங்கச் சொல்கிறார். அதனால் வலுக்கட்டாயமாக ஒபிலியாவை அந்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறாள் அம்மா.அந்த ராணுவ அதிகாரி கடினமான ஆளாக இருக்கிறார். அவரைப் பார்த்தாலே ஒபிலியாவுக்குச் சுத்தமாகப் பிடிப்பதில்லை. இந்நிலையில் ஒபிலியாவின் அம்மா கர்ப்பமடைகிறாள்.\nஒரு நாள் ஒபிலியாவுக்கு தான் பூமியின் மகள் அல்ல; அதல பாதாள உலகத்தின் இளவரசி என்று தெரிய வருகிறது. ஆனால், தான் ஒரு இளவரசி என்று நிரூபிக்க மூன்று கடமையை அவள் நிறைவேற்ற வேண்டும். அதை நிறைவேற்றும் போது உயிருக்கு ஆபத்தும் இருக்கிறது.ஒபிலியா தன் கடமையை நிறைவேற்றி தனக்காக காத்துக்கிடக்கும் தந்தையைச் சந்தித்தாளா ஒபிலியாவின் அம்மா என்ன ஆனாள் என்பதே மீதிப்படம்.ஒரு பக்கம் போர். இன்னொரு பக்கம் அமானுஸ்ய கதை. இரண்டையும் இணைக்கும் திரைக்கதை, அற்புதமான ஒளி, ஒலிப்பதிவுகள், அரங்க அமைப்பு, மேக் அப், கிராபிக்ஸ் காட்சிகள், இசை, ஒபிலியாவின் அப்பாவித்தனம் எல்லாம் படத்தை பலமுறை பார்க்க வைக்கும். காட்சிக் கவிதையாக விரியும் இப்படத்தின் இயக்குனர் டெல் டோரா. போரில் கணவனை இழந்த பெண்ணின் துயரையும், தந்தையில்லாத மகளின் கடினத்தையும், சிறுமியின் அக உலகத்தையும், விருப்பங்களையும் இப்படம் அற்புதமாக பதிவு செய்கிறது.\nதென்னகத்து ஜேன் ஆஸ்டின் யத்தனபூடி சுலோசனாராணி\nதென்னகத்து ஜேன் ஆஸ்டின் யத்தனபூடி சுலோசனாராணி\nபாடி வேக்ஸிங் : ப்யூட்டி பாக்ஸ்\nதீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் 01 Nov 2018\nமேற்குலகின் மையம்01 Nov 2018\nபெண்களை பாதிக்கும் நோய்கள்01 Nov 2018\nSCARF மீடியா விருதை வென்ற பத்திரிகையாளர்கள்01 Nov 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/saraswati108-potri/", "date_download": "2019-09-22T11:58:03Z", "digest": "sha1:IBJCRTF6ROR4JNN6TQX3PVTJRPPTM7T4", "length": 14206, "nlines": 200, "source_domain": "tamilthamarai.com", "title": "சரஸ்வதி 108 போற்றி |", "raw_content": "\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி\nஓம் அன்பின் வடிவே _போற்றி\nஓம் அநுபூதி அருள்வாய் போற்றி\nஓம் அளத்தற்கு அரியவளே போற்றி\nஓம் அன்ன வாகினியே _போற்றி\nஓம் அகில லோக குருவே _போற்றி\nஓம் அருளின் பிறப்பிடமே போற்றி\nஓம் ஆசான் ஆனவளே போற்றி\nஓம் ஆனந்த வடிவே போற்றி\nஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி\nஓம் இகபர சுகம் தருவாய்_போற்றி\nஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி\nஓம் ஈடேறச் செய்பவளே போற்றி\nஓம் உண்மைப் பொருளே போற்றி\nஓம் உள்ளத்து உறைபவளே போற்றி\nஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி\nஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி\nஓம் கலைக் களஞ்சியமே போற்றி\nஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி\nஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி\nஓம் கலைவாணித் தெய்வமே போற்றி\nஓம் காட்சிக்கு இனியவளே போற்றி\nஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி\nஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி\nஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி\nஓம் குணக் குன்றானவளே போற்றி\nஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி\nஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி\nஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி\nஓம் சாந்த சொரூபினியே போற்றி\nஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி\nஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி\nஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி\nஓம் சுத்தஞான வடிவே போற்றி\nஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி\nஓம் ஞானத்தின் வரம்பே போற்றி\nஓம் ஞான ஆசிரியையே போற்றி\nஓம் ஞானத்தின் காவலே போற்றி\nஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி\nஓம் தகைமை தருபவளே போற்றி\nஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி\nஓம் தாயான தயாபரியே போற்றி\nஓம் தண்ணருள் தருவாய் போற்றி\nஓம் நவமி தேவதையே போற்றி\nஓம் நவராத்திரி நாயகியே போற்றி\nஓம் நன்னெறி தருபவளே போற்றி\nஓம் நலம் அளிப்பவளே போற்றி\nஓம் நல்லவர்களின் மனமே போற்றி\nஓம் நா நயம் அருள்வாய்_போற்றி\nஓம் நான்மறை நாயகியே போற்றி_\nஓம் நாவில் உறைபவளே போற்றி\nஓம் நாத வெள்ளமானாய் போற்றி\nஓம் நிமலையாய் நின்றவளே போற்றி\nஓம் நித்தம் வளர்பவளே போற்றி\nஓம் நிறைவு அளிப்பவளே போற்றி\nஓம் நுட்பம் கொண்டவளே_ போற்றி\n��ம் பண்ணின் இசையே போற்றி\nஓம் பாட்டின் ஆதாரமே போற்றி\nஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி\nஓம் பிரணவ சொரூபமே போற்றி\nஓம் பிரம்மனின் நாயகியே போற்றி\nஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி\nஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி\nஓம் பூரண வடிவானவளே போற்றி\nஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி\nஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி\nஓம் மங்கல வடிவானவளே போற்றி\nஓம் மந்திரப் பொருளானவளே போற்றி\nஓம் மாயையை அழிப்பவளே போற்றி\nஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி\nஓம் முற்றறிந்த அறிவே போற்றி\nஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி\nஓம் மூலமந்திர வடிவினளே போற்றி\nஓம் மூல நாளில் வந்தவளே போற்றி\nஓம் முக்தி அளிப்பவளே போற்றி\nஓம் மேன்மை தருபவளே போற்றி\nஓம் யாகத்தின் பலனே போற்றி\nஓம் யோகத்தின் பயனே போற்றி\nஓம் வழித்துணை வருவாய் போற்றி\nஓம் வரம் அருள்பவளே போற்றி\nஓம் வாணி சரஸ்வதியே போற்றி\nஓம் வாக்கின் நாயகியே போற்றி\nஓம் வித்தக வடிவினளே போற்றி\nஓம் வித்யா லட்சுமியே போற்றி\nஓம் வெண்கலை பூண்டவளே போற்றி\nஓம் வெள்ளை மனத்தாளே போற்றி\nஓம் வீணை ஏந்தியவளே போற்றி\nஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி\nஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி\nஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி\n இந்து மதத்துக்கும் ., தமிழனுக்கும்…\nசரியாகத்தான் சொல்லியிருக்கிறார் ஹமீது அன்சாரி\nவைரமுத்து தனக்கு தமிழும் தெரியாது, தமிழர் பண்பாடும்…\nதனது தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர்\nஅசாமை வளர வைக்கும் இரண்டாம் பீர்பால்\nசரஸ்வதி, சரஸ்வதி 108 போற்றி\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வ ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2012/07/21/15086/", "date_download": "2019-09-22T12:08:19Z", "digest": "sha1:EJ2CPKTRVMF5WBQNXIH7WID6E242KRAH", "length": 21010, "nlines": 59, "source_domain": "thannambikkai.org", "title": " ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்! | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்\nஅன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில பொருட்கள் உண்மையைப்போலவே தோற்றமளித்து “போலி” வடிவில் பயன்பாட்டுக்கு வருகின்றன. அசலைப்போலவே சில “நகல்கள்” தோன்றுகின்றன. உண்மையான பொருட்களைவிட போலியாய்த் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்ணைக் கவரும் விதத்தில் தோன்றி நம்மை வாங்கத் தூண்டுகின்றன.\nகல்வித்துறையையும் இந்தப் “போலிகள்” விட்டுவைக்கவில்லை. தேர்வு எழுதுவதற்குக்கூட போலி மாணவர்களை அனுப்பித் தேர்வு எழுதசெய்யும் கொடுமைகளும் அவ்வப்போது இந்திய அளவில் நடைபெறுகின்றன. போலியாக மதிப்பெண் பட்டியலைத் தயாரித்து அதன்மூலம் மேற்படிப்பில் சேர்ந்து நல்ல வேலையைப் பெற்றுக்கொள்ள முயல்பவர்களும் இப்போது அதிகமாகிவிட்டார்கள்.\nகடந்த வருடம் (2011) – “போலி மதிப்பெண் சான்றிதழ்” கொடுத்து மருத்துவ கல்லூரியில் சேர முயற்சி செய்த 10 மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த மாணவர்கள்மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அரசு தேர்வுத்துறைஇயக்ககத்திற்கு இந்தச் சான்றிதழ்களை அனுப்பியபோதுதான் மதிப்பெண் சான்றிதழ்களில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதைப்போலவே கடந்த ஆண்டு (2011) ஜூலை மாதம் 4-ம் தேதி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிங் தொடங்கியது. அங்கும் 41 மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப்போலவே இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்றவைகளும் போலியாகத் தயாரிக்கப்பட்டு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்காக மாணவ – மாணவிகள் மேற்கொண்ட முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது.\n“தவறு என்று தெரியாமல் ம��சம்போய் எங்கள் வாழ்க்கையைப் பறிகொடுத்துவிட்டோம்” என்று போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்த 8 மாணவிகள் கண்ணீர்விட்டு போலீசாரிடம் கதறி அழுதார்கள். இந்த 8 மாணவிகளும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிளஸ்-2 தேர்வில் 1000 மதிப்பெண்களுக்குமேல் பெற்றவர்கள். “டாக்டர் ஆகவேண்டும்” என ஆசையில் தங்கள் தேர்வுத்தாளை “மறுமதிப்பீடு” செய்ய விண்ணப்பித்தார்கள். அப்போது அவர்களோடு தொடர்புகொண்ட “மர்ம மனிதன்” ஒருவன் “மறுமதிப்பீடு சான்றிதழ்” கிடைக்க கால தாமதம் ஆகும் என்றும், பணம் கொடுத்தால் ஒரே வாரத்தில் சான்றிதழ் வாங்கித் தருவோம் என்றும் உறுதியாகச் சொன்னான். இதை நம்பிய மாணவிகளின் பெற்றோர் அந்த மர்ம மனிதனிடம் 10 ஆயிரம் முதல் ஏராளமான பணத்தையும் கொடுத்தார்கள். “மறுமதிப்பீட்டுச் சான்றிதழ் பொய்யானது” என தெரியாமல் அவர்கள் மேற்படிப்புக்கு விண்ணப்பம் செய்தார்கள். திருநெல்வேலி, சேலம், புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் எனப் பல பகுதிகளைச்சேர்ந்த இந்த மாணவிகள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபிளஸ்-2 விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும்போது அலுவலகத்தைச் சாராத பலர் தேர்வுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள்போல நடிக்கிறார்கள். சிலர் புரோக்கர்போலவும் செயல்படுகிறார்கள். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இவர்கள் தனித்தனியாகச் சந்திக்கிறார்கள். “நாங்கள் கேட்கும் பணம் தந்தால் உங்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்குவோம்” என்று ஆசை வார்த்தைகள் கூறுகிறார்கள். ஆனால் பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் இவர்கள் போலி சான்றிதழ்கள்தான் தருவார்கள் என்பது தெரியாததால் இந்த மோசடியில் இவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.\nமாணவ – மாணவிகள் இத்தகைய முறைகேடுகளில் சிக்கியது எப்படி என்றவிவரம் தெரியும்போது அதிர்ச்சியும், ஆச்சரியமும்தான் நமக்கு காத்திருக்கிறது.\nஇந்த மோசடி குறித்து அரசு தேர்வுத்துறைஇயக்குனர் கருத்து தெரிவிக்கும்போது – “சான்றிதழ் மோசடி என்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த சில மாணவர்கள் முதலிலேயே போலி மார்க் பட்டியலைத்தான் சமர்ப்பித்துள்ளனர். அதை மருத்துவத் தேர்வுக்குழு அதிகாரிகள் கண்டுப��டித்தனர். 10 சான்றிதழ்கள் போலியாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த ரகசியம் வெளியே தெரிந்தால் அந்த மாணவர்களின் ஒரிஜினல் சான்றிதழை நாங்கள் கைப்பற்றமுடியாது. அதனால்தான் கவுன்சிலிங்குக்கு வரும்வரை காத்திருந்தோம். போலிச் சான்றிதழ் விவகாரத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவரின் தந்தை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து புதிய மதிப்பெண் சான்றிதழ் பெற்றிருக்கிறார். போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு தொடர்புடைய அத்தனைபேர்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றும் குறிப்பிட்டார்.\nபிளஸ்-2 தேர்வு எழுதும்போது ஆள்மாறாட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு புகைப்படம் ஒட்டிய “ஹால் டிக்கெட்” மாணவ – மாணவிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் புகைப்படத்தை மாற்றிவிட்டு வேறு ஒருவரின் புகைப்படத்தை ஹால் டிக்கெட்டில் ஒட்டி ஆள்மாறாட்டம் செய்ததை சமீபத்தில் கண்டுபிடித்தார்கள்.\nஆள்மாறாட்டம், போலி மதிப்பெண் பட்டியல் போன்ற“போலி”களைத் தடுப்பதற்குப் பள்ளிக் கல்வித் துறையினர் பல நடவடிக்கைகளை இப்போது மேற்கொண்டு வருகிறார்கள். ஆள்மாறாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்ததால் தற்போது பிளஸ்-2 தேர்வின்போது ஹால் டிக்கெட்டில் தேர்வு எழுதும் மாணவர்களின் புகைப்படத்தை ஸ்கேன் செய்து கொடுத்தார்கள். அதே படத்தை “ஸ்கேன்” செய்து பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதன்படி, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் இரண்டு இடங்களில் இரகசிய அடையாளங்களாக “பார் கோடுகள்” (Bar Code) உள்ளன. இதன்மூலம் மாணவ – மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, பாடவாரியாக பெற்றமதிப்பெண்கள், படித்த பள்ளி, மாணவரின் கையொப்பம் போன்றஅனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இவ்வளவு பாதுகாப்பு வசதிகள் இருப்பதால் ஆள்மாறாட்டம் செய்வதற்கு வழியில்லை.\nஇத்தகைய புதிய மாற்றத்தினால் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்து வழங்குவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவாக உள்ளன.\nஅண்ணா பல்கலைக்கழகம் இந்த வருடம் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேராமல் இருப்பதற்கு புதிய நடைமுறைகளை கடைபிடிக்க உள்ளது. அதாவது – மாணவர்கள் சமர்ப்பித்த பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை ஏற்கனவே அரசு தேர்வுகள் துறைஅனுப்பிய மதிப்பெண் பட்டியலோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இரண்டு மதிப்பெண்களும் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்வார்கள். அப்போது மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தால் அந்த சான்றிதழ் போலி மதிப்பெண் சான்றிதழ் என அடையாளம் காணப்பட்டு உடனே தக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்கள். இந்த இரண்டு மதிப்பெண்களும் சரியாக இருந்தால் மட்டுமே பொறியியல் கல்லூரியில் மாணவ – மாணவிகளைச் சேர்த்துக்கொள்கிறார்கள்.\nஅதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களை மட்டுமே மருத்துவ கல்லூரிகளிலும் சிறந்த பொறியியல் கல்வியை வழங்கும் நிறுவனங்களிலும் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதால் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களும் குறுக்கு வழிகளில் மதிப்பெண்களைப் பெறமுயற்சி செய்கிறார்கள். இத்தகைய முறைகேடான செயல்களில் பெற்றோர்கள் ஈடுபடுவதற்கு அவர்களின் பிள்ளைகளின் பிடிவாதமும் சில பெற்றோர்களின் வினோத ஆசையும்தான் காரணமாக அமைகிறது.\n“நான் படிக்கவில்லை. என் பிள்ளையை எப்படியாவது படிக்க வைக்கவேண்டும்” என்று பெற்றோர்கள் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் அதேவேளையில் தேவையான மதிப்பெண்களைப் பெறாத தங்கள் பிள்ளைகளை அவர்களின் மதிப்பெண் தகுதிக்கு ஏற்றமேற்படிப்பில் சேர்க்காமல் குறுக்கு வழிகளில் ஆசையை நிறைவேற்றமுயலுவது முடிவில் அவஸ்தையை உருவாக்கிவிடும்.\nகல்வித் துறையில் முறைகேடான செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தக்க தண்டனை உரிய நேரத்தில் கிடைக்கும்” – என்பதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கையில் தவறுகளைத் தவிர்த்துவிடலாம்.\nஎனவே – மதிப்பெண் சான்றிதழ்களில் மதிப்பெண்களைத் திருத்தும் தவறுகள் நடக்காமல் இருப்பதற்குப் பெற்றோர்கள் – மாணவர்கள் – கல்வித்துறைஅலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.\nதிருட்டை ஒழிக்க முடியாது” – என்பது ஒரு புகழ்பெற்றபாடல் வரிகளாகும். இந்த இனிய பாடல் வரிகளை மனதில்கொண்டு தவறு செய்ய முயற்சி செய்பவர்கள் அந்தத் தவறைநிறுத்திக்கொண்டால் மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கைகள் பலன்தரும். அப்போதுதான் கல்வித்துறைக்கு போலி மதிப்பெண் சான்றிதழ்களால் ஏற்பட்ட களங்கமும் துடைக்கப்படும்.\nநோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்\nஉங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக வேண்டுமா\nஉலக மக்கள் தொகை த���னம்\nஅந்நிய முதலீடும் பண வீக்கமும்\nஎழவேண்டும் தன்னம்பிக்கை கலாச்சாரம் …", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/nsa-spying-on-bjp-india-to-register-strong-protest-with-us/", "date_download": "2019-09-22T12:31:34Z", "digest": "sha1:UY7X3CPQE2DR63JED4C6ZSI7MOM3APYL", "length": 9256, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "NSA spying on BJP: India to register strong protest with US |பாரதிய ஜனதாவை உளவு பார்த்த விவகாரம். அமெரிக்காவுக்கு இந்தியா எச்சரிக்கை | Chennai Today News", "raw_content": "\nபாரதிய ஜனதாவை உளவு பார்த்த விவகாரம். அமெரிக்காவுக்கு இந்தியா எச்சரிக்கை\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nபா.ஜனதா கட்சியை உளவு பார்த்ததாக நேற்று வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகையில் வெளியான தகவலை அடுத்து இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனமான என்.எஸ்.ஏ. கடந்த 2010ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை உளவு பார்த்துள்ளதாக நேற்று ஆதாரபூர்வமான செய்திகள் வெளிவந்துள்ளது.. இதற்கான அதிகாரத்தை அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரு நாட்டின் நீதிமன்றமே இன்னொரு நாட்டின் கட்சியை உளவு பார்க்க அனுமதி வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய அரசும், பா.ஜனதா கட்சியும் உளவு பார்க்கப்பட்டது பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்.எஸ்.ஏ. செய்தி தொடர்பாளர் வானீ வினீஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், பாரதிய ஜனதாவை உளவு பார்த்த விவகாரம் குறித்து இன்று அமெரிக்கா தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் அமெரிக்கா உளவு பார்த்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இது கடும் கண்டனத்திற்குரியது என்றும், இது போன்ற செயல் இனியும் நிகழ்ந்தால் இந்திய -அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nகொடி போன்ற இடையை பெற சில எளிய பயிற்சிகள்.\nஎன்னைவிட ஒரு ஓட்டு அதிகமாக வாங்க முடியுமா விஜயகாந்துக்கு தமிழருவி மணியன் சவால்\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar18/34735-2018-03-13-06-48-24", "date_download": "2019-09-22T12:09:33Z", "digest": "sha1:PROACUZ4CEHCGXHEHVIGY67UZSFN5BEI", "length": 41611, "nlines": 288, "source_domain": "www.keetru.com", "title": "‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2018\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சி\n'இந்து மதக்'காரருக்கு மனம் புண்படுகிறதாம்\nகர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்\nகுலதெய்வ வழிபாடுகள் அழியாமல் அகமணமுறை அழியாது\nபார்ப்பனர் மற்றும் பார்ப்பனியக் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்டார் தெய்வங்கள்\nமகாமகம் தண்ணீரில் குளித்தால் பாபம் தொலையுமா\n‘சரசுவதி’ பூஜை வேண்டாம்; காமராசர் விழா நடத்துங்கள்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2018\nவெளியிடப்பட்டது: 13 மார்ச் 2018\n‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது\n‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை... தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து... (கடந்த ���ார தொடர்ச்சி)\nவைதீக மரபு என்ற பார்ப்பன மரபு தமிழை எப்படி ஊடுருவி அழித்தது என்பதற்கு ஒரு சான்றாக ‘நாலாயிர திவ்ய பிரபந்தத்தை’ சுட்டிக் காட்ட முடியும். தமிழ் ஆழ்வார்களால் பாடப்பட்ட நான்காயிரம் பக்திப் பாடல்களின் தொகுப்பு இது. திவ்யம் என்றால் ‘தூய்மை’ என்று பொருள். ப்ரபந்தம் என்றால் ‘திரட்டு’ என்பது பொருள். ‘ஆழ்வார்களின் நாலாயிர அருளிச் செயல்’ என்பதுதான் இந்த நூலுக்கான தமிழ்ப் பெயர். ஆனால் இது ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற சமஸ்கிருதப் பெயருக்கு மாற்றப்பட்டது. இன்று வரை ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற சமஸ்கிருத பெயரையே தமிழில் எழுதப்பட்ட நான்காயிரம் பாடல் தொகுப்பும் தாங்கி நிற்கிறது.\nஇது குறித்து, அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியாரே விரிவாக விளக்கியிருக்கிறார். தாத்தாச்சாரியார் இறந்துபோன மூத்த சங்கராச்சாரியான சந்திசேகரேந்திர சரசுவதியின் நம்பிக்கைக்குரியவர். அவரின் உதவியாளராக இருந்தவர்; நெருக்கமாகப் பழகியவர்; வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மனம் திறந்து பார்ப்பனர்கள் வேதத்தை வடமொழியை சூழ்ச்சியாக எப்படிப் பயன்படுத்தினார்கள் என்ற உண்மையைப் பதிவு செய்துவிட்டு இறந்தார்.\nவேதம் - தமிழர்களிடையே கோயில்களில் எப்படி ஊடுருவியது என்பதை தாத்தாச்சாரி விளக்கியிருப்பதை அப்படியே படித்துக் காட்டுகிறேன்.\n“அந்த காலத்தில்.... வேதம் தமிழ் தேசத்தையே ஆக்கிரமித்தது.... எங்கும் வேதம்... எதிலும் வேதம் அதாவது இங்கே உள்ள சிலைகள், நுட்பமான சிற்பங்களை பார்த்த பிராமணர்கள்...\n“இந்த சிலைக்கு ஏன் வெறும் பூ போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் இந்த சிலையில் வேதம் சொன்ன தேவதைகளை நாங்கள் வர வைத்துக் காட்டுகிறோம்.\nஅவர்கள் கண்ணுக்கு தெரியாத தேவதைகள், அஸரீரிகளாக இருப்பார்கள். அவர்களின் காதில் விழுமாறு வேத மந்த்ரங்களை நாம் உரத்து உச்சரித்தால் இந்த சிலைக்குள் எங்கள் வேதத்தின் தேவதை வரும்...” என்றார்கள்.\nதமிழன் முதலில் சிலைக்கு பூ தான் போட்டுக் கொண்டிருந்தான். இதுதான் தமிழர் வழிபாடு என்று முன்பே நான் சொல்லியிருந்தேன்.\nநம்மாழ்வாரின் திருவாய்மொழி (2940) தமிழ்ச் செய்யுளைப் பாருங்கள்.\nஅதாவது... இறைவனிடம் தனது எண்ணத்தை தெரிவிக்கும்படி... நாரைகள், அன்னங்கள், குயில்கள், மகன்றில்கள் (மரங்கொத்தி இனத்தைச் சேர்ந்த வளைந்த மூக்குடைய கடற்கரை பறவை), சிறிய குருகுகள் (கொக்குகள்), வரி வண்டுகள், இளங் கிளிகள், நாகணவாய் பறவைகள் ஆகியவற்றிடம் தூது செல்ல கேட்டுக் கொண்டே வரும் ஆழ்வார் பாடல்கள்.\nஅடுத்து தூதாய் அனுப்ப பனிக்காற்றை தேர்ந்தெடுக்கிறார். வாடைக் காற்று வீசும் வேளையில்... அவ்வாடையிடம் வேண்டுகோள் வைக்கிறார்.\nஅந்த பனிக்காற்று இன்றும் வீசிக் கொண்டிருக் கிறது. இந்த பாடல் மூலம் நமக்கு அந்த காற்று என்ன சொல்கிறது\n“பூக்களைப் பறித்து தினமும் பூ+செய் பூசை செய்வது தான் தமிழர் பண்பாடு” என்று சொல்கிறது.\nஇந்தப் பண்பாட்டில்தான் குறுக்கே வந்தார்கள் பிராமணர்கள்.\n‘முதலில் நீ பூ போட்டுக் கொண்டே இரு... நான் வேதம் சொல்கிறேன்...’ என்று வெளியே நின்றார்கள்.\nகாரணம்... நீ பகவான் பக்கத்தில் நின்று ஏதாவது சொன்னால், அவன் மேல் எச்சில் தெறிக்கும். அதனால் நீ பூ போட்டபடியே இரு. நான் சத்தம் போட்டபடியே இருக்கிறேன்.”\nஇவருக்குப் பெயர் அத்யயன பட்டர்.\nகொஞ்ச நாள் ஆனது. அத்யயன பட்டரே உள்ளே வந்து விட்டார். உள்ளே என்றால்\nஇனி நான் பார்த்துக் கொள்கிறேன்; நீ வெளி வேலைகளைப் பார்.\nஅடுத்து ஆகமக்காரர்களின் ஆதிக்கம். அவர்கள் முழு முதல் சமஸ்கிருதக்காரர்கள் ஆனதால்.\nதமிழன் வெளியே நிறுத்தப்பட்டான். சமஸ் கிருதர்கள் உள்ளே சென்றார்கள். தமிழ்ப் பூக்களைத் தூவி சமஸ்கிருத அர்ச்சனை நடத்தினார்கள்” - என்கிறார் தாத்தாச்சாரி\nபூவை கடவுளுக்கு, பக்தர்கள் நேரடியாகச் சொரிந்து வழிபாடு நடத்துவதே தமிழர் மரபாக இருந்த காரணத்தால் தான் அதற்கு ‘பூசை’ என்றே பெயர் வந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் தமிழரின் வழிபாட்டு மரபை வேத மரபு கைப்பற்றி தமிழையும் தமிழர்களையும் சூழ்ச்சிகரமாக அடிமைப்படுத்தியதோடு, அதுவே புனிதமான வழிபாட்டு முறை என்று தமிழர்களின் பொதுப் புத்தியிலும் திணித்தார்கள். இதை பெரியார்தான் கேள்விக்கு உட்படுத்தினார்.\nகர்ப்பகிரகத்துக்குள் பூசை செய்யும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்பதும், அதன் மூலம் ஏனைய பார்ப்பனரல்லாத மக்கள் கர்ப்பகிரகத்துக்குள் ‘தீண்டப்படாதவர்களாக’ சூத்திரர்களாக்கப்படுவதையும் கேள்விகேட்டதோடு, போராட்டக் களமும் அமைத்தவர் பெரியார். ஆனால் பெரியார், தமிழருக்கும் தமிழுக்கும் துரோகம் இழைத்தவர் என்று ப���ர்ப்பனர்களும் பேசுகிறார்கள். “தூய தமிழர்கள் நாங்கள்தான்; அதற்கான குருதிச் சான்றிதழ் எங்களிடம் இருக்கிறது” என்று கூறிக் கொண்டிருப்பவர்களும் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு பெரியாரை தமிழர் எதிரி; தமிழ் எதிரி என்று வாய்க் கூசாமல் பேசுகிறார்கள்.\nஅதேபோல இப்போது கோயில்களில் சுப்ரபாதம் என்ற பாடல் பாடப்படுகிறது. சில தமிழ் தொலைக்காட்சிகள்கூட ஒவ்வொரு நாளும் இந்த ‘சுப்ர பாதப் பாடல்களோடு’ நிகழ்ச்சிகளைத் தொடங்குகின்றன. ‘சுப்ரபாதம்’ என்பது தமிழ்ச் சொல்லா இல்லை. அது சமஸ்கிருதச் சொல். ‘இப்பொழுது நற்பொழுதாகட்டும்’ என்பது அதன் அர்த்தம். விடியற்காலைப் பொழுதில் ஒலிபெருக்கிப் போட்டு ஒலிக்கிறார்களே, இது எப்படி வந்தது இல்லை. அது சமஸ்கிருதச் சொல். ‘இப்பொழுது நற்பொழுதாகட்டும்’ என்பது அதன் அர்த்தம். விடியற்காலைப் பொழுதில் ஒலிபெருக்கிப் போட்டு ஒலிக்கிறார்களே, இது எப்படி வந்தது ‘சுப்ரபாதத்துக்கு’600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில், ‘திருப்பள்ளியெழுச்சி’ என்கிற பாடலை, தொண்டரடிப் பொடியாழ்வார் எழுதியிருக்கிறார். கடவுளைக்கூட தூக்கத்திலிருந்து எழுப்பி, அவரை வேலை செய்ய வைக்க வேண்டியிருக்கிறது, பாருங்கள்\n‘திருப்பள்ளியெழுச்சியை’ ஒழித்துவிட்டு ‘சுப்ரபாதம்’ நுழைந்த வரலாற்றை இராமானுஜ தாத்தாச்சாரியே விளக்குகிறார். அவர் மொழியிலேயே நாம் கேட்போம்:\n“சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம் இது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம். இன்னும் உங்களுக்கு மாடர்ன் ஆக சொல்ல வேண்டுமென்றால் கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவதுதான் சுப்ரபாதம். கடவுள் தூங்கலாமா இது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம். இன்னும் உங்களுக்கு மாடர்ன் ஆக சொல்ல வேண்டுமென்றால் கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவதுதான் சுப்ரபாதம். கடவுள் தூங்கலாமா\nஇந்த சுப்ரபாதத்தை இயற்றியவர் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா. (மத விஷயங்களில் தன்னோடு வாதம் பண்ண வருபவர்கள் யாராக இருந்தாலும், தன்னுடைய பயங்கரமான பிரதிவாதம் மூலம் அவர்களை தோற்கடித்து விடுவார் அண்ணா. அதனால்தான் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா என பெயர் பெற்றார்) இவர் மணவாள மாமுனிகளின் சிஷ்யர்.\n‘ஆழ்வார்கள் வா���ி அருளிச் செயல் வாழி’ என்று வாழ்த்தினாரே அதே மணவாள மாமுனிகளின் சிஷ்யர்தான் அண்ணா.\nஎன்ற சுப்ரபாதத்தின் இந்த முதல் வரிகள் வால்மீகி இராமாயணத் திலிருந்து உருவப்பட்டது. அதாவது... விஸ்வாமித்ரர் இராமனை எழுப்புகிறார். “கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா... அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்களை வீழ்த்து...” என இராமனை எழுப்பி அழைக்கிறார் விஸ்வாமித்ரர்.\nஇதை முதல் வரியாகப் போட்டு, வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியிருக்கிறார் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா. இவர் இந்த சுப்ரபாதத்தை 14ஆம் நூற்றாண்டில் இயற்றினார் என்கிறார்கள்.\nஆனால்... இதே போன்ற சுப்ரபாத வடிவத்தை நாம் இப்போது கேட்கிற சுப்ரபாதம் இயற்றப்பட்டதற்கு அறுநூறு வருஷங்கள் முன்னதாகவே அற்புதமாக இயற்றியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார் தமிழில்.\nஇனிய தமிழில் ‘திருப்பள்ளியெழுச்சி’ என்றும் பெயர் கொண்ட அந்த பத்து முத்தான பாடல்களை (ஆழ்வார்கள் அருளிச் செயல் புத்தகத்தில் 917 முதல் 926 வரையிலான பாடல்கள்) சிலவற்றை மட்டும் உங்களுக்கு சொல்கிறேன்.\nதொண்டரடிப் பொடியாழ்வார் காவேரிக் கரையில் படுத்திருக்கும் திருவரங்க பெருமாள் அரங்கநாதனை எழுப்புவதாக இந்தப் பாடல்களை இயற்றியிருக்கிறார்.\nகதிரவன் கிழக்கின் மேலே முளைத்து விட்டான். இரவின் இருள் அகன்றது. காலைப் பொழுது மலர்கள் பூத்து தேன் சொரிகின்றன. வானத்து தேவர்களும், பூமியின் மன்னர்களும், பக்த கோடிகளும் நீ பார்க்க தெற்குப் பக்கம் திரண்டிருக்கிறார்கள்.\nஅவர்கள் வந்த யானைத் திரள்கள் எழுப்பும் பிளிற்று ஓசையும்.. யானைப் படையின் முரசு ஒலியும் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கிறதே அரங்கா... திருப்பள்ளியை விட்டு எழுக, அவர்களுக்கு காட்சி தருக...”\nஇன்னும் ஒரு தமிழ் திருப்பள்ளியெழுச்சி கேளுங்கள்.\nசுற்றிலும் காவிரி நதி சூழ்ந்த அரங்கா, கடலிலே கதிரவன் தோன்ற... குளங்களில் தாமரைப் பூக்கள் சிரித்து மலர்ந்து மணக்கின்றன.\nசின்னச் சின்ன இடுப்புகளைபெற்ற பெண்கள் காவிரியில் குளித்து... தங்களின் நனைந்த கூந்தலை ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி உதறி... தத்தம் ஆடைகளை உடுத்தி கரையேறுகிறார்கள்.\nஇப்படிப்பட்ட இளங்காலைப் பொழுதில் தொண்டரடிப் பொடியென்னும் நான் திருத்த���ழாய் (துளசி) மாலையும், பூக்குடலையும் தாங்கி காத்திருக் கிறேன். இந்த அன்பனை ஏற்ற அருளி ஆளாக்க வேண்டும்.\nஇந்த தமிழ்பாடலுக்கு என்ன குறைச்சல்” என்று கேட்கிறார் தாத்தாச்சாரி.\nவால்மீகி இராமாயணத்திலிருந்து வரிகளைத் திருடி யிருக்கிறார், ‘வேத விற்பன்னர்’ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சியார். திருப்பதி ஏழுமலையானை தூக்ககத்திலிருந்து எழுப்ப உருவாக்கப்பட்ட பாடல், இப்போது கிராமங்களில்கூட உழைக்கும் மக்களை தூங்கவிடாமல் அதிகாலை நேரங்களில் ஒலிபெருக்கியில் அலறிக் கொண்டிருக்கிறது.\nதிருவரங்கத்திலுள்ள ரெங்கநாதனுக்கு திருப்பள்ளி யெழுச்சிப் பாடுவதற்குக்கூட அர்த்தம் உண்டு. ஏழுமலையானுக்கு ஏன் சுப்ரபாதம் என்ற பகுத்தறிவு கேள்வியையும் தாத்தாச்சாரி கேட்கிறார். அவர் கூறுகிறார்:\n“சுப்ரபாதத்தில் இன்னொரு லாஜிக்கும் இருக்ககிறது. அதிலும் தமிழ்தான் வெற்றி பெறுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி நின்று கொண்டிருக்கிறார். அவரை எழுப்புவது சரியாக இருக்குமா இங்கே திருவரங்கத்தில் அரங்கன் படுத்துக் கொண்டிருக் கிறார். இவரை எழுப்புவது சரியாக இருக்குமா இங்கே திருவரங்கத்தில் அரங்கன் படுத்துக் கொண்டிருக் கிறார். இவரை எழுப்புவது சரியாக இருக்குமா படுத்துக் கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை தமிழில் செய்தார் - தொண்டரடிப் பொடியாழ்வார். நின்று கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை சமஸ்கிருதத்தில் செய்தார் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா”\n- என்று நறுக்கென்று ‘குட்டு’கிறார் தாத்தாச்சாரி. இதே கேள்வியை நாம் கேட்டால், ‘இந்து விரோதி’, ‘தேச விரோதி’ என்று ஒரு கூட்டம் கிளம்பும். கேட்பது தாத்தாச்சாரி. இதற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்\nஇதிலே இன்னொரு செய்தியையும் சுட்டிக்காட்ட வேண்டும். வைணவக் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியின்போது ஆழ்வார்கள் எழுதிய தமிழ்ப் பாடலான ‘நாலாயிர திவ்ய பிரபஞ்சத்தை’ அதாவது நாலாயிரம் அருளிச் செயலை இருபது நாட்கள் ‘ஏதாதசி’க்கு முன்பும் பின்பும் பாடுவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் பாடுவது இல்லை. ஸ்ரீரங்கத்தில் படுத்த நிலையில் உள்ள ரெங்கநாதன் மூல விக்ரகத்தை அப்படியே கர்ப்பகிரகத்துக்குள் வைத்துவிட்டு வீதி உலாக்களுக்காக உருவாக்கப்பட்ட ‘உற்சவ மூர்த்த���’ விக்ரகத்தை கோயிலுக்கு வெளியே ஒரு மண்டபத்தில் தூக்கிக் கொண்டு வைத்து, அங்கேதான் தமிழ்ப் பாடல்களைப் பாடுவார்கள். பாடல் பாடி முடிந்த பிறகு மீண்டும் உற்சவ மூர்த்தியை உள்ளே தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். இதற்கு ‘அரயர் சேவை’ என்று பெயர். இப்படி ஒரு ‘அவமானம்’, ‘அவமதிப்பு’ தமிழுக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.\nசரி; சைவத்தின் கதை என்ன சிவனை தென்னாட்டுக் கடவுளா க்கினார்கள்.\nஎன்று சிவன் தென்னாட்டுக்காரன். தமிழ்க் கடவுள். ஆனால், பரந்த மனப் பான்மையோடு ‘தேசிய ஒருமைப்பபாடு’ கருதி எல்லா நாடுகளுக்கும் அருள் செய்வான் என்று கூறினார்கள்.\nஇன்றைய வேதாரண்யம் அன்றைய திருமறைக்காட்டிலுள்ள சிவன் கோயிலை வேத புரோகிதர்கள் வேதங்கள் ஓதி. பூஜித்து கதவை வேத சக்தியால் திறக்கவே முடியாமல் செய்து விட்டார்களாம். சிவ பக்தர்கள் ஏங்கித் தவித்தபோது, சைவ மதப் பரப்புரையாளர்களான திருஞான சம்பந்தனும், திருநாவுக்கரசரும் கதவைத் திறக்க முடிவு செய்து, கோயிலுக்குப் போனார்களாம். திருநாவுக்கரசர், கோயில் கதவுக்கு முன்னால் போய் நின்று, வேத மொழியால், உனது கதவை மூடி களங்கப்படுத்தி விட்டார்களே; உன்னைக் காண வந்திருக்கிறேன், கதவைத் திற என்ற பொருளில் பதிகம் பாடினாராம்.\nமண்ணினார் வலஞ் செய்ம்மறை காடரோ\nகண்ணினால் உமைக் காணக் கதவினை\n- நாவுக்கரசரின் இந்தப் பாட்டுக்குப் பிறகும் கதவு திறக்கவில்லையாம். பிறகு இரண்டாவது ஒரு பதிகம் பாடுகிறார். இரக்கம் காட்டாமல் கதவைத் திறக்க மறுக்கிறீர்களே என்ற பொருளில்,\n“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்\nஎன்று பாடிய பிறகு கதவு திறந்ததாம்.\nகருநாடகம் தடுத்து வைத்திருக்கிற காவிரி நீரை - கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விட்டு தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவர சம்பந்தரும், திருநாவுக்கரசர் பதிகம் பாட இல்லாமல் போய் விட்டார்களே என்று கேட்டு விடாதீர்கள். இப்படித்தான் இருக்கும் பக்தி இலக்கியம். சரி; கதவு திறந்தாகிவிட்டது. பிறகு, இரவு கதவை மூட வேண்டுமே; அதற்கு ஞானசம்பந்தன், ‘சதுர மறைதான்’ என்று பதிகம் பாடினானாம். கதவு மூடியது. அன்றி லிருந்துதான் அந்தக் கோயிலின் கதவு - திறந்து சாத்தும் முறையே வந்தது என்கிறார்கள்.\nகதைகள் இருக்கட்டும்; வேத புரோகிதர்கள் மந்திரம் ஓதி பூட்டிய கோயில் கதவை தமிழ்ப் பதிகம் பாடி திறந்து வைத்தார்கள் என்பதுதான் இதில் அடங்கியுள்ள கருத்து. இப்போது என்ன நடக்கிறது சிவாச்சாரியார் சமஸ் கிருதத்தில் தான் பூஜை நடத்துகிறார்.\nதிருவாசகம், திருவிசைப்பா, பெரிய புராணம் போன்றதமிழ் பக்திப் பாடல்களைப் பாடுவதற்கு ‘ஓதுவார்கள்’ என்று ‘சூத்திரர்கள்’ இருக்கிறார்கள். தமிழ்ப் பாடல்கள் சிவன் காதுகளில் விழுந்து விடக் கூடாது என்று வெளியே ஓரமாக நின்றுதான் இவர்கள் பாடுகிறார்கள். இதுதான் தமிழன் நிலை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vayavilan.lk/?p=2949", "date_download": "2019-09-22T11:59:56Z", "digest": "sha1:NZXM4RBK6LA7C5YYHU2XTD5S4725M5BT", "length": 4937, "nlines": 86, "source_domain": "www.vayavilan.lk", "title": "சுப்ரமணியம் ஜெயராணி காலமானார். | Vayavilan", "raw_content": "\nHome Uncategorized சுப்ரமணியம் ஜெயராணி காலமானார்.\nபலாலி தெற்கு, வயாவிளானை பிறப்பிடமாககொண்ட வவுனியாவில் வசிக்கும் திருமதி சுப்ரமணியம் ஜெயராணி அவர்கள் 23.08.2019 அன்று காலமானார். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.\nPrevious articleபரமேஸ்வரி அவர்கள் காலமானார்\nதிருமதி முருகையா தங்கரட்ணம் அவர்கள் காலமானார்.\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nஇரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி\nபுலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.\nவயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்\nவயாவிளான் மத்தியின் வெற்றி நாயகிகளுக்கு கௌரவிப்பு\nவரலாற்றில் வயாவிளான் தபால் நிலையம்…\nதிருமதி முருகையா தங்கரட்ணம் அவர்கள் காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vayavilan.lk/?p=637", "date_download": "2019-09-22T12:33:56Z", "digest": "sha1:4XYGKSDKRVZ45UU43LQ23U5D26SSTQGZ", "length": 7907, "nlines": 90, "source_domain": "www.vayavilan.lk", "title": "வயாவிளான் மேற்கில் 1 மில்லியன் ரூபா செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் … | Vayavilan", "raw_content": "\nHome Vayavilan News Organizations News வயாவிளான் மேற்கில் 1 மில்லியன் ரூபா செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் …\nவயாவிளான் மேற்கில் 1 மில்லியன் ரூபா செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் …\nதெல்லிப்பளை, பிரதேச செயலகத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமத்திற்கு 1 மில்லியன் ரூபா திட்டத்தில் வயாவிளான் மேற்கு சிவசக்தி முன்பள்ளியுடன் சேர்ந்து ஆரம்ப சுகாதார நிலையம், சமூர்த்தி உத்தியோகத்தர் அலுவலகம், மற்றும் வசீக சாலை என்பன அமைக்கும் பணி இடம்பெற்று வருகிறது\n2010 ஆண்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட வளாவிளான் மேற்கு பகுதியில் இதுவரை ஆரம்ப சுகாதர நிலையம் இன்மையாலும், சமூர்த்தி உத்தியோகத்தருக்குரிய அலுவலகம் இன்மையாலும், இப் பகுதியில் வாழும் கர்பினி பெண்கள், மற்றும் சிறுவர்கள் நீண்டதூரம் சென்றே மருத்துவ சிகிச்சைகளை பெறவேண்டியிருந்தது. இது தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமைய பிரதேச செயலர் ஆரம்ப சுகாதாரம் நிலையம் ஒன்றினை அமைத்து தருவதாக உறுதியளித்திருந்தார்.\nஇது வரை காலமும் வயாவிளான் சிவசக்தி முன்பள்ளியிலேயே கலந்துரையாடல்கள் மற்றும் ஏனைய பொது அமைப்புக்களின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது முன்பள்ளியுடன் இணைந்துள்ள காணியில் இரண்டு அறையும், ஒரு வாசிகசாலைக்குரிய இடவசதியும் கொண்டு கட்டிடப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக் கட்டிடம் அமைக்கப்படுவதனால் எதிா்வரும் காலத்தில் இப் பகுதி மக்கள் சிறந்த சுகாதார பெற்றுக்கொள்ள முடியும்\nPrevious articleவயாவிளான்: ROSARIAN SISTER > செபமாலை கன்னியா் மடம் l St.JOSEPH’S CONVENT > புனித பூசையப்பர் மடம்…\nNext articleமானம்பிராய் பிள்ளையாா் கோயில்…( அாிய புகைப்படங்கள் இணைப்பு)\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nஇரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி\nபுலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.\nவயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்\nவயாவிளான் மத்தியின் வெற்றி நாயகிகளுக்கு கௌரவிப்பு\nவரலாற்றில் வயாவிளான் தபால் நிலையம்…\nதிருமதி முருகையா தங்கரட்ணம் அவர்கள் காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookstore.sriramanamaharshi.org/product/sri-ramanarum-aanmiga-padhaiyumtamil/", "date_download": "2019-09-22T12:15:27Z", "digest": "sha1:UWIVUEX2F444YVWDEILVWCFB2UQEUTQ3", "length": 4870, "nlines": 127, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Sri Ramanarum Aanmiga Padhaiyum(Tamil) – Sri Ramana Maharshi India Bookstore", "raw_content": "\nஎளிமையின் திருவுருவமாக வாழ்ந்து காட்டிய பகவான் ஸ்ரீரமணர், ஆன்மீகப் பாதையும் மிக எளிமையானதே என்று சாதகர்களுக்கு உபதேசம் செய்துள்ளார். ஸ்ரீபகவானது உபதேசங்களினால் ஈர்க்கப்பட்டு அவரைச் சரணடைந்து தம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணம் செய்த எண்ணற்ற பக்தர்களில் ஆர்தர் ஆஸ்போர்ன் அவர்களும் ஒருவர். ஆச்ரம ஆங்கில சஞ்சிகையான மௌண்டன் பாத்திற்கு ஆசிரியராக பல ஆண்டுகள் தொண்டு புரிந்த ஆஸ்போர்ன் அவர்களின் ரமண மகரிஷி அண்ட் தி பாத் ஆஃப் ஸெல்ஃப் நாலெட்ஜ் முதன்முதல் 1954ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிரசுரிக்கப்பட்டு இதுவரை பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.\nஸ்ரீபகவானது வாழ்க்கை நிகழ்ச்சிகள், அவரது உபதேசங்கள், பழம்பெரும் பக்தர்கள் சிலரது ஆன்மீக அனுபவங்கள், தொடர்ந்து விளங்கி வரும் ஸ்ரீரமண சாந்நித்தியம் ஆகியவற்றை தெள்ளத் தெளிவாக விளக்கும் இப்புத்தகம் லா.சு. ரங்கராஜன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நூல் ஆன்மதாகங் கொண்ட சாதகர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குமென்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/indian-skipper-kohli-wife-anushka-sharmas-photo-goes-viral-017052.html", "date_download": "2019-09-22T12:38:52Z", "digest": "sha1:LLYRCITILUZGZCBGFYHMJFECMYXZ73IH", "length": 16500, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "கிழிந்த அரை டவுசருடன், தொடை தெரிய ஒரு ஏடாகூட போட்டோ..! பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி பண்ணிய காரியம் | Indian skipper kohli wife anushka sharmas photo goes viral - myKhel Tamil", "raw_content": "\n» கிழிந்த அரை டவுசருடன், தொடை தெரிய ஒரு ஏடாகூட போட்டோ.. பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி பண்ணிய காரியம்\nகிழிந்த அரை டவுசருடன், தொடை தெரிய ஒரு ஏடாகூட போட்டோ.. பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி பண்ணிய காரியம்\nமும்பை: தொடை தெரிய, கிழிந்த அரை டிரவுசருடன், கோலியின் மனைவி அனுஷ்காவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.\nதோனி, கோலி, ரோகித் என இந்திய கிரிக்கெட் அணியினர் எங்கு சென்றாலும், அவர்களது குடும்பத்தினரும் உடன் செல்வது வழக்கம். உலக கோப்பை தொடரில் கூட முக்கிய அதிரடி வீரர் மனைவியுடன் நீண்ட நாட்கள் வெளி நாட்டிலேயே தங்கி இருந்ததாக புகார் எழுந்தது.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இந்திய வீரர்கள் குடும்பத்துடன் சென்றனர். போட்டிக்கு முன்பே கூட பல பகுதிகளில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றனர். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின.\nதோனியின் மனைவியின் புகைப்படம் கூட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந் நிலையில் தற்போது கோலியின் மனைவி புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. கிழிந்த அரை டவுசருடன் தொடை தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.\nபொதுவாகவே, இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஜோடியாக வர்ணிக்கப் படுவது விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தான். இது அனைவருக்குமே நன்றாகவே தெரியும். எங்கு போனாலும் ஒன்றாக செல்வர். வெளிநாட்டு தொடர்களிலும் அப்படித்தான்.\nஅவ்வாறு செல்லும் போது கோலி மனைவி அனுஷ்கா எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தான் வைரலாகி இருக்கிறது. அனுஷ்கா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nஅதில் அனுஷ்கா அரை டிரவுசருடன் காட்சி தருகிறார். கண்ணாடி போட்டு இருக்கிறார். ஒரு அரைக்கை வெள்ளை நிற டீ சர்ட் அணிந்திருக்கிறார். பின்னணியில் கடலும், படகுகளும் தெரிகின்றன. காலில் சாக்ஸ் இன்றி, ஸ்டைலாக ஷூ போட்டிருக்கிறார். ஏதோ ஒரு கடல்பகுதியில் சுற்றுலா செல்லும் போது எடுக்கப்பட்டது போன்று தெரிகிறது.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பொருமி தள்ளிவிட்டனர். அவர் இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் தான் என்றாலும், இத்தகைய போட்டோவை ஏற்க முடியாது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.\nசும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\nஇனி இவரை டீமை விட்டு அசைக்க முடியாது.. அடுத்த பும்ராவாக மாறிய இளம் தமிழக வீரர்.. கோலி செம ஹேப்பி\nதம்பி.. அடுத்த மேட்ச்சும் தப்பு செஞ்சா வீட்டுக்கு தான் போகணும்.. அடுத்த ஆள் ரெடியா இருக்கு\nதோனி, ரோஹித் சர்மாவை வைத்து கேப்டன் கோலியை படுமோசமாக விமர்சித்த முன்னாள் வீரர்\nகோலியை காலி பண்ணுவீங்கன்னு நினைச்சோம்.. இப்படி பண்ணிட்டீங்களே.. எதிர்பார்த்து ஏமாந்து போன சிலர்\nகிரிக்கெட் உலகை வியக்க வைக்கும் கோலியின் புதிய சாதனை.. முழு மனதுடன் பாராட்டிய பாக். வீரர் அப்ரிடி\n2 முறை வெறுப்பேற்றிய அந்த வீரர்.. செம கடுப்பான கேப்டன் கோலி.. வைரல் வீடியோ\n தவானை அவுட் ஆக்க சூப்பர்மேனாக மாறிய மில்லர்.. வாயை பிளந்த கோலி.. வைரல் வீடியோ\nஒரே மேட்ச் தான்.. டாப்பில் இருந்த ரோஹித்துக்கு ஆப்பு வைத்த கோலி.. 2 ரெக்கார்டும் காலி\nஓடி வந்து பாய்ந்து.. டி காக்கை வெளியே அனுப்பிய கோலி.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ\nஅப்புறம் காசும் போயிடும், மரியாதையும் போயிடும்.. தோனி, கோலி அதை செய்யவே மாட்டாங்க\nஸ்மித் 937.. கோலி 903.. முடிஞ்சா தொடுங்க கேப்டன்.. கோலிக்கு சவால் விடும் டெஸ்ட் மேட்ச் கிங்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்தியாவின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\n1 hr ago PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\n3 hrs ago ஏறிவந்து அடித்த பேட்ஸ்மேன்.. மின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\n5 hrs ago அடக்கடவுளே தவானுக்கு என்ன ஆச்சு ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\n5 hrs ago சும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\nNews போராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவ��� மற்றும் எப்படி அடைவது\n2 உலகக்கோப்பை வென்று கொடுத்த கம்பீருக்கு நடந்த கொடுமை\nஐசிசி, பிசிசிஐ செய்த தவறு, ட்ராவிடுக்காக கொதித்த ரசிகர்கள்\nகோலியை படுமோசமாக விமர்சித்த கௌதம் கம்பீர்-வீடியோ\nதோனி ஓய்வு அறிவிக்காமல் இருக்க காரணம் பண்ட்\nIndia vs South Africa 3rd T20 | இந்த 3 மாற்றங்கள் இந்திய அணிக்கு கொண்டு வரலாம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/players/zahir-khan-p8451/", "date_download": "2019-09-22T12:00:02Z", "digest": "sha1:SABYLFLKPV2CV4BKS6HEEYGTJQPWO7UF", "length": 6932, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "Zahir Khan Profile, Records, Age, Career, News, Images - myKhel.com", "raw_content": "\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » சாகிர் கான் பக்தீன்\nசாகிர் கான் பக்தீன் , ஆப்கானிஸ்தான்\nசாகிர் கான் பக்தீன் ஆப்கானிஸ்தான்\nபேட்டிங் ஸ்டைல்: Left Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Left Arm Unorthodox\nபேட்டிங் - - -\nபந்துவீச்சு - - -\nஆல்-ரவுண்டர் - - -\nஹாமில்டன் முதல் டெஸ்ட் - இந்தியா அபார வெற்றி\nஏறிவந்து அடித்த பேட்ஸ்மேன்.. மின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\n தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/65169-rohit-sharma-scored-half-century.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-22T13:02:57Z", "digest": "sha1:LNR2GV3QYN27AUQQ5WZEBECAYQMCS4BA", "length": 8881, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார் | Rohit Sharma scored half-century", "raw_content": "\nபிரதமருக்கு மரியாதை தர வேண்டியது நம் கடமை - சசி தரூர்\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 போட்டி இன்று நடைபெறுமா\nஜி.எஸ்.டி வரி வசூலிப்பை எளிமைபடுத்த வேண்டும்: விக்ரமராஜா\nதீவிரவாதத்திற்கு சட்டப்பிரிவு 370, 35ஏ தான் காரணம்: ராஜ்நாத் சிங்\n’அரசின் சாதனைகளே அதிமுகவுக்கு வெற்றியை தேடி கொடுக்கும்’\nரோஹித் சர்மா அரைசதம் அடித்தார்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 34 பந்தில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அரைசதத்தை பதிவு செய்தார். 13 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்களை எடுத்து இந்தியா விளையாடி வருகிறது. ராகுல் 28, ரோஹித் சர்மா 50 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \n���ேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் \nஉலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்: இந்தியா பேட்டிங்\nதோனியின் ரசிகர்களுக்கு இலவச உணவு - அசத்தும் தோனியின் 'வெறித்தன' ரசிகர்\nபரம எதிரி பாகிஸ்தானை வதம் செய்ய ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n3. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n4. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅந்த நியூச படிச்சப்போ எனக்கு சிரிப்புதான் வந்திச்சு... கோலி கூல் பேட்டி\nஐசிசி கனவு அணியில் இடம்பிடித்த இரு இந்திய வீரர்கள்\nவிராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்பு\nஆட்டோகிராஃப் தொப்பி.... ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரோஹித்\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n3. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n4. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nகவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \nவிமர்சனம் தான் விளம்பரம் என்பது சிலரின் நிலைப்பாடு: அமைச்சர்\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/stones-thrown-at-vande-bharat-express-driver-s-screen/", "date_download": "2019-09-22T12:28:00Z", "digest": "sha1:BUWJ3ZVCA6UFRXXR7JNWGMA5WINNNYO5", "length": 12140, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "வந்தே பாரத் ரெயில் மீ��ு கல் வீச்சு! - Sathiyam TV", "raw_content": "\nவயிற்று வலியால் துடித்த வாய் பேசமுடியாத பெண்… டாக்டர் கூறிய வார்த்தையால் அதிர்ந்த பெற்றோர்…\nஇடைத்தேர்தல் குறித்து விஜயகாந்த் மகன் போட்ட குண்டு.. – அதிமுக -தேமுதிக கூட்டணி உடைகிறதா\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\nHome Tamil News India வந்தே பாரத் ரெயில் மீது கல் வீச்சு\nவந்தே பாரத் ரெயில் மீது கல் வீச்சு\nசென்னை ஐ.சி.எப். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த ரெயிலுக்கு வந்தே பாரத் விரைவு ரெயில் என பெயர் சூட்டினர். டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சேவையில் பாதிப்பு நேரிட்டதால் விமர்சனங்கள் எழுந்தது.\nமேலும் நேற்று ரெயில் வாரணாசியிலிருந்து டெல்லி நோக்கி பயணம் செய்த போதும் ரெயில் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. இதனால் ரெயிலின் முன்பக்க கண்ணாடி, பெட்டிகளில் உள்ள ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளது.\nஇதனையடுத்து அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு சென்று ரெயிலை பரிசோதனை செய்தனர். பின்னர் ரெயில் பயணத்தை தொடங்கியது. இதனையடுத்து பயணிகள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக் கல்வீச்சுக்கு காரணம் கால்ந���ைகள் மீது ரெயில் மோதியதால் கற்கள் வீசப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.\nவந்தே பாரத் விரைவு ரெயில்\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\nவயிற்று வலியால் துடித்த வாய் பேசமுடியாத பெண்… டாக்டர் கூறிய வார்த்தையால் அதிர்ந்த பெற்றோர்…\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nஇடைத்தேர்தல் குறித்து விஜயகாந்த் மகன் போட்ட குண்டு.. – அதிமுக -தேமுதிக கூட்டணி உடைகிறதா\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Sep 2019\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nவயிற்று வலியால் துடித்த வாய் பேசமுடியாத பெண்… டாக்டர் கூறிய வார்த்தையால் அதிர்ந்த பெற்றோர்…\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95/productscbm_269232/40/", "date_download": "2019-09-22T12:49:43Z", "digest": "sha1:KBSBC24QRCRT7ACX5GM2DMVFXNO5M7DS", "length": 40700, "nlines": 133, "source_domain": "www.siruppiddy.info", "title": "உடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > உடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\n1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்\n2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படா���ு.\n3. 1/4 தேக்கரண்டி மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.\n4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.\n5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.\n6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.\n7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.\n8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.\n9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.\n10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.\n11. கேரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.\n12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.-மருத்துவச்செய்திகள் 31.05.2019\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதன��� தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பே��் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..\nசிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...\nவெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால், சளி தொடர் இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். தேனுடன் இஞ்சி...\nமழையினால் யாழ் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பாதிப்பு\nயாழ் குடாநாடு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.குடாநாட்டில் பெரும்போக வெங்காய செய்கையில் தற்பொழுது விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.அங்கு கொட்டிய மழையினால் விளைந்த வெங்காயங்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ்...\nயாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான...\nபாடசாலை கொடிக்கு மரியாதை . போராட்டத்தில் குதித்த மாணவி\nமுல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலை கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச ���ேலை வாய்ப்புக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை...\nசமிக்ஞை செயலிழந்ததினால் தாமதமான புகையிரத சேவைகள்\nசமிக்ஞை செயல் இழந்துள்ள காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பிரதான புகையிரத பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட...\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மா��வன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி பூசை\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி நடைபெற்றது. இன் நன் நாளில் கலைமகளின் ஆசி கிடைக்கப் விசேட பிரார்த்தனை நடைபெற்று. தொடர்ந்து கல்விக்கு அதிபதி கலைமகளின் முன்னிலையில் ஏடு தொடக்கும் வைபவம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து ...\nஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவ தீர்த்த திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 11 ம் திருவிழாவான தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது அதன் புகைப்படங்கள்\nஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவச்தேர்திருவிழா\nஸ்ரீ ஞான வைரவர் பொருமானின்அலங்கார தேர்திருவிழா இன்று சிறப்பாக நடைற்றது எம்பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் தேரேறி வலம் வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்\nஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்\nசிறப்பாக நடைபெற்ற எமது கிராமத்தின் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்\nஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா\nசிறப்பாக நடை பெற்ற ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா அதன் புகைப்படங்கள் சில\nவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழா\nவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழாவின் போது பெருமானுக்கு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின�� 6ம் நாள் உற்சவம் சிறப்பாக இஅடம் பெற்றது எம்பெருமான் வழமைபோன்று உள்வீதி வெளி வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார் .அட்தோடு பிரசங்கமும் இடம்எற்றது பிரசங்கத்தில் கேதார கெளரி விரதம் பற்றி எடுத்துக்...\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5 ம் நாள் புகைப்படங்கள்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5ம் நாள் (ஞாயிற்க்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது எம் பெருமான் உள் வீதி வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார் .அத்துடன் பிரசங்கமும் இடம்பெற்றது பிரசங்கத்தில் காலபைரவர் பற்றி எடுத்துக்...\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் நாள்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் திருவிழாவான இன்று வெகு சிரப்பாக இடம்பெற்றது வைரவ பெருமானுக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரசங்கமும் இடம்பெற்றது\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 3ம் நாள் இன்று\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 3ம் திருவிழாவான இன்று வெகு சிரப்பாக இடம்பெற்றது வைரவ பெருமானுக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரசங்கமும் இடம்பெற்றது\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/14343", "date_download": "2019-09-22T13:12:02Z", "digest": "sha1:FF4SY6VMIQH54QWZBWXFGWWGKI3X3CEY", "length": 7363, "nlines": 78, "source_domain": "www.thirumangalam.org", "title": "டிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்", "raw_content": "\nYou are here: Home / Events / டிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nகார்த்திகை மாதத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 2ம் தேதி திருமங்கலம் ஆனந்த ரூபன் ஐய்யப்பன் கோவில் சார்பில் திருமங்கலம் நகரில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது அதன் புகைப்படங்கள் கீழே\nபுகைப்படங்கள்: ஜனனி ஸ்டூடியோஸ்,திருமங்கலம்,தொடர்புக்கு: 98421 09157\nகப்பலூர் சொக்கநாதன்பட்டியில் காலிக்குடங்களுடன் வந்து ஊராட்சி அலுவலகம் முற்றுகை Kappalur Chokkanathan...\nஅனுமன் ஜெயந்தி விழா இன்று(09-01-2016) திருமங்கலம் அனுமார் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப���போதே டவுண்லோட் செய்யுங்கள்\nநாளை 21.09.19 – சனிக்கிழமை திருமங்கலத்தில் மின் தடை\nதிருமங்கலம் அபர்ணா மோட்டார்ஸில் பணிபுரிய டூ – வீலர் மெக்கானிக் தேவை.\nதிருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் உள்ள பிரபல பேக்கரியில் தீவிபத்து\nபழுதான மின்சார டிரான்ஸ்பார்மரால் 15 வீடுகளில் பொருட்கள் நாசம்- கொடிமரத் தெரு மக்கள் சாலை மறியல்\nமதுரை மாவட்ட ஸ்கேட்டிங் போட்டியில் வென்ற திருமங்கலம் வீரர் வீராங்கனைகள்\nதிருமங்கலம் இலக்கியப் பேரவையின் 36வது ஆண்டு விழா அழைப்பிதழ்\nதிருமங்கலம் மதுரைச் சாலையில் வாகன விபத்திற்கு வழிகோலும் சாலை பிளாக்குகள்\nஅறிவோம் திருமங்கலம் வரலாறு: கி.பி 1651ம் ஆண்டு செப்பேட்டில் குறிப்பிடப்படும் திருமங்கலம் தேவாங்கர் சமுதாயத்தினர்\nமதுரை மண்ணில் இருந்து உலக கபடி போட்டியில் வென்றுள்ள செல்வி குருசுந்தரி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்\nதிருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட் பில்லிங் வேலைக்கு ஆட்கள் தேவை\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் வேலை வாய்ப்பு செய்திகள், மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mamata-supports-pc.html", "date_download": "2019-09-22T12:18:43Z", "digest": "sha1:37RXMKJZUP3VEGT2CIQWUXUCQ3KUX2SN", "length": 8809, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி ��ய்யம் நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி\nமூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய நேற்று மாலை புலனாய்வு அமைப்புகள் கையாண்ட…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி\nமூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய நேற்று மாலை புலனாய்வு அமைப்புகள் கையாண்ட விதத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ப.சிதம்பரம் ஒரு மூத்த அரசியல் தலைவர், முன்னாள் நிதயமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவர், அவரை கையாளப்படும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. அது மிகவும் மோசமானதாக இருக்கிறது. நான் இந்த விவகாரத்தின் சட்டப்பூர்வமான விஷயத்தை பற்றி பேசவில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது\nமஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்\nவங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்\nதாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்\nஅமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2010/06/blog-post_16.html?showComment=1276708473779", "date_download": "2019-09-22T12:44:10Z", "digest": "sha1:R6ADHQB72VS7BR2KOPYGPJ5IGKF7OCW6", "length": 37935, "nlines": 462, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: எல்.கே.ஜி. முதல் நாள்", "raw_content": "\nஎங்களின் இரண்டாவது மகளும் பொதுவாழ்க்கையில் தன்னை வேண்டாவெறுப்பாக பிணைத்துக் கொண்ட நாள் இன்று. ஆம். தன்னுடைய எல்,கே.ஜி. யின் முதல் நாளை, முதல் பள்ளி அனுபவத்தை இன்று சந்திக்கிறாள்.\nஎங்களின் முதல் மகளைப் போல் அல்லாமல் தாத்தா - பாட்டி அனுபவங்களும் அதிகமில்லாமல் தன்னுடைய அம்மாவுடனே பெரும்பாலான நாட்களை கழித்ததில் ஒரு TYPICAL அம்மா 'கோண்டுவாக' ஆகியிருந்தாள். அவளுடைய அம்மா குளியலறைக்குச் செல்லும் அந்த சொற்ப நிமிடங்களைக் கூட அவள் தனியாக கழிக்க சம்மதித்தில்லை. எனவே எவ்வாறு இந்த 'திகில்' அனுபவத்தை அவள் எதிர்கொள்ளப் போகிறாள் என்று எங்களுக்கு பதட்டமாகவே இருந்தது.\nஎல்.கே.ஜி. என்பதால் நேரடியாகவே வகுப்பில் அமர வைத்து விட்டனர். ஆசுவாசப்படுத்திக் கொள்ள எல்லா குழந்தைகளுக்கும் லாலிபப்பை ஆசிரியையே தந்தார். 'ராமன் ஆண்டாலென்ன...' என்று சில குழந்தைகள் தத்துவார்த்தச் சிக்கல் இல்லாமல் விச்ராந்தியாக அமர்ந்திருக்க, சிலது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்கிற நிலையில் அமர்ந்திருந்தன. மூன்றடிக்கும் மேலாக துள்ளிக் குதித்து அழுது ஆகாத்தியம் செய்த ஒரு சிறுவனை அடக்குவதற்கு டிஸ்கொதே பார்களில் இருக்கும் பவுன்சர்கள் வந்தால்தான் முடியும் போலிருந்தது. எவரோ ஒரு குழந்தையின் அம்மா ஜன்னலில் எட்டி எட்டிப் ��ார்த்து கலங்கிக் கொண்டிருந்தார்.\nஎங்களின் மகள், அவளுடைய அம்மா அருகில் நின்றிருந்த வரை, ஒரளவு சமாளித்துக் கொண்டிருந்தவள், அவர் வெளியே வந்தவுடன் எல்லாவற்றையும் எறிந்து விட்டு பின்னாலேயே ஓடிவர முயன்றாள். பின்பு அவளிடமிருந்த வெடித்த வன்முறையை ஒப்பிடும் போது மேற்குறிப்பிட்ட சிறுவனை இவள் வென்றுவிடக்கூடிய சாத்தியம் அதிகமிருந்தது.\nஅசட்டுத்தனமான, மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துகிற, பணம் சம்பாதிப்பதையே தன்னுடைய பிரதான எதிர்கால திட்டமாக ஆக்கும் நிலையில் பயணிக்கிற நம்முடைய இந்தியக் கல்விமுறையை திடமாக அவள் எதிர்கொள்வதற்கான எல்லாவிதமான துணிவையும் அவளுக்கு வழங்க இயற்கையை பிரார்த்திக்கிறேன்.\nஎங்களின் முதல மகளை பள்ளியில் சேர்த்த அனுபவத்தை மரத்தடி குழுமத்தில் ஜூன் 16, 2004 அன்று எழுதியிருந்தேன். அது இங்கே.\nஎங்கள் மூன்றரை வயது மகளை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்தனின் தொடர்ச்சியாக இன்று முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் அவளை உற்சாகப்படுத்தும் விதமாக நாங்கள் இருவருமே உடன் சென்றிருந்தோம். (இதைவிட முக்கியமான வேலை இன்று என்னவாக இருக்க முடியும்). இதுவரை நேரம், கடிகாரம் இந்த விஷயங்களில் எல்லாம் பாதிக்கப்படாமல் இஷ்டப்பட்ட நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தவளின் வாழ்க்கையில் இன்று முதல் டென்ஷன ஆரம்பமானது. ('எட்டரை மணிக்கெல்லாம் ஸ்கூல்ல இருக்கணும். சீக்கிரம் முழுங்கித் தொலைடி). இதுவரை நேரம், கடிகாரம் இந்த விஷயங்களில் எல்லாம் பாதிக்கப்படாமல் இஷ்டப்பட்ட நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தவளின் வாழ்க்கையில் இன்று முதல் டென்ஷன ஆரம்பமானது. ('எட்டரை மணிக்கெல்லாம் ஸ்கூல்ல இருக்கணும். சீக்கிரம் முழுங்கித் தொலைடி\nஇயல்பிலேயே ¨தைரிய குணமுடைய எங்கள் மகள் எந்தவித கலக்கமுமின்றி மிக உற்சாகமாக எங்களுடன் வந்தாள். பள்ளியின் உள்ளே 'குழந்தைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்' என்று கலவையாக குழந்தைகளை காண முடிந்தது. சிலது 'உம்'மென்று அமர்ந்து கொண்டிருந்தன. சிலது முதல் நாளிலேயே உயரமான இடத்திலிருந்து குதித்து தம்முடைய ராஜாங்கத்தை நடத்தி கொண்டிருந்தன. சில கண்ணை கசக்கிக் கொண்டும் பராக்கு பார்த்தபடியும் இருந்தது ஒரு சுவாரசியமான கொலாஜ் சித்திரத்தை பார்த்த மாதிரி இருந்தது.\nஅது ஒரு கிருத்துவப் பள்ளி என்பதால் பைபிள் வாசிப்புடன் மீட்டிங் தொடங்கியது. புது மாணவர்களை உற்சாகப்படுத்தி வரவேற்கும் விதமாக சீனியர் மாணவர்கள் கோமாளி போல் வேடமிட்டும், இனிப்புகள் வழங்கியும், சிறிய அளவில் கலை நிகழ்ச்சிகள் வழங்கியும் சிறப்பித்தனர். வீட்டில் POGO சேனலையே பார்த்து காலம் கழிக்கும் எங்கள் மகள், இங்கே படிப்பில் மிகுந்த அக்கறையுள்ளவள் போல், \"எப்பம்மா படிக்க போறது,இந்த மாதிரி டான்ஸ் எல்லாம் ஆடிட்டு இருந்தா டயமாவுதில்ல\" என்று கேட்டு எங்களை வியப்பிலாழ்த்தினாள். \"ஏம்ப்பா நீங்க ஆபிஸ் போகலே\" என்று கேட்டு எங்களை வியப்பிலாழ்த்தினாள். \"ஏம்ப்பா நீங்க ஆபிஸ் போகலே\" என்று கேட்டு என்னை துரத்தினாள்.\nஅவரவர் வகுப்புகளை அறிவித்து அமர வைத்தபின், பெற்றோர்கள் விடைபெற ஆரம்பித்த உடன்தான் ஆரம்பித்தது கச்சேரி. ஏறக்குறைய பாதி எண்ணிக்கை குழந்தைகள் வீறிட்டு அழத் துவங்கின. கூட்டிலிருந்து அலறி அடித்துக் கொண்டு வரும் கோழியை போல் அழுதுக் கொண்டு ஓடிவந்த சிறுவனை வகுப்பு ஆசிரியை கதாநாயகியை வில்லன் தூக்கிக் கொண்டு போகும் கண்க்காக தூக்கி சென்றார். ஜனனல் வழியாக ஒரு சிறுமி அவளுடைய அம்மாவை \"போகாதீங்கம்மா\" என்று கதறி தீர்த்தது, எல்லா சென்டிமென்ட் படங்களையும் தூக்கி சாப்பிடும் போலிருந்தது.\nஎங்கள் மகள் அவ்வப்போது பாட்டி வீட்டில் எங்களை பிரிந்து பழகி இருந்த அனுபவம் இருந்தமையால் எங்களை கவனியாமல் பக்கத்திலிருந்த ஒரு மாணவன் வைத்திருந்த ஒரு பேருந்து பொம்மையை பிடுங்குவதிலேயே கவனமாக இருந்தாள். கொஞ்சம் அழுவாளோ என்று பயந்திருந்த எனக்கு, என் மனைவிதான் கண்கலங்கி அந்தக் குறையை தீர்த்தாள்.\nபெற்றோராக எங்கள் கடமையில் இன்னொரு தொடர்ச்சியான விஷயத்தை செய்து முடித்த திருப்தியில் நாங்கள் அவளிடமிருந்து விடைபெற்றோம். அடுத்த வேளை சோற்றுக்கான உத்தரவாமில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியாமலிருக்கிற இந்த தேசத்தில் அந்தக் குறை நேராவண்ணம் ஒரளவு பொருளாதர வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற இறைவனுக்கு மனமார நன்றி சொன்னேன்.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 10:01 AM\nLabels: அனுபவம், சமூகம், பதிவர் வட்டம்\nநீங்க ஆணாதிக்கவாதி இல்லை.. ஒத்துக்கிறேன்..;-) பழைய நினைவுகளை அசைபோட வைத்தது உ���்கள் பதிவு.\nமுதல் நாள் சமத்துப் பிள்ளையாக இருந்தேன். அடுத்து ஒரு வாரம் அக்காவுடன் டீல் போட்டு மூன்றாம் வகுப்பில் அமர்ந்து கொண்டேன். ஆசிரியர்கள் கண்டுபிடிக்க ஒரு வாரம் ஆனது. நான் சமத்தாக ஒன்றாம் வகுப்பு பாடம் படிப்பதாக வீட்டில் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.\nமுதல் நாள் என் குழந்தைகள் பள்ளிக்குச்சென்ற போதும் இந்த வேதனையும் பரிதவிப்பும் என்னிடமும் இருந்தது. கொஞ்ச நேரம் அழுவான் அப்புறம் சரிய்யாப்போயிடும் நீங்க போங்க என்று சொல்லும் டீச்சரின் வார்த்தைகளைக் கேட்டு என்னால் சிரித்துவிட்டுச் செல்ல முடியவில்லை. ஏனெனில் நாளிதழ் ஒன்றின் செய்தியில் இப்படி பள்ளியின் முதல் நாள் கதறி அழுத குழந்தை ஏக்கத்தில் இறந்த செய்தி ஒன்று என் மனதில் ஆழப் பதிந்து விட்டிருந்தது. :(((\nநல்லவேளையாக அவர்கள் திணிப்பினை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டிருந்தனர். என்ன செய்ய இனி அப்படித்தானே வாழ்வு நகர்த்த வேண்டும்\nமுதல் குழந்தைக்கு இறைவனை வேண்டியதும் இரண்டாம் குழந்தைக்கு இயற்கையை வேண்டி இருப்பதையும் நான் அறிவியல் பூர்வமாகவே புரிந்துகொள்கிறேன். :)))\nநல்லா சுவாரஷ்யமா எழுதியிருக்கீங்க. எனக்கும் அதே அனுபவம்தான், எனது மகளுக்கு(LKG) நாளை பள்ளி தொடக்கம. அந்த அனுபவத்தை நான் எனது முதல் பதிவாக எழுதுகிறேன்.\nநானும் இந்த அனுபவத்தை பெற்றிருக்கேன் :)\nஎன் மகள் மிக தைரியசாலி அழுகை இல்லை ஆனால் என் மகன் கதையோ வேறு :)\nதங்களின் மகளின் கல்வி மிக நன்றாக\nப்ரீ-கேஜியில் விடும்போது எங்களைத் திரும்பிப் பார்த்து ஒரு விழியோரம் துளி கண்ணீர், உதடு பிதுக்கி அழுகையை அடக்கிய கோலம், ஸ்கூல் முடிந்ததும் எங்களைப் பார்த்து பறந்தடித்து ஓடிவந்த குதூகலம் ஆக எல்லாம் தாண்டி என் பையன் அஞ்சாப்பு வந்துவிட்டான். இப்போது ஸ்கூல் வாசலில் விட்டுவிட்டு வந்துவிடுகிறேன். திரும்பிப் பார்க்காமல் போய்விடுவான்.\nஎல்லோருடைய ஃப்ளாஷ்பேக்குகளையும் கிளறும் பதிவு.\n//அசட்டுத்தனமான, மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துகிற, பணம் சம்பாதிப்பதையே தன்னுடைய பிரதான எதிர்கால திட்டமாக ஆக்கும் நிலையில் பயணிக்கிற நம்முடைய இந்தியக் கல்விமுறையை திடமாக அவள் எதிர்கொள்வதற்கான எல்லாவிதமான துணிவையும் அவளுக்கு வழங்க இயற்கையை பிரார்த்திக்கிறேன்.//\n//அடுத்த வேளை சோற்றுக்கான உத்தரவாமில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியாமலிருக்கிற இந்த தேசத்தில் அந்தக் குறை நேராவண்ணம் ஒரளவு பொருளாதர வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற இறைவனுக்கு மனமார நன்றி சொன்னேன்.//\nஒரு ஆறு வருடத்தில் எவ்வளவு முற்போக்காளர் ஆகியிருக்கிறீர்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியம் எழாமலில்லை. உங்கள் முதல் குழந்தைக்கு இறைவனின் ஆசியிம், இரண்டாம் குழந்தைக்கு இயற்கையின் ஆசியும் கிடைக்கட்டும்.\nநலல கட்டுரை.. எங்கள் வீட்லயும் அதே கதை தான்.. என் பொண்ண விட அம்மா அழுகை தான் ஜாஸ்தி.\nநல்ல கற்பனை... சுமாரான பதிவு :)\nஎன் பையன் என்ன சொல்லியிருப்பான்னு நினைக்கறீங்க... ’போடா அப்பா நான் பாத்துக்குறேன்னு’ தான் சொன்னான்..(prekg 2 1/2 வயசு)...ஆனா அவங்க க்ளாசுல பொடிசுங்க.. பன்னற ஓலங்கல பாத்து கொஞ்சம் கலங்கிட்டான்...\n//அசட்டுத்தனமான, மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துகிற, பணம் சம்பாதிப்பதையே தன்னுடைய பிரதான எதிர்கால திட்டமாக ஆக்கும் நிலையில் பயணிக்கிற நம்முடைய இந்தியக் கல்விமுறையை திடமாக அவள் எதிர்கொள்வதற்கான எல்லாவிதமான துணிவையும் அவளுக்கு வழங்க இயற்கையை பிரார்த்திக்கிறேன்.//\n’அவளுக்கு’ என்பதை மாற்றி ’எல்லா குழந்தைகளுக்கும்’ என இடுகிறேன்\nஇப்ப 1st std போயிட்டான் என் மகன்.. எப்படி உள்ள நுழைறான் தெரியுங்களா... ’ஹாய் மச்சான்ஸ்’.. அட நம்புங்க .. உண்மைதான் சொல்லறான்... எனக்கு தெரிஞ்சு ஒன்பதாங்க்ளாஸ் வரைக்கும் அம்மா ஊட்டி சாப்பிட்டவன் தான்... ஆனா இன்றைய குழந்தைங்க kgஸ்லயே ரொம்ப தெளிவா இருக்காங்க...\nஇறைவனிலிருந்து இயற்கை வரை உங்க பயணம் அட்டகாசம் தோழர். பகுத்தறிவாளராக இருந்த நீங்கள் காட்டுமிராண்டியாக ஆனபோதும்கூட, நன்றாகவே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். :P\nஉங்கள் இரண்டு குழந்தைகளைகளுக்கும் இறைவன் எல்லா நலங்களும் அருளட்டும்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக���கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nதருக்கப் பிழைகள் இல்லாமல் ஒரு திரைப்படம்\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசூப்பர் சிங்கர் ஜூனியர் - அல்கா தேர்வு\nசினிமா பற்றினதொரு சிறந்த வலைப்பக்கம்\nசாரு என்கிற சமூக வியாதி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520886", "date_download": "2019-09-22T13:03:20Z", "digest": "sha1:OETAGY5NB62XQ3ACSUS2DJDJXOWZBLLG", "length": 8132, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நீலகிரியில் மழை ஓய்ந்தது; சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு... வியாபாரிகள் மகிழ்ச்சி | The rain fell in the Nilgiris; Increase in tourist arrivals ... Merchants are happy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீலகிரியில் மழை ஓய்ந்தது; சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு... வியாபாரிகள் மகிழ்ச்சி\nஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி துவங்கிய மழை சுமார் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு, சாலை துண்டிப்பு போன்றவை ஏற்பட்டது. குறிப்பாக, கேரள மாநிலத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் மழை பாதிப்புகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால், கடந்த 15 நாட்களாக ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் சுற்றலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.\nகிருஷ்ணர் ெஜயந்தி, வார விடுமுறை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. எனினும், தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து மாநில எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், ேகரளா மற்றும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு பின் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நேற்று வந்திருந்தனர். ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nநீலகிரி மழை ஓய்ந்தது சுற்றுலா பயணி\nமொழியைக் காக்க ஆட்சியை மட்டுமல்ல; உயிரைத் தரவும் தயாராக இருந்தவர் கலைஞர்: ஸ்டாலின் பேச்சு\nரூ 23.50 லட்சத்தில் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் அமைக்க முடிவு: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்\nஅதிகரிக்கும் நீரின்றி வறண்ட போர்வெல்கள் எண்ணிக்கை திறந்தவெளி கிணறுகள் மூலம் நிலத்தடி நீராதாரம் காக்க வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nகீழடி முதல் 3 அகழாய்வ��� முடிவுகளும் விரைவில் வெளியீடு: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nகோவை மாவட்டம் சூலூர் அருகே பவுண்டேசன் சார்பாக ஒரே நேரத்தில் 3600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nகுலசேகரன்பட்டினம் களைகட்டுகிறது: முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69979-humanoid-robo-serves-food-in-assam-hotel.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T12:55:14Z", "digest": "sha1:WYDK64PBDJMECTDUXGQISRREVBK5CT7X", "length": 8841, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உணவு பரிமாறும் பெண் ரோபோ - அசாமை கலக்கும் உணவகம் | Humanoid Robo serves food in Assam Hotel", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஉணவு பரிமாறும் பெண் ரோபோ - அசாமை கலக்கும் உணவகம்\nஅசாமில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் ரோபோ ஒன்று உணவு பரிமாறுவது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.\nஅசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரத்தில் தனியார் உணவு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை கரிஷ்மா பேகம் என்ற பெண் நிர்வகித்து வருகிறார். உணவகத்தில் பணிபுரியும் அனைவருமே பெண்கள் தான். இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவர பெண் ரோபோ ஒன்றை உணவக உரிமையாளர் பணி அமர்த்தியுள்ளார். இந்த ரோபோ உணவக உரிமையாளர் கரிஷ்மாவின் கணவர் ஃபரித் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே மூன்று ரோபோ ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்.\nஅந்தp பெண் ரோபோவிற்கு அசாமின் பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு வரவேற்பு பானம் வழங்குகிறது. இந்தப் பெண் ரோபோ வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் ரோபோவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். ரோபோ குறித்து உணவக உரிமையாளர் கரிஷ்மா கூறும் போது, இளைஞர்களை கவரும் வகையில் இந்த ரோபோவை பணியமர்த்தி உள்ளதகாவும், அதனால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.\nதினமும் இரண்டு வேளை லட்டு - விவாகரத்து கேட்ட கணவர்\nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''போலீசார் தாக்கியதில் கரு கலைந்தது'' - பரபரப்பு புகார் அளித்த பெண்\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\n''சிகரெட்டை பற்ற வை'' - போதையில் ரகளை செய்த ரவுடி\n“குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களுக்கு சட்ட வாய்ப்புகள் இருக்கிறது”- உள்துறை அமைச்சகம்\n6 மாதங்களாக 55% அறைகள் காலி - தடுமாறும் சென்னை ஹோட்டல்கள்\nதேசிய குடிமக்கள் பதிவேடு: விடுபட்டுப்போன அசாம் மாநில எம்எல்ஏக்கள் பெயர்..\nபுதிய குடிமக்கள் பதிவேட்டில் ’கார்கில் வீரர்’ பெயர் இல்லை\nதேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு: 19 லட்சம் பேரின் பெயர்கள் இல்லை..\nஇன்று வெளியாகிறது தேசிய குடிமக்கள் இறுதிப் பதிவேடு..\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\nஉல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 40 லட்சத்துடன் ஓடிய டிரைவர் கைது\n“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்” - சசி தரூர்\nவிடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கிறாரா தோனி\nகோவை கார்த்திக்கிற்கு தருமபுரி எம்பி 6 ஆயிரம் நிதி உதவி\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதினமும் இரண்டு வேளை லட்டு - விவாகரத்து கேட்ட கணவர்\nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-22T12:51:06Z", "digest": "sha1:K3RT3R4UQNU3RABXS7ZZON33KX2NSEVP", "length": 9204, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டெல்லி காற்று மாசு", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\n“ஆணுறை இல்லை என்றால் அபராதம் போடுகிறார்கள்” - டெல்லி ஓட்டுநர்கள்\nஅடையாளம் தெரியாத நபர்களால் டெல்லி பெண் சுட்டுக் கொலை\nஅமித்ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : பாதுகாப்பு குழு ஆலோசனை\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n''பழைய ஆல்டோ காரின் வேகம் 144கிமீ'' - அபராதத்தால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர்\nடெல்லி பல்கலைக் கழக மாணவர் தேர்தல்: ஏபிவிபி அமைப்பினர் வெற்றி\nடெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரியை தாக்கியவர் நாடுகடத்தல்\n“அனைவருக்கும் ஒரே உணவுதான்” - சிதம்பரத்திற்கு வீட்டு உணவை மறுத்த நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை\n’அயன்’ ஸ்டைலில் ஆள்மாறாட்ட பயணம்: டெல்லி ஏர்போட்டில் சிக்கிய இளைஞர்\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ம.பி.முதல்வர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார் அளித்த பெண் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கு முடித்து வைப்பு \nதிகார் சிறையில் புதிய அழகு நிலையம்: வரிசையில் நிற்கும் கைதிகள்\n''துணிக்கடையில் உடை மாற்றும் போது வீடியோ'' - பெண் பத்திரிகையாளர் புகார்\n“ஆணுறை இல்லை என்றால் அபராதம் போடுகிறார்கள்” - டெல்லி ஓட்டுநர்கள்\nஅடையாளம் தெரியாத நபர்களால் டெல்லி பெண் சுட்டுக் கொலை\nஅமித்ஷாவுடன் ம���ற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : பாதுகாப்பு குழு ஆலோசனை\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n''பழைய ஆல்டோ காரின் வேகம் 144கிமீ'' - அபராதத்தால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர்\nடெல்லி பல்கலைக் கழக மாணவர் தேர்தல்: ஏபிவிபி அமைப்பினர் வெற்றி\nடெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரியை தாக்கியவர் நாடுகடத்தல்\n“அனைவருக்கும் ஒரே உணவுதான்” - சிதம்பரத்திற்கு வீட்டு உணவை மறுத்த நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணை\n’அயன்’ ஸ்டைலில் ஆள்மாறாட்ட பயணம்: டெல்லி ஏர்போட்டில் சிக்கிய இளைஞர்\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ம.பி.முதல்வர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார் அளித்த பெண் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கு முடித்து வைப்பு \nதிகார் சிறையில் புதிய அழகு நிலையம்: வரிசையில் நிற்கும் கைதிகள்\n''துணிக்கடையில் உடை மாற்றும் போது வீடியோ'' - பெண் பத்திரிகையாளர் புகார்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/dust?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-22T12:28:55Z", "digest": "sha1:7PEK3XZVT5L3V2SYODKEDR322YQV5AYZ", "length": 8584, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | dust", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஎட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு: காரணம் என்ன\nகார்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டாம்: ஜிஎஸ்டி குழு\nஜூலையில் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.1% ஆக குறைவு\nஎடப்பாடி டு லண்டன் - கோட், சூட் உடையில் முதல்வர் பழனிசாமி\n18 ஆண்டுகளில் இல்லாத அளவு வாகன உற்பத்தியில் வீழ்ச்சி\n“வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை” - தொழில்துறை அமைச்சர் சம்பத்\nதொடர் சரிவில் ஆட்டோ மொபைல் துறை - 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு\nபிற மாநிலங்களைவிட தமிழகம் ஐடி துறையில் பின் தங்குகிறதா\n90% படங்கள் தோல்வி: நஷ்டத்தில் தத்தளிக்கும் தமிழ் சினிமா\nபட்ஜெட் 2019: பின்னலாடை தொழிற்துறையினர் ஏமாற்றம்\nமந்த நிலையில் வாகனத் துறை - பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு\nபணவீக்கம், தொழிற்துறை உற்பத்தி அதிகரிப்பு: மத்திய புள்ளியியல் அலுவலகம் தகவல்\nசோமநாதர் கோயிலை மறைத்த புழுதிப்புயல் - வீடியோ காட்சி\nஒரு லிட்டர் ஒயின் தயாரிக்க 960 லிட்டர் தண்ணீர் செலவு - அதிரடி புள்ளிவிவரம்\nசெய்திகள் மூலம் கூகுளுக்கு ரூ.32,700 கோடி வருவாய்\nஎட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு: காரணம் என்ன\nகார்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டாம்: ஜிஎஸ்டி குழு\nஜூலையில் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.1% ஆக குறைவு\nஎடப்பாடி டு லண்டன் - கோட், சூட் உடையில் முதல்வர் பழனிசாமி\n18 ஆண்டுகளில் இல்லாத அளவு வாகன உற்பத்தியில் வீழ்ச்சி\n“வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை” - தொழில்துறை அமைச்சர் சம்பத்\nதொடர் சரிவில் ஆட்டோ மொபைல் துறை - 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு\nபிற மாநிலங்களைவிட தமிழகம் ஐடி துறையில் பின் தங்குகிறதா\n90% படங்கள் தோல்வி: நஷ்டத்தில் தத்தளிக்கும் தமிழ் சினிமா\nபட்ஜெட் 2019: பின்னலாடை தொழிற்துறையினர் ஏமாற்றம்\nமந்த நிலையில் வாகனத் துறை - பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு\nபணவீக்கம், தொழிற்துறை உற்பத்தி அதிகரிப்பு: மத்திய புள்ளியியல் அலுவலகம் தகவல்\nசோமநாதர் கோயிலை மறைத்த புழுதிப்புயல் - வீடியோ காட்சி\nஒரு லிட்டர் ஒயின் தயாரிக்க 960 லிட்டர் தண்ணீர் செலவு - அதிரடி புள்ளிவிவரம்\nசெய்திகள் மூலம் கூகுளுக்கு ரூ.32,700 கோடி வருவாய்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்��ினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/brain+wash/1", "date_download": "2019-09-22T11:50:56Z", "digest": "sha1:YWGMUNVBGJC5HBQEJYAOSTQOES2VQZDL", "length": 8277, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | brain wash", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nசென்னையில் இளைஞர் கொடூர கொலை : மூளையை தனியாக வைத்த கொலையாளிகள்\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nகங்கை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக் கட்டடம் - வீடியோ\nமூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிக்கு 117 நாட்களுக்கு பிறகு பிறந்த குழந்தை\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\nகர்நாடக புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே தேர்வு\nமிரட்டிய மழை.. மீண்டும் நாளைதான் இந்தியா - நியூசிலாந்து போட்டி\nதண்ணீர் தட்டுப்பாடு: சென்னையில் கார், பைக் கழுவும் தொழில் பாதிப்பு\nவாஷின் மெஷினில் 5 அடி பாம்பு : அதிர்ச்சியடைந்த உரிமையாளர்\nஅதிவேகமாக 20ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை\nபிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி\nநாளை புதிய சாதனை படைக்க ஆயத்தமாகும் விராட் கோலி\nமூளைக்காய்ச்சல் தொற்றுநோயல்ல : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசித் தள்ளிய அக்தர்\nஆசானின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை மூடிய அமைச்சர்\nசென்னையில் இளைஞர் கொடூர கொலை : மூளையை தனியாக வைத்த கொலையாளிகள்\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nகங்கை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக் கட்டடம் - வீடியோ\nமூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிக்கு 117 நாட்களுக்கு பிறகு பிறந்த குழ���்தை\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\nகர்நாடக புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே தேர்வு\nமிரட்டிய மழை.. மீண்டும் நாளைதான் இந்தியா - நியூசிலாந்து போட்டி\nதண்ணீர் தட்டுப்பாடு: சென்னையில் கார், பைக் கழுவும் தொழில் பாதிப்பு\nவாஷின் மெஷினில் 5 அடி பாம்பு : அதிர்ச்சியடைந்த உரிமையாளர்\nஅதிவேகமாக 20ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி புதிய சாதனை\nபிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி\nநாளை புதிய சாதனை படைக்க ஆயத்தமாகும் விராட் கோலி\nமூளைக்காய்ச்சல் தொற்றுநோயல்ல : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசித் தள்ளிய அக்தர்\nஆசானின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை மூடிய அமைச்சர்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/03/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-22T12:06:12Z", "digest": "sha1:PDXEAUKAHMOPLDNGZ7DAUL3N5YGDV56A", "length": 32837, "nlines": 195, "source_domain": "senthilvayal.com", "title": "பெண்களோட மார்புல அரிப்பும் அழற்சியும் ஏற்பட்டால் என்ன பொருள்? இதற்கு ஆயுர்வேத மருந்து என்ன? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபெண்களோட மார்புல அரிப்பும் அழற்சியும் ஏற்பட்டால் என்ன பொருள் இதற்கு ஆயுர்வேத மருந்து என்ன\nமார்பக வலி, வீக்கம், அழற்சி, சிவந்து காணப்படுதல்,கட்டி மாதிரி இருத்தல், சூடாக காணப்படுதல் போன்றவை ஏற்படும். சில சமயங்களில் தாய்மார்களுக்கு காய்ச்சல் கூட ஏற்படும். இதனால் குழந்தையை கவனிக்க முடியாமல் தாய்மார்கள் சிரமப்படுவார்கள்.\nஇப்படி பால் கட்டிக் கொண்டு அவஸ்தை பட்டால் கூட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள். கொடுக்க கொடுக்க கட்டியுள்ள தாய்ப்பால் கரைந்து விடும். இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. உங்களுக்கு மிகுந்த வலி இருந்தால் அடிக்கடி கையை வைத்து லேசாக பிதுக்கி பாலை வெளியேற்றி விடுங்கள். இத��� மறுபடியும் பால் கட்டுவதை தவிர்க்கும். அதே நேரத்தில் இந்த மார்பு அழற்சியை தடுக்க சில வீட்டு முறைகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க பார்க்கலாம்.\nமார்பு அழற்சிக்கு மசாஜ் செய்வது ஒரு சிறந்த முறையாகும். இந்த மசாஜ் கட்டியுள்ள பால் குழாயை திறந்து வீக்கத்தை குறைத்து விடும். வெளியே இருந்து மார்பக காம்புகளை நோக்கி சுழற்சி முறையில் மசாஜ் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில் கொஞ்சம் அழுத்தமாக மசாஜ் செய்யுங்கள்.\nஆப்ரிகாட் எண்ணெய் மற்றும் கோதுமை விதை எண்ணெய் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த ஆயிலை மார்பகத்தில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்யவும். இதை ஒரு நாளைக்கு சில தடவை என்று செய்து வாருங்கள்.\nசில துளிகள் கற்பூர எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் இரண்டையும் சேர்த்து மசாஜ் செய்யவும். ஒரு நாளைக்கு சில முறை என செய்து வாருங்கள். இந்த மசாஜ்க்கு பிறகு பால் கொடுக்கும் போது சுடுநீரில் மார்பக காம்பை கழுவி விட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள்.\nசூடான மற்றும் ஐஸ் ஒத்தடம்\nமுலையழற்சியை போக்க சுடு தண்ணீர் மற்றும் ஐஸ் ஒத்தடம் பயன்படுகிறது. ஐஸ் ஒத்தடம் வீக்கத்தை குறைக்கவும், வலியை போக்கவும், அடைப்பை நீக்கவும் பயன்படுகிறது. சூடு நீர் ஒத்தடம் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பால் கட்டியிருப்பதிலிருந்து சரிசெய்கிறது. சுடு தண்ணீரை ஒரு பாட்டிலில் ஊற்றி ஒரு டவல் கொண்டு மார்பகத்தில் கட்டிக் கொள்ளுங்கள்.\nஐஸ் ஒத்தடம் கொடுக்க சில ஐஸ் கட்டிகளை துண்டில் கட்டிக் கொண்டு ஒத்தடம் கொடுங்கள். 15 நிமிடங்கள் இந்த ஒத்தடத்தை கொடுக்க வேண்டும். 5 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுங்கள். இதை 2-3 தடவை செய்யுங்கள். தேவைப்படும் போது இதை செய்து கொள்ளுங்கள்.\nமுட்டைகோஸ் இலைகள் தொற்று ஏற்பட்டுள்ள மார்பகத்திற்கு மிகவும் சிறந்தது. இதிலுள்ள சல்பர் அழற்சியையும் வீக்கத்தையும் குறைக்கிறது. எனவே பாலூட்டும் தாய்மார்களுக்கு இது சிறந்தது. முட்டைகோஸ் இலைகளை பிரிட்ஜில் வைத்து 30 நிமிடங்கள் குளிர வைக்கவும். தொற்று ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த முட்டைகோஸ் இலைகளை வைத்து ஒத்தடம் கொடுங்கள்.\nஅந்த இலையில் குளிர் போய் விட்டால் மறுபடியும் குளிர்ந்த இலையை மாற்றி கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு சில முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை க���ணலாம்.\nபூண்டில் இயற்கையாகவே ஆன்டி பயாடிக் உள்ளது. இந்த ஆன்டி பயாடிக் முலையழற்சிக்கு காரணமான பாக்டீரியாவை அழிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மார்பு அழற்சியை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.\nவெறும் வயிற்றில் 2 பூண்டு பற்களை சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு இன்னும் சில பூண்டுகளை சாப்பிட்டு வாருங்கள். உங்களுக்கு பூண்டு பிடிக்கவில்லை என்றால் வெறும் தண்ணீரில் ஆரஞ்சு ஜூஸ் கலந்து குடியுங்கள். இதை சில வாரங்களுக்கு பின்பற்றவும். மருத்துவரின் அனுமதி பெற்று பூண்டு மாத்திரைகளை கூட நீங்கள் எடுத்து கொள்ளலாம்.\nஎச்சினஷியா என்ற மூலிகை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் ப்ளோனாய்டுகள், ஆன்டி பயோடிக், ஆன்டி மைக்ரோ பியல், அழற்சி எதிர்ப்பு பொருள் போன்றவை உள்ளன. எச்சினஷியா வேர் மருந்தை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வரலாம்.\nஒரு நாளைக்கு 4-5 முறை செய்து வரலாம். இந்த மருந்தை 3-4 துளிகள் ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு 3-4 முறை குடிக்கவும். ஒரு வாரத்திற்கு மேல் இந்த முறையை செய்ய வேண்டாம்.\nஆப்பிள் சீடர் வினிகர் முலையழற்சியை போக்க உதவுகிறது. இதில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளன. எனவே இது தொற்றை பெரிதாகாமல் தடுக்கிறது. மேலும் ஆற்றலை அதிகரிக்க பயன்படுகிறது.\n1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகரை 2 பங்கு வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். ஒரு காட்டன் பஞ்சில் இதை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 2-3 முறை இதை திரும்பவும் செய்யவும்.\n1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், கொஞ்சம் தேன் சேர்த்து ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு 3 தடவை என 1-2 வாரங்கள் சமைத்து வாருங்கள்.\nஆயுர்வேத முறைப்படி வெந்தயம் பால் உற்பத்தி செய்யும் சுரப்பியை தூண்டுகிறது. அதே நேரத்தில் இது மார்பு அழற்சியை போக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ப்ளோனாய்டுகள் அழற்சி மற்றும் தொற்றை போக்குகிறது.\n4 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவிலே ஊற வைத்து விடுங்கள். ஊற வைத்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். ஒரு சுத்தமான துணியில் இந்த வெந்தய பேஸ்ட்டை வைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்துங்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என 1-2 வாரங்கள் இதை செய்து வாருங்கள். ஒரு நாளைக்கு 2-3 முறை என வெந்தய டீ குடித்து வரலாம்.\nகற்றாழை ஜெல்லில் இயற்கையாகவே காயங்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மார்பக அழற்சியால் ஏற்படும் வலியை குறைக்கிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட சரும திசுக்கள் பாதிப்பை சரி செய்கிறது. கற்றாழை ஜெல்லை தனியாக பிரித்து கொள்ளுங்கள். இந்த ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். நன்றாக காய விடுங்கள்\nவெதுவெதுப்பான நீரில் கழுவி துண்டை கொண்டு நல்லா துடைத்து விடுங்கள். இது ஒரு நாளைக்கு என சில வாரங்கள் செய்ய வேண்டும். கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவி விட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள்.\nமார்பக தொற்றில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை போக்க கேண்டுலா பயன்படுகிறது. இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் தொற்றை போக்க உதவுகிறது.\nகேண்டுலா பூக்கள் மற்றும் கம்பிரே இலைகளை சம அளவு எடுத்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். மார்பகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்கவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒரு நாளைக்கு 3-4 தடவை என செய்து வாருங்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் கேண்டுலா களிம்பை கூட சில நாட்கள் தடவி வரலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் மார்பக காம்புகளை நன்றாக கழுவி விட்டு கொடுங்கள்.\nவிட்டமின் சி மார்பு அழற்சியை எதிர்த்து போரிடுகிறது. பாதிக்கப்பட்ட சரும செல்களை சரி செய்கிறது. மேலு‌ம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி பழங்கள், கொய்யா பழங்கள், பப்பாளி பழங்கள், ஸ்ட்ரா பெர்ரி, கீரைகள், கடுகு கீரைகள், பிரக்கோலி, பார்சிலி போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் அனுமதி பெற்று விட்டமின் சி மாத்திரைகளை கூட எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇது பால் சுரப்பதை சரியாக வைக்கும். மார்பக காம்புகளை குழந்தை கடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். இதனால் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள்.\nநர்ஸிங் பேடுகளை வைத்து எப்பொழுதும் மார்பக காம்புகளை துடைத்து தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஉடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ���ன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/tri-series-in-bangladesh-2019-s413/", "date_download": "2019-09-22T11:52:39Z", "digest": "sha1:I5OAYK2IJXPQXVTVOOE6DCAXQTPMXPSU", "length": 7280, "nlines": 144, "source_domain": "tamil.mykhel.com", "title": "Tri Series in Bangladesh 2019: Live Scores, Schedule, Squads, Results, News - myKhel.com", "raw_content": "\nஏறிவந்து அடித்த பேட்ஸ்மேன்.. மின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nசும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\n தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க\nதோனி, கோலி ரசிகர்களுக்கு வார்னிங்.. இனிமே இப்படி பண்ணினா ஜெயில் தான்.. போலீஸ் அதிரடி\nஇனி இவரை டீமை விட்டு அசைக்க முடியாது.. அடுத்த பும்ராவாக மாறிய இளம் தமிழக வீரர்.. கோலி செம ஹேப்பி\nஅடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nவைச்சு செஞ்சுட்டாங்க.. எல்லாமே தப்பு தப்பா நடக்குது.. கதறிய தென்னாப்பிரிக்கா கேப்டன் டு ப்ளேசிஸ்\n ஜாம்பவான் டிராவிட்டுக்கு இவ்ளோ தான் மரியாதையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2017/03/gdp-india-stock-market-peak.html", "date_download": "2019-09-22T12:57:22Z", "digest": "sha1:L2UJ3VLBY5NGWY3K5UBRCQJNOEW4OLQW", "length": 10157, "nlines": 83, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: ஏற்றம் காணும் சந்தையில் என்ன செய்வது?", "raw_content": "\nஏற்றம் காணும் சந்தையில் என்ன செய்வது\nநாமும் பல நாட்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்காக காத்திருக்கிறோம்.\nஒவ்வொரு முறையும் சில பரபரப்பான விடயங்கள் வரும் போது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதினால் அதற்கு நேர்மாறாக நடந்து விடுகிறது.\nஅந்த வகையில் மோடி அதிர்ஷ்டசாலி தான். தொட்டதெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் துலங்கி விடுகிறது.\nரூபாய் ஒழிப்பின் காரணமாக நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு நிதி அறிக்கை அவ்வளவு நன்றாக இருக்காது என்று எதிர்பார்த்தால் நடக்கவில்லை.\nஅடுத்து, பட்ஜெட் பங்குச்சந���தைக்கு எதிரமறையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் நடக்கவில்லை.\nஅடுத்து நேற்று ஜிடிபி எண்களை அதிகம் சந்தையில் எதிர்பார்த்து இருந்தனர். ஏனென்றால் ரூபாய் ஒழிப்பு நடந்த காலாண்டின் ஜிடிபி அறிக்கை என்பதால் முக்கியத்துவம் பெற்றது.\nஉலக அளவில் பெயர் பெற்ற நிதி நிறுவனங்கள் கூட மூன்றாவது காலாண்டு ஜிடிபி ஆறு சதவீத அளவிலே இருக்கும் என்று கணித்து இருந்தன.\nஅதுவும் நேற்று பொய்த்து விட்டது.\nமூன்றாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீத அளவில் இருந்தது. இது சந்தையின் எதிர்பார்ப்பை விட மிக அதிகம்.\nஅதனால் இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு வருட உயர்வை இன்று எட்டியது.\nமும்பை குண்டு வெடிப்பு நடந்த பிறகு அடுத்த நாளிலே மக்கள் எலெக்ட்ரிக் ட்ரெயினில் பயணிக்க ஆரம்பித்து விட்டனர்.\nஅது போல், ரூபாய் ஒழிப்பு போன்ற எதிர்மறை பொருளாதார நிகழ்வுகளையும் தாங்கும் பக்குவத்தை மக்கள் பெற்று விட்டார்களோ என்று தோன்றுகிறது.\nஇந்த எதையும் தாங்கும் இதயம் இந்திய மக்களுக்கு இருப்பது ஒரு வகையில் அரசிற்கு பலம் தான்.\nஇன்னும் வெளியிடப்பட்ட ஜிடிபி அறிக்கையை கூர்ந்து நோக்கினால் உலோகம், சுரங்கம், விவசாயம் போன்றவை அதிகப்படியான நேர்மறை வளர்ச்சியை பெற்று இருக்கிறது.\nமற்ற நுகர்வோர், மருந்து, உற்பத்தி போன்றவை எதிர்மறை வளர்ச்சியையே கொடுத்துள்ளன.\nஇவற்றிக்கு உள்ள இடைவெளி அதிகமாக இருக்கிறது என்பதை மட்டும் தான் இப்போதைக்கு பலவீனமாக சொல்ல முடியும்.\nஆனாலும் மார்ச் 11ல் வரவிருக்கும் உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள் நீண்ட காலமாக உச்சத்தில் இருக்கும் சந்தையை கீழே இழுத்து செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது, அப்பொழுது வாங்கும் வாய்ப்புகள் உருவாகலாம் என்று எதிர்பார்க்கலாம்.\nமொத்தத்தில் முதலீட்டிற்காக சந்தையை பார்ப்பவர்கள் உச்சத்தில் இருக்கும் சந்தையை தற்போது தவிர்க்கலாம்.\nஆப்சன்ஸ் போன்ற குறுகிய கால வர்த்தகத்தில் இருப்பவர்கள் PUT வழியை பயன்படுத்துவது பலனளிக்கும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nRBI அதிரடிகளால் அலறும் வங்கி நிறுவனர்கள்\nசரியும் எண்ணெய் விலையால் சாதகமாகும் இந்திய சந்தை\nAmazon Great India சலுகைகளின் தொகுப்பு\nபணக்கடவுள் வாரன் பப்பெட் - புத்தக விமர்சனம்\nNBFC பங்குகளில் என்ன நடக்கிறது\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/05/15222834/1035532/ayutha-ezhuthu.vpf", "date_download": "2019-09-22T12:46:58Z", "digest": "sha1:QVVHTC2IAUEXVTHWZDHGUSQUNK4WXBOY", "length": 9851, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(15/05/2019) ஆயுத எழுத்து: கூட்டணி சதுரங்கம் : யார் மனசில் யார் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(15/05/2019) ஆயுத எழுத்து: கூட்டணி சதுரங்கம் : யார் மனசில் யார் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை , காங்கிரஸ் // நாராயணன் , பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர் // ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குனர்\n(15/05/2019) ஆயுத எழுத்து: கூட்டணி சதுரங்கம் : யார் மனசில் யார் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை , காங்கிரஸ் // நாராயணன் , பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர் // ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குனர்\n* பா.ஜ.க.வுடன் பேசவில்லை - ஸ்டாலின்\n* கூட்டணியில் காங். இணையலாம் - கே.சி.ஆர்\n* ஆந்திர முதல்வரை சந்தித்த துரைமுருகன்\n* கமலின் கருத்துக்கு பிரதமர் மோடி பதில்\nரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\n(14/08/2019) ஆயுத எழுத்து - தேசிய விருது : திரைக்கதை எழுதுவது யார்...\nசிறப்பு விருந்தினராக : பிரவீன் காந்த், இயக்குனர் || ராசி அழகப்பன், இயக்குனர் || பிஸ்மி, பத்திரிகையாளர் || எஸ்.வி.சேகர், நடிகர்\nபாரம்பரிய ஆடை அலங்கார கண்காட்சி : ஹன்போக் உடையில் அணிவகுத்த அழகிகள்\nவடகொரியாவின் பியோங்கியாங் நகரில், பாரம்பரிய ஆடை கண்காட்சி மற்றும் அலங்கார அணிவகுப்பு களைகட்டியது.\nஇந்தி மொழி விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன : முதலமைச்சர் விளக்கம் அளிக்க திருமாவளவன் வலியுறுத்தல்\nகன்னட மொழியே தங்களது மாநிலத்தின் பிரதான மொழி என கர்நாடக முத��்வர் டிவிட்டர் மூலம் பதிவிட்டுள்ள நிலையில், இந்தி மொழி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறத்தைகள் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.\n(21/09/2019) ஆயுத எழுத்து - இடைத்தேர்தல் : யார் பலம் கூடும்...\nசிறப்பு விருந்தினர்களாக : திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் | ஜவகர் அலி, அ.தி.மு.க | வைத்தியலிங்கம், தி.மு.க | லட்சுமணன், பத்திரிகையாளர்\n(20/09/2019) ஆயுத எழுத்து - நடிகர்கள் பேச்சு : மக்கள் நலனா...\nசிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் \\\\ பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர் \\\\ ராசி அழகப்பன், இயக்குனர் \\\\ மகேஷ்வரி, அதிமுக\n(19/09/2019) ஆயுத எழுத்து : போராட்டம் வாபஸ் : அரசியலா...\nசிறப்பு விருந்தினர்கள் : கணபதி, பத்திரிகையாளர்..//குமரகுரு, பா.ஜ.க..//குறளார் கோபிநாத், அதிமுக..//கண்ணதாசன், தி.மு.க\n(18.09.2019) ஆயுத எழுத்து : 'இந்தி'யா : ரஜினி எந்த பக்கம்...\nசிறப்பு விருந்தினர்களாக : கலைராஜன், தி.மு.க \\\\ கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர் \\\\ கரு.நாகராஜன், பா.ஜ.க \\\\ அய்யநாதன், பத்திரிகையாளர்\n(17/09/2019) ஆயுத எழுத்து - அடுத்தடுத்து உயிர்ப்பலி : தடுக்கத்தவறியது யார்...\nசிறப்பு விருந்தினர்களாக : சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் \\\\ சுந்தர ராமன், சிட்லபாக்கம் \\\\ கல்யாணசுந்தரம், மின் பொறியாளர்(ஓய்வு) \\\\ கோவை சத்யன், அதிமுக \\\\ கருணாநிதி, காவல் அதிகாரி(ஓய்வு)\n(16/09/2019) ஆயுத எழுத்து - முதலீட்டு முழக்கம் : அதிமுக vs திமுக...\nசிறப்பு விருந்தினர்களாக : அப்பாவு, திமுக \\\\ செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர் \\\\ கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் \\\\ மகேஸ்வரி, அதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2019/07/07012720/1042887/Kelvikkenna-Bathil---Exclusive-Interview-with-Nanjil.vpf", "date_download": "2019-09-22T12:29:55Z", "digest": "sha1:EKEUU4VJQIQVK4ZQIZ3U5DSC4FOL553R", "length": 7100, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(06/07/2019) கேள்விக்கென்ன பதில் : நாஞ்சில் சம்பத்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(06/07/2019) கேள்விக்கென்ன பதில் : நாஞ்சில் சம்பத்\n(06/07/2019) கேள்விக்கென்ன பதில் : உதயநிதி காலத்தின் கட்டாயம் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்\n(06/07/2019) கேள்விக்கென்ன பதில் : உதயநிதி காலத்தின் கட்டாயம் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்\nதேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.\nகிளைம்பிங் சாகசத்தில் புதிய சாதனை : லிப்டுக்கு இணையாக அதிவேகமாக ஏறிய வீரர்\nகிளைம்பிங் என்கிற சுவர் ஏறும் சாகச நிகழ்ச்சியில், லிப்ட்க்கு இணையாக அதிவேகமாக ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார் மார்சின் ஸீன்ஸ்கி என்கிற சாகச வீரர்.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.\n(21/09/2019) கேள்விக்கென்ன பதில் : ஆர்.எஸ்.பாரதி\n(21/09/2019) கேள்விக்கென்ன பதில் | ஒரே அலைவரிசையில் தி.மு.க. - விஜய்..\n(14/09/2019) கேள்விக்கென்ன பதில் : ராஜேந்திர பாலாஜி\n(14/09/2019) கேள்விக்கென்ன பதில் : \"ஜெயலலிதா இருந்த போதே எடப்பாடியார் காலில் விழுந்தவன்\" சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n(07/09/2019) கேள்விக்கென்ன பதில் : திருமாவளவன்\n(07/09/2019) கேள்விக்கென்ன பதில் : புலிகள் சொல்லித்தான் காங்கிரசுடன் கூட்டணி - சொல்கிறார் திருமாவளவன்.\n(01/09/2019) கேள்விக்கென்ன பதில் : தங்க தமிழ்செல்வன்\n(01/09/2019) கேள்விக்கென்ன பதில் : கூவத்தூர் ரகசியம் வெளியிடும் தங்கதமிழ்ச்செல்வன்\n(31/08/2019) கேள்விக்கென்ன பதில் : வளர்மதி\n(31/08/2019) கேள்விக்கென்ன பதில் : \"எடப்பாடி உருவில் ஜெயலலிதா\" - பதில் சொல்கிறார் வளர்மதி\n(24/08/2019) கேள்விக்கென்ன பதில் : பீட்டர் அல்போன்ஸ்\n(24/08/2019) கேள்விக்கென்ன பதில் : நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி பதில் சொல்லும் பீட்டர் அல்போன்ஸ்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்��ில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/54_177/20170309081849.html", "date_download": "2019-09-22T12:25:49Z", "digest": "sha1:WTDUSEXW6IL24BWENVZ6EZPBAE26UAWN", "length": 2652, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "பெண்களை இழிவாக பேசிய ட்ராபிக் ராமசாமியை கைது செய்ய வேண்டும் : எஸ்பி.யிடம் மனு", "raw_content": "பெண்களை இழிவாக பேசிய ட்ராபிக் ராமசாமியை கைது செய்ய வேண்டும் : எஸ்பி.யிடம் மனு\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\nபெண்களை இழிவாக பேசிய ட்ராபிக் ராமசாமியை கைது செய்ய வேண்டும் : எஸ்பி.யிடம் மனு\nபெண்களை இழிவாக பேசிய ட்ராபிக் ராமசாமியை கைது செய்ய வேண்டும் : எஸ்பி.யிடம் மனு\nவியாழன் 9, மார்ச் 2017\nமேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு வரும் மகளிர் சக்திகளை இழிவாக பேசிய ட்ராபிக் ராமசாமியை கைது செய்ய வேண்டும் என செவ்வாடை பக்தர்கள் சார்பில் துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மற்றும் எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA/", "date_download": "2019-09-22T12:22:07Z", "digest": "sha1:VNSI2I4LSCAPF5C4KKG4L6V6NLT5F5EX", "length": 20152, "nlines": 317, "source_domain": "www.akaramuthala.in", "title": "எங்கும் இன்பம் இனிதே பொலிகவே! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஎங்கும் இன்பம் இனிதே பொலிகவே\nஎங்கும் இன்பம் இனிதே பொலிகவே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சனவரி 2014 கருத்திற்காக..\nகுறள்நெறி ஓங்கி குடியர சுயர்ந்து\nபசியும் பிணியும் பகையும் நீங்கி\nவசியும் வளனும் சுரந்து வாழியர்\nவையகம் வாழ்க; வான்தமிழ் வெல்க\nஉழைப்பே உயிரென உலகுக் குணர்த்தும்\nபொங்கற் புதுநாள் பொலிவுடன் சிறக்க\nஎங்கும் இன்பம் இனிதே பொலிகவே.\n– செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனா���்\n(குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)\nபிரிவுகள்: கவிதை Tags: கவிதை, சி.இலக்குவனார், பொங்கல் வாழ்த்து\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்\nகுவிகம் இல்லம்: அளவளாவல்: கவிதை\nமொழிப்போர் நாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ\nபுறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க\nஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து \nஎன்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும் »\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520887", "date_download": "2019-09-22T13:06:14Z", "digest": "sha1:UHFE6JI5FL7VHN7EORVGHJGDNVYSX3XL", "length": 9780, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கீழ்நாடுகாணியில் சாலை சீரமைப்பு பணி துவக்கம் | Inauguration of Road Renovation Works - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகீழ்நாடுகாணியில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்\nகூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் பந்தலூர் பகுதிகளில் கடந்த 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை பெய்த கனமழையால் கூடலூரில் இருந்து கீழ் நாடுகாணி வழியாக கேரளா செல்லும் நெடுஞ்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் தேன்பாறை என்ற இடத்தில் 500 மீ., உயரத்தில் இருந்து பெரிய அளவிலான பாறைகள் சரிந்து விழுந்ததில் அப்பகுதி சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 17 நாட்களாக இச்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இந்நிலையில் கீழ் நாடுகாணி சாலையில் கேரள எல்லையில் இருந்து தேன் பாறை பகுதி வரை சாலையில் விழுந்து கிடந்த மண், பாறைகள் மற்றும் மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் கடந்த இரு தினங்களாக அகற்றும் பணி நடந்து வந்தது.\nஇப்பணிகள் முடிவடைந்து உள்ளதால் தற்போது இருபுறமும் பாறைகள் சரிந்து உள்ள தேன்பாறை பகுதி வரை ஜீப்புகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இருபுறமும் இருந்து வரும் பயணிகள் மண்சரிவு ஏற்பட்ட ஆபத்தான பகுதியில் பாறைகளின் மீது ஏறி கடந்து மீண்டும் ஜீப் மற்றும் ஆட்டோக்களில் ஏறி பயணிக்க துவங்கி உள்ளனர். மேலும் சாலையில் குவிந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பாறைகளை உடைத்து அகற்றும் நடவடிக்கையையும் கேரள நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருவதால் விரைவில் இந்த சாலையில் போக்குவரத்து மீண்டும் துவங்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.\nபந்தலூர்: பந்தலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, குடியிருப்புகள் சேதம் மற்றும் நெடுஞ்சாலையில் பாதிப்புகள் ஏற்பட்டதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பந்தலூரில் இருந்து கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, கேரளா மாநிலம் செல்லும் நெடுஞ்சாலை எலியாஸ் கடை அருகே கொளப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் வெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு கடந்த 17 நாட்களாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் ஓரளவிற்கு முடிவடைந்த நிலையில் நேற்று முதல் போக்குவரத்து துவங்கியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nகீழ்நாடுகாணி சாலை சீரமைப்பு பணி துவக்கம்\nமொழியைக் காக்க ஆட்சியை மட்டுமல்ல; உயிரைத் தரவும் தயாராக இருந்தவர் கலைஞர்: ஸ்டாலின் பேச்சு\nரூ 23.50 லட்சத்தில் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் அமைக்க முடிவு: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்\nஅதிகரிக்கும் நீரின்றி வறண்ட போர்வெல்கள் எண்ணிக்கை திறந்தவெளி கிணறுகள் மூலம் நிலத்தடி நீராதாரம் காக்க வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nகீழடி முதல் 3 அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியீடு: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nகோவை மாவட்டம் சூலூர் அருகே பவுண்டேசன் சார்பாக ஒரே நேரத்தில் 3600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி\nகுலசேகரன்பட்டினம் களைகட்டுகிறது: முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/S1-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-vivo-S-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/47-237924", "date_download": "2019-09-22T11:49:46Z", "digest": "sha1:UMQFWCBYTCZURPXDI5UYBXRBQFBJMTR6", "length": 13990, "nlines": 106, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || S1 உடன் இலங்கை சந்தையில் அறிமுகமாகும் vivo S வரிசை", "raw_content": "2019 செப்டெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை\nS1 உடன் இலங்கை சந்தையில் அறிமுகமாகும் vivo S வரிசை\nvivo தனது புத்தம் புதிய S வரிசையின் இன் முதல் ஸ்மார்ட் போனான S1 ஐ சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இது 32MP AI Selfie Camera மற்றும் AI Triple Rear Camera ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது.\nபிராந்தி���த்தில் உள்ள முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் என்ற வகையில், vivo mobile தனது S1 ஐ மிலேனியல் இளைஞர்கள் மற்றும் அவர்களது ஸ்டைலான, ஆற்றல்மிக்க மற்றும் நவநாகரீகத்துக்கு ஏற்ற வகையில் கவர்ச்சி மற்றும் மதிப்புமிக்க ஸ்மார்ட்போனாக வகைப்படுத்துகின்றது.\nஸ்டைலான இளைஞர்களுக்கு ஏற்ற வகையில், வீடியோ பார்வையிடும் போது, படங்களை பிடிக்கும்போது அல்லது இணைய பாவனையின் போது முழுமையான பயனர் அனுபவத்தைத் தரும் துள்ளியமான, பிரகாசமான மற்றும் இயற்கையான நிறங்களைக் கொண்ட super AMOLED Halo Full View Display திரையையும் இந்த அதி நவீன வடிவமைப்பைக் கொண்ட vivo S1 கொண்டுள்ளது.\n“நுகர்வோருக்கு முன்னுரிமையளிக்கும் மூலோபாயத்தை உபயோகிப்பதையொட்டி vivo mobile பெருமையடைகின்றது. எமது நுகர்வோரில் வளர்ந்து வரும் பிரிவு இளம் பயனர்கள் என்பதனால் நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்த பாய்ச்சலொன்று அவசியமென நாம் நம்புகின்றோம். இதனையே S வரிசை ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் அடைய எதிர்ப்பார்க்கின்றோம்.\nமுதற்தர ஸ்மார்ட்போன்களுக்கு இணையான சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்டைலிஷ் ஸ்மார்ட் போன்கள் மீது ஆர்வம் கொண்ட நுகர்வோரின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் எமது முயற்சிகளை இது எதிரொலிக்கின்றது. vivo S1 ப்ரீமியம் தோற்றம் கொண்டதுடன், முதற்தர ஸ்மார்ட்போன்களுக்கு இணையான செயற்பாட்டைக் கொண்டதென,” என பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் தெரிவித்தார்.\n“இளவயதினர் மற்றும் ஸ்டைலிஷானவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள vivo S1, 2.5D நுட்பத்தைக் கொண்டதுடன் இது முதற்தர தயாரிப்புகளுக்கு இணையான பயனர் அனுபவத்தைத் தருகின்றது. வெளிப்புறம் நுட்பமாக வளைந்த பக்க முகப்புக்களைக் கொண்டுள்ளதுடன், இது கையில் வைத்திருப்பதை எளிதாக்குகிறது.\nபுதுமையான in-display fingerprint தொழில்நுட்பமானது, இலங்கை சந்தையில் இதே பிரிவில் விற்பனைக்குள்ள போட்டியாளர்களின் ஸ்மார்ட் போன்களை விட மூன்று மடங்கு வேகமானது,\" என ஜியாங் தெரிவித்தார்.\nஸ்டைலிஷான செல்பி ஆர்வம் கொண்டவர்களுக்கு ஏற்ற AI செல்பி கெமராவுடன் கூடிய புதிய vivo S1 தனிச்சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளதுடன், இது vivo mobile இன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் புத்துருவாக்கத்துக்கு சான்றாக இருக்கின்றது..\nநீலம் மற்றும் ஊதா கலவையான நிறம் மற்றும் வைரம் ப��ன்ற வடிவமைப்புடன் vivo S1 கிடைப்பதுடன் இது சிறந்த கைவினைத்திறனைக் காட்டும் நவீன வடிவமைப்பாகும். அதேபோல் கறுப்பு நிறத்திலான வைரம் போன்ற வடிவமைப்பானது இரவு வானையும், மின்னும் நட்சத்திரங்களையும் ஒத்ததாக உள்ளது.\nvivo இன் Dual-Engine Fast Charging தொழில்நுட்பத்துடன் vivo S1 வருவதால் மின்கல சக்தி தீர்ந்து விடுமோ என்று கவலையிலிருந்து வாடிக்கையாளர்களை விடுவிக்கின்றது. vivo’s Funtouch OS 9.0 ஆனது S1 இற்கு புத்தம் புதிய UI design, dark mode, customizable icons உள்ளிட்ட மேலும் பல அம்சங்களை வழங்குகின்றது.\nபுதிய மெல்லிய மற்றும் ஸ்டைலிஷ் vivo S1 ஓகஸ்ட் 2019 முதல், ரூபா 52,990.00 என்ற விலைக்கு ஒரு வருட உத்தரவாதத்துடன், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் EMI அனுமதியுடன், நாடுபூராகவும் உள்ள vivo முகவர்களிடமிருந்து நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும்.\nvivo ஒரு முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாகும், இது ஸ்மார்ட் மொபைல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது. vivo ஒரு துடிப்பான மொபைல் இணையச் சுழல் அமைப்பை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.\nமேலும் தற்போது சான் டியாகோ, ஷென்சென், நாஞ்சிங், பெய்ஜிங், ஹாங்க்சோ மற்றும் தாய்பே ஆகிய நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களுடன் விரிவான ஆராய்ச்சி நடவடிக்கைகளின் வலையமைப்பை சொந்தமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nஇந்த மத்திய நிலையங்கள் 5ஜி, AI , மொபைல் புகைப்படம் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் வடிவமைப்பு உள்ளிட்ட அதிநவீன நுகர்வோர் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன.\nvivo சீனா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உலகம் முழுவதும் ஐந்து உற்பத்தி தளங்களை அமைத்துள்ளது. vivo உலகளாவிய ரீதியில் 18 சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கப்பெறுகின்றது.\nS1 உடன் இலங்கை சந்தையில் அறிமுகமாகும் vivo S வரிசை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?m=201002&paged=2", "date_download": "2019-09-22T12:58:26Z", "digest": "sha1:LDH33RIUIOOJXHXYWZJ7PB5L4WINZ4YY", "length": 12368, "nlines": 196, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » 2010 » February", "raw_content": "\nமுகலாயர்கள் – கிழக்கு பாட்காஸ்ட்\nமுகலாயர்கள் குறித்து கிழக்கு பாட்காஸ்ட்டில் நான் பேசியது. உடன் உரையாடுபவர் சித்ரா.\nகேட்க & டௌன்லோட் செய்ய\nTags: கிழக்கு, கிழக்கு பாட்காஸ்ட், முகலாயர்கள், முகில்\n‘நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா\n‘உனக்கு இந்த சப்ஜெக்ட் புதுசுல்ல. ப்ரொகிராமிங் எல்லாம் முதல்ல அப்படித்தான் இருக்கும். போகப்போக ஈஸியா இருக்கும்.’\nஅருகில் உட்கார்ந்தான். அனிச்சையாக நகர்ந்துகொண்டாள். சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். ப்ரொகிராம் சரியான விடையைக் கொடுத்தது. ஆனால் அவளிடமிருந்த பயமும் அவன் மீதான தயக்கமும் விடைபெறவில்லை.\n‘கொஞ்சம் பொறுமையா இரு. எல்லாம் சரியாகிரும்.’\n‘எனக்கு இந்தப் படிப்பு பிடிக்கல. இந்த காலேஜ் பிடிக்கல. ஹாஸ்டல் பிடிக்கல. இந்த ஊர் பிடிக்கல. எதுவுமே பிடிக்கல.’\n‘நான் உன் ஃப்ரெண்ட்தானே. என்னையும் பிடிக்கலையா\nஆனால் அவள் பார்வை அப்படிச் சொல்லவில்லை.\n‘ம். என்னை பஸ் ஏத்திவிட வருவியா\n‘நான் ஊர்ல இருக்கறப்போ போன் பண்ணுவியா\n‘உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா, இல்லையா\n‘நாம என்னைக்கும் ஃப்ரெண்ட்ஸ். நீ தப்பா நினைக்கலையே\n‘ப்ளீஸ், கொஞ்ச நாள் பேசாம இருக்கலாமே.’\nஅவன் அங்கிருந்து எழுந்து சென்றான்.\n‘இன்னிக்கு எக்ஸாம் எப்படி எழுதின\n‘நீ ‘ஆல் தி பெஸ்ட்’ சொன்னேல்ல. நல்லா எழுதினேன். நீ\n‘இப்படியே நம்ம சேர்ந்து படிச்சா எல்லா எக்ஸாமும் நல்லா எழுதுவேன்னு நினைக்கிறேன்டா. ப்ளீஸ்டா…’\n‘ஒரு விஷயம் சொல்லணும்னு சொன்னியே. சொல்லுடி.’\n‘எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். யாரவன்\n‘என்கிட்டயே மறைக்கிற பார்த்தியா. ப்ளீஸ் சொல்லுடா.’\n‘யூஜி படிக்கறப்போ எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருந்தது. அவனுக்கும் என்னைப் பிடிச்சிருந்தது. இப்போ இல்ல. ப்ளீஸ் இதுக்கு மேல கேக்காதே.’\n‘ஏன் என்னைப் பத்தி ஒரு கவிதைகூட எழுதல\n‘நீ பேசி இன்னியோட எட்டு நாள் ஆச்சு.’\n‘சொல்லு. ஏன் இப்படி இருக்குற\n‘எதுனாலும் மனசைத் தொறந்து சொல்லு. நீ ஏன் என்கிட்டயே இப்படி நடந்துக்குற\n‘உன் பர்த்டேக்கு நான் கொடுத்த கிஃப்டை ஏன் வாங்கிக்கல\n‘ப்ளீஸ், ���னக்கு பூ வாங்கித் தாயேன்.’\n‘காலேஜ்ல நாம சேர்ந்துபோகப்போற ஒரே டூர் இதுதான்.’\n‘ப்ளீஸ், நீ வந்தே ஆகணும்.’\n‘சரி, வேண்டாம். என்ன காரணம்னு சொல்லு.’\n‘அடம்பிடிக்காத. நீ சொல்லலேன்னா விட மாட்டேன்.’\n‘எனக்காக ஒண்ணே ஒண்ணு செய்வியா\n‘என்னை விட்டு எங்கேயாவது போயிரு.’\nTags: கல்லூரி, காதல், சிறுகதை, நட்பு\nTags: கலைஞர், கிருஷ் ஸ்ரீகாந்த், தோனி\nCategory: அரசியல், கார்ட்டூன், கிரிக்கெட், நகைச்சுவை | 3 Comments\nதமிழ்ப் படம் பார்த்து விட்டு அதைச் சிலாகித்து நான்கு வரி விமரிசனமாவது எழுதாவிட்டால் ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கண்ணைக் குத்திவிடுவார் என்பதால்…\n* நிஜமாகவே ‘முழு நீள’ நகைச்சுவைத் திரைப்படம்.\n* ஏ,பி,சி முதல் இஸட் வரை எல்லா சென்டர்களிலும் எடுபடும்.\n* படத்தில் ஒரு சில இடங்களில் தொய்வு தெரிந்தாலும், அநேக நகைச்சுவை காட்சிகள் நினைத்து நினைத்து சிரிக்கும் தரத்துக்கு இருக்கின்றன.\n* இரண்டு மணி நேரம், ஐந்து நிமிடங்களில் படம் முடிந்துவிடுவது பெரிய ப்ளஸ்.\n* சிம்பு, டி.ஆர்., பாக்யராஜ் மூவரையும் நேரடியாக நக்கலடித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.\n* இனி வரும் படங்களில் ஹீரோ பில்ட்-அப் காட்சிகள் வந்தால் தமிழ்ப் படம் நினைவுக்கு வந்து ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\n* தமிழ் சினிமாவின் க்ளிஷே காட்சிகளுக்கும் மாஸ் ஹீரோக்களுக்கும் லாடம் கட்டியிருக்கும் இயக்குநர் அமுதனுக்கு அடுத்த படம்தான் நிஜமான சவால். என்ன செய்யப் போகிறாரோ\n* 2010ன் முதல் ஹிட் தமிழ் சினிமா இதுவே. எனவே அட்வான்ஸாக இப்படி ஒரு போஸ்டர்…\n* மிர்ச்சி சிவா எல்லோருடைய மனத்திலும் தாராளமாக இடம்பிடித்துவிட்டார். பார்க்கலாம், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று.\n(குறிப்பு: சில வருடங்களுக்கு முன் சிவாவை கல்கிக்காக பேட்டி எடுத்தேன். அது சிவாவின் கன்னி பேட்டி. தேடிப்பார்க்கிறேன். கிடைத்தால் தருகிறேன்.)\nTags: அமுதன், கோலிவுட், தமிழ்ப் படம், மிர்ச்சி சிவா\nCategory: சினிமா, புகைப்படம், விமரிசனம் | 2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/3kw-key-start-petrol-generator-lutian-230v-avr-4-stroke-for-sale-colombo-5", "date_download": "2019-09-22T13:10:30Z", "digest": "sha1:IQ45HBJWPKONG2KMHFDBPYN5YEVEJACD", "length": 9555, "nlines": 146, "source_domain": "ikman.lk", "title": "சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள் : 3kW Key Start Petrol Generator Lutian 230V AVR 4 stroke | அதுருகிரிய | ikman.lk", "raw_content": "\nMihira Hardware அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 1 செப்ட் 7:53 பிற்பகல்அதுருகிரிய, கொழும்பு\n0779826XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0779826XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nMihira Hardware இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்27 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்6 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்23 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்6 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்15 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/vehicles?page=2", "date_download": "2019-09-22T13:06:34Z", "digest": "sha1:27KNGKBZ4KJXZUXXPZRZL4OB4SB2U6OR", "length": 7834, "nlines": 203, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பா���ித்த வாகனங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் (91)\nமோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் (85)\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள் (77)\nவாகனம் சார் சேவைகள் (37)\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள் (6)\nகாட்டும் 26-50 of 491 விளம்பரங்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகளுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகளுத்துறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகளுத்துறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகளுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nகளுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/30/vijaykanth-assaults-dmdk-dharmapuri-candidate-aid0090.html", "date_download": "2019-09-22T12:02:33Z", "digest": "sha1:4IBYAZBG4VW7UHAC7PNIGZDRWOR3CD2L", "length": 15529, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "'அண்ணே, என் பேரு பாண்டி இல்லை'!..தேமுதிக வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்!! | Vijaykanth assaults DMDK Dharmapuri candidate | 'அண்ணே, என் பேரு பாண்டி இல்லை'!..தேமுதிக வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்!! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்ணே, என் பேரு பாண்டி இல்லை..தேமுதிக வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்\nதர்மபுரி: வழக்கமாகவே நிதானம் இழந்த நிலையிலேயே காணப்படுபவர் தேமுதிக தலைவர் விஜய்காந்த். இதனால் தான் அவரை குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக அவரது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே குற்றம் சாட்டினார்.\nஇந் நிலையில் நேற்று தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அடித்து, அறைந்த விஜய்காந்த், அவரை 'கும் கும்' என்று குத்தினார்.\nதர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர், அண்ணே என் பேரு பாண்டியன் இல்லைன்னே.. பாஸ்கர் என்று திருத்தினார்.\nஇதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கும்படி மைக்கில் சத்தமாகவே பாஸ்கர் சொல்லிவிட, உடனே நிதானம் இழந்தார் விஜய்காந்த்.\nஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். அவை வேனுக்குள் தள்ளி முகத்திலும் முதுகிலும் குத்து குத்து என்று குத்தியதோடு, சரமாரியாக அறைந்தார்.\nஇதையடுத்து அந்த வேட்பாளர் வேனுக்குள்ளேயே பம்மியபடி, கைகளால் விஜய்காந்தின் அடிகளை தடுத்தார். ஆனாலும் விஜய்காந்த் முகத்தைத் தேடித் தேடி அவரைக் குத்திவிட்டு, அந்த இடத்தைக் காலி செய்தார்.\nவிஜயகாந்த்தின் இந்த கேவலமான செயல் அப் பகுதியில் நின்றிருந்த மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான செலவு ரூ.126.52 கோடி\n19ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் ஜெயலலிதா-3 நாள் வாக்காளர்களுக்கு நன்றி சொல்கிறார்\nதேமுதிகவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது-விஜயகாந்த் மகிழ்ச்சி\nதிமுகவுடன் கூட்டணி: காங்கிரசின் 'டபுள் டாக்'\nசட்டசபையின் தற்காலிக சபாநாயகராக செ.கு.தமிழரசன் நியமனம்\nசட்டசபைத் தேர்தலில் ஏன் தோற்றோம்-தமிழக தலைவர்களுடன் சோனியா ஆலோசனை\nசட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய 3 தொலைக்காட்சி அதிபர்கள்\nஜெ.வுக்கு சோனியா அழைப்பு எதிரொலி-அமைச்சரவையிலிருந்து விலகுகிறது திமுக\nதமிழக சட்டசபையில் பெண் எம்.எல்.ஏக்களினின் எண்ணிக்கை அடியோடு குறைவு\nஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்\nபதவியேற்பு விழாவுக்கு ஜெ. அழைக்கிறாரா என்று பார்ப்போம்-விஜய்காந்த்\nஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntn assembly polls 2011 விஜயகாந்த் தேமுதிக தர்மபுரி தேர்தல் பிரச்சாரம் vijaykanth\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/this-day-will-be-good-day-in-weather-for-north-tamilnadu-tamilnadu-weatherman-360358.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:16:38Z", "digest": "sha1:4HE34JDQ4KBD3VA7ZDNLEPTKUTI6RT3Y", "length": 18724, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையை சூழ்ந்துள்ள சிவப்பு தக்காளிகள்.. வேலூரில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டும் மழை.. வெதர்மேன்! | This day will be good day in weather for North Tamilnadu: Tamilnadu weatherman - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திர��ங்கள் சென்னை செய்தி\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையை சூழ்ந்துள்ள சிவப்பு தக்காளிகள்.. வேலூரில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டும் மழை.. வெதர்மேன்\nweatherman| தென்மேற்கு பருவமழையின் அற்புதமான நாள்.. தமிழ்நாடு வேதர்மேன்\nசென்னை: சென்னையை சூழ்ந்துள்ள மழை மேகங்களால் இந்த நாள் ஓர் அற்புத நாளாக இருக்கும் என தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\nசென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகாற்றின் திசை மாற்றம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை வரை மிதமான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் சென்னை மற்றும் வட தமிழகத்தின் மழை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளார் தனியார் வானிலை அறிவிப்பாளரான தமிழ்நாடு வெதர்மேன். இதுதொடர்பாக ��வர் போஸ்ட் செய்துள்ள பதிவில், சென்னை சிவப்பு தக்காளியால் சூழப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.\nஅதாவது சென்னை முழுவதும் மழை மேகங்களால் சூழப்பட்டிருப்பதை அவ்வாறு தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும் என்று தெரிவித்தார்.\nஇது ஒரு சிறந்த நாள்\nசூரிய உதயத்திற்கு பிறகும் மழை தொடர்ந்தால் ஆச்சரியப்படமாட்டேன். இது போன்ற நாட்கள் கிடைப்பது அரிதானது, இதனை அனுபவியுங்கள். வட தமிழகத்தின் வானிலையில் இது ஒரு சிறந்த நாள்.\nதமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் சிறந்த நாட்களில் ஒன்றுதான். பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் 100 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.\nதருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் கடலூர், பாண்டி உட்பட பல பகுதிகள் நல்ல மழையை பெற்றுள்ளன. வேலூர் மாவட்டத்தில் இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது.\nவேலூரில் இதுபோன்ற மழையை நான் நீண்ட காலமாக பார்த்ததில்லை. தெளிவாக தெரியாத அளவுக்கு தீவிரமாக மழை பெய்து வருகிறது.\nவேலூரில் 24 மணிநேரத்தில் 166 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் இப்படி ஒரு மழை பெய்திருக்கிறது. 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதிதான் 24 மணி நேரத்தில் 106 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது.\nகாற்றின் திசையில் பெங்களூரும் உள்ளதால் இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும் என அங்கும் எதிர்பார்க்கலாம். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nதமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் தேர்வு.. முரளிதரராவ்\nவேற வழி��ே இல்லை.. ஜெயிச்சே ஆகணும்.. அதிமுகவின் தேனி பார்முலா.. ஹெல்ப் பண்ணுவாரா ஓபிஆர்\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.. கவிஞர் வைரமுத்து\nமக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்துள்ளனர்.. விஜய் பேச்சுக்கு அமைச்சர் பதிலடி\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை.. நாம் தமிழர், மய்யம் நிலைப்பாடு\nஅப்பாடா... நாங்குநேரி கிடைச்சிடுச்சு... ஸ்டாலின் அறிவிப்பால் காங். நிம்மதி பெருமூச்சு\nகமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்\nவேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி... விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-has-listed-what-they-have-done-tn-305360.html", "date_download": "2019-09-22T12:30:53Z", "digest": "sha1:LP2G77CCL7FHNUQBQ47UU242AML7M7VH", "length": 19108, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த ஆண்டு களப்போராட்டங்கள் இதோ... எந்த கட்சியும் செய்யாததை \"பட்டியலிட்ட\" பாமக | PMK has listed out what they have done for TN? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ\nகாஷ்மீர் தலைவர்களுக்கு வீட்டு காவல் 18 மாதங்களுக்கு மேல் இருக்காது.. மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ஆண்டு களப்போராட்டங்கள் இதோ... எந்த கட்சியும் செய்யாததை \"பட்டியலிட்ட\" பாமக\nசென்னை: தமிழகத்தின் மக்களுக்காக இந்த ஆண்டில் பாமக என்னவெல்லாம் செய்தது என்பது குறித்து அக்கட்சியினர் பட்டியலிட்டுள்ளது மற்ற கட்சியின் செயல்பாடுகளிலிருந்து வேறுபடுத்தியே காண்பிக்கிறது.\nபொதுவாக புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் நாம் இந்த ஆண்டில் என்னென்ன செய்தோம். எந்த பழக்கத்தை கற்றுக் கொண்டோம், எந்த பழக்கத்தை விட்டுவிட்டோம், எந்த இடத்தில் நாம் தவறு செய்தோம், மற்றவர்களுக்கு நாம் என்ன உதவி செய்தோம் என்பது தொடர்பாக யோசிப்பது உண்டு.\nஅதுபோல் தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக நம் கட்சி சார்பில் என்னென்ன மாதிரியான போராட்டங்களில் பாமக கலந்து கொண்டது என்பது குறித்த விவரங்களை அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவினர் படங்கள்,பேனர்களுடன் உருவாக்கியுள்ளனர்.\n2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை, அதாவது கும்பகோணத்தில் வறட்சியோல் டெல்டா விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க கோரி தொடர் முழக்க போராட்டம் நடத்தியது முதல் கன்னியாகுமரி மீனவர்களின் உயிரை காப்பாற்றத் தவறிய மத்திய- மாநில அரசுகளை கண்டித்து சென்னையில் நடந்த போராட்டம் வரை அத்தனையும் இதில் அடங்கியுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளின் பேனர்கள் மீது இது சட்டவிரோத கடை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி மூட வேண்டிய கடை என்று பாமகவினர் ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்தினர். அதே மாதத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக் கோரி பாமகவினர் நெடுவாசலில் போராட்டம் நடத்தியுள்ளனர்.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கச்சத் தீவை மீ���்கக் கோரி போராட்டம், மீனவர்களுக்கான போராட்டம், நீட் தேர்வுக்கான போராட்டம், அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி பிரசாத பயணம், புதிய பாடத்திட்டங்கள் மீதான வரைவு அறிக்கை தாக்கல், மேட்டூர் அணை உபரி நீர் மேலாண்மை திட்டம், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டுவதற்கு போராட்டம், பாமக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நீதி மாநாடு, கன்னியாகுமரி மீனவர்களை மீட்கக் கோரி போராட்டம் என பல்வேறு மக்கள் நலன் போராட்டங்களை பாமக முன்னெடுத்துள்ளது.\nஇதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒன்றை பாமக கையில் எடுத்துள்ளது. இது அரசியல் யுத்தி என்பதை காட்டிலும் புது வகையான யுத்தி. ஏற்கெனவே பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் பேச்சுகள் இளைஞர்களிடம் உத்வேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இவரது இந்த புது முயற்சி இளைஞர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர் நலனை சிதைக்கும்- அன்புமணி எதிர்ப்பு\nவெற்றிகொண்டானைப் போல தெருப்பேச்சாளராக பேசும் மு.க.ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்\nசெப்.17-ம் தேதி காடுவெட்டி ஜெ.குரு நினைவு மணிமண்டபம் திறப்பு...\nசுங்க கட்டணத்துக்கான காரணம் கந்துவட்டியைவிட படுமோசமானது.. ராமதாஸ் கடும் கண்டனம்\nராமதாஸ் ''முத்து விழா'' ஏற்பாடுகள் தீவிரம்..\nபாமகவுக்கு வர வேல்முருகன் ரெடி.. ஆனால்.. பரபரக்கும் பேக்கிரவுண்ட் நிகழ்வுகள்\nதீரன் பாணியில் திரும்பி வருவார்களா.. கிளம்பிப் போனவர்கள்.. பெருத்த எதிர்பார்ப்பில் பாமக\n21 வருடத்திற்கு பின்... பா.ம.க.வில் மீண்டும் இணைந்தார் பேராசிரியர் தீரன்... இன்னும் பலர் வருகின்றனர்\nகூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலை மிகவும் பரிதாபமானதாக மாறியுள்ளது.. ராமதாஸ் கவலை\nதீரனுக்காக உருக்கம்...வேல்முருகனுக்காக ஏக்கம்... பாமகவினரை நெகிழ வைக்கும் டாக்டர் ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk anbumani ramadoss tamilnadu பாமக அன்ப��மணி ராமதாஸ் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-09-22T11:53:29Z", "digest": "sha1:2U5RCJCL22F6Q7MMB45T2CGJT5IN6RDW", "length": 6685, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மிக்சி |", "raw_content": "\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா என்று கிராம மக்கள் தி.மு.க. வேட்பாளரிடம் கேள்வியெழுப்பியதால் பிரசாரம் செய்ய-வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து திருபிபார்க்காமல் ஓடியுள்ளனர்.திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ......[Read More…]\nMarch,23,11, —\t—\tஅதற்கு, அதிர்ச்சி, கிடைக்குமா, கிராம மக்கள், கிரைண்டர், கேள்வியெழுப்பியதால், செய்ய, தடையின்றி, திமுக வேட்பாளரிடம், திமுக வேட்பாளர் மணிமாறன், திருமங்கலம், தொகுதி, பிரசாரம், மிக்சி, மின்சாரம், வந்தவர்கள், வழங்கினால்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nராகுல் காந்தி பேசினால் பூகம்பம் அல்ல, க ...\nஎல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்க� ...\nஅமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனி ...\nபலாத்காரம் செய்ய பட்டது மட்டும் மக்கள� ...\nஅப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க � ...\nஇந்தியாவின் மொத்த மின்உற்பத்தி திறன் 2 ...\nஉள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட பிரசாரம ...\nசத்தீஸ்கர் மாநில மக்களவைத் தொகுதி இடை� ...\nஇரண்டாவது-வது குற்றப் பத்திரிகையில் க� ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-09-22T11:51:36Z", "digest": "sha1:GP6HWWFTYDTMO4NNWOM4A5GY2BHYZBHE", "length": 7867, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கஜா புயல்: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு | Chennai Today News", "raw_content": "\nகஜா புயல்: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nகஜா புயல்: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு\nவங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் இன்று மாலை கடலூர்-பாம்பன் இடையே இன்று கரையை கடக்கும் என சென்னாஇ வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇதனையடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த காரைக்குடி அழகப்பா பல்கலை., பாரதிதாசன் பல்கலை., திருவள்ளுவர் பல்கலை. உறுப்பு கல்லூரிகள் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலை.யில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே\nஇதேபோல் இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலை நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nதிருப்பதியில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய நடவடிக்கை:\nசி.பி.எம் என்றாலே நினைவுக்கு வருவது ‘9’ தான்; ஹெச்.ராஜா\nபுதிய தேர்வு முறை: அண்ணா பல்கலை முடிவை எதிர்த்து மாணவர்கள் வழக்கு\nசூறாவளியை கலைக்க அணுகுண்டுகள்: டிரம்ப் திட்டம்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: புயல் உருவாகுமா\nஅரியர் தேர்வு விதிகள் மாற்றம்: மாணவர்கள் கோரிக்கையை ஏற்றது அண்ணா பல்கலை\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகா��்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520888", "date_download": "2019-09-22T12:58:02Z", "digest": "sha1:GJK7V7KEOOOUSDDZTGENUY6SWCI6I5RH", "length": 7750, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீர் விவகாரத்தில் மக்களையும் ஆலோசிக்காமல் முடிவெடுத்தது தவறு : நல்லகண்ணு | Decision to not consult the people on the Kashmir issue was wrong: Nallakannu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகாஷ்மீர் விவகாரத்தில் மக்களையும் ஆலோசிக்காமல் முடிவெடுத்தது தவறு : நல்லகண்ணு\nநகை : காஷ்மீர் நிலவரம் குறித்து அறிந்து கொள்ளச் சென்ற எதிர்கட்சியினரை திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என்று நாகை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து காட்சிகளையும், மக்களையும் ஆலோசிக்காமல் முடிவெடுத்தது தவறு என்று கூறினார்.\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆண்கள் 61 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ராகுல் அவேர்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விசிக ஆதரவு: திருமாவளவன்\nஆந்திராவில் பெண் வேடமணிந்து உதவி கேட்பது போல் நடித்து வாகன ஓட்டிகளை தாக்கி கொள்ளையடித்து வந்த 4 பேர் கைது\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ' மோடி நலமா ' என்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டுள்ளனர்.\nஈரோடு பன்னிர்செல்வம் பூங்காவில் கலைஞரின் உருவ சிலையை மு.க. ஸ்டாலின் திறந்தார்\nதிமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக அக்கட்சி தலைவர் ஜவஹருல்லா பேட்டி\nசென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்து மோதியதில் சர்பத் கடை உரிமையாளர் முருகேசன் உயிரிழப்பு\nஇடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு\nநாங்குந���ரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா திமுக.வுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு\nதிருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் போராட்டம்\nசென்னையில் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் மீண்டும் தொடக்கம்\nசென்னை சோளிங்கநல்லூரில் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களின் கார் பக்கிங்ஹாம் கால்வாயில் பாய்ந்தது\nதொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம்: அமைச்சர் பாண்டியராஜன்\nவைகோவுடன் கருத்து வேறுபாடு இல்லை: தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE/91-238142", "date_download": "2019-09-22T12:43:40Z", "digest": "sha1:GP37A77GZGZBIFMC7WWVOHJJSMGUKE75", "length": 39897, "nlines": 118, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜனாதிபதித் தேர்தல்: முஸ்லிம்கள் சார்பில் பொது வேட்பாளரா?", "raw_content": "2019 செப்டெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை\nஜனாதிபதித் தேர்தல்: முஸ்லிம்கள் சார்பில் பொது வேட்பாளரா\nஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்க, மெல்ல மெல்ல சிறுபான்மைச் சமூகங்களை நோக்கி பெருந்தேசியக் கட்சிகளின் வேட்பாளர்கள் நேசக்கரம் நீட்டத் தொடங்கியிருக்கின்றனர். இவர்களுள் யாருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தாடல்கள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இடம்பெறுகின்ற சம காலத்தில், முஸ்லிம்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது பற்றிய கருத்துகளும் பொதுத் தளத்தில் முன்வைக்கப்படுகின்றன.\nகோட்டாபய ராஜ��க்‌ஷவை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக அறிவித்ததன் மூலம், தேர்தல் காய்ச்சலைப் பொதுஜன பெரமுன சீண்டிவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடப்பட்டுள்ளார். தேர்தல் திகதி அறிவிக்கப்பட முன்னர், வேட்பாளரை அறிவிப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு முரணானது என்று சொல்லிக்கொண்டு, அக்கட்சி இன்னும் ஒரு வேட்பாளரைப் பெயரிடாமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது.\nஇதற்கிடையில், ஐ.தே.க சார்பில் தன்னைக் களமிறக்குவார்கள் என்ற மனக்கணக்கில் பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கின்ற சஜித் பிரேமதாஸவுக்கு, அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, புறமொதுக்கிவிட்டு இன்னுமொரு பத்தாம்பசலி வேட்பாளரை அறிவிக்கலாம் என்ற அனுமானங்களும் வெளியாகியுள்ளன. எனவே, சஜித் தனியாகவும் ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சி சார்பிலும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது.\nநடைமுறைத் தேர்தல் விதிமுறைகளின் படி, ஜனாதிபதித் தேர்தலில் செல்லுபடியாகும் வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை எடுப்பவரே வெற்றிபெறுவார் எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், போகின்ற போக்கைப் பார்த்தால், எந்த வேட்பாளருமே 50 சதவீத வாக்குகளைத் தம்வசப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே தென்படுகின்றன.\nஇப்படியான ஒரு சூழல் வருமாயின், இரண்டாவது விருப்புத் தெரிவு வாக்கு எண்ணும் முறை கடைப்பிடிக்கப்பட்டு, வெற்றியாளர் தெரிவு இடம்பெறலாம் என்று கூறப்படுவது சரியென்றால், சிறுபான்மையினரின் வாக்குகளே வழக்கம் போல இம்முறையும் ஜனாதிபதியை நிர்ணயிப்பதில் இறுதித் துருப்புச் சீட்டாக அமையவுள்ளன.\nஇவ்வாறான ஒரு பின்புலச் சூழலிலேயே, முஸ்லிம்கள் பெருந்தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு இம்முறையும் பிரிந்து பிரிந்து வாக்களிக்காமல், முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஒரு பொதுவான வேட்பாளரை முன்னிறுத்தி அவருக்கு வாக்களிப்பது பற்றிய கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமட் இக்கருத்தை முதலில் முன்வைத்தார்.\nஅதற்குப் பிறகு பலரும் இதுபற்றிப் பேசி வருவதுடன், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மு.கா தலைவர் றவூப் ஹக்கீம் போன்றவர்களின் பெயர்களும் அவர்களது அரசியல் சார்பாளர்களால் முன்மொழியப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எல்லா விவகாரங்களையும் போல, இதற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. சவால்மிக்க இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவுகள், அதனால் ஏற்படக்கூடிய சாதக - பாதகங்கள் எனப் பல விடயங்களை, முஸ்லிம் சமூகம் கூர்ந்தாராய வேண்டியிருக்கின்றது.\nஇலங்கையில் இதுவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஏழு தேர்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுள், 1999, 2010, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில், முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஏ.ரசூல், ஐ.எம்.இல்யாஸ், எம்.எம்.எம்.முஸ்தபா, எம்.சி.எம்.இஸ்மாயில், ஐ.எம்.மிப்லார் ஆகியோரே அவ்வாறு போட்டியிட்டவர்களாவர். இவர்களுள், முன்னாள் ஒருவர் மாத்திரம் இரு தடவைகள் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருந்தார்.\nஇத்தேர்தல்களின் பெறுபறுகளை நோக்கினால், 20 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்ற ஒரு தேசத்தில், ஜனாதிபதி வேட்பாளரான முஸ்லிம் ஒருவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் குறைவாகும். 2010 தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், சரத் பொன்சேகாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் முஸ்லிம் வேட்பாளரான முஸ்தபா இருந்தார். எனினும், அவரால் அந்த வாக்குகளை வைத்து இச்சமூகத்துக்கு எதனையும் செய்ய முடியாமல்தான் போனதைது.\nஇதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் தனிநபர்கள் யாரும், இந்தச் சமூகத்தின் சார்பில் நிறுத்தப்படுபவர்கள் அல்லர். அநேகமானோர், இந்த் சமூகத்தின் விடிவுக்காக, சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கோடு போட்டியிடுவதும் இல்லை. பெரும்பாலும் நமக்குத் நன்கு தெரிந்த தனிப்பட்ட எதிர்பார்ப்புகளே, அவர்களைக் களமிறக்கி விடுவதாகச் சொல்லமுடியும்.\nஇவ்வாறு போட்டியிட்ட வேட்பாளர்கள், இலங்கை முஸ்லிம்களால் நிறுத்தப்பட்ட பொதுவான வேட்பாளர்களும் இல்லை என்பதுடன், பரவலாக வடக்கு, கிழக்கிலும் தென்னிலங்கையிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்ற, அவர்களுக்குப் பரீட்சயமான வேட்பாளர்களாகவும் இரு���்ததில்லை. எனவே, இப்படியான ஒரு வேட்பாளருக்கு 1 இலட்சம் வாக்குகள்கூட கிடைக்க மாட்டாதென்பதே நமது பட்டறிவாகும்.\nஎனவேதான், இப்போது பொது வேட்பாளர் பற்றிப் பேசப்படுகின்றது. அதாவது, முஸ்லிம் பெயர்தாங்கி வேட்பாளர் ஒருவரை அவரது சொந்த ஆசைகளுக்காக களத்தில் தள்ளிவிடாது, இந்த சமூகத்தின் அபிலாஷைகளை முன்னிறுத்தி, எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுப்படையான வேட்பாளர் ஒருவரைப் போட்டியிடச் செய்கின்ற வியூகம் என்று குறிப்பிடலாம்.\nஇலங்கையில், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த யாரும் எக்காலத்திலும் ஜனாதிபதியாக வரமுடியாது. இலங்கையில் இருக்கின்ற எல்லாத் தமிழர்களும், இரா. சம்பந்தனுக்கு வாக்களித்தாலும், எல்லா முஸ்லிம்களும் ஒரு பொது முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்குப் போட்டாலும், ஜனாதிபதிப் பதவி என்பது ஒருக்காலும் கிடைக்காது என்பதை அரசியல் அரிச்சுவடி அறியாதவர்கள்கூட அறிவார்கள்.\nஆனால், இலங்கைச் சிங்களவர்களின் வாக்குகள், இரு பிரதான கட்சிகளையும் நோக்கி, கிட்டத்தட்ட சரி சமமாகப் பிரிவடைந்ததன் பின்னர், தேர்தல் வெற்றிகளைத் தீர்மானிக்கின்ற சக்தியாக முஸ்லிம்களதும் தமிழர்களதும் வாக்குகள், முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றன என்பதையும் மறந்துவிட முடியாது. அண்மைக்கால வெற்றி வாய்ப்புகள், சில இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தீர்மானிக்கப்பட்டன என்ற அடிப்படையில் நோக்கும்போது, முஸ்லிம்களின் வாக்குகள் எல்லாம், திரட்சியாக ஒரு கூடையில் விழுமாயின், ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தொழிற்பட முடியும்.\nஇலங்கையில் 15 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களுள் சுமார் 12 இலட்சம் பேர், 2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்தனர். இத்தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனவும் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்‌ஷவும் பெற்ற வாக்குகளுக்கு இடையிலான வித்தியாசம், 5 இலட்சம் என்பது இவ்விடத்தில் கவனிப்புக்குரியது.\nஎனவே, முஸ்லிம்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவருக்கு நமது சமூகம் ஒன்றுதிரண்டு தமது வாக்குகளை வழங்குமாக இருந்தால், அதன்மூலம் இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஜனாதிபதியிடம் பேரம்பேசலை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்ல���.\nஉண்மைக்கு உண்மையாக அந்தப் பேரம்பேசல் இடம்பெற்று, அதில் முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகள், உரிமைசார் மற்றும் அரசியல் அபிலாஷைகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது இலங்கையின் அரசியல் அரங்கை ஓர் ஆட்டு ஆட்டுவிப்பது மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை மாற்றியமைப்பதற்கான அடிப்படையாகவும் அமையலாம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இதுவெல்லாம் நடந்தேற வேண்டுமாயின், சில முன்நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.\nஅதாவது, முஸ்லிம் சமூகம் தன்னளவில் தமக்கு ஒரு பொது வேட்பாளர் தேவை என்பதை உணர வேண்டும். கட்சி பேதம், சுயநலம், வியாபார புத்தி, இரகசிய நிகழ்ச்சி நிரல் இல்லாத ஒரு பொதுமையான வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். முஸ்லிம் கட்சித் தலைவர்களும் இன்னபிற அரசியல்வாதிகளும், தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களையெல்லாம் ஓரத்தில் போட்டுவிட்டு, அந்தப் பொது வேட்பாளரை ஆதரிக்க முடிவெடுக்க வேண்டும். மிக முக்கியமாக, (அநுர குமாரவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றபடியால்) ஆகக் குறைந்தது 8 இலட்சம் முஸ்லிம் வாக்குகளாவது முஸ்லிம் பொது வேட்பாளருக்குக் கிடைக்க வேண்டும். இதுவெல்லாம் நடந்தால்தான் இது சரிப்பட்டு வரும்.\nபெருந்தேசியவாதமும் பெருந்தேசியக் கட்சிகளின் பிரித்தாளும் தந்திரமும் தீவிரமடைந்துள்ள அரசியல் சூழலிலேயே நாம் இருக்கின்றோம். பிரதான கட்சிகளின் கொல்லைப் புறத்தில், இனவாதம் நன்றாகப் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றது. இப்படியான ஒரு சூழலில் முஸ்லிம் சமூகம் தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்துகின்றது என்றால், அதனை ஐ.தே.க, சு.க, பொ.ஜ.பெரமுன மட்டுமன்றி, ஜே.வி.பியும் விரும்பாது. எல்லோரும் முஸ்லிம்களை வசப்படுத்த முனைவார்கள். அது சாத்தியப்படாதவிடத்து, அவர்களின் பொது எதிரியாக முஸ்லிம் பொது வேட்பாளர் இருப்பார்.\nஇவ்வாறான இன்னும் பல சவால்களைத் தாண்டியும், இந்த வியூகத்தை முன்கொண்டு செல்வதாயின், சரியான திட்டமிடல்களும் ஒத்துழைப்பும், வெற்றிக்கான நிகழ்தகவுகளும் இருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு பெருந்தேசியக் கட்சியின் பிரதிநிதியாக அல்லது அந்தக் கட்சிக்கு மறைமுகமாக முஸ்லிம் வாக்குகளைச் சேகரித்துக் கொடுக்கின்ற நோக்கில் யாராவது முன்வருவார்களாயின், அவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தக் கூடாது. முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளுக்காக அல்லாமல், தமது அரசியல் இலாபத்துக்காக அலைந்து திரிகின்ற அரசியல்வாதிகளை, பொது வேட்பாளராகக் கொள்ளமுடியாது.\nஆகவே, பொது வேட்பாளரை முஸ்லிம்கள் நிறுத்துவதாயின், மிகப் பொருத்தமான, கட்சி பேதங்களுக்கு அப்பால், தென்னிலங்கையிலும் மலையகத்திலும், வடக்கு, கிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் நல்லெண்ணத்தைப் பரவலாகப் பெற்ற ஒருவரையே தெரிவுசெய்ய வேண்டும்.\nகடந்த காலத்தில், சமூகத்தின் பெயர்களைச் சொல்லி வாக்குகளைப் பெற்று, பேரம் பேசல் என்ற கோதாவில் அமைச்சுப் பதவிகளுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சோரம்போனது போல, இத்தனைச் சவால்களையும் எதிர்கொண்டு, பொது வேட்பாளருக்கு வாக்களிக்கின்ற முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகள், அபிலாஷைகளை, பேரம்பேசல் ஊடாக வென்றுத் தருவேன் என பகிரங்கமாக சத்தியம் செய்கின்ற, நம்பிக்கையான ஒருவருக்கே வாக்களிக்க வேண்டும்.\nமுஸ்லிம் சமூகமும் பிரஸ்தாப பொது வேட்பாளரும், இந்த நிபந்தனைகள், சவால்களை எல்லாம் கடந்து, பொது வேட்பாளருக்கு இலட்சக்கணக்கான வாக்குகளை அளிக்க கூட்டிணைந்துப் பணியாற்றினால் மாத்திரமே, இந்தக் கனவு மெய்ப்படும். அவ்வாறு முஸ்லிம்களும் அரசியல்வாதிகளும் செய்ய மாட்டோம் என்றால், பொது வேட்பாளர் பற்றிப் பேசி இப்போது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.\nநாம் பெரிய பெரிய விவகாரங்கள் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கின்றோம். அமெரிக்க பொருளாதார பின்னடைவு பற்றி, அமேசன் காடுகள் எரிவது பற்றி, காஷ்மீர் ஆக்கிரமிப்பு பற்றி, இங்கிலாந்து அரசியல் கொந்தளிப்பு பற்றிப் பேசுகின்றோம். இலங்கையில், மாகாண சபைத் தேர்தல் நடைபெறாதென்பது பற்றியும் ஜனாதிபதித் தேர்தலில் நமது வியூகம் என்னவென்பது பற்றியும், முஸ்லிம்களாக நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.\nஇவையெல்லாம் பேசப்பட வேண்டியவைதான். ஆனால், இவ்வாறான பல பிரச்சினைகள் நமது எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. அவற்றில் எம்மால் குறிப்பிடத்தக்க எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.\nஆனால், நமக்கு முன்னே நடந்துகொண்டிருக்கின்ற, நமது சக்தியைக் கொண்டு ஏதாவது செய்யக்கூடிய பல பிரச்சினைகளைக் கண்டும் காணாததுபோல நாம் தினமும் சர்வ சாதாரணமாக கடந்துச் செல்கின்றோம்.\nஅதில் ஒன்றுதான், வறியவர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் அல்லது யாசகர்கள் பற்றிய விடயமாகும். இதுபற்றி பேசுவதைத் தவிர்க்கும் பாங்கிலான மௌனத்தைக் கலைப்பதே இப்பத்தியின் நோக்கமாகும்.\nஉத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 4.1 சதவீதமானோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், புள்ளிவிவரங்களிலும் அறிக்கைகளிலும் உள்ளடங்காத நிஜமான வறியவர்களின் எண்ணிக்கை, நிச்சயமாக இதைவிட அதிகமாகவே இருக்கும்.\nஆனால், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களையும் அதையும் தாண்டி யாசகம் கேட்கும் நிலைக்கு செல்பவர்களையும், அந்த நிலைமையில் இருந்து மீட்பதற்கு அரசாங்கம் என்ன காத்திரமான நடவடிக்கை எடுத்திருக்கின்றது\nஇலங்கைச் சமூகங்கள், குறிப்பாக முஸ்லிம்கள்; ஒரு சமூகமாக வறுமையை ஒழிப்பதற்கும் பிச்சைக் கேட்டு வருபவர்களுக்கு நிரந்தர வருமானத்துக்கான ஏற்பாடு செய்வதற்கும் என்ன நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர் அதில் எந்தளவுக்கு வெற்றி கண்டுள்ளனர் என்ற கேள்விகளுக்கு விடை தேடப்பட வேண்டியுள்ளது.\nமுஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில், மூன்று வகையான வறிய மக்கள் பிரிவினர் வாழ்கின்றனர் எனலாம். ஒன்று, அரசாங்கம் சொல்கின்ற குறிகாட்டிகளின் அடிப்படையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற அடிமட்டக் குடும்பங்கள். இரண்டாவது, இரந்து அல்லது பிச்சைகேட்டுப் பிழைப்பவர்கள். மூன்றாவது வகையினர், உண்பதற்கும் உடுப்பதற்கும் எதுவுமற்ற நிலையிலும் சமூக அந்தஸ்து மற்றும் கௌரவத்துக்காக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், கையில் பணம் இருக்கின்ற போது சாப்பிட்டுவிட்டு, இல்லாதபோது பட்டிணி கிடக்கின்ற மக்கள். இவர்கள் பற்றி நமக்குப் பெரிதாக அறியக் கிடைப்பதில்லை.\nஉண்மையில், சிங்கள மக்களின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில், அவர்கள் “பிச்சை தாருங்கள்” என்று கேட்பது குறைவாகவே இருக்க வேண்டும். ஆனால், தமிழர்களைப் போலவே முஸ்லிம்கள் மத்தியிலும் வறுமை இருக்கின்றது. ‘ஸக்காத்’ எனப்படும் உழைப்பில் ஏழைகளுக்குப் பங்கு கொடுக்கின்ற முறை, முழுமையாக வெற்றியடையவில்லை என்றே கூறவேண்டும்.\nசிங்கள சமூகத்தின் மத்தியில் ந���ரடியாக இரந்து கேட்பதை விடுத்து, வேறு வழிகளில் அவர்கள் நிதியுதவியைத் தேடுகின்றனர் எனலாம். பஸ்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் பாட்டிசைத்தல், கையேடுகள், புத்தகங்களை விற்றல், ஏமாற்றும் பாங்கிலான பிச்சையெடுப்பு என அந்த நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.\nமுஸ்லிம் சமூகத்தில் நேரடியாக இரந்து கேட்கின்ற நடைமுறைகளே பெரிதும் அவதானிக்கப்படுகின்றன. பிச்சைக்காரர்களும் வறியவர்களும், ஆண்டாண்டு காலமாக அப்படியே இருப்பதையும் காணமுடிகின்றது. சிலருக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்பது போலத் தெரிகின்றது. வேறு சிலர் பிச்சை எடுப்பதை இலகுவான தொழில் என்று கருதுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.\nஓர் ஊரில் இருப்பவர்கள், மற்றைய ஊர்களுக்கு இரந்து கேட்பதற்காகச் செல்கின்றனர். இஸ்லாமிய மார்க்க ஆடைகளோடும் கையில் பிள்ளைகளோடும், சிலர் வருகின்றனர். இவ்வாறு வருகின்ற சிலரைப் பணம்படைத்த முஸ்லிம்களே நையாண்டி செய்வது மனது வலிக்கும் - தனிக்கதை. இறைவன், எல்லோரையும் ஒரேமாதிரி படைக்கவில்லை. பொதுவாழ்வில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. நமது கையில் பணமில்லாத போது, நமக்கு ஏற்படும் நெருக்கடியையே அந்த வறியவர்கள் அன்றாடம் அனுபவிக்கின்றனர். அப்பேர்ப்பட்ட இல்லாத மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டச் சொல்லியே இஸ்லாம் மட்டுமன்றி எல்லா மதங்களும் கூறுகின்றன.\nஆனால், நாட்டில் முஸ்லிம் சமூகத்தில் மட்டுமன்றி, எல்லா மக்களிடையேயும் வறுமையும் குறிப்பாக பிச்சை கேட்கும் பழக்கத்தையும் இல்லாதொழிப்பதற்காக, அந்த மக்களுக்கு நிரந்தர வாழ்வாதாரம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரசியல்வாதிகளும் சமூக இயக்கங்களும், பொது மக்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய காலமிது.\nஜனாதிபதித் தேர்தல்: முஸ்லிம்கள் சார்பில் பொது வேட்பாளரா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportstwit.in/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-09-22T12:41:00Z", "digest": "sha1:B5PNSPINSASLKMMYIZUG3BCJ52WUBMLI", "length": 7949, "nlines": 96, "source_domain": "tamil.sportstwit.in", "title": "இளிச்சவாயன் கிடைத்தான் என ஜிம்பாவே அணியை பிடித்து தனது பலத்தை காட்டிய பாகிஸ்தான் அணி | Sports Twit", "raw_content": "\nHome கிரிக்கெட் இளிச்சவாயன் கிடைத்தான் என ஜிம்பாவே அணியை பிடித்து தனது பலத்தை காட்டிய பாகிஸ்தான் அணி\nஇளிச்சவாயன் கிடைத்தான் என ஜிம்பாவே அணியை பிடித்து தனது பலத்தை காட்டிய பாகிஸ்தான் அணி\nபாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்னதாக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி அந்த தொடரையும் கைப்பற்றி இருந்தது பாகிஸ்தான் அணி. தற்போது இந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் கூட விடாமல் அனைத்தையும் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான்.\nஇதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஜிம்பாவே அணி கடந்த பல வருடங்களாக மிக மோசமாக விளையாடி வருகிறது. பல்வேறு நாட்டு அணி வீரர்களும் ஜிம்பாப்வே அணி மிகவும் சொம்பை இருக்கிறது என்று கூறி வருகின்றனர் மேலும் அந்த அணிக்கு எதிராக படைக்கும் சாதனைகள் எப்படி ஒரு சர்வதேச அணிக்கு எதிரான சாதனையுடன் ஒப்பிடப்படுகிறது என்பது பற்றியும் பேசி இருந்தனர்.அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் உள்ளது.\nஇந்த நிலையில்தான் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்தால் 2 அல்லது 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் ஆனால் இளிச்சவாயன் கிடைத்தான் என்று பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வேயுடன் ஆடி அத்தனை போட்டியும் வென்றுள்ளது.\nஇதுபோன்ற காரியத்தை பாகிஸ்தான் காலகாலமாக செய்து வருகிறது. நேற்று நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் கூட 350க்கும் மேல் ரன்களை அடித்து ஜிம்பாப்வே தொடரை வென்றது பாகிஸ் தான் பின்னர் மிக எளிதாக 150+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nPrevious articleசீனப்போரில் தோற்றது இந்தியா\nNext article2014 இல் செய்த அதே சம்பவத்தை தற்போதும் செய்வேன் – இசாந்த் சர்மா கொக்கரிப்பு\nINDvsSA: நாளைய போட்டியில் கோலியின் சாதனையை ��ுறியடிப்பாரா ஹிட்மேன்..\nCPL: சூப்பர் ஓவரில் பேட்டிங் , பவுலிங் இரண்டிலும் கலக்கிய பிராத்வெயிட்..\nINDvsSA: முதல் முறையாக சர்வேதேச டி20யில் அரைசதம் அடித்த டி காக் ..\nINDvsSA: நாளைய போட்டியில் கோலியின் சாதனையை முறியடிப்பாரா ஹிட்மேன்..\nCPL: சூப்பர் ஓவரில் பேட்டிங் , பவுலிங் இரண்டிலும் கலக்கிய பிராத்வெயிட்..\nINDvsSA: முதல் முறையாக சர்வேதேச டி20யில் அரைசதம் அடித்த டி காக் ..\nINDvsSA:அறிமுக போட்டியில் அதிக ரன்கள் பட்டியலில் பவுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-40453361", "date_download": "2019-09-22T12:28:03Z", "digest": "sha1:OD7MPNYMIDG7NKDKERKP5KY5IRR7ZYAZ", "length": 13550, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "திரை விமர்சனம் : இவன் தந்திரன் - BBC News தமிழ்", "raw_content": "\nதிரை விமர்சனம் : இவன் தந்திரன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநடிகர்கள் கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி, சூப்பர் சுப்பராயன்\nஇயக்கம்; ஒளிப்பதிவு ஆர். கண்ணன், பிரசன்ன குமார்\nசில வாரங்களுக்கு முன்பாக கௌதம் நடித்து வெளிவந்த ரங்கூன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவரது அடுத்த படமும் வெளியாகியிருக்கிறது. ரங்கூன் படத்தில் கிடைத்த நல்ல பெயரை இந்தப் படத்திலும் தக்கவைத்திருக்கிறார் அவர்.\nஎஞ்சினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மொபைல், லேப்டாப் போன்ற பொருட்களை விற்கும் கடையை நடத்துகிறார்கள் சக்தியும் (கௌதம் கார்த்திக்) அவனது நண்பன் பாலாஜியும் (ஆர்.ஜே. பாலாஜி).\nமனித வளத் துறை அமைச்சரான தேவராஜின் (சூப்பர் சுப்பராயன்) வீட்டிற்கு சிசிடிவி பொருத்தியதற்கான பணத்தை கேட்டு, அலைந்துகொண்டிருக்கிறார்கள்.\nதிரைப்பட விமர்சனம்: அன்பானவன், அசராதவன், அடங்காதவன்\nமற்றொரு பக்கம், பல பொறியியல் கல்லூரிகளில் வசதி போதவில்லை என்று மூடும் தேவராஜ், லஞ்சம் வாங்கிக்கொண்டு அவற்றை திறக்க உத்தரவிடுகிறார்.\nசெய்த வேலைக்கு பணம் கிடைக்காமல் அவமானப்படுத்தப்படுவதால், அமைச்சர் வீட்டில் கட்டுக்கட்டாக நோட்டு இருப்பதை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.\nஇதனால், மந்திரி பதவியை பறிகொடுக்கும் தேவராஜ், இதைச் செய்தவனைத் தேட ஆரம்பிக்கிறார்.\nபேய்கள் உலாவும் கோலிவுட்டில், திடீரென இப்படிப்பட்ட படங்களைப் பார்ப்பது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nகதாநாயகன், பெரிய கம்ப்யூட்டர் நிபுணர் என்பதை நிறுவுவதற்கான துவக்கக் காட்சிகளும் அதைத் தொடரும் பாடலும் சற்று அலுப்பை ஏற்படுத்துகின்றன.\nஆனால், கதையில் வில்லன் அறிமுகமானதும் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது படம்.\nஜி.எஸ்.டி வரியால் சிறு தொழில்கள் பாதிப்பு - சங்கபரிவார் அமைப்பு ஆட்சேபம்\nதேவாலயம் வாங்க பிரிட்டன் கிராம மக்களுக்கு உதவிய துபாய் ஷேக்\nஅதன் பிறகு முடியும்வரை, விறுவிறுப்பான த்ரில்லராகவே நகர்கிறது படம்.\nஆனால், பல காட்சிகளை உருவாக்கியிருப்பதிலும் படமாக்கியிருப்பதிலும் பெரும் அலட்சியம் தென்படுகிறது.\nதொழில் நுட்பம் சார்ந்த காட்சிகளில் காதுகளில் சற்று அதிகமாகவே பூச்சுற்றுகிறார்களோ என்று தோன்றவைக்கும் இடங்களும் இருக்கின்றன.\nசாலையில் பொருத்தப்படும் சிறிய கருவி, கடந்து செல்லும் வாகனங்களையெல்லாம் ஸ்கேன் செய்வதாக காட்டுவது, படத்தின் இறுதியில் கதாநாயகனுடன் சேர்ந்து செயல்படும் காவல்துறை, நாயகன் மாட்டிக்கொள்ளும்போது வெகுநேரத்திற்கு வராமலேயே இருப்பது என பல இடங்கள் உறுத்துகின்றன.\nபடத்தின் துவக்கத்தில் வரும் பாடல், ஆர்.ஜே. பாலாஜியின் பொறியியல் கல்லூரி குறித்த விரிவுரைகள் போன்றவையும் படத்தின் ஓட்டத்தைத் தடைசெய்கின்றன.\nஃபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள்\nபிரபல சஞ்சிகையின் அட்டைப்படத்தில் செரீனா 'நிர்வாண போஸ்'\nகௌதம் கார்த்திக்கு ஆறாவது படம் இது. முதல் படத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டார். எந்த இடத்திலும் உறுத்தாத நடிப்பு.\nநாயகி ஷ்ரத்தா தாஸ், கௌதமைவிட மூத்தவரைப் போல இருக்கிறார் என்பதைத் தவிர, வேறு குறை சொல்லமுடியாது.\nஹீரோவின் நண்பன் என்பதால், ஆர்.ஜே. பாலாஜிக்கு படம் முழுக்க பேசிக்கொண்டேயிருக்கும் பணி.\nஇவர்கள் எல்லோரையும்விட படத்தில் சட்டென ஈர்ப்பவர், வில்லனாக வரும் சூப்பர் சுப்பராயன். பல தருணங்களில் மிரள வைக்கிறார். படத்தின் சாதகமான அம்சங்களில் இவரது தேர்வும் ஒன்று.\nஆக, கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா, இயக்குனர் ஆர். கண்ணன் ஆகிய எல்லோருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படம்.\nஆறு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை அமலாகியது\nஜி.எஸ்.டி வரியால் சிறு தொழில்கள் பாதிப்பு - சங்��பரிவார் அமைப்பு ஆட்சேபம்\nயு டியூபில் பிரபலமாக நினைத்து விபரீத செயலில் ஈடுபட்ட அமெரிக்க தம்பதியர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/UK-Prime-Minister", "date_download": "2019-09-22T12:58:29Z", "digest": "sha1:QKZASAYIAKD74VTY6LKVQCTBHYU5U4T6", "length": 6556, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: UK Prime Minister - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇங்கிலாந்தில் 3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் இடம்\nஇங்கிலாந்து நாட்டில் 3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் இடம் கிடைத்துள்ளது. உள்துறை மந்திரியாக இந்திய வம்சாவளிப்பெண் 47 வயது பிரித்தி பட்டேல் பொறுப்பேற்றார்.\nபிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றார் போரிஸ் ஜான்சன்: மோடி வாழ்த்து\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் இன்று பதவி ஏற்றார் .\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nசெப்டம்பர் 22, 2019 15:37\nஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nசெப்டம்பர் 22, 2019 14:35\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு...... டி.இமானுக்கு குவியும் பாராட்டு\nசெப்டம்பர் 22, 2019 13:30\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nசெப்டம்பர் 22, 2019 15:46\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக-திமுக, காங்.வேட்பாளர்கள் யார்\nசெப்டம்பர் 22, 2019 12:30\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nசெப்டம்பர் 22, 2019 12:30\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் திறந்து வைத்தார்\nசெப்டம்பர் 22, 2019 11:53\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/08/17134701/1256696/Afghanistan-6-Taliban-militants-killed-in-airstrike.vpf", "date_download": "2019-09-22T12:57:47Z", "digest": "sha1:CIWVMKXNSYJ7U2VTBLB6PNMK3IYASAS5", "length": 6555, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Afghanistan: 6 Taliban militants killed in airstrike", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆப்கானிஸ்தானில் ராணுவம் வான் தாக்குதல்- 6 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி வான் தாக்குதலில் 6 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான் தாக்குதல் (கோப்பு படம்)\nஉள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் இன்னும் சில பகுதிகளில் தலிபான்கள் முழு அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார், சிறப்பு படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.\nதலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை மீட்க, ராணுவம் உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவ்வகையில், நேற்று இரவு காஸ்னி மாகாணத்தில் உள்ள ஹட்டா கிராமத்தில் தலிபான்கள் மறைவிடங்களை குறிவைத்து விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 6 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.\nஇதேபோல் ஞாயிற்றுக்கிழமை பால்க் பகுதியில் நடத்திய தாக்குதலில் 15 தலிபான்கள் இறந்தனர். இத்தகவலை உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nAfghanistan Army | Afghanistan Airstrike | ஆப்கானிஸ்தான் ராணுவம் | வான் தாக்குதல்\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் - ஈரான் அதிபர் கவலை\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி - பாகிஸ்தானில் சோகம்\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி - சீக்க��ய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு\nஹூஸ்டனில் எரிசக்தி நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஆப்கானிஸ்தான்: ராணுவம் நடத்திய தாக்குதலில் தலிபான் தளபதி உள்பட 8 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் 42 ராணுவ வீரர்களை விடுதலை செய்தது தலிபான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/baghyaraj-issue/8352/", "date_download": "2019-09-22T13:05:03Z", "digest": "sha1:FSDOT24Q32XSHV4QGVVRGWZCYO4KCFEB", "length": 6461, "nlines": 83, "source_domain": "www.tamilminutes.com", "title": "எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவி ராஜினாமா வாபஸ்-பாக்யராஜ் | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவி ராஜினாமா வாபஸ்-பாக்யராஜ்\nஎழுத்தாளர் சங்கத்தலைவர் பதவி ராஜினாமா வாபஸ்-பாக்யராஜ்\nசினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்யராஜ் ஒரு மாதம் முன்பு வரை இருந்து வந்தார்.\nசர்க்கார் படத்தில் ஏற்பட்ட சில படத்தின் கதை தன்னுடையது என்று சொன்ன இயக்குனருக்காக பாக்யராஜ் ஆதரவு அளித்தது, எதிர்தரப்பில் சர்க்கார் பட இயக்குனர் முருகதாசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு விமர்சனம் வந்த நிலையில் பாக்யராஜ் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறினார். பலரும் வேண்டாம் என்ற நிலையில் பாக்யராஜ் அமைதி காத்து வந்தார்.\nஇந்நிலையில் 21 செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததாலும், தாம் பதவியில் தொடர வேண்டும் என்றும் இல்லையேல் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்ததாகவும் பாக்யராஜ் சுட்டிக்காட்டினார்.\nஎனவே, ராஜினாமாவை வாபஸ் பெற்று, மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், இப்போது எழுத்தாளர் சங்கம் மீது பலருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது என்றும் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nமிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்\nகாவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்\nகோல்டன் டிக்கெட்டை வென்ற முகின் ராவ்\nகமல் ஹாசனிடம் பாராட்டினைப் பெற்ற சேரன் மற்றும் முகின்\nலாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிய கமல் ஹாசன்\nநவராத்திரியில் சரஸ்வதிக்கு ப���ைக்கப்படும் உணவுகள்\nநவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை எங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலா\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nமிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்\nகாவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்\nநவராத்திரியில் துர்க்கைக்கு படைக்கப்படும் உணவுகள்\nகோல்டன் டிக்கெட்டை வென்ற முகின் ராவ்\nகமல் ஹாசனிடம் பாராட்டினைப் பெற்ற சேரன் மற்றும் முகின்\nலாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிய கமல் ஹாசன்\nகவினை கேள்வி கேட்டு தடுமாற வைத்த கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-09-22T12:06:46Z", "digest": "sha1:5YSXGRO3SMXYSOAIXQFF6U35KDATAUUJ", "length": 4018, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "உண்மையா? ….நிபந்தனை இன்றியே த.தே.கூ ஆதரவளித்தது…ரவி கருணாநாயக்கா |", "raw_content": "\n ….நிபந்தனை இன்றியே த.தே.கூ ஆதரவளித்தது…ரவி கருணாநாயக்கா\nஎவ்வித நிபந்தனைகளும் இன்றியே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்ததாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வவுனியாவில் தெரிவித்தார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் எனவும் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே ஒரேயொரு நிபந்தனை எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.\n4 வருடங்கள் கடந்துள்ள நிலையில், விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிபந்தனைகளால் எத்தகைய அனுகூலம் கிட்டியது எனவும் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.\nவவுனியாவில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தினை பெற்றுக்கொள்ளக்கூடிய மின்கலத் தொகுதிக் கட்டமைப்பை இன்று திறந்து வைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nதனியார் நிறுவனமொன்றினால் 380 மில்லியன் ரூபா செலவில் வவுனியா – மாமடுவில் இந்தக் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் நாளாந்தம் 7000 யூனிட் மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வது���ன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil-panchang/", "date_download": "2019-09-22T11:50:25Z", "digest": "sha1:OOIKH27F42DM3JQNBGHSUFWT4IB42WT3", "length": 6279, "nlines": 183, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Today Panchangam Tamil | திருக்கணித பஞ்சாங்கம்", "raw_content": "\nதமிழ் நாள் கலி:5121 விகாரி ஆண்டு. புரட்டாசி,5\nஇன்றைய நாள் ஞாயிறு எழுதல் 06:06 AM\nஇன்றைய நாள் ஞாயிறு மறைதல் 06:14 PM\nவிண்மீன் மிருகசீரிடம், 22-09-2019 11:40 AMவரை\nசாமி சிலை நிறுவ, சீமந்தம், புதுமனை புக,பெயர் சூட்ட, காது குத்த, சாமி கும்பிட, பதவி ஏற்க, திருமணம், தானியம் வாங்க, வண்டி வாங்க, ஆயுதம் பயில, குளம் கிணறு வெட்ட, புது தம்பதியர் முதல் உறவு வைத்துக்கொள்ள, குழந்தை வேண்டி சடங்கு செய்ய, மாடு வாங்க, மருந்துண்ண, நோயாளிகள் குளிக்க ஏற்ற நாள்\nதிதி தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி, 22-09-2019 07:47 PMவரை\nஅஷ்டமி திதியில் சண்டை, தானியம், இடம், சிற்பம், பெண்கள், ரத்தினங்கள், நகைகள் ஆகியவை தொடர்பான செயல்களை செய்யலாம்\nயோகம் வ்யதிபாதம், 22-09-2019 08:22 PMவரை\nவார சூலை மேற்கு, வடமேற்கு 06:06 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nயோகம் சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nநிலவு இராசியில் பயனிக்கிறது (சந்திராஷ்டமம்) விருச்சிகம்\nநேற்றைய பஞ்சாங்கம் நாளைய பஞ்சாங்கம்\nகலி :5121 விகாரி ஆண்டு\nநிலவு நிலை: தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), அஷ்டமி,22-09-2019 07:47 PMவரை\nவிண்மீன்: மிருகசீரிடம், 22-09-2019 11:40 AMவரை\nயோகம்: வ்யதிபாதம், 22-09-2019 08:22 PMவரை\nவார சூலை: மேற்கு, வடமேற்கு 06:06 AM வரை; பரிகாரம்: வெல்லம் அமிர்தாதியோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/new-education-policy-development-prakash-javadekar-266498.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:09:31Z", "digest": "sha1:UQHQ46EMRPYCGCSN77JSJZJDQNFL5DRR", "length": 16798, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதிய கல்வி கொள்கையில் அரசியல் இல்லை.. தேச வளர்ச்சி மட்டும்தான்… பிரகாஷ் ஜவடேகர் | New education policy for development: Prakash Javadekar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தா���்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய கல்வி கொள்கையில் அரசியல் இல்லை.. தேச வளர்ச்சி மட்டும்தான்… பிரகாஷ் ஜவடேகர்\nசென்னை: புதிய கல்வி கொள்கையில் அரசியல் எதுவும் இல்லை என்று சென்னை வந்த மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nபாஜக அரசு மத்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து கல்வியில் ஆர்.எஸ்எஸ். கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களை செய்த வருகிறது. குறிப்பாக சமஸ்கிருதத்தை திணிப்பது, மாநிலங்களுக்கு கல்வி உரிமைகளை பறிப்பது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்தக் கல்விக் கொள்கைக்கு இந்திய முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்நிலையில், சென்னையில் பாரதிய ஜெயின் சங்கத்தின் 32வது தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது:\nபிரதமர் நாட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரு��ிறார். அதில், கல்விதுறை மேம்படுத்துவதும் ஒன்று. இந்தியாவில் கல்வித் துறையை காலமாற்றத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது அவசியம்.\nபுதிய கல்விக் கொள்கையை பயன்படுத்தி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை சிதைப்பது நோக்கமல்ல. ஜாதி, மதங்களை கடந்து புதிய கல்விக் கொள்கை செயல்படும். அது குறித்து பல்வேறு மாநிலங்களில் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையின் வரைவு பகுதியில் 10 சதவீதம் மட்டுமே வெளியாகியுள்ளது. இது மாற்றத்திற்கு உட்பட்டது. ஆனால் சரியான புரிதல் இல்லாததால்தான் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.\nபுதிய கல்வி கொள்கை குறித்து வரும் 10ம் தேதி எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காக இந்த கல்விக் கொள்கை இருக்கும். இதில் ஒன்றும் அரசியல் இல்லை என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் prakash javadekar செய்திகள்\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nராகுல் காந்தியின் பேச்சை வைத்து பாகிஸ்தான் செய்த காரியம்.. பாஜக கடும் கண்டனம்\nஎந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை... பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்\n மமதா பானர்ஜிக்கு மத்திய அமைச்சர் அடுக்கடுக்காக கேள்வி\nதமிழக மாணவர்களுக்கு இனி தமிழகத்தில்தான் நீட் தேர்வு மையம்.. மத்திய அமைச்சர் உறுதி\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு... தமிழ் நீக்கப்படவில்லை... பிரகாஷ் ஜாவடேகர் தகவல்\nகாஷ்மீரில் பத்திரிக்கையாளர் கொலை.. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல்.. பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்\nசெல்போன் ரேடியேஷனை தடுக்க மத்திய அமைச்சரின் புதிய டெக்னிக்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு: மத்திய அமைச்சரிடம் கவுதமி கோரிக்கை\nமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருடன் கவுதமி திடீர் சந்திப்பு\n5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா- கனிமொழி கேள்விக்கு ஜவடேகர் பதில்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பா- பிரகாஷ் ஜவடேகர் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை ��டனுக்குடன் பெற\nprakash javadekar development கல்வி கொள்கை பிரகாஷ் ஜவடேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Sweets", "date_download": "2019-09-22T12:59:40Z", "digest": "sha1:AJ4XEKRX7ENMRISGRKUGMVHAXNJJTJTT", "length": 8797, "nlines": 105, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sweets - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅல்வாவில் பல வெரைட்டிகள் உள்ளது. அதில் ஒன்று தான் பீட்ரூட் அல்வா. இந்த இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 20, 2019 14:06\nகுழந்தைகளுக்கு கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மஷ்ரூம் சேர்த்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 16, 2019 14:04\nசூப்பரான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை லட்டு\nவேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும், அதிகமான புரதசத்தும் இருக்கின்றது. இன்று வேர்க்கடலையை வைத்து லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 09, 2019 14:05\nவிநாயகர் சதுர்த்திக்கு பல வகையான கொழுக்கட்டைகள் செய்தாலும் தேங்காய் பூரண கொழுக்கட்டை என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு விருப்பமான தித்திப்பு பூரி\nகுழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் இனிப்பு பூரி என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று தித்திப்பு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா லட்டு\nகிருஷ்ண ஜெயந்தியான இன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநாவில் கரையும் வெள்ளைப் பூசணி முரப்பா\nஇனிப்புகளுக்கு பெயர் போன வட இந்தியாவில் பேதா எனும் வெள்ளைபூசணியில் செய்யும் இனிப்பு செய்வதற்கு சுலபம். அதேசமயம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nசெப்டம்பர் 22, 2019 15:37\nஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nசெப்டம்பர் 22, 2019 14:35\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு...... டி.இமானுக்கு குவியும் பாராட்டு\nசெப்டம்பர் 22, 2019 13:30\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nசெப்டம்பர் 22, 2019 15:46\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக-திமுக, காங்.வேட்பாளர்கள் யார்\nசெப்டம்பர் 22, 2019 12:30\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nசெப்டம்பர் 22, 2019 12:30\nபீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் திறந்து வைத்தார்\nசெப்டம்பர் 22, 2019 11:53\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/income-tax/", "date_download": "2019-09-22T12:13:20Z", "digest": "sha1:W43DOJ5MYXTAQJGM444BW2RWOIJYI4BH", "length": 9447, "nlines": 139, "source_domain": "www.sathiyam.tv", "title": "income tax Archives - Sathiyam TV", "raw_content": "\nவயிற்று வலியால் துடித்த வாய் பேசமுடியாத பெண்… டாக்டர் கூறிய வார்த்தையால் அதிர்ந்த பெற்றோர்…\nஇடைத்தேர்தல் குறித்து விஜயகாந்த் மகன் போட்ட குண்டு.. – அதிமுக -தேமுதிக கூட்டணி உடைகிறதா\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\nசிவக்குமார் மகளுக்கு அமலாக��கத்துறை சம்மன்..\n1 கோடிக்கு மேல் பணம் எடுப்பவரா நீங்கள் – இதோ வந்துவிட்டது அடுத்த ஆப்பு..\nவருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்…பரபரப்பில் IT அலுவலகம்\n ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட்..\nIncome TAX என்ற பெயரில் மின்னஞ்சல்கள் அனுப்பி பெரும் மோசடி..\nவருமான வரி செலுத்தாத விஷால்..\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு..\nதனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு\nவரி ஏய்ப்பு தொடர்பாக 4 உணவகங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை\n32 இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nபானுப்பிரியா மற்றும் அவரது தம்பி.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..\nமணிரத்தினம் சொல்லும் பொன்னியின் செல்வன் | Ponniyin Selvan\n‘பிக் பாஸ்’ யார் அந்த அடுத்த தொகுப்பாளர் \nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathjobs.com/government-job-8/", "date_download": "2019-09-22T12:24:31Z", "digest": "sha1:HHYMY3LVIRRRLBDKFW4EXOPWM4XKUXKG", "length": 10670, "nlines": 205, "source_domain": "barathjobs.com", "title": "அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 435 காலியிடங்கள்! | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்புகள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 435 காலியிடங்கள்\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 435 காலியிடங்கள்\nநிறுவனத்தின் பெயர்: அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nபதவியின் பெயர் : லைவ் ஸ்டாக் டெவலப்மெண்ட் ஆஃபீசர்\nகாலியிடங்களின் எண்ணிக்கை : 435\nஊதிய விகிதம் : ரூ.56100 – 177500\nவயது வரம்பு : 43 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nபணிபுரியப்போகும் இடம் : மகராஷ்டிரா\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.\nபொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.374\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : ரூ.274\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 16\nPrevious articleநெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nNext articleடிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவங்கித் துறையில் 12075 காலியிடங்கள்\nஇந்தியன் ஆயில் கார்போரேஷன் நிறுவனத்தில் 129 காலியிடங்கள்\nஆல்செக் நிறுவனத்தில் வாக் இன்\nதமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2144 பணியிடங்கள்\nவங்கித் துறையில் 12075 காலியிடங்கள்\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\nஅரசுத் துறையில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-09-22T12:35:29Z", "digest": "sha1:M43K34TJBMYGKGOSUDLMGW6KFAJRR22R", "length": 28050, "nlines": 402, "source_domain": "eelamnews.co.uk", "title": "பிரான்ஸ் – Eelam News", "raw_content": "\nபிரான்சில் அனல் காற்றுக்கு 1,435 பேர் பலி\nஇருபத்தியாறு ஆண்டுகள் கழித்து வந்து சேர்ந்த தபால் அட்டை…\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மனைவியை கேலி செய்த பிரேசில்…\nஅவுஸ்திரேலியா ஏனைய நாடுகள் கனடா சுவிற்சர்லாந்து ஜெர்மனி பிரித்தானியா\nசுற்றுலா வந்த நினைவாக கடற்கரை மணலை எடுத்து சென்ற இருவருக்கு நேர்ந்த கதி\nதெற்கு ஐரோப்பாவின் இத்தாலி, மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும்…\nஉணவு வர தாமதம் – ஹோட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nபிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’ என்ற பெயரில் சிறிய உணவகம் இயங்கி வருகிறது. இங்கு ‘சாண்ட்விச்’ மற்றும் ‘பீட்சா’ போன்ற துரித உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த…\nஇங்கிலி‌‌ஷ் கால்வாயை பறக்கும் பலகை மூலம் கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிராங்கி ஜபத�� என்பவர் அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்சையும் பிரிக்கும் இங்கிலி‌‌ஷ் கால்வாயை ‘ஹோவர் போர்டு’ மூலம் பறந்து சாதனை படைத்துள்ளார். பலர் தங்களுக்கே உரித்தான புதுமையான…\nபிரான்சில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு- 3 பேர் பலி\nபிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் ஒல்லியுஎஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரில் உள்ள வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்நிலையில், அந்த பேட்ரோல் பங்கிற்கு நேற்றிரவு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் தாங்கள்…\nபிரான்சில் 51 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நீர்முழ்கி கப்பல் கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான மினர்வ் என்ற நீர்மூழ்கி கப்பல் 1968-ம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் 52 மாலுமிகளுடன் பயணித்தது. கப்பல் அந்நாட்டின் தெற்கு கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. …\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து இராணுவ வீரர் அட்டகாசம்\nபிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ந் திகதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரீசில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அதிபர் மெக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது அங்கு விசித்திரமான காட்சி…\nபிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் வன்முறை\nபிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் கார் டிரைவர்களின் மஞ்சள் அங்கியை அணிந்துகொண்டு போராடுவதால் இது மஞ்சள் அங்கி போராட்டம் என அழைக்கப்படுகிறது. வார…\nஇங்கிலாந்து, பிரான்ஸ், நோர்வேயில் மிரட்டும் சினம்கொள்\nஈழப் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, சினம்கொள் திரைப்படம், இங்கிலாந்து, நோர்வே, பிரான்ஸ் முதலிய நாடுகளில் சிறப்பு திரையிடல்களைக் காணவுள்ளது. அண்மையில் கனடாவில் இந்த திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் இடம்பெற்றிருந்தது. கனேடிய…\nஅதிகாலையில் சேவல் கூவுவது இடையூறு\nபிரான்சின் மேற்கு கடற்கரை அருகே உள்ள ‘ஒலேரான்’ தீவைச் சேர்ந்த ஒருவர் அதிகாலையில் சேவல் கூவுவது தனக்கு இடையூறாக இருப்பதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இ��்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விசாரணைக்கு…\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை\nசிரியாவின் பல பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலர் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் பலர் அண்டை நாடான ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவால் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்ட…\nஇன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்மாதிரி திலீபன்\nசவேந்திர சில்வாவின் நியமனம் இனவழிப்பு தொடரும் என்பதன்…\nஇனியாவது முரளி படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகலாம்:…\nஇன அழிப்பின் ஒர் உபாயம்தான் காணாமல் ஆக்கப்படுதல்\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nதிரவம் வற்றி பாலையான சரீரத்தில்பற்றியெரிந்தது சுதந்திரச் சுவாலைமறுபடியும் நாவு தன் நாதத்தில்மக்கள் புரட்சி…\nஈழத்தாயவர் திவலை துடைக்க யாருமில்லை\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வ��ாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இன���் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2013/09/blog-post_6663.html", "date_download": "2019-09-22T12:55:24Z", "digest": "sha1:LIASMIBAUIWKZJLIKROYIP3HQFVGJVCG", "length": 18688, "nlines": 217, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை பேரூராட்சியின் தலைவர் - உறுப்பினர்களின் முகவரி - தொலைப்பேசி எண்கள் !", "raw_content": "\nஅபுதாபியில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் மாதாந்தி...\nஅதிரையில் விரைவில் துவங்க உள்ள புஹாரி ஷரீஃப் [ ஜாவ...\nஅமீரக கடற்கரைத் தெரு மஹல்லா செயற்குழு கூட்டம் தேதி...\nமுத்துப்பேட்டையில் பயங்கர தீ விபத்து \nSDPI அதிரை நகர நிர்வாகிகளின் மனிதநேய செயல் \nமரண அறிவிப்பு [ சென்னை தி நகர் மொய்தீன் அவர்கள் ]\nTMJK கட்சியினர் நடத்திய ஆர்பாட்டாத்தில் அதிரையர் ப...\nமரண அறிவிப்பு [ சின்ன தைக்கால் தெரு ]\n [ மு.செ.மு.நெய்னா முகம்மதுவின் தாய...\nஅதிரையில் தி.மு.க.நடத்திய திண்டுக்கல் ஐ.லியோனியின்...\n[ கடல்கரைத் தெரு ஹபீப் முகம்மது ]\nஅதிரை நியூஸ் சார்பாக நடைபெற்ற மாபெரும் கலந்தாய்வுக...\nTNTJ அதிரை கிளையின் கூட்டுக் குர்பானி திட்டம் அறிவ...\nஅதிரை பைத்துல்மாலின் கூட்டுக் குர்பானித் திட்டம் அ...\nஇந்திய இளைஞர் காங்கிரசின் துணைத்தலைவர் அதிரை மைதீன...\nஅதிரையர்கள் கொண்டாடிய சவுதி அரேபியாவின் 83வது தேசி...\nஅதிரையில் அப்புறப்படுத்திய குடிசைகளை த.மு.மு.க. மூ...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெ...\nமுத்துப்பேட்டையில் ஓர் புதிய உதயம் \nஅதிரையில் குடிசைகளை அப்புறப்படுத்தியதை கண்டித்து இ...\nஅரசு நிலத்தில் திடீர் குடிசைகளால் பரப்பரப்பு \nTNTJ அதிரை கிளையின் இரத்ததான முகாமில் ஏராளமானோர் ப...\nஈராண்டு சாதனையை பட்டியலிட்டு அதிமுக நடத்திய மாபெரு...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய மாபெரும் இலவச மருத...\nபள்ளி வளாகத்துக்குள் செல்போனில் பேச தடை \nஅதிரை அருகே தனியார் பஸ்ஸின் கண்ணாடிகள் உடைப்பு \nஅதிரையில் TNTJ நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் \nஅதிரை பேரூராட்சியின் தலைவர�� - உறுப்பினர்களின் முகவ...\nதெருநாய்கள் குறித்த அதிரை நியூஸின் செய்திக்கு பேரூ...\nதுபாயில் நடைபெற்ற TIYA வின் மாதாந்திர அமர்வு \nசவூதி ரியாத் அருகே உள்ள நீரூற்றில் குளித்து மகிழ ப...\nகண்களை தானமாக வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொண...\nமுத்துப்பேட்டையில் அமைதியாக நடந்து முடிந்த விநாயகர...\nஅதிரைக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வருகை \nஅம்மா திட்டத்திற்கு அதிரையில் அமோக வரவேற்பு \nஅதிரை BSNL அலுவலகத்தில் கட்டணம் செலுத்தும் வசதி மீ...\nஅதிரை BSNL அலுவலகத்தில் கட்டணம் செலுத்தும் வசதியை ...\nகனரா வங்கிக்கு போகத் தயாராகும் சகோதர சகோதரிகளே \nசவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் மாத...\nஅதிரை தமுமுக வின் கூட்டு குர்பானி திட்டம் அறிவிப்ப...\nதஞ்சையில் இலவச தொழிற்பயிற்சி முகாம் \nதுபாயில் நடைபெற்ற கடற்கரை தெரு அமீரக அமைப்பின் பொத...\nஅதிரை ஈசிஆர் சாலையில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் ...\nஅதிரை பைத்துல்மாலில் அரசின் அம்மா திட்டம் \nகாதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வணிக...\nஅதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் மாபெரும் இலவச பொது மர...\nபட்டுக்கோட்டையில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன ஆர...\nஅதிரை பூராவும் ஒரே நாய்த் தொல்லை.. என்னமாச்சும் பண...\nஅதிரையில் மீண்டும் இடியுடன் கூடிய மழை \nஅதிரையை அமைதியாக கடந்து சென்ற விநாயக சதூர்த்தி ஊர்...\nஅதிரையில் நடைபெற உள்ள விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை ம...\nஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு டாக்டர் D.முஹம்மது கிஸா...\nசெவ்வாய் கிரகத்திற்க்கு செல்ல துடிக்கும் 20,000 இந...\nசென்னையில் மரணமடைந்த அதிரையர் கொலை செய்யப்பட்டது ப...\nஅதிரையில் தற்போது பெய்துவரும் கன மழையால் மின்சாரம்...\nஅதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் அவர்க...\nமரண அறிவிப்பு [ செக்கடித்தெரு சல்மா அம்மாள் அவர்கள...\nநல்லாசிரியர் விருதுபெற்ற அதிரை காதிர் முகைதீன் ஆண்...\nஅதிரையிலிருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் பயணம் ...\nஅதிரை கரையூர் தெருவில் புதிய பாலம் கட்டுவதற்கு மாவ...\nஅதிரையில் 'அம்மா திட்டம்' முகாம் அறிவிப்பு \nஅதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் க...\nஅதிரைக் கடலோரப்பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆ...\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கொண்டாடப்பட்ட ஆச...\nஅதிரையில் தி.மு.க நடத்திய மாபெரும் ஆர்ப்ப���ட்டம் \nஆசிரியர் தினத்திற்காக முன்னாள் தலைமை ஆசிரியருடன் க...\nரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண...\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு கோல்டன் நிஜாம் அவர்கள் ]...\nமரண அறிவிப்பு [ புதுமனைத்தெரு கஞ்சியப்பா வீட்டு அஹ...\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு நமதூர் பொதுநலன் ச...\nஅதிரை பைத்துல்மாலின் ஆகஸ்ட் மாத சேவைகள் மற்றும் செ...\nஅதிரையில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்க...\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரி முன்பு ஏ.யு.டி அங்கத...\nஅதிரை நியூஸ்ஸின் தி.மு.க ஆர்ப்பாட்டம் குறித்த செய்...\nமஞ்சையிலிருந்து பச்சையாக மாறிய அதிரை நீர்தேக்க தொட...\nதஞ்சை மாவட்ட தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கான உற...\nஅதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரி...\nகுமியும் குப்பைகளாலும், குடிநீர் பஞ்சத்தாலும் அவதி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nஅதிரை பேரூராட்சியின் தலைவர் - உறுப்பினர்களின் முகவரி - தொலைப்பேசி எண்கள் \nஅதிரை பேரூராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் முகவரி மற்றும் அவர்களுடைய தொலைப்பேசி எண்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமக்கள் சேவையில் தங்களை முழுமையாக அற்பணித்துள்ள இவர்களிடம் தங்களின் பகுதியில் ஏற்படும் நிறை - குறைகளுக்கு தொடர்பு கொண்டு அணுகலாம்.\nLabels: முக்கிய தொலைபேசி எண்கள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்���ுக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/NandhuMarx", "date_download": "2019-09-22T12:34:50Z", "digest": "sha1:JHRLMDSDT3ANYBA7X4Z72EVBJUTK7RJ2", "length": 5720, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "NandhuMarx இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor NandhuMarx உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n09:46, 14 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு 0‎ தாதாபாய் நௌரோஜி ‎ Un British rule should be translated பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சி not as கொடுங்கோல் ஆட்சி தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு PHP7\n09:42, 14 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு -3‎ தாதாபாய் நௌரோஜி ‎ It is a mere translation. அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு PHP7\nNandhuMarx: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/02/28/tanjavur-protest-against-ramadoss/", "date_download": "2019-09-22T13:13:33Z", "digest": "sha1:FJ2UCKQM6CPWR6M5B6KERT76DE2JYJQ7", "length": 67050, "nlines": 335, "source_domain": "www.vinavu.com", "title": "'தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்!' - ராமதாஸ் ! - வினவு", "raw_content": "\nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நாகரீகமா \nஇசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் \nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \n5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி…\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nகேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா \nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள் 'தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்\nகட்சிகள்இதர கட்சிகள்சமூகம்சாதி – மதம்\n‘தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்\nஒரு பிரச்சினையில் பாதிப்படைந்தவர் போராடுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் பாதிப்பை உண்டாக்கியவர்கள் எங்காவது ‘நீதி’ கேட்டு போராடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nதருமபுரி நாயக்கன் கொட்டாய் வட்டாரத்தில் தலித் மக்களின் வீடுகளை அழித்து சூறையாடிய வழக்கு நினைவிருக்கலாம். இதில் குற்றவாளிகளான வன்னிய சாதிவெறியர்கள் அனைவரும் தண்டிக்கப்படாத நிலையில் ஒரு சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பலர் பிணையில் வெளிவந்து விட்டார்கள்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வன்னிய சாதிவெறியர்களின் குடும்பத்தினரை குறிப்பாக பெண்களை அணிதிரட்டி சென்னை வள்ளுவர�� கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார் பாமக ராமதாஸ். தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைத் தாக்கிய வன்னிய சாதிவெறியர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதோடு அவர்கள் அப்பாவிகள் என்பது ராமதாஸின் கண்டுபிடிப்பு. சரி, இவர்கள் அப்பாவிகள் என்றால் உண்மையான குற்றவாளிகளை ராமதாஸே பிடித்துக் கொடுத்து விடலாமே இல்லை அவர்களை தூண்டிவிட்டது நானும், காடுவெட்டி குருவும்தான் என்று உண்மையை ஒத்துக் கொண்டாவது தானாக கைதாக முன்வரலாமே\nஊர் ஊராக ஆதிக்க சாதிவெறியர்களை அணிதிரட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சமூகத் தீண்டாமையை அமல்படுத்த உரிமை வேண்டும் என்று பச்சையாக நஞ்சைக் கக்கும் இந்த பச்சோந்தியை தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடவிட்டதே பெரும் அபாயம். தைலாபுரத்தை விட்டு அவர் எங்கும் வெளியே போகக்கூடாது என்று உத்தரவு போடுவதை விடுத்து, சாதிவெறியை வெளிப்படையாக கக்கும் அவரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்வதை விடுத்து, அவர் நடத்தும் இந்த சாதிவெறிக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது தமிழக போலீசு.\nஜெயலலிதா அரசு இப்படி இரட்டை வேடம் போட்டு சாதிவெறிக்கு துணை போனாலும் நாம் தொடர்ந்து ராமதாசையும் வன்னிய சாதிவெறிக் கட்சியான பாமகவையும் தனிமைப்படுத்தும் வண்ணம் போராட வேண்டும். இங்கே தஞ்சையில் நடந்த போராட்டத்தினை பதிவு செய்கிறோம்.\n தலித் மக்களுக்கு எதிரான பா.ம.க. ராமதாஸ் தலைமையிலான ஜாதிவெறிக் கும்பலை தஞ்சை மாவட்டத்தினுள் அனுமதிக்காதே\nஎன்ற முழக்கத்தை முன் வைத்து பிப்ரவரி 22, 2013 வெள்ளிக் கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு ரயிலடியில் மறியல் நடைபெற்றது.\nஅனைத்து சமுதாய பேரியக்க ஆலோசனைக் கூட்டத்திற்காக தஞ்சை வந்த பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு எதிராக ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். இதனை திரளான மக்கள் ஆர்வத்துடன் நின்று பார்த்தனர்.\nராமதாசின் ஆட்கள் செய்த்த்து கண்டனதுக்கு உரியதுதான்.. தலிதுகளை ஆதரிப்பது கடமைதான் … அதே சமயம் வன்னியர்களும் பின் தங்கியுள்ளார்கள் (ராமதாஸ் தவிர்த்து) வன்னியர்களை எதிர்பது தொழிளார் விரோதம் என்பதை தெரிவிதுக்கொள்கிறேன்\nமருத்துவர் ஐயா சொல்வதில் என்ன தப்பு\nதாழ்த்தப்பட்டோர் தங்களுக்குள்ளேயே பேதம் பார்க்கும் பொழுது வன்னிய வெறி தவறில்லை\nஎந்த ஊரி���ாவது அருந்ததியினரை தேவேந்திரகுல வெள்ளாளர்கள் ஒப்புக்கொண்டார்களா அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்கின்றனர்\nயோவ் இவ்வளவு வாய் கிழிகிறதே உனக்கு உன்னால் இரட்டை குவளை முறையை நிறுத்த முடியுமா இல்லை போராட்டம் தான் அறிவிக்க முடியுமா\nஜெயா சொன்னது போல் தகரம் கண்டுபிடிப்பதற்க்கு முன்பே உண்டியல் செய்து வசூலித்தவர்கள் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்டுகள் தான்\nஏன் ஐதராபாத் குண்டுவெடிப்பை ஆதரித்து ஒரு கட்டுரையையும் காணோம். நானும் நீ ஏதாவது லூசுத்தனமாக _______ கொடுப்பாய் பார்த்து ரசிக்கலாம் என விருந்தேன்\n//தாழ்த்தப்பட்டோர் தங்களுக்குள்ளேயே பேதம் பார்க்கும் பொழுது வன்னிய வெறி தவறில்லை\nஎந்த ஊரிலாவது அருந்ததியினரை தேவேந்திரகுல வெள்ளாளர்கள் ஒப்புக்கொண்டார்களா அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்கின்றனர்//\nஇதையேன் தான் நாங்களும் சொல்கிறோம். தமிழர்கள் அவர்களுக்குள் அடித்துக்கொண்டால் தப்பில்லையாம். நாங்க கொன்னா மட்டும் ஐ நா போவாங்களாம் , இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பார்களாம். என்ன அநியாயம் இது\nஇங்கே யாரும் வன்னியர்கள் அனைவரையும் எதிர்க்கவில்லை. வன்னிய சாதி வெறியர்களைத்தான் எதிர்க்கிறார்கள். அதே நேரத்தில் வன்னிய மக்கள் அனைவரின் பிரதிநிதியாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் ராமதாசு, காடுவெட்டி குரு போன்ற சாதிவெறி பிடித்த காட்டுமிராண்டிகளை ஆதரிக்காத வன்னிய உழைக்கும் மக்கள், அவர்களை எதிர்த்து அம்பலப்படுத்த வேண்டும். இதைத்தான் புரட்சிகர அமைப்புகள் கோருகின்றனர்.\n//ராமதாசு, காடுவெட்டி குரு போன்ற சாதிவெறி பிடித்த காட்டுமிராண்டிகளை// உங்கள் சாதி வெறி புரிந்துகொள்ள முடிகிறது. வேறு யார் நல்லவர், நடுநிலையானவர் என்று சொல்லுங்கள் தெரிந்து கொள்வோம்.\nஉங் தலைவருலா எவன் யேகியம் சற்றே கூறுங்குளே\n என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறீர்களா மிஸ்டர். உன்மை\n//வன்னிய சாதி வெறியர்களைத்தான் எதிர்க்கிறார்கள்// வன்னிய மக்கள் கட்டை பஞ்சாயத்து கும்பலைத்தான் எதிர்கிறார்கள்.\nமருத்துவம் படித்த அய்யாவிடமே அதுவும் இத்தனை வருட பொது வாழ்க்கைக்கு பிறகும் இவ்வளவு சாதி வெறி இருக்கும் போது, கிராமத்தில் இருக்கும் படிக்காத வன்னியன்,தான் செய்வதை ஐயாவே சப்போர்ட் பண்றாருன்னு இன்னும் நாலு வீட்டை சேர்த்துதானே கொளு��்துவான்.அவனை நேரிடையாக சென்று நீ செய்வது தவறென்று சொல்வது தான் ஒரு தலைவனின் கடமை.வடதமிழகத்தில் நாயுடு முதலியார் மற்றும் பார்ப்பன சமூகத்து பெண்கள் பெருமளவில் தலித்களை திருமணம் செய்து கொண்டு வாழ்வதை பதிவு திருமண புள்ளி விவரங்கள் மூலம் அரசு விழிப்புணர்வு பரப்புரை செய்ய வேண்டும்.\nபிரச்சனை எப்படி ஏற்பட்டது என தெரிந்து கொள்ளாமல் ஏதாவது கதையில் அள்ளி விடாதீர்கள்.\nதோழர்வலிப்போக்கன் March 1, 2013 at 9:04 am\nஊர் ஊராக ஆதிக்க சாதிவெறியர்களை அணிதிரட்டி சமூகத் தீண்டாமையை அமல்படுத்த உரிமை வேண்டும் என்று பச்சையாக நஞ்சைக் கக்கும் இந்த பச்சோந்தியை தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடவிட்டதே பெரும் அபாயம். இந்த அபாயத்தை ஊர்ஊராக விரட்டும்போதுதான் சாதி வெறியும் ஓடி ஒளியும்.\nமருத்துவர் ஐயா பொது மேடையிலேயே வன்னிய குழந்தைகளை சாதிகள் பற்றி சொல்லி வளர்க்க வேண்டும் என்கிறார்.வன்னியர்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.காடு வெட்டி குரு வன்னிய பெண்களை காதலித்தால் வெட்டுங்கடா என்கிறார்.சின்ன அய்யா பள்ளிக்குழந்தைகளிடம் காதலிக்காதே என்று வகுப்பு எடுக்கிறார். சட்டப்படி இவை சரியானதா இல்லையா என்று படித்தவர் எல்லோருக்கும் தெரியும்,ஆனால் வெளிப்படையாக பத்திரிக்கைகளோ, தொலைகாட்சிகளோ, அரசியல் தலைவர்களோ,இணைய பதிவர்களோ எழுத்தாளர்களோ கண்டனமோ எதிர்ப்போ தெரிவிக்காததால் இதை பற்றி கிசுகிசுக்க கூட அஞ்சுகிறார்கள்.\nதமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான இந்தச் சட்டத்தை எதிர்த்து சாதி வெறியரான ராமதாசு போராட்ட நடத்துகிறார்.\nஈழத்தில் இனவாத அரசுகள் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டி வாக்குப் பொறுக்குவது போன்று ராமதாஸ் போன்றவர்களின் கட்சிகள் ஆதிக்க சாதி வெறியைக் கட்டவிழ்த்து அழிவுகளை ஏற்படுத்துகின்றன.\nதாழ்த்தப்பட்ட சாதியினரில் யாரும் ஆதிக்க சாதியினரைத் திருமணம் செய்தால் கொலை, சூறையாடல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோம் எனக் கூறும் ராமதாஸ் குழு இந்திய மக்களின் அவமானச் சின்னம்.\nதாழ்த்தப்பட்டோர், இக்கூட்டமைப்பின் கண்ணோட்டத்தில் கீழ்சாதி. அதே நேரத்தில் இந்தக் கூட்டமைப்பில் உள்ள சாதிகளில் கண்ணோட்டத்தில் பார்த்தால் வன்னிய சாதி கீழ்சாதி\nதன்���ைவிட ஒரு கீழ்சாதி நாட்டை ஆள பிற சாதிகள் ஒப்புக்கொண்டுவிட்டதாக ராமதாசும் – பாமக –வும் கருதுவார்களேயானால் அவர்களுக்கு நாம் இப்போதே நமது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வோம்.\n***மருத்துவர் ஐயா பொது மேடையிலேயே வன்னிய குழந்தைகளை சாதிகள் பற்றி சொல்லி வளர்க்க வேண்டும் என்கிறார்***\nஒரு தலித் குழந்தை பள்ளியில் சேர்கிறது என வைத்துக்கொள்வோம்..முதலில் என்ன கேட்பார்கள் “உன் சாதி என்ன” அந்த தலித் குழந்தை அதன் சாதி தெரியவரும்.\n“உதவி தொகை” என அந்த குழந்தையை அழைத்து சிறப்பு செய்வான்..அந்த குழந்தையும் பணத்தை வாங்கிகொண்டு தனது சாதிய வரலாறை தெரிந்துக்கொள்ளும்.\nஅதன் பின் சாதியின் பெயரால் “வேலை வாய்ப்பு”\nஅதன் பின் சாதியின் பெயரால் “பதவி உயர்வு”\nஅதன் பின் சாதியின் பெயரால் சட்டவிரோதமாய் நடந்தாலும் தனது தலித் கட்சிகள் பின்னாலிருந்து காப்பாற்றும்.\nஎன தன் வாழ்நாள் முழுவதும் சாதி சாதி சாதி என தலித் வாழ்கிறான்…\nநீங்க பூசுனா சந்தானம் நாங்க பூசுனா கழிவா..\nஇந்த நாடு ரொம்ப மோசம்டா கொடுக்காபள்ளி….ஒன்னும் சரில்லடாங்குறேன்..\nதியாகு சார் எங்கள் நாட்டில் தலித்களுக்கு 18 விழுக்காடு மட்டும் தான் இட ஒதுக்கீடு உள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட(வன்னியர், தேவர் மற்றும் கவுண்டர்)வர்களுக்கு 51 விழுக்காடு இடஒதுக்கீடும் உதவிதொகையும் தருகிறார்கள்.மேலும் அது சலுகையோ பிச்சையோ அல்ல அவர்தம் மக்கள் தொகைக்கேற்ற உரிமை.\nஅம்மணமாக வாழ்வது இழிவு அம்மணத்தோடு வாழ்வதை விட கோமணத்தோடு வாழ்வது உயர்வு…\nஅந்த கோமணத்தை உடுத்துவதற்கு சில நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களால் வழங்க பட்ட சலுகைகளை கொச்சை படுத்த வேண்டாம்., ஈன பிறவி, அடிமை, இன்னும் பல இழி சொற்களால் கூப்பிட (அ) வதைத்த எங்களை மனிதர்களாக மதிக்க உதவும் (இன்னும் முடியல) சலுகைகளை இப்படி ஓரு ஆதிக்க திமிருடன் எதிர்க்கும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன். இதை எனது மறுமொழியாக பார்க்க வேண்டாம் உங்களது கருத்துக்கு எனது எதிர்ப்பாக பதிவு செய்ய விரும்பிகிறேன். எங்களுக்கு கிடைத்திருக்கும் சலுகை எங்களை இந்த சமூகத்தில் மனிதனாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே இருக்கின்றன. நீங்கள் மேலும் கேட்கலாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு உங்களுக்��ு சலுகை வேண்டும் என்று நியாமான கேள்வி தான்., ஆனால் எப்போது எங்களை மனிதனாக பார்கின்றேர்களோ அது வரைக்கும் (என்ன இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் இது தொடர்ந்து கொண்டே போகும்). மேலும் உங்களை போன்றவர்கள் எடுத்து வைக்கும் குற்றச்சாட்டு அது தான் நீங்கள் எல்லோரும் நன்றாய் இருக்கிறேர்கள் இன்னும் எதற்கு உங்களுக்கு சலுகை இட ஒதுக்கீடு., இந்த இட ஒதுக்கீடு தலித் இற்கு மட்டும் இல்லை, பார்பனுக்கு கீழே வரும் (நீங்கள் எங்களை பார்க்கும் / நடத்தும் விதம்) உங்களை போன்ற வர்களும், உங்களுக்கு மேலே உள்ள சாதி ஹிந்து க்களும் (தற்பொழுது 51 சங்ககளை கூட்டி பேரவை நடத்தும் சங்ககளுக்கு உள்ளே உள்ள ஏற்ற தாழ்வுகளும் சேர்த்து தான். சின்ன விதண்ட வாதம் : நீங்களும் (அதாவது மருத்துவர் ஐயா, அவரது மகன் சின்ன மருத்துவர், உங்களது தலைவர்களும்) நன்றாக இருக்கிறார்களே பின்னர் எதற்கு உங்கள்ளுகும் இட ஒதுக்கீடு (இதை போல தான் நீங்களும் சில முன்னேறிய தலித்துகளை மற்றும் பல பின்தங்கி உள்ள தலித்துகளையும் செய்யும் ஓப்பீடு) .\nதயவு செய்து இதை எதிர்ப்பாக பார்க்க வேண்டாம்., உங்களின் கருத்துக்கான எனது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கருதுங்கள். (நீ யார் என்று கேட்க வேண்டாம்., நானும் உங்களை போன்ற ஓரு மனிதன் தான்., இதை மட்டும் தங்களது மனதிற்குள் வைத்து கொள்ளுங்கள் Please…)\nகுறைந்த பட்சம் குழந்தைகளிடம் சாதி என்னும் நஞ்சை விதைக்காமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். நீங்கள் சாதி என்னும் நஞ்சை விதைத்தாலும் தயவு செய்து மனுதர்மத்தை மட்டும் போதிக்காமல் இருந்தால் நல்லது. மனிதனை மனிதனாக பார்க்க கற்று கொடுங்கள். “மானிடா இந்த பூமியில் கீழோர் மேலோர் இல்லை” என்பதை உணர்த்துங்கள் இல்லை உணருங்கள்.\n//ஈன பிறவி, அடிமை, இன்னும் பல இழி சொற்களால் கூப்பிட (அ) வதைத்த எங்களை//\nவல்லவமாறன்: நிஜமாகவே அறிய விரும்புகிறேன்…நீங்கள் எத்தனை தடவை ஆதிக்க ஜாதியினரால், அவமானப் படுத்தப் பட்டிருக்கிறீர்கள் எத்தனை ப்ராமனர்கள் உங்களைக் கூனிக் குறுக வைத்தார்கள்\nமொத்தமே 3% இருக்கும், ஆயுதங்களை ஏந்தாத, வன்முறையில் அரவே செல்லாத, ப்ராமனர்களை (எந்த ஒரு படத்திலும், அசிங்கப்படுத்தப்படுபவர்களை, ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டுப் படித்தும�� அதிக மதிப்பெண்கள் பெற்றும், “இட ஒதுக்கீடு” காரணமாக, நல்ல கல்லூரி செல்ல இயலாதவர்களை) திரும்பத் திரும்ப குறை கூறுவது எளிது…\nபள்ளியில் “scholarship” பெறும்போது சில உயர் ஜாதி ஹிந்துக்கள் மற்றும் பிராமண சக வகுப்பு மாணவர்களின் கேலி “உனக்கு உனது தந்தை சிறப்பான பட்டம் வங்கி கொடுத்திருக்கிறார், உனது தந்தை உனக்கு MBBS படிக்க வைக்க முடியாவிட்டாலும் உனது ஜாதியால் Most Backward & far Most Backward Schedule caste” நீ MBBS ஆகிவிட்டாய் (இடம்: தி.நகர்), ச்சொலர்ஷிப் வாங்கும் பொழுது செய்கிற ஏளனம் இருக்கே அது சொல்லி புரிய வைக்க வேண்டிய விஷயம் இல்லை, அந்த ஏளன சொற்கள் தாக்கும் பொழுது புரியும்.\nபறையன் என்ற ஓரு தகுதியால் வேளையில் ஒதுக்க பட்ட & தனிமை படுத்த பட்ட நான் (சவுதி அரேபியாவில் ),\nசென்னையில் பிறர் சொல்லும் ஏளன சொற்களால் இடம் பெயர்ந்து ஜாதிய அடையாளங்களை மறைத்து வாழ வேண்டிய நிலையில் இருக்கும் குடும்பம்.,\nவேலை செயும் இடத்தில சக பொறியாளர்களால் மற்றும் சக ஊழியர்களால் சிறிது ஓதுக்க படாமல் இருக்க ஜாதிய அடைளங்களை மறைத்து இருக்கும் சூழ்நிலை இந்த தலித் தமிழனுக்கு மட்டும் தான் வரும் //பி.கு. என்ன தான் பெரிய position இல் இருந்தாலும்// . (அரபு தேசத்தில்)\nஇருக்கும் வாடகை வீட்டில் (உள் வாடகை – சிங்கை யில் இது மிகவும் பிரபலம்) ஓரு ஜாதி ஹிந்து என்னிடம் கூறினான் – அவனது வீட்டில் ஓரு பறையன் இருந்தனம் அவனை அவனும் அவனது நண்பரும் சேர்ந்து அடித்து வேலை வாங்கு வானாம் எதற்கு என்று கேட்டால் கேவலம் ஓரு பறையன் எனது வீட்டில் அடிமை வேலை செய்து கொண்டிருந்தவன் இப்போது பத்து விட்டால் அவனை நான் வேலை வாங்க கூடாதா, ஈன பிறவி எனக்கு எப்பவும் அடிமை வேலை செய்ய வேண்டும் அதற்காக தான் அவனை தனது வீட்டில் உள் வாடகை அமர்த்தி உள்ளனாம் (சிங்கப்பூரில் உள் வாடகையும் மிகவும் அதிகம்)., என்னிடம் அவன் உள்ளே அனுமதித்ததற்கு முன்பு என்னிடம் கேட்ட கேள்வி “நீ என்ன ஜாதி” முன்னர் இருந்த எனது கசப்பான அனுபவம் & இருந்த பொருளாதார சூழ்நிலையில் மறைக்க பட வேண்டிய கட்டாயம் என்னக்கு ஏற்பட்டது, இதில் நான் நேரடியாக இழிவு படுத்த படவில்லை என்றாலும் மறைமுகமாக நோகடிக்க பட்டுள்ளேன் (பறையனாக பிறந்தது தமிழ் நாட்டில் ஓரு பாவமா).\nமேலே குறிபிட்டுள்ள (a molecular example of caste discrimination., you can find more and more in each and every part of tamilnadu) அத்தனையும் யாரால் வந்தது ���ன்று யோசித்தால் புரியும். மனுதர்மம் என்னும் நஞ்சை விளைவித்து அதில் வெற்றியும் அடைந்து, அதை வளர்க பிற சாதி ஹிதுக்களை பயன்படுத்திய 3% _______.\nபொதுவாக GDP அல்லது வறுமை கோடு நிர்ணயிப்பு எல்லாம் விகிதசாரம் (Average) அடிப்படியில் பண்ணுவது., 2000 ஆண்டுகளுக்கு முன்பும் சரி இப்பொழுதும் சரி விகிதசாரம் (Average) அடிப்படியில் பார்த்தால் யார் மிகவும் பின்தங்கி உள்ளார்கள் என்று புரியும்.\nநான் மீண்டும் கேட்கிறேன் – மிருகங்களை விட மிகவும் கீழ் தரமாக நடத்த படும் எங்களை கொஞ்சம் முன்னேற விடாமல் தடுப்பது அல்லது அதற்கு எதிராய் Facebook போன்ற சமூக தளங்களில் ஒதுக்கீடிற்கு எதிராய் கேலி சித்திரம் கார்டூன் போடுவது, அதற்கு உங்களை போன்றவர்கள் மற்றும் சாதி ஹிந்துக்கள் comment போடுவது, அதை like செய்வது எப்பொழுது விடுவீர்கள். நாங்களும் மனுஷங்க தான் என்று நினைக்க மட்ட்டேன்க்றேங்கள ஏன்.,\nசமிபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் ஓரு விவாதம் நடை பெற்று கொண்டிருந்த பொழுது ஓரு மாணவன் (கடலூரில் இருந்து வந்தவர்) நீங்க முன்னாடி வாங்க அதுக்காக எங்களை ஏன் அமுக்கிட்டு முன்னாடி வர்றேங்க – இத்தனை நாளா எங்களை அம்முகி வைக்கும் பொழுது எவ்வளவு வலி இருந்திருக்கும் என்று நீங்களும் யோசிச்சு பார்க்கணும்., அதை விட கொடுரம் SC/ST just pass ஆனா போதும் சொன்ன மாணவர் 55 மார்க் எடுத்த போதும் வித்யாசம் 20 மார்க். இது வெறும் “qualification” மட்டும் தான், அதற்கு மேலாக “Reservation” அனைவருக்கும் உண்டு (Except FC).\n// மனுதர்மம் என்னும் நஞ்சை விளைவித்து அதில் வெற்றியும் அடைந்து, அதை வளர்க பிற சாதி ஹிதுக்களை பயன்படுத்திய 3% _______. //\nமனு சாத்திரம் என்ற ஒன்று திடீரென மனுவால் உருவாக்கப்பட்டதல்ல.. அன்றைய வட இந்திய நடைமுறைகளை வைத்து தொகுக்கப்பட்டது.. சட்டவடிவாக தொகுக்க வேண்டிய அவசியமென்ன.. :\n”பிற சாதி இந்துக்களை பயன்படுத்திய 3% ________ ” என்பதைவிட படிநிலை ஒடுக்குமுறைக்கு சமூக, மதரீதியான ‘அந்தஸ்து’ பெற ஆகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர்களை உயர்நிலையில் வைத்து அவர்களை விலைக்கு வாங்கிய ஆதிக்க, அதிகார வர்க்கங்களால் வெற்றிகரமான சட்டவடிவாக பேணப்பட்டது என்பதை ஆழ்ந்து யோசித்தால் புரியும்.. பார்ப்பனர்கள் மட்டுமே தங்களை உயர்த்தும் மனு சாத்திரத்தை பேணி, செயல்படுத்தினர் என்பது – நடைமுறை சாத்தியமற்ற கருதுகோள் – முக்��ியமாக பின்புலத்தில் உள்ள ஆதிக்க, அதிகார வர்க்க நலனை காண மறுப்பதாகும்..\nமனு சாத்திரம் கூட ஆதிக்க நலன் சார்ந்து, சாதகமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டும், பாதகமாக இருக்கும் வேளைகளில் மீறப்பட்டும் இருக்கிறது.. மனு சாத்திரத்தின் படி,\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது என்பதைவிட, அங்கீகாரம் மறுக்கப்பட்டது என்பதை வள்ளுவரும், பறையர்களும் கல்வி கற்க முடிந்ததையும்;\nபூசை/கல்வி/வேள்விகளில் ஈடுபடவேண்டிய பார்ப்பனர்களும், மனு சாத்திரத்தை மீறி, சத்ரியர்களின் ஆதரவோடு, சத்ரியர்களுக்கு மட்டுமான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததற்கான ஆதாரங்களையும் நோக்கும் போது, மனு சாத்திரம் வலிமை உள்ளவர்களுக்கு வளைந்து கொடுத்திருப்பதையே காட்டுகிறது..\nஎந்த இனக்குழு வலிமை பெறுகிறதோ மனுசாத்திரம் அவர்களுக்கு கருவியாகியிருக்கிறது.. எந்த இனக்குழு வலிமை இழந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறதோ, அவர்களுக்கெதிராக மனுசாத்திரம் பயன்படுத்தப்பட்டு, அச்சமுதாயம் மேலும் ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கிறது.. வரலாற்றில், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதே உண்மை..\nவரலாற்றில், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதே உண்மை..\nதலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும். இல்லைஎன்றால் பொருளாதார ரீதியாக முன்னேறிய தலித் மக்களே அனைத்தையும் அனுபவித்து வருகிறார்கள். தலித் மக்களுக்கு அனைவருக்கும் கிடைக்க பொருளாதார ரீதியாக உள் இடஒதுக்கீடு வேண்டும்.\nஒரு குழந்தை பள்ளிக்கூடத்தில் நுழையும் போது என்ன சாதி என்று கேட்பது.., நீ யார்… அடிப்பவனா & அல்லது அடி வாங்குபவனா அடிப்பவனா & அல்லது அடி வாங்குபவனா உரிமை மறுக்கப்பட்டவனா & அல்லது நசுக்குபவனா உரிமை மறுக்கப்பட்டவனா & அல்லது நசுக்குபவனா ஏற்றத்தாழ்வில் மேலிருப்பவனா & அல்லது அடிமட்டத்தில் விழுந்து கிடப்பவனா ஏற்றத்தாழ்வில் மேலிருப்பவனா & அல்லது அடிமட்டத்தில் விழுந்து கிடப்பவனா இந்த விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவே சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள் பள்ளிகளில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவே சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள் பள்ளிகளில் நசுக்குபவனான, மேல் சாதி என்று அப்பாவியாய் நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு ஒரு அளவு கோலும், நான் தாழ்ந்தவன், கீழ்சாதி என்று தப்பாக அறியாமையில் எண்ணும், அந்த உழைத்து உண்ணும் வகுப்பைச் சார்ந்த குழந்தைக்கு ஒரு அளவு கோலும் வைத்து அவன் கல்விக்கு உதவுவதற்காகவே வகுப்புச் சான்றிதழ் கேட்கிறார்கள் ஆரம்பக் கல்வி நிலையங்களில் நசுக்குபவனான, மேல் சாதி என்று அப்பாவியாய் நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு ஒரு அளவு கோலும், நான் தாழ்ந்தவன், கீழ்சாதி என்று தப்பாக அறியாமையில் எண்ணும், அந்த உழைத்து உண்ணும் வகுப்பைச் சார்ந்த குழந்தைக்கு ஒரு அளவு கோலும் வைத்து அவன் கல்விக்கு உதவுவதற்காகவே வகுப்புச் சான்றிதழ் கேட்கிறார்கள் ஆரம்பக் கல்வி நிலையங்களில் ஏனென்றால் சாதியைப் பார்த்துதான் தமிழனுக்கு கல்வியே கொடுக்கக் கூடாது, அவனைப் பார்த்தாலே தீட்டு, எதிரே வந்துவிட்டால் தீட்டு, நாய்கூட தாராளமாக மேயும் தெருவில் தாழ்ந்த வகுப்பு என்று கருதும் தமிழன் வந்துவிட்டால் தீட்டு பட்டுவிடும் என்று சொறிபிடித்த மிருகமாய் மேல்சாதிக்காரன் வாழ்வதாலேயே\nஎன்னைக் கேட்டால்… இந்து மதம் தமிழ்நாட்டில், இந்தியாவில் இருக்கும் வரை தாழ்த்தப்பட்டோருக்கு இந்த சலுகைகள் கண்டிப்பாக வழங்கியே ஆக வேண்டும் இந்து மதம் இருக்கும் வரை சாதி வெறியும் அவர்களின் அடக்கு முறையும் ஒவ்வொரு ஆதிக்கச் சாதிக்காரர்களிடமும் இருந்து கொண்டே இருக்கும் இந்து மதம் இருக்கும் வரை சாதி வெறியும் அவர்களின் அடக்கு முறையும் ஒவ்வொரு ஆதிக்கச் சாதிக்காரர்களிடமும் இருந்து கொண்டே இருக்கும் சாதி அமைப்பு ஒன்றே இந்து மதத்தின் அடித்தளம் சாதி அமைப்பு ஒன்றே இந்து மதத்தின் அடித்தளம் அந்த சாதி அடித்தளத்தை இந்து மதம் எப்போதுமே இழக்க விரும்பாது அந்த சாதி அடித்தளத்தை இந்து மதம் எப்போதுமே இழக்க விரும்பாது சாதி அமைப்பை அது இழக்கும் பட்சத்தில் இந்து மதமே காணாமல் போய்விடும். இதனால் இந்து மதம் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்களின் இரத்தை ஊற்றி சாதியை தக்க வைத்துக் கொள்ளும்\nதாழ்த்தப்பட்டவர் அமைப்பு கட்டுவது, இயக்கம் வைப்பதில் ஒரு அறம் உண்டு தன்னை அடிப்பவனிடமிருந்து, தன்னை ஏறி மிதிப்பவனிடமிருந்து தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அமைப்பு கட்டுகிறார்கள் தன்னை அடிப்பவனிடமிருந்து, தன்னை ஏறி மிதிப்பவனிடமிருந்து தன்னைப் பாதுகாக்க வ���ண்டும் என்பதற்காகவே அமைப்பு கட்டுகிறார்கள் ஆனால், அடிமைப் படுத்துபவனும், காலின் கீழ் போட்டு நசுக்குபவனும் ஏன் அமைப்பாகிறார்கள் ஆனால், அடிமைப் படுத்துபவனும், காலின் கீழ் போட்டு நசுக்குபவனும் ஏன் அமைப்பாகிறார்கள் இவர்கள் அமைப்பு கட்டுவதில் அறம் எதும் உண்டா இவர்கள் அமைப்பு கட்டுவதில் அறம் எதும் உண்டா இவர்கள் அமைப்பு ஏற்படுத்துவது, வினவு தோழர்களின் தலைப்பைப் போன்று அடிக்க உரிமை கோரும் அக்கிரமமல்லவா இவர்கள் அமைப்பு ஏற்படுத்துவது, வினவு தோழர்களின் தலைப்பைப் போன்று அடிக்க உரிமை கோரும் அக்கிரமமல்லவா காட்டுமிராண்டித்தனம் அல்லவா இவர்களிடம் இன்னமும் மனித மாண்பு இருக்கும் என்று நம்ப முடியுமா இவர்கள் வாழுமிடம் மக்களின் நடுவிலா இவர்கள் வாழுமிடம் மக்களின் நடுவிலா அல்லது அடர்ந்த காடுகளிலா காட்டில் விலங்குகளுக்கு நடுவில்தான் வாழுகிறார்களா இராமதாசு போன்றவர்கள்\nமனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்ற ஒரு சிறிய எண்ணம் கூட இந்த பிறவிகளுக்கு எழாமல் போனதன் காரணம் என்ன இவர்களின் செயல் நம் தமிழனை வளர்த்தும் செயலா இவர்களின் செயல் நம் தமிழனை வளர்த்தும் செயலா அல்லது தமிழனின் ஒற்றுமையை குழி தோண்டிப் புதைக்கும் செயலா அல்லது தமிழனின் ஒற்றுமையை குழி தோண்டிப் புதைக்கும் செயலா இவர்களின் பொது மேடைகளை ஓட்டுக்கட்சி அரசு அனுமதிப்பதில் ஆச்சரியம் இல்லை இவர்களின் பொது மேடைகளை ஓட்டுக்கட்சி அரசு அனுமதிப்பதில் ஆச்சரியம் இல்லை ஆனால் இணையத்தைப் பயன்படுத்தும் மேற்கண்ட நண்பர்களும் இதற்கு முட்டு கொடுப்பதை எந்த பட்டியலில் சேர்ப்பது ஆனால் இணையத்தைப் பயன்படுத்தும் மேற்கண்ட நண்பர்களும் இதற்கு முட்டு கொடுப்பதை எந்த பட்டியலில் சேர்ப்பது நம் மக்களை நினைத்தால் அவமானமாகவே உள்ளது நம் மக்களை நினைத்தால் அவமானமாகவே உள்ளது\nவகுப்பில் அனைவர் முன்னாடியும் ஜாதி பெயரை பயன் படுத்தி அழைக்கும் (கேலி செய்யும்) சக மாணவர்கள்… இதை விட கொடுமை எந்த மனித பிறவிக்கும் (அதுவும் பள்ளியில்) வேண்டாம்\nசாதி ஓஇழிய பாடு பட்ட ஈ.வெ.ரா பிரந்த மன்னில்; சாதீ விதைக்கும் உங்கல் கூட்டத்துக்கு முடிவு நெருங்கி விட்டது { உன்மையான கதலால்}\nமுரளி நடராஜன், ஒரத்தநாடு March 7, 2013 at 11:15 pm\nகுறவர் இனத்தில் அவர்கள் இனத்துக்குல்லவே தான் திருமணம் செய்வா���்களாம் என்ன ஒரு ஜாதி வெறி அவங்களுக்கு ம்ம்ம்ம்ம்ம் …\nஎங்கப்பா அந்த ஜாதி ஒழிப்பு போராளிகள் ,கலப்பு திருமணம் செய்து வைக்கும் கோஸ்ட்டிகள் அவங்க இனத்து பொண்ணுங்கள தூக்கிட்டு போய் உங்க இனத்து பசங்கள காதலிச்சு திருமணம் செய்ய சொல்லுங்க…\nநீங்கள் தப்பாக கூறுகிறார்கள் பமக பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/07/22/study-of-musical-instrument-parai/", "date_download": "2019-09-22T13:03:30Z", "digest": "sha1:MDDXNSUFNB7FUDDFHJJCE6UEQ43AYGV7", "length": 41503, "nlines": 233, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம்: பறை - இசைக் கருவி ஓர் ஆய்வு - வினவு", "raw_content": "\nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நாகரீகமா \nஇசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் \nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \n5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி…\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nகேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா \nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம்: பறை - இசைக் கருவி ஓர் ஆய்வு\nசமூகம்நூல் அறிமுகம்பார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சா��ம்\nநூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு\nபார்ப்பன இசைக்களவை அம்பலப்படுத்தும் பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. இசைக் கருவிகளின் களவு குறித்தும் பல ஆய்வுகள் வந்துள்ளன. யாழ் வீணையாக உருமாறியது குறித்த விவாதம் அவற்றில் மிகப் பிரபலமானது. எனினும் ஆய்வாளர்களால் இதுநாள் வரை தீண்டப்படாமலிருந்த இசைக் கருவி தமிழ் மக்களின் தொன்மையான இசைக் கருவியாகிய பறை. இதற்குக் காரணம் சொல்லாமலேயே விளங்கும்.\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் வளர்மதி, சனவரி, 25, 1997 அன்று, ம.க.இ.க தஞ்சையில் நடத்திய தமிழ் மக்கள் இசை விழாவில் “பறையும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் வழங்கிய ஆய்வுக் கட்டுரையை மேலும் விரிவாக்கி ”பறை, இசைக்கருவி – ஓர் ஆய்வு” எனும் நூலாகத் தயாரித்துள்ளார்.\nபறை எனும் இசைக் கருவியின் தோற்றம், அதன் பயன்பாடுகள், பறையைக் குறிக்கும் சொற்கள், பலவகையான பறைகள் ஆகியவற்றை இலக்கிய ஆதாரங்களினூடாக நூலின் முதற்பகுதி விளக்குகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும், உலக நாடுகளிலும் தொல்குடி மக்களின் இசைக் கருவியாக பறை இருந்ததையும், இருந்து வருவதையும் நூலின் அடுத்த பகுதி விவரங்களுடன் விளக்குகிறது.\nஇந்தியா, இலங்கை தவிர வேறு எந்த நாட்டிலும் பறை எனும் கருவியை இசைத்த மக்கள் தீண்டத்தகாதோர் ஆக்கப்படவில்லை என்பதைக் கூறும் நூலாசிரியர், தமிழர் வரலாற்றில் பறையும் தீண்டாமையும் இணைந்த காலம் எதுவாக இருக்கும் என்பதை இலக்கியச் சான்றுகளினூடாக ஆய்வு செய்கிறார்.\nபறை என்னும் சொல்லுக்குச் சொல்லுதல், அறிவித்தல் எனப் பல பொருள்கள் உண்டு. பல வகைப்பட்ட தோற் கருவிகளின் பொதுப் பெயராகவும் பறை என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது.\nபறை இசைக்கருவி – ஓர் ஆய்வு\nபறை தயாரிக்கும் முறை பற்றியும், இசை நயத்தின் தேவைக்கேற்பப் பயன்படுத்த வேண்டிய விலங்குகளின் தோல் குறித்தும், அவற்றைப் பதப்படுத்தும் முறை குறித்தும் சங்க இலக்கியங்களிலிருந்து காட்டப்பட்டுள்ள சான்றுகள் தமிழ் மக்களின் இசையறிவை மெய்ப்பிக்கும் சான்றுகளாகும்.\nவாசிக்கும் முறைகளைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் பல புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன. இயம்பல் – இயைந்து ஒலித்தல்; கறங்கல் – தகதிமி போன்ற சொற்கட்டி���ை சுற்றிச் சுற்றி வருமாறு இசைத்தல்; தெளிர்த்தல் – ஒலிக்கூறுகள் சிதறுமாறு அடித்தல்; ஆலித்தல் – அகலமாகி ஒலித்தல்… போன்ற பல சொற்கள் இசை நுட்பத்தை மட்டுமின்றித் தமிழின் மொழி வளத்தையும் காட்டுகின்றன.\nதகதிமி, தரிகிட போன்ற தாளக்கட்டுகளால் கொட்டு முறைகள் குறிக்கப்படுகின்ற அதே நேரத்தில், கொட்டு முறைகளைக் குறிப்பிட்டுச் சொல்லும் இத்தனை வகையான சொற்கள் இருந்தும் அவை வழக்கொழிந்து, பறையடித்தல், வாசித்தல் போன்ற ஓரிரு சொற்கள் மட்டுமே இன்று வழங்கி வருவது வருத்தமளிக்கிறது.\nஐவகை நிலப் பாகுபாட்டின் அடிப்படையிலும், ஒலி – உருவம் – பயன்பாடு இவற்றை அடிப்படையாகக் கொண்டும் பறைகள் பெயரிடப் பட்டதை எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர்.\nமுதலில் வினைச் சொல்லாகவும், பின்னர் இசைக் கருவியைக் குறிக்கும் பெயர்ச் சொல்லாகவும் இருந்த பறை, சமூக உறவுகளின் இலக்கண விதி மாறியபோது – தீண்டாமை நுழைந்தபோது – பெயர் உரிச் சொல்லாகவும் மாறியது. இழிவு. அழுக்கு, கருப்பு என்ற பொருள் தரும் சொல்லாகவும் ‘பறை’ மாறியது.\nபறை – தமிழர் கலைவரலாற்றின் முகம்\nபறைக் கோலம் – இழிவான தோற்றம், பறைத்துணி – அழுக்காடை பறைப் பருந்து – கரும் பருந்து போன்ற பல சொற்கள் தமிழ் இலக்கியங்களில் நுழைந்ததைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர்.\n“துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்நான்கு அல்லது குடியும் இல்லை” – துடிகொட்டுபவன், யாழ் மீட்டுவோன், பறையறைபவன், வெறியாடுபவன் ஆகிய கலைஞர்களைக் காட்டிலும் சிறந்த குடிகள் இல்லை என்று கூறி அவர்களைப் புகழ்ந்துரைக்கிறார் மாங்குடி கிழார் எனும் புலவர்.\nவேறொரு சங்க இலக்கியப் பாடலோ (புறம் – 287) ”துடி எறியும் புலைய, ஏறிகோல் கொள்ளும் இழிசின” என்று பறை கொட்டியவனை இழிபிறப்பாளனாக்குகிறது.\n“பழந்தமிழருடைய குடிப் பாகுபாட்டுடன் பார்ப்பனர்களின் வர்ணப் பாகுபாடு கலந்த காலத்தில் தீண்டாமை வேரூன்றத் தொடங்கியுள்ளது” என்று கூறி சங்கப் பாடல்களை ஆதாரம் காட்டுகிறார் ஆசிரியர். “சங்க காலம் பொற்காலம்” என்று நிறுவ விரும்புவோர்க்கு இது சங்கடத்தைத் தரக்கூடும். ஆனால் இனிமேல்தான் நாம் ஒரு பொற்காலத்தைப் படைக்க வேண்டியுள்ளது என்று அதற்காகப் போராடி வருபவர்களுக்குச் சங்கடம் ஏதும் இல்லை.\nபறை எனும் இசைக் கருவிக���கும் தீண்டாமைக்கும் என்ன தொடர்பு ஏற்கனவே குறிப்பிட்ட நால்வகை இசைக்குடிகளுள் பறையர் மட்டுமே தீண்டத்தகாதோராக, பறை மட்டுமே தீண்டத்தகாத கருவியாக ஆனது ஏன்\nபறையைக் காட்டிலும் யாழ் தொழில் நுட்ப ரீதியில் முன்னேறிய இசைக்கருவி என்பதால் இதனை மீட்டிய கலைஞர்கள் சமூகத்தில் ஒப்பீட்டளவில் உயர் தகுதி பெற்றிருக்கக் கூடுமெனினும், பறையர் தீண்டத்தகாதோரானதற்குக் காரணம் பறை அல்ல. அவை சமூகக் காரணங்களாகும்.\nபறை என்னும் சொல்லுக்குச் சொல்லுதல், அறிவித்தல் எனப் பல பொருள்கள் உண்டு.\nவேளாண் சமூகத்தில் மேட்டுக்குடிகளுக்கு ஏவல் தொழில் செய்த உழைக்கும் மக்கள், ஈமச்சடங்கில் ஏவல் செய்தோர் போன்றவர்கள் புலையர், இழிசினர், உவச்சர், கடைஞர், கடிகையர், பறையர் என்ற சொற்களால் குறிக்கப்பட்டுள்ளனர்.\nகி.பி. இரண்டாம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் நீதி நூல்களிலும் புலையர் என்ற சொல் பொய், களவு, இழிவு, ஊன், தீயநெறி போன்ற பொருள்களில் ஆளப்பட்டுள்ளது என வேறு சில ஆய்வுகள் மேற்கோள் காட்டப்படுகின்றன.\nவேளாண் சமூகத்தின் அடிமைத் தொழில்களைச் செய்ததனால் இழிசினர் என்று ஒதுக்கப்பட்டனரெனக் கொண்டாலும், பார்ப்பன நெறிக்கெதிராய் என்ன தீயநெறியை அவர்கள் பின்பற்றினர். ‘ஊன் உண்ணுதல்’ புன்மையானது எப்போது போன்ற கேள்விகளுக்குள் நூலாசிரியர் செல்லவில்லை.\nபறை மிக எளிய இசைக் கருவியாயினும், அதன்மீது சுமத்தப்பட்டிருக்கும் தீண்டாமை எனும் சமூகக் கொடுமை மிகவும் சிக்கலான வரலாற்று நிகழ்ச்சிப் போக்கினூடாகத்தான் நிலை நிறுத்தப் பட்டிருக்கிறது.\nமற்றெல்லாக் காலங்களைவிடவும் சோழர் காலத்தில்தான் பறையர் இன மக்கள் மிக இழிவாக நடத்தப்பட்டனர் என்பது இரா. பூங்குன்றன் அவர்களின் ஆய்விலிருந்து மேற்கோள்காட்டி விளக்கப்படுகிறது.\nதிருவாரூரில் சாமிக்கு முன் “யானையேறும் பெரும்பறையன்” யானை மீதேறிக் கவரி வீசிச் செல்வது போன்று சில கோயில்களில் அவர்கள் பெற்றிருக்கும் உரிமைகள், “மேதினி வளரும் சாதி ஒழுக்கமும் நீதி அறமும் பிறழாது” ஆட்சி நடத்திய சோழ மன்னர்களுக்கும், பிந்தைய ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் கலகம் செய்து அவர்கள் பெற்றிருக்கக் கூடிய உரிமைகளேயன்றி சாதியச் சமுதாயம் மனமிரங்கி வழங்கிய சலுகைகள் அல்ல.\nதொல்குடித் தமிழ்ச் சமுதாயத்தின் கலைஞர்க���ான பறையர் அடிமைகளாக்கப்பட்டதும், பறை எனும் இசைக் கருவி அடிமையின் கைக் கருவியாக்கப்பட்டதும் இன்றுவரை மாறவில்லை. பறையடிப்பதற்கும் அடிமைத் தொழில் செய்வதற்கும் மறுத்ததற்காக ம.க.இ.க.வின் ஆதரவாளர் குருமூர்த்தியின் (குருங்குளம், தஞ்சை) கட்டைவிரல் வெட்டப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்து, பறையர் எனும் சொல் சாதி மக்களைக் குறிக்கும் சொல்லாக இருப்பது ஒழிக்கப்பட்டு இசைவாணர்களைக் குறிக்கும் மரியாதைக்குரிய சொல்லாக மாற வேண்டும் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.\nபறை எனும் கருவிக்கு மற்ற இசைக் கருவிகளுக்கு இணையான மதிப்பு அளிக்கப்படுவதுடன், இசை நுணுக்கங்களைப் புகுத்தி, வகுப்புகள் நடத்தி முறையான பறை இசைவாணர்களையும் உருவாக்க வேண்டும் என்று தனது ஆலோசனைகளையும் ஆசிரியர் முன்வைத்துள்ளார்.\nதொல்குடித் தமிழ்ச் சமுதாயத்தின் கலைஞர்களான பறையர் அடிமைகளாக்கப்பட்டதும், பறை எனும் இசைக் கருவி அடிமையின் கைக் கருவியாக்கப்பட்டதும் இன்றுவரை மாறவில்லை.\nதிரையிசை உள்ளிட்ட புதிய தேவைகளையொட்டிப் பறை பயன்படுத்தப்பட்டாலும் ஒரு கருவி என்ற முறையில் அது தீண்டத்தகாத கருவியாகவே சமூகத்தில் இன்னமும் கருதப்படுகிறது. எனவே மாட்டுக்கறி தின்பது, தீண்டாமை மறுப்புத் திருமணம் போல பிற சாதியினர் தப்படிப்பதும் ஒரு தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கையாகவே உள்ளது. சாதி ஒழிப்பு குறித்துப் பேசும் அமைப்புகளின் அணிகள் இதைச் செய்ய முன்வர வேண்டும். மணவிழாவுக்கு மங்கல வாத்தியம் (நாதசுரம்) – சாவுக்குப் பறை எனும் பார்ப்பனியப் பண்பாட்டை ஒழித்து பறையை மணவிழாவின், மகிழ்ச்சியின் இசைக் கருவியாக்க வேண்டும். சாப்பறையை நிறுத்த வேண்டும்.\nஇவை போன்ற பண்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் பறை எனும் கருவிக்கும் பறையர் அல்லாத பிற மக்களுக்கும் இடையிலான உறவை மாற்றியமைக்கும் முயற்சிகள் மட்டுமே. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிறர்க்கும் இடையிலான தீண்டாமை அடிப்படையிலான சாதிய உறவை ஒழிப்பதன் வாயிலாகத்தான் தொன்மையான இசைக்கருவிக்குரிய முழு மரியாதையைப் ‘பறை’ பெற முடியும்.\n“பைங்கொடிச் சுரை மேற்படர்ந்த பழங்கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில்” என்று நந்தன் வாழ்ந்த புலைச் சேரியை வருணிக்கிறாரே சேக்கிழார், அந்தச் சுரைக்கொடி படர்ந்த பழங்கூரை பல நூற்ற���ண்டுகளாகியும் மாறவில்லை – பறையைப் போலவே.\n“இழி பிறப்பாளன் கருங்கை சிவப்பத் தன் வலிமையனைத்தையும் செலுத்தி அரசனுக்காகப் போர்ப்பறை முழக்கியதைக் கூறுகிறது புறநானுறு. கருங்கை மட்டுமின்றிக் கண்களும் சிவக்க போர்ப்பறை முழங்க வேண்டும் – அரசுக்கும், ஆண்டைகளுக்கும், சாதிக்கும் எதிராக.\nகருங்கையின் வலிமை பறையின் மீது படிந்த தீண்டாமைப் பூச்சை அடித்து உதிர்க்கும்; பறையின் அதிர்வில் கருங்கையில் பூட்டப்பட்ட விலங்குகள் தெறிக்கும்.\nபுதிய கலாச்சாரம், ஜனவரி 2000.\nபறை இசைக்கருவி – ஓர் ஆய்வு’ – முனைவர் மு. வளர்மதி\nபுதிய கலாச்சாரம் நூல் விமரிசனக் கட்டுரை வெளியான போது இந்தப் புத்தகத்தை திருமகள் நிலையத்தினர் வெளியிட்டிருந்தனர். 2009-இல் அம்ருதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nஅம்ருதா பதிப்பகம் – No: 12, 3வது மெயின் ரோடு, 2வது குறுக்குத் தெரு, கோயிந்த் ராயல் நெஸ்ட், கிழக்கு சி.ஐ.டி நகர்,சென்னை – 600 035.\nஅய்யா இது ரெம்ப பழைய புத்தகம் ஆச்சே நான் நூலகத்துல போயி படிச்சே ரெம்ப நாள் ஆகுதே…\n//சாவுக்குப் பறை எனும் பார்ப்பனியப் பண்பாட்டை ஒழித்து பறையை மணவிழாவின், மகிழ்ச்சியின் இசைக் கருவியாக்க வேண்டும். சாப்பறையை நிறுத்த வேண்டும்.//நல்லபடி வாழ்ந்து மிகுந்த வயதுடயவராக மரித்து போனவங்கள கலியான சாவுனு சொல்லுவாங்க ஆபாச நடனம்நய்யான்டி மேளம்லாம் வச்சு சந்தோசமா தூக்கிட்டு போயி அடக்கம் பன்னுவாங்க பார்ப்பனியம் அது இதுனு சொல்லி அந்த சந்தோசத்திலயும் பறை அடிகிக்கிறவங்க பிழைப்பிலயும் மண்ன போடாதீங்க பா\nஆயிரம் வருடங்களுக்கு முன்புதான் பறை இசை வல்லுநர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்றால் , என்னால் இன்னொரு காரணத்தை சிந்திக்க முடிகிறது .\nகிருத்துவம் ஆரம்பித்த நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் , மனிதனின் இடுப்பை ஆட்ட வைக்கும் இசை மற்றும் இசை கருவிகள் சாத்தானின் கருவிகளாக பார்க்கப்பட்டன . சர்ச்களில் கூட மோனோபோனிக் பிளைன் சாண்ட்(அல்லேலூயா என்பதை நீட்டி முழங்கி ) எனப்படும் தலையை ஆட்டிவைக்கும் இசையை மட்டும் அனுமதித்தார்கள் .அதுவும் வாய்ப்பட்டு தான் . இசை கருவிகள் கிடையாது .\nஇசுலாமும் இதே பாதையில் சென்று ஒரு சில பஜனை கருவிகள் மட்டும் அனுமதித்தது\nதலையை ஆட்டவைக்கும் யாழ் போன்றவை மேலே சென்றதற்கும் ,\nஇடுப்பை ஆட்ட வைக்கும் பறை இ���ை, இதே போன்றதொரு மத காரணத்தால் , ஒடுக்கப்பட்டு இருக்கலாம் .\nபறை இசை கேட்பவர்நாடிநரம்புகளை எல்லாம் முறுக்கேற்றி வெற்றிநடை போடவைக்கும் அதனால் தான் முற்காலத்தில் அரசர்கள் போருக்கு செல்லும்போதும், வெற்றி பெற்று திரும்பும் போதும் மிக அட்டகாசமும், ஆர்ப்பாட்டமும் ஆக இவை முழங்கப்படும் அதனால் தான் முற்காலத்தில் அரசர்கள் போருக்கு செல்லும்போதும், வெற்றி பெற்று திரும்பும் போதும் மிக அட்டகாசமும், ஆர்ப்பாட்டமும் ஆக இவை முழங்கப்படும் கேரள கோவில்களில் ‘செண்டை’ எனும் வாத்திஉம், ஒரு போர் உத்திகையை போல , வீரநடனமாக போட்டிகள் வைத்துநடத்தப்படுகிறது கேரள கோவில்களில் ‘செண்டை’ எனும் வாத்திஉம், ஒரு போர் உத்திகையை போல , வீரநடனமாக போட்டிகள் வைத்துநடத்தப்படுகிறது தமிழ்னாட்டில் , தமிழனை போலவே தமிழ் கலைகளும் பொலிவிழந்து ‘இழவு’ வீட்டில் மட்டும் என ஒடுக்கப்பட்டுள்ளது தமிழ்னாட்டில் , தமிழனை போலவே தமிழ் கலைகளும் பொலிவிழந்து ‘இழவு’ வீட்டில் மட்டும் என ஒடுக்கப்பட்டுள்ளது கோவில்களில் தேர்திருவிழாவின் பொது ஆர்ப்பாட்டமன பறை கொட்டும், மல்லாரிநாத்ஸ்வரமும் கேட்பவர் மனதைன் அள்ளும் கோவில்களில் தேர்திருவிழாவின் பொது ஆர்ப்பாட்டமன பறை கொட்டும், மல்லாரிநாத்ஸ்வரமும் கேட்பவர் மனதைன் அள்ளும் ஆதரிப்பாரின்மையால் அழிந்து வரும் பல கலைகளில் பறை, கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், இன்னும் பல ஆதரிப்பாரின்மையால் அழிந்து வரும் பல கலைகளில் பறை, கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், இன்னும் பலநாகரிக சமூதாயத்தில் பேண்டு இடம்பிடித்துள்ளது-அதுவும் ராணுவ இசைதான்நாகரிக சமூதாயத்தில் பேண்டு இடம்பிடித்துள்ளது-அதுவும் ராணுவ இசைதான் பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல\nதுடி என்பது துடும்பு கருவியைக் குறிக்கிறதா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/does-not-arise-.html", "date_download": "2019-09-22T12:47:09Z", "digest": "sha1:IYBNXRJ3SFKVSVV7OUJTVM4XXOV3VMDF", "length": 23967, "nlines": 63, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - Does not arise - பவா செல்லதுரை", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nDoes not arise - பவா செல்லதுரை\nஅப்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலம். திருவண்ணாமலையில் சாரோன் போர்டிங் ஸ்கூல் மைதானத்தில்…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nDoes not arise - பவா செல்லதுரை\nஅப்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவிரமாக இயங்கிக் கொண���டிருந்த காலம். திருவண்ணாமலையில் சாரோன் போர்டிங் ஸ்கூல் மைதானத்தில் மூன்று நாட்கள் கலை இலக்கிய மாநாடு நடத்தினோம். இப்போது நவீன இலக்கியத்தில் முக்கிய ஆளுமைகளாக இருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி உட்பட பலரும் குழு அரசியலின்றி சங்கமித்த நிகழ்வு அது. அந்த நிகழ்ச்சிக்காக ஒரு மாதத்துக்கு மேல் அலைந்து திரிந்து உழைத்த களைப்பு முகத்தில் தெரிய சுற்றிக் கொண்டிருந்தேன். அம்மாநாட்டு நிகழ்ச்சிநிரலுக்கு அப்பால் பார்வையாளராய் வந்திருந்த ஷைலஜாவை முதல்முறையாகச் சந்தித்தேன். முற்றிலும் மனம் சோர்வுற்ற நிலையில் அவளைப் பார்த்து பேசியது புது உற்சாகத்தைத் தந்தது. நெகிழ்ச்சியின் இடையே எதிரில் இருந்த என் வீட்டுக்கு அழைத்துப் போய் அப்பா அம்மாவை அறிமுகப் படுத்தினேன். சில நாட்களில் இருவருமே காதல் வயப்பட்டிருந்தோம்.\nஅப்போது வீட்டுக்கு வந்திருந்த ஜெயமோகனை எதுவுமே சொல்லாமல் ஷைலஜா வீட்டுக்கு அழைத்துப் போனேன். சந்திப்பு முடிந்து வெளியே வந்தபோது இந்த இரு பெண்களில் நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள் எனப் புன்னகை ததும்பக் கேட்டார். அப்போதுதான் அருண்மொழியைக் காதலித்து திருமணம் முடித்திருந்த அனுபவம் அவர் வார்த்தைகளில் கூடிநின்றது.\n“ஷைலஜாவை”. நான் பிரகாசப்படுத்தினேன். அவர் ஒரு அழுந்திய கைகுலுக்கலோடு, வாழ்த்துக்கள்.. சொல்லி விடைபெற்றார். இரண்டாவது நாள் சுமார் 20 பக்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். வெவ்வேறு சமூகத்தை, மதத்தை சேர்ந்த இருவர் காதல் திருமணம் செய்யும்போது அவர்கள் எதிர்கொள்ளப்போகும் குடும்ப சமூக எதிர்ப்புகள் சிக்கல்கள் அதை எப்படி வெல்லவேண்டும் என்ற எங்கள் மீதான அக்கறை ததும்பும் எழுத்துக்கள் அவை.\nநான் பயந்துபோனேன். அந்த வயதில் எல்லா இளைஞர்களுக்கும் இருக்கும் ரொமாண்டிசிஸம் மட்டுமே எனக்கு இருந்தது அப்போது. வாழ்வின் நெரிசலிலோ பற்சக்கரத்திலோ மாட்டிக்கொள்ளாமல் கையில் ஈரரோஜாக்களை வைத்துக்கொண்டு அவளுக்காகக் காத்திருந்த சாயங்காலங்களில் வாழ்வின் எதார்த்தத்தை முகத்தில் அறைகிறமாதிரி சொன்ன கடிதம் அது. அதன் பிறகான ஒவ்வொரு அடியையும் மிகக் கவனத்துடன் எடுத்து வைத்தேன். இரு வீட்டிலும் பெரிய எதிர்ப்பு எதுவுமின்றி சம்மதம் பெற்றோம். இருவருக்கும் பொதுவான ஒரு ஞாயிறும��லை ஆறு மணிக்கு அப்பிரம்மாண்ட மண்டபம் நிரம்பி வழிய தமிழ்ப்படைப்பாளிகள், மார்க்சிய தலைவர்கள் நண்பர்கள் முன்னிலையில் நாங்கள் மணம் செய்துகொண்டோம். அப்போதும் அக்கடித வரிகளின் கனம் என்னை அழுத்திக் கொண்டே இருந்தது. வெவ்வேறு சூழல்களில் கலாச்சார பின்னணியில் இருந்துவரும் இரண்டு பேருக்குமான சவால்கள் அவை.\nஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மிக இயல்பாக எங்கள் குடும்ப தலைமைப் பொறுப்பை ஷைலஜா ஏற்றுக் கொண்டாள். எதிர்நின்ற சிறு பிரச்னைகளை தன் லாவகமான இயல்பால் சுலபமாக துடைத்தெறிந்தாள்.\nநல்ல அஸ்திவாரமின்றி, புரிதல் இன்றி, எதிர்காலத் திட்டமின்றி செய்துகொள்ளப்படுகிற காதல் திருமணங்கள் தவிர மற்றவை எல்லாமே வெற்றிகரமானவைதான். என் வீடு இருக்கும் பகுதியில் பெரும்பாலானவர்கள் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்கள். இக்கட்டுரையின் நிமித்தம் இத் தெரு வீடுகளை நினைவில் இருத்தினேன். கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இளைஞர்கள் கலப்புத் திருமணங்கள் செய்திருக்கிறார்கள். பிராமணப் பெண்கள் முதல் முஸ்லிம் பெண்கள் வரை இத்தெருவின் பரப்பில் தங்கள் கிறிஸ்துவக் கணவர்களோடு ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயங்களுக்குப் போவதையும் பல மாலைகளில் இவர்கள் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பயபக்தியோடு சாமி கும்பிடப் போவதையும் கவனித்திருக்கிறேன்.\nவாழ்வின் சிடுக்குகளை தங்கள் வாலிபத்தின் வலிமையில் மிகச் சுலபமாக இவர்கள் விடுவிக்கிறார்கள். சாதி மதம் இவைகளின் கோரப்பற்கள் இவர்களின் உக்கிரமான உறுதியின்முன் உதிர்ந்துபோகின்றன.\nநகரின் புறநகர் பகுதி இது. ஐந்து கிலோ மீட்டர்களுக்கு அப்பால் கிராமங்களில் சாதி அடர்த்தியாக வேலியிடப் பட்டிருப்பதையும் ஆனாலும் தினம் தினம் அவை அனாவசியமாக உடைபடுவதையும் பார்க்க முடிகிறது. பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள்- இவை இக்காதல்களை சுலபமாக உள்வாங்கிக் கொள்கின்றன. இங்கு எடுக்கப் படும் சில உறுதியான முடிவுகள் கிராமங்களின் சாதியக் கட்டமைப்புகளை சுலபமாக மீறுகின்றன. நல்ல பொருளாதார வசதியின் அடித்தளம் சாதியை சுலபமாக பின்னுக்குத் தள்ளுகிறது. கட்டுப்பாடான பழைமைவாதிகளைக் கூட ஏதேனும் ஒருகாரணம் சொல்லி நல்ல வளமையான வாழ்விலிருக்கும் தன் மகளின் அல்லது மகனின் நிழலில் இளைப்பாற உந்துகிறது.\nஎல��லா கிராமங்களிலும் பிரதிபலிக்கும் வறட்டு கவுரவங்கள், சாதியைக் காப்பாற்றத் துடிக்கும் பழைமைவாதிகள்... இவர்கள் பரவியே கிடக்கிறார்கள். ஆனால் இதை தங்கள் இடதுகாலால் பின்னுக்குத் தள்ளும் இளைஞர்கள் வெகு நுட்பமாக யோசிக்கிறார்கள். அவர்களின் திட்டமிடுதலில் இதைக் காப்பாற்ற நினைப்பவர்களின் எண்ணங்கள் கருக்கப் படுகின்றன. ஒன்றிரண்டு உதிர்ந்துபோகும்.\nஎன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கிறபோது சாதி மதம் என்ற இரு பிரிவின் கோட்டில் எதை நிரப்புவது என்ற வழமையான கேள்வியே எங்களுக்குள் எழவில்லை. நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளாமலே அதில் உறுதிப் பட்டிருந்தோம். Does not arise என்று எழுதினோம். மகனும் மகளும் தாங்கள் சாதியற்றவர்கள் என்ற மனநிலையிலேயே வளர்கிறார்கள். ஒருவேளை இதற்கான எதிர்கால இழப்புகள், பிரச்னைகள் இவற்றை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.\nஷைலஜாவின் உறவுக்கார பெண்ணொருத்தி சென்னை ஐடி துறையில் பணியாற்றியபோது அவளுடன் சேர்ந்து பணியாற்றிய ஒரு பையனைக் காதலித்தாள். அவள் காதலை எங்கள் இருவரிடம் பகிர்ந்துகொண்டாள். அப்போது அவள் வீட்டில் சொந்த சாதிப்பையனைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்கள். ஒரு மழை பெய்து முடிந்த பின்னிரவில் வீட்டின் மொட்டை மாடியில் அவளின் அப்பா அம்மாவை உட்கார வைத்து நானும் ஷைலஜாவும் பேசினோம். எங்கள் வாழ்வை அவர்கள் முன் எடுத்து வைத்தோம். அம்மா பெருகி வந்த கண்ணீராலும் அப்பா அவள் எனக்குப் பிறக்கலை, அவளை வெட்டிடுவேன் என்ற கூச்சலாலும் அவள் காதலை அவமதித்தார்கள். நான் எதிர்பார்த்ததுதான். அக்கணத்தை மௌனத்தால் நீட்டித்தோம். பிரார்த்தனை மூலம் இதை முறிக்க அம்மாவும், கத்திவாங்க அப்பாவுமாக பிரிந்துபோனார்கள்.\nஎல்லாம் சமநிலைக்கு வந்த ஒரு நாளில், தான் காதலித்த பையன் தனக்குத் தேவையில்லை எனவும் நீங்கள் பார்க்கும் சொந்த சாதிப் பையனைக் கட்டிக் கொள்கிறேன் எனவும் எங்கள் நாடக வசனத்தை அவளை ஒப்பிக்க வைத்தோம். எதிர்பார்த்ததுதான் நடந்தது.\nஅடுத்த நாள் காலை அப்பெண்ணின் அப்பா அம்மா இருவரும் எங்கள் வீட்டுக்கு வந்தனர். மகள் பேசிய வசனம் அவர்கள் உடலில் ஏறி இருந்தது தெரிந்தது. எங்க பொண்ணு கண்ணுல தண்ணியைப் பார்க்க சகிக்கல. எப்படியெல்லாம் வளர்த்து படிக்க வெச்சோம். அவ விருப்பப்படியே அந்த பையனையே பேசி முடிச்சிடலாம் என்றார்கள். இதுவும் நாங்கள் எதிர்பார்த்ததுதான். சொந்த சாதிப்பையன் நூறு பவுனும் ஒரு காரும் கையில் ரொக்கமும் எதிர்பார்க்கிறான். தொழில் முற்றிலும் நலிவடைந்து சொந்த சாதியின் கௌரவத்தால் இதைப் புரட்ட முடியாது என்று இருவருக்கும் தெரிந்திருந்தது. கனி காம்பில் இருந்து நழுவியது. இப்போது புது மருமகனின் காரில், கணவன் மனைவி குதூகலத்துடன் போவது வேடிக்கையாக உள்ளது.\nவாழ்வு வேடிக்கையானதுதான். அதன் குரூரம் சிலசமயம் தாங்க முடியாததுதான். ஆனாலும் நாம் மரபுகள், கட்டுமானங்கள், சடங்குகள் என்ற பல பெயர்களில் நாமே நாசமாக்கிக் கொள்கிறோம். கதவை, ஜன்னல்களைத் திறந்துவைத்துப் பாருங்கள். புது காற்று முற்றத்தை நிறைக்கும். நவீன வாழ்வு பல்வேறு பலவீனங்களுடன் தெரிந்தாலும் இவைகளைத் தகர்த்து விண்ணப்பங்களில் Does not arise என்ற கோடுகள் நிறைகிற காலங்கள் நம் கைகளில்தான். அதுதான் வாழ்வை வசப்படுத்தும்.\n(அந்திமழை ஜூலை 2013-ல் வெளியான கட்டுரை)\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும்; வைகைக் கரை வரலாறு பதியட்டும்\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் - இயக்குநர் ஜெகதீசன் சுபுவின் நேர்காணல்\n'ரயில்வே பணியிடங்களுக்கு தமிழர்களுக்கு முன்னுரிமை வேண்டும்' - வைகோ\n'மக்களின் கவனத்தை திசைத்திருப்புகிற முயற்சியில் அமித்ஷா' - கே.எஸ்.அழகிரி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%20%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20-%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-22T12:50:27Z", "digest": "sha1:S4PDH3DHBCXDCTQ7N6OMVI5JPPDDFFXJ", "length": 1828, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஜூன் மாத போட்டிக்கு - தினப்பபடி வேலைகள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஜூன் மாத போட்டிக்கு - தினப்பபடி வேலைகள்\nஜூன் மாத போட்டிக்கு - தினப்பபடி வேலைகள்\nவணக்கம்,தலைப்பு மாதாமாதம் வித்தியாசமாய் , புது முயற்சிகளை ஊக்குவிப்பதாய் இருக்கின்றது. கடைசி நேரத்தில் பதிப்பதால் மன்னிக்கவும், சில காரனங்களால் புது படங்களை எடுக்க முடியாமல் போயிற்று ( ஒப்பாரின்னு வைத்ததிற்கு சோம்பேறின்னு வைத்திருக்கலாம்) பழைய படங்களில் இருந்து போட்டிக்கு சிலமுதல் படம் போட்டிக்கு , வீட்டு மாடியில் ஓடு பதிக்கும் தொழிலாளிஇரண்டாவது படம் உயரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2008/01/blog-post_15.html", "date_download": "2019-09-22T11:59:03Z", "digest": "sha1:EKCE7JHXVTCL2LFZQY7BBIBBOEWEE3CI", "length": 68438, "nlines": 547, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: நானும் புத்தகக் கண்காட்சியும் சில எழுத்தாளர்களும்", "raw_content": "\nநானும் புத்தகக் கண்காட்சியும் சில எழுத்தாளர்களும்\nஇரண்டு மூன்று நாட்களாக கை நடுக்கம் கொண்டிருந்தது. போதைப் பொருள் உபயோகிப்பாளன் அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியின் ஆரம்ப நிலை போல் உணர்ந்தேன். இந்த வருடம் புத்தக கண்காட்சிக்கு போகவே கூடாது / எந்தப் புத்தகத்தையும் வாங்கக்கூடாது என்று முடிவு செய்ததிலிருந்து, மறுபுறம் சென்றே ஆக வேண்டும் என்று என் ஆல்டர் ஈகோ எனக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டேயிருந்தது. 'சரி புத்தக வாசனையை மாத்திரம் முகர்ந்துவிட்டு திரும்பி விடலாம்' என்று சமாதானம் செய்து கொண்டு ஒரு வழியாக இன்று கீழ்ப்பாக்கத்திற்கு () கிளம்பினேன். என்னை மகிழ்ச்சிப் படுத்தும் வகையில் கூட்டம் குறைவாகவே இருந்தது. போன முறை 'காணும் பொங்கலன்று' சென்று விட்டு இலவச தொலைக்காட்சி வாங்க முண்டியடிக்கும் கூட்டத்தில் சிக்கியவன் போல் தவித்துப் போனேன்.\nபொதுவாகவே எனக்கு கூட்டம் என்றால் அலர்ஜி. எனக்கு திருமணம் நடந்த நாளன்று கூட பக¦ல்லாம் உறவினர் கூட்டத்தில் சிக்கி அவஸ்தைப்பட்ட அனுபவத்தில், இரவன்று \"உள்ள கூட்டமா இருக்காதுல்ல\" என்று கேட்டுவிட்டு பிறகை நாக்கை கடித்துக் கொண்டேன்.\nஅரங்கினுள் நுழைவதற்கு முன் வலது, இடது புறங்களில் வரிசையாக வண்ண விளம்பர பலகைகள். நடிகர்களின் பந்தாக்களுக்கு எந்தவித குறைச்சலுமில்லாமல் எழுத்தாளர்களின் கவிஞர்களின் பிரம்மாண்ட புகைப்படங்கள். 'பில்லா' திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் ஒன்று போல் கவிப்பேரரசு வைரமுத்துவும் 'குளிர் கண்ணாடி' அணிந்து கொண்டு விநோதமாக காட்சியளித்தார். பார்வையாளர்கள் உள்ளே நுழைய நிறைய வாசல்களை ஏற்படுத்தி வைத்திருந்ததும், ஒவ்வொரு நுழைவிலும் அந்தப்பகுதியில் அமைந்திருக்கின்ற பதிப்பகங்களின் பட்டியலை வைத்திருந்ததும் வசதியாக இருந்தது. எந்தவொரு வரிசையிலும் மனம்மாறி அடுத்த வரிசையை செ��்றடைய இடைவெளிகள் ஏற்படுத்தியிருந்ததும் இன்னொரு வசதியான ஏற்பாடு. வளப்பமான சில பெண்களை அதிகம் நோட்டமிடாமல் 'நாகரிகமானவனைப்' போல் செல்வது சற்றே சிரமமான காரியமாக இருந்தது.\nஎல்லாக் கடைகளையும் ஒரு 'பறவைப் பார்வையில்' பார்க்கலாம் என முடிவு செய்தேன். மக்கள் எந்தமாதிரியான புத்தகங்களை அதிகம் விரும்பி வாங்குகிறார்கள் என்றொரு 'சர்வே' எடுத்தால் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது. 'அன்னம்' பதிப்பகத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் நின்று கொண்டிருந்தார். பொதுவாக சினிமா பிரபலங்களை முறையான அறிமுகம் இல்லாமல் சென்று பேசுவது எனக்கு இயல்பில்லாத ஒன்று. ஆனால் அவரே என்னைப் பார்த்து மந்தகாசமாக புன்னகை செய்ததால், \"உங்கள் திரைப்படங்களை தொடர்ந்து கவனிக்கிறேன். ஒரு சிறுவிமர்சனம் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்வீர்களோ\" என்றேன். \"சொல்லுங்க ஐயா\" என்றார் கனிவாக. அந்த தைரியத்தில் \"உங்களின் படங்களில் பொதுவாக நிறைய இரைச்சலாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் தேவையேயின்றி உரக்கப் பேசுகிறார்கள் அல்லது கத்துகிறார்கள். இது என்னை அசெளகரியமாக உணரச் செய்கிறது\" என்றேன். \"உங்களுக்கு எந்த ஊர்\" என்றார். \"சென்னைதான்\"\n\"என்னுடைய படங்களில் வருகிறவர்களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள். அவர்களின் பேச்சு அப்படித்தான் இருக்கும்\" என்றார் சற்றே ஆவேசமாக. \"இல்லீங்க. நான் அதச் சொல்லல. அத என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா செயற்கைத்தனமாக கத்தறாங்களே\" என்றதற்கு \"எங்கே ஒரு உதாரணம் சொல்லுங்க\" என்றார். நான் தொலைக்காட்சியில் 'ஒன்பது ரூபாய் நோட்டு\" திரைப்படக்காட்சிகளில் பார்த்த அர்ச்சனா நடித்த ஒரு காட்சியை சொன்னேன். \"நான் சொன்னதுலயே எல்லாப் பதிலும் இருக்குது. உங்களுக்குப் புரியல. நீங்க இதுவரைக்கும் பார்த்த தமிழ் சினிமாவ வெச்சுக்கிட்டு என் படத்த புரிஞ்சுக்க முடியாது\" என்றார். நான் சர்வதேச திரைப்படங்களை பார்ப்பவன் என்பதை அவருக்கு உணர்த்திவிட்டு, என் கேள்வியை சற்றே மாற்றி மீண்டும் கேட்க அவரும் சளைக்காமல் முந்தைய பதிலையே சொன்னார். \"இல்லீங்க. நான் டெக்னிக்கலா.....\" என்றவுடன் குறுக்கிட்டு \"சினிமாவில் டெக்னிக்கே கிடையாது\" என்றார் அதிரடியாக. எங்கள் இருவருக்குள்ளும் ஏதோ \"மொழிப் பிரச்சினை\" இருப்பதை உடனடியாக உண��்ந்தவனாக அவரிடமிருந்து புன்னகையுடன் அவசரமாக விடைபெற்றுக் கொண்டேன்.\nகை நடுக்கம் அதிகமானதால் அதை குறைப்பதற்காக சில சிற்றிதழ்களையும் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். 'எனி இந்தியனில்' ஹரன்பிரசன்னா தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். ஜெயகாந்தன் புத்தகங்களும் ஆனந்தவிகட பதிப்பக புத்தகங்களும் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருப்பதை கவனிக்க முடிந்தது. அவர் ஆசுவாசமடைந்தவுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பிரசன்னா சில முக்கியமான எழுத்தாளர்களின் அறிமுகத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். மிக இயல்பாக உரையாடின யுவன் சந்திரசேகரிடம், 'கதைக்குள் கதை' என்று அவர் எழுதுகிற பாணி எனக்கு பிடித்திருப்பதை தெரிவித்தேன்.\nமெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த இரா.முருகனிடம் செலவழித்த சுமார் 15 நிமிடங்கள் உபயோகமானதாயிருந்தது. .. வலைப்பதிவு உலகம், ராயர் காப்பி கிளப், ஜெயமோகனின் சமீபத்திய கட்டுரைகள், காலத்தைக் கடந்து நிற்கும் சில சிறுகதைகள், அரசூர் வம்சத்தின் மொழிபெயர்ப்பு, தேவதாசிகள்.... என்று ஒரு மினி ரவுண்டு வந்தாகிவிட்டது. அவரிடம் நான் பேசினதின் சுருக்கமான அம்சம் 'We miss you'. இணையத்தில் மீண்டும் தீவிரமாக இயங்கும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறுகதை ஆசிரியர்களில் மிக முக்கியமானவராக அவரைப் பார்க்கிறேன். சுஜாதாவை சற்றே நினைவுப்படுத்தும் ஆனால் வேறு தளத்தில், மொழியில் இயங்கும் அவரின் சிறுகதைகள் -சமீப கால கட்டத்தில் - நிறைய வெளிப்படாதது நமக்கு இழப்பே. \"நாவல் என்கிற பெரிய வடிவத்தில் கை வீசி நடந்த பிறகு, சிறுகதை என்கிற குறுகிய வடிவத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது சிரமமாய் இருக்கிறது. பார்க்கலாம்\" என்றார்.\nபிறகு வந்தார்கள் சுரேஷ் கண்ணனும், வ.ஸ்ரீனிவாசனும். இணையக்குழு மூலமாக கிடைத்த சமீப நண்பர்கள். இதில் சுரேஷ் கண்ணன் 'உயிர்மை'யில் இளையராஜா இசை குறித்து எழுதிய கட்டுரை வெளியான போது 'நீங்கள் எழுதியதா' என்று என்னை பலர் விசாரித்தார்கள். பெயர் குழப்பம். 'வேணு வனம்' என்று சமீப காலமாக எழுதிவரும் இவரின் வலைப்பதிவில் பிரத்யேகமான சுவையுடன் கூடிய நகைச்சுவைக் கட்டுரைகளை வாசிக்கலாம். முதல் சந்திப்பிலேயே நீண்ட நாட்கள் பழகினவரைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தி விட்டார். வ.ஸ்ரீனிவாசன் 'பிரமிள்' குறித்து எழுதிய கட்டுரை ஒன்று சமீபத்திய 'உயிர் எழுத்து'வில் பிரசுரமாகியிருக்கிறது.\nசூத்ரதாரி என்கிற எம்.கோபாலகிருஷ்ணனிடம் சற்று நேரம் பேச முடிந்தது. மிக எளிமையான அவரிடம் போன வருட உயிர்மை விழாவில் சுதேசமித்திரனின் நாவல் குறித்து அவர் ஆற்றின அறிமுக உரை மிகச்சிற்ப்பாக இருந்ததை நினைவுகூர்ந்தேன். அவரின் படைப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும்படியும் இணையத்தில் எழுதும்படியும் பிரசன்னா கேட்டுக் கொண்டதற்கு உடனே ஒப்புக் கொண்டார். சிற்றிதழ்களில் மாத்திரம் அறியப்பட்டிருக்கும் குறுகிய வட்டத்தில் இயங்கும் எழுத்தாளர்களை இணையச் செயல்பாடுகளில் ஈடுபட வைப்பதின் மூலம் வேறு வகை வாசகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற பிரசன்னாவின் திட்டத்தில் எனக்கு உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது.\nஜெயமோகனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் சுகா. \"ஓ... பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்தானே\" என்று அவர் என்னுடைய வலைப்பதிவின் பெயரோடு கூறியது ஆச்சரியமாக இருந்தது. கண்களை focus செய்து கொண்டு என்னை அவர் கூர்ந்து கவனித்த போது, சமீபகாலமாக அவரின் இன்னொரு பக்கமான நகைச்சுவை கூடின எழுத்தை அறிந்து கொள்ள முடிந்த காரணத்தினால் \"என்னைப் பற்றி என்ன கிண்டலான வரி இப்போது அவர் மனதில் ஓடுகிறதோ' என்று தேவையில்லாத கலக்கம் ஏற்பட்டது. ஜெயமோகன் என்றாலே மிக கடுமையான மொழியுடன் தீவிர இலக்கியப் பரப்பில் இயங்குபவர் என்று என்னுள் ஏற்பட்டிருந்த பிம்பம், அவருடைய சமீபத்திய கட்டுரைகளினால் சிதைந்து போனது. சற்றே இளைப்பாறிக் கொள்ள இவ்வாறு எழுதுகிறாரோ என்று தெரியவில்லை. என்றாலும் இவ்வாறு தன்னுடைய பிம்பத்தை தானே சிதைத்து அல்லது உருமாற்றிக் கொள்வதென்பது இன்றைய பின்நவீனத்துவ காலகட்டத்தில் ஒரு எழுத்தாளனுக்கு மிக தேவையான ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.\nஎஸ்.ராமகிருஷ்ணனிடம் 'தமிழ் வலைப்பதிவாளர்கள்' குறித்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பற்றி கேட்டேன். \"சுமார் 15 நிமிடம் பேசினதை எவ்வாறு எடிட் செய்து போட்டார்கள் என்று தெரியவில்லை\" என்றார். வலைப்பதிவுலகில் ஏற்கெனவே புழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நிகழ்ச்சியில் புதிதான எந்த தகவலுமில்லை. அறிமுகம் இல்லாதவர்களுக்கு வலைப்பதிவுலகத்தைப் பற்றின ��ளிமையான, முழுமையான ஒரு அறிமுகத்தை அந்த நிகழ்ச்சி ஏற்படுத்தவில்லை என்கிற என் கருத்தை அவரோடு பகிர்ந்து கொண்டேன். எஸ்.ராவின் சில சிறுகதைகள், புத்தக மதிப்புரைகள், முழுமையான நேர்காணல்கள் கொண்ட இணைத்தளம் விரைவில் வெளியாகவிருக்கும் தகவலை தெரிவித்தார். நாஞ்சில் நாடனை சந்திக்க முடியாமற் போனது ஒரு குறை.\nஎழுத்தாளர்கள் என்றால் தலைக்கு பின்னால் ஒளிவட்டத்தை சுமந்து கொண்டு பக்தர்களுக்கு அருளும் கடவுள் போன்ற பார்வையுடன் வாசகர்களை அணுகுவார்கள் என்று முந்தைய சில அனுபவங்களினால் எண்ணியிருந்த என்னை மேற்சொன்ன எழுத்தாளர்களுடனான சந்திப்பு முற்றிலுமாக கலைத்துப் போட்டது.\nஏறக்குறைய எல்லாக் கடைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள் அல்லது பார்வையிட்டுக் கொண்டிருந்¡ர்கள். சுஜாதா சொன்ன மாதிரி 'என்ன மாதிரியான புத்தகம்' வாங்குகிறார்கள் என்பதைவிட புத்தக வாசிப்பு என்கிற விஷயமே கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டிருக்கும் நிலையில் இத்தனை புத்தக விரும்பிகளை ஒருசேர பார்ப்பதே நிறைவான விஷயமாக இருந்தது. நிறைய சிறு கடைகளில் ஆனந்தவிகடன், கிழக்கு பதிப்பக புத்தகங்களையே பிரதானமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். குறுகிய காலத்தில் ஏற்பட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக எனக்குத் தோன்றுகிறது. மணிமேகலைப் பிரசுரத்திற்கு போட்டியிடுகிறாற் போன்று ஆழமில்லாமல் இருக்கும் அவர்களின் புத்தகங்களின் உள்ளடக்கம் குறித்து எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும், எளிமையான மொழியோடு, வாங்குகிற ஆர்வத்தை ஏற்படுத்துகிற சிறப்பான வடிவமைப்போடு, ரயில்வே புத்தகக்கடைகளிலும் கிடைக்கக்கூடிய அளவிற்கு சாமானியனை சென்று சேரும் வசதி என்று அவர்களின் மார்க்கெட்டிங் உத்தி வியக்கவே வைக்கிறது. ஆரம்பக்கட்ட அறிமுக புத்தகங்களை படிக்கும் ஒரு வாசகன், மெள்ள ஆழமான வாசிப்பிற்கு உந்தித் தள்ளப்படக்கூடும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகங்கள் ஏற்படுத்துகின்றன.\nநான் வாங்கிய சில புத்தகங்கள்:\nநவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன் - உயிர்மை\nநினைவோடை வரிசை: சுந்தரராமசாமி: - ஜி.நாகராஜன் - காலச்சுவடு\nநினைவோடை வரிசை: சுந்தரராமசாமி: - தி.ஜானகிராமன் - காலச்சுவடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒ���்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ் - தமிழில்: இரா.முருகவேள் - விடியல்\nரஜினியின் சினிமா, ரஜினியின் அரசியல் - அ.ராமசாமி - பாரதி புத்தகாலயம்\nதேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - கந்தர்வன் - பாரதி புத்தகாலயம்\nபெண் ஏன் அடிமையானாள் - பெரியார் - பாரதி புத்தகாலயம்\nகதை சொல்லும் கலை - ச.முருகபூபதி - பாரதி புத்தகாலயம்\nநான் வித்யா - 'லிவிங் ஸ்மைல் வித்யா' - கிழக்கு\nவேலைக்காரிகளின் புத்தகம் - ஷோபாசக்தி - கருப்புப் பிரதிகள்\nநிழல் - திரைப்பட இதழ் - பெர்க்மன் சிறப்பிதழ்\nநிழல் - திரைப்பட இதழ் - எம்.ஆர்.ராதா சிறப்பிதழ்\nபுனைகளம் - இதழ் எண்.4\nவீடு சென்று அடைந்ததும் என்னுடைய ஏழு வயது மகளிடம் நான் வாங்கின புத்தகங்களை காண்பித்தேன். \"எனக்கு என்ன புத்தகம் வாங்கி வந்தீங்க\" என்ற அவளின் எதிர்பாராத கேள்வியில் என்னை கேவலமாக உணர்ந்து தலையை குனிந்தேன்.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 10:19 AM\nகடைசி பத்தி மட்டும் ரொம்ப நல்லா இருந்தது :-)\n+ + பொண்ணு சரியாதான் கேட்டிருக்கா\nநல்ல பதிவு, நான் எங்கள் குடும்பத்துடன் சென்ற போதும், அறிமுகமான நன்பர்கள் உடனிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ரு எண்னியதுண்டு.. இப்படித்தான் இருந்திருக்கும் என்று தோணுகிறது..\n\"வீடு சென்று அடைந்ததும் என்னுடைய ஏழு வயது மகளிடம் நான் வாங்கின புத்தகங்களை காண்பித்தேன். \"எனக்கு என்ன புத்தகம் வாங்கி வந்தீங்க\" என்ற அவளின் எதிர்பாராத கேள்வியில் என்னை கேவலமாக உணர்ந்து தலையை குனிந்தேன்\"\nஉங்க்ளுடைய முந்தைய பதிவுகளைப் படித்த பின் இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் \nநான் வாங்கிய சில புத்தகங்கள்\nசென்னைக்கு நான் வரஇயலாத குறையைத் தீர்க்க உங்கள் பதிவு உதவுகிறது.நன்றி.\nநீங்கள் சந்தித்தவர்களுடன் உங்கள் அணுகுமுறை, உரையாடல்கள், அவற்றை இங்கு எழுதி எழுப்பும் பிம்பங்களின் (அல்லது ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உறுதிசெய்யும் முயற்சிகளின்) வேறுபாடு தங்கர் பச்சான் vs எழுத்தாளர்கள் (யு.ச., ஜெ.மோ., இரா.மு. இத்யாதி) என்று பளிச்சென்று தெரிகிறது. இது தமிழ்ச் சூழலில் நன்கு பழகிவிட்ட அறிவுஜீவி மேட்டிமைக்கு இன்னுமொரு உதாராணம். இருபதாண்டுகளுக்கும் மேலாக இது போன்ற கூத்துக்களை அவதானித்து வருகிறேன். விமர்சனங்கள், விவாதங்கள் என்ற பெயரில் எழுத்தாளர்கள் (மற்றும் இணையத்தின் wannabe எழுத்தாளர்க��்) போடும் எழுத்துக் கூச்சல்களோடு (தற்போதைய உதாரணம் விருதுகளைப் பற்றி ஜெ.மோ.வின் கட்டுரைகள்/கடிதங்கள்) ஒப்பிடுகையில் தங்கர் பச்சானின் திரைப்படக் கதாபாத்திரங்கள் எழுப்பும் சத்தங்கள் சகித்துக்கொள்ளக்கூடியதாகவே உள்ளன.\nகொஞ்சம் தரையில் கால்பட நடக்கவும் பழகுங்கள். அறிவு நிரம்பி வழியும் தலைக்கு ஆபத்து எதுவும் வந்து விடாது :-)\nBlogger மு. சுந்தரமூர்த்தி said...\nகொஞ்சம் தரையில் கால்பட நடக்கவும் பழகுங்கள். அறிவு நிரம்பி வழியும் தலைக்கு ஆபத்து எதுவும் வந்து விடாது :-)//\nமொத்தத்தில் எனக்கு இப்பதிவு கேணத்தனமாகவேப்பட்டது இதைத்தான் விரும்புறிங்களா செந்தழல் ரவி இதைத்தான் விரும்புறிங்களா செந்தழல் ரவி\nமரத்தடியிலேயே இதைப் படித்தேன். மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.\nஒரு \"நடுத்தர குடுபத்தின்\" தலைவனான நீங்கள், வாங்கிய புத்தகத்தை அலமாரியிலேயே வைத்துவிடாமல், முடிந்த விரைவில் படித்து முடித்துவிடுங்கள் -:)\nகுழந்தைகள் படிக்குமாறு, குழந்தைகளைக் குறி வைத்த நூல்கள் கண்காட்சியில் பார்க்கக் கிடைத்தனவா அவற்றின் தரம் என்ன பொதுவாக, தமிழ்க் குழந்தைகளுக்கான பதிப்பகச் சூழல் குறித்து அறிய ஆவல்.\nஎந்த விஷயத்தையும் 'ஜாதிய அரசியல்' என்னும் சட்டகத்துக்குள் தனக்கேற்ற வசதியில் பொருத்திப்பார்த்து மகிழும் செயற்பாடுகளை அனைத்துத் துறைகளிலும் - வலைப்பதிவுலகம் - உட்பட நிகழ்வதை பல வருடங்களாக உங்களைப் போலவே நானும் அவதானித்து வருகிறேன். ஒருவேளை தங்கர்பச்சானை 'பெர்கமனுடன்' ஒப்பிட்டும் குறிப்பிடப்பட்ட மற்ற எழுத்தாளர்களை 'ரமணி சந்திரன்' போன்றோர்களுடன் ஒப்பிட்டு நான் எழுதியிருந்தால் ஒருவேளை உங்கள் பின்னூட்டமிட்டமும் வலஇடமாக திசைமாறியிருக்குமோ என்று யூகிக்க சுவாரசியமாயிருக்கிறது. சிகரெட் பாக்கெட்டுகளின் அட்டைகளில் அச்சிடப்பட்டிருப்பவை போல வலைப்பதிவின் 'டெம்ப்ளேட்டிலும்' 'நான் இன்ன ஜாதி/இனம்/பிரிவைச் சேர்ந்தவன் அல்லது சேர்ந்தவனல்ல என்று ஒரு எச்சரிக்கை குறியீட்டை இணைத்துக் கொண்டுதான் பதிவுகளை எழுத வேண்டியிருக்கும் என்ற நிலை நோக்கி நோக்கி வலைப்பதிவுலகம் போய்க் கொண்டிருக்கிறதோ என்று கவலையாயிருக்கிறது.\nஇங்கே கொஞ்சம் சுயவிளக்கமும் அளிக்க வேண்டியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் பிறந்த இனம்/���ாதி/மதம்/தேசம் போன்றவைகளை மனதளவில் - அரசாங்கக் காகிதங்களில் இயலவில்லையெனினும் - கடந்துவந்து விட்டேன் என்பதை - சற்றே நாடகத் தொனியில் இருந்தாலும் - தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இதை என் மனச்சாட்சியின் முன்னே உரக்கவும் தெளிவாகவும் தைரியமாகவும் கூறமுடியும். இதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்பதையும் கூற வேண்டியிருக்கிறது. எந்த ஒரு படைப்பையும் /படைப்பாளியையும் அல்லது எதையும் நான் திறந்த மனதுடன்தான் அணுகுகிறேன். என் முந்தைய பதிவுகளை மேலோட்டமாகவாவது வாசிக்கிறவர்கள் இதை உணர முடியும் என நம்புகிறேன். இதை உங்களுக்கான பதில் என்பதை எனக்கு நானே அளித்துக் கொண்ட பதில் என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.\nநான் எப்படி நடக்க வேண்டும் என்பதில் எனக்கு அடுத்த முறை குழப்பம் ஏற்பட்டால் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியோ/அவசரமென்றால் தொலைபேசியில் அணுகியோ உங்களின் இலவச ஆலோசனையைப் பெற முயல்கிறேன். :-)\nநம் இருவரின் சிந்தனையும் ஒரே தளத்தில் இயங்குவது குறித்து அறிய ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.\nஆங்கிலத்தோடு ஒப்பிடும் போது தமிழில் குழந்தைகளுக்கான நூற்கள் குறைவு என்பதை வெட்கத்துடன் நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் தேவையின் தீவிரம் குறித்து யோசிப்பதோ அல்லது தூரத்தை கடப்பதற்கான முயற்சியையையோ உடனே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. தீவிர இலக்கியத்தில் இயங்கும் எஸ்.ரா., யூமா வாசுகி போன்றோர் கூட குழந்தை இலக்கியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். (பாரதி புத்தகாலயம் நிறைய குழந்தைகள் நூற்களை வெளியிட்டிருப்பதை வாசித்த நினைவு) கண்காட்சியில் இது சம்பந்தமாக எந்த பதிப்பகக் கடையையும் நான் கவனிக்க முயற்சி செய்யவில்லை. :-(\nநல்லதொரு பகிர்வு மற்றும் பதிவு\nமற்றப்படி தங்கர் போன்றவர்கள் இன்னும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு வரவில்லையோ என்று ஏற்கனவே படித்த அவரது பேட்டிகள், படங்கள் மூலம் நினைக்க தோன்றுகிறது\n//தீவிர இலக்கியத்தில் இயங்கும் எஸ்.ரா., யூமா வாசுகி போன்றோர் கூட குழந்தை இலக்கியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.//\nஇப்போது வரும் எல்லாப்பதிப்பங்களும் குழந்தைகள் புத்தகத்தின் மீதும் ஒரு கண் வைத்தே வியாபாரம் செய்கின்றன, கிழக்கு கூட \"prodigy\" என்ற பெயரில் நிறைய குழந்தைகள் புத்தகத்தை அரங்கேற்றி இருப்பதை அவர்கள் அரங்கில் பார்த்தேன்.\n//ஆங்கிலத்தோடு ஒப்பிடும் போது தமிழில் குழந்தைகளுக்கான நூற்கள் குறைவு என்பதை வெட்கத்துடன் நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. //\nsocio-economic நிலையை வைத்துப்பார்த்தால் புத்தகம் வாங்கும் திறன் இருப்பவர்களின் குழந்தைகள் காண்வென்ட் பள்ளிகளில் படிப்பவர்களாக இருப்பார்கள். குழந்தைக்கு ஆங்கில புலமை பிய்த்துக்கொண்டு வரனும் என்று ஆங்கிலப்பள்ளியில் சேர்த்தவர்கள், ஆங்கிலப்புத்தகம் தானே வாங்கி தருவார்கள் அதான் வாங்குவோரின் இயல்பறிந்து பலரும் ஆங்கிலத்தில் குழந்தைகள் புத்தகம் போடுகிறார்கள்.\nஉங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் கடை நிலை ஊழியரிடம் புத்தகக்கண்காட்சிக்கு போனீர்களாக எனக்கேட்டுப்பாருங்கள், அனேகமாக அதுலாம் என்னாத்துக்கு சார் தண்டம் என்பார், தீவுத்திடல் பொருட்காட்சிக்கு போகவே முடியலை நீங்க வேற நக்கல் பண்ணிக்கிட்டு என்று சலித்துக்கொள்வார்\nஇதில் அவர் மீது தவறில்லை, அவரது பொருளாதாரச்சூழல் தான்\n//எந்த விஷயத்தையும் 'ஜாதிய அரசியல்' என்னும் சட்டகத்துக்குள் தனக்கேற்ற வசதியில் பொருத்திப்பார்த்து மகிழும் செயற்பாடுகளை அனைத்துத் துறைகளிலும் - வலைப்பதிவுலகம் - உட்பட நிகழ்வதை பல வருடங்களாக உங்களைப் போலவே நானும் அவதானித்து வருகிறேன்.//\nஎன் பின்னூட்டம் \"ஜாதி அரசியல்\" என்னும் சட்டகத்துக்குள் எழுதப்பட்டிருக்கிறது என்ற உங்கள் புரிதல் புல்லரிக்கவைக்கிறது (ஒருவேளை பின்னூட்டம் எழுதுபவரும் ஒரு ஜாதி டிஸ்க்ளெய்மருடன் ஆரம்பிக்கவேண்டுமோ\nநீங்கள் எழுதியவற்றை வைத்து சராசரி சினிமாக்காரர் எதிர் அறிவுஜீவி எழுத்தாளர்கள் என்று நீங்கள் சந்தித்ததவர்களை அணுகியது, உரையாடியது, பிம்ப உருவாக்கம் அவர்களுக்கிடையே உங்கள் இடம் (ஒருவர் நான் கற்றுக்கொடுக்கவேண்டிய அளவுக்கு ஒன்று தெரியாத/சொன்னாலும் புரிந்துமுடியாதவர் எதிர் மற்றவர்கள் எனக்கு கற்றுக்கொடுக்கக் கூடிய அறிவுக்கடல்கள்) போன்றவற்றை விலாவரியாக விளக்க முடியும். இருப்பினும், விவாதத்தில் கைகொள்ளக்கூடிய உத்திகளை உங்கள் எதிர்வினை உணர்த்தியிருப்பதாலும், இப்படி இணைய அறிவுஜீவிகளிடம் ஏற்கனவே அடிபட்டு மீண்டிருப்பதாலும் அத்தகைய ரிஸ்கை இன்னொரு முறை எடுக்கப்போவதில்லை. வாழ்த்துக்கள்.\nஒரு தகவலுக்காக: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர்களில் பாதி பேர்களுடைய ஜாதி எதுவென்றே எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லும்படி கேட்கவும் மாட்டேன். நான் ஜாதி அரசியலை அவதானிப்பவன் என்றாலும் தாமாக அம்மணப்பட்டு நிற்காதவர்களை துகிலுரித்து அம்மணமாக்கும் அளவுக்கு ஆர்வமில்லை.\nஏற்கெனவே படித்ததுதான் என்றாலும் 'உருப்படாதது' நாராயணன் பதிவை பார்த்துக் கொண்டிருந்த போது வலைப்பதிவு பெயரின் கீழே எழுதப்பட்டிருந்த tag line கண்ணில் பட்டது.\n\"எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்\nஇந்தச் சூழலில் எனக்கெனவே சொல்லப்பட்டிருந்த வாக்கியம் போல் உணர்ந்ததால் (தமிழ் சினிமாக்களில் கோயில் மணி அடிப்பது போன்ற cliche காட்சிகள் நினைவுக்கு வருகின்றன) சும்மா இருக்க முடிவு செய்து விட்டேன். இதுவும் சும்மா ஒரு தகவலுக்காக\nசொல்ல விட்டுப் போனது. மேலே குறிப்பிடப்பட்ட வரிகளுக்குச் சொந்தக்காரர், கவிஞர் ஆத்மாநாம்.\nஇந்தப் பதிவு எனக்கும் பிடித்திருந்தது. நன்றி.\n---திரைப்படக்காட்சிகளில் பார்த்த அர்ச்சனா நடித்த ஒரு காட்சியை சொன்னேன்.---\nதொடர்பில்லாத தொக்கு கேள்வி: மிருகம் படம் பார்த்தாச்சா\nமனதில் நிற்பது அதில் வரும் பலா மரங்கள்தான்.:-)))))\n'முழு'சு 'முழு'சா பெரிய பெரியப் பலாப்பழங்கள்.\nமுழுப்படம் பாத்து விமர்சனம் எழுத அவர் என்ன பெரிய பெர்கமன்னா அந்த ஆளை விமர்சனம் பண்ண டிவி விளம்பரம் பார்ப்பதே அதிகம்.\nநானெல்லாம் 'அழகிய தமிழ்மக'னை ரசிக்கும் கேஸ்... மெதுவாகத்தான் பார்க்கணும்னு சொல்றீங்க போல :)\nமுன்பெல்லாம் அனைத்து படங்களுக்கும் விமர்சனம் தந்தூன்டு இருந்தீங்களெ... இப்ப ஏனோ நிறுத்திட்டீங்க\nஜெய மோகனின் அலப்பறைகளைவிட அதிகமாக உரக்க பேசி உரக்க நடித்தாக சொல்லப்படும் சிவாஜிகூட கத்த முடியாது.\nகுப்புசாமி கத்தினார். தங்கர் கத்தினார். ஒரு படத்தில் ஒரு சில பாத்திரங்கள் உரத்துப் பேசுவதால் கத்துகிறார்கள் என பொதுவாக்குறீகள் எனத் தோன்றுகிறது. இருப்பினும் அப்படி கத்திப் பேசும் மனிதர்கள் கிராமங்களில் இருக்கிறார்கள்.\nஇருப்பினும் நீஙள் குறிப்பிடும் ஒளிவட்டம் இல்லாத எழுத்தாள்ர்கள் முருகன் உட்பட சத்தமில்லாமல் செய்யும் அயோக்கிய அரசியல் வெளிப்படை.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nடைம்ஸ் ஆ·ப் இந்தியா - சுஜாதா - இலக்கியச் சிறப்பிதழ...\n'நான் வித்யா' - புத்தகப்பார்வை (பகுதி -2)\nஒரு திருநங்கையின் வலிமிகுந்த வாழ்க்கை\nநானும் புத்தகக் கண்காட்சியும் சில எழுத்தாளர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2008/11/blog-post_03.html", "date_download": "2019-09-22T11:56:47Z", "digest": "sha1:USRKLNSTB5RPB3MHGSBN2ADNPT226IVY", "length": 47760, "nlines": 525, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: ரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்", "raw_content": "\nரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்\nதமிழ்த்திரையுலகினர் தங்களுடைய வழக்கமான சம்பிரதாயத்தை மீண்டுமொரு முறை நிறைவேற்றியுள்ளனர் என்றுதான் தோன்றுகிறது. இன உணர்வோடு வீறுநடை போட்ட தமிழ்ச்சமூகமும் நயனதாரா வகையறாக்களை ஜொள்ளிட்டும் தங்களுடைய வருங்கால அரசியல் தலைவர்களின் உணர்சசிப் பெருக்கோடும் முழக்கங்களை கண்டு மெய்சிலிர்த்தும் திரும்பியுள்ளனர். தமிழ்ச்சினிமாக்களின் உலக சந்தையை கணக்கில் கொண்டு தங்களின் பிழைப்பிற்காவாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவானதொரு பாவனையை செய்ய பல நடிகர்களுக்கு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாட்டு பிரச்சினைக்காக இங்கே ஏன் போராட வேண்டும் என்று அஜீத், அர்ஜூன் போன்றோர் சொன்னதாக ஏற்பட்ட வதந்தியையொட்டி ஈழத்தமிழர்கள் அஜீத்தின் சமீபத்திய படத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். உடனே கருப்புச் சட்டையை மாட்டிக் கொண்டு வந்த அஜீத் 'உடல் மண்ணுக்கு - உயிர் தமிழக்கு' என்ற அரதப்பழசான இற்றுப்போன ழுழக்கத்தை செத்துப் போன குரலில் சொல்லி விட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார். \"உங்க அரசியல்ல சினிமாக்காரங்கள இழுக்காதீங்க. ப்ளீஸ்'. அவ்வளவுதான் அவர் பேசினது. இலங்கைத்தமிழர்கள் குறித்தான அவர் பார்வையை தெரிந்து கொள்ள ஏற்கெனவே அவர் கொடுத்துள்ள பேட்டிகளைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். திரும்பவும் மேடையில் சொல்லியழ அவருக்கு 'தல' எழுத்தா என்ன. ரஜினிகாந்த்தின் நாற்காலிக்கு ஆசைப்பட்டவரல்லவா. ரஜினிகாந்த்தின் நாற்காலிக்கு ஆசைப்பட்டவரல்லவா அப்படித்தான் பேசுவார் போலிருக்கிறது. என்றாலும் வணிகத்தையும் அரசியலையும் கலக்காதீர்கள் என்று வெளிப்பட���யாக சொன்ன அவரின் நேர்மையை பாராட்டியாக வேண்டும்.\nயாருக்கும் புரியாது என்பதால் கமல் பேசுவது பற்றி பிரச்சினையில்லை. உணர்ச்சி வேகத்தில் உளறிக் கொட்டாமல் அறிவுப்பூர்வமாக பேசுவதால் அவர் பேச்சை யாருக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அபத்தமாக இருந்தாலும் எதையும் உணர்ச்சிகரமாக பேசுவதுதான் தமிழர்களுக்குப் பிடிக்கும். ரஜினி இதை நன்றாக புரிந்து வைத்துள்ளார். ஊடகங்கள் இவரின் உளறல்களை பிடல் காஸ்ட்ரோவின் 'வரலாறு நம்மை விடுதலை செய்யும்' என்ற முழக்கம் போல பிரதான இடமளித்து பிரசுரிப்பதின் அபத்தத்தை தாங்க முடியாமல்தான் இவர் பேசுவதை நானும் முக்கியத்துவம் அளித்து மறுக்க வேண்டியிருக்கிறது.\n'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'... என்று கருணாநிதி சொல்வதை ஆவலுடன் எதிர்பார்த்து விசிலடிக்கும் கழகக்கண்மணிகள் போல் 'என்னை வாழவைக்கும் அன்பு ரசிகர்களே' என்று ரஜினி சொன்னவுடன் புல்லரித்துப்போய் (அவரை வாழ வைப்பது இருக்கட்டும், நீ எப்போதடா வாழ்ந்தாய் என்று யாரும் கேட்க மாட்டார்களா) இது உணர்வு சார்ந்த போராட்டம் என்கிற உணர்ச்சி கூட இல்லாமல் விசிலடித்து கைத்தட்டி மகிழும் கூட்டத்தைக் கண்டால் வேதனையாக இருக்கிறது.\n'இந்த விழா...' என்று ஆரம்பித்தவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு நல்லவேளையாக 'உண்ணாவிரத போராட்டம்' என்று சுதாரித்துக் கொண்டார். அண்டை நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதரவாக நடக்கும் ஓர் கூட்டத்திற்குப் போகிறோம் என்பது அவரின் ஆழ்மனதில் பதிந்திருந்தால் ஏதோ குறுந்தகடு வெளியீடு போல் விழா என்று ஆரம்பித்திருந்தது நிகழாமல் இருந்திருக்கும்தானே கவனக்குறைவு என்று அவரின் ரசிகர்கள் சப்பைக்கட்டு கட்டினாலும். '30 ஆண்டுகளாலும் மேலாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை, நீங்கள் ஆம்பளைகளா கவனக்குறைவு என்று அவரின் ரசிகர்கள் சப்பைக்கட்டு கட்டினாலும். '30 ஆண்டுகளாலும் மேலாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை, நீங்கள் ஆம்பளைகளா\" என்பது அவரின் அடுத்த உதிர்ந்த முத்து. போர் என்கிற சமாச்சாரத்தை ஏதோ தாம் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு வில்லன்களை உதைக்கிறாற் போன்றதொரு விஷயம் என்று புரிந்து கொண்டிருக்கிறார் போலிரு��்கிறது.\nபோர் என்பதின் வலியையும் வேதனையையும் நாம் எவ்வளவுதான் படித்தாலும், பார்த்தாலும் அனுபவிக்காமல் அதன் குரூரத்தை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. எனவேதான் யாராவது திரியை கொளுத்திப் போட்டால் அப்போதைக்கு எரிவதும் பின்பு அடங்கிவிடுவதுமாக இந்தப் பிரச்சினை தமிழக்கதில் எதிரொலிக்கிறது.\nஅங்கு கூடியிருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்ச்சமூகமாகிய நமக்குமே இலங்கையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மைச்சித்திரம் தெரியுமா என்பது கேள்விக்குறி. தீராநதியில் ஷோபாசக்தியின் பேட்டியைப் படித்தால் சகோதர இயக்கங்களை கொன்று குவிக்கிற போரை நிறுத்த வாய்ப்பிருந்தும் நிறுத்தாத புலிகளை குறை கூறுகிறார். ஷோபாசக்தியின் ஆளுமையை கட்டமைக்கிற முயல்கிற அ.மார்க்ஸின் போக்கு பற்றி அடுத்த இதழில் ஒரு எதிர்வினை வருகிறது. ஒரு காலகட்டத்தில் உணர்வுபூர்வமாகவும் நேர்மையாகவும் இந்தப்பிரச்சினையை கையாண்ட கருணாநிதி இன்று அரசியல் குளிர்காய பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். புலிகளின் மீதான நிலைப்பாட்டை பா.ம.க. சட்டென்று மாற்றிக் கொள்கிறது. தமிழர்களின் பிரச்சினையை விடுதலைப்புலிகள் ஆதரவு/எதிர்ப்பு என்ற பிரச்சினையாக மாற்றிவிடாதீர்கள் என்கிற தா.பாண்டியனின் குரல் தனித்து ஒலிக்கிறது.\nபகுத்தறிவாளர்கள், முற்போக்குவாதிகள், ஜனநாயகவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்கிறவர்கள் உட்பட எல்லோரும் இனம் இனம் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய ஜாதியை, மதத்தை, இனத்தை, எல்லைக்கோடுகளை கடந்துவருகிறவனே ஒரு உண்மையான முற்போக்குவாதியாய் இருக்க முடியும் என்பது என் புரிதல். தமிழர்களுக்காக மாத்திரமல்லாமல் அங்கு சாகிற சிங்களனுக்கும் சேர்த்து உலகெங்கிலும் ஆதிக்க சக்தியால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் நாம் துயரப்பட்டால்தான் உண்மையான மனிதர்களாவோம்.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 3:34 PM\nLabels: இலங்கை பிரச்சினை, குறிப்புகள், பொது, ரஜினி\nஅரசியல்வாதிகளும் நடிகர்களும் சீசனுக்குகேற்பதான் செயல்படுவார்கள். இப்போதைய சீசன் இலங்கை தமிழர் பிரச்சினை. பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.\nம்ஹூம். ஏமாற்றமான பதிவு. விரிவாக எதிர்பார்த்தேன். இப்பதிவும் ரஜினி பேச்சு மாதிரி தான் இருக்கிறது. :-(\nஅவர் உளறலைன���னாதானே ஆச்சர்யம். என்ன செய்வது...இந்த ட்ராமா வெல்லாம் பார்க்கணும்ன்னு தலையெழுத்து.\n//ரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்//\nரஜினி என்ன கூறினாலும் அதை திட்டி வழக்கம் போல்\nரஜினி என்ன பேசினாலும் குறை கண்டுப்பிடுத்து அதன் பின் அதை தவறென்று உணர்ந்து ,அப்புறம் பேசியது தப்பு இல்லை சரி, ஆமா,அட போங்கப்பா எனக்கு தலைவரே தேவலை.\n//'என்னை வாழவைக்கும் அன்பு ரசிகர்களே' என்று ரஜினி சொன்னவுடன் //\nதமிழக மக்களே என்று தான் சொன்னார். சரி ரஜினியை பத்தி தப்பா தான் எழுதனும் முடிவு பண்ணிட்டு எழுத ஆரம்பிச்ச பிறகு, இதை பத்தியெல்லாம் எதுக்கு யோசிச்சிட்டு.\n//ரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்//\nஇன்னுமொரு ஒரு அரைவேக்காடு பதிவு ரஜினியை பற்றி. வழக்கம் போல.\nமசாலா படங்களில் ஹீரோவை அடிக்கமுடியாமல் வருகின்ற அடியாடகளை பார்த்து வில்லன் கேட்கும் வசனத்தை ( நீங்க ஆம்பளைகளாடா) , இங்கே சூப்பர ஸ்டார் , இலங்கை ராணுவத்தை பார்த்து கேட்கிரார் .\n\"தன்னுடைய ஜாதியை, மதத்தை, இனத்தை, எல்லைக்கோடுகளை கடந்துவருகிறவனே ஒரு உண்மையான முற்போக்குவாதியாய் இருக்க முடியும் என்பது என் புரிதல்\"\n நாளை 'நாட்டை' என்று உங்களது எல்லையை நீங்கள் விரிவுபடுத்தினால், உங்களது நண்பர்கள் உங்கள் மீதும் கோபப்படக்கூடும்...\n//தீராநதியில் ஷோபாசக்தியின் பேட்டியைப் படித்தால் சகோதர இயக்கங்களை கொன்று குவிக்கிற போரை நிறுத்த வாய்ப்பிருந்தும் நிறுத்தாத புலிகளை குறை கூறுகிறார்.//\nசுரேஷ் கண்ணன், அது உண்மை தமிழ்நாட்டு தமிழ்ச்சமூகத்திற்கு இது பற்றி எதுவும் தெரியாது. இந்த வசனம் சகோதர இயக்கங்களை கொன்று குவிக்கிற புலிகள். போரை நிறுத்த வாய்ப்பிருந்தும் நிறுத்தாத புலிகள் என்று வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.\n//தமிழ்ச்சினிமாக்களின் உலக சந்தையை கணக்கில் கொண்டு தங்களின் பிழைப்பிற்காவாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவானதொரு பாவனையை செய்ய பல நடிகர்களுக்கு கட்டாயம் ஏற்பட்டுள்ளது.//\nஇந்த வரிகளில் நேர்மை இல்லை என்றே தோன்றுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவளித்த நடிகர்கள் யார் என்றெல்லாம் பார்த்து கொண்டு யாரும் திரைப்படம் பார்க்கச் செல்வதில்லை என்றே நினைக்கிறேன். அவர்களில் சிலர் 'தனித்து விடப்பட்டுவிடக் கூடாது' என்கிற உணர்வில் மனமின்றியும் இதில் கலந்து கொண்டிருக்கலாம். (இது எந்தக் குழுவிற்கும் பொருந்தும்) ஒட்டுமொத்தமாகக் கலைஞர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்துவது நியாயமா\nமன்னித்துக் கொள்ளுங்கள், முந்தைய பின்னூட்டத்தில், தங்கள் பெயரை சுரேஷ் கண்ணன் என்பதற்குப் பதிலாக முரளி கண்ணன் என்று எழுதி விட்டேன்.\nஉங்கள் எழுத்துக்களும் ரஜினியை திட்டுவது, படத்துக்கு விமர்சனம் எழுதுவது. தீபாவளி மலரை பற்றி கருத்துககளை உதிர்ப்பது என குண்டுசட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது.\nஎப்படி ரஜினியை உங்கள் விமர்சனம் பாதிக்காதோ அதே போல் என் விமர்சனமும் உங்களை பாதிக்காது.\nநாட்டில் உருப்ப்டையாக எழுதுவதற்கு பல விசயங்கள் உள்ளன. உங்களுக்கு கவனிக்கப் பட வேண்டும் என்பதில் ஆசை. அதனால்தான் அடிக்கடி ரஜினியைப் பற்றி எழுதுகிறீர்கள்.\nரஜினி என்றாலே மகிழ்ச்சிதான். சிலருக்கு வாழ்த்துவதில். சிலருக்கு திட்டுவதில். எப்படியோ உங்க பிழைப்பு நடந்தா சரி.\nஅவர் பேசினாலும் தப்பு பேசாட்டாலும் தப்பு\nஅப்படி உளறிட்டாரு இப்படி உளறிட்டாருன்னு சொல்றீங்க..அவர் மட்டும் கலந்துக்காம இருந்தா தமிழ்நாடே இந்நேரம் உளறிட்டு இருந்திருக்கும் புரிஞ்சிட்டு பேசுங்க..\nஉண்ணாவிரதத்தின் உண்மையான சாரம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு.. அதை அவரவர் புரிதலுக்கு ஏத்த மாதிரி பேசியிருக்கங்க..\nஇதைவிட்டுட்டு, லக்கிலுக் மாதிரி பதிவெழுதி புலம்பிட்டு இருக்கிற உங்களையெல்லாம்...காமடி பதிவர்கள் ஆக்கினால் என்ன\nஎந்த ஒரு விசயமும் நமக்குப் பிடிக்கும் அல்லது எரிச்சலாக இருக்கும்..\nஆனால் இந்தப் பிரச்சனையைப் பொருத்த வரையில், ஒரு விசயம்\nநடந்திருக்கிறது.. இலங்கையில் அப்பாவி சனங்களை சிங்கள ராணுவம்\nகொன்று குவிக்கிறது.. என்ற செய்திதான் அது.. நயம்தாரா அப்படி ஒக்காந்தா\nகமல் கண்ணாடி போடல, ரஜினி உளறாரு அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்..\nஇந்த விசயம் அன்று நடிகர்களால்\nநாடு முழுவதும் போயிருக்கிறதா இல்லையா..\nஅனைத்து அறிவுஜீவிகளும் பதில் சொல்லட்டும்.. அப்படிப் போகவில்லை\nஎன்றால் நிருபிக்கட்டும்.. நாமும் அவர்களைத் திட்டுவோம்..\nஉங்கள் ஆதங்கத்தில் உள்ள நேர்மையை மதிக்கிறேன்...\nஆனால் ராஜ்குமார் சொன்னது போல\n//நாட்டில் உருப்படியாக எழுதுவதற்கு பல விசயங்கள் உள்ளன. உங்களுக்கு கவனிக்கப் பட வேண்டும் என்பதில் ஆசை. அதனால்தான் அடிக்கடி ரஜினியைப் பற்றி எழுதுகிறீர்கள்.\nநீங்கள் \"கவன ஈர்ப்பு தீர்மானம்\" போட்டிருப்பது போல எனக்கும் தோன்றுகிறது நீங்கள் வைத்திருக்கும் தலைப்பே அதை பறைசாற்றுகிறது...\n//இலங்கைத்தமிழர்கள் குறித்தான அவர் பார்வையை தெரிந்து கொள்ள ஏற்கெனவே அவர் கொடுத்துள்ள பேட்டிகளைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.\nஏதாவது உருப்படியாக செய்யக்கூடிய நிலைமையில் உள்ள அரசியல்வாதிகளே நாடகமாடும்போது, \"நடிகர்கள்\" வேறென்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அனைத்து தரப்பினருக்கும் இலங்கைப் பிரச்சினை / இலங்கைத் தமிழர்கள் குறித்த ஒரு 'வெளிப்படையான' பார்வை இருந்தே ஆக வேண்டும் என்று ஏன் ஒரு கட்டாயம் இங்கு ஏற்பட்டுள்ளது \nபி.கு: ஏன் டிவிட்டர் பக்கம் வருவதில்லை \nஅஜித் ஒரு மலையாளி. ரஜினி கன்னடக்கர்ரர். ஏ.ஆர்.ரகுமான் ஒரு மலையாளி. அர்ஜுன் கன்னடக்காரர். பாலுமகேந்திரா மலையாளி. நடிகர் பரத் மலையாளி.\nரஜினியின் பேச்சைப் பற்றி நான் பேச எதுவும் இல்லை. ஆனால் உண்மையான மனிதனின் உணர்வுகள் என்பவை எப்படி இருக்க வேண்டும் என்கின்ற உங்களது கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன்.. ஆனால் அதை நாம் உரக்க சொன்னோமானால் நாமும் தமிழீழ எதிரி ஆகிவிடுவோமே...\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nமுற்போக்கு பதிவு: சில விளக்கங்கள்\nமுற்போக்காளராக பாவனை செய்ய முப்பது வழிகள்\nமழையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு\nஇயக்குநர் பாலா இதைப் பார்த்திருப்பாரா\nஉடைந்த சிறகுகள் (இஸ்ரேல் திரைப்படம்)\nரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-09-22T12:14:03Z", "digest": "sha1:AMAOZPMBSPPZD2SXXGJXGBWZGJOYAA4L", "length": 14057, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "சுவாமி விவேகானந்தா |", "raw_content": "\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nவிவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாறு\nஇந்தியாவின் எழுச்சிக்கு காரணமான விடிவெள்ளிகளில் மிக முக்கியமானவர்; முதலானவர்; விவேகானந்தர் ஏற்றிய எழுச்சி சுடரானது இன்றைக்கும் நம் நாட்டின் முன்னேற்ற பாதைக்கான வெளிச்சங்களில் ஒன்றாய், தீர்க்��மான ஒளியாய் உள்ளது. விவேகானந்தரின் வாழ்நாளில் நமக்கான உத்வேகமாய், வழிகாட்டுதலாய் ......[Read More…]\nJanuary,12,16, —\t—\tசுவாமி விவேகானந்தா\nநாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும் அல்ல\nஒவ்வொரு கிறிஸ்துவ குழந்தையும் இந்துக்களை 'இழிந்தவர்கள்' 'வெறுக்கத்தக்கவர்கள்' என்றும், உலகிலே மிகவும் பயங்கரமான பேய்களென்றும் அழைக்கும் படி அவர்களுக்குப் பாடம் புகட்டுகிறார்களே, இந்த ஏசுவின் சீடர்களுக்கு இந்துக்கள் என்ன குற்றம் செய்துவிட்டார்கள் கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களை ......[Read More…]\nApril,11,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தரின் அறிவுரைகள், விவேகானந்தர் சிந்தனைகள்\nநீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின்சுமை முழுவதும் உங்களின் தோள்களின். மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு இந்த நாட்டின் கதிமோட்சத்திற்காகவும், உலகத்தின் கதி ...[Read More…]\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nவலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை\nவலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை. அத்தகைய ஒரு நுாறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமானமாறுதலைப் பெற்றுவிடும்.இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா \nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nவலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்\nமிகப்பெரிய உண்மை இது. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். வலிமையேமகிழ்ச்சிகரமான வாழ்க்கை. நிரந்தரமான வாழ்வுஅமரத்துவம் ஆகும். பலவீனம்இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணமேதான் ...[Read More…]\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nஎழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது.\nஎழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. கருத்து இதுதான். எதுவந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்த நட்சத்திரங்கள் எதிர்த்து நிற்கட்டும்.மரணம் என்றால் வேறு உடை மாற்றுவதுதான். அதனால் என்ன போயிற்று \nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nநீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு\nமக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே, நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.இவனை நம்புஅல்லது அவனை நம்புஎன்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால்நான் ......[Read More…]\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nசொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம்\nபக்தனாக திகழ விரும்புபவனின் முதல் வேலை சொர்க்கத்தை அடையும்ஆசைகளையும் மற்ற எல்லா ஆசைகளையும் அறவே விட்டுவிட வேண்டும்.சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம். இங்கேஇருப்பதைக் காட்டிலும் அங்கே நமக்கு அதிக ஞான ஒளி ......[Read More…]\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nநமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம்\nகடவுள் மீது நாம் எந்த உருவத்தையும் புகுத்தி விடலாகாது. ஆனால், நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம். அதாவது நீங்கள் வழிபடும்உருவத்தில் மட்டும்தான் கடவுள் இருக்கிறார் என்று நினைக்காதீர்கள. மக்கள்வணங்கும் அனைத்து உருவங்களிலும் ......[Read More…]\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nகடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்\nகடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கங்கை ஆற்றங்கரையோரத்தில் இருந்து கொண்டு நீருக்காககிணறு வெட்டுகிறவன் ஓர் அறிவற்றவன். வைரச் சுரங்கத்திற்கு அருகில் வாழ்ந்துகொண்டு கண்ணாடி மணியை ......[Read More…]\nMarch,1,13, —\t—\tசுவாமி விவேகானந்தா, விவேகானந்தா\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nநாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும ...\nவலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொர ...\nவலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்\nஎழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின் ...\nநீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்� ...\nசொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று ...\nநமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் ...\nகடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்� ...\nநீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களா� ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/employment/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2019-09-22T12:25:17Z", "digest": "sha1:PTB3CQRSJMYPIGAZ7X4P372PBBWIZFT3", "length": 23404, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "இந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 பிப்பிரவரி 2016 கருத்திற்காக..\nஇந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: தொழில்நுட்பர் (Technician T-1) ஓட்டுநர் (KVK) – 01\nபணி: முதன்மைத் தொழில்நுட்ப உதவியாளர் (Senior Technical Assistant T-4) – 01\nபணி: தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant T-3) – 03\nபணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 01\nபணி: முதன்மைத் தொழில்நுட்ப உதவியாளர் (T-4) – 01\nபணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 02\nபணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 01\nபணி: தொழில்நுட்ப உதவியாளர் (நூலகம்) (T-3) (Library) – 02\nபணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 01\nபணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 01\nபணி: கீழமைப் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk) – 04\nதகுதி: 10ஆம் வகுப்பு, பள்ளி மேல்நிலை வகுப்பு (+2), வேளாண்மைப் பிரிவில் பட்டயம் (Diploma) அல்லது பட்டம், பொறியியல் துறையில் கட்டுமானம் (civil), மின்னணுவியல் (electronics) பிரிவில் பட்டயம் அல்லது பட்டம், நூலக அறிவியலில் பட்டம் – தட்டச்சுத் திறன், ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.ivri.nic.in என்கிற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்ப் படி (copy) இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 08.03.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ivri.nic.in என்கிற இணையத்தளத்தைப் பாருங்கள்.\nஇந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையம்\nபிரிவுகள்: செய்திகள், வேலைவாய்ப்பு Tags: இ.பு.ஞானப்பிரகாசன், இந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையம், பணிவாய்ப்பு\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 – வல்லிக்கண்ணன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« நடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்நுட்பர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகள்\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி »\nவேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்\nதேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – ���லக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வர��ராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/11/27/", "date_download": "2019-09-22T12:37:22Z", "digest": "sha1:3WTCC3PHPAFPVWIZLP3E2QROR23R6NHA", "length": 6527, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 November 27Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசெலவைக் குறைக்கும் வீட்டுத் தொழில்நுட்பங்கள் \n2016 தேர்தலில் பிரபாகரனின் தம்பிகளா ரஜினி ரசிகர்களா என்று பார்த்துவிடுவோம். சீமான் சவால்\nஅஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ டீஸர் வெளியீடு திடீர் நிறுத்தம். ரசிகர்கள் அதிருப்தி\nஐ.பி.எல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம். சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஆரியங்காவு ஐயப்பன் திருக்கோயில், கொல்லம்\nஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கிய குன்ஹா பணியிட மாற்றம்.\nகோமாவில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஹியூக்ஸ் பரிதாப மரணம். கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி.\nபிரபல டிவி சீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது.\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/102331", "date_download": "2019-09-22T12:14:26Z", "digest": "sha1:YFJ6CVRSNDL2AMCS4BEHEBPHEVH2HQJM", "length": 5074, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 14-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nகணவனை கொலை செய்து படுக்கைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி\nமயக்க மருந்து கொடுத்து சீரழித்தார்... ஆபாச வீடியோவை வைத்து மிரட்டுகிறார்... தமிழ் நடிகை கண்ணீர்\nயாழ் பாடசாலை அதிபா்களிற்கு அவசர அறிவித்தல்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nபிரான்ஸில் பெண்கள் கொலை அதிகரிப்பு: வெளியான பகீர் காரணங்கள்\nஇளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின் கூறிய ஓட்டுநர்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nஅழகான தோற்றத்தில் குட்டி தல அஜித் மகனின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nமலச்சிக்கல் முதல் ஆண்மை குறைவு வரை... ஓரே ஒரு சின்ன வெங்காயம் போதுமே\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nபிரபல பாடகி சின்மயி வெளியிட்ட வீடியோ நாடு முழுக்க பதற வைத்த சம்பவம் - இவரா இப்படி செய்தது\nஇரும்பு வாளியால் தாக்கிய டியூசன் டீச்சர்... தலையில் 8 தையல்களுடன் மாணவன் செய்த தவறு தான் என்ன\nசத்யராஜ், சிபிராஜ் உடன் இணைந்து நடிக்க போகும் அந்த நடிகை யார் தெரியுமா\nதிகிலின் உச்சம், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ட்ரைலர், முகவரி இயக்குனரின் இருட்டு ட்ரைலர்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் சேரன் தான் வெளியேறுகிறார்.. வெளியான தகவல்..\nபிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/117731", "date_download": "2019-09-22T12:16:33Z", "digest": "sha1:NXXQB3NT66BUMBNQSXVMAZQBVBCK3YUO", "length": 5094, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 22-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nகணவனை கொலை செய்து படுக்கைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி\nமயக்க மருந்து கொடுத்து சீரழித்தார்... ஆபாச வீடியோவை வைத்து மிரட்டுகிறார்... தமிழ் நடிகை கண்ணீர்\nயாழ் பாடசாலை அதிபா்களிற்கு அவசர அறிவித்தல்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nபிரான்ஸில் பெண்கள் கொலை அதிகரிப்பு: வெளியான பகீர் காரணங்கள்\nஇளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின��� கூறிய ஓட்டுநர்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nஅழகான தோற்றத்தில் குட்டி தல அஜித் மகனின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nமலச்சிக்கல் முதல் ஆண்மை குறைவு வரை... ஓரே ஒரு சின்ன வெங்காயம் போதுமே\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nபிரபல பாடகி சின்மயி வெளியிட்ட வீடியோ நாடு முழுக்க பதற வைத்த சம்பவம் - இவரா இப்படி செய்தது\nஇரும்பு வாளியால் தாக்கிய டியூசன் டீச்சர்... தலையில் 8 தையல்களுடன் மாணவன் செய்த தவறு தான் என்ன\nசத்யராஜ், சிபிராஜ் உடன் இணைந்து நடிக்க போகும் அந்த நடிகை யார் தெரியுமா\nதிகிலின் உச்சம், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ட்ரைலர், முகவரி இயக்குனரின் இருட்டு ட்ரைலர்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் சேரன் தான் வெளியேறுகிறார்.. வெளியான தகவல்..\nபிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-09-22T12:38:33Z", "digest": "sha1:GWVAVDH3PRQYBMDERZO66OKHZQCTQQCQ", "length": 27826, "nlines": 400, "source_domain": "eelamnews.co.uk", "title": "சினிமா – Eelam News", "raw_content": "\nஇந்த வாரத்தோட லோஸ்லியாவின் கதை முடிந்ததா \n`பட்டத்தை போஸ்டரோடு நிறுத்திக்கங்க; பேனர்லாம்…\nகவினிடம் கேள்விமேல் கேள்வி கேட்ட கமல் ஹாசன்: கைதட்டி சிரித்த…\nUncategorised எம்மைப்பற்றி ஏனையவை சிறப்புப் பதிவுகள் செய்திகள் தொழில் நுட்பம் போராட்டத்தடம்\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்..\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவர் சதீஷ். இவர் நடித்த ஆம்பள, ரெமோ, கத்தி ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இவர் தனது திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார்.…\nகல்யாணம் வேண்டாம் மம்மி: அடம் பிடிக்கும் பிரபல நடிகை\nகல்யாண பேச்சை எடுத்தாலே ஆளவிடுங்க மம்மி என்கிறாராம் பிரபல நடிகை ஒருவர். கல்யாணம் வேண்டாம் மம்மி: அடம் பிடிக்கும் பிரபல நடிகைநல்ல அழகும், நடிப்புத் திறமையும் உள்ளவர் அந்த நடிகை. நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்றும் இர��க்கிறார்.…\n`நடிகர் விஜய் விளம்பரத்துக்காகப் பேசுகிறார்’ – வெடிக்கும் பா.வளர்மதி\n'பிகில்' படப் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறிய கருத்து, சமூக வலைதளங்களையும் தாண்டி, அரசியல் அரங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பா.வளர்மதி நடிகர் விஜய், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியிருக்கும் `பிகில்’…\nஇந்த ஒரு காரணத்தினால் தான் முதல் மனைவியின் கர்ப்பத்தை கலைத்தாரா கமல் \nசினிமாவிலும், அரசியலிலும் பிரபலமாக இருக்கும் கமல்ஹாசன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியில் அதிகம் பேசமாட்டார். இவர் காந்த 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்ற பெண்ணை மணந்தார். பின்னர் பத்து வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று…\nஆனாலும் விஜய்க்கு செம்ம தில்லு… அதிமுகவை காண்டாக்கிய ஆண்டிபட்டி தங்கம்\nதவறு நடக்கும் போது கண்டிக்க வேண்டும் என்று விஜய் வெளிப்படையாக சொன்னதை வரவேற்கிறேன் தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டியுள்ளார். மெர்சல், தெறி படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும்…\nமீண்டும் காப்பான் படத்திற்கு சிக்கல்..\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் மோகன் லால், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் காப்பான். இந்தப் படம் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தன்னிடம் கேட்ட கதையைப் படமாக கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளதாக ஜான் சார்லஸ் என்பவர்…\nகவினால் எட்டி உதைத்து விட்டு உள்ளே சென்ற ஷெரீன், இன்றைய பிக்பாஸில் செம்ம அதிரடி ப்ரோமோ\nஷெரீன் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே மிக தெளிவாக இருப்பவர். அவருக்கு என்ன தோன்றுகின்றதோ அதை தான் செய்வார். அந்த வகையில் அவர் தர்ஷனிடம் காதலில் இருந்து பின் வெளியே வந்து வனிதாவையே எதிர்த்து பேசியது செம்ம ரீச் ஆனது. இந்நிலையில்…\nநானும் என் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம்- பேரரசு\nவிஜய்யின் 65-வது படம் குறித்த செய்திகள் பரவிவரும் நிலையில், அது குறித்து இயக்குனர் பேரரசு விளக்கம் அளித்துள்ளார். விஜய், பேரரசுஅட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'.'பிகில்' தொடர்பான தனது…\nஅப்படி இருந்த ‘தல மகளா’ இப்படி ஆகிடுச்சு: அசந்து போன ரசிகர்கள்\nஅஜித்தின் ரீல் மகளின் சமீபத்திய புகைப்படங்களை பார்ப்பவர்கள் அனைவரும் வியந்து போகிறார்கள். அப்படி இருந்த 'தல மகளா' இப்படி ஆகிடுச்சு: அசந்து போன ரசிகர்கள்கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்த என்னை…\nவாயால் கெடும் பிரபல நடிகை\nஇளம் நடிகை ஒருவர் செய்த காரியத்தால் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் ரொம்பவே யோசிக்கிறார்கள். வாயால் கெடும் பிரபல நடிகைஅண்டை மாநிலத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் வாரிசு நடிகரின் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம்…\nஇன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்மாதிரி திலீபன்\nசவேந்திர சில்வாவின் நியமனம் இனவழிப்பு தொடரும் என்பதன்…\nஇனியாவது முரளி படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகலாம்:…\nஇன அழிப்பின் ஒர் உபாயம்தான் காணாமல் ஆக்கப்படுதல்\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nதிரவம் வற்றி பாலையான சரீரத்தில்பற்றியெரிந்தது சுதந்திரச் சுவாலைமறுபடியும் நாவு தன் நாதத்தில்மக்கள் புரட்சி…\nஈழத்தாயவர் திவலை துடைக்க யாருமில்லை\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் ���ிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil-panchang/Hosur-panchangam/index.php?prev_day=22-07-2019", "date_download": "2019-09-22T11:51:01Z", "digest": "sha1:MEE33AQQXJSXRG4FVUZFFRDTNHEOOZBO", "length": 11548, "nlines": 209, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Hosur Panchangam | ஓசூர் பஞ்சாங்கம்", "raw_content": "\nHosur Panchangam | ஓசூர் பஞ்சாங்கம்\nToday Hosur Panchangam | இன்றைய நாள் ஓசூர் பஞ்சாங்கம்\nHosur Panchangam ⁄ ஓசூர் -க்கான இன்றைய நாள் பஞ்சாங்கம், நாளைய நாள் பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி ஓசூர் நெட்டாங்கு அகலாங்கு வைத்து கணக்கிடப்பட்டது.\nHosur, ஓசூர் பஞ்சாங்கம், ஓசூர் திருக்கணித பஞ்சாங்கம்\nதமிழ் நாள் கலி:5121 விகாரி ஆண்டு. ஆடி,6\nஇன்றைய நாள் ஞாயிறு எழுதல் 06:02 AM\nஇன்றைய நாள் ஞாயிறு மறைதல் 06:47 PM\nவிண்மீன் பூரட்டாதி, 22-07-2019 10:23 AMவரை\nமந்திரம் ஓத, சாந்தி செய்ய, ஏற்றம் நுறுவ, சூளை பிரிக்க ஏற்ற நாள்\nதிதி தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பஞ்சமி, 22-07-2019 02:02 PMவரை\nபஞ்சமி திதியில் பயணம் மேற்கொள்ளுதல், சாமியிடம் வேண்டுதல், திருமணம், வீட்டில் சாமி அறை அமைத்தல், அமைத்தி செய்தல், உடல் வலிமை தரும் செயல்கள் செய்வது சிறப்பு\nவார சூலை கிழக்கு, தென்மேற்கு 09:14 AM வரை; பரிகாரம்: தயிர்\nயோகம் மரணயோகம் (இதில் செய்யும் எந்த செயலும் பொதுவான இராசிக்காரர்களுக்கு உருப்படாது)\nநிலவு இராசியில் பயனிக்கிறது (சந்திராஷ்டமம்) கடகம்\nதிருமண சக்கரம் வளிமம் (வடமேற்கு)\nநேற்றைய பஞ்சாங்கம் நாளைய பஞ்சாங்கம்\nகலி :5121 விகாரி ஆண்டு\nநிலவு நிலை: தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பஞ்சமி,22-07-2019 02:02 PMவரை\nவிண்மீன்: பூரட்டாதி, 22-07-2019 10:23 AMவரை\nவார சூலை: கிழக்கு, தென்மேற்கு 09:14 AM வரை; பரிகாரம்: தயிர் அமிர்தாதியோகம்:மரணயோகம் (இதில் செய்யும் எந்த செயலும் பொதுவான இராசிக்காரர்களுக்கு உருப்படாது)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஓசூர் பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி இயற்றப்பட்ட பஞ்சாங்கம��� ஆகும்.\nஇங்கே ஓசூர் இன்றைய நாள் பஞ்சாங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய நாளுக்கான (நேற்றைய நாள்) மற்றும் நாளைய நாளுக்கான பஞ்சாங்கம் பார்க்கலாம்.\nஓசூர் பஞ்சாங்கம் தங்களின் விருப்பப்படி இயற்ற ஏதுவாக அடுத்தடுத்த நாட்கள் என நாள் பஞ்சாங்கம் எடுக்கலாம்.\nதேவை இருப்பின், வலுது புரம் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தேவையான துவக்க நாளை தேர்வு செய்து ஒரு கிழமை (ஏழு நாட்கள்) -க்கான பஞ்சாங்கம் இயற்றி பயன்படுத்தவும்.\nஇந்த பஞ்சாங்கம் ஓசூர் பகுதிக்கு மட்டும் பொருந்தும்.\nபிற ஊர்களுக்கு பஞ்சாங்கம் தேவை என்றால், அந்த ஊரின் பெயரை தேர்வு செய்யவும். நாங்கள் சுமார் 158 தமிழக ஊர்களுக்கான பஞ்சாங்கம் முழு விளக்கத்துடன் கொடுத்துள்ளோம்.\nநாங்கள் கொடுத்துள்ள ஊர் பட்டியலில் தங்களின் ஊர் இல்லை என்றால் எம்மை தங்களின் ஊர் தகவலை info@philteg.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nதமிழ் பஞ்சாங்கத்தில் ஓசூர் நகருக்கான Panchangam Nalla Neram, நாளைய நல்ல நேரம், 2018, 2019, 2020 ஆண்டு பஞ்சாங்கம் என அனைத்தையும் இயற்றி பயன்படுத்தலாம்.\nஓசூர் பஞ்சாங்கம் இயற்றுவதற்கு நாங்கள் நெட்டாங்கு 77° 51' கிழக்கு எனவும் அகலாங்கு 12° 43' வடக்கு எனவும், நேர வலையம் +5:30 எனவும் கணக்கில் எடுத்துள்ளோம்.\nதாங்கள் வாழும் பகுதி மேற்சொன்ன குறியீடுகளுக்கு பொருந்தவில்லை என்றால், தாங்கள் தங்கள் பகுதிக்கான பஞ்சாங்கத்தை பஞ்சாங்கம்.today இங்கே தாங்களே இயற்றிக் கொள்ளலாம்.\n1999 முதல் 2040 -ஆம் ஆண்டு வரையிலான தமிழ் பஞ்சாங்கம் தகவல்களை கொடுத்துள்ளோம்.\nஞாயிறு தோன்றுதல், மறைதல், கிழமை, விண்மீன், திதி, யோகம், கரணம், ராகு நேரம், எமகண்டம், குளிகன் என இத்தகவல்கள் மட்டும் தேவை என்றால், தாங்கள் எந்த ஆண்டிற்கானது வேண்டுமானாலும் இயற்றிக் கொள்ளலாம்.\nஇயற்றிய பஞ்சாங்கத்தை தங்களின் தேவைக்கு ஏற்ப முழு உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த தொண்டு தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக எந்த ஒரு விலையோ கட்டணமோ இல்லாமல் வழங்கப்படுகிறது.\nஓசூர் ஐந்திறன் நாள் காட்டி திரட்ட நாள் தேர்வு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/211587", "date_download": "2019-09-22T12:13:07Z", "digest": "sha1:MPR6S55DAEYQF2H3HC2JHCGPQK2H4SSW", "length": 10667, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "15 ஆம் வயதில் பலாத்காரத்திற்கு இரை... கருச்சிதைவு: மனந்��ிறக்கும் பிரபல நடிகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n15 ஆம் வயதில் பலாத்காரத்திற்கு இரை... கருச்சிதைவு: மனந்திறக்கும் பிரபல நடிகை\nஹாலிவுட்டில் 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திரை ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகை டெமி மூர் முதன்முறையாக தமது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை புத்தகமாக வெளியிட உள்ளார்.\nதற்போது 56 வயதாகும் டெமி மூர் தமது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை Inside Out என்ற புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.\nஅதில் அவர் அதிரவைக்கும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். 15 ஆம் வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு இரையான சம்பவம் தொடர்பில் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டுமின்றி தம்மைவிட 15 வயது குறைவான Ashton Kutcher என்ற நடிகரை மணந்து கொண்டதும், அவருடனான உறவில் ஏற்பட்ட கருச்சிதைவு தொடர்பிலும் டெமி மூர் அந்த புத்தகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.\nஆறு மாத கர்ப்பிணியாக இருந்தபோது கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், அந்த பிள்ளையின் மரணத்திற்கு பின்னரே தாம் மதுவுக்கும் போதை மருந்துக்கும் அடிமையானதாகவும் டெமி மூர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த பிள்ளையின் மரணத்திற்கு முக்கிய காரணமே தாம் தான் என கூறும் டெமி மூர், பின்னர் அந்த நினைவுகளில் இருந்து தம்மால் விடுபட முடியாமல் போனது என குறிப்பிட்டுள்ளார்.\nஇதனையடுத்து உடல் ரீதியாக தாம் பாதிக்கப்பட்டதாகவும் தமது மூன்று மக்களுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் டெமி மூர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிக தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்ற தாயாரை தமது சிறுவயதில் காப்பாற்றியதாக கூறும் டெமி மூர்,\nதாயாரின் வாயில் இருந்து பிஞ்சு விரல்களால் தூக்க மாத்திரைகளை வெளியே எடுத்ததாகவும், அந்த நினைவுகள் தம்மை இப்போதும் வேட்டையாடி வருவதாகவும் டெமு மூர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nதமக்கு 13 வயதில், அதுவரை தாம் அப்பா என அழைத்துவந்த நபர் தமது சொந்த தந்தை அல்ல என தெரிய வந்ததும் அவர் பதிவு செய்துள்ளார்.\nமொடலாக வாழ்க்கையை தொடங்கி ப���ன்னர் திரை உலகில் மிக அதிக ஊதியம் பெறும் உட்ச நட்சத்திரமாக வலம் வந்த டெமி மூர் முதலில் பிரடி மூர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஇரண்டாவதாக ப்ரூஸ் வில்லிஸ் என்ற பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்டுள்ளார். வில்லிஸுடன் திருமண முறிவுக்கு பின்னர் நீண்ட 5 ஆண்டுகள் கடந்த பின்னர் தம்மைவிடவும் 15 வயது குறைவான Ashton Kutcher என்ற நடிகரை டெமி மூர் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக விவாகரத்து பெற்றுக்கொண்ட டெமி மூர் தற்போது தமது மகள் ஒருவருடன் தனியாக குடியிருந்து வருகிறார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T13:03:02Z", "digest": "sha1:SGFE4T4QM22PZMYBIWQBDQ2LAS2IBY4H", "length": 26500, "nlines": 405, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரமேயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரம்பல்: லெவண்ட், பிறைவடிவ வளமான நிலம், கீழை அரேபியா\nஅரமேயம் (Aramaic;[1] אַרָמָיָא Arāmāyā, சீரியா: ܐܪܡܝܐ‎, அரபு மொழி: آرامية) என்பது ஒரு மொழி அல்லது மொழிக்குடும்பம் ஆகும். இது ஆப்பிரிக்க-ஆசிய துணை பிரிவை சேர்ந்த செமித்திய மொழி ஆகும். குறிப்பாக இது கானானிய மொழிகளான எபிரேயம் பொனீசியம் போன்றவை அடங்கிய வடமேற்கு செமித்திய குடும்ப பிரிவாகும் அரமேய எழுத்துமுறை பரலாக பல மொழிகளிலும் எபிரேயம் சிரிக் அரேபிய எழுத்து முறைகளில் எடுத்தாளப்படுகிறது. 3000 ஆண்டு பழைமையான வரலாற்றை கொண்ட செமித்திய மொழியான அரமேயம் [2] பல இராச்சியங்களின் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் காணப்பட்டது. மத்திய கிழக்கில் இருந்த செமித்திய மக்களின் பேச்சு மொழியாகவும் அரமேயம் இருந்தது. வரலாற்றுரீதியாக அரமேயம் சிரியாவிலும் புறாத்து ஆற்றின் வடபகுதி பள்ளத்தாக்குகளிலும் இருந்த அரமேய பழங்குடிகளின் மொழி. கிமு 1000 ஆண்டுவாக்கில் அரமேயர்கள் தற்போதய மேற்கு சிரியா பகுதியில் பல அரசுக்களை கொண்டிருந்தனர். புது அசிரியன்கள் பேரரசின் (கிபி 911-615) தலைமையில் அரமேயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மெசபடோமியா, சிரியா முழுவதும் வளர்ந்தது. அரமேயத்தின் புகழ் அதிகளவில் இருந்த போது இது தற்கால ஈராக், சிரியா, லெபனான், இசுரேல், பாலத்தீனப் பகுதிகள், சோர்டான், ஈரானின் வடமேற்கு, குவைத், வடக்கு அரேபியா, கிழக்கு அரேபியா, தென்கிழக்கு தென் மத்திய துருக்கியில் அரமேயத்தின் பல வடிவங்கள் பேசப்பட்டது[3].\nதானியே, எஸ்ரா என்ற விவிலிய நூல்களின் மூல மொழியாகும். அரமேயம் இயேசுவின் தாய்மொழியாக கருதப்படுகிறது.[4][5][6] புது அரமேயம் இன்று பல மக்கட் கூட்டங்களாற் பேசப்படுகிறது. இவர்கள் சிதறி வாழ்கிறார்கள். முக்கியமாக அசிரியாவில் வாழ்ந்த அசிரியர்களால் பேசப்பட்டது. புது அசிரியன் அதிகாரிளின் எழுத்தர்கள் அரமேயத்தை பயன்படுத்தினார்கள், அதனாலும் சில நிருவாக பயன்களாலும் அவர்களுக்கு பின் வந்த புது பாபிலோன்யன்களும் (கிபி 605-539) அகாமனிசியர்களும் (கிபி 539-323) அரமேயத்தை நிருவாகத்திலும் வணிகத்திலும் பயன்படுத்தினார்கள்.[7][8]\nதரப்படுத்தப்பட்ட அரேமியத்தை (இது அகாமனிசியர் பேரரசின் அரேமியம் என்றும் அழைக்கப்படுகிறது) அகாமனிசியர்கள் வணிகத்தில் பயன்படுத்தினார்கள். அதிகாரபூர்வமற்றதாக இருந்தாலும் அனைவராலும் அகாமனிசியர் பகுதிகளில் வணிகத்துக்கு பயன்படுத்தும் மொழியாக அரேமியம் இருந்தது. அரேமயத்தின் நெடிய வரலாறும் பன்முகமும் பரவலாக பேசப்பட்டதும் பல வட்டார வழக்குகள் தோன்ற காரணமாயின. இந்த வட்டார வழக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தன அவற்றில் பல தனி மொழியாக வளர்ச்சி கண்டன. எனவே அரமேயம் என்பது தனி ஒரு மொழியை மட்டும் குறிக்காது. எந்த இடத்தில் எவ்வளவு காலம் பேசப்படுகிறது என்பதை பொருத்து அதில் மாற்றம் இருக்கும். அதிகமான மக்களால் பேசப்படும் கிழக்கு அரமேயமும் மான்டய்க்கம் தற்காலத்தைய வட ஈராக், வட கிழக்கு சிரியா, வடமேற்கு ஈரான், தென் கிழக்கு துருக்கி என்று குர்துகள் வசிக்கும் பகுதியிலேயே பேசப்படுகின்றன. அழியும் தருவாயிலுள்ள வட அரமேயம் சிறு குழுக்கலால் வட சிரியாவிலும் இசுரேலிலும் பேசப்படுகின்றது.\nசில அரமேய மொழிகள் சில குழுக்களால் புனிதம் வாய்ந்தவையாக கருதப்பட்டு மத சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. மான்டய்க் அப்படிப்பட்ட மொழி ஆகும். வாழும் அரேமிய மொழியான இது மாண்டேயிசம் எனப்படும் இனக்குழுவின் மொழியாகவும் உள்ளது. சிரிஅக் என்பது சிரியக் கிறுத்துவம், கிழக்கு அசிரியன் திருச்சபை, அசிரியன் மரபுவழி திருச்சபை, அசிரியன் பெந்தகொசுத்தே திருச்சபை, பழமையான கிழக்கு அசிரியன் திருச்சபை, சிரியக் கத்தோலிக்க திருச்சபை, மாரோநைட் திருச்சபை, இந்திய புனிதர் தாமசின் கிறுத்துவ திருச்சபை போன்றவை திகமாக சிரியக் என்ற அரேமய மொழியை புனிதமாக கருதி மத சடங்குகளில் பயன்படுத்துகின்றன.[9]\n1 செமித்திய மொழிக் கூட்டம்\nஅரமேயம் ஆபிரிக்க-ஆசிய மொழி குடும்பத்தை சேர்ந்த மொழியாக்கும். இக்குடும்பத்துட் காணப்படும் பல தரப்பட்ட மொழிகளில் அரமேயம் செமித்திய மொழிக் கூட்டத்தை சேர்ந்ததாகும். மேலும் கானானிய மொழிகள் அடங்கும். அரமேய மொழி வடமேற்கு செமித்திய மொழிகள் கூட்டத்தை சேர்ந்தது.\nசெமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்\nதெற்கு செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்\nகுறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.\nமக்கள் / பண்பாடு / வழிபாடு\nஇம்மொழியின் வரலாறு, மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nபண்டைய அரமேயம் - 1100 BCE–200 CE\nவிவிலிய அரமேயம் - டனாக்.\nஇடைக்கால அரமேயம் - 200–1200\nதல்மூத் அரமேயம், தார்கும், மிட்ராஸ்.\nதற்கால அரமேயம் - 1200 முதல் இன்று வரை\nபல தற்கால பிரதேச வழக்குகள்.\nகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் அரமேயம்ப் பதிப்பு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Aramaic language என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-criticized-cm-edappadi-palanisamy-360990.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:13:16Z", "digest": "sha1:HPUAT3QASUWQYWWNBKQF6OV723JPSQKS", "length": 17824, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் வெளிநாடு போகட்டும்.. வேணாம்னு சொல்லல.. ஆனா ஏன் போறார்னு தெரியுமா.. ஸ்டாலின் திடீர் விளக்கம் | MK Stalin criticized CM Edappadi palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nMovies முதல் காதல் கதையை சொல்லும் 147\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வர் வெளிநாடு போகட்டும்.. வேணாம்னு சொல்லல.. ஆனா ஏன் போறார்னு தெரியுமா.. ஸ்டாலின் திடீர் விளக்கம்\nEPS America Tour | எடப்பாடி அமெரிக்கா பயணம் :ஆதரவாளர்களை யோசனை- வீடியோ\nசென்னை: \"முதல்வர் வெளிநாட்டுக்கு போகட்டும்.. வேணாம்னு சொல்லல.. ஆனால் முதலீடுகள் நாட்டுக்காக, முதல்வருக்கா..ன்னுதான் தெரியல\" என்று முதல்வர் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nவெளிநாட்டு முதலீடுகளை கவர அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடியாரும் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். வரும் 28ஆம் தேதி இங்கிருந்து பயணம் மேகொள்ளும் முதல்வர், செப்டம்பர் 7-ம் தேதிதான் திரும்பி வருகிறார்.\nவெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழக தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு கோரிக்கை வைப்பதற்காக முதல்வர் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. அதனால்தான் அமெரிக்காவில் போய் வெற்றிக்கொடி நாட்டுவார் என்று ஏற்கனவே ராஜேந்திரபாலாஜி சொல்லிவிட்டார்.\nஆனால் இப்பொழுதெல்லாம் ஸ்டாலின் ஒரே ஹாட் பேச்சு.. முதல்வரின் அமெரிக்கா பயணத்தால்தான். எங்கு போனாலும், எதை பற்றி பேசினாலும் முதல்வரை பற்றியே அதிகமாக விமர்சித்து வருகிறார். நீலகிரி வெள்ளத்தைகூட பார்க்க முடியாத அவளவுக்கு முதல்வர் பிஸியாக இருக்கிறார் என்று ஏற்கனவே சொல்லி இருந்தார். இந்த நிலையில் முதல்வரின் சுற்றுப் பயணத்தை திரும்பவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nசென்னை அண்ணா நகரில் ஒரு கல்யாண வீட்டில் பேசிய ஸ்டாலின், \"தமிழகத்தில் 8 வருடங்களாக அதிமுகதான் ஆட்சியில் இருந்துவருகிறது. அதிமுக ஆட்சி நடக்கிறதா அல்லது இல்லையா என்பது வேறு விஷயம். அதிமுக ஆட்சி நடப்பதற்கு காரணமே திமுகதான்.\nநாம்தாம் ஒவ்வொரு பிரச்சினைகளையும் பேசுகிறோம். அதனால் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றக் கூடிய கட்சி திமுகதான். இந்த லட்சணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளிநாடு செல்கிறாராம்.\nபிரதமர் மோடி ஒவ்வொரு நாடாக போய்வந்தார். இப்ப எடப்பாடி பழனிசாமி அந்த வேலையை ஆரம்பித்துவிட்டார். வெளிநாடு போகட்டும்.. நான் வேணாம்னு சொல்லல.. குறையும் சொல்லல.. முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு போறதா சொல்றாங்களாம்.. ஆனா அது யார் முதலீடு முதலீடுகள் நாட்டுக்கா இல்லை, எடப்பாடி பழனிசாமிக்கான்னுதான் தெரியல\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதா���் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nதமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் தேர்வு.. முரளிதரராவ்\nவேற வழியே இல்லை.. ஜெயிச்சே ஆகணும்.. அதிமுகவின் தேனி பார்முலா.. ஹெல்ப் பண்ணுவாரா ஓபிஆர்\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.. கவிஞர் வைரமுத்து\nமக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்துள்ளனர்.. விஜய் பேச்சுக்கு அமைச்சர் பதிலடி\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை.. நாம் தமிழர், மய்யம் நிலைப்பாடு\nஅப்பாடா... நாங்குநேரி கிடைச்சிடுச்சு... ஸ்டாலின் அறிவிப்பால் காங். நிம்மதி பெருமூச்சு\nகமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்\nவேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி... விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncm edappadi palanisamy mk stalin dmk எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/senior-advocate-ravi-shankar-prasad-of-the-supreme-court-became-again-union-minister-again-352551.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:17:19Z", "digest": "sha1:LNDNEILURLIGPFQSBAEDHNWPQLJR2RKI", "length": 21600, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர், அரசியல்வாதி.. மீண்டும் மத்தியமைச்சரானார் ரவி சங்கர் பிரசாத் | Senior advocate Ravi Shankar Prasad of the Supreme Court.. became again Union Minister again - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு க��மதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர், அரசியல்வாதி.. மீண்டும் மத்தியமைச்சரானார் ரவி சங்கர் பிரசாத்\nடெல்லி: மோடி அமைச்சரவையில் மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள பாஜக மூத்த தலைவரான ரவி சங்கர் பிரசாத், பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 1954ம் ஆண்டு பிறந்துள்ளார் இவருக்கு தற்போது 64 வயதாகிறது.\nரவி சங்கர் பிரசாத் அரசியல்வாதி மட்டுமல்ல உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரும் ஆவார். இவரது மனைவி பெயர் மாயா ரவி சங்கர் பிராத்திற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ரவி சங்கர் பிரசாத் பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஹான்ஸ், எம்.ஏ. (அரசியல் அறிவியல்) மற்றும் எல்.எல்.பி பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்\nஇவரது தந்தை தாகூர் பிரசாத் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்தார். மேலும் தாகூர் பிரசாத் பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தின் முன்னணி நிறுவனர்களில் ஒருவராக இருந்தவர் ஆவார்.\n1980ம் ஆண்டு முதல் பாட்னா உயர்நீதிமன்றத்தில் ரவி சங்கர் பிரசாத் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். பின்னர் 1999-ல் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதற்கு பின்னர் கடந்த 2000-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றினார் ரவி சங்கர் பிரசாத்.\nபீகார் மாநிலத்தில் லாலுவின் ஆட்சியின் போது நடைபெற்ற காவல்நடை தீவனம் தொடர்பான ஊழல் வழக்கில், லாலு பிரசா���் உள்ளிட்ட பலருக்கு எதிராக வாதடிய முக்கிய வழக்கறிஞர் ரவி சங்கர் பிரசாத் ஆவார். மேலும் ராமர் கோசவில் தொடர்பான முக்கிய வழக்கு ஒன்றிலும் வழக்கறிஞராக இருந்து வாதாடியுள்ளார். பாஜக முதத் தலைவர் அத்வானிக்காக பல்வேறு வழக்குககளில் ஆஜராகி வாதாடியுள்ளார்.\nடீக்கடை மாஸ்டர் டூ ராஷ்டிரபதி பவன்.. சொல்லி வைத்து வென்று காட்டிய பிரதமர் மோடி\nஅரசியல் வாழ்வில் காலடி எடுத்த வைக்க நினைத்த ரவி சங்கர் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டார். ஜெயப்ரகாஷ் நாராயணனின் புரட்சி இயக்கத்தின் ஒரு பகுதியாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக போராடியதற்காக ரவி சங்கர் பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டார்.\n1995-ல் பா.ஜ.க. தேசிய நிர்வாகிகளின் உயர் கொள்கைக் குழுவில் உறுப்பினராக இருப்பதற்கு முன்பு, மாணவர், இளைஞர் அணி மற்றும் பிரதான கட்சி அமைப்பில் பல பொறுப்புகளை வெற்றிகரமாக கையாண்டார். 2000-ம் ஆண்டில் முதலில் எம்பி-யான இவர் 2001ம் ஆண்டி ல் தேசிய ஜனநாயக கூடட்ணி அரசில் நிலக்கரி அமைச்சராக ஆனார்.\n2002 ஜூலையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும் இருந்தார். 2006 ல், அவர் ராஜ்ய சபா உறுப்பினராக மாறியது மட்டுமல்லாமல் பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளராகவும் ஆனார். பின்னர் 2012 -ல் அவர் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக ஆனார்.\n2014ம் ஆண்டு பாஜக பெற்ற அபார தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் மோடி, அவருக்கு தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதி ஆகியவற்றை நிர்வகிக்க ஒன்றுக்கு மேற்பட்ட போர்ட்ஃபோலியோக்களை வழங்கினார். ரவிசங்கர் பிரசாத் தனது பதவி காலத்தில் எடுத்த சில முடிவுகள் மற்றும் முன்முயற்சிகள் இந்தியாவில் மின்வணிகத்தை ஊக்குவிக்க சிறப்பான வழிவகுத்தன.\nமாநிலங்களவை எம்பியாக இருந்த ரவி சங்கர் பிரசாத்திற்கு பீகார் மாநிலம் பாட்னா சாகிப் பகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய சத்ருகன் சின்ஹாவை, சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து ரவி சங்கர் பிரசாத்தின் மாநிலங்களவை ��றுப்பினர் பதவி முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் மோடி அமைச்சரவையில் மீண்டும் இன்று மத்திய அமைச்சராக ரவி சங்கர் பிரசாத் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nravi shankar prasad bihar union minister ரவி சங்கர் பிரசாத் பீகார் மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hosur/mega-perumal-statue-sending-process-still-in-cricis-near-hosur-350518.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-22T12:00:43Z", "digest": "sha1:VZ6BETYK6LEJJWG64HQIWIERO3ECRQVZ", "length": 17757, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆத்து பாலத்தில் .. 6வது நாளாக 'ரெஸ்ட்' எடுக்கும் பெருமாள்.. குவிகிறது கூட்டம்.. களை கட்டும் பூஜைகள் | Mega Perumal Statue sending process still in Cricis near Hosur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\n��ேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஓசூர் செய்தி\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nபாக். துண்டு துண்டாக சிதைந்து போவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத்சிங் வார்னிங்\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆத்து பாலத்தில் .. 6வது நாளாக ரெஸ்ட் எடுக்கும் பெருமாள்.. குவிகிறது கூட்டம்.. களை கட்டும் பூஜைகள்\nபெருமாள் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல்-வீடியோ\nஒசூர்: ஆத்துப்பாலத்துல ஆறாவது நாளா படுத்து கொண்டிருக்கும் பெருமாளுக்கு பூஜைகளும் வழிபாடுகளும் நிறைந்து வழிந்து வருகின்றன.\n150 டன் எடை கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலையை ராட்சச லாரியில் போன மாசம் ஏற்றினார்கள். பெங்களூரில் உள்ள ஒரு கோயிலுக்கு கொண்டு செல்லவே இப்படி ஏற்பாடு ஆனது.\nஆனால், எத்தனையோ இடைஞ்சல்கள், தடங்கல்கள் என்று தினம் ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. டயர் பஞ்சர், சாலை குறுகல், வீடு, கடைகள் இடிப்பு என நித்தம் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.\nகடைசியாக சாமல்பள்ளம் எனும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை மறுத்ததால் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த 3ம் தேதி ஓசூர் நோக்கி மீண்டும் சிலை பயணம் தொடங்கியதும் பக்தர்கள் உற்சாகமானார்கள்.\nஆனால், மறுபடியும் தடை.. பேரணடப்பள்ளி அருகே பெருமாள் சிலை லாரி நிறுத்தப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றுப்பாலம் வழியாகத்தான் பெருமாளை கொண்டு செல்ல வேண்டும். இதனால் ஆற்றுப்பாலம் உறுதித்தன்மையுடன்தான் உள்ளதா என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nஅதனால் ஆற்றின் குறுக்கே புதிதாக மண்கொட்டி தற்காலிக பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனிடையே, நல்ல மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றுக்கும் தற்போது அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்காலிக மண்பாலம் அமைக்கும் பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.\nபாலம் போட்டால்தான், பெருமாளை இங்கிருந்து நகர்த்த முடியும். இப்போதைக்கு அதை போடுவதிலும் சிக்கல் உள்ளதால், 6 வது நாளாக சிலை நிறுத்தப்பட்டுள்ளது. மண்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிந்தால் அடுத்த கட்ட பணிகள் துவங்கி சிலையானது ஓசூர் வழியாக பத்து கிலோமீட்டர் கடந்து தமிழக எல்லையை தாண்டி கர்நாடக மாநிலத்தில் நுழையும்.\nஇன்னும் எத்தனை நாளைக்கு சிலை இங்கேயே நிறுத்தப்படுமோ தெரியவில்லை. ஆனால் பெருமாளை பார்த்து தரிசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் எல்லா தடைகளையும் உடைத்தெறிந்துவிட்டு, எப்படியும் பெருமாள் பெங்களூருக்குள் நுழைவார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒசூரில் மதுபோதையில் கொள்ளையர்களிடையே வாக்குவாதம்.. ஒருவரை கொலை செய்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nஇயற்கை உபாதையை கழிக்க சென்றவரை தாக்கி கொன்ற ஒற்றை காட்டு யானை.. பீதியில் உறைந்த மக்கள்\nமாந்தோப்பில் ரத்த வெள்ளத்தில் பெண் சடலம்.. கொன்றது யார்.. சூளகிரி அருகே பரபரப்பு\n58 வருடத்தில் இல்லாத அளவிற்கு வெள்ளம்.. ஒகேனக்கல்லில் பெருக்கெடுக்கும் நீர்வரத்து.. வந்தாய் காவிரி\nமுனியம்மாளை கொன்னுட்டு.. ஆத்துல இறங்கி குளியலும் போட்டாச்சு.. திரண்டு வந்த பேரண்டப்பள்ளி மக்கள்\nமுறிக்கப்பட்ட காதல்.. மனம் உடைந்து போன ஜோடி.. தண்டவாளத்தில் பறிபோன உயிர்\nகள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல��ல முயற்சி.. ஓசூர் பகீர்\nசெல்போன் டமால்... பைக்கில் சென்றவர் நடுரோட்டில் ரத்தக் காயங்களுடன் சாய்ந்தார்\nபெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nபெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்... ஓசூர் அருகே துணிகரம்\nகிருஷ்ணகிரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. சாலையில் நடந்து சென்ற 3 பேர் பலி\nசக்சஸ்.. பல தடைகளை தாண்டி, கர்நாடகா எல்லைக்குள் வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nperumal statue hosur பெருமாள் சிலை ஓசூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/agni-natchatiram-movie-news/", "date_download": "2019-09-22T13:24:44Z", "digest": "sha1:25D5PLCIOBSYSGKOVPGKVNWCFIUAI5XV", "length": 5520, "nlines": 118, "source_domain": "tamilscreen.com", "title": "உதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ – Tamilscreen", "raw_content": "\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\n1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அக்னி நட்சத்திரம்’.\nஉதயா – விதார்த் நடிப்பில், மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம்,\nமுற்றிலும் புதிய கதைகளத்துடன் ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உருவாகிறது.\nகரிஷ்மடிக் கிரியேஷன்ஸ்’ மணிகண்டன் சிவதாஸ் – ஜேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சரண் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nநாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றியவர் இவர்.\nமணிரத்னத்தின் திரைப்படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு இந்த தொடர்பும் இல்லையென்றாலும், இப்பெயர் கிடைத்ததில் ஒட்டுமொத்த படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.\nஎல் கே விஜய் ஒளிப்பதிவில், சில்வா மாஸ்டர் சண்டை காட்சி அமைப்பில், ஒய் ஆர் பிரசாத் இசைக்கு, பா விஜய் பாடல்கள் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்து கொள்கிறார்.\nசெப்டம்பர் மாதத்தில், படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இப்படத்திற்கான நடிக-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nஇப்படம் சென்னை, ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது.\nTags: agni natchatiramஅக்னி நட்சத்திரம்\nநடிகர் விஷ்ணு விஷால் - Stills Gallery\nசெப்டம்பர் 27 ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nகல்லூரி மாணவராக ஜிவி. பிரகாஷ் குமார்\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nநாடோடிகள்-2 இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155116&cat=32", "date_download": "2019-09-22T12:58:58Z", "digest": "sha1:ULA5NGY7E26RSVPL6WIB3ERE4AV7ACPM", "length": 29853, "nlines": 630, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய அணையால் ஆபத்து: துரைமுருகன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » புதிய அணையால் ஆபத்து: துரைமுருகன் அக்டோபர் 24,2018 12:08 IST\nபொது » புதிய அணையால் ஆபத்து: துரைமுருகன் அக்டோபர் 24,2018 12:08 IST\nமுல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த கேரளாவுக்கு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை சமர்ப்பிக்கவும், தமிழக அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் உள்ளடக்கம். இந்நிலையில், கேரளா புதிய அணை கட்டும் விவகாரம் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். நாம் பேபி டேம் கட்டுவதற்கு அனுமதிக்காத சுற்றுச்சூழல் துறை கேரளாவுக்கு மட்டும் அனுமதிப்பது எப்படி தமிழக முதல்வருக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை; அவர்களுக்கு கமிஷன், கலெக்ஷன் தான் ஞாபகத்தில் இருக்கும் என்றார்.\nகவர்னருக்கு மட்டும் புதிய படித்துறை\nஅமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஒரே இரவில் நிரம்பிய அணை\nதிமுக.,வுக்கு மட்டும் தக்காளி சட்னியா\nபெண்கள் அனுமதியை எதிர்த்து ஊர்வலம்\nகிக் பாக்சிங்: கேரளா சாம்பியன்\nஅரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு\nபுதிய வாக்காளர்கள் 25 லட்சம் பேர்\nஇயற்கை உணவுக்கு மக்கள் மாற வேண்டும்\nகுமரியில் இருந்து கேரளா செல்லும் சிலைகள்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபயிர் காப்பீடு பெற எளிய வழி\nசரண கோஷ யாத்திரை நடத்த முடிவு\n'கட்சியில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு'\nபைக் வீலிங் தான் கஷ்டம் கீர்த்திசுரேஷ்\nமுதல்வருக்கு 'கட் அவுட்' வைத்தவர் பலி\nமுதல்வருக்கும் துணை முதல்வருக்கும் விரல் த���ன் வேறுபாடு\nகிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர் அறிவிப்பு\nதாமிரபரணி புஷ்கரம்: 2 இடங்களில் நீராட அனுமதி\nஅரசு போலி சீல்கள் 3 பேர் கைது\nபுஷ்கரவிழாவை புறக்கணிக்கிறது அரசு : பொன் ராதா\nஅரசு விழாவில் மாணவன் கேள்வியால் திடீர் நெருக்கடி\nமழைக்கு காரணமே அ தி மு க தான்\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது ஏன்\nஅரசு பஸ் - கார் மோதல் : 3 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகாரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்\nஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி\nநிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள் வேலை நிறுத்தம்\nதடையின்றி புழங்கும் புகையிலை பொருட்கள்; தடுக்கத்தான் ஆளில்லை\nமண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி\nகுழந்தையை அடித்த டியூஷன் டீச்சர் கைது\nசென்னை ஏரிகளில் நீர் இருப்பு 24 மடங்கு உயர்வு\nசிகரெட் சீரழிவைத் தடுக்கும் பட்டாதாரிகள்\nசிதம்பரத்தில் உலக தமிழர் மாநாடு\nமூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nகாரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்\nஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி\nநிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள் வேலை நிறுத்தம்\nதடையின்றி புழங்கும் புகையிலை பொருட்கள்; தடுக்கத்தான் ஆளில்லை\nசென்னை ஏரிகளில் நீர் இருப்பு 24 மடங்கு உயர்வு\nசிதம்பரத்தில் உலக தமிழர் மாநாடு\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nஅதிநவீன அவ���ர சிகிச்சை மையம் திறப்பு\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nமூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nகுழந்தையை அடித்த டியூஷன் டீச்சர் கைது\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிகரெட் சீரழிவைத் தடுக்கும் பட்டாதாரிகள்\nதலைமுறை இடைவெளி | Generation gap\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158232&cat=464", "date_download": "2019-09-22T12:55:34Z", "digest": "sha1:JVBI5GN45LT2GW3K3VQYMVRWV7WRI7QQ", "length": 30795, "nlines": 640, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில ஹாக்கி போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாநில ஹாக்கி போட்டி டிசம்பர் 19,2018 00:00 IST\nவிளையாட்டு » மாநில ஹாக்கி போட்டி டிசம்பர் 19,2018 00:00 IST\nமதுரை மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்கியது. டிசம்பர் 22 ஆம் தேதி வரை, நடைபெறும் இப்போட்டியில், 32 மாவட்டங்களைச் சேர்ந்த அணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில்,முதலில் களமிறங்கிய சென்னை அணி, திருவண்ணாமலை அணியை 10-1 என்ற கணக்கிலும், மதுரை அணி, பெரம்பலூர் அணியை, 18-0 என்ற கணக்கிலும் வென்றன. அமெரிக்கன் கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில்,தஞ்சாவூர் அணி, சேலம் அணியை 2-1 என்ற கணக்கிலும், திருநெல்வேலி அணி, கூடலுார் அணியை 8-0 என்ற கணக்கிலும், நீலகிரி அணி, கன்னியாகுமரி அணியை 6-0 என்ற கணக்கிலும் வென்றன. எல்லீஸ்நகர் மைதானத்தில், நடந்த போட்டியில், கோவை அணி, தர்மபுரி அணியை 3-0 என்ற கணக்கிலும் திருவள்ளூர் அணி, தேனி அணியை 6-1 என்ற கணக்கிலும் வென்றன. திருநகர் மைதானத்தில், நடந்த போட்டியில், அரியலுார் அணி, சிவகங்கை அணியை 5-0 என்ற கணக்கிலும், திண்டுக்கல் அணி, திருப்பூர் அணியை 1-0 என்ற கணக்கிலும் துாத்துக்குடி அணி, நாமக்கல் அணியை 6-0 என்ற கணக்கிலும் வென்றன.\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nஹாக்கி: மதுரை அணி வெள்ளிப்பதக்கம்\nமாவட்ட வாலிபால் அணி தேர்வு\nமாவட்ட பூப்பந்து: சி.ஆர்.ஆர்., வெற்றி\nஹேண்ட்பால் பெண்கள் அணி தேர்வு\nமாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்\nகால்பந்து: ரத்தினம் அணி வெற்றி\nகிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்\nஇறுதி கட்டத்தில் கால்பந்து போட்டிகள்\nICF.,ல் தேசிய ஹாக்கி போட்டி\nஹாக்கி போட்டியை நிறுத்திய போலீஸ்\nமாநில வலு தூக்கும் போட்டி\nதேனி காளைகள் ஜல்லிகட்டுக்கு தயார்\nமாநில அளவிலான கபடி போட்டி\nகால்பந்து லீக்: மின்வாரிய அணி வெற்றி\nசென்னை அருணாச்சல ஈஸ்வரர் கோயிலில் மகாதீபம்\nஅமெரிக்கன் கல்லூரி மகளிர் ஹாக்கி சாம்பியன்\nகாமன்வெல்த் கராத்தே: ஈரோடு வீரர்கள் சாதனை\nகால்பந்து லீக்: ரத்தினம் அணி வெற்றி\nமாநில கபடி: கற்பகம் பல்கலை., சாம்பியன்\nசைக்கிள் பந்தயம்: சர்வதேச வீரர்கள் பங்கேற்பு\n3 ஆம் வகுப்பு மாணவி சாதனை\n2 மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும்\nமதுரை கூடலழகர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு\n7 மணி நேரத்தில் மதுரை செல்ல தேஜஸ் ரயில்\nபரமக்குடி வைகை ஆற்றில் மதுரை ஐகோர்ட் குழு ஆய்வு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகாரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்\nஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி\nநிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள் வேலை நிறுத்தம்\nதடையின்றி புழங்கும் புகையிலை பொருட்கள்; தடுக்கத்தான் ஆளில்லை\nமண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி\nகுழந்தையை அடித்த டியூஷன் டீச்சர் கைது\nசென்னை ஏரிகளில் நீர் இருப்பு 24 மடங்கு உயர்வு\nசிகரெட் சீரழிவைத் தடுக்கும் பட்டாதாரிகள்\nசிதம்பரத்தில் உலக தமிழர் மாநாடு\nமூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nகாரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்\nஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி\nநிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள் வேலை நிறுத்தம்\nதடையின்றி புழங்கும் புகையிலை பொருட்கள்; தடுக்கத்தான் ஆளில்லை\nசென்னை ஏரிகளில் நீர் இருப்பு 24 மடங்கு உயர்வு\nசிதம்பரத்தில் உலக தமிழர் மாநாடு\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்��ாட்டம்\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\nமூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்\nகுழந்தையை அடித்த டியூஷன் டீச்சர் கைது\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிகரெட் சீரழிவைத் தடுக்கும் பட்டாதாரிகள்\nதலைமுறை இடைவெளி | Generation gap\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-09-22T12:42:36Z", "digest": "sha1:RF2G63S3OJ326BYO2GFFKXDNDJIHMQX4", "length": 9284, "nlines": 178, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அந்த ரேஞ்சுலயே நின்னுக்க Comedy Images with Dialogue | Images for அந்த ரேஞ்சுலயே நின்னுக்க comedy dialogues | List of அந்த ரேஞ்சுலயே நின்னுக்க Funny Reactions | List of அந்த ரேஞ்சுலயே நின்னுக்க Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅந்த ரேஞ்சுலயே நின்னுக்க Memes Images (191) Results.\nஎன் மாமன் வீட்ல ஒண்டி வாழ்ந்துக்கிட்டு இருக்க என்னை விரட்ட வந்திருக்கான் அந்த தமிழரசன்\nபோட்ட போடுல அந்த புண்ணு ஆறுறதுக்கு ஒரு மாசமாவது ஆகும்\nநீ எங்கடா நின்னுக்கிட்டு இருந்த\nடேய் யார்ரா அந்த பாய்\nஅங்க பாரு அந்த போண்டா வாயனை\nசார் அந்த கவரை கொஞ்சம் கொடுத்துட்டு போங்க சார்\nஆள் நடமாட்டமே கிடையாது அந்த நேரம் பார்த்து எனக்கொரு நெருக்கடி\nடேய் எடுடா அந்த வெப்பனை\nஅந்த மாதிரி ஆள் நான் இல்ல\nபோ அந்த கக்கூசை கழுவு போ\nஅத்தையா.. அதான் இவ்ளோ நேரம் மெத்தை மாதிரியே கெடந்தாலா அந்த பொம்பளை\nஒன்னாம் தேதி சம்பளம் கொடுப்பீங்களா இல்ல அந்த ஆள் மாதிரி அஞ்சாம் தேதி சம்பளம் கொடுப்பீங்களா\nஅங்கிள் மாதிரியே இருக்குற அந்த மங்கி பொம்மைய எடுத்துவைங்க\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஅவன் பணத்துக்கு பதிலா செக்கை கைல கொடுத்துட்டான் அதை வாங்கிக்கிட்டு பேங்க்ல நின்னுக்கிட்டு இருக்கேன்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nசரி அந்த மேட்டர் கிளியர் ஆகிடிச்சா\nமாமன்னர் 23ஆம் புலிகேசி அந்தப்புரம் வருகிறார் பராக் பராக் பராக்\nஇந்த இரு அழகிகளும் நம் அந்தப்புரத்தை ஒருநாள் கூட அலங்கரிக்க வில்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/06/blog-post_07.html", "date_download": "2019-09-22T13:07:47Z", "digest": "sha1:FQO7IRLFZHKM67ANPUOFAYDM3EUBX5VS", "length": 24625, "nlines": 441, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: கொஞ்ச நேரம் சும்மா இரேண்டா..", "raw_content": "\nகொஞ்ச நேரம் சும்மா இரேண்டா..\nநண்பர் ஒருவருக்காக சாலையில் ஐந்து நிமிடம் காத்திருந்தேன். அந்த ஐந்து நிமிடத்தை பொறுமையாக கடக்க என்னால் இயலவில்லை. முதல் நிமிடத்தில் இன்னொரு நண்பருக்கு தொலைபேசினேன். 'பிஸியாக இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன். மன்னிக்கவும்\" என்று பதில் வந்தது. பிறகு மொபைலில் இருக்கிற தேவையில்லாத மெசேஸ்களை அழித்தேன். சாலையைப் பார்த்தேன். நண்பர் வருவதாய் காணோம். மூன்றாவது நிமிடத்திலேயே என் பொறுமை தொலைய ஆரம்பித்தது. தாமதிக்கிற நண்பர் மீது ���ரிச்சலாய் வந்தது. வீட்டிற்கு தொலைபேச முயன்று தொடர்பு கிடைக்காததால் எரிச்சல் இன்னும் கூடியது. சற்று நேரம் சாலையின் போக்குவரத்தை வேடிக்கை பார்த்தேன். திரும்பவும் நண்பர் வருகிறாரா என்று ஒரு தொலைநோக்கு பார்வை பார்த்தேன். வருவதாய் காணோம்.\nஎரிச்சலின் உச்சக்கட்டத்தில் நண்பருக்கே தொலைபேசி, \"என்னங்க, எவ்ளோ நேரம்\" என்றேன் கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன். என் குரலில் தெரிந்த குரூரம் எனக்கே பீதியூட்டியது.\nபிறகு சாவகாசமாக யோசித்துப் பார்த்துப் பேர்து ஏன் அவ்வளவு ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது. அலுவலகத்தில் கணினியில் வேலை முடிந்த பிறகும் தேவையேயில்லாமல் எதையோ நோண்டிக் கொண்டிருக்கிறேன். சற்று நேரம் இணையத் தொடர்பிலோ அல்லது மின்தொடர்பிலோ துண்டிப்பு ஏற்பட்டால் கை நடுக்கத்துடன் எப்போது அது சரியாகும் என்ற பதட்டம் ஏற்படுகிறது. தொலைக்காட்சி பார்க்கும் போது கூட ஒரு சானலில் சற்று நேரம் தொடர்ந்து தங்கவிடாமல் ரிமோட்டை மாற்றி மாற்றி அழுத்தத் தோன்றுகிறது. திரைப்பாடல்களின் ஒரு தொகுப்பை கேட்டுக் கொண்டிருக்கும் போதே மனம் சட்டென்று இன்னொரு தொகுப்பில் உள்ள பாடல் ஒன்றை கேட்டு தாவச் சொல்கிறது.\n\"சும்மா இரு\" என்று தத்துவார்த்த ரீதியில் சொல்லப்படும் வார்த்தையைக் கடைப்பிடிப்பது என்பது கேட்ட கணத்தில் எளிதாக தோன்றினாலும் நடைமுறையில் அதை சாத்தியப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது புலனாகிறது.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 12:53 PM\nLabels: அனுபவம், உபயோகமற்ற குறிப்புகள்\nசும்மா இருக்கறது எவ்வளவு கஷ்டமுன்னு வடிவேலு ஒரு படத்துல நடிச்சுக் கூட காமிச்சுருப்பாரு.. ஆனா பாருங்க நம்ம மக்கள் வேலையில்லாம இருந்தா சும்மாவா இருக்கேன்னு நக்கலடிப்பானுங்க\nசும்மா இருக்கமுடியாமல் மீள்பதிவு செய்யும் பொழுதே தெரிகிறது...சும்மா இருப்பதும் எம்புட்டு கஷ்டம் என்று:)))\nகுசும்பன்: உங்கள் கமெண்ட்டை ரசித்தேன். :-)\nஆமா இப்போ நாம் இனைய அடிமை ஆகி விட்டோம். இனைய இணைப்பு நின்று விட்டால் எதிர் படும் மனிதர்களிடம் அந்த கோபத்தை எரிச்சலை வெளி படுத்துகிறோம்.\nஇணையமும் கூகுளையும் நம் சிந்தனை போக்கை, மாற்றி விட்டன.\nஇத படிச்சதுக்கு அப்புறமாதான் யோசிச்சுப் பாத்தேன். உண்மைலேயே சும்மா இருக��குறது கஷ்டம்தான். இந்த மாதிரி உண்மையெல்லாம் எப்படித்தான் உங்களுக்கெல்லாம் புரியுதோ தெரியல. மிக அருமை.\nசும்மா என்ற சொல்லே வேறு மொழியில் இல்லை என்று நினைக்கிறேன்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாற��ன கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nவிருது பெற்ற திரைப்படம் இன்றிரவு (27.06.09)\nசாரு, wikipedia, imdb, திரைவிமர்சனம்\nசிறுபத்திரிகை எழுத்தாளனாக ஆக 10 சிறப்பு குறுக்கு வ...\nஉயிர் எழுத்து 25-ம் இதழ் வெளியீட்டு விழா\nகருணாநிதி போட்டுத் தராத ஆட்டோகிராஃப்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா\nகவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்\nவிருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு\nஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினது சிறந்ததா\nகொஞ்ச நேரம் சும்மா இரேண்டா..\nவிஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்\nசூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி\nவாங்க இலவசமாக மசாலா திரைப்படங்களை பார்க்கலாம்\n\"பசங்க\" - இன்னுமா பார்க்கலை\nகிழக்கு பதிப்பகம் குறித்து ஏன் அஞ்ச வேண்டும்\nஎன்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/uncategorized/4198/", "date_download": "2019-09-22T12:24:39Z", "digest": "sha1:IDUI3FWA5FI4H7RSRXJKRQND6QHEPIRJ", "length": 5916, "nlines": 129, "source_domain": "www.kollyinfos.com", "title": "- Kollyinfos", "raw_content": "\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \nகோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் \nலாஸ் ஏஞ்சலஸ் பட விழாவில் இரட்டை விருது பெற்ற “ராட்சசன்” \nகோமாளி படஇயக்குநர் பிரதீப்புக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த தயாரிப்பாளர்\nNext articleசர்வதேச அங்கீகாரம் பெற்ற கண்ணே கலைமானே\n‘தடகள’ விளையாட்டு உலகில் நடக்கும் கதையில் நடிகர் ஆதி\nசென்னையில் நடைபெறும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா\nசரத்குமார் சிக்கியதற்கு இது தான் காரணமா..\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \nஇன்று வெளியாகியுள்ள “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தினை முன் திரையிடலில் கண்ட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன் படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே வரும்படி எழுதி...\nகோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் \nசமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின் “மாஃபியா” டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் லுக்கில் பிரசன்னாவும் என அட்டகாசமான டெக்னீஷியன்களின் உழைப்பில் “மாஃபியா” டீஸர்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \nகோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/learn-astrology-details.php?nid=278&catid=8", "date_download": "2019-09-22T11:50:41Z", "digest": "sha1:B2THMHN4OTJDPG5SSPM7K2QSCHXV3SHP", "length": 7534, "nlines": 142, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "கிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன?", "raw_content": "\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nமூலம் அ சூசை பிரகாசம்\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nநாள் காட்டியை பார்த்தால், அதில் வடக்கே சூலம், தெற்கே சூலம் என்று குறித்திருப்பார்கள். அப்படியானால் சூலம் எதற்காக பார்க்கப்படுகிறது, அதனால் பயன் என்ன\nபொதுவாக சூலம் என்றால் அதனுடன் ஒரு திசையும் குறிக்கப்படும். அதை வைத்தே அது ஏதோ பயணம் தொடர்பானது என்பதை நமது அடிப்படை அறிவு விளக்கிவிடும். சரி... பயணத்தின் போது இந்த சூலம் பார்க்கவேண்டும் என்றால், பல நேரங்களில் நாம் அன்றாடம் அலுவலகம் நோக்கி பயணிக்கும் திசையும் இடம்பெற்றுருக்குமே\nபயணம் மேற்கொள்ளப் பார்க்கப்படுவது தான் சூலம் என்று ஐந்திறன் நாள் காட்டியில் சொல்லப்பட்டிருக்கிறது.\nபயணம் என்றால், நாள் தோறும் மேற்கொள்ளும் சிறு தொலைவு பயணம் அல்ல. இது நெடுந்தொலைவு பயணம் மேற்கொள்வதற்கான ஒரு குறியீடு தான் இந்த சூலம்.\nஎடுத்துக்காட்டாக ஞாயிறன்று மேற்கு, வடமேற்கு பயணம் மேற்கொள்ளும் போது நாழிகை 12 என்றால் நேரக் கணக்கு பார்த்தால் சரியாக 5 மணி நேரம் வரும்.\nஅதாவது ஞாயிறு தோன்றி முதல் ஐந்து மணி நேரத்திற்குள் மேற்கு, வடமேற்கு நோக்கி பயணம் துவக்குவதை தவிர்ப்பது நல்லது.\nஅதாவது, மேற்கு, வடமேற்கு தவிர்த்த பிற திசைகளில் பயணம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் துவக்கலாம். திசை குறிக்கப்பட்ட திசை நோக்கி பயணம் அமைவதாக இருப்பின், நேரம் சற்று தாழ்த்தி துவங்குவது சிறப்பு.\nபயணம் துவங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள், வெல்லம் சாப்பிட்டு கிளம்பலாம். (விமானத்தில் மேற்கு நோக்கி புறப்பட வேண்டும் என்றால், சூலம் பார்த்து நேரம் தாழ்த்தவா முடியும்\nஅதே போன்று, வியாழனன்று தெற்க���, தென்கிழக்கு திசையில் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் 20 நாழிகை, அதாவது ஞாயிறு தோன்றி சரியாக 8 மணி நேரத்திற்கு பயணத்தை துவக்கக் கூடாது.\n8 மணி நேரம் முடிந்த பின்பு செல்லலாம்.\nசிறு தொலைவு பயணம் மேற்கொள்பவர்கள் சூலம் பார்க்க முற்றிலும் தேவை இல்லை.\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/06/16/business-educational-loan-upto-rs-7-5l-witho-155807.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T13:00:22Z", "digest": "sha1:5RNO7YG6TOMQCNXCP2MIOTGBG3OH2XKF", "length": 16829, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாமீனின்றி ரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடன்: கொடுப்பார்களா வங்கி மேனேஜர்கள்? | Educational loan upto Rs.7.5L without surity | ஜாமீனின்றி ரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடன்: கொடுப்பார்களா வங்கி மேனேஜர்கள்? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஈரோட்டில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ\nகாஷ்மீர் தலைவர்களை வீட்டு விருந்தினர்களாக வைத்துள்ளோம்.. சினிமா-ஜிம் வசதி இருக்கு.. ஜிதேந்தர் சிங்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nMovies ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: ��ிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜாமீனின்றி ரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடன்: கொடுப்பார்களா வங்கி மேனேஜர்கள்\nசென்னை: ஜாமீன் இன்றி, 3வது நபர் உத்தரவாதமும் இன்றி மாணவர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கும் திட்டம் இந்த ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.\nமாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்கக் கூடாது என்று மத்திய அரசு கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடன் பெறலாம். அவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியை மட்டும் கட்டிவிட்டு படித்து முடித்த பிறகு ஓராண்டிற்குள் அசல் மற்றும் வட்டியை திரும்பக் கட்ட வேண்டும்.\nஇந்த திட்டத்தில் குறைந்த வட்டியே வசூலிக்கப்படுகிறது. 10 முதல் 11 சதவீத வட்டி தான் வசூல் செய்யப்படுகிறது. அதிலும் மாணவிகளுக்கு 1/2 சதவீத வட்டி குறைவாகும். தற்போது இத்திட்டத்தின் கீழ் படிக்கும் காலத்தில் வட்டியைக் கட்டத் தேவையில்லை. படித்த முடித்த பிறகு வட்டியையும், அசலையும் கட்டினால் போதும். இந்த திட்டத்தின் கீழ் உள்நாட்டில் படிக்க அதிகபட்சம் ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.\nகல்விக்கடன் திட்டத்தின் கீழ் ஜாமீன் இன்றி, 3வது நபர் உத்தரவாதமின்றி கடன் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் வங்கி மேலாளர்கள் ஜாமீன் அல்லது உத்தரவாதம் இன்றி கடன் தர தயாராக இல்லை. இந்நிலையில் ஜாமீன் இன்றி, 3வது நபர் உத்தரவாதம் இன்றி ரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடன் பெறும் புதிய திட்டம் இந்த ஆண்டு அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் செயல்பாட்டை பொருத்து தான் அதன் வெற்றி அமையும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக்கோரி... 26ம் தேதி தமாகா ஆர்ப்பாட்டம்- வீடியோ\nவாக்களித்தபடி மாணவர்களின் கடன்களை தமிழக அரசே செலுத்த வேண்டும்: மதிமுக தீர்மானம்\nமாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் அரசு தள்ளுபட��� செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nரூ. 1.5 லட்சம் கடன் பாக்கி.. மூத்த கம்யூ. தலைவர் மகேந்திரன் வீடு ஜப்தி- இந்தியன் வங்கி நோட்டீஸ்\nகல்விக் கடன் திருப்பி செலுத்தாவிடில் வங்கித் தேர்வில் பங்கேற்க தடையா\nகல்விக்கடன் செலுத்தாவிட்டால் மாணவர்களின் படங்களை ஒட்டுவதா\nகஜா புயலுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தை வங்கி கடனுக்கு வரவு வைத்ததாக விவசாயி புகார்\nமத்திய பட்ஜெட்:பாமர மக்களுக்கு சாதகமானதாக தருவாரா ப. சிதம்பரம்\nஇந்தியன் வங்கி மூலம் மாணவர்களுக்கு ரூ.210.5 கோடி கல்விக் கடன்\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nஅப்பாடா.. இப்பதான் நிம்மதியா இருக்கு.. காலாண்டு லீவு ரத்து என்பது வதந்தி.. பள்ளி கல்விதுறை அறிவிப்பு\nநிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகல்விக்கடன் educational loan மாணவர்கள் students\nதமிழர் பெருமிதம்... ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கான #கீழடி_தமிழர்_நாகரிகம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nமோடியை வைத்து ''அரசியல்'' செய்யும் டிரம்ப்.. ஹவுடி மோடிக்கு ஓகே சொன்னது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/aiims-report-confirms-remains-found-raigad-forest-are-sheena-bora-240182.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:07:19Z", "digest": "sha1:4JXHEYFGULA45Z6SDTKUQTTQR3RV7XSN", "length": 16402, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "காட்டுப் பகுதியில் கிடந்தது ஷீனா போராவின் உடல் தான்: தடயவியல் சோதனையில் உறுதியானது | AIIMS report confirms remains found in Raigad forest are Sheena Bora's - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக���கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாட்டுப் பகுதியில் கிடந்தது ஷீனா போராவின் உடல் தான்: தடயவியல் சோதனையில் உறுதியானது\nமும்பை: மும்பை அருகே உள்ள ரைகாட் காட்டுப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட உடல் ஷீனா போராவுடையது என்பது தடயவியல் சோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, டிரைவர் ராய் ஆகியோருடன் சேர்ந்து தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். பின்னர் ஷீனாவின் உடலை காரில் எடுத்துச் சென்று மும்பையில் இருந்து 84 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரைகாட் காட்டுப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார்.\nஇந்நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்த உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றி தடயவியல் சோதனைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோதனையில் அந்த உடல் ஷீனா போராவுடையது என்பது உறுதியாகியுள்ளது.\nஎய்ம்ஸ் அதிகாரிகள் தடயவியல் சோதனை அறிக்கையை ஷீனா கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளிடம் அளித்துள்ளனர். இந்திராணி ஷீனாவை 2012ம் ஆண்டு கொலை செய்த போதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தான் கைது செய்யப்பட்டார். அவருடன் சஞ்சீவ் மற்றும் ராயும் கைது செய்ய���்பட்டனர்.\nராய் பாரில் குடித்துவிட்டு போதையில் ஷீனாவின் கொலை பற்றி போலீஸ் இன்பார்மரிடமே உளறியதால் அவர்கள் அனைவரும் சிக்கினர். ஷீனா வழக்கில் சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sheena bora செய்திகள்\nதிருமண உறவு முறிந்துவிட்டது.. 3வது கணவருக்கும் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பினார் இந்திராணி முகர்ஜி\nப.சிதம்பரத்தின் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ ரெய்டு- ஷீனா போரா கொலையுடன் தொடர்பு\nஷீனா போரா வழக்கு... இந்திராணியை விவாகரத்து செய்ய பீட்டர் முடிவு... வக்கீலுடன் ஆலோசனை\nஷீனா கொலையில் ஷாக் திருப்பம்.. பீட்டர் முகர்ஜிக்கும் தொடர்பு... சிபிஐ குற்றப்பத்திரிக்கை\nஷீனா கொலை வழக்கு.. பீட்டர் முகர்ஜியிடம் உண்மை கண்டறியும் சோதனை...என்ன சொன்னாரோ\nகழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால்தான் இறந்தார் ஷீனா - மருத்துவ அறிக்கை\nஇந்திராணியை கழற்றிவிட முயன்றாரா பீட்டர் முகர்ஜி\nஷீனா போரா வழக்கு... முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் பீட்டர் முகர்ஜியின் மகன்\nஷீனா கொலை பற்றி பீட்டர் முகர்ஜிக்கு ஏற்கனவே தெரியும்: சிபிஐ\nஇளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி திடீர் கைது \nஷீனா கொலை வழக்கு: இந்திராணி உள்ளிட்ட 3 பேரின் நீதிமன்ற காவல் 19ம் தேதி வரை நீட்டிப்பு\nதற்கொலைக்கு முயன்ற இந்திராணிக்கு நினைவு திரும்பியது... தண்ணீர் குடித்ததாக டாக்டர்கள் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsheena bora indrani ஷீனா போரா இந்திராணி\nரகசியம்.. மோடியை வைத்துக் கொண்டு முக்கிய அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்.. என்ன சொல்ல போகிறார்\nவந்தேமாதரத்தை ஏற்காதவர்கள் இந்தியாவில் வாழக்கூடாது...மத்திய இணை அமைச்சர் பேச்சு\nஹவுடி மோடி.. எரிசக்தி நிறுவனங்களுடன் மோடி நடத்திய ஆலோசனை.. திரும்பி பார்க்கும் உலக நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/don-t-celebrate-christmas-says-hindu-jagran-manch-schools-up-305581.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T11:56:06Z", "digest": "sha1:HBIS5RD3X5LQA5OQNOXCUSJAJVAJQV26", "length": 18357, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்.. உத்தர பிரதேச பள்ளிகளுக்கு இந்து அ���ைப்பு எச்சரிக்கை! | 'Don't celebrate Christmas', says Hindu Jagran Manch to schools in UP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்.. உத்தர பிரதேச பள்ளிகளுக்கு இந்து அமைப்பு எச்சரிக்கை\nதைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்..வீடியோ\nலக்னோ: உத்தர பிரதேசத்தின் 'அலிகார்' பகுதியில் இருக்கும் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. 'தி ஹிந்து ஜக்ரான் மார்ச்' என்ற அந்த அமைப்பு பள்ளிகளுக்கு இதுகுறித்து கடிதம் எழுதி இருக்கிறது.\nஇந்த கடிதத்தில் தைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ் நடத்தி பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கடிதம் பள்ளிகளுக்கு மட்டும் இல்லாமல் சில கல்லூ��ிகளுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.\nஇந்த சம்பவம் தற்போது உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த எச்சரிக்கையால் சில பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஉத்தர பிரதேசத்தில் 'தி ஹிந்து ஜக்ரான் மார்ச்' என்ற அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. விஸ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் துணை அமைப்பான இது தற்போது 'அலிகார்' நகரத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் முக்கியமான கடிதம் ஒன்றை அனுப்பு இருக்கிறது. அதில் எந்த கல்வி நிறுவனமும் இந்த வருடம் கிறிஸ்துமஸ் கொண்டாடக்கூடாது என்று குறிப்பிட்டு இருக்கிறது.\nமேலும் இந்த கடிதத்தில் ''உங்களுக்கு தைரியம் இருந்தால் தாராளமாக கிறிஸ்துமஸ் பண்டிகை நடத்திக் கொள்ளலாம். ஆனால் உங்களது பள்ளிக்கும் கல்லூரிக்கும் ஏதாவது அசாம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை.'' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இந்த கடிதத்திற்கு பின்பும் நடந்தால் கண்டிப்பாக பெரிய பிரச்சனை வரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nஇந்த கடிதம் மிக முக்கியமாக கிறிஸ்துவ பள்ளிகளை குறிவைத்து அனுப்பப்பட்டு இருக்கிறது. ''இந்த கடிதம் எவ்வளவு சீக்கிரம் அவர்களை அடைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்களை அடைய வேண்டும். எந்த பள்ளியும் அந்நிய நாட்டு விழாக்களை இந்த பூமியில் கொண்டாட கூடாது. இந்த கடிதம் அவர்களுக்கு பெரிய எச்சரிக்கை மணி'' என்று அந்த அமைப்பின் தலைவர் குறிப்பிட்டு உள்ளார்.\nதற்போது இந்த கடிதம் குறித்து பள்ளிகள் விளக்கம் அளித்து இருக்கிறது. அதில் ''இதுபோன்ற கடிதங்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் எல்லா மத விழாக்களையும் கொண்டாடுகிறோம். நாங்கள் கண்டிப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். சில பள்ளிகள் பயந்து இருக்கின்றது. அவர்களிடமும் நாங்கள் பேசுவோம்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாட்டிய நாட்டுக் கோழி.. சுடச் சுட ரத்தப் பொரியல்.. ஆஹாஹா அந்தக் கால கிறிஸ்துமஸ்\n .. உற்சாக விஜயகாந்த் .. வைரலாகும் அமெரிக்க படங்கள்\nசில்லிடும் இரவு.. ஊரெல்லாம் கோலாகலம்.. இப்படித்தான் சிகாகோ கிறிஸ்துமஸை கொண்டாடியது\nஅன்பு, பாசம், நேசம், அக்கறை, காதல்.. எல்லாவற்றையும் விட இவர்... அப்பா\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘கிரிக்கெட் கடவுள்’\nதேமுதிகவுக்குள் விஜயகாந்த் மகன் வந்தது.. சுதீஷுக்குப் பிடிக்கலையா.. விஜய பிரபாகரனே விளக்குகிறார்\nடெல்லியில் கடுமையான மூடுபனி… விமானங்கள் புறப்பட தடை.. பயணிகள் அவதி\nஓங்கி உயர்ந்த ஒட்டகங்கள்.. ஆடு மாடுகள்.. இயேசு பிறந்தார்... வீடியோ\nஉலகை ரட்சிக்க பிறந்த தேவ மைந்தன்: நடெங்கும் தேவாலயங்களில் விடிய விடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஒளிரும் குரங்கு.. மின்னும் பசு.. பளிச்சிடும் சிங்கம்.. வண்ண விளக்கு கொண்டாட்டம்\nமகிழ்ச்சி...தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\nஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார் ஸ்டாலின்.. தமிழிசை கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchristmas uttar pradesh school கிறிஸ்துமஸ் பள்ளிகள் உத்தர பிரதேசம் இந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/paris-attacks-reaction-us-actions-syria-iraq-azam-khan-239925.html", "date_download": "2019-09-22T11:56:26Z", "digest": "sha1:G46ULMIOZVCUGSB45E2OMLQXJG5J2GNO", "length": 17334, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈராக் மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியே பாரீஸ் தாக்குதல்: உ.பி. அமைச்சர் சர்ச்சை பேச்சு | Paris attacks a reaction to US actions in Syria, Iraq: Azam Khan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nபொண்ணு செம வெயிட் போல.. அலேக்காக தூக்கி.. அப்படியே குப்புற தள்ளி.. அடப் பாவ மாப்ளே\nடியூசன் சென்ற மாணவன்.. இரும்பு வாளியால் புரட்டி எடுத்த டீச்சர்.. தலையில் 8 தையல்\nகர்நாடகா இடைத்தேர்தல்கள்: 6 தொகுதிகளில் வென்றால்தான் எடியூரப்பா ஆட்சி தப்பும்\nLifestyle 39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ���கசியம் இதுதாங்க...\nSports முக்கியமான பொருள் இருந்த பை எங்கய்யா ஏர்போர்ட்டில் நொந்து நூடுல்ஸ் ஆகி புலம்பிய அந்த கேப்டன்\nFinance மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஃபெராரி சூப்பர் கார்... விபரம்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nMovies லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈராக் மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியே பாரீஸ் தாக்குதல்: உ.பி. அமைச்சர் சர்ச்சை பேச்சு\nலக்னோ: சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பதிலடிதான் உலகை உலுக்கிய பாரீஸ் தாக்குதல் என்று உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல இடங்களில் ஊடுருவிய தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை கடந்த வெள்ளியன்று நிகழ்த்தினர். இத்தாக்குதலில் 127 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nஇந்த தாக்குதல் குறித்து உத்தரப்பிரதேச மூத்த அமைச்சர் ஆசாம் கான் கூறியுள்ளதாவது:\nசிரியா, ஈராக்கில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பதிலடியாகத்தான் பாரீஸ் தாக்குதலை கருத வேண்டும். தீவிரவாத தாக்குதல்கள் எங்கு நடந்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கதுதான்.\nஅதேநேரத்தில் இத்தகைய தீவிரவாத தாக்குதல்களுக்கான அடிப்படை காரணம் என்ன என்பதையும் நாம் உணர வேண்டும். அமெரிக்காவும் அதன் மேற்குலக நட்பு நாடுகளும் சிரியா, லிபியா, ஈராக், ஆப்கானில் தங்களது சுயநலத்துக்காக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன.\nஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக் கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவித்து அவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்தனர். அந்நாடுகளில் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பதற்காக அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டன.\nஇதன்மூலம் கிடைத்த பணத்தில்தான் பாரீஸ் போன்ற நகரங்கள் ஒயின், பார்ட்டி கலசாரம் என கொளுத்து கிடக்கிறது. ��ந்த நாடுகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியே பாரீஸ் தாக்குதல் சம்பவம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு ஆசாம் கான் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் azam khan செய்திகள்\nஎருமை திருடியதாக எம்.பி. ஆசம் கான் மீது வழக்கு.. புத்தக திருட்டு வழக்கு வேற\nலோக்சபாவில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் ஆசம் கான்.. எம்பிக்களுக்கு ஓம் பிர்லா எச்சரிக்கை\nஆபாச பேச்சு.. லோக்சபாவில் ஆசம் கானுக்கு 'ஆப்பு' உறுதி.. ஒன்று கூடிய அனைத்து கட்சி எம்பிக்கள்\nஆசம் கான் பேச்சு அருவருப்பானது.. நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் ஆவேசம்.. ஸ்மிருதி இராணியும் கோபம்\nலோக்சபாவில் ஆசாம் கான் 'ஆபாச பேச்சு'.. பாஜக பெண் எம்பி ரமா தேவி கடும் கோபம்.. எம்பிக்கள் அதிர்ச்சி\nதாஜ்மகால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதித்யநாத் என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nநாடாளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகையையும் இடிக்க வேண்டும்.. சமாஜ்வாதி எம்எல்ஏ ஆசம்கான் பகீர்\nதாஜ்மஹாலை இடித்து தள்ளிவிட்டால் உ.பி. அரசுக்கு ஆதரவு: முலாயம் கட்சி தலைவர்\nபிஜேபியோட 'ஐட்டம் கேர்ள்' நான்.. அரசியல் தலைவரின் அதிரிபுதிரி பேச்சு\nசிறுமி, தாய் பலாத்காரம்.. கண்டபடி கருத்து கூறிய உ.பி அமைச்சர் மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல்\nதம்பி, ஓரமாப் போயி குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் சாப்பிடுங்க.. ராகுலை வாரிய ஆஸம் கான்\nமும்பை குண்டுவெடிப்பை நியாயப்படுத்திய ஆசாம்கான்... தாவூத்தைவிட மோசமானவர்... சாடும் சிவசேனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nazam khan பாரீஸ் தாக்குதல் ஆசாம் கான் சிரியா அமெரிக்கா ஈராக்\nசென்னையில் விட்டு விட்டு ஜில் ஜில் மழை\nபொண்டாட்டினாலே இப்படித்தாங்க.. ஓடவும் முடியாது.. ஒன்னும் பண்ணவும் முடியாது\nமருமகள் தலை முடியை பிடித்து.. தரதரவென இழுத்து.. தரையில் போட்டு மிதித்து.. அதிர வைத்த மாஜி நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/take-rs-41-000-forget-rape-bihar-panchayat-tells-victim-220059.html", "date_download": "2019-09-22T12:46:05Z", "digest": "sha1:5XETCF7JKRQ67J2IARPGA32T7P3TOYV5", "length": 17075, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.41,000 வாங்கிக் கொண்டு பலாத்காரம் செய்யப்பட்டதை மறந்துவிடு: பெண்ணை அதிர வைத்த பீகார் பஞ்சாயத்து! | Take Rs 41,000, forget rape: Bihar panchayat tells victim - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஈரோட்டில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டது\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ\nகாஷ்மீர் தலைவர்களுக்கு வீட்டு காவல் 18 மாதங்களுக்கு மேல் இருக்காது.. மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nMovies ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.41,000 வாங்கிக் கொண்டு பலாத்காரம் செய்யப்பட்டதை மறந்துவிடு: பெண்ணை அதிர வைத்த பீகார் பஞ்சாயத்து\nபாட்னா: ரூ.41 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மறந்துவிடுமாறு பீகார் பஞ்சாயத்து மகாதலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளது.\nபீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கோதா கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ரவிதாஸ், நரேஷ் ரவிதாஸ் ஆகியோர் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான மகாதலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை இந்திரா ஆவாஸ் யோஜகனா திட்டம் குறித்த ஆவணங்களை தயார் செய்ய பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வருமாறு கடந��த மாதம் கூறியுள்ளனர். இதையடுத்து பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த அந்த பெண்ணை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nஇதையடுத்து பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தார் கூடி பிரகாஷை அந்த பெண்ணுக்கு ரூ.41 ஆயிரம் ரொக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர். பணத்தை பெற்றுக் கொண்டு பலாத்கார சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கக் கூடாது என்று அந்த பெண்ணுக்கு உத்தரவிட்டனர். ஆனால் பிரகாஷ் பணம் கொடுக்க மறுத்தார். இதை எதிர்த்து கேட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மீது தீ வைத்தார் பிரகாஷ். இதில் அந்த பெண்ணின் கணவர் படுகாயம் அடைந்தார்.\nஇந்த சம்பவத்தை அடுத்து அந்த பெண் நரேஷ் மற்றும் பிரகாஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நரேஷை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரகாஷை தேடி வருகின்றனர்.\nமுன்னதாக கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 4 சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 7 மாதம் கர்ப்பமான சிறுமியை ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு கருவை கலைக்க பஞ்சாயத்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக முதல்வர்கள் செய்யாததை நிதிஷ்குமார் செய்கிறார்.. அருண்ஜேட்லிக்கு சிலை\nகிட்னி செயல் இழப்பு.. லாலு பிரசாத் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவர்கள் கண்காணிப்பு\nஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\nமுக்கியமான நேரத்தில் சுடாத துப்பாக்கி.. அதிர்ச்சியடைந்த போலீசார்.. வைரலாகும் வீடியோ\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா காலமானார்\nஇவருதான் பீகார் சுயேட்சை எம்எல்ஏ.. வீட்டில் என்னா வச்சிருந்தாரு தெரியுமா.. இப்ப திமிர் பேச்சு வேற\nஜார்க்கண்ட் இயக்கம் கண்ட முதுபெரும் இடதுசாரி தலைவர் ஏ.கே. ராய் காலமானார்\nபீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nபீகாரில் பஞ்சாயத்து.. இந்துத்துவா அமைப்புகளுக்கு நிதிஷ்குமார் குறி- ஆர்.எஸ்.எஸ். கொந்தளிப்பு\n4 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பலாத்காரம்- மைனர் சிறுவர்களுக்கு பலியாகும் பெண்கள்\nகுழந்தைகளை அதிகம் தாக்கும் மூளை காய்ச்சல்... பீகாரி���் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar rape victim panchayat பீகார் பலாத்காரம் பஞ்சாயத்து\nஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்\nசரியான வாய்ப்பு.. டிரம்பை வைத்து மோடி நகர்த்தும் காய்கள்.. ஹவுடி மோடிக்கு பின் அதிரடி திட்டம்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது-கமல்ஹாசன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/prashanth-andhadhun-movie-remake-news/", "date_download": "2019-09-22T13:20:00Z", "digest": "sha1:UYD7EUQIRSA3MMGT6BD6UYCSNRAGYS6F", "length": 7197, "nlines": 123, "source_domain": "tamilscreen.com", "title": "அந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி…. – Tamilscreen", "raw_content": "\nஅந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….\nஇந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிபெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை என மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்த அந்தா துன் திரைப்படம், அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது.\nஇப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.\nசமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்றது.\nஏற்கெனவே, ஸ்ரீராம் ராகவனின் ஜானி கத்தார் திரைப்படத்தை ஜானி என்ற பெயரில் பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்க அறிமுக இயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ரீமேக் செய்தார் தியாகராஜன்.\nதற்போது அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்.\n‘’அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரியில் பியானோ பயிற்சி பெற்றுள்ளார். நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் அவர். எனவே இந்த கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமாக இருக்கும்’ என்றார்.\nதமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இந்தப்படத்திற்கு, இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை.\nஇயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nஅதற்குள் இப்படியொரு அறிவிப்பை வெளியிட வேண்டிய அவசியம் என்ன\nஸ்பெஷல் 26 ஹிந்திப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கி வைத்திருந்தார் தியாகராஜன். அந்தக்கதையை திருடி இயக்குநர் விக்னேஷ்சிவன் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை எடுத்துவிட்டார்.\nமீண்டும் அப்படியொரு திருட்டு நடந்துவிடக்கூடாது என்ற முன் எச்சரிகை காரணமாகவே அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார் தியாகராஜன்.\nஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில்...\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nசெப்டம்பர் 27 ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nகல்லூரி மாணவராக ஜிவி. பிரகாஷ் குமார்\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nநாடோடிகள்-2 இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pambarakannu-pacha-milagha-song-lyrics/", "date_download": "2019-09-22T12:33:08Z", "digest": "sha1:PESP57EHQEKDZSMHHGG5T2OFZLH4N6UY", "length": 9962, "nlines": 274, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pambarakannu Pacha Milagha Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி\nபாடகா் : உதித் நாராயண்\nஆண் : பம்பர கண்ணு\nஆண் : எட்டு சனம்\nபெண் : பம்பர கண்ணு\nஆண் : ஏய் திண்டுகல்லுக்கு\nபெண் : இடுச்ச எலந்த\nபழமே நீ அனுசரிச்சா இனிப்பேன்\nஆண் : கிடைச்சா முந்திரி\nபழமே உன் வெட்கம் பாத்து\nபெண் : என்ன சொல்ல\nவந்தால் ஏ கசக்குமா இனிக்குமா\nஆண் : பம்பர கண்ணு பெண் : ஏய்\nபச்ச மிளகா இஞ்சிமரப்பா பெண் : ஏய்\nபெண் : சக்கர பன்னு\nகுழு : வெச்சான் வெச்சான்\nஆண் : கண்ணு ரெண்டும்\nபெண் : மொறச்சி போற\nவயசு ஏன் வலைய வீசுற எனக்கு\nபெண் : பரிதவிக்குது மனசு\nநீ கொஞ்சம் போல ஆத்து\nஆண் : என்ன சொல்ல\nபெண் : பம்பர கண்ணு ஆண் : ஹோய்\nபச்ச மிளகா ஹோ இஞ்சிமரப்பா\nஇளைக்க வெச்சா ஆண் : ஹோய்\nபெண் : சக்கர பன்னு\nஆண் : எட்டு சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/un-samaiyal-araiyil-song-lyrics/", "date_download": "2019-09-22T11:57:55Z", "digest": "sha1:PI32NBPVY7TOUIX57IH43EXDNV6QRQ36", "length": 8333, "nlines": 192, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Un Samayal Arayil Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுஜாதா மோகன்\nஆண் : உன் சமையல்\nபெண் : நீ படிக்கும்\nஆண் : உன் சமையல்\nபெண் : நீ படிக்கும்\nஆண் : நீ விரல்கள்\nபெண் : ஆஆ நீ இதழ்கள்\nஆண் : ஆஆ நீ அழகு\nஆண் : உன் சமையல்\nபெண் : ஹ்ம்ஹ்ம் நீ\nபெண் : நான் வெட்கம்\nஆண் : ஆஆ நான் தீண்டல்\nபெண் : ஆ ஆ நீ குழந்தை\nஆண் : ஆஆ நீ தூக்கம்\nபெண் : ஆ ஆ நான் இதயம்\nஆண் : ஆ.. உன் சமையல்\nபெண் : நீ படிக்கும்\nஆண் : நீ விதைகள்\nபெண் : ஆ ஆ நீ விருந்து\nஆண் : ஆ ஆ நீ கைதி\nபெண் : ஆ ஹா நீ மொழிகள்\nஆண் : ஆ ஆ நீ புதுமை\nபாரதிதாசனா நீ நீ தனிமை\nபெண் : நீ துணைதான்\nஆண் : நீ திரும்பி நின்றால்\nபெண் : ஆ ஆ நீ போகிறாய்\nஆண் : ஆ ஆ நீ காதல்\nபெண் : உன் வலது கையில்\nபத்து விரல் பத்து விரல் என்\nஇடது கையில் பத்து விரல்\nபத்து விரல் தூரத்து மேகம்\nதூறல்கள் சிந்த தீர்த்த மழையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/129668", "date_download": "2019-09-22T12:18:14Z", "digest": "sha1:33HSGERBAQPJZGMZHNU4LPEYIVZIDYH5", "length": 5113, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 27-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nகணவனை கொலை செய்து படுக்கைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி\nமயக்க மருந்து கொடுத்து சீரழித்தார்... ஆபாச வீடியோவை வைத்து மிரட்டுகிறார்... தமிழ் நடிகை கண்ணீர்\nயாழ் பாடசாலை அதிபா்களிற்கு அவசர அறிவித்தல்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nபிரான்ஸில் பெண்கள் கொலை அதிகரிப்பு: வெளியான பகீர் காரணங்கள்\nஇளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின் கூறிய ஓட்டுநர்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nஅழகான தோற்றத்தில் குட்டி தல அஜித் மகனின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nமலச்சிக்கல் முதல் ஆண்மை குறைவு வரை... ஓரே ஒரு சின்ன வெங்காயம் போதுமே\nஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nபிரபல பாடகி சின்மயி வெளியிட்ட வீடியோ நாடு முழுக்க பதற வைத்த சம்பவம் - இவரா இப்படி செய்தது\nஇரும்பு வாளியால் தாக்கிய டியூசன் டீச்சர்... தலையில் 8 தையல்களுடன் மாணவன் செய்த தவறு தான் என்ன\nசத்யராஜ், ச��பிராஜ் உடன் இணைந்து நடிக்க போகும் அந்த நடிகை யார் தெரியுமா\nதிகிலின் உச்சம், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ட்ரைலர், முகவரி இயக்குனரின் இருட்டு ட்ரைலர்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் சேரன் தான் வெளியேறுகிறார்.. வெளியான தகவல்..\nபிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/179555?ref=archive-feed", "date_download": "2019-09-22T12:54:32Z", "digest": "sha1:6NRGAVUXCDXDSP2QJKFOSNQA4XD3OTLL", "length": 9025, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உங்களிடமிருந்து என்ன தகவல்களை ஆப்பிள் சேகரிக்கிறது? இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்களிடமிருந்து என்ன தகவல்களை ஆப்பிள் சேகரிக்கிறது இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்\nஆப்பிள் உங்களிடம் இருந்து என்னென்ன தகவல்களை சேகரிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக ஒரு புதிய பிரைவசி போர்ட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதன்மூலம் உங்களிடமிருந்து ஆப்பிள் சேகரித்துள்ள தகவல்களின் ஒரு நகலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம், தகவல்களில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளலாம், உங்கள் கணக்கை டீ ஆக்டிவேட் செய்யலாம் அத்துடன் உங்கள் கணக்கை நிரந்தரமாக நீக்கவும் செய்யலாம்.\nஇந்த தகவல்களில் உங்கள் ஆப்பிள் ஐ.டி குறித்த தகவல்கள், App Store activity, AppleCare history மற்றும் படங்கள், ஆவணங்கள், நினைவூட்டல்கள், app usage history, கேலண்டர்கள், Game Center statisticsபோன்ற iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களும் அடங்கும்.\nஆனால் இந்த புதிய வசதி தற்போது ஐரோப்பிய ஒன்றியம், ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பதிவு செய்த பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். சில மாதங்களில் இந்த வசதி உலகம் முழுவதிலும் கிடைக்கும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.\nமே மாதம் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் புதிய General Data Protection Regulation (GDPR) விதிகளுக்கு உட்படும் வகையில் இந்த பிரைவசி போர்ட்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nபுதிய விதிகளின்படி, நிறுவனங்கள��� பயனர்களிடமிருந்து சேகரிக்கப்படும் தகவல்கள் எவ்விதம் பகிரப்படுகின்றன, நிர்வகிக்கப்படுகின்றன என்பது தொடர்பான கடும் விதிகளுக்கு உட்படுத்தப்படும்.\nFacebook, Instagram, Google மற்றும் Twitter போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் புதிய data toolகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பிரைவசி போர்ட்டலை அணுக நிறுவனத்தின் பிரைவசி பக்கத்திற்கு சென்று உங்கள் ஆப்பிள் கணக்கில் லாகின் செய்யவேண்டும்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/sep/12/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3232670.html", "date_download": "2019-09-22T11:52:14Z", "digest": "sha1:UMPSUWDBK4LJG4YVVHELDFCUAUMXZQ4X", "length": 9168, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கல்லணைக் கால்வாய் பகுதிகளுக்கு முறைவைக்காமல் தண்ணீர் வழங்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகல்லணைக் கால்வாய் பகுதிகளுக்கு முறைவைக்காமல் தண்ணீர் வழங்க வலியுறுத்தல்\nBy DIN | Published on : 12th September 2019 09:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகல்லணைக் கால்வாயிலிருந்து முறை வைக்காமல், ஜனவரி மாதம் வரை தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று பாசனதாரர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து பொதுப்பணித் துறைச் செயலர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு, புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் கூட்டமைப்புத் தலைவர் அத்தாணி ஆ.ராமசாமி அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:\nமேட்டூர் அணை கடந்தாண்டைப் போல, நிகழாண்டிலும் இயற்கையின்\nகொடையால் முழுக் கொள்ளளவை எட்டியதா���், அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nஆனால், கல்லணைக் கால்வாயில் சென்றாண்டைப் போல, முழு கொள்ளளவான 4500 கனஅடி முழுமையாக விடமுடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nமாவட்டத்தின் காவிரி கடைமடைப் பகுதி கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டது. போதிய நீர் இருந்தும் கொள்ளிடத்தில் திறந்து கடலுக்கு வீணாகச் சென்று கலக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.\nஅரசு போதுமான நிதி ஓதுக்கீடு செய்தும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணமாக, கல்லணைக்கால்வாய் பகுதிகள் கடந்த 7 ஆண்டுகளாகப் பராமரிப்பு இல்லாமல் உள்ளன.\nஎனவே போர்க்கால அடிப்படையில் கல்லணைக்கால்வாயைச் சீரமைப்பு செய்து, முறை வைக்காமல் தொடர்ந்து முழுகொள்ளளவு தண்ணீரை ஜனவரி மாதம் வரை அளித்து, 168 ஏரிகள் மூலம் 27 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports", "date_download": "2019-09-22T12:34:22Z", "digest": "sha1:2345AGL6FMCX34WQXOBLEEFUPIJUUY5N", "length": 11320, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "விளையாட்டு", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 22 2019\nஇன்று மகள்கள் தினம்: உருக்கமான கவிதையால் நெகிழ வைத்த கவுதம் கம்பீர்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளியுடன் விடைபெற்றார் இந்திய வீரர் தீபக் பூனியா\nசெய்திப்பிரிவு 22 Sep, 2019\nசுந்தர்.சி நடித்துள்ள 'இருட்டு' ட்ரெய்லர்\n'காவல்துறை உங்கள் நண்பன்' டீஸர்\nCens-சாரம் 14 | காப்பான் | ஒத்த...\nராம்போ: லாஸ்ட் பிளட் - செல்ஃபி விமர்சனம்\nடி20 உலக சாதனையைத் தக்கவைப்பது யார் கோலி-ரோஹித் சர்மா இடையே கடும் போட்டி:...\nசெய்திப்பிரிவு 22 Sep, 2019\nதென்னாப்பிரிக்காவுடன் டி20 கிரிக்கெட்; தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்தியா: இன்று பெங்களூருவில் 3-வது...\nசெய்திப்பிரிவு 22 Sep, 2019\nஅயல்நாட்டுத் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் தினப்படி இரட்டிப்பு உயர்வு\nசெய்திப்பிரிவு 21 Sep, 2019\nஉலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு...\nசெய்திப்பிரிவு 21 Sep, 2019\nகண்ணீர்மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகாட்ஸா\nசெய்திப்பிரிவு 21 Sep, 2019\nஇந்திய மல்யுத்த வீரர் தீபக் பூனியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார்\nசெய்திப்பிரிவு 21 Sep, 2019\nநாங்கள் மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு உதவுகிறோம்: தன் சொந்த பார்மைத் தேடிக்கொண்டிருக்கும்...\nஇரா.முத்துக்குமார் 21 Sep, 2019\nஎல்லாம் தவறாகச் சென்றுவிட்டது: இந்தியாவுக்கான விமானத்தை தவறவிட்ட டூப்பிளசிஸ்\nசெய்திப்பிரிவு 21 Sep, 2019\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: பஜ்ரங் புனியா, ரவிக்கு வெண்கலப் பதக்கம்; சுஷில் குமார்...\nசெய்திப்பிரிவு 21 Sep, 2019\nரிஷப் பந்த் மீது தேவையற்ற அழுத்தம் சுமத்தப்படுகிறது: அஜித் அகார்கர் கருத்து\nசெய்திப்பிரிவு 20 Sep, 2019\nஐபிஎல் பிராண்ட் மதிப்பு 7% அதிகரிப்பு: வர்த்தக மதிப்பில் மும்பை இந்தியன்ஸ் முதலிடம்\nசெய்திப்பிரிவு 20 Sep, 2019\nமிஸ்பாவுக்கு பயிற்சியாளராகவும் அனுபவம் போதாது, தேர்வுக்குழுத் தலைவரும் கூடுதல் சுமை: பாக்.முன்னாள் வீரர்...\nசெய்திப்பிரிவு 20 Sep, 2019\nஉலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர்- அமித்...\nசெய்திப்பிரிவு 20 Sep, 2019\nஐபிஎல் உரிமையாளர்கள் நெருக்கடியால் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் வர அஞ்சுகிறார்கள்: அப்ரிடி குற்றச்சாட்டு\nசெய்திப்பிரிவு 20 Sep, 2019\n7 சீசன்களாக கோலி தலைமையில் ஐபிஎல் கோப்பை இல்லை.. அவர்தான் கேப்டனா\nசெய்திப்பிரிவு 20 Sep, 2019\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nயாரை எங்கு வைக்க வேண்டும் என நடிகர் விஜய்யை...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/08/blog-post_13.html", "date_download": "2019-09-22T12:05:10Z", "digest": "sha1:46YXF5SY32FR4HLS5GQE23PY2HIOJKJP", "length": 3209, "nlines": 35, "source_domain": "www.kalaneethy.com", "title": "வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு மேலதிக பொலிஸ்- அனந்தி ஏற்பாடு! - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome இலங்கை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு மேலதிக பொலிஸ்- அனந்தி ஏற்பாடு\nவட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு மேலதிக பொலிஸ்- அனந்தி ஏற்பாடு\nஜெ.டிஷாந்த் (காவியா) - August 13, 2018\nகடந்த வெள்ளிக்கிழமை அன்று அதாவது10.8.2018 திகதி அன்று முதலமைச்சர்,அமைச்சர்கள்,சிரேஸ்டபிரதிபொலிஸ்மாஅதிபர்,பொலிஸ்மாஅதிபர் மற்றும் யாழ்பாணபிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலைய நிலையபொறுப்பதிகாரிகளுக்கான கலந்துரையாடல் ஒன்று மாகாணசபையில் இடம்பெற்றது.\nஇந்த கலந்துரையாடலில் வட்டுக்கோட்டைபொலிஸ் பிரிவில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பாக விவாதித்தபோது அப்போது பேசிய அமைச்சர் அனந்தி சசிதரன் பொலிஸ்நிலையத்தில் உள்ளபௌதீகவள குறைபாடு மற்றும் ஆளனி பற்றாக்குறை தொடர்பாக சிரேஸ்டபொலிஸுமா அதிபருக்கு எடுத்து விளக்கினார்.\nஅதனை ஏற்றுக்கொண்ட சிரேஸ்டபொலிஸ்மா அதிபர் நேற்றிலிருந்து 15 உத்தியோகத்தர்களை வட்டுக்கோட்டைக்குபொலிஸ் நிலையத்திற்க்கு கடமைக்கு நியமித்துள்ளார்.\nஅமைச்சர் தான் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக துரித நடவெடிக்கை எடுத்தமைக்கு மக்கள் சார்பாகவும் மக்கள் பிரதிநிதி சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/10/blog-post_6.html", "date_download": "2019-09-22T12:53:59Z", "digest": "sha1:QJZHGZZ3DNREL5EW7YRKT2UVZWPUKVNQ", "length": 18744, "nlines": 108, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: ரகுராம் ராஜன் அறிக்கை நியாயம் தானா?", "raw_content": "\nரகுராம் ராஜன் அறிக்கை நியாயம் தானா\nகடந்த வாரம் RBI கவர்னர் ரகுராம் ராஜன் அவர்கள் தலைமயில் அமைக்கப்பட்ட ஒரு குழு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் ஒரு புதிய முறையை நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.\nஅதன்படி அவர்கள் மாநிலங்களை வளர்ச்சியின் அடிப்படையில் பிரித்��ுள்ளார்கள். பீகார், உத்திரப்ரதேசம் போன்ற சில மாநிலங்கள் மிக குறைவான வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் என்றும், அடுத்து ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் குறைவான வளர்ச்சி அடைந்தவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன,\nஇறுதியாக தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் அதிக வளர்ச்சியடைந்த மாநிலங்களாக கருதப்படும்.இதில் தமிழ்நாடு மிக வளர்ச்சி அடைந்த பிரிவில் இருப்பது மிக்க மகிழ்ச்சி கொடுக்கிறது.\nவளர்ச்சி அடைந்த பட்டியலில் இடம் பெற்ற தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களைப் பார்த்தால் இயற்கையிலே நீர், சுரங்கம் என்று பல வளங்களை கொண்டவையாக உள்ளன.\nஆனால் மிகக் குறைவான வளங்கள் பெற்ற ஒரு மாநிலமான தமிழ்நாடு இந்த பட்டியலில் இருப்பது அந்த மாநில மக்களின் கடின உழைப்பும் ,திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்திய நமது மாநில அரசும் ஒரு வித முக்கிய காரணங்கள் என்பதை மறுக்க முடியாது.\nநாம் சுதந்திரம் அடைந்த போது மக்கள் தொகை மட்டும் முக்கியமாக கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு பல நிதி குழுக்களின் பரிந்துரைகள் படி மாறி, மாறி இறுதியாக கோட்ஜே அறிக்கையின் படி கடந்த சில வருடங்களாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.\nகோட்ஜே அறிக்கையின் படி, ஒரு முக்கியமாக சாராம்சமாக சிறப்பு பிரிவின் கீழ் வரும் சில மாநிலங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அதிக நிதி ஒதுக்கும்.\nஇந்த சிறப்பு பிரிவின் கீழ் வரும் மாநிலங்கள் எல்லையோரம் இருக்க வேண்டும், மலைகள் சூழ இருக்கலாம், தொழில்கள் செய்ய ஏற்ற இடம் இல்லாமல் இருக்கலாம், வளங்கள் மிக குறைவாக இருக்கலாம் என்று ஏதேனும் விதிமுறைக்குள் வரும் படியாக இருக்க வேண்டும்.\nஅதனால் காஷ்மீர், அருணாச்சல் பிரதேஷ், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் இந்த பிரிவின் கீழ் வந்தன. இயற்கையே அவர்களால் ஒன்றும் மாற்றம் செய்திற முடியாததால் இது ஓரளவு ஏற்று கொள்ளத்தக்கதே.\nஆனால் ராஜன் அறிக்கை மேலும் சொல்கிறது. அதாவது 'சிறப்பு அந்தஸ்து' என்ற பிரிவின் கீழ் மிகவும் பின் தங்கிய எல்லா மாநிலங்களையும் சேர்த்து சேர்த்து மொத்த திட்ட நிதியில் குறைந்தபட்சம் 30% அளவு இந்த மாநிலங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட வேண்டும்.\nஇங்கு தான் எமது சில கருத்துகளை பகிர விரும்புகிறோம்.\nஏற்கனவே கோட்ஜே அறிக்கையின் பட�� பின் தங்கிய மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டு வருகிறது. இப்பொழுது இவர்கள் பின் தங்கிய மாநிலங்கள் அனைத்தையும் சிறப்பு பிரிவில் சேர்த்து அதிக நிதி ஒதுக்கீடு செய்ய சொல்கிறார்கள்.\nநாட்டின் மொத்த 28 மாநிலங்களில் 15 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்துக்கு உள்ளாக வரும் என்று தெரிகிறது. அதாவது நாட்டின் பாதி மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தில் இருக்கும்.\nஇந்த மற்ற மாநிலத்தவர் நிதி இன்னும் எவ்வளவு ஆண்டுகள் இப்படி பகிர்ந்து கொடுக்கப்படும் என்று தெரிய வில்லை. அவர்கள் முன்னேறும் வரை என்றால் எத்தனை ஆண்டுகளில் முன்னேறுவார்கள் என்று நேர நிர்ணயம் செய்யப்படவில்லை. இது வரை அதிகமாக கொடுக்கப்பட்ட நிதிக்கு பலன் கிடைத்ததா என்றால் அதற்கும் பதில் கிடையாது.\nஇந்த மாநிலங்கள் ஒன்றும் இயற்கையால் பாதிக்கப்பட்டவைகளோ அல்லது வளம் குறைந்த மாநிலங்களோ அல்ல. பீகார், உ.பி மாநிலங்களைப் பார்த்தால் இயற்கையிலே எங்கும் நீர் வளமும், விவசாயம் பண்ண ஏதுவான சமவெளியும் அதிகமாக உள்ள மாநிலங்கள். இருந்த இடத்தில் இருந்தபடி வாழ ஏற்ற மாநிலங்கள்.\nஆனால் இந்த மாநிலங்களில் தான் இடம் பெயர்வு அதிகமாக உள்ளது, அதற்கு முக்கியக் காரணம் சமூக பிரச்னையே. சுதந்திரம் அடைந்து அறுபத்து ஆறு ஆண்டுகள் ஆகியம் ஜமீன்தாரி முறை ஒழிந்த பாடில்லை. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து காணப்படுகிறது. சமூகத்தில் கீழ் உள்ளவர்கள் அப்படியே தான் உள்ளார்கள். எப்பொழுதும் சமூக மோதல்கள்.\nஇது எமது பீகார் நண்பர் சொன்னது. பீகாரில் புது கார் வாங்கினால் முதலில் செய்வது எங்காவது காரில் உரசல் செய்து பழைய கார் போன்ற தோற்றத்திற்கு மாற்றுவார்களாம். காரணம் என்னவென்றால் புது கார் என்று தெரிந்தால் ரவுடிகள் காரை எடுத்துக் கொண்டு போய் விடுவார்களாம்.\nஅந்த அளவுக்கு தான் மக்களது உடைமைகளுக்கு பாதுகாப்பு உள்ளது. தமது சொந்த மாநில மக்களே முதலீடு செய்ய யோசிக்கும் வேளையில் எப்படி மற்ற மாநிலத்தவர், மற்ற நாட்டவர் முதலீடு செய்ய விரும்புவார்கள்\nஇது வரை பெரும்பாலான பிரதம மந்திரிகள், ரயில்வே மற்றும் முக்கிய துறை மந்திரிகள் இந்த இந்தி பெல்ட் மாநிலங்களில் இருநது தான் வந்து உள்ளார்கள். இந்திய அரசியலிலும் இவர்கள் தான் அதிக அதிகாரம் படைத்தவர்கள்.\nஇந்த அடிப்படை சமூக பிரச்சனைகளை சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாக தீர்க்க இவர்கள் முயற்சி செய்ததே இல்லை. ஆனால் குறுக்கு வழியில் நிதிகளை தங்கள் மாநிலத்துக்கு திருப்பி விட்டு வருகிறார்கள்.\nவளர்ந்து வந்த மாநிலங்கள் தங்கள் கல்வி, சுகாதாரம், மக்கள் தொகை குறைப்பு, சட்டம் ஒழுங்கு என்று பல பிரச்சனைகளை தங்கள் சுயமுயற்சியிலே தீர்த்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு முதலீடுகளும் எளிதாக கிடைத்து வருகிறது.\n5.96% மக்கள் தொகை கொண்ட தமிழகம் இந்திய மொத்த உற்பத்தியில் 7.67% மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால் 8.58% மக்கள் தொகை கொண்ட பீகார் வெறும் 1.96% மட்டுமே வளர்ச்சியில் பங்களிப்பாக வருகிறது. இயற்கை நிதிப்படி நீண்ட காலம் இந்த சூழ்நிலை நிலைத்து இருக்க வாய்ப்பு குறைவே.\nபோகிற போக்கைப் பார்த்தால் மாநிலங்கள் முன்னேற முயலாமல் சிறப்பு அந்தஸ்து கிடைக்கவே போட்டி போடும் என்றே தோன்றுகிறது.\nஇப்படியே சென்றால் இந்திய ஒருமைப்பாடு அந்தரத்தில் தான் தொங்கும்.\nரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது\nஅமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது\nஈரான் எப்படி இந்தியாவைக் காப்பாற்றும்\nமுன்னேறுவதே குற்றம் என்று ஆக்கிவிடுவார்கள் போல\n பிராந்திய ஏற்றத்தாழ்வு இந்தியாவின் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது. ஆனால் அதை தீர்க்க எந்த உருப்படியான வழியும் அரசு எடுக்கவில்லை.\nமக்களுக்கு இலவசங்களை அள்ளிகொடுக்கும் அளவுக்கு தமிழகம் செழிப்பாகவே இருக்கிறது என்பது நிஜமே.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nRBI அதிரடிகளால் அலறும் வங்கி நிறுவனர்கள்\nசரியும் எண்ணெய் விலையால் சாதகமாகும் இந்திய சந்தை\nAmazon Great India சலுகைகளின் தொகுப்பு\nபணக்கடவுள் வாரன் பப்பெட் - புத்தக விமர்சனம்\nNBFC பங்குகளில் என்ன நடக்கிறது\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/anbe-anbe-nee-en-pillai-song-lyrics/", "date_download": "2019-09-22T12:18:54Z", "digest": "sha1:XZP2URF4ORSSYHBFASPIXZZXGM36USSR", "length": 6891, "nlines": 190, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Anbe Anbe Nee En Pillai Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே.எஸ். சித்ரா\nபெண் : அன்பே அன்பே\nநீ என் பிள்ளை தேகம்\nஉன் ஜீவன் என்னைச் சேரும்\nபூமியில் நாம் வாழும் காலம்\nபெண் : அன்பே அன்பே\nநீ என் பிள்ளை தேகம்\nபெண் : கண்ணா என்\nஆண் : கண்ணே உன்\nபெண் : உன் பொன்\nஆண் : பூமியில் நாம்\nபெண் : அன்பே அன்பே\nநீ என் பிள்ளை தேகம்\nபெண் : யாரைப் பெண்\nபெண் : மண்ணகம் மறந்து\nஆண் : உன் வாசத்தை\nபெண் : பூமியில் நாம்\nஆண் : பூமியில் நாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24703", "date_download": "2019-09-22T12:59:11Z", "digest": "sha1:7GK2HUTGNQPF53F2OMMB6CALWXBLVHWV", "length": 11607, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரிந்த தம்பதிகள் சேர அருள் தரும் கூடல் அழகிய பெருமாள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nபிரிந்த தம்பதிகள் சேர அருள் தரும் கூடல் அழகிய பெருமாள்\nதேனியில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது கூடலூர். இங்கு பழமையான கூடல் அழகிய பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் கூடல் அழகிய பெருமாள், தாயார்களுடன் நின்ற கோலத்தில் அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சியளிக்கிறார். அஷ்டாங்க விமானம் ராமாயணம் மற்றும் கிருஷ்ணரின் லீலைகளை விளக்கும் சிற்பங்களுடன் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இதன் காரணமாக விமானத்திற்கு ராமாயண விமானம் என்ற பெயரும் உண்டு. இங்கு மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வெள்ளிக்கிழமைகளில் வாசனை திரவியம், நல்லெண்ணெய் சேர்த்த கலவையால் காப்பிட்டு, மூலவருக்கு பூஜை செய்கின்றனர். கோயில் முன்மண்டபத்தில் மகாலட்சுமி, கையில் வெண்ணெயுடன் நவநீத கிருஷ்ணர் மற்றும் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் சிலைகள் உள்ளன. இந்த மண்டபத்தில் மேல் சுவரில் உள்ள ராசி சக்கரத்தின் மத்தியில் மகாலட்சுமி வீற்றிருக்கிறாள். இந்தப் பகுதியில் நின்று மூலவரை தரிசித்தால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.\nசிவபெருமானிடம் வரம் பெற்ற அசுரன் ஒருவன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனிடமிருந்து தங்களைக் காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் வேண்டினர். அசுரனை அழிப்பது குறித்து ஆலோசிக்க, தற்ப���து கோயில் உள்ள பகுதிக்கு வரும்படி தேவர்களை மகாவிஷ்ணு அழைத்தார். அசுரனை அழித்த பின்னர், தேவர்களின் வேண்டுதலையேற்று மகாவிஷ்ணு அப்பகுதியில் எழுந்தருளினார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட, சிற்றரசர் ஒருவர், மதுரை கூடலழகர் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். தினமும் பெருமாளை தரிசித்துவிட்டு, தனது பணியைத் துவக்குவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அரசருக்கு தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில், கூடலழகருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் எங்கு கோயில் அமைப்பது சிலையை எப்படி அமைப்பது என அரசருக்குத் தெரியவில்லை. பெருமாளிடம் அரசர் வேண்டினார். அவரது கனவில் தோன்றிய கூடலழகர், இந்தப்பகுதியை காட்டி, இங்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தாயார்களுடன் பெருமாளுக்கு சிலை அமைத்து, அரசர் இங்கு கோயிலை எழுப்பினார். மூலவருக்கு, கூடல் அழகிய பெருமாள் என்று திருநாமம் சூட்டினார் என்பது புராணம்.\nசித்ரா பவுர்ணமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவை, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்கள். சித்ரா பவுர்ணமியன்று மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம், பூஜைகள் நடக்கிறது. இரவில் வீதியுலா செல்லும் உற்சவர், மறுநாள் அதிகாலையில் மீண்டும் கோயிலுக்குத் திரும்புவார். திருக்கார்த்திகையன்று சுவாமி சன்னதி எதிரில் மூலவருக்கு தீபமேற்றி, விசேஷ பூஜை செய்கின்றனர். பிரிந்த தம்பதியர் இணைய, எடுத்த காரியங்களில் வெற்றி பெற, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, திருமணத் தடை நீங்க மூலவரிடம் பக்தர்கள் வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மூலவருக்கு துளசி மாலை மற்றும் வஸ்திரம் அணிவித்தும், சர்க்கரைப் பொங்கல் படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தலைமை பதவி, கவுரவமான வேலை கிடைக்க விரும்பும் பக்தர்கள் மூலவருக்கு அங்கவஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். கோயில் நடை தினமும் காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கிறது.\nபிரிந்த தம்பதிகள் சேர அருள் தரும் கூடல் அழகிய பெருமாள்\nமனபயம் போக்குவார் மலையாளத்து மகாராஜா\nபுரட்டாசி மாதத்தில் ஐதீக உற்சவங்கள் : திருமலையப்பனும் சனிக்கிழமையும்\nதிர���வாரூர் பொன்னை கொடுத்த தீர்த்தம்\nகுழந்தைச் செல்வம் அருளும் ஸ்ரீ அரங்கநாதன்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/10/blog-post_9.html", "date_download": "2019-09-22T12:49:05Z", "digest": "sha1:Y2LKTVD72DQPXUPYJZPX4MJMTNFACMQE", "length": 12113, "nlines": 33, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "நெகிழியின் தீமைகள்", "raw_content": "\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின் வாயு வெளியேறுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டதாகும். நெகிழிகளை தின்னும் விலங்குகளின் உணவுக்குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகிறது. மக்காத நெகிழிப் பொருட்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. நெகிழிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை களின் மூலம் வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை கொண்டது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுக்குழல் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, ரத்தச் சிறுநீரகச் செயல்பாடு குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் போன்றவை ஏற்படக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. நாம் செய்ய வேண்டியவைகள்.. தரமான துணிப்பைகளை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடுவைகள், டப்பாக்களில் அடைத்த குடிநீர், உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலம் 1000-ம் ஆண்டுகள். எனவே பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வாங்கக் கூடாது. நெகிழிப்பை களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் ஏற்கனவே இந்திய அரசால் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களாகிய நாமும் ஒத்துழைப்பு தர வேண்டும். நம் உடல் நலத்தையும், எதிர்கால சந்ததியினர் நலத்தையும் கருத்தில் கொண்டு இனியாவது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து வளமான, நலமான நோயற்ற சமூகத்திற்கு துணை நிற்போம்.\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உ���ிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/66011-kolattam-held-at-dec-29-in-sengottai.html", "date_download": "2019-09-22T12:29:32Z", "digest": "sha1:6JWNFXP7OSQZPLU7IMZIDY6INNOB47DJ", "length": 16230, "nlines": 261, "source_domain": "dhinasari.com", "title": "செங்கோட்டையில் நடைபெற்ற கோலாட்ட வைபவம் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் நெல்லை செங்கோட்டையில் நடைபெற்ற கோலாட்ட வைபவம்\nசெங்கோட்டையில் நடைபெற்ற கோலாட்ட வைபவம்\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நடைபெற்ற கோலாட்ட வைபவம்\nஇதன் பெயர் கோலாட்டம்.. கோலாட்ட வைபவம் என்று சொல்லலாம்… இது ஒவ்வொரு கட்டத்திலும் சில மாற்றங்களைக் கண்டு வந்திருக்கிறது…\nஇளம்பெண்கள்… சிறுமிகள்… இல்லத்தரசிகள் என… எல்லோரும் இணைந்து செய்கிறார்கள்… இரு கைகளிலும் இரு கோலாட்டக் கோல்களைக் கொண்டு மகிழ்ச்சியுடன��� ஆடும் ஆட்டம் மட்டுமல்ல…\nபெண்களுக்கே உரிய சமூக அக்கறை வெளிப்படும் வித்தியாசமான சடங்கும்தான்… ஆம்… ஊருக்கு நன்மை வேண்டி பெண்கள் மேற்கொள்ளும் கூட்டு முயற்சி இது.. ஆம்… ஊருக்கு நன்மை வேண்டி பெண்கள் மேற்கொள்ளும் கூட்டு முயற்சி இது.. மகிழ்ச்சி பொங்க ஒரு பக்கம் கூடி ஆட்டம்… இன்னொரு புறம் ஊருக்கு செழிப்பு வேண்டி மேற்கொள்ளும் சமூக அக்கறை… இது பெண்களுக்கே உரிய சமூகப் பொறுப்புணர்வுதான்\nஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள வயலில் இருந்து மண் எடுத்து வருவார்கள். அதில் ஒரு பகுதியை குயவர் மூலம் பசுவாகவும் கன்றாகவும் பொம்மையாகச் செய்து வண்ணம் இடுகிறார்கள்… அடுத்து முளைப்பாரி எனப்படும் பாலிகை கரைத்தல்… தானியம் தூவி முளைகட்ட வைக்கிறார்கள்…\nதொடர்ந்து பத்து நாட்கள்… முளைப்பாரியும் பசுவும் பிள்ளையும் இங்கே செங்கோட்டை சிவ மடத்தின் வாசலில் வைக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் பாடல்களைப் பாடியவாறு, தங்கள் கைகளில் உள்ள கோலாட்டக் குச்சிகளை தாளத்திற்கேற்ப தட்டியபடி அவற்றைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்…\n“பசுவா, பசுவய்யா’ என பாடல்கள்:… கோலாட்டத்துக்கெனவே உள்ள தனிப் பாடல்கள்… பாடப்படுகின்றன… ஊரின் ஒவ்வொரு தெருவிலும் தங்கள் தங்கள் தெருக் குழந்தைகளை ஒன்றிணைத்து பெண்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்…\nசுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராட எண்ணெய் சிகைக்காய்ப் பொடி கொடுத்து, மதியம் அனைவருக்கும் விருந்து படைத்து மாலை பெண்கள் பலரும் இந்தக் கோலாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.\nபசுவும் பிள்ளையும் முளைப்பாரியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.. பின்னே கோலாட்டம் நடத்தியபடி பெண்கள் தெருக்களை வலம் வருகிறார்கள்… பிறகு, வயல் பகுதியில் இந்தப் பசுவும் கன்றும் விடப் படுகிறது… இதை எடுத்து வரும் சிறுவருக்கு புது வேஷ்டி துண்டு என பரிசுப் பொருட்கள் கொடுக்கின்றனர்… இவர்கள் மனம் திருப்தியடைந்தால், சகல தேவதைகளும் மனம் மகிழ்வுற்று, கிராமத்திற்கு நன்மை செய்வார்கள் என்பது நம்பிக்கை.\nபிறகு கோலாட்டம் துவங்கிய அதே மடத்துக்கு வந்து, மங்களப் பாடல்கள் பாடி, கோலாட்டம் அடித்து ஹாரத்தி கரைத்து, கோலாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு வெற்றிலை பாக்கு என தாம்பூலம் கொடுத்து நிகழ்வை நிறைவு செய்கிறார்கள்��\nஇது மழைப் பொழிவுக்கும், வளமைக்கும், ஊர்ப் பொது நன்மைக்கும் செய்யும் ஒரு விழா என்று கூடச் சொல்லலாம்.. ஊர் நன்மைக்கு பெண்கள் தலையெடுத்துச் செய்யும் முக்கிய நிகழ்வு இது தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்தும் விதமாகவும் இது அமைகிறது… இந்தப் பாரம்பரியம் தொடர இறைவனை வேண்டுவோம்..\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திமோடியின் மனதின் குரல் 51வது நிகழ்ச்சி\nஅடுத்த செய்தி‘சுகாதாரம்’ விஜயபாஸ்கர் கழற்றி விடப் படுகிறார்..\nவயிற்றுவலிக்கு காட்டச் சென்ற பெண் மருத்துவர்கள் கூறிய செய்தியால் அதிர்ச்சி\nவாழையின் மணத்தோடு தொன்னை இட்லி\nகுட்டியை காப்பாற்றத் துடிக்கும் தாய் குரங்கு\nபொறும… பொறும… ரொம்ப முக்கியமுங்க..\nஅரசு பெண்கள் பள்ளி ஆண் ஆசிரியர்களை இடமாற்றக் கோரி கடையநல்லூரில் ஆர்பாட்டம்\nவந்தே மாதரத்தை ஏற்போர் மட்டுமே இந்தியாவில் இருக்க வேண்டும்-பிரதாப் சாரங்கி அதிரடி.\nவயிற்றுவலிக்கு காட்டச் சென்ற பெண் மருத்துவர்கள் கூறிய செய்தியால் அதிர்ச்சி மருத்துவர்கள் கூறிய செய்தியால் அதிர்ச்சி\nவாழையின் மணத்தோடு தொன்னை இட்லி 22/09/2019 5:22 PM\nகுட்டியை காப்பாற்றத் துடிக்கும் தாய் குரங்கு வைரல் வீடியோ\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T12:22:06Z", "digest": "sha1:7PF44PDBT3UBCUAX656FETM4MKAVDJ2X", "length": 10338, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவொற்றியூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்\nதிருவொற்றியூர் வட்டம், தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தின் மாதவரம் வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [1]\nபின்னர் 4 சனவரி 2018 அன்று திருவொற்றியூர் வட்டம் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.[2]இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் திருவொற்றியூரில் இயங்குகிறது.\nஇவ்வட்டத்தின் முக்கியப் பகுதிகள் மணலி, திருவொற்றியூர், கத்திவாக்கம் மற்றும் எண்ணூர் ஆகும்.\nதிருவொற்றியூர் வட்டம், திருவொற்றியூர் மற்றும் மணலி என இரண்டு குறுவட்டங்களும், 11 வருவாய் கிராமங்களு���் கொண்டது.[3]\n↑ சென்ணை மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்\nதண்டையார்பேட்டை வட்டம் · அமைந்தக்கரை வட்டம் · அயனாவரம் வட்டம் · எழும்பூர் வட்டம் · கிண்டி வட்டம் · மாம்பலம் வட்டம் · மயிலாப்பூர் வட்டம் · பெரம்பூர் வட்டம் · புரசைவாக்கம் வட்டம் · வேளச்சேரி வட்டம் · திருவொற்றியூர் வட்டம் · மதுரவாயல் வட்டம் · ஆலந்தூர் வட்டம் · சோழிங்கநல்லூர் வட்டம் · மாதவரம் வட்டம் · அம்பத்தூர் வட்டம் ·\nபெருநகர சென்னை மாநகராட்சி · மண்டலங்கள்\nதிருவல்லிக்கேணி· மயிலாப்பூர்· தியாகராய நகர்· சைதாப்பேட்டை· ஆழ்வார் பேட்டை· கிண்டி· சாந்தோம் · அடையாறு · திருவொற்றியூர்· ராதாகிருஷ்ணன் நகர்· பெரம்பூர்· கொளத்தூர்· திரு.வி.க.நகர்· இராயபுரம் · வில்லிவாக்கம்· எழும்பூர் · துறைமுகம்· சேப்பாக்கம்· அண்ணா நகர்· மணலி ·\nபுழல் ஏரி · சோழவரம் ஏரி · செம்பரம்பாக்கம் ஏரி\nகபாலீஸ்வரர் கோயில் · திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் · காரணீசுவரர் கோவில் · வடபழநி முருகன் கோவில்\nஅண்ணா பல்கலைக்கழகம் · சென்னை பல்கலைக்கழகம் · தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் · சென்னை கிருத்துவக் கல்லூரி · மாநிலக் கல்லூரி · பச்சையப்பன் கல்லூரி · லயோலா கல்லூரி · அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nவள்ளுவர் கோட்டம் · விவேகானந்தர் இல்லம் · மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் · அரசு அருங்காட்சியகம், சென்னை · கிண்டி தேசியப் பூங்கா · அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா · சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை · தட்சிண சித்ரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2019, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-09-22T12:56:05Z", "digest": "sha1:GZ6WKH7H5NAFUOQSC3N2FPQNUP2OMCPD", "length": 5950, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலி யாத்திரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலி யாத்திரை, இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு பயணித்த பழங்கால ஒரிய கடற்பயணிகளை நினைவுகூரும் நிகழ்வாகும். இதை போய்த்த பந்தாணா என்றும் குறிப்பிடுகின்றனர்.[1] பண்டைக்காலத்தில் இந்தோனேசியாவின் பாலி, சுமாத்திரா, போர்னியோ உள்ளிட்ட இடங்களுக்குக் கடல்வழியாக ஒரியர்கள் பயணித்திருக்கின்றனர்.\nகுழந்தைகள் மகாநதியிலும், நீர்ப்பரப்பிலும் பேப்பர் கப்பல்களை விடுகின்றனர். மக்கள் பாரம்பரிய பாடல்களைப் பாடுகின்றனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பலி யாத்திரை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபாலி யாத்ரா - ஒரிசா சுற்றுலாத்துறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2015, 14:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/videos/page/129/", "date_download": "2019-09-22T13:18:59Z", "digest": "sha1:3NYARNL3GXSA6DDZV2VBZOYY4TYYGPAF", "length": 3268, "nlines": 166, "source_domain": "tamilscreen.com", "title": "Valai Pechu Videos – Page 129 – Tamilscreen", "raw_content": "\nமூன்றாம் உலக போர் – Trailer\nஒரு இயக்குனரின் காதல் டைரி – Teaser\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா முன்னோட்டம்\nவா மச்சானே இறுதிச்சுற்று பாடல் – Teaser\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘பிச்சைக்காரன்’ – Official Trailer\n‘மெட்ரோ’ படத்தில் என்ன இருக்கிறது\nஇது நடிகர் ரா. பார்த்திபனின் Beep Song…\nஅச்சம் என்பது மடமையடா – முன்னோட்டம்\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nநாடோடிகள்-2 இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28360&ncat=4", "date_download": "2019-09-22T13:02:20Z", "digest": "sha1:SNCF5RGJQNXDOSNAYQNRMDRYPDH756LF", "length": 36301, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "பேஸ்புக் தொல்லைகளைத் தவிர்க்க | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபொருளாதார மந்த நிலை கவலைக்குரியதா\nஇடைத்தேர்தல்: தி.மு.க.,வுக்கு நெருக்கடி செப்டம்பர் 22,2019\nவந்தே மாதரத்திற்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் கடுப்பு செப்டம்பர் 22,2019\nபிரதமருக்கு குவியும் பாராட்டு செப்டம்பர் 22,2019\nபா.ஜ., - தி.மு.க., நட்பு மலருமா\nஇணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், நாம் விரும்பியும், விரும்பாமலும், பல அறிவிப்புகளை நம் கம்ப்யூட்டர் மற்றும் பிற இணைய இணைப்பு சாதனங்களில் சந்திக்கின்றோம். இவற்றில் பல அறிவிப்புகள் (Notifications) நாம் விரும்பாதவையாகவே உள்ளன. இதில் அதிகம் நான் எரிச்சல் அடைவது பேஸ்புக் சமூக தளத்தில் நாம் பெறும் அறிவிப்புகள் தான். இவற்றை வேறு வழியின்றி நாம் சகித்துக் கொள்கிறோம். அல்லது, அவற்றை எப்படி தவிர்ப்பது அல்லது நிறுத்துவது எனத் தெரியாமல் இயங்குகிறோம். அதற்கான சில வழிகளை இங்கு காணலாம்.\nஇணையம் வழியாக நமக்கு வரும் அறிவிப்புகள் பல வகை. டெக்ஸ்ட், அலாரம் மற்றும் சமூக இணைய தளங்களில் எனப் பல வழிகளில் நமக்கு இவை கிடைக்கின்றன. மொபைல் போன்களில் இத்தகைய அறிவிப்புகள் ஏராளம். மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், இவற்றை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர். சிலர் இவற்றை ரசிக்கிறார்கள். ஆனால், பலர் இவை தேவைதானா என்று முகம் சுழிக்கின்றனர். விருப்பம் கேட்டால், இவை எனக்கு வேண்டாமே என்று முடிவெடுப்பார்கள். ஏனென்றால், தகவல் தரும் வகை மட்டும் என்றால் அனைவரும் இந்த அறிவிப்புகளை விரும்பலாம். ஆனால், எரிச்சலூட்டும் வகையில், இத்தகைய அறிவிப்புகள் குவிவதை நாம் விரும்பமாட்டோம். பேஸ்புக் சமூக இணைய தள அறிவிப்புகள் பெரும்பாலும் இத்தகையவையாகவே உள்ளன. இவற்றை நாம் எந்த அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.\nமுதலாவதாக, உங்கள் அக்கவுண்ட் சார்ந்து தரப்படும் அறிவிப்புகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இவை நீங்கள் எந்த வகையான சாதனங்களைப் பயன்படுத்தினாலும், ஒரே மாதிரியாக உங்கள் அக்கவுண்ட் சார்ந்து வந்து கொண்டே இருக்கும்.\nசில அறிவிப்புகளை ஆப்பரேட்டிங் சிஸ்டம் அளவிலேயே மொத்தமாக தடுத்து நிறுத்தலாம். அல்லது குறிப்பிட்ட வகை அறிவிப்புகளை மொத்தமாக தடுத்து நிறுத்தலாம். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனை அதன் தொடக்கத்திலேயே இயங்காமல் தடுத்து நிறுத்த முடியும்.\nஇறுதியாக, குறிபிட்ட அப்ளிகேஷனில் இருந்து வரும் அறிவிப்புகளை நீங்களாக நீக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் பேஸ்புக் தள அறிவிப்புகளை வரவிடாமல் நிறுத்த முடியும். ஆனால், ஐ.ஓ.எஸ். இயக்கத்தில் பேஸ்புக் அறிவிப்புகளை நிறுத்த இயலாது.\nஇனி பேஸ்புக் தரும் அறிவிப்புகளை எப்படி நிறுத்தலாம் என்று பார்ப்போம்.\nபேஸ்புக் அக்கவுண்ட் அறிவிப்பு செட்டிங்ஸ்\nநீங்கள் பேஸ்புக் தளத்திலிருந்து ஒருவரின் பிறந்த நாள் குறித்த அறிவிப்புகள் அல்லது ஒருவர் தன் நட்பு தொடர்பினை மூடுதல் (Close Friend's activity) குறித்த அறிவிப்புகள் வர வேண்டா��் என விரும்பினால், இவற்றை பேஸ்புக் இணைய தளத்திலேயே நிறுத்தலாம். அல்லது இது பதியப்பட்ட ஆண்ட்ராய்ட் அல்லது ஐ.ஓ.எஸ். சாதனத்தின் மூலம் நிறுத்தலாம்.ஐபேட் சாதனத்தில், பேஸ்புக் அப்ளிகேஷனைத் திறக்கவும். மேல் இடது புறம் உள்ள மூன்று கோடுகள் உள்ள ஐகானில் தட்டவும். இதன் மூலம் சைட் பார் காட்டப்படும். இதனை உருட்டிக் கொண்டு கீழாகச் சென்று, “Settings” மற்றும் அதன் பின் “Notifications” என்பனவற்றில் தட்டவும்.\nஅப்டேட் செய்யப்பட்ட பேஸ்புக் பதிந்து இயக்கப்படும் ஆண்ட்ராட்ய் சாதனத்தில், மேலே காட்டியது போல சைட் பார் திறக்கவும். இதில் “Account Settings” மீது தட்டிப் பின்னர் கிடைக்கும் திரையில் “Notifications” என்பதில் தட்டவும்.\nஇறுதியாக, பேஸ்புக் இணைய தளத்தில், மேல் வலது மூலையில் உள்ள அம்புக்குறியில் தட்டவும். இங்கு கீழ் விரி பட்டியல் ஒன்று கிடைக்கும். இங்கு “Settings” மற்றும் அதன் பின் “Notifications” என்பனவற்றில் தட்டவும்.\nஇங்குதான், நீங்கள் பிறந்த நாள் மற்றும் பிற அறிவிப்புகள் வேண்டுமா, வேண்டாமா என்பதனை முடிவு செய்திடலாம். இங்கு “What You Get Notified About” என்பதனை அழுத்தி, பேஸ்புக் இணையதளத்தில் நீங்கள் எது குறித்த அறிவிப்புகளைப் பெற இருக்கிறீர்கள் என்பதனை அறியலாம். எடுத்துக் காட்டாக, போட்டோ அல்லது தகவல் ஒன்றில் நீங்கள் டேக் (Tag) செய்யப்பட்டால், யார் அதனைச் செய்தது என்ற அறிவிப்பு கிடைக்கும். இதனை நிறுத்தலாம். அல்லது யார் (உங்கள் நண்பர்களா அல்லது உங்களின் நண்பர்களின் நண்பர்களா அல்லது உங்களின் நண்பர்களின் நண்பர்களா) இதனை மேற்கொண்டது என்ற அறிவிப்பினை மட்டும் நிறுத்தலாம்.\nமேலும், சில பக்கங்களை (Page) உருவாக்கி அதனை நீங்கள் நிர்வகிக்கையில், அதில் ஏதேனும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகையில், யார் அதனை மேற்கொண்டது என உங்களுக்கு வரும் அறிவிப்புகளை நிறுத்தலாம்.\nஇதே பட்டியலில் தொடர்ந்து சென்று “Birthdays” என்பதில் டேப் செய்தால், நண்பர்கள் பிறந்த நாள் குறித்து வரும் அறிவிப்புகளை நிறுத்தலாம் அல்லது அனுமதிக்கலாம்.\nஇந்த அறிவிப்புகள் குறித்த செட்டிங்ஸ் அமைப்பதில், “Friends' life events” மற்றும் “Group activity.” ஆகியவையும் உள்ளன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nஇன்னொன்றையும் மேற்கொள்ளலாம். நீங்கள் சார்ந்துள்ள ஒரு குரூப், எப்போதும் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் பதிவுகளை மேற்கொண்டு, அதின் சார்பாக, நிறைய அறிவிப்புகள் உங்களுக்கு வருவதாக வைத்துக் கொள்வோம். அந்த அறிவிப்புகளை நிறுத்த, அந்த குழு அமைந்துள்ள இடத்திலேயே, அதன் பக்கத்திலேயே அதற்கான வழி இருக்கும். அல்லது account settings பக்கத்திலேயே இதனை மேற்கொள்ளலாம்.\nஇன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியமானது. உங்களுடைய பக்கத்தின் Timelineல் யாராவது எழுதினால் உங்களுக்கு அறிவிப்பு வரும். நீங்கள் ஏதேனும் நிலைத் தகவல்களை (status update) அமைத்து அதில் உங்கள் நண்பர்கள் 'கமெண்ட்' செய்தாலோ, அல்லது 'லைக்' செய்தாலோ, உங்களுக்கு அறிவிப்புகள் கிடைக்கும். ஏதேனும் ஒரு போட்டோவில் நீங்கள் டேக் செய்யப்பட்டாலும், உங்களுக்கு அறிவிப்புகள் கிடைக்கும். இது உங்கள் செயல்பாட்டில் குறுக்கிடுவதாக நீங்கள் உணர்ந்தால், இதன் ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் தனியே சென்று, அதனை உங்கள் விருப்பப்படி கையாள வேண்டியதிருக்கும். (அல்லது இன்னும் சுருக்கமாக, சமூக இணைய தளம் சென்று பார்ப்பதையே நிறுத்த வேண்டியதிருக்கும்.)\nநீங்கள் உங்கள் நண்பரின் தகவல் ஒன்றில், 'கமெண்ட்' ஒன்றை அமைக்கிறீர்கள். அதனைத் தொடந்து, உங்களின் குறிப்புரையின் மீது, மற்றவர்கள் 'கமெண்ட்' செய்திடுகையில், உங்களுக்கு அது குறித்த அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும். இது உங்களுக்கு எரிச்சல் தருவதாக இருந்தாலோ, அல்லது அளவிற்கும் அதிகமாக இருந்தாலோ, அந்த தகவல் அமைந்துள்ள இடத்திற்குச் சென்று, “Stop Notifications” என்பதில் கிளிக் செய்து நிறுத்தலாம்.\nஇதே போல, நீங்கள் ஒரு நிலைத் தகவலை அப்டேட் செய்து, அதில் யார் கமெண்ட் அல்லது லைக் அல்லது ஷேர் செய்தாலும், அது குறித்த அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும். இவற்றை நிறுத்த, நீங்கள் அப்டேட் செய்த தகவல் இருக்கும் இடம் சென்று, அங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில், அறிவிப்புகளை நிறுத்துவதற்கான (“Stop Notifications”) டேப்பிள் கிளிக் செய்திட வேண்டும்.\nஇதிலிருந்து நாம் ஒன்றை உணரலாம். பேஸ்புக் சமூக இணைய தளத்தில், நம் செயல்பாடுகளை, அந்த தளம் ஊடுறுவப் பல வாய்ப்புகள் உள்ளன. இதனை நாம், அது குறித்துத் தொடர்ந்து சிந்தித்து, நம் அக்கவுண்ட்டிற்கு வரும் தகவல்களை ஆய்வு செய்து நாம் அறிந்து கொள்ளலாம் என்பதே. மொத்தத்தில், நாம் பேஸ்புக் தளம் செல்லாமல், நமக்கு எந்த அறிவிப்பும் வராத வகையில் அமைத்துக் கொண்டால், நாம் இதிலிருந்து தப்பிக்கலாம்.\nநாம் பயன்படுத்தும் மொபைல் சாதனங்களிலேயே, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைப்பில், இந்த அறிவிப்புகளை நிறுத்த முடியும் என்றால், அது மிக மிக எளிய வேலையாக அமையும். நீங்கள் லாலிபாப் எனப்படும் ஆண்ட்ராய்ட் பதிப்பு 5 ஐ பயன்படுத்தினால், செட்டிங்ஸ் திறந்து, “Sound & notification -> App notifications” என்று வரிசையாகச் சென்று, பின் கிடைக்கும் பட்டியலில், உங்கள் அப்ளிகேஷனத் தேர்ந்தெடுத்து, அறிவிப்புகளை நிறுத்தலாம்.\nஎடுத்துக் காட்டாக, பேஸ்புக் இணைய தள அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்து, அதில் கிடைக்கும் ஸ்லைடரில் “Block” என்பதனைத் தேர்ந்தெடுத்தால், அந்த தளத்திலிருந்து எந்த விதமான அறிவிப்பும் உங்கள் மொபைல் சாதனத்திற்கு வராது. நீங்கள் பேஸ்புக் தளத்தில், உங்கள் அக்கவுண்ட்டில், அறிவிப்புகள் கிடைப்பது குறித்து எந்த செட்டிங்ஸ் அமைத்திருந்தாலும், உங்கள் மொபைல் சாதனத்தில் மேலே குறித்துள்ளபடி செட்டிங்ஸ் அமைத்துவிட்டால், பேஸ்புக் தளத்திலிருந்து எந்த அறிவிப்பும் வராது.\nஐபோன் மற்றும் ஐபேட் போன்ற ஆப்பிள் நிறுவன சாதனங்களில், இது போன்ற அறிவிப்புகளை நிறுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. அவற்றில் செட்டிங்ஸ் திறந்து, “Notifications” என்ற பிரிவில் சென்றால், இவற்றை அறியலாம்.\nஆண்ட்ராய்ட் 5 க்கு முந்தைய சிஸ்டத்தில்: ஆண்ட்ராய்ட் பதிப்பு 5 சிஸ்டத்திற்கு முன்னால் வந்த சிஸ்டங்களைப் பதிந்த சாதனங்களை நீங்கள் பயன்படுத்தினால், என்ன செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம்.\nமேலே சுட்டிக் காட்டியது போல, இந்த சிஸ்டம் இயங்கும் சாதனத்தில், அப்ளிகேஷன் மேனேஜர் சென்று, அப்ளிகேஷனத் தேர்ந்தெடுக்கவும்.\nமேல் வலது மூலையில் உள்ள மூன்று கோடுகளில் கிளிக் செய்திடவும். பின் இங்கு கிடைக்கும் ஸ்லைடர் பாரில் கீழாகச் சென்று, “App Settings” என்பதனை டேப் செய்திடவும். உடன், பலவகையான நோட்டிபிகேஷன்ஸ் செட்டிங்ஸ் குறித்து காட்டப்படும். இவை அனைத்தையும் மொத்தமாக நிறுத்தலாம். வைப்ரேஷனை அமைக்கலாம். ரிங் டோன் தேர்ந்தெடுக்கலாம். அறிவிப்புகளில் கமெண்ட், நண்பர்கள் விண்ணப்பம், நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள் எனப் பலவகையான பிரிவுகளுக்கான அறிவிப்புகள் குறித்து செட்டிங்ஸ் அமைக்கலாம்.\nஉங்களுக்கு நூற்றுக் கணக்கான நண்பர்கள் அமைந்த வட்டம் பேஸ்புக்கில் இருந்தால், நிச���சயம் அவர்களின் பிறந்த நாள் குறித்து வரும் அனைத்து அறிவிப்புகளை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். எனவே, இவற்றை நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்திலேயே நிறுத்தி விட்டால், எந்த பிரச்னையும் எழாது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇழுத்து இயக்கக் கூடிய கீ போர்ட்\nகம்ப்யூட்டரைக் கைப்பற்றி காசு கேட்கும் வைரஸ்\nமறையப் போகிறதா இன்டர்நெட் எக்ஸ்புளோரர்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நா���ு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/121826?ref=rightsidebar", "date_download": "2019-09-22T12:49:51Z", "digest": "sha1:HQ5FO5NJEIEST77AHFQ64FFRLCD2PTYZ", "length": 10209, "nlines": 119, "source_domain": "www.ibctamil.com", "title": "ஸ்ரீலங்கா நீதித்துறைக்கே அவமானம்! நீதிபதியை மாற்றி தீர்ப்பெழுத வைத்த ஹிஸ்புல்லாஹ் !! - IBCTamil", "raw_content": "\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nஎப்படி அகப்பட்டார் இந்துக் கல்லூரி அதிபர்\nகொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை\nகொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட தர்ஷிகா நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு\nவெளிநாடொன்றில் திடீரென கைது செய்யப்பட்ட கிளிநொச்சி நபர்; காரணம் இதுதான்\nயாழில் படகில் சென்று வெங்காயம் அறுவடை செய்யும் விவசாயிகள்\nபிரபல நடிகர் மோகன்லால் கைது செய்யப்படுவாரா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nநல்லூர் வடக்கு , Ottawa\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\n நீதிபதியை மாற்றி தீர்ப்பெழுத வைத்த ஹிஸ்புல்லாஹ் \nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலை வர் தவராசா பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.\nமுன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிசாட் பதியுதீன் ஆகியோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக் கள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதற்கமைய இந்தப் பிரிவிலேயே ஹிஸ்புல்லாவுக்கு எதிரான முறைப்பாட்டை த���ராசா பதிவு செய்து ள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக தவராசா தெரிவிக்கையில்\nமுகநூலில் காணப்படும் ஹிஸ்புல்லாவின் உரையின் காணொலியொன்றில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசா ரணை நடைபெற்றுக் கொண்டிருந்த ஓர் வழக்கு தொடர்பாக தான் நீதிபதியை மாற்றி தனக்கு சாதகமாக நீதிபதி யைக் கொண்டு வந்து எழுதடா தீர்ப்பு என்று எழுத வைத்ததாக அவ்வுரையில் இருக்கின்றது.\nஇது இலங்கையின் நீதித்துறையையே அதன் சுதந்திரத்தையும் அதன் கௌரவத்தையும் கேள்விக்குறியாக்கும் ஒரு விடயம். எனவே இது தொடர்பாக உடனடியாக விசாரித்து தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு ஹிஸ்புல்லா தனது அரசியல் பதவிகளை பாவித்து அல்லது துஷ்பிரயோகம் செய்து நீதித்துறை மீதும் சட்டம் ஒழுங்குத் துறை மீதும் வேறு ஏதாவது அழுத்தங்களை இதேபோல் பிரயோகித்திருக்கின்றாரா என்பதை ஆராயும் படியும் முறைப்பாட்டில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\nஇதே போன்று எழுத்திலான முறைப்பாடு ஒன்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கும் இன்று என்னால் கையளிக்க ப்பட்டுள்ளது. மேலும் அவரின் உரையின் காணொலிப் பிரதிகள் பொலிஸ் தலைமைக் காரியாலயத்துக்கும் நீதிச் சேவைச் ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும் தவசராசா தெரிவித்துள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/astrology/03/210436?ref=category-feed", "date_download": "2019-09-22T12:09:11Z", "digest": "sha1:CDUG44N5UL3W6N6ECYVT7BYA3HTL74RI", "length": 6068, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "இன்றைய ராசிப்பலன் (27-08-2019 ) : இந்த ராசிக்காரர்களுக்கு மனநிறைவு மகிழ்ச்சியும் கிடைக்க கூடிய நாளாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனி��ன் லங்காசிறி\nஇன்றைய ராசிப்பலன் (27-08-2019 ) : இந்த ராசிக்காரர்களுக்கு மனநிறைவு மகிழ்ச்சியும் கிடைக்க கூடிய நாளாம்\nஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள நம்மில் பலர் இராசிப்பலனை பார்த்து விட்டு தான் அந்த நாளை தொடங்குவார்கள்.\nஅந்தவகையில் இன்று ஆவணி 10 ஆகஸ்ட் 27ம் திகதி ஆகும்.\nஇதன் அடிப்படையில் இன்று எந்த எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை, தீமை என்று பார்ப்போம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prnewswire.com/in/news-releases/india-s-most-preferred-jewellers-nnn-imp-2-vtu-ptippu-miinnttum-vntuvitttttu-819920622.html", "date_download": "2019-09-22T13:15:47Z", "digest": "sha1:HHWUOFJGJDIUJCHFEGSTRWVAX5DBPLZL", "length": 17475, "nlines": 147, "source_domain": "www.prnewswire.com", "title": "India's Most Preferred Jewellers-ன் (IMP) 2-வது பதிப்பு மீண்டும் வந்துவிட்டது", "raw_content": "\nIndia's Most Preferred Jewellers-ன் (IMP) 2-வது பதிப்பு மீண்டும் வந்துவிட்டது\nஇந்தியாவின் விருப்பமான ரீட்டெய்ல் ஜூவல்லர்களை அடையாளம் காணவும் கொண்டாடவும் ஒரே தீர்க்கமான தேசிய அளவிலான தேடல்\nபுது டெல்லி, Aug. 8, 2019 /PRNewswire/ -- தன்னுடைய முதலாவது பதிப்பில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னனி B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா (Informa Markets in India) (முன்னர் UBM India என அழைக்கப்பட்டது) ரீட்டெய்ல் ஜூவல்லரி துறைக்காக இன்டியாஸ் மோஸ்ட் பிரிஃபெர்டு (IMP)-ஐ நடத்தத் தயாராகியுள்ளது.\nஇந்த தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பிரச்சாரத்தின் வழியாக, , Informa Markets in India (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா) ஆண்டு முழுவதும் நீடிக்கும் தன்னுடைய பட்டியலில், கண்காட்சிகள் வணிகத்தில் இணையில்லாத ஜூவல்லரி போர்ட்ஃபோலியோவை இணைத்துள்ளது.\nIMP முன்முயற்சியின் நோக்கம் ஒரு தேசிய அளவிலான இந்தியாவின் மிகவும் பிரபலமான ஜூவல்லரி பிராண்டுகளை அடையாளம் காண்பதும், இரு ஆண்டு காலத்திற்கு பெருமைமிக்க ÍMP லோகோவைக் கொண்டிருக்கும் தனித்துவமான சிறப்புரிமையை அவர்களுக்கு அளிப்பதும் ஆகும்.\nகண்கவரும் வகையில் வடிமைக்கப்பட்ட நுகர்வோரின் அன்பு முத்திரை��ை, அவர்கள் தங்களுடைய ஆன்லைன் பிரச்சாரங்கள், ஹோர்டிங்குகள், பத்திரிக்கையாளர் அறிவிப்புகள், தயாரிப்பு பேக்கேஜிங்குகள் மற்றும் விளம்பரம் போன்ற அனைத்து சந்தைப்படுத்தும் முயற்சிகளிலும் பயன்படுத்தலாம். ஒரு உயர்நுட்பமான காஃபி டேபிள் புத்தகமும் உருவாக்கப்பட்டு, இந்த அதிகமாக விரும்பப்படும் பிராண்டுகள் பற்றிய தகவல்கள் அதில் சேர்க்கப்பட்டு, அவர்களுடைய ஊக்கமூட்டும் வளர்ச்சிக் கதைகளும், தங்களுடைய உயரிய இடத்தை எப்படி அவர்கள் செதுக்கினார்கள் என்பதைப் பற்றியும், பிரபலக் குறியீட்டில் எப்படி உயர்ந்த இடத்தைப் பிடித்தனர், எதிர்காலத்திற்கான அவர்களுடைய பார்வை என்ன என்பன பற்றியும் அதில் விவரிக்கப்பட்டிருக்கும்.\nகுறிப்பிடத்தக்க வகையில், இந்த காலா இன்டியாஸ் மோஸ்ட் பிரிஃபெர்டு அன்வெய்லிங் நிகழ்ச்சியில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கண்கவர் பொழுதுபோக்கு, கொண்டாட்டம் ஆகியவை இடம்பெறும் மற்றும் இவற்றுடன் தரத்தை நிர்ணயித்த ஜுவல்லர்கள் இத்துறையின் நிபுணர்கள் மத்தியில் பெருமைப்படுத்தப்படுவார்கள். The Lalit, New Delhi (தி லலித், புது டெல்லி) - யில் 28 செப்டம்பர், 2019 அன்று Delhi Jewellery & Gem Fair (டெல்லி ஜூவல்லரி & ஜெம் கண்காட்சியின்) ன் முதல் நாளன்று இந்த காலா இரவு கண்கவர் நிகழ்ச்சி நடைபெறும்.\n5,00,000-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் ஜெம்ஸ் அன்டு ஜூவல்லரி (G&J) சந்தை பெருமளவு சிதறிக்கிடக்கிறது. இருப்பினும், சமூகப் பொருளாதாரக் காரணிகளோடு இணைந்து நுகர்வோரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக அதிக எண்ணிக்கையிலான விரும்பப்படும் உலகளாவிய, தேசிய அல்லது வட்டார பிராண்டுகள் வேகமாக வளர்ந்திருக்கின்றன.\nசமூகத்தை இணைப்பதிலும் அதில் சிறந்த தரங்களை ஏற்படுத்துவதிலும் தனது செயல்பாட்டிலிருந்து இந்த IMP முன்முயற்சி தோன்றியுள்ளது. மிகவும் விரும்பப்படும் பிராண்டுகளைக் கண்டறிவதற்கான கள ஆய்வு இந்தியாவில் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே சந்தை ஆராய்ச்சி நிறுவனமான MRSS-ன் துணையோடு நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆண்டுக்கு 12 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப வருவாய் உள்ள SEC A1 மற்றும் A2-வினரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஜூவல்லரின் மீதுள்ள நம்���ிக்கை, அவர்களிடம் உள்ள சேகரிப்புகள் , தயாரிப்புகளின் வரம்பு , பிராண்டு பரிந்துரை, தயாரிப்பு மற்றும் சேவைத் தரம், ஒட்டுமொத்த பிராண்டின் நன்மதிப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இன்டியாஸ் மோஸ்ட் பிரிஃபெர்டு எனத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்த பிராண்டுகளுக்கு சிறப்புரிமையளிக்கும் லோகோ அளிக்கப்பட்டு, எளிதில் அடையாளம் காணத்தக்க தனிச்சிறப்பு லேபிள் கொடுக்கப்படும்.\nIndia Most Preferred initiative (இன்டியாஸ் மோஸ்ட் பிரிஃபெர்டு முன்முயற்சியைத்)ஐத் தொடங்கி வைத்துப் பேசிய , Managing Director, Informa Markets in India (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியாவின் மேலாண்மை இயக்குநரான) திரு. யோகேஷ் முத்ராஸ் பேசும்போது, \"ஜூவல்லரி துறையில் உள்ள எம்முடைய நிபுணர்களின் வழியாக, நகர்ப்புற, இளைசர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உலகளாவிய, தேசிய அளவிலான அல்லது வட்டார அளவிலான பிராண்டுகளுக்கான விருப்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை நாங்கள் கண்டறிந்தோம். நுகர்வோரிடம் ஏற்பட்டுள்ள இந்த துடிப்பை கேட்பதிலும், அவர்களுடைய மிகவும் விருப்பமான பிராண்டுகள் எவை என்று என்று அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினோம். IMP வழியாக, நம்பகத்தன்மை, கலெக்ஷன், பிராண்டு ரீகால் மற்றும் அங்கீகாரம் ஆகியவைதான் அவர்களுடைய விருப்பமான பிராண்டு எதுவாக இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று கண்டறிந்தோம்.\nஇந்த பிரச்சார வடிவத்தில் இந்த தனித்துவமான வழிமுறை, அதனுடன் இணைந்த கண்காட்சிகள், விருதுகள், மாநாடுகள், ரோடு ஷோஸ் மற்றும் சொகுசு மற்றும் மினி ஷோஸ் வழியாக ஜூவல்லரி துறையை ஊக்குவிக்க உள்ளோம்.\"\nInforma Markets (இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ்) பற்றி\nதொழில்துறைகளும், சிறப்பு சந்தைகளும் வர்த்தகம் செய்யவும், புத்தாக்கம் செய்யவும் வளரவும் உரிய தளங்களை Informa Markets (இன்ஃபோர்மா மார்க்கெட் ) உருவாக்கி வருகிறது. எம்முடைய போர்ட்ஃபோலியோவில் 550-க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்ச்சிகளும், சுகாதாரம் மற்றும் மருந்துத்துறை, உட்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் அப்பேரல், ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து உட்பட்ட சந்தையில் பல பிராண்டுகளும் அடங்கும். நேரடி கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் கன���டென்ட் மற்றும் ஆக்ஷனபுள் டேட்டா சொலூஷன்ஸ் வழியாக உலக அளவில் ஈடுபடவும், அனுபவம் பெறவும், தொழில் செய்யவும் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் நாங்கள் அளித்து வருகிறோம். உலகின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில், பல்வேறு வகையான சிறப்பு சந்தைகளை உயிர்ப்பிக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கி, ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காண உதவுகிறோம். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து www.informamarkets.com என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.\nபட்டியலில் ஒரு குறிப்பிட்ட பிராண்டு இடம்பெற்றுள்ளதா என்பதை அறிய, தயவுசெய்து Ritesh Indulkar (ரித்தேஷ் இந்துல்கர்) அவர்களை +91-9664-21-9292 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்\n(இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் இன் இன்டியா)புகைப்படம் - https://mma.prnewswire.com/media/956843/Awards_IMP.jpg\nIndia's Most Preferred Jewellers-ன் (IMP) 2-வது பதிப்பு மீண்டும் வந்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/srilanka-bomb-blast-terrorist-entering-video/", "date_download": "2019-09-22T12:24:07Z", "digest": "sha1:ADJLNMX2DH4Z4E2GPXHEPJPXMIBZCTYK", "length": 10868, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "இலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..!! - Sathiyam TV", "raw_content": "\nவயிற்று வலியால் துடித்த வாய் பேசமுடியாத பெண்… டாக்டர் கூறிய வார்த்தையால் அதிர்ந்த பெற்றோர்…\nஇடைத்தேர்தல் குறித்து விஜயகாந்த் மகன் போட்ட குண்டு.. – அதிமுக -தேமுதிக கூட்டணி உடைகிறதா\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\nHome Video World இலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..\nஇலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\nகுவியல் குவியலாக எலும்புக்கூடுகள் – பெரு நாட்டில் அதிர்ச்சி | Sacrificed Children | Peru\nகோட் சூட்டில் லண்டனை கலக்கும் முதல்வர் பழனிசாமி\nஅமேசான் காடுகளை பாதுகாக்க அள்ளிக் கொடுத்த ”டைட்டானிக்” ஹீரோ\nதிருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் – 65 பேர் பலி | Afghanistan\nஇது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் எந்த திட்டமும் இல்லை | Pakistan | No Idea\nஇரண்டு நாள் பயணமாக பூட்டான் செல்கிறார் பிரதமர் | Bhutan | Modi\nராவணன் தான் உலகின் முதல் விமானி – இலங்கை திட்டவட்டம்\nபாகிஸ்தானுக்கு “Get Out” சொல்ல காத்திருக்கும் உலகக்கோப்பை\nகிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nவயிற்று வலியால் துடித்த வாய் பேசமுடியாத பெண்… டாக்டர் கூறிய வார்த்தையால் அதிர்ந்த பெற்றோர்…\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nஇடைத்தேர்தல் குறித்து விஜயகாந்த் மகன் போட்ட குண்டு.. – அதிமுக -தேமுதிக கூட்டணி உடைகிறதா\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Sep 2019\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nவயிற்று வலியால் துடித்த வாய் பேசமுடியாத பெண்… டாக்டர் கூறிய வார்த்தையால் அதிர்ந்த பெற்றோர்…\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0/productscbm_34542/20/", "date_download": "2019-09-22T12:10:41Z", "digest": "sha1:EY2ENNSOEXUK77CBWYX3S5GT6LKE2QJT", "length": 29563, "nlines": 105, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி\nயாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு தந்தை, மகள் பலி\nகொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில், அதில் பயணித்த நபர் மற்றும் அவரது மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇன்று அதிகாலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகாங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.\n45 வயதுடைய தந்தையும் 11 வயதுடைய மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துபிட்டவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nரயில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ரயில் வீதியில் இந்த இருவரும் பயணிக்க முயற்சித்த போது, வேறு திசையில் இருந்து வந்த ரயில் இவர்களில் மோதியதாக குறிப்பிடப்படுகின்றது.\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம்\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனவே இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களின்...\nமுல்லைத்தீவு – பரந்தன் வீதியில் விபத்து\nபரந்தன்- புதுக்குடியிருப்பு ஏ 35 வீதியில் இன்று (29) டிப்பர் வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சமிக்ஞையை தவறாக காட்டி, வேறு பக்கம் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவரை மோதாமல்...\nவவுனியா – செட்டிக்குளத்தில் கோர விபத்து: 9 பேர் படுகாயம்\nவவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.வவுனியா - செட்டிக்குளம், ஆண்டியா புளியாலங்குளம் பகுதியில் வைத்து இவ்விபத்து நேர்ந்துள்ளது.கொழும்பு - ���த்தளை பகுதியிலிருந்து மடு நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதுண்டு...\nநல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்\nநல்லூர் ஆலயத்தில் மின சாரம் தாக்கியதில் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக...\n24 மணி நேரத்தில்- 168 பேர் கைது\nநாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 168 பேர் கைதாகியுளளனர்.கடந்த 05.07.2019 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில் இதுவரை 9692 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு...\nயாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...\nஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்\nயாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nயாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...\nநல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது த���டர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவு��்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathjobs.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T12:52:39Z", "digest": "sha1:ZCA5INVBGJ4FVDZKEPVW5JOA6VNFSNPC", "length": 10216, "nlines": 145, "source_domain": "barathjobs.com", "title": "கல்லூரி பயிற்சி முகாம் | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nகல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி முகாம்\nகல்லூரி படிக்கும் மாணவர்கள், தாங்கள் கல்லூரிப் படிப்பு முடித்த பிற்பாடு என்ன மாதிரியான அரசுப் பணிக்குச் செல்ல முடியும் எந்தப் பணிக்கு இப்போது வாய்ப்புகள் அதிகம் எந்தப் பணிக்கு இப்போது வாய்ப்புகள் அதிகம் தனியார் வேலைக்குப் பணிக்குச் செல்ல வேண்டுமானால் தற்போது பணிவாய்ப்பு எப்படி இருக்கிறது தனியார் வேலைக்குப் பணிக்குச் செல்ல வேண்டுமானால் தற்போது பணிவாய்ப்பு எப்படி இருக்கிறது எந்தப் படிப்புக்கு இப்போ வேலைவாய்ப்பு அதிகம் என்பது மாதிரியான விளக்கங்கள் புள்ளி விவரங்களோடு இந்தப் பயிற்சி முகாமில் விளக்கப்படும்.\nஉங்கள் கல்லூரியில் இ��்தப் பயிற்சி முகாமை நடத்த முன்பதிவு செய்ய… என்ற பட்டனை கிளிக் செய்தவுடன்.\nபயிற்சி முகாமை தேர்வு செய்தமைக்கு நன்றி.\nஇந்தப் பயிற்சி முகாம் 3 மணி நேரம் நடத்தித் தரப்படும். இந்தப் பயிற்சி முகாமை அகிலன் பாரதி பி.எஸ்சி.எம்.ஏ.,எம்.ஃபில்., அவர்கள் நடத்தித் தருவார்கள். தமிழகத்தில் வெளிவரும் முன்னணி வேலைவாய்ப்பு இதழ்கள் அனைத்தும் அவர் மேற்பார்வையில் வெளியானதே. இந்த பாரத் ஜாப்ஸ் இணையதளத்தில் வேலைவாய்ப்பு, வாக் இன் இண்டர்வியூ, உயர் படிப்பு குறித்த அத்தனை கட்டுரைகள், வேலைவாய்ப்பு சிறப்புக் கட்டுரைகள் அனைத்தும் அவர் எழுதக்கூடியதே.\nமதிப்பு மிக்க இந்தப் பயிற்சி முகாமை உங்கள் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தித் தருவதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்க்கை பிரகாசிக்கும்.\nபயிற்சி முகாம் கட்டணம் ரூ.35,000 (இது தவிர்த்து கல்வி நிலையம் போக்குவரத்து மற்றும் தங்கும் இடம் செலவுகளை செய்தாக வேண்டும்) 100 சதவீத முன்பதிவு கட்டணம் செலுத்தினால் மட்டுமே பயிற்சி முகாம் உறுதி செய்யப்படும்.\nவங்கித் துறையில் 12075 காலியிடங்கள்\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=8946", "date_download": "2019-09-22T12:34:07Z", "digest": "sha1:XURXXFDVYKVBTNE32LNHIEJ5TPNJIOFS", "length": 13108, "nlines": 70, "source_domain": "theneeweb.net", "title": "சஹ்ரான் தொடர்பில் 97 அறிக்கைகள் – உயர் நீதிமன்றில் அறிவிப்பு – Thenee", "raw_content": "\nசஹ்ரான் தொடர்பில் 97 அறிக்கைகள் – உயர் நீதிமன்றில் அறிவிப்பு\n2016 ஆம் ஆண்டு தொடக்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தினம் வரையான காலப்பகுதியில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அந்த அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் தொடர்பில் 97 அறிக்கைகள் அரச புலனாய்வு சேவையால் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததன் ஊடாக அடிப்படை உரிமை மீறலில் ஈடு��ட்டதாக குற்றம் சுமத்தி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பிரிவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான மீள் பரிசீலனை ஏழு பேர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.\nபிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இந்த குழாமின் தலைமை நீதிபதியாக செயற்படுகிறார்.\nபுவனெக அலுவிஹாரே, சிசிர த ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டீ.பீ. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் குறித்த நீதிபதிகள் குழாமின் மற்றைய உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.\nஇந்த மனுக்களின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், 2016 ஆம் ஆண்டு தொடக்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தினம் வரையான காலப்பகுதியில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அந்த அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் தொடர்பில் 97 அறிக்கைகள் அரச புலனாய்வு சேவையால் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவுக்கு எதிராக ஒரு இலட்சம் முஸ்லிம்களை என்னால் திரட்ட முடியும்\nமூதூர் படுகொலை – மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டு\nஜஸ்.ஜஸ் தாக்குதல்; இந்து சமுத்திர மற்றும் பசிபிக் சமுத்திரப் பிராந்தியங்களின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது என சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு\nஅனுமதி மறுக்கப்பட்ட தரம் ஆறு மாணவனுக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி\n← கலப்பு பொருளாதார முறை நாட்டுக்கு பொருத்தமானதாகும்\nசட்டவிரோத புலம்பெயர்தலுக்கான வாய்ப்பு அறவே இல்லை – அவுஸ்திரேலியா எச்சரிக்கை →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத��தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிர��் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/videos/67/Trailers_6.html", "date_download": "2019-09-22T12:23:50Z", "digest": "sha1:JRBD4SWMLHZVK7DYOFMSRQYM7SB2BSNX", "length": 3922, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "டிரைலர்", "raw_content": "\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\n» வீடியோ » டிரைலர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி டிரைலர்\nசசிகுமார் - லட்சுமி மேனன் நடிக்கும் சுந்தரபாண்டியன் படத்தின் டிரைலர்\nவிக்ரம் - அனுஷ்கா- எமி ஜாக்ஸன் நடிக்கும் தாண்டவம் படத்தின் டிரைலர்\nஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடிக்கும் மாற்றான் பட டிரைலர்\nஅஜித் நடிக்கும் பில்லா 2 படத்தின் லேட்டஸ்ட் டிரைலர்\nசூப்பர் ஹீரோவாக ஜீவா நடிக்கும் முகமூடி படத்தின் டிரைலர்\nகிராபிக்ஸ் ஈ கதநாயகனாக கலக்கும் நான் ஈ படத்தின் டிரைலர்\nகமலஹாசனின் பிரம்மாண்டமான விஸ்வரூபம் படத்தின் டிரைலர்\nசிம்பு- ஹன்சிகா - சந்தானம் இணைந்து நடிக்கும் வாலு படத்தின் டீசர்\nகார்த்தி, பிரணிதா நடிக்கும் சகுனி படத்தின் டிரைலர்\nஅஜித் - பார்வதி ஓமனக்குட்டன் நடித்துள்ள பில்லா 2 படத்தின் டிரைலர்\nசுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, சந்தானம் கலக்கும் கலகலப்பு டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=8897", "date_download": "2019-09-22T11:59:39Z", "digest": "sha1:QF2FX43RWQSAH3GSB5JKI5NQUAET3CFT", "length": 2721, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=100", "date_download": "2019-09-22T12:44:42Z", "digest": "sha1:APXRG5DCTX4EANI5CRFV7RNHRKSDMOEY", "length": 23510, "nlines": 161, "source_domain": "www.manisenthil.com", "title": "மகிழ்ச்சி திரைப்படம் – எளிமையின் அழகியல். – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமைய��றிய பெருவனம்.\nமகிழ்ச்சி திரைப்படம் – எளிமையின் அழகியல்.\nதிரை மொழி, திரைப்பட விமர்சனம்\nகோடானுகோடிகளில் தயாரித்து..ஊரில் உள்ள அத்தனை திரையரங்குகளையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து..சொந்த தொலைக்காட்சிகளில் நொடிக்கொடி விளம்பரம் செய்து….ஊரை கொள்ளையடிக்கும் சுரண்டலின் மற்றொரு வடிவமாக திரைக்கலையை மாற்ற முயற்சிகள் நடக்கும் இவ்வேளையில் மிக எளிமையாக …எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் மகிழ்ச்சி திரைப்படம் வெளிவந்திருப்பதே மகிழ்ச்சிதான்.\nஎழுத்தாளர் நீல.பத்மாபனின் தலைமுறைகள் நாவல்தான் மகிழ்ச்சியாக மலர்ந்திருக்கிறது. ஒரு புதினத்தை திரைமொழியின் சட்டகங்களுக்குள் அடக்குவது என்பது மிக எளிதான விஷயமல்ல. படிக்கும் போது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நாவல்கள் திரைமொழியாக விரியும் போது மிகப் பெரிய ஏமாற்றத்தினை அளிப்பதாக இருந்திருக்கின்றன. வாசகன் மனநிலையை தக்க வைத்து நகர்த்திச் செல்லும் புதினப் படைப்பாளியின் உத்திகள் அப்படியே திரைக்கதை ஆசிரியருக்கும் பொருந்தவன அல்ல. புதினத்தினை திரைமொழியாக்கும் போது ஏற்படும் சிக்கல்களை வெற்றிக் கொள்வது என்பது சவாலான காரியம் . சவாலினை எதிர்க்கொண்டு துணிந்து களம் இறங்கியுள்ள வ.கெளதமனை நாம் மனதார பாராட்டலாம்.\nதொன்ம கதையொன்றின் நம்பிக்கையிலிருந்து கதை புறப்படுகிறது . தொன்ம கதை விவரிப்பிற்கு பயன்படுத்தப் பட்ட ஒவியங்களின் நேர்த்தியில் இருந்தே படம் நம்மை ஆக்கிரமிக்க துவங்குகிறது. சகோதர –சகோதரி பாசத்தினை காலங்காலமாக நாம் திரைப்படங்களில் சந்தித்து வருகிறோம். எத்தனை முறை நம் முகத்தினை கண்ணாடியில் நாம் பார்த்தாலும் அலுக்காதததை போல…நம் வாழ்க்கையை நாம் மீண்டும் ..மீண்டும் பல்வேறு கோணங்களில் இருந்து தரிசிக்கும் போது ஆர்வமடைகிறோம். இன்றளவும் பாசமலர் நம்மை கண் கலங்கத்தான் வைக்கிறது. அதே போலத்தான் மகிழ்ச்சியும். கொண்டாடி வளர்த்த பெண் புகுந்த வீட்டில் கொடுமைக்கு உள்ளாகி திண்டாடிப் போகையில் அவளது உயிருக்குயிரான சகோதரன் என்ன முடிவு எடுக்கிறான் என்பதுதான் திரைக்கதையின் ஒரு வரி .\nவிழிகளை குளிர வைக்கும் பசுமை நிறைந்த நாகர்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் திரைப்படம் படமாக்கப்பட்டிருப்பது திரையை அழகாக்குகிறது . பசுமையாய் விரிந்து கிடக்கும் இயற்கையை ஒளிப்பதிவாளர் அப்படியே அள்ளி வாரி வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் படிமமும் இயற்கையின் அழகோடு படமாக்கப் பட்டிருப்பது அழகு. சகோதரியின் மீது அளவற்ற அன்பினை கொண்டிருக்கும் கதையின் நாயகனாக இயக்குனர் கெளதமன். முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கும் போது ஏற்படும் படபடப்பு அதிசயமாக கெளதமனிடம் காணமுடியவில்லை. அதீதமாக உணரப்பட்டு விடக் கூடிய சோகக் காட்சிகளில் கூட அளவாகவே உணர வைத்திருக்கும் கெளதமனின் சாமர்த்தியம் நமக்குப் புரிகிறது. தன் உயரத்தினை புரிந்துக் கொண்டு நேர்த்தியாக கெளதமன் செயல்பட்டிருப்பது நம்மை கவருகிறது. சாதீய இறுக்கங்களினால் காயப்படுத்தப்படும் பாத்திரமாக செந்தமிழன் சீமான் வருகிறார். சீமானின் பெருங்கோபமும் ,பேரன்பும் வெளிபடும் வகையில் அவரது கதாபாத்திரம் மிளிர்கிறது . கோபம் மிகுந்த காட்சிகளில் சீமானின் ஆவேசம் அடங்க மறுக்காமல் பிறீடுவதை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்கள். சமூக இழிவுகளை துடைத்தெறிய துடிக்கும் சீமான் தன் நண்பனிடம் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வாய்..மிக தெளிவாய் துணிவுடன் ஒரு நொடியில் முன் வைக்கும் கோரிக்கை நம்மை கைத்தட்ட வைக்கிறது . மற்ற படங்களில் ஒப்பிடுகையில் அஞ்சலியின் கவர்ச்சி சற்றே அதிகம் என்றாலும் அவரின் விதவிதமான முக பாவனைகள் அழகு.\nநம் வாழ்க்கையில் நாம் பெண்களுக்கென அளித்துள்ள இடத்தினை எதனாலும் அளவிட முடியாது. பெண்களை சார்ந்தே சமூகம் இயங்கிறது. ஆணாதிக்க சமூகம் வரையறுத்து வைத்துள்ள சங்கிலி பிடியில் இருந்து பெண் விடுதலைப் பெற எத்தனை விதமான போராட்டங்களை …அவதூறுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.. .. கதாநாயகனின் சகோதரி மேல் அவரது கணவன் நிகழ்த்தும் மூர்க்கமான வன்முறையில் இருந்து விடுதலைப் பெற சாவினையும் தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் தற்கொலை முயற்சியினை காரணங்காட்டி நிரந்தரமாக அவளது பெற்றோர் வீட்டிற்கே துரத்தி விடுகின்றான் கணவன் . எதனால் தான் தண்டிக்கப்படுகிறோம் என தெரியாத நம் வீட்டின் பெண்கள் போலவே அவளும் இருக்கிறாள். தன் சகோதரிக்காக காதலையும் இழந்து நிற்கும் கதாநாயகனிடம் அவனது புரட்சிகரமான தீர்வினை அறியும் அவனது முன்னாள் காதலி தற்போது வேறு ஒருவரின் மனைவியாக வரும் அஞ்சலி “ எல்லாம் முன்னரே நடந்திருந்தால் நன்���ாக இருந்திருக்கும் “ என வலியோடு சொல்லும் போது நம் சொந்த வாழ்க்கையை அப்படியே ஒரு நொடிக்குள் மீள் பார்வை பார்த்து விடுகிறோம்.குறிப்பாக கதாநாயகனின் தந்தை தன் மகளின் திருமணத்திற்காக விற்று விடப்போகும் நிலத்தில் ..காற்றிலாடும் பசும் நெற்கதிர்களை கட்டி அணைத்தவாறே கண்கலங்கும் காட்சி கவிதை . கண்கலங்கி விட்டேன்.\nவித்யாசாகரின் இசையில் அறிவுமதி அண்ணன் எழுதிய ‘உச்சுக் கொட்ட’ என்ற பாடலும் வைரமுத்து எழுதிய ‘ ஊத்துத் தண்ணி ஆத்தோட ‘ என்ற பாடலும் சிறப்பாக இருக்கின்றன. படத்தொகுப்பும் , ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக இருக்கின்றன.\nபடத்தில் குறைகளே இல்லையா என்றால்…நுட்பமான குறைகள் இருக்கின்றன. பிரகாஷ்ராஜினை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். கதாநாயகனின் தங்கை திருமணம் ஒரு போட்டோ மூலமாகவும், சட்டென வந்துப் போகும் ஒரு வசனம் மூலம் வந்துப் போவது சற்று குழப்பத்தினை ஏற்படுத்துகிறது. கால மாற்றங்களை காட்சிமயப்படுத்துதலில் சற்று குழப்பங்கள். விடுங்கள். இப் படத்தின் திரைமொழி முன் வைக்கும் அரசியல் இக் குறைகளை காணாமல் அடித்து விடுகிறது . இறுதி காட்சியில் சீமானின் மகனாக வரும் ‘ பிரபாகரன்’ இயக்குனரின் மாறா இனப் பற்றை காட்டுகிறது. சாதிக்காக துடிக்காமல் …சாதிக்க துடியுங்கள் என்றும்..ஓடாத மானும்..போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்றும் மிதமான குரலில் அழுத்தமாக உரைத்து படத்தினை முடித்து வைக்கிறார் சீமான்.\nவ.கெளதமன் என்ற இளம் படைப்பாளி ஒரு வாழ்க்கையை திரைப்படமாக நுட்பமான காட்சிகளால் உருவாக்கி நம் முன்னால் வைத்திருக்கிறார். சாதீயத்தினை உடைக்க துணியும் புரட்சிக்கரமான கதை இது. ஆடம்பரங்கள் இல்லாமல் ..ஒரு எளிய திரைமொழி மூலம் ஒரு வலிமையான கருத்தினை முன் வைக்கிறார் கெளதமன். நம் வாழ்வியலுக்கு சற்றும் பொருத்தமில்லாத கேடு கெட்ட குப்பைகளை திரைப்படங்களாக்கி திரையரங்குகளை குப்பை தொட்டிகளாக பயன்படுத்தும் ‘தந்திரன்ங்களுக்கு’ மத்தியில் ‘மகிழ்ச்சி’ நம்மை ஆறுதல் படுத்துகிறது.\nமகிழ்ச்சி போன்ற படங்கள் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் திரை உலகம் புதிய வெளிச்சங்களை தன் மீது பாய்ச்சிக் கொள்ள வழிப்பிறக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை. உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி போன்ற தமிழர் வாழ்வியலை முன் வைக்கு��் தமிழுணர்வு மிக்க படைப்பாளர்களின் திரைப்படங்களை கொண்டாட வேண்டும் . கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி பண்பாட்டு சிதைவிற்குள்ளாகி இருக்கும் நம் தமிழினம் மரபு சார்ந்த வாழ்க்கையை முன் வைக்கும் இது போன்ற படைப்புகளை அங்கீகரிப்பதன் மூலமாக தன்னைத் தானெ மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் முயற்சிகளை துவங்கும் என நம்பலாம். இன்றைய உலகமயமாக்கலின் விளைவாக எண்ணற்ற குடும்பங்கள் சிதைவுறும் இக் காலக்கட்டத்தில் மகிழ்ச்சி திரைப்படம் நம் முன்னால் நிறுவ முயலும் பாசமும் … அது எழுப்பும் உணர்வும் மிக முக்கியமானவை.நெகிழச் செய்பவை.\nதலைமுறைகளை தாண்டியும் பசுமையும் ,பாசமும் நிறைந்த வாழ்க்கை ஈரத்தோடு இன்னும் சாரம் குறையாமல் இருக்கின்றது என்பதை கணிணித் திரைகளில் உலகினை ஆண்டுக் கொண்டிருக்கும் இந்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் வாழ்வியல் பாடமாக மகிழ்ச்சி திரைப்படம் இருக்கிறது. இனப்பற்று மிக்க படைப்பாளியான கெளதமனும்..படத்தினை தயாரித்த அதிர்வு திரைப்பட்டறை மணிவண்ணனும் வரவேற்கப் பட வேண்டியவர்கள். வரவேற்கிறோம்.\nசமீப மலையாளத் திரைப்படங்கள் -எளிமையின் அழகியல்.\nசமீப கால மலையாளத் திரைப்படங்களின் தரமும், திரைக்கதை அடவுகளும் நம்மைப் பொறாமைப்படுத்துகின்றன. ( நன்றி : துருவன் செல்வமணி, packiyarasan…\nகொள்கையற்ற அரசியலின் கோமாளிகளும் – காணச்சகிக்காத காட்சிகளும் –\n11-06-2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தேமுதிக வின் அதிருப்தி சட்டமன்ற…\nநாம் தமிழர் – விமர்சனங்களின் பின்னால் ..\nஎங்களை மதவாதிகளுக்கு பிடிக்காது..ஏனெனில் நாங்கள் இனவாதிகள். எங்களை சாதீயவாதிகள் சாடுகிறார்கள். ஏனெனில் தமிழர் என நாங்கள் கூடுவது…\nஎங்கள் இனத்திற்கு சீமானின் குரல் வேண்டும் – தீபச்செல்வன்\nஅன்பான சீமான் அண்ணன் மற்றும் பேரறிவாளன், முருகன் அண்ணன்களுக்கு.போர் தின்ற பூமியில் இருந்து கொண்டு எனது நலத்தை எப்படிச் சொல்ல.…\nகொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் :\nமொழி காக்க..நம் இனம் காக்க..நம் மண் காக்க..நம் மானம் காக்க.. தன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் வீர வணக்கம்\n1 thought on “மகிழ்ச்சி திரைப்படம் – எளிமையின் அழகியல்.”\nஉங்கள் பதிவு குறித்து வலைச்சரத்த���ல் குறிப்பிட்டுள்ளேன்\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஉண்டா (Unda)- மனதை உறுத்தும் எதார்த்தம்.\nஅவரை உங்களுக்கு தெரியுமா ‌…\nகாணத் தவறக்கூடாத இயல்பின் அழகியல்.. இக்ஃலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/70041-medical-students-forced-to-shave-heads-salute-seniors-in-up-s-etawah.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-09-22T12:06:34Z", "digest": "sha1:DB4FRJSOMO6C4AUKC34NY4RNUMMNU6UY", "length": 9443, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜூனியர்களை மொட்டையடிக்க வைத்த சீனியர்கள் - மருத்துவக் கல்லூரி அவலம் | Medical students forced to shave heads, salute seniors in UP’s Etawah", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஜூனியர்களை மொட்டையடிக்க வைத்த சீனியர்கள் - மருத்துவக் கல்லூரி அவலம்\nமுதலாமாண்டு மருத்துவ மாணவர்களை சீனியர்கள் கட்டாயப்படுத்தி மொட்டையடிக்க வைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.\nஉத்தரப் பிரதேசம் எடவாஹ் மாவட்டத்தில் உள்ள மருத்து பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் வித்தியாசமான முறையில் ராக்கிங் செய்யப்பட்டுள்ளனர். முதலாண்டு மாணவர்களை சீனியர்கள் கட்டாயப்படுத்தி மொட்டையடிக்க வைத்துள்ளனர். அத்துடன் தலை வணங்கி மரியாதை செலுத்த வைத்துள்ளனர். ஏராளமான மாணவர்கள் மொட்டை அடிக்க வைக்கப்பட்ட சம்பவம் பல்கலைக் கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோவும் வைரல் ஆனது.\nஅதனையடுத்து, ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், முதலாமாண்டு மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nதனியா���் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\n‘பாகிஸ்தானிலும் எதுவும் நடக்கலாம்’ - ஸ்ரீசாந்த்திற்கு சேவாக் அட்வைஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநான்கு ஆண்டுகளாக சரிந்தது பிடெக், எம்டெக் மாணவர் சேர்க்கை\nவிமர்சனத்தை ஏற்படுத்திய மதச்சார்பின்மை குறித்த யுபிஎஸ்சி கேள்வி\nபுற்றுநோய் கட்டியை அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி சாதனை\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய தலைவர் ஆகிறாரா ரூபா குருநாத்\nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\nபனியன் கம்பெனியில் பணம் வசூல் - விசாரணையில் சிக்கிய ‘போலி’ அதிகாரிகள்\n“அரசியல் கட்சியினரை கொல்லை புறமாக வந்து பார்த்தவர் விஜய்” - காரசார விவாதம்\n“இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்” - சீமான்\nமனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டி நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்த கணவர்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20: இடம் மாறுகிறார் ரிஷாப் பன்ட்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\n‘பாகிஸ்தானிலும் எதுவும் நடக்கலாம்’ - ஸ்ரீசாந்த்திற்கு சேவாக் அட்வைஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/70135-ajinkya-rahane-explains-reasons-for-r-ashwin-s-exclusion-in-playing-xi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-22T12:47:18Z", "digest": "sha1:EJNM2A5PYWECLHQIMOFOHBT64ZPE54PS", "length": 10589, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இதற்காகத்தான் அஸ்வினை சேர்க்கவில்லை: ரஹானே விளக்கம்! | Ajinkya Rahane explains reasons for R Ashwin’s exclusion in playing XI", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஇதற்காகத்தான் அஸ்வினை சேர்க்கவில்லை: ரஹானே விளக்கம்\nரவிச்சந்திரன் அஸ்வினை ஆடும் லெவனில் சேர்க்காதது ஏன் என்பதற்கு இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதிலளித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இப்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் அனுபவ வீரர் அஸ்வின், ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா இடம் பிடித்துள்ளனர்.\nஅஸ்வின், ஆடும் லெவனில் இடம்பெறாததற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால் கடந்த முறை வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடரில், தொடர் நாயகன் விருது பெற்றவர் அஸ்வின். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் கலக்கினார். இந்நிலையில் அஸ்வின் சேர்க்கப்படாதது ஆச்சரியமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் ஆடும் லெவனில் அவர் சேர்க்கப்படாதது ஏன் என்பது பற்றி, துணை கேப்டன் ரஹானே கூறும்போது, ‘’ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற வீரர்கள் ஆடும் லெவனில் இல்லாமல் இருப்பது கஷ்டமானதுதான். ஆனால், அணி நிர்வாகம் எப்போதும் சரியாக யோசித்தே சிறந்த காம்பினேஷனை தேர்வு செய்யும். அதனால் இந்த பிட்சின் தன்மைக்கு ஜடேஜா சிறப்பாக பந்துவீசுவார் என்று நம்பியதால் அஸ்வினுக்குப் பதில் அவரை தேர்வு செய்திருக்கிறார்கள். அதோடு ஆறாவது பேட்ஸ்மேன் ஒருவர் தேவைப்படுவதால், பேட்டிங் மற்றும் பந்துவீசும் விஹாரியை தேர்வு செய்திருக்கிறார்கள். பயிற்சியாளர் மற்றும் கேப்டனும் இணைந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.\nகஞ்சா போதையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திய நபர் கைது\nஆய்வுக் கட்டுரைக்காக பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \n‘என் நண்பன் பொல்லார்ட்டிற்கு வாழ்த்துகள்’ - பரபரப்பான பிராவோ பதிவு\nவெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஆனார் பொல்லார்ட்\n“புற்றுநோய் சிகிச்சைக்கு பசுமாட்டின் சிறுநீர் பயன்படுத்தப்படும்” - மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்\nடெல்லிக்கு மாறுகிறார் அஸ்வின், பஞ்சாப் கேப்டனாகிறார் ராகுல்\n“16 வருடத்தில் நான்காவது அறுவை சிகிச்சை” - பிராவோவின் ஷாக் பதிவு\n“நீதித்துறை குறித்து பெருமிதம் கொள்கிறேன்” - ஷமி மனைவி ஹசின்\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\nஉல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 40 லட்சத்துடன் ஓடிய டிரைவர் கைது\n“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்” - சசி தரூர்\nவிடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கிறாரா தோனி\nகோவை கார்த்திக்கிற்கு தருமபுரி எம்பி 6 ஆயிரம் நிதி உதவி\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகஞ்சா போதையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திய நபர் கைது\nஆய்வுக் கட்டுரைக்காக பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/8230-celebrates-about-kalam.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T12:37:49Z", "digest": "sha1:QO63IDNFLAKNILMG3SSHEEIJUOGWTEXG", "length": 13280, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனவு நாயகன் கலாமும், அவரது நினைவலைகளும்..! | Celebrates about Kalam", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தி�� வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nகனவு நாயகன் கலாமும், அவரது நினைவலைகளும்..\nஏவுகணைத் திட்டத்திற்கு அக்னி சிறகு மாட்டி இந்தியக் கனவுகளை விண்ணில் செலுத்திய அறிவியல் பிரம்மா. எளிமையின் சிகரமாய் உயர்ந்து இந்தியாவை உலகிற்கு அடையாளம் காட்டிய கனவு நாயகன். பதவிக்கு அப்பாற்பட்டு உலக மக்களால் ஒன்றுபோல் நேசிக்கப் பட்ட மாமேதை. இளைஞர்களின் உந்து சக்திக்காக தனது இறுதி மூச்சையும் பரிசளித்த பாரதத் திருமகன் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெருமைகள், சிந்தனைகள், செயல்பாடுகள், கனவுகளைப் பற்றி அவரை அறிந்த பிரபலங்களின் உருக்கமான பகிர்வு இது..\nகலாமை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தது பெரியாரா\nஒரு மேன்மையான மனிதர் இறந்து விட்டார். ஆனால் அவருக்கு அஞ்சலி செலுத்த வரும் தலைவர்களை நினைத்தால் பயமாகவும், அச்சமாகவும் இருக்கிறது. மணமாகாமல் நாட்டுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் அப்துல் கலாமும், காமராஜரும் தான். அதுவும் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நமக்குப் பெருமை. ஏழையாக இருந்து உட்சபட்ச பதவிக்கு முன்னேறியது பெரிய விஷயமில்லை. ஆனால், அந்தப் பெரும் பதவிகளுக்கு வந்த பிறகும் தவறுகள் செய்யாமல் உத்தமாக வாழ்வது தான் பேரதிசயம். அவர் கனவு காணுங்கள் என்று அவர் சொல்லும் நான் கூட ஏதோ சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் சொன்னது தூங்கிக் கொண்டு அல்ல. தூங்காமல் கனவு காணுங்கள் என்று சொல்லியதாக இப்போது தான் எனக்குத் தெரிய வந்தது. அவர் தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறார்.\nஇளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்குவித்து வந்த அவர் மாணவர்களுக்கிடையில் உரையாற்றும்போது இறந்திருக்கிறார் என்பதை நினைத்துப்பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அநாகரீகத்துக்கும், அநீதிக்கும் துணைபோகும் இன்றைய காலகட்டத்தில், இப்படி ஒரு நேர்மையான தலைவர் இனியும் இந்தியாவில் உருவாவது சாத்தியமே இல்லை. அதனால் தான் அவரது மரணத்திற்கு இந்தியாவே கண்ணீர் சிந்துகிறது.\nஇருக்கும்வரை இவரைப்பற்றியும் இவர் மீது மக்���ள் வைத்திருக்கும் மரியாதையைப் பற்றியும் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நேர்மையான, ஒழுக்கமான, நம்பிக்கையான இவரைப்போல ஒரு தலைவர் வேண்டும் என்று மக்கள் ஏங்குகிறார்கள் என்பதை கலாமின் மரணம் உணர்த்தி விட்டது. 2020 வதில் அவர் கண்ட கனவை நிறைவேற்றுவோம் என்று இளைஞர்கள் இப்போது உறுதி ஏற்று இருக்கிறார்கள்.\nஅப்துல் கலாமுக்கும் அரசியல் ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அதை தடுத்து நிறுத்தியவர் தந்தை பெரியார். கலாம் படிப்பு முடித்து வேலையில் அடிய்டுத்து வைத்த காலகட்டம். அப்போது பெரியாரைச் சந்தித்த அவர், அரசியலுக்கு வரவேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அப்போது, நீ பெரிய, பெரிய பதவிகளை அடைந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம் என்று தடுத்திருக்கிறார் பெரியார். அரசியல்வாதிகள், கலாம் பெரியரில் அதை நிறுவ வேண்டும், இதை நிறுவ வேண்டும் என்று இப்போது கொக்கரித்து வருகிறார்கள். அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், ஊர் ஊராக அப்துல்கலாம் பெரியரில் மன்றங்களை அமைத்து அவரது கனவை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அது தான் அவருக்கு செய்யும் பெரிய மரியாதியாக இருக்கும்.\nகலாம் நினைவுதினம்: ராமேஸ்வரத்தில் முழு உருவச் சிலை திறப்பு\nசென்னை திருவான்மியூரில் ரூ 50 லட்சம் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த புகார் : போதை ஆசாமிகளுக்கு வலைவீச்சு\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\nஉல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 40 லட்சத்துடன் ஓடிய டிரைவர் கைது\n“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்” - சசி தரூர்\nவிடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கிறாரா தோனி\nகோவை கார்த்திக்கிற்கு தருமபுரி எம்பி 6 ஆயிரம் நிதி உதவி\nஜகியின் ‘காவிரி கூக்குரலு’க்கு டைட்டானிக் நாயகன் டி காப்ரியோ ஆதரவு\nசென்னையில் கனமழை : சாலையில் ஓடும் மழைநீர்\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\nஉல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 40 லட்சத்துடன் ஓடிய டிரைவர் கைது\n“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்” - சசி தர���ர்\nவிடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கிறாரா தோனி\nகோவை கார்த்திக்கிற்கு தருமபுரி எம்பி 6 ஆயிரம் நிதி உதவி\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகலாம் நினைவுதினம்: ராமேஸ்வரத்தில் முழு உருவச் சிலை திறப்பு\nசென்னை திருவான்மியூரில் ரூ 50 லட்சம் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/66606-donald-trump-invites-kim-jong-un-to-us-after-entering-north-korea.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T11:53:09Z", "digest": "sha1:5HNMVR3Q2XF7H2DM3HWVACLKERSXRADG", "length": 10283, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ளை மாளிகைக்கு வரும்படி வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு | Donald Trump invites Kim Jong-un to US after entering North Korea", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nவெள்ளை மாளிகைக்கு வரும்படி வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகைக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஜி20 மாநாட்டிற்காக ஜப்பானுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அங்கிருந்து தென்கொரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் மூன் ஜேவை சந்தித்த ட்ரம்ப் பின்னர் அவருடன் வடகொரிய தென்கொரிய எல்லைக்கு சென்றார். எல்லையைக் கடந்து, வடகொரியா அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிக்கு சென்ற ட்ரம்ப், அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்தார்.\nஅமெரிக்க அதிபராக பதவியில் இருக்கும் போதே வடகொரிய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு சென்ற முதல் அதிபர் என்ற பெருமையை ட்ரம்ப் பெற்றுள்ளார். எல்லையைக் கடந்து இந்தப�� பகுதிக்கு வருவதில் பெருமை கொள்வதாக தெரிவித்த ட்ரம்ப்‌, ஒரே உணர்வுகள் தன்னையும் கிம்மையும் இணைப்பதாக கூறினார்.\nகிம் ஜாங் உன்னை வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் படியும் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். ட்ரம்பின் இந்தப் பயணம் இரு நாட்டு உறவில் முக்கிய மைல்கல் என கிம் ஜாங் உன் தெரிவித்தார். ஒரே நாளில் இந்தச் சந்திப்பு சாத்தியமானது குறித்தும் கிம் பெருமைபட்டார்.\nஅமெரிக்கா - வடகொரியா இடையே நீண்ட ஆண்டுகள் பகை இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து வியட்நாமில் இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது.\nஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1994ஆம் ஆண்டு ஜிம்மி கார்டரும், 2009ஆம் ஆண்டு பில் கிளிண்டனும் வடகொரியாவுக்கு சென்றனர். ஆனால் அப்போது இருவருமே அதிபர் பதவியில் இல்லை.\nதமிழக அரசின் சின்னமான தமிழ்மறவன் பட்டாம்பூச்சி\nதமிழக நதிகளை இணைக்கக் கோரிய மனு தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதஹில் ரமாணியின் இடமாற்றம் இதனால்தானா\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அருட்தந்தை மீது போக்சோவில் வழக்கு\nடி-20 தொடரில் இடம் கிடைக்காதது பற்றி கவலையில்லை: குல்தீப்\nபிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஹூஸ்டனில் கார் அணிவகுப்பு- வீடியோ\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\nஎட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு: காரணம் என்ன\nவருமான வரி அதிகாரி போல் பேசி, நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி\nநடிகர் நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடு: அடையாளம் தெரிந்தது\n“இணையதள பயன்பாடு தனிமனித சுதந்திரம்” - கல்லூரி மாணவி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு\n“இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்” - சீமான்\nமனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டி நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்த கணவர்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20: இடம் மாறுகிறார் ரிஷாப் பன்ட்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன�� ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக அரசின் சின்னமான தமிழ்மறவன் பட்டாம்பூச்சி\nதமிழக நதிகளை இணைக்கக் கோரிய மனு தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2019-09-22T11:57:12Z", "digest": "sha1:M3TBPUY2MEJTBM7KZ3EI5VDXWWDURZQZ", "length": 8223, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "வவுனியாவில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை!! « Radiotamizha Fm", "raw_content": "\nஎந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம்-தேர்தல்கள் ஆணைக்குழு\nவத்தளையில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைப்பு..\nயாழில் சற்று முன்னர் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து…\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..\nமழையுடனான வானிலை சில தினங்களுக்கு நீடிக்கும்…\nHome / உள்நாட்டு செய்திகள் / வவுனியாவில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை\nவவுனியாவில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் May 21, 2019\nவவுனியாவில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.\nநீண்ட நாள்களாக கடும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை அதிகளவான மழை பெய்து வருகின்து.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வவுனியாவில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை\nTagged with: #வவுனியாவில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை\nPrevious: தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழ் முஸ்லிம் மக்கள் அஞ்சலி\nNext: இன்றைய நாள் எப்படி 22/05/2019\nஎந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம்-தேர்தல்கள் ஆணைக்குழு\nவத்தளையில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைப்பு..\nயாழில் சற்று முன்னர் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து…\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் ப��திய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/09/2019\nஇன்றைய நாள் எப்படி 21/09/2019\nஇன்றைய நாள் எப்படி 20/09/2019\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..\nபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மற்றுமொரு கலந்துரையாடலை இந்த வாரம் நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/04/blog-post_16.html", "date_download": "2019-09-22T12:30:07Z", "digest": "sha1:YZGNYP7HWVXN7SLSNCPSF5HRYD5NHB6P", "length": 20490, "nlines": 48, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "அதிக சம்பளம் தரும் ஐ.டி. பணிகளும், படிப்புகளும்!", "raw_content": "\nஅதிக சம்பளம் தரும் ஐ.டி. பணிகளும், படிப்புகளும்\nதகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) பணம் கொழிக்கும் தொழில்துறையாகவே உள்ளது. உங்களுடன் படித்த நண்பனோ, தெரிந்தவர்களோ ஐ.டி. துறையில் பணியாற்றி, அவர் வாங்கும் சம்பளத்தைக் கேட்டிருந்தால் வியந்திருப்பீர்கள். சாதாரணமாக 30 ஆயிரத்தில் இருந்து சில லட்சங்கள் வரை மாத சம்பளம் வாங்குவார்கள். ஆனால் இந்த சம்பளமெல்லாம், அவர்களது நிறுவனம் கிள்ளிக் கொடுக்கும் தொகைதான். நிஜத்தில் அந்த நிறுவனம் அந்தப் பணிக்காக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனத்திடம் இருந்து, ஊழியரின் சம்பளத்தைப்போல சில மடங்கு தொகையை ஊதியமாகப் பெற்றுவிடும் என்பதே உண்மை. அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் இதற்கு சான்று.அமெரிக்காவின் ஐ.டி. துறையில் அதிக ஊதியம் தரப்படும் சில பணியிடங்ளும், அதற்கான படிப்புகளையும் அறிவோம்...\nகிளவுட் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்பை படித்தவர்களே இந்த பணிக்குச் செல்ல முடியும். உலகப் பணிகள் யாவும் டேட்டா மயமாகி கணினிக்குள் சேகரமாகிக் கொண்டிருக்கிறது. எனவே டேட்டா சேமிப்பை சுருக்கி, நுட்பமாக்கி ஒரு கட்டுமானம்போல நிர்வகிக்கும் இந்தப் பணிக்கு வாய்ப்பும், சம்பளமும் அதிகம். சராசரியாக ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் ஈட்டுகிறார்கள் கிளவுட் ஆர்கிடெக்ட் பணியாளர்கள்.\nடேட்டா வடிவமைப்புடன், அவற்றுக்கு இடையேயுள்ள ஒற்றுமை, வேற்றுமையின் அடிப்படையில் பகுப்பதும், மொழிமாற்றம் செய்வதும் தொடர்பான பணிகளைச் செய்கிறார்கள் இவர்கள். இப்படி தரம் பிரிப்பது வேலையை எளிமையாக முடிக���க உதவும் என்பதால் ஒவ்வொரு கம்பெனிக்கும் இவர்கள் தேவைப்படுகிறார்கள். கணிதம், கணினி அறிவியல், ஐ.டி. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்குச் செல்லலாம். இவர்களின் சம்பளமும் ஆண்டுக்கு சராசரி 70 லட்சம் ரூபாய்.\nஊதிய அடிப்படையில் கொஞ்சம் பின்தங்கிய பணியானாலும், அதிகமான வாய்ப்புகளையும், அனைவரும் விரும்பும் பணியாக முன்னிலை பெறுகிறது ஐ.டி. கன்சல்டன்ட். கணினிகள் வேகமாக இயங்கத் தேவையான மாற்றங்களை ஆராய்வதும், உருவாக்குவதும், கணினியின் பயனை மலிவாக்கிப் பெருக்குவதும் இவர்களின் பணியாக இருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்திருந்தால் இந்த பணிக்கு செல்ல முடியும். திறமையை வெளிப்படுத்தி பணியைப் பெற்றுவிட்டால் கை நிறைய சம்பாதிக்கலாம். இந்தப் பணி செய்யும் அமெரிக்கர்களின் சராசரி ஆண்டு வருமானம் 60 லட்சம் ரூபாய்.\nஇணையதளத்தை வடிவமைக்கும் இந்த பணி அதிகமான வாய்ப்புகளைக் கொண்டது. தங்கள் அனுபவத்தாலும், திறமையாலும் எளிமையும், கவர்ச்சியும், வேகமும் நிறைந்த இணைய பக்கத்தை உருவாக்குபவர்கள் ஐ.டி. துறையின் உச்சத்திற்கே செல்வது சுலபம். எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் போன்ற இணைய கணினி மொழிகளை நன்கு அறிந்தவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. மற்ற படிப்புகளைப் படித்து சரியான வேலைவாய்ப்பு அமையாத பலர், இந்த கணினி மொழிகளைக் கற்றுக் கொண்டு பிரகாசமான வாய்ப்பைப் பெற்றது உண்டு. இந்த பணிக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் 55 லட்சம் ரூபாய்.\nவீடியோ விளையாட்டு உருவாக்குவது, பேஸ்புக் போல புதுமையான ஒரு தளத்தை சொந்தமாக வடிவமைப்பது, நண்பனின் பணியை சுலபமாக முடிப்பதற்காக சிறு அப்ளிகேசன் உருவாக்கிக் கொடுப்பது எல்லாமே மென்பொருள் பணியாளரின் வேலை. இவர்களின் பணியின் பின்னணியில்தான் நமது செல்போன்கள், கணினிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றால் மிகையில்லை. அதிகமான வாய்ப்புகளைக் கொண்ட இந்தப் பணிக்கு சாப்ட்வேர் என்ஜினீயரிங் மற்றும் அது தொடர்பான பட்டப்படிப்புகளை படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு ஆண்டுக்கு சராசரியாக 55 லட்சம் ரூபாய் சாம்பாதிக்கலாம்.\nஸ்மார்ட்போன்களின் அபரிமித பெருக்கத்தால் அதற்கான அப்ளிகேசன் உருவாக்குபவர்களின் தேவை பெருகிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் இருந்த இடத்திலிருந���தே புதுமையான அப்ளிகேசன் உருவாக்குபவர்களும் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். எனவே திறமை இருந்தால் யாரும் இந்தப் பணியில் சம்பாதிக்க முடியும். மென்பொருள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படித்தவர்கள், கணினி மொழி கற்றவர்களுக்கு இந்தப் பணி கைவரப் பெறும். இவர்களும் சராசரியாக 50 லட்சத்திற்குமேல் சம்பாதிக்கிறார்கள்.\nஇதில் குறிப்பிட்டுள்ள ஊதியம், அமெரிக்காவில் இதே பணியைச் செய்பவர்களுக்கு வழங்கப்படுவதாகும். இந்தியாவில் இந்த பணியைச் செய்பவர்கள் அனுபவத்திற்கேற்ப இந்த ஊதியத்தில் மூன்றில் 2 பங்கு வரை ஊதியம் பெறலாம்.ஐ.டி. துறையில் திடீர் வேலை இழப்பு சிலருக்கு அச்சத்தைத் தருகிறது. திறமையானவர்கள், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதும், பதவி உயர்வு பெறுவதும் எல்லாத் துறைகளிலுமே இருப்பதுதான். எனவே திறமையை வளர்த்துக் கொண்டால் நீங்கள் எந்த சூழலிலும் அச்சப்படாமல் உயரஉயரச் செல்ல முடியும். நம்பிக்கையுடன் ஐ.டி. துறையை தேர்வு செய்து படித்து திறமையை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புகள் வளம் சேர்க்கும்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய��யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/57-237301", "date_download": "2019-09-22T11:50:47Z", "digest": "sha1:PLRRD4AYIJME5YAQWRQUCWSG7NEX5MIH", "length": 6362, "nlines": 87, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விண்வெளியில் இடம்பெற்ற முதல் குற்றம்", "raw_content": "2019 செப்டெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை\nவிண்வெளியில் இடம்பெற்ற முதல் குற்றம்\nதனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nவிண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா தற்போது விசாரணை நடத்தி வருகிறது.\nஒரு பாலின ஜோடியான மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.\nஇந்த நிலையில், சம்மர் வொர்டன், அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் அளித்த முறைப்பாட்டில், மெக்லைன், விண்வெளியில் இருந்து, வங்கி கணக்கை இயக்கியதாக கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், தற்போது பூமிக்கு திரும்பியுள்ள மெக்லைன், விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன், தாம் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், சம்மர் வொர்டன் மற்றும் தனது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என பரிசோதனை மட்டும் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக நாசா அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிண்வெளியில் இடம்பெற்ற முதல் குற்றம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங���கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil-panchang/Karaikudi-panchangam/index.php?prev_day=20-07-2019", "date_download": "2019-09-22T12:07:07Z", "digest": "sha1:3NIG4RFBTGDDISHG26XULGOMQAEFZPZA", "length": 11620, "nlines": 210, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Karaikudi Panchangam | காரைக்குடி பஞ்சாங்கம்", "raw_content": "\nKaraikudi Panchangam | காரைக்குடி பஞ்சாங்கம்\nToday Karaikudi Panchangam | இன்றைய நாள் காரைக்குடி பஞ்சாங்கம்\nKaraikudi Panchangam ⁄ காரைக்குடி -க்கான இன்றைய நாள் பஞ்சாங்கம், நாளைய நாள் பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி காரைக்குடி நெட்டாங்கு அகலாங்கு வைத்து கணக்கிடப்பட்டது.\nKaraikudi, காரைக்குடி பஞ்சாங்கம், காரைக்குடி திருக்கணித பஞ்சாங்கம்\nதமிழ் நாள் கலி:5121 விகாரி ஆண்டு. ஆடி,4\nஇன்றைய நாள் ஞாயிறு எழுதல் 06:02 AM\nஇன்றைய நாள் ஞாயிறு மறைதல் 06:40 PM\nவிண்மீன் அவிட்டம், 20-07-2019 04:25 AMவரை\nபூ முடிக்க, பெயர் சூட்ட, கல்வி துவங்க, வெளிநாடு பயணம், தாலி செய்ய, மருந்துண்ண, இடர்பாடுகளை தீர்க்க, தானியம் வாங்க ஏற்ற நாள்\nதிதி தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), திருதியை, 20-07-2019 09:14 AMவரை\nதிருதியை திதியில் பாட்டு, இசை, அனைத்து விதமான அழகு கலை வேலைகள், வீடு கட்ட துவங்குதல், குடி புகுதல் சிறந்தது\nயோகம் ஆயுஷ்மான், 20-07-2019 05:19 AMவரை\nவார சூலை கிழக்கு, தென்கிழக்கு 09:14 AM வரை; பரிகாரம்: தயிர்\nயோகம் சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nநிலவு இராசியில் பயனிக்கிறது (சந்திராஷ்டமம்) கடகம்\nநேற்றைய பஞ்சாங்கம் நாளைய பஞ்சாங்கம்\nகலி :5121 விகாரி ஆண்டு\nநிலவு நிலை: தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), திருதியை,20-07-2019 09:14 AMவரை\nவிண்மீன்: அவிட்டம், 20-07-2019 04:25 AMவரை\nயோகம்: ஆயுஷ்மான், 20-07-2019 05:19 AMவரை\nவார சூலை: கிழக்கு, தென்கிழக்கு 09:14 AM வரை; பரிகாரம்: தயிர் அமிர்தாதியோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nகாரைக்குடி பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி இயற்றப்பட்ட பஞ்சாங்கம் ஆகும்.\nஇங்கே காரைக்குடி இன்றைய நாள் பஞ்சாங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய நாளுக்கான (நேற்றைய நாள்) மற்றும் நாளைய நாளுக்கான பஞ்சாங்கம் பார்க்கலாம்.\nகாரைக்குடி பஞ்சாங்கம் தங்களின் விருப்பப்படி இயற்ற ஏதுவாக அடுத்தடுத்த நாட்கள் என நாள் பஞ்சாங்கம் எடுக்கலாம்.\nதேவை இருப்பின், வலுது புரம் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தேவையான துவக்க நாளை தேர்வு செய்து ஒரு கிழமை (ஏழு நாட்கள்) -க்கான பஞ்சாங்கம் இயற்றி பயன்படுத்தவும்.\nஇந்த பஞ்சாங்கம் காரைக்குடி பகுதிக்கு மட்டும் பொருந்தும்.\nபிற ஊர்களுக்கு பஞ்சாங்கம் தேவை என்றால், அந்த ஊரின் பெயரை தேர்வு செய்யவும். நாங்கள் சுமார் 158 தமிழக ஊர்களுக்கான பஞ்சாங்கம் முழு விளக்கத்துடன் கொடுத்துள்ளோம்.\nநாங்கள் கொடுத்துள்ள ஊர் பட்டியலில் தங்களின் ஊர் இல்லை என்றால் எம்மை தங்களின் ஊர் தகவலை info@philteg.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nதமிழ் பஞ்சாங்கத்தில் காரைக்குடி நகருக்கான Panchangam Nalla Neram, நாளைய நல்ல நேரம், 2018, 2019, 2020 ஆண்டு பஞ்சாங்கம் என அனைத்தையும் இயற்றி பயன்படுத்தலாம்.\nகாரைக்குடி பஞ்சாங்கம் இயற்றுவதற்கு நாங்கள் நெட்டாங்கு 78° 46' கிழக்கு எனவும் அகலாங்கு 10° 6' வடக்கு எனவும், நேர வலையம் +5:30 எனவும் கணக்கில் எடுத்துள்ளோம்.\nதாங்கள் வாழும் பகுதி மேற்சொன்ன குறியீடுகளுக்கு பொருந்தவில்லை என்றால், தாங்கள் தங்கள் பகுதிக்கான பஞ்சாங்கத்தை பஞ்சாங்கம்.today இங்கே தாங்களே இயற்றிக் கொள்ளலாம்.\n1999 முதல் 2040 -ஆம் ஆண்டு வரையிலான தமிழ் பஞ்சாங்கம் தகவல்களை கொடுத்துள்ளோம்.\nஞாயிறு தோன்றுதல், மறைதல், கிழமை, விண்மீன், திதி, யோகம், கரணம், ராகு நேரம், எமகண்டம், குளிகன் என இத்தகவல்கள் மட்டும் தேவை என்றால், தாங்கள் எந்த ஆண்டிற்கானது வேண்டுமானாலும் இயற்றிக் கொள்ளலாம்.\nஇயற்றிய பஞ்சாங்கத்தை தங்களின் தேவைக்கு ஏற்ப முழு உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த தொண்டு தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக எந்த ஒரு விலையோ கட்டணமோ இல்லாமல் வழங்கப்படுகிறது.\nகாரைக்குடி ஐந்திறன் நாள் காட்டி திரட்ட நாள் தேர்வு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-22T13:02:58Z", "digest": "sha1:2PUXRAVSVTFNV623HNSQZ6F2UKP5IC35", "length": 9127, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "உப்சாலா பொதுப் பெயர்ப்பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉப்சாலா பொது பெயர்ப்பட்டியல் (Uppsala General Catalogue, UGC) என்ற பெயர்ப்பட்டியலில்வட துருவத்தில் இருந்து தெரியக்கூடிய 12921 விண்மீன் திரள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த அட்டவணை முதன்முதலில் 1973 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[1]. வடக்கில் நடுவரை விலக்கம் -02°30' மற்றும் 1.0 கட்டுப்படுத்தும் கலை கோண விட்டம் அல்லது 14.5 கட்டுப்படுத்தும் தோற்ற ஒளிப்பொலிவு கொண்ட அவசியமான அனைத்து விண்மீன் திரள்களையும் இப்பட்டியல் உள்ளடக்கியுள்ளது. இத்தரவுகளூக்கான முதன்மை ஆதாரமாக இருப்பது பாலோமர் வானாய்வக விண் அளக்கைத் துறையின் (POSS) வரைபட நிழ்ற்படங்களாகும். மேலும் இப்பட்டியலில் 1.0 கலை கோண விட்டத்திற்கு குறைவாக உள்ள விண்மீன் திறள்களும் பெயர்ப்பட்டியலில் 14.5 தோற்ற ஒளிப்பொலிவுக்கு அதிகமாக உள்ள விண்மீன் திறள்கள் மற்றும் விண்மீன் திறள் கொத்துகளூம் உள்ளடங்கியுள்ளன (CGCG).\nஇந்த அட்டவணையில் விண்மீன் திரள்கள் பற்றிய விவரிப்புகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல், பாரம்பரிய வகைப்பாட்டுத் திட்டங்கள் மற்றும் தட்டையான விண்மீன் திரள்களின் இருப்பிடக் கோணங்கள் ஆகியத் தரவுகள் இடம்பெற்றுள்ளன. அச்சில் காணப்பட்ட விண்மீன் திறள்களின் படங்களில் விண்மீன் திறள்களின் விட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இவை தவிர வகைபாடுகள், விவரிப்புகள் முதலியன அளிக்கப்பட்டு இயன்றவரையில் விண்மீன் திறள்களின் தோற்றத்தை துல்லியமாகக் கணக்கிட வழிசெய்தன. விண்பொருட்களை அடையாளம் காண்பதற்கு எது அவசியமாகத் தேவைப்பட்டதோ அவை மட்டுமே ஆள்கூறுகளின் துல்லியமெனக் கொள்ளப்பட்டது.\nஉப்சாலா பொது பெயர்ப்பட்டியல் பின்னிணைப்பு சுருக்கமாக ( உபொபெபி) ஒன்றும் இப்பட்டியலுடன் இணைந்துள்ளது.\nராயல் அறிவியல் கழகம், உப்சாலா\nவிண்மீன் திரள்களின் பெயர்ப் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2014, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/07/10124156/Will-gift-kaaliyamman.vpf", "date_download": "2019-09-22T12:54:50Z", "digest": "sha1:JUDCEU64LGLX6XDYWXFJWFB7TOEHXISY", "length": 11176, "nlines": 55, "source_domain": "www.dailythanthi.com", "title": "வேண்டும் வரம் தரும் குஞ்சு காளியம்மன்||Will gift kaaliyamman -DailyThanthi", "raw_content": "\nவேண்டும் வரம் தரும் குஞ்சு காளியம்மன்\nசேலம் அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில், சின்னக் கடைத் தெருவில் அமைந்துள்ளது குஞ்சு காளியம்மன் ஆலயம். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும்.\nதிருமணி முத்தாறு கரையில் சலவைத் தொழிலாளர்கள் சலவை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சலவைத் தொழிலாளியின் மகள், கரையில் இருந்த குடையை எடுக்க முடியாமல் திணறினார். குடையை தூக்க முடியாததன் காரணத்தை எண்ணி அவள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.\nஅப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘நான் தான் அம்மன் வந்திருக்கிறேன். எனக்குக் குஞ்சன் காட்டிற்குச் செல்லும் வழியைக் காட்டு’ என்றது அந்தக் குரல். சலவைத் தொழிலாளியின் மகள் கொஞ்சம் திகைத்தாளும், அம்மனின் கூற்றை ஏற்று குஞ்சன்காடு வந்து சேர்ந்தாள்.\nஇதற்கிடையில் மகளைக் காணாது சலவைத் தொழிலாளி ஊர் மக்களுடன் தேடி அலைந்தார். அப்போது அடர்ந்த காட்டில் ஓரிடத்தில் கழுகுகள் கூட்டமாக வட்டமிட்டிருந்ததைக் கண்டனர். அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சலவைத் தொழிலாளியின் மகள், தன்னிலை மறந்து நின்றிருந்தாள். அவளை ஊர் மக்கள் சகஜ நிலைக்கு கொண்டு வந்து, ‘என்ன நடந்தது\nஉடனே அவள் நடந்த அனைத்தையும் ஊர் மக்களிடம் கூறினாள். அதே நேரத்தில் அங்கு அசரீரி ஒலித்தது. ‘நான் இங்கு எழுந்தருளியுள்ளேன். இங்கே எனக்கு ஆலயம் எழுப்புங்கள்’ என்றது அந்தக் குரல்.\nஅந்தப் பகுதியில் பெரியவரான ஒருவர் ‘இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தாய். நகர்புறத்தில் உனக்கு பெரிய ஆலயம் எழுப்புகிறேன்’ என்றார்.\nஆனால் அம்மனோ, ‘நான் இங்குதான் நிரந்தரமாக வாசம் செய்ய விரும்புகிறேன்’ என்றாள். மேலும் சலவைத் தொழிலாளியின் மகளது கணவரே தனக்கு பூஜை செய்யட்டும்’ என்றும் கூறினாள்.\nஅம்மனின் ஆசைப்படியே அங்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அம்மன் ‘குஞ்சுக் காளியம்மன்’ என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.\nசேலத்தில் பிரசித்தி பெற்றதான, கோட்டை மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்ததாக, இந்த ஆலயத்தில் நிறைய பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் இருந்து தான் அனைத்து ஆலயங்களுக்கும் சக்தி அழைப்பு என்னும் நிகழ்வு நடைபெறுகிறது.\nஇந்த ஆலயக் கருவறையில் அம்மன் அமர்ந்த கோலத்தில் இரு கரங்களுடன், புன்னகை தவழும் முகத்துடன் காட்சி தருகிறார். கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கின்றார். சிரசில் அக்னி சூலை ஏந்தி அருள்பாலிக்கிறார். குஞ்சுக் காளியம்மன், குஞ்சு மாரியம்மன் இருவரும் ஒரே சன்னிதியில் வீற்றிரு���்து அருள்பாலிப்பது இவ்வாலய சிறப்பு அம்சமாகும்.\nஒரு தோட்டக்காரர் கனவில் வந்து, தோட்டத்தில் உள்ள தன்னை குஞ்சுக் காளியம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு அருளியதன் அடிப்படையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார்.\nஇவ்வாலயத்தில் உள்ள அரசு மற்றும் வேம்பு மரத்தடியில் ராகு மற்றும் கேது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ராகு- கேது தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி பூஜை செய்து பலனடைகின்றனர்.\nவிநாயகர் சன்னிதியில் வெற்றிலை, பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் வைத்து வழிபட மக்களுக்கு ஏற்படும் விஷக் காய்ச்சல் தீருகிறது என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். திரு மணத்தடை விலக, தொழிலில் மேன்மை பெற, நினைத்த காரியம் நிறைவேற, குழந்தை பாக்கியம் கிடைக்க, அம்மனை மனமார வேண்டி காரிய வெற்றியடைகின்றனர்.\nஇந்த ஆலயத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தும் நிகழ்வு, முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. அம்மனுக்கு ஆடி மாதத்தில் வளைகாப்பு நடத்தி, அம்மனுக்கு அணிவித்த வளையல்களை, குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பெண்களிடம் கொடுத்து அணியச் செய்கிறார்கள்.\nஇத்தலத்தில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் அபிஷேகத்தில் 108 கிலோ மஞ்சள்பொடி உபயோகப்படுத்தப்படுகிறது.\nஇந்த ஆலயத்தின் தல விருட்சமாக அரசு மற்றும் வேம்பு மரங்கள் உள்ளன.\nஇந்து சமய அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கோவில், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/500.html", "date_download": "2019-09-22T12:43:54Z", "digest": "sha1:ADUEZHN3DEY2DRZFFRFKFGJRMESLW7YF", "length": 3775, "nlines": 34, "source_domain": "www.kalaneethy.com", "title": "500 ஆவது நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்! - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் 500 ஆவது நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்\n500 ஆவது நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்\nஜெ.டிஷாந்த் (காவியா) - July 01, 2018\nகிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்று 500 ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த 20-02-2017 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் எவ்வித தீர்வு இன்றி 500 ஆவது நாளை எட்டியுள்ளது\nஇன்றைய தினம் வடக்கு கிழக்கைச் சேர்ந்த எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nசர்வதேசமே எமக்கு உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை, ஐ.நாவே எங்கள் பிள்ளைகளுடன் நாங்கள் வாழும் உரிமையை உறுதிசெய், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடு, 500 ஆவது நாளில் ஏழு அம்மாக்கள் இறந்துள்ளனர், சர்வதேசமே இலங்கை அரசு சர்வதேசத்திற்கு ஒன்று, எங்களுக்கு ஒன்று, கூறி ஏமாற்றுவது உங்களுக்கு புரியவில்லையா, ஐ.நாவே பன்னாட்டு தலையீட்டுடனான நீதி பொறிமுறையே எமது தேவை, சர்வதேசமே இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/08/blog-post_316.html", "date_download": "2019-09-22T12:08:12Z", "digest": "sha1:N7S5F27KMVLKPXSFGT76FXZTOAABU6JN", "length": 2945, "nlines": 37, "source_domain": "www.kalaneethy.com", "title": "பலாலி விமான நிலையத்தை ஆராயச் செல்லும் இந்திய குழு - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் பலாலி விமான நிலையத்தை ஆராயச் செல்லும் இந்திய குழு\nபலாலி விமான நிலையத்தை ஆராயச் செல்லும் இந்திய குழு\nஜெ.டிஷாந்த் (காவியா) - August 21, 2018\nயாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தை ஆராய்வதற்காக மூன்று பேர் கொண்ட இந்திய அதிகாரிகளின் குழு ஒன்று, இன்று அங்கு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் அதன் அமைவிடம் மற்றும் ஓடுபாதையின் நிலை குறித்து ஆராய்வதற்காக, இந்திய அதிகாரிகள் அங்கு செல்கின்றனர்.\nஅவர்கள் தங்களது ஆய்வு அறிக்கையை இந்திய அரசாங்கத்திடம் கையளிப்பார்கள் என்று எத���ர்பார்க்கப்படுகிறது.\nஇதேவேளை, இன்றையதினம் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது.\nஇதுதொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/08/micromax.html", "date_download": "2019-09-22T11:50:08Z", "digest": "sha1:KT4NPYTQBPECPJO6YPJXORHQJNNFO52W", "length": 14754, "nlines": 97, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திடம் முதலிடத்தை இழந்த சாம்சங்", "raw_content": "\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்திடம் முதலிடத்தை இழந்த சாம்சங்\n\"மொபைல் மார்கெட்டை இழக்கும் சாம்சங்\" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை முன்பு எழுதி இருந்தோம். கட்டுரையை நிகழ்வுகளின் அடிப்படையில் ஒரு வித அனுமானத்தில் தான் சொல்லி இருந்தோம்.\nஆனால் கடந்த வாரம் வெளியான மொபைல் போன் விற்பனை தொடர்பான தரவுகளில் இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nஇந்த சாம்சங் சரிவு தனிப்பட்ட முறையில் வருத்தமாக இருந்தாலும், (வேலை பார்ப்பதால் போனஸ் கிடைக்காதே) ஒரு இந்திய மொபைல் நிறுவனம் வரலாற்றில் முதலிடத்தில் வந்தது மகிழ்ச்சியே\nநாம் கடந்த கட்டுரையில் கூறியவாறு ஒரே மாதிரியான சிறப்பம்சங்களைக் கொண்ட மொபைல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்ததும் சாம்சங் நிறுவன மாடல்கள் மீது மக்களுக்கு ஒரு சலிப்பை தந்திருக்கலாம்.\nஅதே நேரத்தில் அதே வித சிறப்பம்சங்களைக் கொண்ட மொபைல்களை மைக்ரோமேக்ஸ் குறைந்த விலையில் தந்ததும் அவர்கள் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.\nஇந்தியாவைப் பொறுத்த வரை குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையில் விற்பது தான் இதுவரை நல்ல வழியாக இருந்துள்ளது. இங்கு மேற்கு நாடுகளைப் போல் அதிக தரத்துடன், அதிக விலையில் விற்றால் எடுபடாது. அதனால் தான் நோக்கியா பல ஆண்டுகள் இந்தியாவை ஆண்டது.\nஇதே போன்ற வழிமுறையை தான் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வேறு விதமாக திறமையாக கண்டு வெற்றி கண்டுள்ளது எனலாம். அதனை எப்படி அடைந்தது என்பது கொஞ்சம் சாணக்கியமான விசயமாகவே கருதி கொள்ளலாம்.\nமொபைல் போன்களிலும் கணிப்பொறியைப் போன்று மென்பொருள், வன்பொருள் சிப்கள் என்ற இரண்டும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nமொபைல் போன்களின் ஆரம்ப காலத்தில் பார்த்தால், ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு விதமான மென்பொருளை பயன்படுத்தி வந்தன. இவை ஒவ்வொன்றும் அந்தந்த நிறுவனங்களுக்கு சொந்தமாக இருந்து வந்ததால் மென்பொருள் உருவாக்குவதற்கான செலவும் அதிகமாகவே இருந்து வந்தது.\nஆனால் கூகிள் எப்பொழுது ஆண்டிராய்ட் மென்பொருளை இலவசமாக தர முயன்றதோ, அப்பொழுது மொபைல் துறையில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டு விட்டது. அதாவது தரமான மென்பொருள் இலவசமாகவே கிடைத்தது.\nஅந்த சமயத்தில் தான் தனது மென்பொருளைத் தான் பயன்படுத்துவேன் என்று பிடிவாதமாக இருந்த நோக்கியா நிறுவனம் தனது மொபைல் பிரிவையே விற்க நேரிட்டது. இவ்வாறு நோக்கியா இழந்த பகுதியை சாம்சங் ஆண்டிராய்ட் மென்பொருளைப் பயன்படுத்தி சந்தையைப் பிடித்தது.\nஇந்நிலைலையில் ஆண்டிராய்ட் ஒரு வித்தியாசமான சூழ்நிலையையும் உருவாக்கியது. அதாவது ஹார்ட்வேர் இருந்தால் யாரும் மொபைல் செய்து விற்க முடியும் என்ற சூழ்நிலை உருவானது. இது சிறு நிறுவனங்களுக்கு சாதகமான விடயமாக மாறிப் போனது.\nஇந்த சூழ்நிலையை சில சீனா, இந்தியாவை சார்ந்த நிறுவனங்கள் சாமார்த்தியமாக பயன்படுத்திக் கொண்டன.\nதரமான மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இது போக ஒரே தேவை ஹார்ட்வேர் சிப்கள். இந்த நிலையில் சிறு நிறுவனங்களுக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு தான் MediaTek என்ற நிறுவனம்.\nசாம்சங் போன்ற பெரிய நிறுவனங்கள் கூட சொந்தமாக சிப்களை உற்பத்தி செய்வதில்லை. இந்த ஹார்ட்வேர் சிப்களை Qualcomm என்ற நிறுவனத்திடமே வாங்கி வந்தன. அதிக அனுபவமும், அதிக தரமும் Qualcomm நிறுவனத்திடம் இருந்ததால் அதன் சிப்கள் விலை கொஞ்சம் ஜாஸ்தி. இந்த நிலையை ஆனால் தைவான் நாட்டை சார்ந்த MediaTek நிறுவனம் தகர்த்தது.\nஇந்த சிப்களை மிகக் குறைந்த விலையில் தயாரித்து விற்க முன் வந்தது. சில சிப்களை பாதி விலைக்கு கூட அவர்களால் உற்பத்தி செய்ய முடிந்தது. இது குறைந்த விலை சந்தையை நம்பி இருக்கும் இந்திய, சீனா மொபைல் நிறுவனங்களுக்கு ஏதுவாக போனது.\nஇதனால், மென்பொருளுக்கு செலவில்லை. சிப்களும் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. இது போக செலவு மார்கெட்டிங்கிற்கு மட்டும் தான். இந்த சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் இந்தியாவில் சாம்சங்கை வீழ்த்தி உள்ளது.\nகடந்த வருடம் நடந்த ஒவ்வொ��ு கிரிக்கெட் ஆட்டத்திலும் மைக்ரோமேக்ஸ் விளம்பரம் கட்டாயமாக இடம் பெற்று இருந்தது. இது அவர்கள் கடின உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த வெற்றி\nஆக. நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டியால் நமக்கு மலிவான விலையில் போன்கள் கிடைப்பதும் நல்லது தான்.\nதமிழர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இணையத்தளம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nRBI அதிரடிகளால் அலறும் வங்கி நிறுவனர்கள்\nசரியும் எண்ணெய் விலையால் சாதகமாகும் இந்திய சந்தை\nAmazon Great India சலுகைகளின் தொகுப்பு\nபணக்கடவுள் வாரன் பப்பெட் - புத்தக விமர்சனம்\nNBFC பங்குகளில் என்ன நடக்கிறது\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chrome.google.com/webstore/report/hnmafdenkfjodkmimcmobccnamadpign?hl=ta", "date_download": "2019-09-22T12:55:32Z", "digest": "sha1:3I7LPH5SY7R23EUBJTYQ5EFVSJL6YWK6", "length": 7367, "nlines": 137, "source_domain": "chrome.google.com", "title": "Teamscreen Bugbusters (90 deg) - முறைகேடு எனப் புகாரளி", "raw_content": "\nமற்றொரு கணக்கின் மூலம் உள்நுழைக...வெளியேறு உள்நுழைக\nமன்னிக்கவும், நாங்கள் இன்னும் உங்கள் உலாவியை ஆதரிக்கவில்லை. ஆப்ஸ், நீட்டிப்புக்கள் மற்றும் தீம்களை நிறுவ உங்களுக்கு Google Chrome தேவை.Google Chromeமைப் பதிவிறக்குக\nபயன்பாடுகள்தயாரிப்புTeamscreen Bugbusters (90 deg)முறைகேடு எனப் புகாரளி\nChrome இணைய அங்காடியின் உள்ளடக்கக் கொள்கைகளை, இந்த உருப்படி மீறியிருப்பதாகக் கருதினால் மட்டும் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nமதிப்புரை எழுத, உருப்படியின் விவரங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.\nதவறான பயன்பாடு எனப் புகாரளிப்பதற்கான காரணம்:\nஇந்த உருப்படியை நான் ஒருபோதும் விரும்பியதில்லை, மேலும் இது எப்படி நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை\nவன்முறை அல்லது வெறுக்கத்தக்க உள்ளடக்கம்\nஅதன் மதிப்பு அல்லது அம்சங்களைப் பற்றிய தவறான தகவலை அளிக்கிறது\nஎனது கம்ப்யூட்டருக்கோ தரவுக்கோ தீங்கிழைக்கக்கூடியது\nபிற சிக்கல்கள் உள்ளன - கருத்துகளில் விவரிக்கவும்\nபதிப்���ுரிமை / வணிகமுத்திரை: உங்களிடம் நியாயமான சட்டரீதியான காரணம் (அதாவது பதிப்புரிமை அல்லது வணிகமுத்திரை போன்றவை) இருந்து, இந்த ஆப்ஸை அகற்றும்படி கோர விரும்பினால், எங்கள் ஆன்லைன் அறிவிப்புப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nமொழி: தமிழ் - இருப்பிடம்: அமெரிக்க ஐக்கிய நாடுகள்\nChrome இணைய அங்காடியைக் காண விரும்பும் மொழியைத் தேர்வுசெய்க. இது இடைமுகத்தை மட்டும் மாற்றும், பிற பயனர்கள் உள்ளிட்ட உரையை மாற்றாது.\nகாண விரும்பும் மண்டலத்தைத் தேர்வுசெய்க. இது தளத்தின் மொழியை மாற்றிவிடாது.\n© 2019 Google - முகப்பு - Google ஓர் அறிமுகம் - தனியுரிமைக் கொள்கை - சேவை விதிமுறைகள் - எனது நீட்டிப்புகள் & பயன்பாடுகள் - டெவெலப்பர் டாஷ்போர்டு - இணைய அங்காடி ஐயமும் தீர்வும் - உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22821/", "date_download": "2019-09-22T12:18:32Z", "digest": "sha1:MNZMCYEPCQHGLYAJT73BNXRUJTI7S2T5", "length": 10368, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தெற்கு சூடானில் கடத்தப்பட்ட இரண்டு இந்தியர்கள் விடுவிப்பு – GTN", "raw_content": "\nதெற்கு சூடானில் கடத்தப்பட்ட இரண்டு இந்தியர்கள் விடுவிப்பு\nதெற்கு சூடானில் போராட்டக்காரர்களால் மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் கடத்தப்பட்ட இரண்டு இந்தியர்கள், இந்திய அரசின் தலையீட்டுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, தெற்கு சூடானில் இயங்கிவரும் தமிழக நிறுவனமான ‘தார் பெட்ரோலியம் இயக்க நிறுவனத்தின் தயாரிப்பு இயக்குநர் அஜய் ராஜா, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தெற்கு சூடானில் மிதுன் மற்றும் எட்வர்ட் என்னும் இரண்டு இந்தியர்களை விடுவிக்க நீங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி. என்னுடைய நண்பர்கள் திரும்பிவிட்டனர்” என்று கூறியுள்ளார்.\nகடந்த மார்ச் 9-ம் தேதி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இரண்டு இந்தியர்கள் தெற்கு சூடானில் கடத்தப்பட்டதாகவும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் சுஷ்மா சுவராஜுக்கு ட்வீட் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇந்தியர்கள் தெற்கு சூடான் விடுவிப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகீழடி அகழ்வாராட்சியும் வெளிவரும் தொன்மை வரலாறுகளும்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்.ஐ.சி. பணத்தை நஷ்டமடையும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர் சின்மயானந்தா கைது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஐ.என்.எஸ் விக்ராந்தின் நான்கு கணினிகள், கணினிகளின் வன்தகடுகள் காணாமல் போயின…\nவிவசாயிகளுக்கு ஆதரவாக கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 29 பேர் மீது வழக்கு பதிவு\nதமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன:-\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/02/07/tamilnadu-velmurugan-slams-dr-ramadoss-his-son-aid0091.html", "date_download": "2019-09-22T11:57:38Z", "digest": "sha1:OKRGKRFJII5IM4UH7ERCJA2KSXN4XMIZ", "length": 17215, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "15,000 வன்னியப் பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்-வேல்முருகன் | Velmurugan slams Dr Ramadoss and his son | 15,000 வன்னியப் பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்-வேல்முருகன் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nபாக். துண்டு துண்டாக சிதைந்து போவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத்சிங் வார்னிங்\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n15,000 வன்னியப் பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்-வேல்முருகன்\nசேத்தியாதோப்பு: உள்ளாட்சித் தேர்தலில், வேட்பு மனு கட்டணம், 3.5 கோடி ரூபாய் வசூல் செய்து, கட்சி சார்பில், பிட் நோட்டீஸ் கூட அடித்து தராமல், பா.ம.க.,வின், 15 ஆயிரம் ஏழை, வன்னிய பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ். கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த ராமதாஸ், தொண்டர்க��ுக்கு ஏதாவது செய்தாரா இந்த உண்மைகளைச் சொன்னால் அவருக்கு சுடுகிறது என்று கூறியுள்ளார் தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன்.\nகடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேல்முருகன் பேசுகையில்,\nஜாதி மதங்களை கடந்து, மனித குலத்தின் உரிமைகளுக்காக போராடவும், தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக குரல் கொடுக்கிற கட்சியாக, தமிழர் வாழ்வுரிமை கட்சி துவக்கப்பட்டுள்ளது.\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வன்னியர்களுக்காகவும் குரல் கொடுப்பதாகக்கூறி, 25 ஆண்டுகளாக, பா.ம.க.,வை நம்பி வந்தவர்கள், நடுத்தெருவில் நிற்கும் நிலையை, பொதுக்குழுவில் பேசியதற்காக, என்னை வெளியே அனுப்பிவிட்டனர்.\nமாதத்திற்கு ஒரு திட்டத்தை அறிவித்து, தொண்டர்களின் உழைப்பையும், தியாகத்தையும் சுரண்டி, 63 குடும்ப உறுப்பினர்களோடு கட்சி முடிந்து விட்டது என்று செயல்படும் ராமதாசின் போக்கையும், தமிழகத்தில் தலை விரித்தாடும் ஊழலுக்கு எதிராகவும், தமிழர் வாழ்வுரிமைக்காகவும் என் கட்சி போராடும்.\nதேர்தலுக்குத் தேர்தல் கட்சி மாறி கூட்டணி வைத்து, பா.ம.க., தொண்டர்களை ராமதாஸ் சுரண்டுவதை பற்றி பேசினால், என்னை, பொய்முருகன் என்கிறார் அன்புமணி. நான் பொய் பேசுவதாக கூறும் அன்புமணி, என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா\nஉள்ளாட்சித் தேர்தலில், வேட்பு மனு கட்டணம், 3.5 கோடி ரூபாய் வசூல் செய்து, கட்சி சார்பில், பிட் நோட்டீஸ் கூட அடித்து தராமல், பா.ம.க.,வின், 15 ஆயிரம் ஏழை, வன்னிய பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்.\nபசுமைத் தாயகம் சார்பில், பா.ம.க., தொண்டர்களை மரம் நடச் சொல்லி, அதை கணக்கு காட்டி, ஐ.நா., சபை மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த ராமதாஸ், தொண்டர்களுக்கு ஏதாவது செய்தாரா இந்த உண்மைகளைச் சொன்னால் சுடுகிறதோ என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nExclusive: ''சினிமா வாய்ப்பு இல்லாததால் ரஜினி அரசியலுக்கு வர முயற்சி''- வேல்முருகன் பொளேர்\nஆரிய தேசமாக இந்தியாவை மாற்றத்தான் இந்தி திணிப்பு.. வேல்முருகன் காட்டம்\nகை இல்லை என்றால் என்ன.. தன்னம்பிக்கை இருக்கிறதே.. அசத்தும் மதுரை இளைஞர்\nஎன்ன சாதித்துவிட்டீர்கள் முதலமைச்சரே.. வேல்முருகன் கேள்வி..\nபாமகவுக்கு வர வேல்முருகன் ரெடி.. ஆனால்.. பர��ரக்கும் பேக்கிரவுண்ட் நிகழ்வுகள்\nவாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு என்னாச்சு..\n370வது பிரிவு ரத்து... மாபெரும் ஜனநாயகப் படுகொலை: வேல்முருகன் கண்டனம்\n12ஆம் வகுப்புப் புத்தகத்தில் \\\"தமிழை விட\\\" சமஸ்கிருதம்.. உள்நோக்கம் இருப்பதாக வேல்முருகன் பகீர்\nதீரனுக்காக உருக்கம்...வேல்முருகனுக்காக ஏக்கம்... பாமகவினரை நெகிழ வைக்கும் டாக்டர் ராமதாஸ்\nகுவியும் வடமாநிலத்தவர் ..வேல்முருகன் கேட்பது பயங்கரமாக இருக்கே.. முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள்\nஒரே ரேசன் கார்டு திட்டம் பாசிசத்தின் உச்சம்...காட்டுமிராண்டி காலத்துக்கு தள்ளுவது.. வேல்முருகன்\nதமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார்... பண்ருட்டி வேல்முருகன் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவேல்முருகன் ராமதாஸ் velmurugan ramadoss\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/shashi-tharoor-s-brilliant-speech-on-britain-s-debt-india-231698.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T12:10:26Z", "digest": "sha1:KI765WPGG55LUB3SHVRJXDYOBIQVJD3G", "length": 19365, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து நஷ்ட ஈடு தர வேண்டும்... ‘கேப்டனாக’ மாறிய சசிதரூர்! | Shashi Tharoor's brilliant speech on Britain's debt to India - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து நஷ்ட ஈடு தர வேண்டும்... ‘கேப்டனாக’ மாறிய சசிதரூர்\nலண்டன்: இந்தியாவை 200 ஆண்டுகளாக ஆண்ட இங்கிலாந்து, அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் வலியுறுத்தியுள்ளார்.\nஆங்கிலேயர்கள் இந்தியாவை சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அதேபோல், இலங்கை உள்ளிட்ட வேறு சில நாடுகளையும் தங்களது காலனி நாடுகளாக அவர்கள் நிர்வாகம் செய்து வந்தனர்.\nஇந்நிலையில், ‘இங்கிலாந்து, தனது முன்னாள் காலனி நாடுகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டுமா' என்ற தலைப்பில், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅதில், காங்கிரஸ் எம்.பி.யும், ஐ.நா.வில் பணியாற்றியவருமான சசிதரூர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்தியாவை இங்கிலாந்து அடிமைப்படுத்துவதற்கு முன்பு, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 23 சதவீதமாக இருந்தது. ஆனால், இங்கிலாந்து வெளியேறியபோது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 4 சதவீதமாக குறைந்திருந்தது.\n இங்கிலாந்து தனது நலனுக்காகவே இந்தியாவை ஆண்டதுதான் காரணம். இந்தியாவில் அடித்த கொள்ளையால்தான் இங்கிலாந்து தன்னை வளப்படுத்திக்கொண்டது. அதற்காக இந்தியாவுக்கு இங்கிலாந்து நஷ்டஈடு தர வேண்டும்' என்றார்.\nசுமார் 15 நிமிட பேசிய சசிதரூர், இந்தியாவுக்கு இங்கிலாந்து தார்மீக கடன் பட்டுள்ளது என்ற பொருளில் புள்ளிவிவரங்களோடு உணர்ச்சிகரமாக பேசினார். ஆனால், சசிதரூர் தனது கருத்துகளுக்கு ஆதாரம் எதையும் வெளியிடவில்லை.\nஇந்த விவாத நிகழ்ச்சியில் சசிதரூர் கருத்துக்கு ஆதரவாக 185 ஓட்டுகளும், எதிராக 56 ஓட்டுகளும் பதிவாகின. சிலர் ஆங்கிலேயர் ஆட்சியால் இந்தியா பலன் அடைந்துள்ளதாக பேசினர்.\nசசிதரூரின் இந்த உணர்ச்சிகரமான பேச்சு அடங்கிய வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது. இதுவரை அந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.\nஇது தவிர சசிதரூரின் கருத்து சமூகவலைதளப் பக்கங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சசிதரூரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்களது கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். இதனால், சசிதரூரின் பெயர் டிரெண்ட்டை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையும் பட்டியல் போடலாமே தரூர்\nஎல்லாம் சரி, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பின்னர் இந்தியா, அரசியல்வாதிகளிடம் சிக்கித் தவிப்பதையும், அவர்களிடமிருந்து இந்தியா \"விடுதலை\" பெற்றால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் சசி தரூர் ஒரு பட்டியலைப் போட்டால் இன்னும் நலமாக இருக்குமே.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் shashi tharoor செய்திகள்\nசசி தரூரை மொத்தமாக எதிர்க்கும் கேரள காங்கிரஸ்.. வெடித்தது பிரச்சனை.. டெல்லிக்கு பாய்ந்த போன் கால்\nசுனந்தா புஷ்கர் உடலில் 15 இடங்களில் காயம்.. கோர்ட்டில் போலீஸ் பரபரப்பு தகவல்\nநிறைய நோ பால்.. தேவையில்லாத ஸ்டிரோக்.. நழுவ விட்ட கேட்ச்சுகள்.. பாஜகவை டபாய்த்த சசிதரூர்\nதிருவனந்தபுரத்தில் திடீர் திருப்பம்.. சசிதரூர் முன்னிலை.. பாஜக வேட்பாளருக்கு பின்னடைவு\nகருத்து கணிப்பெல்லாம் பொய்.. ஆஸ்திரேலியாவில் நடத்திய கணிப்புகள் என்னவாயிற்று.. சசி தரூர்\nதென்னிந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மோடி அணுகுகிறார்: சர்ச்சையை கிளப்பிய சசிதரூர்\nதிப்பு சுல்தானை இம்ரான் கான் புகழ... சசி தரூர் அதை பாராட்ட... கடுகடுப்பில் பாஜக\nமருத்துவமனையிலிருந்து பிரச்சாரத்திற்கு கிளம்பி வந்த சசி தரூர்.. சபாஷ் போட்டு பாராட்டிய ராகுல்\nஇந்திய அரசியலில் அரிதான நற்பண்புகளுக்கு உதாரணம் நிர்மலா சீதாராமன்: சசிதரூர் ட்விட்\nதிருவனந்தபுரம் கோயிலில் துலாபாரத்தின் போது விபத்து.. காங். வேட்பாளர் சசிதரூர் காயம்\nசுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசிதரூருக்கு நெருக்கடி.. கோர்ட் அதிரடி\nஆன்லைன் விளையாட்டு மோசடியை தடுக்க யோசனை.. சசிதரூர் தனிநபர் மசோதா தாக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshashi tharoor speech compensation சசிதரூர் ஆக்ஸ்போர்டு இந்தியா நஷ்ட ��டு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nரகசியம்.. மோடியை வைத்துக் கொண்டு முக்கிய அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்.. என்ன சொல்ல போகிறார்\nகார் பந்தய டிராக்கில் அத்துமீறி நுழைந்த பைக்.. 3 பேர் பலியான கொடூரம்.. பிரபல வீரருக்கு காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/tn-govt-yet-to-allot-the-land-for-madurai-aiims-says-mp-venkatesan-357663.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T12:49:44Z", "digest": "sha1:RY352OTOTXZYGXPKJJHYX7PUV7W4CHNP", "length": 16198, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிலத்தை முழுமையாக தரவில்லை.. வெங்கடேசன் | tn govt yet to allot the land for madurai aiims, says mp venkatesan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ\nகாஷ்மீர் தலைவர்களுக்கு வீட்டு காவல் 18 மாதங்களுக்கு மேல் இருக்காது.. மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nMovies ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிலத்தை முழுமையாக தரவில்லை.. வெங்கடேசன்\nMadurai AIMS : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிலத்தை முழுமையாக தரவில்லை.. வெங்கடேசன்- வீடியோ\nமதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கும் பணி இன்னும் முழுமை அடையவில்லை என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.\nநடிகர் சிவாஜி கணேசன் 18வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nமதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மகா கலைஞன், மகா நடிகன் சிவாஜி கணேசன் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி மதுரை தனது மகத்தான கலைஞனை நினைவு கூர்கிறது.\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனைப் பணிகளை விரைவுப் படுத்த இரு முறை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். 3 ஆண்டுகளில் நிச்சயம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.\nஇன்னும் தமிழக அரசு, நிலத்தை ஒப்படைக்கும் பணி முழுமை அடையாமல் உள்ளது. விரைந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.\nகீழடி 5ம் கட்ட அகழாய்வு பணிகள் குறித்து அடுத்த வாரம் பார்வையிட உள்ளேன். மதுரையை சுற்றி நரசிங்கம்பட்டி போன்று பரந்து விரிந்து புதைந்து கிடக்கின்ற பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள தேவையான முயற்சிகளை வருங்காலங்களில் எடுப்போம் என்று தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nபட விளம்பரத்துக்கு கதையை பத்தி பேசுங்க.. நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர் உதயக்குமார்\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.. கவிஞர் வைரமுத்து\nதேனி ஷாக்கை தொடர்ந்து மதுரையில் அதிர்ச்சி.. சிக்கினா���் போலி மருத்துவ மாணவர்\nபல உண்மைகளை வெளியே கொண்டு வந்த கீழடி நாகரீகம்.. வரலாற்றை மாற்றி எழுத வைக்கும் 3 முக்கிய தகவல்கள்\nமானாமதுரையில் பழிக்கு பழித்தீர்க்க கொலை முயற்சி.. தற்காப்புகாக துப்பாக்கிச் சூடு நடத்திய காவலாளி\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி பலி.. மதுரையில் கணவர் புகார்\nதனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்\n நல்லா இருக்கிறாரா.. மு.க.அழகிரி ஆதரவாளர்களிடையே திடீர் பதற்றம்\nதிமுகவை நெருங்கும் ஜான் பாண்டியன்.. மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகை இல்லை என்றால் என்ன.. தன்னம்பிக்கை இருக்கிறதே.. அசத்தும் மதுரை இளைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai madurai aiims மதுரை மதுரை எய்ம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/disney-wonder-continues-360428.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:25:08Z", "digest": "sha1:A3RNYZIUQLUFNOIVS5VOGGJF4KZT27TX", "length": 15212, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிஸ்னியின் வான வேடிக்கை.. இசை வெள்ளம் பெருக்கெடுக்க.. மக்கள் வெள்ளம் பார்த்து ரசிக்க! | Disney wonder continues - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nMovies முதல் காதல் கதையை சொல்லும் 147\nSports தோனி, கோலி ரசிகர்களுக்கு வார்னிங்.. இனிமே இப்படி பண்ணினா ஜெயில் தான்.. போலீஸ் அதிரடி\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உ���்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிஸ்னியின் வான வேடிக்கை.. இசை வெள்ளம் பெருக்கெடுக்க.. மக்கள் வெள்ளம் பார்த்து ரசிக்க\nநாகர்கோவில்: சாதாரண கிராமத்து திருவிழா என்றாலே களை கட்டியிருக்கும். அப்படி இருக்கையில் டிஸ்னியில் ஒரு விழா என்றால் எப்படி இருக்கும்.\nடிஸ்னி வேர்ல்ட் தெரியாதவர்கள் இருக்க முடியாது. உலக பிரசித்தி பெட்ரா அந்த இடத்துக்கு ஒவ்வொரு நாளும் சுற்றுலா வரும் மக்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தில் நடக்கும் வான வேடிக்கை எப்படி இருக்கும்.\nநம்ம ஊர் திருவிழாக்களில் பார்க்கும் வான் வேடிக்கையே நாம அண்ணாந்து பார்த்து கொண்டு வியந்து இருப்போம். அப்படி இருக்கும் பொழுது டிஸ்னி வேர்ல்ட் வான வேடிக்கை என்றால் சும்மாவா.\nவெகு அமர்க்களமான இசை ஓட மக்கள் பெருவெள்ளத்தில் கூட்டமாய் நிற்க , கூட்டத்தில் இருக்கும் மக்கள் எல்லாம் உற்சாகமாய் நிற்க , அந்த பிரம்மாண்ட அரண்மனை அப்படியே அழாகாய் வண்ண மையமாக ஆரம்பிக்கிறது . ஆஹா என்று நாம் வாய் பிளக்க வான் வேடிக்கை ஆரம்பிக்கிறது.\nஅது மட்டுமா மேல வான வேடிக்கை, துள்ளலான இசை, அந்த பிரமாண்ட மாளிகையில் நமக்கு பிடித்த கார்ட்டூன் ஒவ்வொன்றாய் மிக்கி முதல் மோனா வரை ஒவ்வொரு உருவங்ககளாய் சுவரில் எட்டிப்பார்க்க ஆரம்பமிகிறது ஆர்ப்பாட்டம். நீங்களும் ஜாலியா அதை பார்க்க இந்த விடியோவை பாருங்க.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டாப்பில் நிற்காத அரசு பஸ்.. தட்டிக் கேட்ட மாணவர்கள்.. தாக்கிய குண்டர்கள்.. நாகர்கோவில் பரபரப்பு\nடியூசன் சென்ற மாணவன்.. இரும்பு வாளியால் புரட்டி எடுத்த டீச்சர்.. தலையில் 8 தையல்\nகொல்ராடா கொல்ராடா.. ஹலோ.. அது கொலராடோ.. ஓகே ஓகே வாங்க டிரிப் அடிக்கலாம்\n8 கிலோ தங்க அங்கி கொள்ளை.. பதற வைத்த 24 பேர்.. அனைவரும் குற்றவாளிகள்.. கோர்ட் அதிரடி\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nநான் ஏன் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று கூறினேன்.. பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்\nபள்ளிக்குப் போகும் வழியில் குடிகாரர்கள் கூட்டம்.. காரணம் மதுக் கடை.. பெண்கள் கொந்தளிப்பு\nவிருப்பம் இருந்தா இந்தியைப் படிக்கட்டும்.. திணிக்காதீங்க.. எச். வசந்தகுமார் பளிச் பேச்சு\nஅமெரிக்காவிலும் கொண்டாடுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nஎண்ட பார்வதி அம்மே... 20ம் தேதி முதல் வழிபாட்டுக் கட்டணம் உயர்வு.. அதிர்ச்சியில் பக்தர்கள்\n1.14 கோடி வட நாட்டவர் குவிந்துள்ளனர்.. ஏன் எதற்காக.. கவுதமன் ஆவேசம்\nகலெக்டர் விழாவிலேயே காற்றில் பறந்த கோர்ட் உத்தரவு.. அமைச்சரை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள்\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ.. ரூ. 50,000 செலவில் மாற்றுத் துணிகள்.. சபாஷ் ரோட்டரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_338.html", "date_download": "2019-09-22T12:10:41Z", "digest": "sha1:PY3M7GPV5BBFZN3UVZKGXKFW4DMA6GUK", "length": 6082, "nlines": 36, "source_domain": "www.kalaneethy.com", "title": "மாற்றுத்திறனாளி சிறுமியை சீரழித்தவர்கள் மீது சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல்.! - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் மாற்றுத்திறனாளி சிறுமியை சீரழித்தவர்கள் மீது சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல்.\nமாற்றுத்திறனாளி சிறுமியை சீரழித்தவர்கள் மீது சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல்.\nஜெ.டிஷாந்த் (காவியா) - July 18, 2018\nசென்னையில் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 7 மாதங்களாக 17 பேர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த சம்பவம் குலை நடுங்கச் செய்துள்ளது. சென்னை அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் இன்று ஒருபெண் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்தப் புகாரில் சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் காது கேட்காத, சரியாக வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி எனக் கூறப்படுகிறது.\nசிறுமி தனியாக இருக்கும் நேரங்களில், அடுக்குமாடி குடியிருப்பின் காவலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் கடந்த ஜனவரி மாதம் நடந்துள்ளது. காவலரை தொடர்ந்து சுமா���் 17 பேர் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். நாளுக்குநாள் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து வரவே சிறுமியின் தாயார் சிறுமியிடம் சைகை ரீதியாக கேட்டு விவகாரத்தை தெரிந்துகொண்டதாக தெரிகிறது.\nஅதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த காவலர்கள் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய நிலையில் காவலாளிகள், பிளம்பர், லிப்ட் ஆபரேட்டர், தண்ணீர் கேன் போடுபவர் என 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 17 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து அவர்கள் 17 பேரையும் புழல் சிறைக்கு கொண்டு செல்ல போலீசார் ஆயத்தமாயினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இணைந்து 17 பேர் மீதும் சரமாரியாக அடித்து உதைத்து தாக்குதல் நடத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 17 பேரையும் பத்திரமாக மீட்டு வேனில் அமர வைத்தனர். அப்போதும் வழக்கறிஞர்கள் வேனை சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pogaadhae-pogaadhae-song-lyrics/", "date_download": "2019-09-22T11:57:38Z", "digest": "sha1:TLXULFGESD6LL7PF6T2JIEYH2OKQM5SX", "length": 6158, "nlines": 138, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pogathe Pogathe Song Lyrics", "raw_content": "\nபாடகா் : யுவன் சங்கா் ராஜா\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா\nஆண் : போகாதே போகாதே\nநீ இருந்தால் நான் இருப்பேன்\nபோகாதே போகாதே நீ பிாிந்தால்\nநான் இறப்பேன் உன்னோட வாழ்ந்த\nகாலங்கள் யாவும் கனவாய் என்னை\nமூடுதடி யாா் என்று நீயும் என்னை\nபாா்க்கும் போது உயிரே உயிா் போகுதடி\nகல்லறையில் கூட ஜன்னல் ஒன்று\nவைத்து உந்தன் முகம் பாா்ப்பேனடி\nஆண் : போகாதே போகாதே\nநீ இருந்தால் நான் இருப்பேன்\nபோகாதே போகாதே ஹே நீ\nஆண் : கலைந்தாலும் மேகம்\nஅது மீண்டும் மிதக்கும் அது\nபோல தானே உந்தன் காதல்\nஅழிப்பதற்கு உனக்காக காத்திருப்பேன் ஓ….ஹோ\nஆண் : போகாதே போகாதே\nநீ இருந்தால் நான் இருப்பேன்\nபோகாதே போகாதே நீ பிாிந்தால்\nஆண் : அழகான நே��ம்\nநீதான் கொடுத்தாய் கண் தூங்கும்\nநேரம் பாா்த்து கடவுள் வந்து போனது\nபோல் என் வாழ்வில் வந்தே ஆனாய்\nநீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே\nஆண் : போகாதே போகாதே\nநீ இருந்தால் நான் இருப்பேன்\nபோகாதே போகாதே நீ பிாிந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/Vizhiyan%20Photography%20%E2%80%93%20Kids%20Special/", "date_download": "2019-09-22T12:06:50Z", "digest": "sha1:V5WUZOLDOK36NLV6B6HVXILSKEGG5AQT", "length": 1609, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " Vizhiyan Photography – Kids Special", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசென்ற வருடம் குழந்தைகளை படம் பிடித்தபோது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…குழந்தைகளின் பெயர்கள் கிஷோர்,கவின்,கெளசிகா,மேத்யூ,ஜோசப். 1. எங்க உலகம் ஆனந்தமானது.. 2. அப்பப்ப துக்கமானதும் கூட 3. நான் சாப்பிட்டதை பார்த்துட்டூங்களா எனக்கு வயிறு வலிக்குமே.. 4. கிட்டப்பார்வை 5. பாவ பாவம் 6. பெண்சிரிப்பு 7. வெல்வேன் 8. அழகான கண்கள் 9. நான் பெரிய ஆளா வருவேன்பா.. 10. இந்த சந்தில்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=150", "date_download": "2019-09-22T12:32:06Z", "digest": "sha1:2COKP2TBUC7V2TN7PYHM63NHAKLI2UXQ", "length": 5793, "nlines": 164, "source_domain": "mysixer.com", "title": "Legendary Directors Greet the Legend!", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nதமிழுக்கு வரும் ஆதி சாய்குமார்\nஎழுமின் இசையமைப்பாளரின் கிரிக்கெட் எழுச்சிப் பாடல்\nரம்யம் வழங்கிய குரு கடாக்‌ஷம்\nஉறியடி II போஸ்டரில் எனது பெயரும் இருப்பதில் மகிழ்ச்சி - சூர்யா\nதள்ளிப்போனாலும் நெருக்கமான படம், கீ - ஜீவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2013/01/blog-post_20.html", "date_download": "2019-09-22T12:55:35Z", "digest": "sha1:BMZ3HRG7NXM7XEPYLBKA4EJZVAENQWLM", "length": 9425, "nlines": 172, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையின் முக்கிய தொலைப்பேசி எண்கள் !", "raw_content": "\nஅதிரையின் முக்கிய தொலைப்பேசி எண்கள் \nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nஅதிரையின் முக்கிய தொலைப்பேசி எண்கள் \nஅதிரையின் முக்கிய தொலைப்பேசி எண்களை அதிரை நியூஸ் வாசகர்களுக்காக தொகுத்து வழங்குவதில் பெருமையடைகின்றோம்.\nகாதிர் முகைதீன் கல்லூரி : 04373 242236\nகாதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி : 242229\nகாதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளி :242412\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி : 242206\nAL மெட்ரிக்பள்ளி : 242799\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரிப் பள்ளி : 241580\nEP மாடல் ஸ்கூல் : 240002\nஅல்-ஷனா நர்சரிப் பள்ளி : 9629608209\nதீயனைப்பு நிலையம் : 04373 - 52101\nபேரூராட்சி மன்றம் : 242273 / 241108\nகாவல் நிலையம் : 242450\nமின்சார வாரிய அலுவலகம் : 242444\nஇண்டேன் கேஸ் அலுவலகம் : 241790 / 241780\nதபால் நிலையம் : 242410\nதொலைத்தொடர்பு அலுவலகம் : 242398 / 242400\nவானிலை ஆராய்ச்சி நிலையம் : 242538\nநிதி உதவி மையம் :\nஅதிரை பைத்துல்மால் : 241690 / 243770\nஅழகிய கடன் அறக்கட்டளை : 9092158280\nதமுமுக ஆம்புலன்ஸ் சேவை : 9750505094\nபைத்துல்மால் ஆம்புலன்ஸ் சேவை : 241690 / 243770\nஅரசு மருத்துவமனை : 242459 / 240322\nஷிஃபா மருத்துவமனை : 242324\nDr. மீரா சாஹிப் : 242307\nDr. பஜ்லூர் ரஹ்மான் [ பல் மருத்துவர் ] : 9600714614\nDr. அமீர் சுல்தான் : 9443342389\n24 மணி நேர மருத்துவம் : 9443342389\n24 மணி நேர மருந்தகம் : 9944339001\nகனரா வங்கி : 242311\nஇந்தியன் வங்கி : 242725\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா : 9445860469\nதனலட்சுமி வங்கி : 242461\nகூட்டுறவு வங்கி : 242720\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்க���் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-09-22T12:48:34Z", "digest": "sha1:S5Q5UPAYBWHFVCUHQ7KJEFKN5RDME42J", "length": 19056, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "வேப்பிலை உங்களது உடலை சுத்தம் செய்கிறது « Radiotamizha Fm", "raw_content": "\nஎந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம்-தேர்தல்கள் ஆணைக்குழு\nவத்தளையில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைப்பு..\nயாழில் சற்று முன்னர் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து…\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..\nமழையுடனான வானிலை சில தினங்களுக்கு நீடிக்கும்…\nHome / ஆரோக்கியம் / வேப்பிலை உங்களது உடலை சுத்தம் செய்கிறது\nவேப்பிலை உங்களது உடலை சுத்தம் செய்கிறது\nவேப்பிலை உங்களது உடலை சுத்தம் செய்கிறது. வேப்பங்குச்சி மிகவும் நல்லது, உங்களுக்கு ஒன்று தெரியுமா அது பலரை பிரமையிலிருந்து தட்டி எழுப்புகிறது அது பலரை பிரமையிலிருந்து தட்டி எழுப்புகிறது உங்களுக்கு இது தெரிந்திருக்கலாம். கிராமப்புறங்களில் யாராவது வினோதமாகவும், பிசாசு பிடித்தது போலவும் நடந்துகொண்டால், இந்த வேப்பங்குச்சியால் அடித்தே, பிசாசை விரட்டிவிடுவார்கள் உங்களுக்கு இது தெரிந்திருக்கலாம். கிராமப்புறங்களில் யாராவது வினோதமாகவும், பிசாசு பிடித்தது போலவும் நடந்துகொண்டால், இந்த வேப்பங்குச்சியால் அடித்தே, பிசாசை விரட்டிவிடுவார்கள் ஏதாவது ��ொற்று நோய் ஏற்பட்டால் வேப்பிலைகளைப் பரப்பி அதன்மீது படுக்கவைப்பார்கள். ஏனெனில் வேப்பிலை மிகுந்த சக்தியூட்டக்கூடியது என்பதுடன் அது உடலை சுத்திகரிக்கவும் செய்கிறது. வேப்ப இலை அற்புத மருத்துவ குணங்களையும், பிராண சக்தியின் பலமான அதிர்வுகளையும் கொண்டது. மேலும் உங்களிடமிருக்கும் எந்தப் பிசாசையும் விரட்டி விடும் அளவிற்குப் போதுமான கசப்பையும் கொண்டுள்ளது\nபூமியிலேயே வேறு எந்தத் தாவர இலைக்கும் இல்லாத அளவுக்கு புரிந்துகொள்வதற்குக் கடினமான உட்கூறுகளைக் கொண்டது வேப்பிலை. மேலும் உங்கள் கட்டமைப்பு திறந்து கொள்வதற்கு அது சில உதவிகள் செய்கிறது. மேற்கு நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்கள் இங்கு அதிகம் சந்திக்கும் பிரச்சனை வயிற்றில் ஏற்படும் தொற்றுகள்தான். இந்தியர்கள் பிரமாதம் என்று நினைக்கக்கூடிய எதுவும் இங்கு வரும் மேலை நாட்டினரைக் கழிப்பறையிலேயே குடியிருக்க வைக்கும். உலகமே நுண்கிருமிகளால் (பாக்டீரியா) நிறைந்துள்ளது. உடல் முழுவதும் கூட நுண்கிருமிகள் நிறைந்துள்ளன. சராசரியான எடையுள்ள ஒரு உடலில் 10 ட்ரில்லியன் மனித செல்கள் உள்ளன. ஆனால், அதே உடலில், 100 ட்ரில்லியன் நுண்கிருமிகள் உள்ளன. எனவே நுண்கிருமிகளோடு ஒப்பிடும்போது, நீங்கள் பத்தில் ஒருவராகத்தான் இருக்கிறீர்கள் உங்களது கற்பனைக்கும் எட்டாத அளவு மற்ற உயிரினங்கள் உங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நுண்கிருமிகளுள் பெரும்பாலானவை நமக்கு மிகவும் நன்மையளிப்பதாக உள்ளன. அவைகள் இல்லையென்றால், நம்மால் உயிர் வாழமுடியாது. ஆனால் அவற்றுள் சில கிருமிகள் நமக்கு தீமை செய்யக்கூடும். வெறும் வயிற்றில் வேப்பிலையை உட்கொள்வதால், குடற்பகுதியில் உள்ள தீமையளிக்கக்கூடிய கிருமிகளை அது அழித்துவிடுகிறது. வேப்பிலைக்கென்று அதிசயிக்கத்தக்க பலன்கள் ஏராளம் உண்டு. அவற்றுள் மிக முக்கியமானது, புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை அது அழிக்கிறது. ஒவ்வொருவர் உடலிலும் ஏற்கனவே புற்றுநோய் அணுக்கள் இருக்கின்றன என்றாலும், அவை உடலெங்கும் சிதறி இருக்கின்றன. ஏதோ ஒரு காரணத்தினால், உடலில் ஒரு குறிப்பிட்ட சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால், அவையனைத்தும் ஓரிடத்தில் கூடிவிடும். சிறிய அளவிலான குற்றத்திலிருந்து, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றமாகும்போது, அது ஆபத்தான பிரச்சனைதானே உங்களது கற்பனைக்கும் எட்டாத அளவு மற்ற உயிரினங்கள் உங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நுண்கிருமிகளுள் பெரும்பாலானவை நமக்கு மிகவும் நன்மையளிப்பதாக உள்ளன. அவைகள் இல்லையென்றால், நம்மால் உயிர் வாழமுடியாது. ஆனால் அவற்றுள் சில கிருமிகள் நமக்கு தீமை செய்யக்கூடும். வெறும் வயிற்றில் வேப்பிலையை உட்கொள்வதால், குடற்பகுதியில் உள்ள தீமையளிக்கக்கூடிய கிருமிகளை அது அழித்துவிடுகிறது. வேப்பிலைக்கென்று அதிசயிக்கத்தக்க பலன்கள் ஏராளம் உண்டு. அவற்றுள் மிக முக்கியமானது, புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை அது அழிக்கிறது. ஒவ்வொருவர் உடலிலும் ஏற்கனவே புற்றுநோய் அணுக்கள் இருக்கின்றன என்றாலும், அவை உடலெங்கும் சிதறி இருக்கின்றன. ஏதோ ஒரு காரணத்தினால், உடலில் ஒரு குறிப்பிட்ட சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால், அவையனைத்தும் ஓரிடத்தில் கூடிவிடும். சிறிய அளவிலான குற்றத்திலிருந்து, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றமாகும்போது, அது ஆபத்தான பிரச்சனைதானே ஒவ்வொரு நகரத்திலும் சிறிய அளவில் குற்றம் செய்பவர்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றனர். இங்கொன்றும், அங்கொன்றுமாக சிறிய அளவில் பிக்-பாக்கெட் செய்வார்கள், அதனால் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் அவர்கள் அத்தனை பேரும் ஒன்றுகூடி செயல்பட்டால், நகரின் ஒட்டு மொத்த சூழலும் மாறிவிடும். இவர்கள் சேர்ந்துவிட்டால், நீங்கள் வீதியில் கால் வைப்பதே ஆபத்தாகிவிடும். உடலிலும் இதுவேதான் நடக்கிறது. புற்றுநோய் அணுக்கள் உடலெங்கும் ஓடியவாறு இருக்கின்றன. அவைகள் தனியாகச் சுற்றிக்கொண்டிருந்தால் பிரச்சனையில்லை. ஓரிடத்தில் அனைத்து அணுக்களும் சேர்ந்து சந்தித்தால், அது பெரிய பிரச்சனையாகிறது. அவைகள் திரண்டு ஒன்று கூடுவதற்குள் அவ்வப்போது அழிக்கவேண்டியுள்ளது. தினமும் வேப்பிலையை சிறிதளவு எடுத்துக்கொள்வது அந்த வேலையைச் செய்கிறது. உடலிலுள்ள புற்றுநோய் அணுக்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் கட்டுப்படுத்துவதால், அவைகள் உடலுக்கெதிராக அணி திரள்வதில்லை. ஆகவே வேப்பிலையை உட்கொள்வது மிகவும் முக்கியம்.\nவேப்பிலையை உட்கொண்டால் கொசுக்கள்கூட உங்களைக் கடிக்காமல் போகலாம். நீங்கள் குளிக்கச் செல்வதற்கு முன்பு, வேப்பிலையை அரைத்து உடலெங்கும் பூசி, சிறிது நேரம் ஊற வைத்தபிறகு குளிப்பதால் உடல் சுத்தமடைகிறது. தோலின் மீதுள்ள கிருமிகள் இறந்துவிடும். அல்லது சில வேப்பிலைகளை, தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவிட்டு, அந்த நீரில் குளிப்பதும் நல்லது. நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமலிருப்பது முக்கியம். இந்தக் கிருமிகளின் செயல்பாடு இல்லையென்றாலும் நீங்கள் உயிர் வாழமுடியாது. ஆனால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், நீங்கள் உங்களுக்குள் சக்தி இழப்பை உணர்வீர்கள். ஏனென்றால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது, உடல் தன்னைத் தற்காத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கிறது. அந்தச் செயலில் மிக அதிகமான சக்தி செலவழிகிறது. வேப்பிலையை பல விதங்களிலும் பயன்படுத்துவதால் கிருமிகளின் எண்ணிக்கை நிர்வகிக்கப்படுகிறது. அதனால் உடலின் சக்தி இழப்பு தவிர்க்கப்படுகிறது. மஞ்சள் உங்களது உடல் நிலையில் மட்டுமின்றி சக்தி நிலையிலும் செயல்படுகின்ற ஒரு பொருளாக இருக்கின்றது. அது, இரத்தம், உடல், சக்திநிலையின் அமைப்பு ஆகிய அனைத்திலுமே ஒரு சுத்தப்படுத்தும் செயல்முறையை உருவாக்குகிறது. இதை உடலின் மீது பூசிக்கொள்வதும் அனேக பலன்களை அளிக்கிறது. ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை வாளித் தண்ணீரில் கரைத்து, உடலின் மீது ஊற்றிக்கொள்வதால், உடல் சுறுசுறுப்பும், பளபளப்பும் பெறுகிறது. தினமும் மஞ்சளை உட்கொள்வதால் இரத்தம் சுத்தமடைவதுடன், இரத்தத்தின் இரசாயனம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் நிச்சயமாக பராமரிக்கப்படுகிறது. இரத்த சுத்திகரிப்போடு மஞ்சள் உங்கள் சக்திநிலைகளையும் ஒளிரச்செய்கிறது.\nPrevious: உங்களுக்கு உலர்கண்களா கவலைய விடுங்க\nNext: சளித் தொல்லைக்கு மருத்துவம் திப்பிலி\nகோபம் படுவதால் ஏற்படும் தீமைகள்\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர சித்த மற்றும் ஆயுர்வேத குறிப்புக்கள்\nபல் சொத்தை சரியாக்குவதற்கும் வராமல் தடுப்பதற்கும் அற்புதமான இயற்கை முறை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/09/2019\nஇன்றைய நாள் எப்படி 21/09/2019\nஇன்றைய நாள் எப்படி 20/09/2019\nஏன் அடிக்கடி நமக்கு மயக்கம் வருகிறது.. இதோ காரணங்களும், தீர்வுகளும்\nகாலை எழுந்ததும் தலை சுற்றுகிறது. உட்கார்ந்து எழுந்ததும் தலை சுற்றுகிறது. அதிகச் சத்தம் கேட்டால் தலை சுற்றுகிறது. ஏதேனும் புதிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/104596?ref=archive-feed", "date_download": "2019-09-22T12:14:55Z", "digest": "sha1:SBO4V3JOKMYJ64QB32UMHCMJDOFZ6B6A", "length": 13290, "nlines": 154, "source_domain": "news.lankasri.com", "title": "கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் சட்டசபைக்கு வரவேண்டும்: ஜெயலலிதா சவால் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருணாநிதிக்கு தைரியம் இருந்தால் சட்டசபைக்கு வரவேண்டும்: ஜெயலலிதா சவால்\nசட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது, இரண்டாவது முறையாக என்னை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nமக்கள் சக்தியை கொண்டு கடந்த காலத்தில் செயல்பட்டதால் தான் மக்கள் மீண்டும் ஆட்சியை வழங்கியுள்ளனர். மக்கள் நிம்மதியாக வாழ பல திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. இதனால் தான் மக்கள் மீண்டும் ஆட்சியை வழங்கியுள்ளனர்.\nநல்ல திட்டங்களை அறிவார்ந்த மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.\nகூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முறையாக கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு தொடர்ந்து கடன் மானியம் வழங்கப்படும்.\nபொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான வேளாண் துறைக்க கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் தான், தி.மு.க ஆட்சி காலத்தை விட எனது ஆட்சியில் உணவு தானிய உற்பத்தி 63 சதவீதம் அதிகரித்துள்ளது.\nநுண்ணுயிர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை மூலம் ரூ.2,870 கோடி மதிப்பில் 5,693 ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 198 ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 37 இடங்களில், கடல்அரிப்பை தடுக்க ரூ.116 கோடியில் தூண்டில் வளைவு திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.\nஉழவர் பாதுகாப்பு திட்டம், இலவச ஆடு மாடு வழங்கும் திட்டம் தொடரும். 60 ஆயிரம் ���ேருக்கு இலவச கறவைப்பசு வழங்கப்பட்டுள்ளது.\n7 லட்சம் பெண்களுக்கு செம்மறி மற்றும் வெள்ளாடு வழங்கப்பட்டுள்ளது. எனது ஆட்சியில் 1406 கால்நடை மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது.\n54 புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. பள்ளி இடைநிற்றல் கடந்த 5 ஆண்டில் 11 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைந்துள்ளது.\nதொடக்க கல்வி சேர்க்கை கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. உயர்கல்வியில், இந்தியாவிலேயே தமிழகம் 44. 8 சதவீதத்துடன் முதலிடம் வகிக்கிறது.\nடில்லிக்கு அடுத்த படியாக சென்னையில் மெட்ரோ ரத்த வங்கி அமைய உள்ளது. தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த 2015ம் வருடம் யூன் மாதம் முதல் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை.\nகுற்ற நிகழ்வுகள் குறைந்து தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. தி.மு.க., ஆட்சியை விட அ.தி.மு.க., ஆட்சியில் குற்றநிகழ்வு குறைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம், காவிரி கண்காணிப்பு குழு அமைக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழு வெற்றி கிடைக்கும் என்பதில் அதிக நம்பிக்கையுள்ளது.\nகச்சத்தீவு தொடர்பாக கருணாநிதி விளக்கம் கொடுத்துள்ளார். கச்சத்தீவு பற்றி சட்டசபையில் பேசாமல், வெளியில் இருந்து பேசுகிறார். கேள்விகளுக்கு பயந்து தி.மு.க., வினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபடுகின்றனர்.\nகச்சத்தீவு பிரச்னையை எடுத்தாலே தி.மு.க.,வினர் ஓடுகின்றனர். கச்சத்தீவு விவகாரத்தில் வழக்குப்போடப்போவதாக வாஜ்பாய் சொல்லியும் கருணாநிதி ஏன் முன் வரவில்லை.\nகச்சத்தீவு குறித்து பதில் அளிக்க கருணாநிதியை திமுகவினர் சட்டசபைக்கு அழைத்து வர வேண்டும். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தலைவருக்கு தைரியம் இருந்தால் அவைக்கு வந்து பதில் கூறட்டும்.\nமேலும், திமுக தலைவர் யார் என்பதில் ஸ்டாலின், கருணாநிதிக்குள் குழப்பம் இருக்கிறது என்று பேசியுள்ளார்.\nஜெயலலிதாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nஅடுத்து நடைபெறவிருக்கும் சட்டசபை திகதி குறித்து அறிவிக்காமல், இன்றைய சட்டசபையை சபாநாயகர் நிறைவு செய்தார்.\nமேலும் இந்தியா செ���்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2/productscbm_40258/770/", "date_download": "2019-09-22T12:31:12Z", "digest": "sha1:U7RW6QOG2LMWFITTKPQVAY743I3ZDAD3", "length": 30491, "nlines": 106, "source_domain": "www.siruppiddy.info", "title": "அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது\nகுறிப்பிட்ட நபர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலைசெய்ய முயற்சித்துள்ளார்.\nமனஸ் தீவில் உள்ள இலங்கை தமிழ் அகதியான சமிந்தன் கணபதி இதனை தெரிவித்துள்ளார்\nகுறிப்பிட்ட நபர் கடும் உளதாக்கங்களிற்கு உட்பட்டிருந்தார் அவர் சிகிச்சை கோரியபோதிலும் அவுஸ்திரேலியா அதனை மறுத்திருந்தது என சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார்.\nஇன்று அவர் மருத்துவகிசிச்சை பெறுவதற்காக சென்றார் அங்கு அவர் எதிர்பார்த்த உதவி கிட்டவில்லை இதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் காணப்பட்டார் எனவும் சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை குறிப்பிட்ட நபருடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள மன்ஜீட் சிங் என்பவர் குறித்த நபர் தனது அறையை பூட்டிய பின்னர் உள்ளேயிருந்து தீச்சுவாலை வெளிவந்தது என குறிப்பிட்டுள்ளார்.\nபாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கதவை உடைக்க முயன்றனர் ஆனால் முடியவில்லை இதன் பின்னர் நானும் சில இளைஞர்களும் சேர்ந்து கதவை உடைத்து அவரை வெளியே கொண்டுவந்தோம் எனவும் மன்ஜீட் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nநான் அவரை பார்த்தவேளை அவர் பேச முடியாத நிலையில் காணப்பட்டார் முகம�� கை கால்கள் என அனைத்தும் எரிந்து காணப்பட்டன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பிட்ட நபர் என்னுடன் ஆறு வருடங்களாக மனஸ் முகாமில் இருந்துள்ளார் அவரும் இந்தியாவிலிருந்து வந்தவர் எனவும் சிங் தெரிவித்துள்ளார்\nடன் தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்கானல்\nவியக்க வைக்கும் பேஸ்புக் புதிய அலுவலகம்\nபேஸ்புக் நிறுவனம் புதிய தலைமை அலுவலகத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. மரங்கள் சூழ்ந்த 9 ஏக்கர் பசுமை கூரையுடன், 22 ஏக்கரில் 4,30,000 சதுர பரப்பில் இந்த புதிய அலுவலகம் அமைந்துள்ளது. கலையம்சமும், நவீன வசதிகளும் இணைந்ததாக காட்சி அளிக்கும் இந்த பிரம்மாண்ட அலுவலகம், வியக்க வைக்க கூடியதாக இருப்பதை...\nபுற்றுநோயை விரட்டும் தேன் . ஆய்வில் தகவல்\nகுரோஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளாக்ள் தேனைப் பற்றி திகட்டும் அளவுக்கு இனிப்பான ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். தேன் மற்றும் தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. தேன் கூட்டைக்...\nபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்\nஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விவரங்கள், பொன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துகொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி/திரித்துவிடுவது, மற்றும் விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற...\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் புகை\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று புகைப் பழக்கம். இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் இவர்கள், தங்களது வாழ்நாட்களை எண்ண ஆரம்பித்துவிடுகின்றனர். புகையை பற்றிய சில உண்மைகள் 1. ஒவ்வொரு...\nவிவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்\nகுடும்பத்தில் அன்பும் பாசமும் இருப்பதை போல, சண்டையும் சச்சரவும் இருக்கவே செய்யும். தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் வளர்ந்து புயலாக மாறும் போது, அந்த திருமண பந்தமே முறியும் அளவிற்கு போய் நிற்கக்கூடும். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் விவா���ரத்து என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. குடும்ப நல...\nகுளிர்கால மூட்டு வலிக்கான தீர்வுகள்\nகுளிர்காலத்தில் வயதானவர்கள், பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டுவலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும் பனி காலத்தில் கால்வலி, எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும். உடலின் எலும்புகளை இணைப்பது மூட்டுகள். நடப்பது, ஓடுவது, விளையாடுவது என உடல் இயக்கத்தை எளிதாக்கும்...\n படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும்\nஅஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர்வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. செரிமானப் பாதையில் உற்பத்தியாகிற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு...\nஆயிரம் மடங்கு அதிவேக இன்டர்நெட் : பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n5ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ்., (டெரா பைட் பெர் செகன்ட்ஸ்) இன்டர்நெட் வேகத்தை உருவாக்கி பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் சுரே பல்கலைக்கழகத்தின் “5ஜி இன்னவேசன் மையத்தை (5ஜி.ஐ.சி)’ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1 டி.பி.பி.எஸ்., இன்டர்நெட் வேகத்தை...\nமழையினால் யாழ் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பாதிப்பு\nயாழ் குடாநாடு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.குடாநாட்டில் பெரும்போக வெங்காய செய்கையில் தற்பொழுது விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.அங்கு கொட்டிய மழையினால் விளைந்த வெங்காயங்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ்...\nயாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான...\nபாடசாலை கொடிக்கு மரியாதை . போராட்டத்தில் குதித்த மாணவி\nமுல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி ��ாணவி ஒருவர் பாடசாலை கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை...\nசமிக்ஞை செயலிழந்ததினால் தாமதமான புகையிரத சேவைகள்\nசமிக்ஞை செயல் இழந்துள்ள காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பிரதான புகையிரத பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட...\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப���பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பி���்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=151", "date_download": "2019-09-22T11:53:44Z", "digest": "sha1:55E6FOOE4A3G2LZBWQIBI6OBKLIHJVQZ", "length": 6394, "nlines": 169, "source_domain": "mysixer.com", "title": "Rajinikanth's Raana Started!", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nதமிழுக்கு வரும் ஆதி சாய்குமார்\nஎழுமின் இசையமைப்பாளரின் கிரிக்கெட் எழுச்சிப் பாடல்\nரம்யம் வழங்கிய குரு கடாக்‌ஷம்\nஉறியடி II போஸ்டரில் எனது பெயரும் இருப்பதில் மகிழ்ச்சி - சூர்யா\nதள்ளிப்போனாலும் நெருக்கமான படம், கீ - ஜீவா\nஏப்ரல் 12 இல் கீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=8949", "date_download": "2019-09-22T12:43:28Z", "digest": "sha1:ETMX6J3DIUOZBRF3ABYOLWYYDHKODJGX", "length": 17818, "nlines": 77, "source_domain": "theneeweb.net", "title": "சட்டவிரோத புலம்பெயர்தலுக்கான வாய்ப்பு அறவே இல்லை – அவுஸ்திரேலியா எச்சரிக்கை – Thenee", "raw_content": "\nசட்டவிரோத புலம்பெயர்தலுக்கான வாய்ப்பு அறவே இல்லை – அவுஸ்திரேலியா எச்சரிக்கை\nகடல் மார்க்க, சட்டவிரோதப் புலம் பெயர்தலைத் தடுக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைத் தலைவர் இன்று கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளார்.\nபடகு மூலம் சட்டவிரோதமாகப் புலம் பெயர்வதனால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் நீண்டகால பின்விளைவுகள் பற்றி எச்சரிக்கை செய்வதற்கான முயற்சிகளில் இலங்கையர்கள் அனைவரும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.\n2013 ஆம் ஆண்டில், செயற்பாட்டு இறைமை நாட்டு எல்லைகளை நிர்மாணித்ததிலிருந்து அவுஸ்திரேலியா, இலங்கையுடன் இணைந்து பணியாற்றி 12 ஆட்கடத்தல் படகுகளில் இருந்த 204 பேரை திருப்பி அனுப்பி வைத்துள்ளது. எந்த ஒருவரும் அவுஸ்திரேலியாவுக்கான பயணத்தில் வெற்றி பெறவில்லை என, அவுஸ்திரேலியாவின் செயற்பாட்டு இறைமை நாட்டு எல்லைகளுக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கிரைக் புரூணி AM, CSC தெரிவித்துள்ளார்.\n´இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா ஒரு வலுவான மற்றும் பயனுள்ள உறவைப் பேணி வருகிறது. நாம் ஆட்கடத்தலுக்கு எதிராகப் போராடுவதற்கும், ஆட்கடத்தல்காரர்கள் இலக்கு வைக்கும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு விழிப்பூட்டுவதற்கும் மற்றும் கடலில் மக்கள் இறப்பது போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஒன்றிணைந்து பணிபுரிகிறோம்´ என மேஜர் ஜெனரல் புரூணி குறிப்பிட்டார்.\nஅவுஸ்திரேலிய அதிகாரிகளினால் ஆட்கடத்தல் படகு ஒன்று கைப்பற்றப்பட்ட பின், கடந்த மாதம் 13 சட்டவிரோத குடியேற்றவாசிகள் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அதிலிருந்த 13 ஆண்களும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 2019 மே மாதத்தில் மேலும் இரண்டு படகுகளில் கைப்பற்றப்பட்ட 25 பேர், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர்களுடன் இணைந்து கொள்கின்றனர்.\n´அவுஸ்திரேலியாவின் தீவிரமான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளின் படி, சட்டவிரோதமாக படகு மூலம் பயணம் செய்பவர்கள், அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கோ அல்லது தொழில் புரிவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு சட்டவிரோத பிரயாணத்திற்கு முயற்சிப்பதன் மூலம், அவுஸ்திரேலியாவுக்கு சட்டரீதியாக புலம் பெயர்வதற்கு அவர்களுக்கு உள்ள ஏதேனும் வாய்ப்பை சுயமாகவே இழந்து விடுகின்றனர்´\nஅவுஸ்திரேலிய அரசாங்கம், 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம், சாத்தியமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஆட்கடத்தல் வியாபாரத்தில் இணைந்து கொள்வதைத் தடுக்க ´பூச்சிய வாய்ப்பு´ (அறவே இல்லை) என்ற பிரசாரத்தை ஆரம்பித்திருந்தது.\nஅவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாகப் பயணம் செய்வதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றியும், அவுஸ்திரேலியாவின் வலுவான கொள்கை பற்றியும் இதன் மூலம் தெளிவு படுத்தப்படுகின்றது. இந்த வெற்றிகரமான பிரசாரம், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் மற்றும் டிஜிட்டல் விளம்பரங்கள் வாயிலாக இலங்கை முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.\nஇந்தப் பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இலங்கையில் திரைப்படக் கண்காட்சி ஒன்றை நடத்துவதற்கான வாய்ப்புள்ளது. இலங்கையின் திரைப்பட இயக்குநர்கள், சட்டவிரோத கடல் மார்க்க புலம் பெயர் முயற்சிகளுக்கான ஆபத்துக்கள், பின்விளைவுகள் பற்றி குறுந்திரைப்படங்களை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என மேஜனரல் புரூணி மேலும் தெரிவ���த்துள்ளார்.\nதற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள், திரைப்பட இயக்குநர்களின் இந்தப் பிரசார முயற்சிகள் மூலம் முற்றுப்பெறலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n´சட்டவிரோத கடல் மார்க்க பிரயாணம் பெறுமதியற்றது, அவர்கள் தமது வாழ்க்கையை ஆபத்துக்கு உட்படுத்துகின்றனர் அல்லது அதிலுள்ள நிதிப் பொறுப்புக்கள் போன்ற விடயங்கள் பற்றி, இலங்கை முழுவதும் வாழும் மக்கள் விளங்கிக் கொள்வதற்கான எமது முயற்சிகளை நாம் நிறுத்தப் போவதில்லை. இந்தச் செய்தியை இலங்கை மக்கள் நாடு முழுவதும் எடுத்துச் செல்வார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்´.\n´சட்டவிரோத படகு மூலமான பயணம் ஆபத்தானதாகையால், அது அர்த்தமற்றதாகும். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு பூச்சியமாகும்´ என மேஜர் ஜெனரல் புரூணி மேலும் குறிப்பிட்டார்.\nபிரதேச சபை சுகாதார ஊழியர்கள் இன்று தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் இருந்து அகதிகள் நாடு கடத்தப்படுகின்றமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு கண்டனம்\nஆட்கடத்தலில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டவர் உள்ளிட்ட 4 பேர் கைது\n2 கோடி பெறுமதியான தங்க வளையல்களுடன் விமான சேவை அதிகாரி ஒருவர் கைது\n← சஹ்ரான் தொடர்பில் 97 அறிக்கைகள் – உயர் நீதிமன்றில் அறிவிப்பு\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே ஆட்சி அமைக்கும் … →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசிய��் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=7080", "date_download": "2019-09-22T11:55:21Z", "digest": "sha1:MB5GPSH7IWNJJ4JIETB6NMJUF56XHPV2", "length": 2962, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nர���ிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%85-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%95/", "date_download": "2019-09-22T12:26:17Z", "digest": "sha1:NM7BVTHLFPNZ3SIYV3EOZQDOKMEYXRIU", "length": 23086, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "அ.கருப்பன்(செட்டியார்) (ஏ.கே.செட்டியார்) : படம், பயணம், பதிவு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅ.கருப்பன்(செட்டியார்) (ஏ.கே.செட்டியார்) : படம், பயணம், பதிவு\nஅ.கருப்பன்(செட்டியார்) (ஏ.கே.செட்டியார்) : படம், பயணம், பதிவு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 ஆகத்து 2016 கருத்திற்காக..\nஅ.கருப்பன்(செட்டியார்) (ஏ.கே.செட்டியார்) : படம், பயணம், பதிவு\nஆவணி 18, 2047 / செட்டம்பர் 03, 2016\nஆர்.கே.மையம், 146/3, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, (ஓம்சுஇலக்சனா, சா மின்பொருள்கடை மாடியில்), மயிலாப்பூர், சென்னை 600 004\nதமிழ் பாராம்பரியம் சார்பாக நடைபெறும் மாத உரை நிகழ்ச்சியில், செட்டம்பர் 2016 நிகழ்வாக, ஏ.கே. செட்டியார் குறித்த உரை இடம்பெறுகிறது. ‘உலகம் சுற்றும் தமிழன்‘ என்று போற்றப்படும் ஏ.கே. செட்டியார்(1911–1983) அரிய பலஅருந்திறல்களை நிகழ்த்தியவர். காந்தி வாழ்ந்த காலத்திலேயே அவரைப்பற்றிய முதல் முழு நீள ஆவணப்படத்தை 1940இல் இவர் உருவாக்கினார். தமிழிலும் தெலுங்கிலும் அமைந்த இப்படத்தைப் பின்னர் இந்தியில் உருவாக்கியதோடு அமெரிக்கா சென்று ஆலிவுட்டிலும் அதன் ஆங்கில வடிவத்தை உருவாக்கினார். தமிழில் பயண இலக்கியத்துக்கு முன்னோடியான ஏ.கே. செட்டியார் ‘குமரி மலர்’ என்ற மாத இதழை நடத்தித் தமிழ்நாட்டு ஆராய்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு செய்தார். புகழை விரும்பாத ஏ.கே. செட்டியாரை அறிமுகப்படுத்தும் முயற்சியாக இச்சொற்பொழிவு அமையும்.\nவேங்டாசலபதி தமிழில் எழுதிய அல்லது தொகுத்த புத்தகங்களில் சில:\nஆசு அடிச்சுவட்டில்: அறிஞர்கள், ஆளுமைகள்\nஅந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள்\nபின்னி ஆலை வேலைநிறுத்தம் (ஆ. சிவசுப்ரமணியனுடன் சேர்ந்து)\nபத்திரி சேசா��்திரி,கிழக்குப்பதிப்பகம்- badri@nhm.in; 98840-66566\nஅண்ணாமலை, காந்தி படிப்பு மையம்- gandhicentre@gmail.com;\nபிரிவுகள்: அழைப்பிதழ் Tags: 'உலகம் சுற்றும் தமிழன், ஏ.கே. செட்டியார், குமரி மலர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« நிலா நிலா – அழ.வள்ளியப்பா\nமேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று 1/5 : பாவலர் கருமலைத்தமிழாழன் »\nஇரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது நேர்மையாளர்களே விடையிறுங்கள்\nஇலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/33176-2017-05-30-04-22-38", "date_download": "2019-09-22T12:21:15Z", "digest": "sha1:VPGIP7WAVVHTV2EK5IKNDIE6F4LPKKKT", "length": 10505, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "சுயவரத்தின் எதிர்பார்ப்புகள்", "raw_content": "\nகீழடி: கேள்���ி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 30 மே 2017\nஎன் முதல் சுயவரத்தின் எதிர்பார்ப்புகள்\nஎன் வருங்காலக் கனவின் சுவடுகளை ஒப்பிடுகிறேன்.\nபார்வை சுழட்டி அசை போட்டபின்\nகழித்து வந்த அம்முதல் மறுப்பின் காரணத்தை\nபக்குவம் மிகக் கலந்து ஊதிவிட்டேன்.\nஅடுத்து வந்தவர்களுக்கு மட்டும் அது\nஎங்கு சென்று சரியற்று போனது.\nஎன் வீடு எப்போதும் சொர்க்கம் ஆனால்\nமனதை எடையிழக்கச் செய்தார்கள் சிலர்.\nயோக்கியனொருவன் தன் காதல் சொல்லி\nமறுப்பு சொல்லத் தனியாய் அழைத்து வேண்டினான்.\nபிடிக்காத காதலை மறுத்த தோழியொருத்தியை\nமீண்டும் மீண்டும் குவளைகள் நிறைந்த தட்டைக்\nகைகளில் திணிப்பது மீள மீள இறுக்கும் உங்களை\nபோட்டுடைக்கும் ஆயுதமென நடுங்குகிறது கைகளோடு...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?m=2015", "date_download": "2019-09-22T12:43:18Z", "digest": "sha1:YUXRGZLSJKEZ47BE6BNMOLNRBFQSI2PJ", "length": 33798, "nlines": 174, "source_domain": "www.nazhikai.com", "title": "2015 | http://www.nazhikai.com", "raw_content": "\n500க்கும் மேற்பட்ட கைதிகள் தவறுதலாக முற்கூட்டியே விடுதலை\nஇங்கிலாந்தின் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டிருந்த கைதிகள் பல தடவைகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கொலை மற்றும் பாரிய குற்றச் செயல்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்துவந்த கைதிகள் இவ்வாறு தண்டனைக்காலத்துக்கு முன்பதாக விடுவிக்கப்பட்டதாகவும், தவறு கண்டுபிடிக்கப்பட்டு இவர்கள் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தவறுதலாக தண்டனைக்காலத்துக்கு முன்பதாக கைதிகள் விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 505 தடவைகள் நடைபெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2014-2015ஆம் ஆண்டு காலத்தில் மட்டும் 48 கைதிகள் தண்டனை ���ுடிவடைவதற்கு முன்பாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், கொலைக் குற்றத்துக்கு தண்டனை…\nஇலங்கையில் பொலித்தீன் பாவனைக்கு ஜனவரி மாதம் முதல் தடை\nஎதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் என்பது தடைசெய்யப்படவுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தினையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடனேயே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. 20 மைக்ரோன்களுக்கு குறைவான கனவளவைக்கொண்ட பொலித்தீன் பொதிகளின் பயன்பாட்டிற்கே முதலாம் திகதி தொடக்கம் இத தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. தடையுத்தரவுகளை மீறி பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….\n15 ஆண்டுகளில் இந்தியா உலகின் 3ஆவது பொருளாதார வல்லரசு\nஇந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாகமாக முன்னேறி வருவதாகவும், 2029ஆம் ஆண்டுக்கு முன்பதாக ஜப்பானை 4ஆவது இடத்துக்கு பின்தள்ளி, உலகின் 3ஆவது மிகப்பெரிய வல்லரசு நாடாக இந்தியா விளங்கும் என்றும் அமெரிக்க விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 2029ஆம் ஆண்டில், சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறும் என்றும், அமெரிக்கா முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 10 ஆயிரத்து 133 பில்லியன் டொலர்களாக உயரும் அதேவேளை,…\nஎல்லைதாண்டி பாதுகாப்பு நடவடிக்கைகளில் சீன இராணுவத்துக்கு அனுமதி\nபாதுகாப்பை உறுதிசெய்து, தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், அதிமுக்கிய தொழில்நுட்ப தகவல்களை சீன அரசுக்கு வழங்குவது தொடர்பிலும் புதிய தீவிரவாத தடுப்புச் சட்டத்துக்கு சீன அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியால் அங்கீகரித்திருந்த இந்த புதிய சட்டமூலத்தை 159 உறுப்பினர்களைக்கொண்ட தேசிய மக்கள் காங்கிரஸ{ம் ஏற்றுக்கொண்டது. சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் தனது தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எல்லை கடந்து மேற்கொள்வதற்கு இது அனுமதிக்கிறது. வெளிநாடுகளில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்��ைகளில் சீன இராணுவம் ஈடுபடுவதற்கு இந்த சட்டமூலம்…\nஈராக்கில் ஐ. எஸ். அமைப்புக்கு முதலாவது பெரும் தோல்வி\nஈராக்கின் முக்கிய நகரமான றமாடியை இஸ்லாமிய அமைப்பான ஐ. எஸ். ஸிடமிருந்து ஈராக் படையினர் திரும்பவும் கைப்பற்றியுள்ளார்கள். றமாடியைக் கைப்பற்றும் முயற்சியில் கடந்த பல நாள்களாக சுற்றிவளைப்புத் தாக்குதல் நடாத்திய ஈராக் படையினர், ஞாயிற்றுக்கிழமை றமாடியைத் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் படையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில், ஐ. எஸ். ஆயுததாரிகள் அங்கிருந்து வெளியேறியிருப்பதாகவும் ஈராக் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஈராக் படையினர் கவச வாகனங்கள் சகிதம் றமாடி நகரத்தினுள் பிரவேசித்தது…\nஅமெரிக்காவில் வானிலைச் சீற்றம்: 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் தென்பகுதியில்; கிறிஸ்துமஸ் தின விடுமுறை நாள்களின்போது வீசிய சூறாவளி காரணமாக இருபதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். டெக்ஸாஸ் மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸின் டல்லஸ் பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காரணமாக வீதிகளில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் பயணிகளுடன் தூக்கி வீசப்பட்டன. இவ்வாறான விபத்துக்களில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளார்கள். டெக்ஸாஸின் கிழக்கே மிஸ்ஸிஸிப்பி, டென்னெஸ்ஸி, ஆர்கன்ஸாஸ் ஆகிய மாகாணங்களில் கடும் சூறாவளி வீசியதில் பதினேழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக பல இடங்களில் மின் இணைப்புத்…\nகுடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டும் திட்டம் சீனாவில் முடிவுறுகிறது\nசீனாவில் 2016ஆம் ஆண்டு முதல் தம்பதிகள் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுவதற்கு சீன அரசு அதிகாரபூர்வமாக அநுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகிலேயே மிக கூடுதலான மக்கள்தொகைகொண்ட சீனாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு குழந்தை மட்டும் திட்டத்தை 1979இல் சீன அரசு அறிவித்தது. சீனாவில் அண்மைக்காலமாக முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவது அவதானிக்கப்பட்டது. அத்துடன், உழைக்கும் திறன் குறைந்து வருவதாகவும், இதனால், பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்தே, குடும்பத்துக்கு…\nயாழ். மறைமாவட்ட ஆயராக ஜஸ்ரின் ஆண்டகை\nயாழ். மறைமாவட்டத்துக்கான புதிய ஆயராக ஜஸ்ரின் ஆண்டகை திருநிலைப்படுத்தப்பட்டார். புதிய ஆயராக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் சடங்கு 26ஆம் திகதி யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. இலங்கையின் அனைத்து மாவட்டங்களினதும் ஆயர்கள், கர்தினால்மார்கள், குருக்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் இந்த திருநிலைப்படுத்தல் சடங்கல் கலந்து சிறப்பித்தார்கள். யாழ்.மறை மாவட்டத்தின் 11ஆவது ஆயர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்வு திட்டத்தை ஆராய்வதற்கு தமிழ் மக்கள் பேரவை உபகுழு நியமனம்\nதமிழ் மக்களுக்கான உகந்த அரசியல் தீர்வுத்திட்டத்தை ஆராய்வதற்கு உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையானது அடுத்த கட்டதை நோக்கி நகரவேண்டி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் அரசியல் தீர்வுதிட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு உபகுழு ஒன்று நியமிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐந்து அங்கத்தவர்களைக்கொண்ட வெளிநாட்டு நிபுணர் குழு இணைக்கபடவுள்ளதாகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வகையில் ஆவணங்கள் தயாரிக்கபட்டு ,அவை பேரவையால் ஏற்றுக்கொள்ளபட்ட பின்னர் மக்களுக்கு அறியத்தரப்படும் என்றும்…\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல்: புதிய கூட்டணி முயற்சியில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு புதிய அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் மஹிந்த ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. `எமது ஸ்ரீலங்கா முன்னணி’ என்று பொருள்படும் ‘அபே ஸ்ரீலங்கா பெரமுன’ (Our Sri Lanka Front) என்ற பெயரில் இந்த புதிய அரசியல் கூட்டணி அழைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பிவிதுறு ஹெல உறுமய மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்தே இந்த புதிய…\nபொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளத��. இன்று காலை, ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தை செலுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, காமினி லொக்குகே ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர். ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டபாய ராஜபக்ஷவைத் தவிர இதுவரை 3 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி…\nஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல்செய்ய எவருக்கும் உரிமையில்லை – சஜித் பிரேமதாச\nஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனநாயகத்தை, சட்டத்தை, நீதியை மதிக்கின்ற எவருக்கும், ஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்கு உரிமை கிடையாது என, வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “விசேட அமைச்சரவை கூட்டம் தொடர்பில் சொல்வதற்கு எனக்கு அவசியம் இல்லாதிருக்கின்றது. ஏனெனில், அமைச்சரவை நிகழ்ச்சி நிரல் தொடர்பில் எழுத்து மூலமான எந்தவிடயங்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஆயினும், நிறைவேற்று…\nநவம்பர் 16இல் ஜனாதிபதி தேர்தல்\n2019ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் நவம்பர் 16ஆம் தேதி இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். தேர்தல் தேதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல், எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் தேதி முதல் இடம்பெறும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஜ.எஸ் தீவிரவாத அமைப்பினால், ஈஸ்டர் தினத்தன்று மத வழிபாட்டிடங்கள் மற்றும் விடுதிகள்மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இக்குண்டுத்தாக்குதல��ல் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மையினை கண்டறியும் பொருட்டு, பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவானது, பாதுகாப்பு தரப்பினர், அரசியல்வாதிகள் உள்பட பலரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில்,…\nபாதிக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை பொய்யுரைக்கிறது – யஸ்மின் சூக்கா\nகொத்தணி குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்கு தலைமையேற்றிருக்கும் இலங்கை, தனது நாட்டில் அத்தகைய கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என, சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயல்திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பில், சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ‘உலகலாவிய ரீதியில், கொத்தணிக் குண்டு பாவனையினால் பொது மக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக, 100 உறுப்பினர்கள் உள்ளடங்கியதாக உருவாக்கப்பட்ட கொத்தணிக் குண்டு…\nஇனப் பிரச்னைக்கு ஒரு வருடத்தில் அரசியல் தீர்வு\nஇனப்பிரச்னைக்கு, ஒரு வருடத்தில் அரசியல் தீர்வும், கல்முனை பிரச்னைக்கு விரைவில் தீர்வும் வழங்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள்வரை இடம்பெற்ற இச் சந்திப்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டனர். இதன்போது, புதிய அரசியலமைப்பை…\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்ப இலங்கை அகதிகள் விருப்பு மனு\nஇந்தியாவுக்கு அகதிகளாக சென்ற 146 பேர் மீண்டும் இலங்கைக்கு செல்வதற்கான மனுவினை கையளித்துள்ளனர் தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு 146 பேர் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் நேற்று திங்கட்கிழமை மன��� ஒன்றை கையளித்துள்ளனர். இலங்கையில் 1983இல் உள்நாட்டுப் போர் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் சென்றுகொண்டிருந்தனர். நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, 2009 ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு…\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஆயத்தமாகும் பாகிஸ்தான்\n2022ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்பப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சௌத்ரி நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்தை ‘இஸ்ரோ’ 2022ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ளது. இந்தியாவின் திட்டத்திற்கு போட்டியாக, பாகிஸ்தானும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சௌத்ரி கூறுகையில், “பாகிஸ்தான் 2022ஆம் ஆண்டு சீனாவின் உதவியுடன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. விண்வெளிக்குச்…\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nதிரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் 2017\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nஸ்கார்ஸஸியின் புதிய படத்தில் லெனார்டோ டிகாப்ரியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=49%3A2013-02-12-01-41-17&id=1557%3A-15&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=63", "date_download": "2019-09-22T13:03:40Z", "digest": "sha1:UU53WTMZNU4W5RQ4MI3KGI3UVNJ6C3F3", "length": 61667, "nlines": 112, "source_domain": "geotamil.com", "title": "தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை 15", "raw_content": "தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை 15\nஅந்த ஞாயிற்றுக்கிழமை சுந்தரம்பிள்ளைக்கு விடுமுறை நாள். வீட்டில் மனைவி , பிள்ளைகளுடன் ஒன்றாக இருக்க கிடைத்த அந்த நாளை ஓவட்ரைம் செய்வதற்கு ஒப்புக்கொண்டதால் வேலைக்கு வந்தது மட்டுமல்லாது விடுமுறையில் இருந்த சாமையும் துணைக்காக இழுத்து வந்ததான். அன்று விசேடமான வேலை நாள். பெண் பூனைகளை மட்டும் கருத்தடை ஆபிரேசன் செய்வதற்கு வேதனத்துக்கு அப்பால் விசேடபோனசாக பணம் கிடைக்கும் எ���்பதால் அன்று வேலை செய்ய ஒப்புக்கொண்டிருந்தான். சொந்தமாக வீடு வங்கியதால் ஏற்பட்டுள்ள பெரிய வங்கிக்கடனில் இந்த பணம் சிறு துளியாக உதவும் என்ற சிந்தனையில் ஒப்புக்கொண்ட வேலையிது. மற்றைய நாட்களைப் போல் காலை வந்து இரவுவரை வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.\nஇருபது பெண் பூனைகளும் ஒரு ஆண் பூனையும் கருத்தடை ஆபரேசன் செய்ய வேண்டி இருந்தது. அதை செய்து முடித்தால் எப்போதும் வீடு செல்லலாம். ஓவ்வொரு பூனைக்கும் இவ்வளவு பணம் என்பதுதான்.\nஅந்த இருபத்தியொரு பூனைகள், பூனைப்பகுதியில் தயாராக இருந்தன. சாம் அனுபவம் உள்ள நேர்சானதால் மயக்க மருந்தைக் கொடுத்து ஒவ்வொன்றின் வயிற்றுப்பக்கத்தை சவரம் செய்து சுத்தப்படுத்தி தயாராக மேசைக்கு கொண்டுவந்து கிடத்தியதும் சுந்தரம்பிள்ளைக்கு இடை நிறுத்தாமல் ஆபிரேசனை விரைவாக செய்ய முடிந்தது. மூன்றுமணி நேரத்தில் பதினைந்து பூனைகளைக் கருத்தடை செய்து விட்ட போது மதியம் ஒரு மணியாகிவிட்டது.இன்னும் ஆறு பூனைகளையும் ஒருமணித்தியாலத்தில் செய்தால் இரண்டு மணிக்கு முடித்து விட்டு வீடு செல்லலாம் எனக் கணக்கு போட்டிருந்த சுந்தரம்பிள்ளையிடம் சாம் வந்து ‘நாங்கள் சாப்பாட்டுக்குப் போய் வருவோம்’என்ற போது சுந்தரம்பிள்ளைக்கு அது சம்மதமாக இருக்கவில்லை.\n‘சாம் இன்று விடுமுறை நாள். காலநிலையும் நன்றாக இருக்கிறது. வீட்டுக்கு போனால் பிள்ளைகளை சொப்பிங் சென்ரருக்கு கொண்டு சொல்ல வேண்டும். அவர்களை அங்கு கூட்டி செல்வதாக வாக்குறுதி அளித்து விட்டு வந்தனான்.’\n‘அது பரவாயில்லை. சாப்பிட்டு வந்து சீக்கிரம் வேலையை முடித்து விடலாம்’\n‘இங்கே வா’ என கையில் பிடித்து பூனை வாட்டிற்கு அழைத்து சென்று ‘இந்தப் பூனைகளை இடையில் நிறுத்தி அவற்றை ஆபிரேசன் செய்ய மனமில்லை. இவற்றை பிரித்தெடுக்கும் பாவத்தை நான் எப்படி செய்ய முடியும்\nகறுத்த கால்மேசு போட்டது போன்ற இரண்டு கருமையான கால்களுடன் சற்று வெண்பழுப்பு நிறமான அழகிய ஆண் சயாமிய பூனை தனது தலையை திருப்பி நீலநிறகண்களால் கூட்டுக்கு வெளியே பார்த்தபடி அதே சயாமிய இன பெண் பூனையை புணர்ந்து கொண்டிருந்தன. அதனது நீளமான உடல் அசைவுகளை ஏற்றபடி பெண்பூனை மெய் மறந்திருந்தது. அந்தச் சிறிய கூட்டில் புறச்சூழலை பொருட்படுத்தாது அவை உறவு கொள்ளும்போது பெண்பூனை மெதுவாக முனகியடி, கண்ணை மூடியபடி இருந்தது. ஆண் பூனை இதுதான் கடைசிச் சந்தர்ப்பம் என நினைத்து அவசரமாகக் காரியத்தில் இறங்கியிருந்தது.\nஐம்பது வயதான மோறின் சிரித்தபடி சிறிது தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு நின்றார். இதைப் பார்த்த சாமின் கண்களில் பரிதாப உணர்வு இருந்தது. பெண்கள் சம்பந்தமாக தொடர்ச்சியாக, நகைச்சுவையாகப் பேசும் சாமிடம் இப்படி பூனைகளிடம் அனுதாபத்தை காட்டும் மனநிலையை சுந்தரம்பிள்ளை எதிர்பார்க்கவில்லை.\n“யார் இவற்றை ஒன்றாக கூட்டிலடைத்தது\nபூனைகள் இரண்டும் ஒரே வீட்டில் வளர்வதால் ஒரே கூட்டில் வைக்கச் சொல்லி உரிமையாளர் எங்களிடம் கேட்டுக்கொண்டார் என பூனை வாட்டில் வேலை செய்யும் மோறின் விளக்கம் தந்தார்.\nபெண் பூனைகளைப் புணர்வு காலத்தில ஆபரேசன் செய்யும் போது அதிக இரத்தப் போக்கு ஏற்படும் என்ற கவலை சுந்தரம்பிள்ளையைப் பற்றிக்கொண்டது.\nசாமின் மனத்தில் அந்த இரு பூனைகளுக்கும் இடையூறு இருக்கக் கூடாது என்பதில் கருத்தாக இருந்தான்.\n‘சாம் உன்போல மத்தியதரைக் கடல்பகுதி நாடுகளில் இருந்து வருபவாகள்; எல்லாம் இப்படி இந்த விடயத்தில் கரிசனையாக இருக்கிறீர்கள் இத்தாலி, கிரிஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த ஆண்கள், தங்களது ஆண்நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன் செய்யமாட்டார்கள். ஆனால் பெண்ணாயாக இருந்தால் பரவாயில்லை என்பார்கள்’\n‘என்னை அப்படியாக நினைத்து விடாதே . கடைசியாக அந்தப் பூனைகளுக்கு கிடைக்கும் புணர்வுச் சந்தர்ப்பத்தைக் கெடுத்து உடனே ஆபரேசன் செய்வது எப்படி\n‘சரி சாப்பாட்டுக்குப் போவோம். உனது ஆசையை ஏன் கெடுப்பான்\nசாமுடன் சாப்பாட்டுக்கு வெளியே வந்த போது ஜோன் சேர்ந்து கொண்டான்.\n‘ஜோன் உனக்கு எப்பொழுது கல்யாணம் சாம் அவனது தோள்களை அழுத்தியபடி.\n‘அடுத்த ஞாயிற்றுகிழமை பேண்ரீகலி தேவாலயத்தில் வைத்திருக்கிறோம்’\n‘மிஷேலைப் பார்த்தால் தேவாலயம் போகிறவரா தெரியவில்லை.’\nமிஷேலின் தாய் இறக்கும்போது மகளிடம் தேவாலயத்தில் திருமணத்தை நடத்த வேண்டுமென வாக்குறுதியை கேட்டு பெற்றுக் கொண்டாள். எனது பக் நைட் வருகிற வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இருவரும் வரமுடியுமா\nநாங்கள் என்ன செய்ய வேண்டும் சுந்தரம்பிள்ளை அந்த விடயத்தில் எதுவும புரியாததால் ஆச்சரியத்துடன்.\n‘நீங்கள் ஒன்��ும் செய்யத் தேவையில்லை. தேவையான அளவு மது இருக்கும்.\nஉடைகளைக் கழட்டி ஆடுவதற்கு ஒரு பெண்ணை ஒழுங்கு பண்ணியாகிவிட்டது.’\nபக் நைட் பற்றிய விடயம் புரியாத போதிலும் சுந்தரம்பிள்ளை சாமுடன் செல்ல சம்மதித்தான்.\nகாரில் விக்ரோரியா பரேட் என்ற அந்தத் சாலை இரண்டாக மத்தியில் மரங்களால் பிரிக்கப்பட்டிருந்தது இரண்டு பக்கமும் பூங்காக்கள், கட்டிடங்கள் என ஒன்றின் பின் ஒன்றாக அமைந்திருந்த அந்த தெரு நகரத்தின் முக்கியமான தெருவாகும். நகரத்தின் மத்தியபகுதியூடாக செல்ல விரும்பாமல் தென்பகுதியில் இருந்து வடபகுதிக்கு செல்பவர்கள் அதிலும் ஏர்போட் செல்பவர்கள் பாவிப்பதால் எப்பொழுதும் வாகனங்கள் நிறைந்த சாலை. அந்த சாலை வழியாக மெல்பேண் கிரிக்கட் கிளப் பக்கம் சென்ற போது வழக்கத்துக்கு மாறாக அந்தத் தெரு அமைதியாக இருந்தது. கிழமை நாட்களில் சாலை எங்கும் கார்கள் நிறைந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு மேலானதால் புட்போல் தொடங்கிவிட்டதால் விக்டோரிய மாநிலத்தின் இயக்கம் குறைந்து விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் மனிதர்கள் அந்த மைதானத்துக்குள் குவிந்துவிட்டதால் வீதிகள் மெல்பேன் நகரம் துாக்கமாத்திரையை விழுங்கியது போன்ற அமைதியான ஒரு தோற்றத்தை கொடுத்தது. மைதானத்துக்குள் செல்லாதவர்கள் வீடுகளில் தொலைக்காட்சி முன்பாக இருப்பார்கள்.\nசில வருடங்கள் வரையும் ஞாயிற்று கிழமைகளில் புட்போலை நடத்த கிறீஸ்த்துவ தேவாலயங்கள் எதிர்த்தன. அவர்களைக் கருத்தில் எடுத்து கிறீஸ்த்தவ தேவாலயங்களில் காலை வழிபாடுகள் முடிந்ததும் புட்போல் என்ற மதத்தில் மக்கள் ஒருங்கிணைவதற்கு வசதியாக என நண்பகலுக்கு மேல் விளையாட்டு தொடங்கும். புட்போல் இங்கு வேறு மதத்தவர்களை மட்டுமல்ல பல நாடுகளில் இருந்து வந்தவர்களையும் இணைக்கிறது. முதல்பரம்பரையினர் புட்போலை புரிந்து கொள்ள சிறிது தடுமாறினாலும் இரண்டாவது தலைமுறையினரை வசீகரித்து உள்வாங்கி விடுகிறது. ஒரு அவுஸ்திரேலியனோடு சில நேரம் பேசுவதற்கு புட்போலை பற்றிக் குறைந்த பட்சமாகவாவது தெரிந்திருக்க வேண்டும்.\nஇரண்டாவது இடத்தில்தான் கிரிக்கட் விளையாட்டு உள்ளது.\n‘இன்று நான் புட்போல் விளையாட்டுக்கு போய் இருக்க வேண்டும். எனது அணியான எசன்டன் இன்று விளையாடு��ிறது.’\n‘ஜோன் புட்போல் பந்தாட்டத்தை பற்றி எங்களுக்கு தெரியது.\nகால்பந்தாட்டத்தையோ அல்லது பெண்களை பற்றியோ பேசினால் கேட்க நன்றாக இருக்கும் என்றான் சாம் அதே நிலையில்தான் சுந்தரம்பிள்ளையும் ஆனால் சுந்தரம்பிள்ளையும் ஜோனும் கிரிக்கட்டைப் பற்றிப் பேசும்போது, சாம் அமைதியாகி விடுவான்.\nஅவுஸ்திரேலியாவுக்கு மட்டுமே உரிய இந்த புட்போல் எனும் உதைபந்தாட்டம், ஆரம்பத்தில் ஆதிவசிகள் கங்காரு தோலுக்குள் புல்லை திணித்து விட்டு அதை கால்களால் உதைத்து ஆடியது. இப்பொழுது வளர்ச்சியடைந்து அவுஸ்திரேலிய ரூல் புட்போலாக மாறிவிட்டது. இதே வேளையில் மற்ற நாடுகளில் விளையாடப்படும் கால்பந்து சொக்கர் என்ற பேரில் வெளிநாட்டில் இருந்து வந்த வந்தேறு குடிகளால் விளையாடப்படுகிறது.\nமூவரும் மெல்பேண் கிரிக்கட் கிளப் அருகாமையில் உள்ள மதுச்சாலையில் விக்டோரிய பிற்றர் என்ற அவுஸ்திரேலியாவுக்கே சொந்தமான நாக்கில் துவர்ப்பைக் கொடுக்கும் பியரை அருந்தி விட்டு பை எனப்படும் அவுஸ்திரேலிய கேக்கைத் தின்றார்கள். இந்த பியரும் பையும் வைத்தியசாலை அருகில் கிடைக்காது என்பதில்லை. வார இறுதி நாட்களில் இந்த மதுசாலையில் மேலாடையற்ற பெண்கள் பரிசாரகர்களாக இருப்பதுதான் வேலை இடத்தில் இருந்து நாலு கிலோமீட்டரில் காரில் வந்ததன் இரகசியமாகும்.\nஷரனது பிரச்சனை இப்பொழுது கலிபோனியாவில் பற்றிய தீயை அணைத்து விட்டு வந்த அவுஸ்திரேலிய ஹீரோவான கிரிஸ்றியனை எப்படி எதிர் கொள்வது என்பதே. அவன் வீட்டுக்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது. அந்த வாரத்தில் சில நாட்கள் அவனுக்கு இரவு வேலை. ஒரு நாள் இரவில் அவளுக்கு வேலையாகிவிட்டது. மிஞ்சியுள்ள நாட்களில் வீட்டுக்குத் தாமதமாக வந்து படுக்கையில் படுத்து விடுவான். இருவரும் தங்கள் உடல்கள் ஒருவருடன் படாமல் ,கால்கள் கைகள் முட்டாமல் கவனமாக பார்த்துக் கொண்டார்கள். ஒரே படுக்கையில் இரு சிறைகளை இருவருக்கும் அமைத்துக் கொண்டு படுக்கும் போது வெவ்வேறு பக்கம் திரும்பிப் படுத்தாலும் அவன் நித்திரை கொள்ளவில்லை என்பது ஷரனுக்கு தெரியும். ஒரு நாள் இரவு, நடு இரவில் கட்டில் ஆடுவதால் விழித்துப் பார்த்த போது அடுத்த பக்கம் திரும்பி கரமைத்துனம் போட்டதையும் தெரிந்துகொண்டு தனது கண்ணை இறுகமூடி போர்வையால் போர்த்துப் படுத்துக்கொண்டாள்.\nபாஸ்ரட் நான் பக்கத்தில் படுத்திருக்கும் போது என்னை உதாசீனம் செய்து தனது காமத்தை தீர்த்துகொள்கிறானே. இது என்னை அவமானபடுத்துவதற்காக செய்கிறான். இந்த நேரத்த்தில் நிட்சயமாக என்னை நினைக்கமாட்டான். யாராவது தன்னோடு வேலை செய்யும் வேசைகளைத்தான் நினைத்துக் கொண்டிருப்பான். இவனது செயலுக்கு இவனைக் கொன்று போட்டாலும் எனது கோபம் குறையாது என ஆத்திரத்தில் மனத்தில் குமுறிபடி இருந்தவள், சிறிது நேரத்தில் சாந்தமடைந்ததும் தன்னை சுயவிசாரணைக்கு உடபடுத்தினாள்.\nஇல்லை வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறானா\nஎன்னை நேசிக்கிறானோ இல்லையோ வெறுக்காமல் இருந்தால் தனது காம உணர்வை தீர்த்துக்கொள்ள என்னிடம் வந்திருப்பான். இவனை இப்படி விட முடியாது.\nஅடுத்த சில நிமிடங்கள் அவளைச் சோகத்தின் எல்லைக்கே இழுத்துச் சென்றன.\nஇப்படியான ஒரு வாழ்வு எனக்குத் தேவையா அவளுக்குக் குலுங்கி குலுங்கி அழவேண்டும் போல் இருக்கிறது. கண்ணீர் கண்களில் இருந்து வெளியேறி தலையணியை நனைத்தது. பின்பு அழுகையை நிறுத்திவிட்டு எனது பலவீனத்தை இவனிடம் காட்டினால் அதைப் பாவித்து தனது கட்டுப்பாட்டில் என்னை வைத்திருக்க முயலுவான். அடுத்ததாக எனது வேலைக்கு வேட்டு வைத்து விடுவான். இதை ஏற்க முடியாது. எதற்கும் நாளைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.\nஆனால் இதற்கான பேச்சை எப்படி ஆரம்பிப்பது வேறு பெண்ணோடு தொடர்பு உள்ளது என நேரடியாக சொன்னால் விவாகரத்துக்காக நான் தயாரா வேறு பெண்ணோடு தொடர்பு உள்ளது என நேரடியாக சொன்னால் விவாகரத்துக்காக நான் தயாரா. பிரிந்து வாழ நான் என்னைத் தயார் பண்ணிக் கொண்டேனா. பிரிந்து வாழ நான் என்னைத் தயார் பண்ணிக் கொண்டேனா அப்படி இல்லாமல் உனது தவறுகள்தான் என்னை இப்படியான நிலைக்கு கொண்டு வந்ததென்று விவாதித்தால் என்ன செய்வது\nகேள்விகளை கேட்பது இலகுவாக இருந்தாலும் விடை தெரியாமல் மாறும் மன உணர்வுகளுடன் படுக்கையில் தூக்கமின்றித் தவித்தாள்.\nகட்டிலின் அருகே உள்ள கடிகாரத்தில் நடு இரவுக்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்தது. மெதுவாக போர்வையை விலக்கி எழுந்து பாத்ரூமுக்கு சென்றுவிட்டு கூடத்திற்கு வந்து வைத்தியசாலை இலக்கத்தை எடுத்தபோது ரிவனின் குரல் கேட்டது.\n‘என்ன ஷரன் இந்த நேரத்தில்’\n‘நாளைக்கு வேலைக்கு வரமுடியாது. ��டல் நலமில்லை’\n‘இப்போது சொன்னால் யாரை அழைக்கமுடியும்\n‘சிவா நாளை மாலை செய்வதால் காலை செய்யச் சொல்லிக் கேட்கிறேன்’\n‘இது சிவாவுக்கு பதினெட்டு மணிநேர வேலையாகும். அதைச் செய்வதற்கு அவனுக்கு சந்தோசமாக இராது.\n‘தயவு செய்து நீ சொல்லு. இல்லாவிடில் அவனது வீட்டிலக்கத்தை தந்தால் நான் பேசுகிறேன்“\nஇலக்கத்தை வாங்கி, தொலைபேசியில் சிவாவிடம் ‘தயவு செய்து இதை செய்.\nஇதற்காக உனக்கு பெரிய வெகுமதி தருவேன்’ என்ற அந்தக் குரலின் இனிமை, சிவாவின் நித்திரை குலைந்த சீற்றத்தை அணைத்தது.\nமெதுவாக மகனின் அறைப்பக்கம் சென்று அவனது கால் பக்கம் விலகி இருந்த போர்வையை இழுத்து கால்களை முற்றாக மூடிவிட்டு படுக்கையறைக்குச் சென்ற போது கிரிஸ்ரியன் உண்மையாகவே உறங்குவதை அவனது குறட்டையில் இருந்து தெரிந்து கொண்டாள். நாளை நடக்கவிருக்கும் மோதலை எதிர்பார்த்தபடி கனத்த இதயத்தோடு மீண்டும் போர்வைக்குள் நுளைந்து கொண்டாள்.\nலிஸ்பனில் இருந்து மரியாவின் வரவை எதிர்பார்த்து காலோஸ் மெல்பேன் தலைமறின் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தான். இவனது அவசரத்தைப் பரிசோதிப்பதற்கு என அந்தப் பிரித்தானிய எயர் வேஸ் விமானம் ஒருமணி நேரம் தாமதமாக வருவதாக எதிரில் இருந்த விளம்பரப் பலகையில் அறிவித்தல் இருந்தது. ஒரு மணிநேரம் விமானத்திற்குக் காத்திருக்க வேண்டும் என்பது கசப்பாக இருந்தது. இன்று வைத்தியசாலையில் அவசரமாக ஒரு கூட்டம் எனக் கூறி லுயிசாவையும் பிள்ளைகளையும் உறவினர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு போகச் சொல்லி விட்டு, வைத்தியசாலையில் இருந்து ஏயர்போட்டுக்கு வந்திருந்தான். வைத்தியசாலையில் இருந்து வேகமாகக் காரைச் செலுத்திக் கொண்டு பலகாலமாகப் பிரிந்திருந்த தேவதையைக் காண வந்தபோது, கடந்து வந்த சிவப்பு விளக்குகளை திட்டியபடி வேகமாக வந்தது பிரயோசனமில்லாமல் போய்விட்டது என்ற ஏமாற்றம் கசந்தது. அவசரத்தில காரை நிறுத்திய இடத்தை நினைத்துப் பார்க்க மறந்தது நினைவுக்கு வந்தது.\n பதினைந்து வருடங்கள் பெரிய இடைவெளியல்லவா உறையவைத்த வெண்ணையாக இருந்தவள் இப்பொழுது உருகி இருப்பாளா\nவிமானத்தின் தாமதம் எவரது சக்திக்கும் அப்பாற்பட்டது என்ற நினைப்பு மரியாவின் நினைப்புடன் வந்ததும் மனம் சிறிது அமைதியடைந்தது.\nமெல்பேன் ஏயர்போட்டில் சுங்கப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே வருபவர்கள் உள்ளிருந்து வந்து, இரண்டு பக்கத்தால் பிரிந்து வரலாம். இரண்டு பக்கத்தையும் பார்ப்பதற்காக நடுப்பகுதியில் அரைமணித்தியாலம் காத்திருந்தான். அந்தப் பகுதியில் இருந்து இரு பக்கத்தால் வருபவர்களையும் பார்க்க முடிந்ததால் எப்பொழுதும் அந்த இடம் கூட்டமாக இருந்தது.\nவாசல் அருகில் உள்ள தடுப்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த காலோசின் கால்கள் இரண்டும் மாறி மாறி ஆடியது. உணர்வுகளில் வசப்படும் போது காலை ஆட்டிக்கொண்டு நிற்பதும் இருப்பதும் காலோசின் இயல்பு. அங்கு நிற்கும் அரைமணியில் அவன் காலையாட்டிக் கொண்டு நிற்பதை அந்தக் கூட்டத்தில் குறைந்தது ஐந்து பேராவது திரும்பிப் பார்த்தார்கள். அதில் ஆண்களின் உதடுகளில் மெதுவான புன்னகை தெரிந்தது. சுற்றி நின்றவர்களை சட்டை செய்யும் நிலையில் காலோஸ் இருக்கவில்லை. முகத்தில் சுருக்கமும் கண்களில் குறும்பும் தளும்ப ஒரு எழுபத்தைந்து வயதான அவுஸ்திரேலியர் மிகவும் நிதானமாக சில நிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு தோளில் தட்டி ‘நண்பரே நீர் உமது காதலிககாக காத்திருக்கிறீர் போல இருக்கிறது. உமது முகத்தில் மகிழ்ச்சி நிறைந்து கண்கள் மலர்ந்து இருப்பதுடன் உமது கால்கள் நடனமாடுகிறது. மனைவிக்காக காத்திருப்பவனது முகத்தில் அளவு கடந்த சோகம் முகத்தில் மட்டுமல்ல கால்களிலும் தெரியும்’ எனக்கூறி பெரிதாக சிரித்தபோது பலர் திரும்பி பார்த்தார்கள்\n‘நீங்கள் சரியாகத்தான் சொன்னீர்கள். எனது முகத்தில் அந்த விடயம் எழுதி இருக்கிறதா“ எனச் சங்கடமான சிரிப்பை உதிர்த்தபடி அவருடைய கையைக் குலுக்கினான்.\n‘உமது கால்களும் முகமும் கண்ணாடி போன்றவை. பல கதைகளைப் பேசுகின்றன.\n‘எனது முகத்தில் என்ன வேறு தெரிகிறது\n‘காதலிக்காக மட்டுமல்ல இன்றைய இரவுக்காகவும் காத்திருக்கிறீர். எனது கால்கள் எவ்வளவு அமைதியாக மனைவிக்காக காத்திருப்பதை தெரியவில்லையா.’ எனக் கூறி தனது கால்களை தடவியபடி மீண்டும் சிரித்தபோது ‘டாட் வாயை மூடுங்கள்.\nஉங்களது ஜோக்குகளை எங்கும் சொல்லி விடுவீர்கள்’என பக்கத்தில் நின்ற முப்பது வயதான மகள் கண்டித்தாள்.\nஅதைபற்றிக் கவலைப்படாத அந்த மனிதர் ‘ஆத்தரயிற்றிஸ் உள்ள எனது காலை ஆட்டினால் விழுந்து விடுவேன்“ என்றார்.\n‘இப்ப ���ண்மையை சொல்கிறீர்கள் டாட்’\nஅப்பொழுது அந்த எலக்ரோனிக் விளம்பரப்பலகையில் பிரித்தானிய எயவேஸ் விமானம் வந்து இறங்கியதாக தகவல் வந்தது.\n‘நான் ரொயிலட் பக்கம் போக வேண்டும். பிளேன் இப்பதான் தரை இறங்கி இருக்கிறது. குறைந்தது ஒரு மணித்தியாலம் சுங்க சோதனைகளை முடித்து வர எடுக்கும்.\n‘பேசியதற்கு நன்றி குட் லக்’; எனக் கூறி நக்கலான சிரிப்பை முகத்தில் தவழ விட்டார் அந்த எழுபது வயதான மனிதர்.\n‘பிளடி ஓல்ட் பாஸ்ரட்’ எனத் தனக்குள் கூறிவிட்டு கன்ரீன் பக்கம் சென்றான் காலோஸ்.\nஇன்று இரவு மரியா உறவினர் வீட்டுக்குச் செல்லாமல் ஹோட்டலில் தங்குவதாக ஏற்கனவே ஒழுங்கு பண்ணப்பட்டிருந்தது. நானும் வீட்டுக்கு இரவு பன்னிரண்டு மணிக்குப் பின்புதான் செல்ல முடியும். நல்லதொரு பொய்யை நம்பும்படி வீட்டில் சொல்ல வேண்டும். காலோசின் சிந்தனை இடைவேளையில் வைத்தியசாலையில் தனக்கெதிராகச் சதி செய்யும் ரீவனும் ரிமதி பாத்தோலியஸ்சும் இடைக்கிடை வந்து இனிமையான கனவுகளில் ஒரு நாள் பந்தய கிரிக்கட்டை காண்பித்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள் கடைசி ஓவர்களில் தடங்கல் போல் வந்துகொண்டிருந்தது. பதவியில் இருந்து நீக்க எதிர்பார்த்து எடுத்த அவர்களது ஒரு முயற்சி தோற்றுப் போய்விட்டது. அடுத்த முயற்சியை எடுக்காமல் விடமாட்டார்கள்.\nதேநீரைக் குடித்தபடி கற்பனைக் குதிரையை ஓடவிட்டவாறு, சிறிது நேரம் கன்ரீனில் நின்றுவிட்டு மீண்டும் அதே இடத்துக்குச் சென்ற போது அங்கே பெரிய கூட்டம் நின்றது. மேலும் அந்தக் கிழவனது நக்கலை சிரித்தபடி ஏற்றாலும் ஒருவிதமான வெட்கத்தை உள்ளார ஏற்படுத்தியதால் அந்த இடத்தைத் தவிர்த்து விட்டான் பெரும்பாலனவர்கள் வலது பக்கத்தால் வருவதைப் பாரத்தபடி வலது பக்கத்தில் காத்திருந்தான்.\nமரியாவோடு தெற்கு ஐரோப்பா முழுவதும் செய்த ரெயில் பயணத்தை நினைவு கூர்ந்தான். தீவிரமான கத்தோலிகரான மரியாவின் தாய் தந்தையினரிடம் லுட்ஸ் மாதாவிடம் போவதாக சொல்ல அங்கிருந்து பாசலோனா, மட்ரிட் என போய் அங்குள்ள ஹோட்டல்களில் தங்க பணம் இல்லாமல் ரெயில்வே நிலையங்களில் படுத்த வியங்கள் மனத்தில் ஈரமாக்கி கொண்டு சென்றன.\nதிடீரென இவ்வளவு நேரமாக வரவில்லையா என நினைத்தபடி இடது பக்கத்துக்கு சென்ற போது இடையில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் நெருங்கிச் சென���றான்\n‘தெரியுது. இங்கே அரைமணி நேரமாக இருக்கிறேன் எனக் குற்றசாட்டுடன் கட்டி அணைத்து இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள். அவளது இறுக்கமான அணைப்பு அந்த விமான நிலையத்தையே படுக்கையறையாக்கினால் என்ன என அவனை நினைக்கவைத்தது. மோகத்தில் சூழலை மறந்து அவளைவிட மறுத்தான்.\n‘இது விமான நிலையம் தெரியுமா’ எனச் சிரித்தபடி மெதுவாக மரியா விலகினாள்\n‘உன்னை நினைத்தபடி ஒரு மணி நேரமாக அடுத்த பக்கத்தில் காத்திருந்தேன். எல்லோரும் அந்தப் பக்கமாக வந்தார்கள்’\n‘எனக்குத் தெரியாது. நான் இந்தப் பக்கமாக வந்தேன்’.\nநாற்பது வயதாக இருந்தாலும் நீள் வட்டமான முகத்தில் அகலமான கருமையான விழிகள் இன்னும் ஒளி மங்காமல் அப்படியே இருந்தன. கருமையான மேல் சட்டையணிந்து அவள் அணிந்த சாயம் மங்கிய நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.\n‘இத்தனை வருடத்துக்கு பிறகு சந்தித்தாலும் இவ்வளவு அழகாய் இருக்கிறாயே. உன்னை விலக்கி விட கொன்சாலஸ்க்கு எப்படி மனம் வந்தது’ என அவளது பிருஸ்டத்தில் இடது கையால் தடவியபடி அவளது கையில் இருந்த பெரிய பெட்டியை தனது வலது கையில் வாங்கினான்.\n‘ஆண்கள் எல்லோரும் உன்னை மாதிரித்தானே. கொஞ்காலத்தில் மனைவிமார்கள் அலுத்து விட்டால் வேறு இளம் பெண்ணை தேடிப் போறது வழக்கமாகிவிடுகிறது. அவனது நடத்தையில் சந்தேகப்பட்டு நான்தான் கொன்சலஸை வீட்டை விட்டு போக சொன்னேன்.’\nஇருவரும் நடந்தபடி பாலத்தின் மூலம் விமான நிலயத்தைக் கடந்து, கார் தரிப்பு இடத்துக்கு வந்தனர். காரை எந்த இடத்தில் நிறுத்தியது எனப் புரியாமல் சில நிமிடம் தடுமாறிய காலோஸ் அவசரத்தில் நிறுத்திய இடத்தை குறிப்பாக பார்த்துக்கொள்ள மறந்ததை நினைத்து தன்னை நொந்து கொண்டு கால்மணி; தேடிய போது ‘காலோஸ் உனக்கு வயதாகிவிட்டது’ என்றவளை ‘உன்னை நினைத்தபடி வந்ததால்தான் இது நடந்தது’ என்றபடி சிறிது தூரம் நடந்தபோது தனது காரைக் கண்டுபிடித்தான். காரை எடுத்துக்கொண்டு மெல்பேனில் உள்ள நட்சத்திர ஹோட்டேலை அடைந்த போது இரவு ஒன்பது மணியாகிவிட்டது..\n‘வவ் எனது ஹனிமூனுக்கு கூட இந்தளவு பெரிய ஹோட்டேலை கொன்சாலஸ் எடுக்கவில்லை. எவ்வளவு அழகான கட்டில் என் மேல் உனது ரசனை இன்னும் அப்படியே இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை’ எனக் கூறியபடி காலோசின் முன் உடையை கழற்றிவிட்டு ‘விமானத்தில வந்த களைப்பு போக நான் குளிக்கவேண்டும். நீ வருகிறாயா ஒன்றாக குளிப்போம்’ என்றபடி குளியலறையை நோக்கி சென்றவளைச் சிரித்தபடி பின் தொடர்ந்தான்.\nரிமதி பாத்தோலியஸ் வைத்தியசாலையில் காலை வாட் ரவுண்டுக்கு சென்ற போது ஒரு கருப்பு வெள்ளை நிறமான பூனை யொன்று சடலம் எனக் கிடந்தது. நெருங்கி, உற்றுப் பார்த்தபோது அதனது சுவாசம் மிகவும் மெதுவாக இருந்தது. ஆரம்பத்தில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதோ எனச் சந்தேகத்தில் நெருங்கி அதனது உதடுகளை விலக்கி முரசுகளைப் பார்த்த போது வெள்ளையாக இருந்தது.\nசாகும் தறுவாயில் இருக்கிறது எனப் புரிந்து கொண்டு அதைப் பற்றிய மருத்துவ குறிப்பை தேடியபோது எந்தக் குறிப்பும் அதற்குரிய கோப்பில் இல்லை. எப்பொழுது, என்ன காரணத்தால், யாரால் அனுமதிக்கப்பட்டது மட்டுமல்ல அத்துடன் ஏதாவது மருத்துவமும் ஏற்கனவே நடந்ததா மட்டுமல்ல அத்துடன் ஏதாவது மருத்துவமும் ஏற்கனவே நடந்ததா என்பது எழுதப்படவில்லை. அந்த வாட்டில் உள்ள ஹெதரை விசாரித்த போது “நேற்று மாலை டொக்டர் சேரத்தால் அனுமதிக்கப்பட்டது“ எனக் கூறினாள். ரிமதி அந்தப் பூனைக்கு முதல் உதவி செய்து ஒட்சிசனைக் கொடுத்தபோது அதனது முரசின் வெள்ளை நிறம் சிவப்பாக மாறியதும் சேலையினை நாளத்தினால் ஏற்றிக்கொண்டிருந்த போது அந்தப் பூனையின் உரிமையாளர் வந்தார்.\n‘எப்படி எனது ஜிவ்’ என அவர் விசாரித்த போது ‘நான் இன்றுதான் பார்க்கிறேன் நிலைமை மோசமாக இருக்கிறது’ என்றான்.\n‘நான் நேற்று இங்கு கொண்டு வந்த போது இந்தளவு பாரதூரமாக இருக்கவில்லை. என்ன நடந்தது\nஅவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு ‘நான் இன்று காலைதான் உங்கள் ஜிவ்வைப் பார்த்தபடியால் தற்போது எதுவம் கூறமுடியாது. தலைமை வைத்தியர் டொக்டர் காலோஸ் சேரம்தான் நேற்றய தினம் ஜிவ்வைப் பார்த்தவர். அவர் இரண்டாம் அறையில் இருக்கிறார். அவரைப் போய் சந்திக்கவும். தற்போது நான் எதுவும் சொல்ல முடியாது. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’\nரிமதியின் வார்த்தை பட்டர் துண்டுகள் போல் மிருதுவாக இருந்தது.\nஇரண்டாவது அறையை நோக்கிச் சென்ற உரிமையாளரைப் பார்த்து ‘ஜிவ் இன்று சுப நேரமானதால் எப்படியும் உயிர் தப்பி விடும் போல் தெரிகிறது. ஆனாலும் இன்றைக்கு காலோஸ் நேரம் நன்றாக இல்லை. மனிதன் துலைந்தது மாதிரித்தான்’ என வாய் விட்டு சொல்ல���விட்டு சிரித்தான். பக்கத்தில் நின்றபடி கேட்டுக்கொண்டிருந்த ஹெதருக்கு இந்த விடயம் நல்லதாக முடியப்போவது அல்ல எனப் புரிந்தது.\nஜிவின் உரிமையாளர் உயரமான அவஸ்திரேலியர். அந்த மனிதருக்கு பெண்களைப் போன்ற பெரிய கண்களை கொண்ட நீள்வட்டமான முகம், தற்போது ஆத்திரத்தால் காது மடல்கள்வரை சிவந்து விட்டது. முப்பத்து ஐந்து வயது மதிக்கத்தக்க அந்த மனிதர் தனது நீளமான கைகளை ஒரு வித நாட்டிய முத்திரை கலந்து நளினமாக அசைத்தபடி நடந்தார். அதற்கேற்ப இடையை இரண்டு பக்கமும் நகர்த்தி சிறிய சுழற்சியை இடுப்பில் காட்டியபடி நடந்தார். அந்த மனிதருக்கு வந்திருந்த ஆத்திரத்தில் அவரது பெரிய நீல கண்கள் சிவப்பாகியது. கண்களில் கண்ணீர் மழை பெய்து நீர் நிரம்பிய குளம் போல கண்ணீர் நிறைந்து இமைகளை மோதியபடி வெளியேறத் தயாராக இருந்தது.\nஇவர் போவதைப் பார்த்த ஹெதர் இந்த மனிதர் நிட்சயமாக ஹோமோசெக்சுவல் தன்மையுள்ள மனிதராகவும் இந்த பூனையை மிகவும் நெருக்கமாக நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். இவருக்கு ஏற்கனவே ரிமதி உருவேற்றி இருப்பதால் பெரிதாக பிரச்சனை வர சாத்தியம் உண்டு. காலோஸை எச்சரித்து வைப்பது நல்லது என முடிவு செய்து அந்த மனிதர் கொரிடோரால் சென்று இரண்டாவது ஆலோசனை அறையின் மூடியிருந்த கதவின் முன்பு நின்ற போது பூனைக் கூண்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்து மூன்றாம் அறையுள் சென்று பார்மசி ஊடாக சென்ற ஹெதர் இரண்டாம் அறையின் பின்பக்கத்தால் சென்றாள். அங்கு நாயொன்றை பரிசோதித்துக் கொண்டிருந்த காலோசின் கையில் மெதுவாக தட்டி கண்களால் பார்மசிக்குள் வரும்படி அழைத்தாள்.\nசிரித்தபடி ‘எனது அதிஸ்டம் எல்லா பெண்களும் ஒரே நேரத்தில் அழைக்கிறார்கள்’ என நகைச்சுவையாக சொல்லியபடி ஹெதரை பின் தொடர்ந்து பார்மசிக்குள் சென்றான் காலோஸ். ‘உமக்கு எந்த நேரத்திலும் இடுப்புக்கு கீழேதான் சிந்தனை’ எனக்கூறி அந்தப் பூனை பற்றியும் ரிமதி பாத்தோலியஸ் சொன்னதைப் பற்றியும் கூறிவிட்டு ‘இந்த மனிதர் மிகவும் ஆத்திரத்தில் உள்ளார். அவரை அவதானமாக கையாளவேண்டும். மேலும் இந்த மனிதர் ஹோமோசெக்ஸ்வல் மனிதர் போல இருப்பதால் வார்த்தைகளை அவதானமாக பேசவேண்டும்’எனவும் எச்சரித்து விட்டுச் சென்றாள்.\n‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என அவளுக்குச் சொல்லிவிட்டுத் தனது வே��ையைத் தொடர்ந்த போது நோரேல் மூடியிருந்த முன்கதவைத் திறந்து, காலோஸைப் பார்க்க ஒருவர் காத்திருக்கிறார் எனச் சொல்லி விட்டுச் சென்றாள்.\nவேலையை முடித்து நாயையும் உரிமையாளரையும் வெளியனுப்பிய காலோஸ், கையைக் கழுவி விட்டு வெளியே வந்து, அந்த மனிதரிடம் தன்னை அறிமுகப்படுத்தி ‘நேற்று நான் உமது பூனையை பார்த்து அன்ரிபயரிக்கும் கொடுத்தனான். ஆனால் அதை எயர்போட்டுக்கு போகும் அவசரத்தில் குறிப்பு எழுத மறந்து போனேன்.’ குரல் மன்னிப்பு கோரும் விதமாக இருந்தது.\n‘நீர் ஒரு பாஸ்ரட். எனது பூனை உம்மால் இறக்கும் தறுவாயில் உள்ளது’ என கண்ணீர் வழிந்தோட கைகளை அசைத்து பறவையொன்றின் குரல்போல கிரீச்சிட்ட குரலாக அவர் வாயில் இருந்து வந்தது;.\n‘எனது தவறு அதை எழுதாதது மட்டும்தான். நாகரீகமாக வார்த்தைகளைப் பாவிக்க தெரியாத உம்மோடு இதற்கு மேல் பேச நான் தயாரில்லை’ எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு விலகி பூனைப் பகுதிக்கு செல்ல முயன்ற போது ‘எனக்கு பதில் சொல்லிவிட்டு போக வேண்டும்’ என அந்த மனிதர் பின் தொடர்ந்து வந்து காலோசின்; சேட்டின் காலரைப் பிடித்தார்\n‘நீ ஒரு புவ்ரா. எனது சேட்டையா பிடிக்கிறாய் ’ என கூறியபடி முஷ்டியை தூக்கியபடி காலோஸ் அந்த மனிதனை நோக்கி திரும்பியபோது இப்படி ஆக்கிரோசமான எதிர்ப்பை எதிர்பார்க்காத அந்த மனிதர் பின்வாங்கினார். அந்தக் கொரிடோரில் மருந்துகளை கையில் கொண்டு வந்த சாம் ‘இந்த இடத்தில் வன்முறை வேண்டாம்’ என வந்து இருவருக்கும் இடையில் புகுந்ததால் அந்த இடத்தில உருவாக இருந்த ஒரு கைகலப்பு தவிர்க்கப்பட்டது.முறுகிய படி இருவரும் வேறுதிசைகளில் சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/1452-2019-06-10-14-49-57", "date_download": "2019-09-22T12:41:53Z", "digest": "sha1:QNBV3WI7L4EB3NUXQXGD2TFFB3RDA5UO", "length": 9984, "nlines": 93, "source_domain": "nilavaram.lk", "title": "\"வைராக்கியம் அற்ற காலம்\" - மாத்தறையில்ஆரம்பம்! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை வெற்றி; போட்டியின்றி வேட்பாளர் தெரிவு\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்க்ஷி வெளிப்படுத்த வேண்டும் - மைத்திரி\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\n\"வைராக்கியம் அற்ற காலம்\" - மாத்தறையில்ஆரம்பம்\nபுத்தரின் தர்ம போதனையின் பிரகாரம் அனைத்து இன மக்களும் சமாதானத்துடன் ஒற்றுமையுடனும் வாழ, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nசிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் பங்கேற்பில் “வைராக்கியம் அற்ற காலம்” (அவைரயே ஹோராவ) என்ற கருப்பொருளில் மாத்தறை பஸ் தரிப்பிடத்தில் இன்று (10) இடம்பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\n“மாத்தறையில் மட்டுமல்லாது இலங்கை முழுவதும் இவ்வாறான சத்தியாகிரகங்கள் இடம்பெற வேண்டும். அதுவே எனது ஆசையாகும்.\nமாத்தறை மாவட்ட மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எவ்வாறான சூழ்நிலையிலும் அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். இனவாதத்திற்கு எதிரானவர்கள். அந்தவகையில் மாத்தறையில் ஆரம்பமான இந்த சத்தியாகிரக முயற்சியானது, உண்மையிலேயே பாராட்டத்தக்க விடயமாகும்.\nஇலங்கையில் இனங்களுக்கிடையிலான வைரத்தை தோற்றுவிக்கவும், இனவாதம், மதவாதத்தை பரப்பி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு இடமளிக்காமல், அதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.\nமாத்தறை மாவட்டமானது 95% சதவீதம் சிங்கள பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாகும். அந்தவகையில், புத்த தர்மத்தின் போதனையின் அடிப்படையில் அனைத்து இனங்களுக்குமிடையில் சமாதானமும் ஒற்றுமையும் நிலைக்க நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்”என்றார்.\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை வெற்றி; போட்டியின்றி வேட்பாளர் தெரிவு\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்க்ஷி வெளிப்படுத்த வேண்டும் - மைத்திரி\nதேர்தல் சட்டத்தை மீறி இடமாற்றம், நியமனங்கள் வழங்கப்படக் கூடாது - PAFFREL\nரணில், கரு, சஜித் இன்று விசேட சந்திப்பு\nகோட்டாவின் சார்பில் செயற்படும் அமைச்சர் யார்\nகேம் பிளானை மாற்றும் ரணில் – செயற்குழுவுக்கு புதிதாக 30 உறுப்பினர்கள்\nசமூகத்தின் அரசியல் தலைமைக்கான அடையாள சின்னம் ம��்ஹூம் அஷ்ரப்\nகோட்டா கடவுச்சீட்டு விவகாரம் - விசாரணைகள் ஆரம்பம்\n\"என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா\" நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில்\nசிறுபான்மையினரை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங்காண்பதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்’ - ரிஷாட்\nகாணாமல் போனோரின் குடும்பங்களுக்கு 6,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு - நிதி அமைச்சு\nஐ.தே.மு யின் தீர்மானம் புதன்கிழமை - சம்பிக்கவின் கோரிக்கைக்கு ரணில் எதிர்ப்பு\nசொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்க்ஷி கோட்டாவுக்கு வழங்கிய வாக்குறுதி அம்பலமானது\nரவூப் ஹக்கீம் மீது கை வைக்க இடமளியோம் - நீதி அமைச்சர்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/27/tamilnadu-arcot-veerasamy-hospitalized-182191.html", "date_download": "2019-09-22T12:24:55Z", "digest": "sha1:PECWLKJBPPJ4CRWFMPPHRR7ZJX5253S6", "length": 14398, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆற்காடு வீராசாமிக்கு இடுப்பு எலும்பு முறிவு… மருத்துவமனையில் அனுமதி | Arcot Veerasamy hospitalized - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகாஷ்மீர் தலைவர்களுக்கு வீட்டு காவல் 18 மாதங்களுக்கு மேல் இருக்காது.. மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆற்காடு வீராசாமிக்கு இடுப்பு எலும்பு முறிவு… மருத்துவமனையில் அனுமதி\nசென்னை: திமுக முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி தடுமாறி விழுந்து இடுப்பு எலும்பில் அடிபட்டதை அடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆற்காடு வீராசாமி சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வார். நடைபயிற்சி செல்லும் போது உதவியாளர் ஒருவர் துணைக்கு செல்வார். நேற்று முன்தினம் காலையில் உதவியாளர் இல்லாமல் தனியாக நடைபயிற்சியில் ஈடுபட்டபோது கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு இடது பக்க இடுப்பின் கீழ் பகுதியில் பலத்த அடிபட்டது. மேலும் கையிலும் காயம் ஏற்பட்டது.\nஉடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் உடல் நிலையை பரிசோ தித்து எலும்பு முறிவு ஏற்பட்டதை கண்டறிந்து உடனடியாக ஆபரேசன் செய்தனர். அவரது உடல் நிலை தேறிவருகிறது. இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் arcot veerasamy செய்திகள்\nசென்னையில் பரபரப்பு... ஆற்காடு வீராசாமியின் பேரன் ஓட்டிய கார் மோதி எஸ்ஐ படுகாயம்\nதிமுகவில் மீண்டும் சுறுசுறுப்பாக வலம் வர ஆரம்பிக்கும் ஆற்காடு வீரசாமி\nதிருச்சி மாநாட்டைப் பார்த்து இந்தியாவே பிரமிக்கிறது... ஆற்காட்டார் முழக்கம்\nஆற்காடு வீராசாமி தலையிட்டிருந்தால் அழகிரி, ஸ்டாலின் பிரச்சினையைத் தீர்த்து வைத்திருப்பாரோ\n'ஐயா... ஆர்க்காட்டாரே.. எங்களை மன்னிச்சிருங்க\nதமிழகத்தில் குறைந்த அளவே மின்வெட்டு உள்ளது - ஆற்காடு வீராசாமி\nமே மாதம் வரை மின் வெட்டு தொடரும்- ஆற்காடு வீராசாமி\nதொழிற்சாலைகளுக்காக 200 மெகாவாட் மின்சாரம் வாங்கும் தமிழகம்\nகிணற்றுத் தவளை போல பேசுகிறார் ஜெ. - வீராசாமி\nதமிழக மின்துறையில் இரு புதிய நிறுவனங்கள்\nதமிழக இருட்டை போக்குமா காற்றாலை மின்சாரம்\nதிருமா. பெயர்-சோனியா சொல்லாதது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\n14 நாட்கள் கெடு முடிந்து விட்டது.. விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு.. ஆராயும் இஸ்ரோ விஞ்ஞானிகள்\nகார் பந்தய டிராக்கில் அத்துமீறி நுழைந்த பைக்.. 3 பேர் பலியான கொடூரம்.. பிரபல வீரருக்கு காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/p-chidambaram-condemns-10-reservation-poorer-sections-upper-caste-338619.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T12:13:02Z", "digest": "sha1:4SGPQSNL3PEUBFGXJSXVUGH2QNSAVRLT", "length": 18340, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டில் இனி 125 கோடி ஏழைகள்.. இது எப்படி இருக்கு.. ப.சிதம்பரம் யாரை கிண்டல் செய்கிறார் பாருங்க! | P. Chidambaram condemns 10% reservation for poorer sections of Upper Caste - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nSports தோனி, கோலி ரசிகர்களுக்கு வார்னிங்.. இனிமே இப்படி பண்ணினா ஜெயில் தான்.. போலீஸ் அதிரடி\nMovies சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உ��்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டில் இனி 125 கோடி ஏழைகள்.. இது எப்படி இருக்கு.. ப.சிதம்பரம் யாரை கிண்டல் செய்கிறார் பாருங்க\nடெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது மிகப்பெரிய தவறான விஷயம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.\nபொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மசோதா லோக் சபா, ராஜ்ய சபா இரண்டிலும் வெற்றிபெற்று, சட்டமாகி உள்ளது.\nஇதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது. வருடம் 8 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெறக்கூடிய உயர் சாதியினர் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.\nஇந்த சட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாகவே வாக்களித்து இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதற்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.\nபாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம் \nஇது தொடர்பாக ப.சிதம்பரம் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளார். முதலாவதாக, ''பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம் '' என்று கூறியுள்ளார். இந்த சட்டத்தின் வரையறையின்படி வருடம் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற்றால் அவர்கள் இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு\nஇது எப்படி இருக்கு தெரியுமா\nமேலும் அவர் தனது அடுத்த டிவிட்டில், மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு, என்றுள்ளார். அதன்படி ஏற்கனவே அரசு வகுத்த வருமான கோட்டிற்கான வரம்பிற்கு இதற்கும் கொஞ்சம் கூட தொடர்பு கிடையாது என்பதை கிண்டல் செய்து இருக்கிறார்.\nஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது\nதனது கடைசி டிவிட்டில் ப.சிதம்பரம் ''ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றுள்ளார். இந்த டிவிட் பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaste reservation upper caste சாதி டெல்லி மோடி பாஜக இட ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/trump-wins-us-election-global-markets-free-fall-dollar-sinks-266782.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:06:57Z", "digest": "sha1:R7X6ZPML7IJPWGKXJN6YHL4J72UMZIFH", "length": 18065, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெனால்ட் டிரம்ப் வெற்றி.... அடிவாங்கிய பங்குச்சந்தைகள் - சரிந்த டாலர் மதிப்பு | Trump Wins US Election:Global Markets In Free Fall and Dollar Sinks - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nகாங். கட்சிக்கு ஆதரவு.. வைகோ அதிரடி முடிவு\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெனால்ட் டிரம்ப் வெற்றி.... அடிவாங்கிய பங்குச்சந்தைகள் - சரிந்த டாலர் மதிப்பு\nவாஷிங்டன் டிசி: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது அந்த கட்சி வேட்பாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், சர்வதேச அளவில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தன. டொனால்டு டிரம்பின் வெற்றி அமெரிக்க பங்குச்சந்தையை மட்டுமின்றி சர்வதேச முதலீட்டாளர்களையும் பெரிதும் பாதித்துள்ளது.\nஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண��டன்தான் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் பலரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிபராக வெற்றி பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். டொனால்ட் வெற்றியால் டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.\nமெக்சிகோ நாட்டின் நாணய மதிப்பு கடந்த 1994ம் ஆண்டிற்கு பிறகு பெருத்த சரிவை கண்டுள்ளது. மேலும், தங்கத்தின் மதிப்பு சுமார் 4.5 சதவிகிதம் வரை அதிகரித்து காணப்படுகிறது. ஜப்பான் நாட்டின் நாணய மதிப்பு டாலருக்கு எதிராக 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nஇதுமட்டுமில்லாமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு ஒரு பேரலுக்கு 44 டாலர் என்ற மதிப்பில் 4 சதவிகிதம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது\nஅமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளால் உலக பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. அமெரிக்க பங்குச்சந்தையான வால் ஸ்டீரிட் பலத்த அடிவாங்கியது. டாலர் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவை பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் 2011ம் ஆண்டிற்கு அடுத்ததாக அந்நாட்டு பங்குச்சந்தை 5.5 சதவிகிதம் சரிந்துள்ளது.ஆசியாவில் உள்ள ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் உள்ள முக்கிய நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்புகள் அதிரடியாக சரிந்துள்ளன. இதனால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி தோல்வியடைந்த காரணத்தினாலும், இந்தியாவில் ரூ.500, 1000 நோட்டுக்களுக்கு அதிரடியாக வாபஸ் பெறப்பட்டதாலும் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழச்சியடைந்தன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1600 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 8100 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தன. தங்கம் விலை இன்று காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,456 அதிகரித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு\nஇந்த காட்சியை இம்ரான் கான் மட்டும் பார்த்தாரு.. நொந்திடுவாரு\nமறுபடியும் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\nகாஷ்மீர் விவகாரத்தில் யூடர்ன் அடித்த டிரம்ப்.. 'அ��்த விஷயத்தை' இந்தியா ஏற்கவில்லை என ஒப்புதல்\nடிரம்ப் -இம்ரான் சந்திப்புக்கு பிறகே காஷ்மீரில் இவ்வளவு மாற்றங்கள்... அதிகரித்த பதற்றங்கள்\nபெரிய அண்ணன் அமெரிக்கா... நிறவெறியை தூண்டிய அதிபர் டிரம்ப்... காரணம் இருக்கு\nஇந்தியா விதிக்கும் வரிகளை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப் கோபம்\nசொன்னதை செஞ்சிட்டாரே.. பங்காளி கையை கொடுப்பா....கிம்மின் கையை இழுத்துபிடித்து குலுக்கிய டிரம்ப்\nசர்ச்சைக்குரிய கருத்துகளை அட்மின் கூட இனி பதிவு செய்ய முடியாது... ட்விட்டர் தகவல்\nபிரதமர் மோடியை சந்தித்தபின் டிரம்ப் போட்ட குண்டு.. இந்தியாவுக்கு அவமானம்..சீதாராம் யெச்சூரி ஆவேசம்\nபிரதமர் மோடி- டிரம்ப்- ஷின்சா சந்திப்பு.. நண்பேன்டா பாணியில் மோடியை கண்டு டிரம்ப் நெகிழ்ச்சி\nபதில் சொல்ற அளவுக்கு வொர்த்தான ஆள் கிடையாது 'டிரம்ப்'.. ஜப்பான் பிரதமரிடம் சொன்ன ஈரான் தலைவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrump victory us election 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 பங்குச்சந்தை வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/sep/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3232640.html", "date_download": "2019-09-22T11:53:20Z", "digest": "sha1:XIVA6CX2UTPSABCENXWXY5QJU5EZMQMY", "length": 9443, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "\"கொட்டரை நீர்த்தேக்கத் திட்டத்தை விரைந்து செயலாக்க வேண்டும்'- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\n\"கொட்டரை நீர்த்தேக்கத் திட்டத்தை விரைந்து செயலாக்க வேண்டும்'\nBy DIN | Published on : 12th September 2019 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் அருகே, கொட்டரை நீர்த்தேக்கத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக விவசாயிகள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.\nசங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரலக சிறுவர் பூங்கா அருகே புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் பி. மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் மணி முன்னிலை வகித்தார். மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் சிறப்புரையாற்றினார்.\nகூட்டத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் பெற தேவையான பட்டா மாறுதல் சான்று, வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் கொட்டரை நீர்த்தேக்கத் திட்டம் செயல்படுத்த அரசாணை பிறப்பித்து 4 ஆண்டுக்கு மேலாகியும், இதுவரை அத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட, பாதை அமைத்திட கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தி, தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். 30 நாள்களுக்குள் இப்பிரச்னையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுமக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசங்க நிர்வாகிகள் துரைராஜ், விஜய. மனோகர், அழகுமுத்து, சுந்தர்ராஜன், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/sep/12/railway-minister-piyush-goyal-says-einstein-discovered-gravity-3232884.html", "date_download": "2019-09-22T11:53:52Z", "digest": "sha1:T42CF5VCSYLB4V4J2SOG2EANT6WTSTTJ", "length": 10012, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Railway Minister Piyush Goyal Says 'Einstein Discovered Gravity' | 'ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு விசை- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nஎன்னது..புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐன்ஸ்டீனா - நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு ஆளான மத்திய அமைச்சர்\nBy Muthumari | Published on : 12th September 2019 06:38 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் ஒருபோதும் உதவியதில்லை என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nகடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. வரலாறு காணாத அளவுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5% ஆக குறைந்துள்ளது. பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமேலும், பொருளாதார நிலை குறித்து விளக்கமளித்த அவர், ஆட்டோமொபைல் துறை கடும் பின்னடைவை சந்தித்ததற்கு ஒலா, உபர் போன்ற செல்போன் செயலிகள் மூலம் இயங்கும் வாடகைக் கார் நிறுவனங்களும் காரணமாக இருக்கின்றன என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வைரலாக பரவி வருகின்றன.\nஇந்த வரிசையில் தற்போது மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் இணைந்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், '5 ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதாரத்தை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு 12% பொருளாதார வளர்ச்சி தேவை. ஆனால், ஜிடிபி குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. தொலைக்காட்சியில் வரும் தகவல்களை வைத்து பொருளாதாரத்தை கருத்தில்கொள்ள வேண்டாம்.\nபுவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் ஒருபோதும் உதவியதில்லை. எனவே, இதனை நீங்கள் கணக்கில் கொள்ளாதீர்கள்' என்று பேசினார்.\nஅதாவது, புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐசக் நியூட்டன்; சார்பியல் கோட்பாடை கண்டுபிடித்தவர் தான் ஐன்ஸ்டீன் என்று கூட தெரியாமல் அமைச்சர் இவ்வாறு பேசியதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2016/01/north-korea-china-stock-market.html", "date_download": "2019-09-22T12:58:32Z", "digest": "sha1:3GEKTXTJUKK4EYJC2OKEE7IBUBJNAXEX", "length": 9904, "nlines": 78, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: மீண்டும் பங்குச்சந்தையில் புயலைக் கிளப்பும் சீனா", "raw_content": "\nமீண்டும் பங்குச்சந்தையில் புயலைக் கிளப்பும் சீனா\nநேற்றும் இன்றும் உலகக் காரணிகள் இந்திய சந்தையை கடுமையாக பதம் பார்த்து வருகின்றன.\nஒரு பக்கம் வட கொரியாவின் குழந்தை அரசர் குண்டு போட்டு விளையாட்டுக் காண்பித்து வருகிறார். அதுவும் சந்தை சரிவுகளுக்கு காரணமாக கருதப்படுகிறது.\nஆனால் பெரும்பாலும் வட கொரியா மிரட்டுதலுக்காகத் தான் இவ்வாறு செய்து வருகிறது. அதனால் பெரிய அளவில் போர் பதற்றம் வர வாய்ப்பில்லை என்றே கருதலாம்.\nஅடுத்து, சீனாவின் பொருளாதாரம் வீழும் விடயம்.\nநாம் இதற்கு முன்னதாக சொன்னவாறே சீனாவின் வீழ்ச்சி என்பது உடனடியாக தீர்க்க முடியாத ஒன்று. நீண்ட காலமாக இருந்து வந்த குமிழ் தான் தற்போது உடைய ஆரம்பித்துள்ளது. அதனால் உடனடியாக தீர்ப்பதற்கு வழிமுறை எதுவும் இல்லை என்பதே உண்மையான நிலைமை.\nமுன்பு எழுதிய சீனாவின் வீழ்ச்சி பற்றிய தொடரை தற்போது படித்து பார்ப்பது நிறைய வ���டயங்களை புலப்பட செய்யும்.\nபார்க்க: சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன\nதற்போது சீனாவின் தொழில் துறை வளர்ச்சியை குறிப்பிடும் PMI என்ற அளவு கோல் எதிர்பார்த்ததை விட கீழே வந்துள்ளது. அது தான் தற்போதைய சரிவிற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.\nஇதனால் கச்சா எண்ணையை அதிகம் பயன்படுத்தும் நாடான சீனா வாங்குவதை குறைக்கும் வாய்ப்பு உள்ளதால் எண்ணெய் விலை 33 டாலருக்கு அருகில் வந்து நிற்கிறது.\nஇப்படி பல உலக அளவிலான காரணங்கள் கூடிக் கும்மி அடிப்பதால் சந்தை தொடர் வீழ்ச்சியில் உள்ளது. 25,000 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு கீழ் வந்துள்ளது கொஞ்சம் அதிகமாகத் தான் தெரிகிறது.\nஒன்றைக் கவனித்தால் கடந்த வருடம் சீனாவையும் ஒரு காரணமாக காட்டி சந்தை 30,000 சென்செக்ஸ் புள்ளிகளில் இருந்து 26,000 புள்ளிகளில் வந்து நின்றது.\nதற்போது மேலும் அதே சீனாவை காரணம் காட்டிக் குறைவது பதற்றத்தின் ஒரு நிலையாகவே பார்க்க முடிகிறது. உள்நாட்டுக் காரணிகள் வலுவாக இல்லாததும் இதற்கு ஒரு காரணம்.\nஇன்னும் சீனா ஸ்டீல், ரப்பர், உலோகங்கள் போன்றவற்றை குறைந்த விலையில் இங்கு வந்து கொட்ட வாய்ப்பு இருப்பதால் இந்த துறை சார்ந்த பங்குகளை தவிர்ப்பது நல்லது. மற்ற துறைகள் தப்பி விட வாய்ப்பு உள்ளது.\nநமது உள்நாட்டுக் காரணிகளின் நிலையை இந்த மாதம் முதல் வெளிவரும் காலாண்டு முடிவுகள் ஓரளவு காட்டும். அது தான் சந்தையின் அடுத்த உண்மையான போக்கை தீர்மானிக்க உதவும். அது வரை 25 முதல் 26 ஆயிரம் நிலை தான் எல்லையாக இருக்கும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nRBI அதிரடிகளால் அலறும் வங்கி நிறுவனர்கள்\nசரியும் எண்ணெய் விலையால் சாதகமாகும் இந்திய சந்தை\nAmazon Great India சலுகைகளின் தொகுப்பு\nபணக்கடவுள் வாரன் பப்பெட் - புத்தக விமர்சனம்\nNBFC பங்குகளில் என்ன நடக்கிறது\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/03/13230751/1028547/OruViralPuratchi-Sivagangaconstituency.vpf", "date_download": "2019-09-22T11:56:34Z", "digest": "sha1:4UTMPAGIYYATI6RVCCXK4DS3LIFZT3GT", "length": 7870, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சிவகங்கை தொகுதிக்கு செய்தது என்ன?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிவகங்கை தொகுதிக்கு செய்தது என்ன\n* தொகுதி நிதியை முழுமையாக செலவிட்டேன்\n*கல்வி நிறுவனங்களுக்கு அதிக உதவி\n*சிலம்பு எக்ஸ்பிரஸ்-தொடர்ந்து இயங்க ஏற்பாடு\n*மதுரை-ராமேஸ்வரம் 4வழி சாலை பணி\nதேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.\nகிளைம்பிங் சாகசத்தில் புதிய சாதனை : லிப்டுக்கு இணையாக அதிவேகமாக ஏறிய வீரர்\nகிளைம்பிங் என்கிற சுவர் ஏறும் சாகச நிகழ்ச்சியில், லிப்ட்க்கு இணையாக அதிவேகமாக ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார் மார்சின் ஸீன்ஸ்கி என்கிற சாகச வீரர்.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\n(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்\nதீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்\n(14.05.2019) ஒரு விரல் புரட்சி : பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின்\nதமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை என ஆர்எஸ் பாரதி விமர்சனம்\n(13.05.2019) ஒரு விரல் புரட்சி : திமுக தலைவர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nதி.மு.க. சந்தர்ப்பவாத கட்சி என அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்\n(09.05.2019) ஒரு விரல் புரட்சி : \"எங்களுக்கு திமுக தான் எதிரி, முதலமைச்சர் துரோகி\" - தங்க தமிழ்ச்செல்வன்\n\"தங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளரா\" பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=8707&id1=30&id2=3&issue=20190315", "date_download": "2019-09-22T13:04:01Z", "digest": "sha1:23WO5KKU4D3X67Z2TIM2AQQ5S6ZIL7TE", "length": 3557, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "பைக்கில் உலகை வலம் வந்த பெண்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபைக்கில் உலகை வலம் வந்த பெண்\nஃபேஷன் டிசைனர், மார்க்கெட்டிங் நிபுணர், மாடல், பைக் ரைடர், பேச்சாளர் என பன்முகங்களுக்குச் சொந்தக்காரர் மரல் யாசர்லூ. 365 நாட்களில், ஐந்து கண்டங்களிலுள்ள 25 நாடுகளை பைக்கிலேயே வலம் வந்து சாதனை புரிந்திருக்கிறார் மரல். சுமார் 63 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கிறார்.\n‘‘பைக்கிடம் எந்தவித பாலின பாகுபாடும் இல்லை...’’ என்கிற மரல் ஈரானில் பிறந்தவர். பெண்கள் பைக் ஓட்ட தடை செய்யப்பட்ட ஒரு நாடு ஈரான். யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக பைக் ஓட்டக் கற்றுக்கொண்ட மரல், மேற்படிப்புக்காக இந்தியா வந்தார். படிப்பை முடித்த கையோடு நல்ல வேலையும் அவருக்குக் கிடைத்தது.\nகையில் கொஞ்சம் பணம் சேர, தனது கனவுப் பயணத்தை புனேவில் இருந்து ஆரம்பித்தார். இரவு நேரங்களில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பைக்கில் பறந்திருக்கிறார் மரல். குறுகிய நாட்களில் பைக்கில் உலகை வலம் வரவேண்டும் என்பது மரலின் அடுத்த இலக்கு.\nபைக்கில் உலகை வலம் வந்த பெண்\nவாசனைத் திரவியத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஏன் குலுக்கவேண்டும்\nஅதிசய மழை15 Mar 2019\nஇளஞ்சிவப்பு ஏரி15 Mar 2019\nவைரல் சம்பவம்15 Mar 2019\nமெகா கார் ஷோ15 Mar 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/266-2012-06-11-10-44-35", "date_download": "2019-09-22T12:12:05Z", "digest": "sha1:WSDXWQE2EN2BOI2RCQIQBVLDJZJCNZH2", "length": 3495, "nlines": 38, "source_domain": "tamil.thenseide.com", "title": "தஞ்சையில் நூல் வெளியீட்டு விழா!", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதஞ்சையில் நூல் வெளியீட்டு விழா\nவெள்ளிக்கிழமை, 01 ஜூன் 2012 16:14\nபழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலின் அறிமுக விழா 04-5-12 வெள்ளிக்கிழமை மாலையில் தஞ்சை சுந்தர் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு துரை. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.\nவி. விடுதலைவேந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். குடந்தை சோ. அரசன், குழ. பால்ராசு, பொன் வைத்தியநாதன், இரா. திருஞானம் முன்னிலை வகித்தனர்.\nதாமரை இதழின் ஆசிரியர் சி. மகேந்திரன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார்.\nபேரா. கோ. கணேசமூர்த்தி, வழக்கறிஞர் அ. நல்லதுரை. பெ. மணியரசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்.\nதுரை மதிவாணன் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பொறியாளர் கென்னடி மிகச்சிறப்பாகச் செய்திருந்தார்.\nபழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/67_150/20140820211341.html", "date_download": "2019-09-22T12:25:01Z", "digest": "sha1:7L4NMBT6D55YU7QPSLZ65VQXMCMTG5TP", "length": 2817, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "விக்ரம் பிரபு - மோனல் கஜ்ஜார் நடிக்கும் சிகரம் தொடு படத்தின் டிரைலர்", "raw_content": "விக்ரம் பிரபு - மோனல் கஜ்ஜார் நடிக்கும் சிகரம் தொடு படத்தின் டிரைலர்\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\nவிக்ரம் பிரபு - மோனல் கஜ்ஜார் நடிக்கும் சிகரம் தொடு படத்தின் டிரைலர்\nவிக்ரம் பிரபு - மோனல் கஜ்ஜார் நடிக்கும் சிகரம் தொடு படத்தின் டிரைலர்\nபுதன் 20, ஆகஸ்ட் 2014\nதூங்கா நகரம் டைரக்ட் செய்த கவுரவ் சிகரம் தொடு படத்தினை டைரக்ட் செய்கிறார். யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இமான் மியூசிக், விஜய் உலகநாதன் கேமரா. இது ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவை சொல்லும் படம். விக்ரம் பிரபுக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். ஜோடி மோனல் கஜ்ஜார். பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520311", "date_download": "2019-09-22T13:04:22Z", "digest": "sha1:W5CYKDSIZJVGXSEW32EGHYDB4G3IAVIA", "length": 6395, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் முதல் ரபேல் போர் விமானம் செப். 20ல் இந்தியா வருகிறது | France may offer 36 more Rafale aircraft to India - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் முதல் ரபேல் போர் விமானம் செப். 20ல் இந்தியா வருகிறது\nபுதுடெல்லி: இந்திய விமானப்படையை பலப்படுத்த, அதிநவீனமான 36 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்க, மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவுக்கு வழங்க வேண்டிய முதல் ரபேல் விமானத்தை பிரான்ஸ் நிறுவனம் தயாரித்து முடித்துள்ளது. அடுத்த மாதம் 20ம் ேததி இந்தியாவிடம் இந்த விமானத்தை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக டசால்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபிரான்ஸ் நிறுவனம் ரபேல் போர் விமானம்\nகர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது: காவல் ஆணையர் அதிரடி\nஏர் இந்தியாவின் 2 விமானங்களில் அதிக காற்றழுத்த உராய்வு பாதிப்பால் சேதம்: ஊழியர்கள் காயம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்குவதற்கு பாஜக 3 தலைமுறைகளாக உழைத்துள்ளனர்; இது அரசியல் பிரச்சனை அல்ல: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு\nசாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு: தீவிர தேடுதலில் சிபிஐ\n10 ஆயிரத்து 500 பேருக்கு பணி வழங்கிய ரயில்வே பாதுகாப்புப் படை: 50 சதவீதம் பெண்கள் தேர்வு\nமகாராஷ்டிரா முதல்வராக தாம் மீண்டும் பதவியேற்பேன்: தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீட��யோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/54-238141", "date_download": "2019-09-22T11:57:56Z", "digest": "sha1:EJ6YABXAE2LQECK4LUQLUXM2IBYUGVF3", "length": 7921, "nlines": 89, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தோல்வியடைய விரும்பாமல் விட்டுக்கொடுத்த வனிதா", "raw_content": "2019 செப்டெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை\nதோல்வியடைய விரும்பாமல் விட்டுக்கொடுத்த வனிதா\nபிக்பாஸ் என்பது ஒரு விளைாட்டு இதில் விட்டுக்கொடுப்பதற்கோ, செண்டிமெண்டுக்கோ இடமில்லை என்று கூறிய வனிதா இன்றைய நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் விட்டுக்கொடுத்தது முரண்பாடாக உள்ளது.\nதலைவர் பதவிக்கான டாஸ்க்கில் வனிதா, தர்ஷன், லொஸ்லியா ஆகிய மூவரும் கலந்து கொள்கின்றனர். சேரன் வெளியேற்றப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்த வனிதா, இந்த டாஸ்க்கில் தான் விட்டுக்கொடுத்துவிடுவதாகவும், இதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறி வெளியேறினார்.\nஅதேபோல் தர்ஷனும் விட்டுக்கொடுக்க லொஸ்லியா வெற்றி பெறுகிறார். ஆனால் இருவரும் விட்டுக்கொடுத்த வெற்றி எனக்கு தேவையில்லை என்று லொஸ்லியா கூறுகிறார்.\nஉண்மையில் இந்த டாஸ்க்கை வனிதா விட்டுக்கொடுக்க வாய்ப்பே இல்லை. ஒருவேளை விட்டுக்கொடுக்க வேண்டும் என அவர் முடிவு செய்திருந்தால் இந்த டாஸ்க்கிலேயே அவர் கலந்து கொண்டிருக்க மாட்டார்.\nஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் இரண்டு கைகளிலும் தண்ணீர் உள்ள பவுலை ஏந்த முடியாது என்பதை புரிந்து கொண்ட வனிதா, இனிமேலும் டாஸ்க்கை தொடரமுடியாது என்ற நிலை வந்தவுடன் டாஸ்க்கில் இருந்து விட்டுக்கொடுத்து விலகுவது போன்று அவர் கூறியுள்ளார்.\nதன்னுடைய இயலாமையை வெளிப்படுத்த விரும்பால், லொஸ்லியாவிடம் தோல்வி அடைய விரும்பாமல், வனிதா விட்டுக்கொடுக்கும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.\nபோட்டியில் விட்டுக்கொடுக்க கூடாது என்ற அறிவுரையை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தான் தற்போது விட்டுக்கொடுத்தால் தான் விமர்சனம் செய்யப்படுவோம் என்று தெரிந்தும் வனிதா விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் தர்ஷனால் இந்த டாஸ்க்கை சிறப்பாக செய்ய முடியும���. அவர் வேண்டுமென்றேதான் லொஸ்லியாவுக்கு விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதோல்வியடைய விரும்பாமல் விட்டுக்கொடுத்த வனிதா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil-panchang/Pudukkottai-panchangam/index.php?prev_day=22-07-2019", "date_download": "2019-09-22T11:50:23Z", "digest": "sha1:ZZIQ2ZG27XPPUS27UJ672LZSHU74KKVY", "length": 11799, "nlines": 209, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Pudukkottai Panchangam | புதுகோட்டை பஞ்சாங்கம்", "raw_content": "\nPudukkottai Panchangam | புதுகோட்டை பஞ்சாங்கம்\nToday Pudukkottai Panchangam | இன்றைய நாள் புதுகோட்டை பஞ்சாங்கம்\nPudukkottai Panchangam ⁄ புதுகோட்டை -க்கான இன்றைய நாள் பஞ்சாங்கம், நாளைய நாள் பஞ்சாங்கம், திருக்கணித முறைப்படி புதுகோட்டை நெட்டாங்கு அகலாங்கு வைத்து கணக்கிடப்பட்டது.\nPudukkottai, புதுகோட்டை பஞ்சாங்கம், புதுகோட்டை திருக்கணித பஞ்சாங்கம்\nதமிழ் நாள் கலி:5121 விகாரி ஆண்டு. ஆடி,6\nஇன்றைய நாள் ஞாயிறு எழுதல் 06:08 AM\nஇன்றைய நாள் ஞாயிறு மறைதல் 06:43 PM\nவிண்மீன் பூரட்டாதி, 22-07-2019 10:23 AMவரை\nமந்திரம் ஓத, சாந்தி செய்ய, ஏற்றம் நுறுவ, சூளை பிரிக்க ஏற்ற நாள்\nதிதி தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பஞ்சமி, 22-07-2019 02:02 PMவரை\nபஞ்சமி திதியில் பயணம் மேற்கொள்ளுதல், சாமியிடம் வேண்டுதல், திருமணம், வீட்டில் சாமி அறை அமைத்தல், அமைத்தி செய்தல், உடல் வலிமை தரும் செயல்கள் செய்வது சிறப்பு\nவார சூலை கிழக்கு, தென்மேற்கு 09:20 AM வரை; பரிகாரம்: தயிர்\nயோகம் மரணயோகம் (இதில் செய்யும் எந்த செயலும் பொதுவான இராசிக்காரர்களுக்கு உருப்படாது)\nநிலவு இராசியில் பயனிக்கிறது (சந்திராஷ்டமம்) கடகம்\nதிருமண சக்கரம் வளிமம் (வடமேற்கு)\nநேற்றைய பஞ்சாங்கம் நாளைய பஞ்சாங்கம்\nகலி :5121 விகாரி ஆண்டு\nநிலவு நிலை: தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பஞ்சமி,22-07-2019 02:02 PMவரை\nவிண்மீன்: பூரட்டாதி, 22-07-2019 10:23 AMவரை\nவார சூலை: கிழக்கு, தென்மேற்கு 09:20 AM வரை; பரிகாரம்: தயிர் அமிர்தாதியோகம்:மரணயோகம் (இதில் செய்யும் எந்த செயலும் பொதுவான இராசிக்காரர்களுக்கு உருப்படாது)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nபுதுகோட்டை பஞ்சாங்கம், திருக்க��ித முறைப்படி இயற்றப்பட்ட பஞ்சாங்கம் ஆகும்.\nஇங்கே புதுகோட்டை இன்றைய நாள் பஞ்சாங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய நாளுக்கான (நேற்றைய நாள்) மற்றும் நாளைய நாளுக்கான பஞ்சாங்கம் பார்க்கலாம்.\nபுதுகோட்டை பஞ்சாங்கம் தங்களின் விருப்பப்படி இயற்ற ஏதுவாக அடுத்தடுத்த நாட்கள் என நாள் பஞ்சாங்கம் எடுக்கலாம்.\nதேவை இருப்பின், வலுது புரம் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தேவையான துவக்க நாளை தேர்வு செய்து ஒரு கிழமை (ஏழு நாட்கள்) -க்கான பஞ்சாங்கம் இயற்றி பயன்படுத்தவும்.\nஇந்த பஞ்சாங்கம் புதுகோட்டை பகுதிக்கு மட்டும் பொருந்தும்.\nபிற ஊர்களுக்கு பஞ்சாங்கம் தேவை என்றால், அந்த ஊரின் பெயரை தேர்வு செய்யவும். நாங்கள் சுமார் 158 தமிழக ஊர்களுக்கான பஞ்சாங்கம் முழு விளக்கத்துடன் கொடுத்துள்ளோம்.\nநாங்கள் கொடுத்துள்ள ஊர் பட்டியலில் தங்களின் ஊர் இல்லை என்றால் எம்மை தங்களின் ஊர் தகவலை info@philteg.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nதமிழ் பஞ்சாங்கத்தில் புதுகோட்டை நகருக்கான Panchangam Nalla Neram, நாளைய நல்ல நேரம், 2018, 2019, 2020 ஆண்டு பஞ்சாங்கம் என அனைத்தையும் இயற்றி பயன்படுத்தலாம்.\nபுதுகோட்டை பஞ்சாங்கம் இயற்றுவதற்கு நாங்கள் நெட்டாங்கு 78° 51' கிழக்கு எனவும் அகலாங்கு 10° 23' வடக்கு எனவும், நேர வலையம் +5:30 எனவும் கணக்கில் எடுத்துள்ளோம்.\nதாங்கள் வாழும் பகுதி மேற்சொன்ன குறியீடுகளுக்கு பொருந்தவில்லை என்றால், தாங்கள் தங்கள் பகுதிக்கான பஞ்சாங்கத்தை பஞ்சாங்கம்.today இங்கே தாங்களே இயற்றிக் கொள்ளலாம்.\n1999 முதல் 2040 -ஆம் ஆண்டு வரையிலான தமிழ் பஞ்சாங்கம் தகவல்களை கொடுத்துள்ளோம்.\nஞாயிறு தோன்றுதல், மறைதல், கிழமை, விண்மீன், திதி, யோகம், கரணம், ராகு நேரம், எமகண்டம், குளிகன் என இத்தகவல்கள் மட்டும் தேவை என்றால், தாங்கள் எந்த ஆண்டிற்கானது வேண்டுமானாலும் இயற்றிக் கொள்ளலாம்.\nஇயற்றிய பஞ்சாங்கத்தை தங்களின் தேவைக்கு ஏற்ப முழு உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த தொண்டு தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக எந்த ஒரு விலையோ கட்டணமோ இல்லாமல் வழங்கப்படுகிறது.\nபுதுகோட்டை ஐந்திறன் நாள் காட்டி திரட்ட நாள் தேர்வு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-09-22T12:09:02Z", "digest": "sha1:A6DW7LHVTF4LUFTKZANTKMH2AMQKJL5T", "length": 3701, "nlines": 39, "source_domain": "muslimvoice.lk", "title": "புதிய உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம் | srilanka's no 1 news website", "raw_content": "\nபுதிய உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்\n(புதிய உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்)\nபுதிய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார நிர்வாக நடவடிக்கைகள் இன்று(20) ஆரம்பமாக உள்ளது.\nஇன்றிலிருந்து ஒரு மாத காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைவாக அரசியல் கட்சிகளுக்கு சபைகளை அமைக்க முடியும். எவ்வாறாயினும் 50 வீதத்திற்கு அதிகமான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளாத சபைகளில் ஆட்சியமைப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்களுக்கு குறித்த இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலும், தேர்தல் நடத்தப்பட்ட 340 சபைகளில் 169 சபைகளுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.\n“முஸ்லிம் பெண்கள் கருப்பு நிறத்தில் அபாயா அணிவது கட்டாயமில்லை” – சவூதி இளவரசர்\n2014இல் மாயமான மலேசிய விமானம் குறித்த புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/marriage-family-releated-problems-and-remedies-358856.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:17:11Z", "digest": "sha1:BRD2OLZ44VK2JFWCBKDO4NYFCQE4S2SP", "length": 23966, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடங்காபிடாரி மனைவி... அடக்கி ஆளும் கணவன்- உங்க ஜாதகத்தில பிரச்சினை இருக்கா | Marriage family releated problems and remedies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கிய��ால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nLifestyle பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஃபெராரி சூப்பர் கார்... விபரம்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடங்காபிடாரி மனைவி... அடக்கி ஆளும் கணவன்- உங்க ஜாதகத்தில பிரச்சினை இருக்கா\nமதுரை: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அதேபோல கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். ஒருவருக்கு தாமதமாக திருமணம் நடந்தது. அடங்காப்பிடாரி மனைவி அமைய, மன உளைச்சல் ஏற்பட்டது. சுகர் கூடவே வந்தது. மனைவியின் டார்ச்சரால் பிரசர் பாடாய் படுத்தியது. தினசரி போர்க்களமானது இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்காக பொறுத்துப்போனார். மனதில் அழுத்தம் அதிகமாக 44 வயதில் திடீரென மரணமடைந்தார் அந்த இளைஞர். பொறியியலில் பிஎச்டி படித்து கல்லூரி விரிவுரையாளராக வேலை செய்து அமைதியான குணம் கொண்டவர் என்று பெயர் எடுத்த அந்த இளைஞருக்கு விதி மனைவி வடிவத்தில் வந்து உயிரை காவு வாங்கி விட்டது.\nசிலருக்கு திருமணம் தாமதமாகிறது. சிலருக்கோ காதல் திருமணம் நடக்கிறது. பெரும் பணக்காரர்களோ... பிரபல நட்சத்திரங்களோ ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டு அதே வேகத்தில் விவாகரத்து செய்கின்றனர். இதற்குக் காரணம் ஜாதகத்தில் உள்ள கோள்களின் கூ��்டணிதான்.\nமண வாழ்க்கையில் குழப்பங்கள், சிக்கல்கள், மனமுறிவு, வழக்கு, விவாகரத்து போன்ற துயரங்கள் ஏற்படுவதற்கு சில கிரக அமைப்புகளே மூலகாரணம். இந்த விஷயத்தில் குரு இருக்கும் இடம், சனி பார்க்கும் இடம் தன, குடும்பஸ்தானம் எனும் இரண்டாம் இடம், களத்திரஸ்தானம் எனும் ஏழாம் இடம் ஆயுள், மாங்கல்யஸ்தானம் எனும் எட்டாம் இடம் முக்கியம்.\nஅங்கே ஓர் மிருகம் ஜெயிக்கிறது\nஅங்கே ஓர் அடங்கா பிடாரி ஜெயிக்கிறது\nகணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும்\nஇது யாரோ எழுதிய கவிதை. இப்படித்தான் சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தோற்று குடும்பத்தை ஜெயிக்க வைக்கின்றனர்.\nவாயில்லா பூச்சியும் வாயாடி மனைவியும்\nதிருமணத்திற்கு முன்பு கணவன், மனைவியின் குணநலன்களை அறிந்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் வாயில்லா பூச்சிக்கு வாயாடி மனைவி அமைந்து வாட்டி வதைத்து விடுவார். ஆண் ஜாதகத்தில் 2ஆம் இடமான வாக்கு ஸ்தானதிபதி நீச்சமாகி அங்கு சுப கிரகம் இருந்தால் அவர் அமைதியானவர். அதே போல பெண் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானதிபதி உச்சமாகி அங்கு பகை கிரகம் இருந்தால் வாயாடி மனைவியாவாள்.\nஉங்களின் மனைவியின் குணம் சரியாக இல்லை என்றால் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையும் சரியாக இல்லை என்று அர்த்தம். ஒருவர் மனைவியை நல்ல முறையில் உள்ளங்கையில் வைத்து பாதுகாக்கிறார் என்றால் அவராது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம்.\nஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மூவரும் கூட்டணி போட்டு அமைந்து இருந்தால் திருமண வாழ்வு நரக வாழ்கையாகி விடும்.\nஏழாம் அதிபதியுடன் சூரியன் இணைந்திருந்தாலோ சூரியன் ஏழாம் வீட்டை பாத்தாலும். சிறப்பான மனைவி அமையமட்டார். சனி செவ்வாய் இணைந்து ஏழாம் இடத்தில் இருந்தால் பெண்கள் இளம் வயதில் துணைவரை இழக்கும் நிலை ஏற்படும்.\nலக்னத்திற்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்- மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். வழக்குகளை கூட சந்திக்க வேண்டியிருக்கும். சனி ராகு இணைந்து மகரம், கும்பத்தில் இருந்தால் உடல் நலக்குறைவு ஏற்படும், திருமணவாழ்வு பிரச்சினையாகும், சண்டை சச்சரவு ஏற்படும். சில வீட்டில் கொலையே நடக்கும். விபரீத முடிவுகள், விவாகரத்து, பிரிவு ஏற்படும். அந்த இடத்தை சுபர் பார்த்தால் பிரச்சினை தீரும்.\nஆண், பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் இடம் மிக முக்கியமான இடமாகும். இந்த இடம் ஆயுள், மாங்கல்யம் என்ற இரண்டு முக்கிய அம்சங்களை பற்றி அறிந்துகொள்ளும் இடம். இந்த எட்டாம் இடத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ, அந்த நட்சத்திர அதிபதி எந்தக் கிரகமோ அந்த கிரகத்தினுடைய நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் தவிர்த்து விடலாம்.\nஆண்டாள் மடியில் ரங்கமன்னார் எழுந்தருளும் அந்த அற்புத திருக்கோலத்தை தரிசித்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும். ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் மடியில் ரங்கநாதர் எழுந்தருளுவார். மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவிலில் ஆண்டாள் மடியில் மாதவன் எழுந்தருளுவதை காண்பது அழகு. அதே போல ஆடிப்பூரத்தின் ஏழாம் நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் எழுந்தருளி அருள்பாலிப்பார் அதை காண்பதன் மூலம் தம்பதியர் ஒற்றுமை பலப்படும். என்னதால் கிரகங்கள் ஏடாகூடமாக இருந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லும் தம்பதியர்கள் இருக்கும் குடும்பத்தில் குழப்பங்கள் வரவே வராது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொண்ணு செம வெயிட் போல.. அலேக்காக தூக்கி.. அப்படியே குப்புற தள்ளி.. அடப் பாவ மாப்ளே\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nலாவண்யா வெவரம்தான்.. ஆனா, ஸ்ரீதரை நினைச்சா தான் பாவமாயிருக்கு.. பேனர் வச்சு ஊருக்கே சொல்லிட்டாங்களே\nகல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்\nகல்யாணம் செய்தது 7 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த \\\"போலி போலீஸ்\\\"\nபிரியா தான் எனக்கு வேணும்.. அவதான் என் வாழ்க்கை.. கெத்து காட்டிய மாப்பிள்ளை ரவி.. குவியும் பாராட்டு\n\\\"இதயச் சிறை\\\"யில் வளர்ந்த காதல்.. மணம் புரிந்து அசத்தல்.. செல்லுக்குள் \\\"உல்லாசத்தில்\\\" அமெரிக்க ஜோடி\nஒரு பொண்ணும் செட் ஆகல.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்.. பகீர் முடிவை எடுத்த போலீஸ் கான்ஸ்டபிள்\nமெரினாவை அதிர வைத்த நாதஸ்வர முழக்கம்.. ஜெ.சமாதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்\nமுக ஸ்டாலினை சந்தித்த விஜய்.. துரைமுருகனுடன் கைகுலுக்கல்.. கல்யாண வீட்டில் கலகல சந்திப்பு\nரொம்ப ரொமான்டிக்கான ஆளா நீங்க... சுக்கிரன் செவ்வாய் கூட்டணி சொல்லும் உண்மை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarriage remedies காதல் திருமணம் பரிகாரம் திருமணம் ஜாதகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jobs/recruitment-po-posting-icici-bank-227828.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T12:47:06Z", "digest": "sha1:3AQE5IEU5JQ2UE63ZDNNIBYLUZ6VCXJ2", "length": 15186, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐசிஐசிஐ வங்கியில் புரொபேஷ்னரி ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பிங்க! | Recruitment for PO posting in ICICI bank - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ\nகாஷ்மீர் தலைவர்களுக்கு வீட்டு காவல் 18 மாதங்களுக்கு மேல் இருக்காது.. மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nMovies ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற���றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐசிஐசிஐ வங்கியில் புரொபேஷ்னரி ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பிங்க\nசென்னை: ஐசிஐசிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள புரொபேஷ்னரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் பெயர்: புரொபேஷ்னரி ஆபிசர்\nகல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.icicicareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2015\nஇதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nதேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njobs chennai icici bank oneindia posting சென்னை ஐசிஐசிஐ வங்கி பணியிடங்கள் வேலைவாய்ப்பு விண்ணப்பம்\n14 நாட்கள் கெடு முடிந்து விட்டது.. விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு.. ஆராயும் இஸ்ரோ விஞ்ஞானிகள்\nகார் பந்தய டிராக்கில் அத்துமீறி நுழைந்த பைக்.. 3 பேர் பலியான கொடூரம்.. பிரபல வீரருக்கு காயம்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது-கமல்ஹாசன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/devakottai-school-celebrates-independence-day-in-difference-360181.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T12:14:43Z", "digest": "sha1:WUVISP5VAAQSJ44GQZOVYMYBW7AAKB34", "length": 15664, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகிழ்ச்சிகரமான சுதந்திர தினம்.. சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய்.. அசத்தல் பள்ளி! | Devakottai school celebrates Independence day in difference - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nகர்நாடகா: 11 தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுமா காங். ஒக்கலிகா வாக்குகளை அறுவடை செய்யுமா\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\n.. அப்போ இந்தியாவில் இருக்காதீர்.. \"ஒடிஸாவின் மோடி\" ஆவேசம்\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nஅன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்\nMovies கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nFinance ரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nAutomobiles ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகிழ்ச்சிகரமான சுதந்திர தினம்.. சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய்.. அசத்தல் பள்ளி\nதேவகோட்டை: 73வது சுதந்திர தினத்தையொட்டி தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவில் மாணவர்களுக்கு சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.\nசுதந்திர தின விழாவுக்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உதயசூரியன் கொடி ஏற்றி பேசினார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.\nஇப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.\nமுன்னதாக ஒற்றுமையை வலியுறுத்தி நாம் அனைவரும் இந்திய தாயின் மக்கள் என்கிற தலைப்பில் மழலை மாணவர்களின் மௌன நாடகமும், சுதந்திர தினம் தொடர்பாக கவிதையை மெர்சியும், யோகேஸ்வரனும் ஆங்கிலத்தில் சுதந்திர தினம் தொடர்பாக திவ்யஸ்ரீயும், தேசபக்தி பாடலுக்கான மழலையர் நடனமும், எழுந்திரு தேசமே பாடலும் பாடினார்கள்.\nபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n 4-ம் கட்ட அகழாய்வு அறிக்கையில் வியக்க வைக்கும் வரலாற்று தகவல்கள்\nவிடிய விடிய பரபரப்பு.. இப்போ இல்லை.. 2045-ல்தான் ஜீவசமாதி ஆவேன்.. இருளப்ப சாமியின் திடீர் அறிவிப்பு\n ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு..\nகண் கவர் கைவினைப் பொருட்கள்.. மாணவர்கள் அசத்தல்.. காரைக்குடியில் சூப்பர் கண்காட்சி\nநெருக்கடி கட்டத்தில் கூட 122 மனுக்கள் மீது நடவடிக்கை.. அடடே..கார்த்தி சிதம்பரம்..\nகண்களை நோண்டி, மர்ம உறுப்பை சிதைத்து.. முதியவர் கொடூர கொலை.. கல்லல் அருகே பயங்கரம்\nகீழடியில் 5ஆவது அகழ்வாராய்ச்சி பணிகள்.. குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு க��்டுபிடிப்பு\nமானாமதுரையில் பரபரப்பு.. தலித் இளைஞர்கள் மீது மர்மகும்பல் தாக்குதல்.. போலீசார் குவிப்பு\nசோறு குடுக்ககூட ஆள் இல்லை.. சாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்தி இறக்கிய கார்த்திக்\nமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதே தமிழக அரசின் லட்சியம்.. அமைச்சர் பாஸ்கரன்\nசாமி சத்தியமா ராமசாமி பேனரைக் கிழிக்கலை.. சூடத்தை அணைத்து சத்தியம் செய்த மக்கள்\nகீழடியில் மிகப் பழமையான பொருள்கள் கண்டுபிடிப்பு... தொடர்கிறது அகழாய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/1381-kg-gold-seized-near-avadi-347229.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:53:51Z", "digest": "sha1:KECAU5YZ3KIFIELJXXLEHR5TPR5YPANI", "length": 15678, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ் | 1381 kg Gold seized near Avadi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ\nகாஷ்மீர் தலைவர்களை வீட்டு விருந்தினர்களாக வைத்துள்ளோம்.. சினிமா-ஜிம் வசதி இருக்கு.. ஜிதேந்தர் சிங்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nMovies ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்���ும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ்\nதிருவள்ளூர்: சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1,381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில் தங்க மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.\nஒவ்வொரு மூட்டையும், 25 கிலோவாக இருந்தன. ஓட்டுநரையும், அவருடன் இருந்த மற்றோருவரையும் விசாரித்ததில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nதிருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் என்றாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால், 1381 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் பூந்தமல்லி காவல்நிலையத்தில், வாகனத்துடன் தங்கத்தை ஒப்படைத்தனர். அங்கு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையே, இந்தியா முழுவதும் இதுவரை ரூ.2628.43 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.514.57 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\n ஆறுகளை புனரமைக்கும் பணியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nதிருவள்ளூர் கனிமவளத் துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனையால் பரபரப்பு\nஓவர் சந்தேகம்.. லுங்கியால் மனைவியை இறுக்கி கொன்ற கணவன்.. மரத்தில் தானும் தற்கொலை\n வெள்ளை அறிக்கை கேட்கும் கே.எஸ்.அழகிரி\nஇளைஞர் + அக்கா, தம்���ி.. மின்னல் வேக சேசிங்கில் போலீசார்.. கப்பென்று சிக்கிய கஞ்சா ஆசாமி\nநிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nதிருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\nபதற வைக்கும் சிசிடிவி காட்சி .. திருத்தணியில் வாலிபரை ஒட்டலில் வைத்து வெட்டி கொன்ற கும்பல்\nஅப்பா செல்போனில்.. அம்மா கிச்சனில்.. பக்கெட் நீரில் மூழ்கி குழந்தை பரிதாப மரணம்\n370 சட்டப்பிரிவு நீக்க விவகாரம்.. வகுப்பறையில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டிய காஷ்மீர் மாணவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\navadi tirupathi gold raid ஆவடி திருப்பதி தங்கம் ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/16044725/Public-Service-Centers-Strong-action-for-charging.vpf", "date_download": "2019-09-22T12:59:39Z", "digest": "sha1:PJIHK4YVYPZTKYPQQV75KFRDBYM3N5DL", "length": 14783, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public Service Centers Strong action for charging more - Collector Warning || பொதுசேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் ராமதாஸ்\nபொதுசேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை + \"||\" + Public Service Centers Strong action for charging more - Collector Warning\nபொதுசேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை\nபொது சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் குடியிருப்பு, சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை இணைய தளம் வழியாக வழங்குவது கடந்த 1.7.2019 அன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் பொதுமக்கள் சான்றிதழை எளிதாக பெறவும், நேர விரயத்தை தவிர்க்கவும் உதவும். சான்றிதழை பெற விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள் தாலுகா அலுவலக��்தில் இதற்கென திறக்கப்பட்டுள்ள மையத்தில் நேரடியாக வந்து இலவசமாக விண்ணப்பிக்கலாம்.\nவீட்டில் இணைய தள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் இருப்பின் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே சான்றிதழ் வேண்டி இலவசமாக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் மேல்படிப்பு மற்றும் உதவித்தொகை பெறவும் அவர் களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே இலவசமாக விண்ணப்பிக்கலாம். எனவே பொதுமக்களும், மாணவ- மாணவிகளும் வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.\nபொதுமக்கள் பொதுசேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க விரும்பினால் அவர்கள் அதிக அளவு கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் பொருட்டு பொதுசேவை மையங்கள் வசூலிக்க வேண்டிய கட்டணங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நிர்ணயம் செய்துள்ளது. விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.25, ஆவணங்கள் ஸ்கேன் அல்லது பிரிண்ட் செய்ய பக்கம் ஒன்றுக்கு ரூ.2 மட்டுமே பொதுசேவை மையங்கள் வசூலிக்கலாம்.\nஅதற்கான ரசீதை அவர்கள் பொதுமக்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் பொது சேவை மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது சேவை மையங்கள் அல்லாத தனியார் இணைய நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் அதிக தொகை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஆவணங்களை எளிமையாக சரிபார்க்கும் பொருட்டும் விரைவாக விண்ணப்பங்களை பரிசீலனை செய்யவும் வழங்கப்பட்ட சான்றிதழ்களை எளிய முறையில் சரிபார்க்கவும், மேற்பார்வையிடவும் ஏதுவாக இணையதளம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இணையம் மூலமாக அல்லது நேரடியாக விண்ணப்பித்தாலும் டிஜிட்டல் கையொப்பமிட்ட பாதுகாப்பான சான்றிதழ்களை எங்கு வேண்டுமானாலும் பொதுமக்கள் எடுத்து கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஇருப்பினும் சான்றிதழ்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும், அவற்றை பெறவும் மிகவும் காலதாமதம் ஆவதாக வந்த புகாரை தொடர்ந்து வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நாளை மறுதினத்துக்குள் நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள��� வசதிக்காக ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் 4 கணினிகள் கொண்ட உதவி மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.\nஇவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/25212935/1253012/Karnataka-Congress-mlas-Ramesh-L-Jarkiholi-Mahesh.vpf", "date_download": "2019-09-22T12:54:13Z", "digest": "sha1:4YDRZBM7RALC7BRLWJOZO3QNRACS4ERS", "length": 7404, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Karnataka Congress mlas Ramesh L Jarkiholi Mahesh Kumathalli disqualified", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இருவர் தகுதி நீக்கம்: சபாநாயகர் நடவடிக்கை\nசுயேச்சை எம்எல்ஏ-வை தகுதி நீக்கம் செய்த கையோடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்துள்ளார் கர்நாடக சபாநாயகர்.\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த சில அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததுதான். அத்துடன் சுயேச்சை எம்எ��்ஏ சங்கரும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார்.\nதற்போது காபந்து முதல்வராக குமாரசாமி உள்ளார். பா.ஜனதா சார்பில் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளார். முதலாவதாக சுயேச்சை எம்எல்ஏ சங்கரை தகுதி நீக்கம் செய்தார்.\nஅதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் எல் ஜார்கிகோலியையும், மகேஷ் குமதல்லி ஆகியோரை கட்சித்தாவல் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்துள்ளார்.\nKarnataka assembly | speaker KR Ramesh Kumar | கர்நாடகா அரசியல் குழப்பம் | சபாநாயகர் ரமேஷ் குமார்\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nஹெல்மெட் அணியாததால் அபராதம் - அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர்\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் - பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்\nகமல் எங்களை பற்றி விமர்சிப்பதா\nஎம்.ஜி.ஆர். வழியில் வந்த நாங்கள் மது அருந்துவதில்லை- அமைச்சர் சீனிவாசன் பேச்சு\nகர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nகர்நாடக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்- சித்தராமையா பேட்டி\nபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் - எடியூரப்பா\nஅரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசிக்கிறேன்: குமாரசாமி\nஅமைச்சரவை விரிவாக்கம் தாமதம்: ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.special-metal.com/ta/products/copper-foil-manufacturing-facilities/", "date_download": "2019-09-22T12:42:08Z", "digest": "sha1:NRELNGZECY4MKFQNIZC5MKWIJHRJ6XH6", "length": 7339, "nlines": 182, "source_domain": "www.special-metal.com", "title": "காப்பர் கலைப்பது, எதிரி தயாரிப்பு வசதிகள் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - சீனா காப்பர் கலைப்பது, எதிரி தயாரிப்பு வசதிகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஉலோக சம்பந்தமான க்கான smelted கசடுகள் செயல்முறை சாதனங்கள்\nஉருக்கு பட்டறை கரண்டியால் மாற்றம்\nசிமெண்ட் மற்றும் சுரங்கம் இயந்திர\nசெங்குத்து மில் மற்றும் ஸ்பேர் பாகங்கள்\nரோட்டரி சூளை க்கான ரோட்டரி சூளை மற்றும் உதிரிபாகங்களை\nபால் மில் மற்றும் ஸ்பேர் பாகங்கள்\nகாப்பர் கலைப்பது, எதிரி தயாரிப்பு வசதிகள்\nகாப்பர் கலைப்பது, எதிரி தயாரிப்பு வசதிகள்\nகாப்பர் கலைப்பது, எதிரி தயாரிப்பு வசதிகள்\nஉலோக சம்பந்தமான க்கான smelted கசடுகள் செயல்முறை சாதனங்கள்\nஉருக்கு பட்டறை கரண்டியால் மாற்றம்\nசிமெண்ட் மற்றும் சுரங்கம் இயந்திர\nசெங்குத்து மில் மற்றும் ஸ்பேர் பாகங்கள்\nரோட்டரி சூளை க்கான ரோட்டரி சூளை மற்றும் உதிரிபாகங்களை\nபால் மில் மற்றும் ஸ்பேர் பாகங்கள்\nகாப்பர் கலைப்பது, எதிரி தயாரிப்பு வசதிகள்\nகாப்பர் கலைப்பது, எதிரி தயாரிப்பு வசதிகள்\nஉலோக சம்பந்தமான கசடுகள் க்கான smelted கசடுகள் செயல்முறை சாதனங்கள் ...\nஉருக்கு பட்டறை மேட் கரண்டியால் உள்ள கரண்டியால் மாற்றம்\nஉருக்கு பட்டறை வார்ப்பு கரண்டியால் உள்ள கரண்டியால் மாற்றம்\nஅலுமினியம் Electrolyzer விதைக்க பூஞ்சைக்காளான், விதைக்க பான்\nஅல்லது ஹைட்ரோ சிலிண்டர் இல்லாமல் chucks\nஉருக்கு பட்டறை கரண்டியால் பரிமாற்றம் கரண்டியால் மணி அனுப்புகிறது ...\nகாப்பர் கலைப்பது, எதிரி தயாரிப்பு வசதிகள்\nகாப்பர் கலைப்பது, எதிரி தயாரிப்பு வசதிகள்\nடைட்டானியம் தயாரிப்பு பு ராட் இணைக்கிறது ...\nடைட்டானியம் தயாரிப்பு டீப் சீ கேபிள் மீண்டும் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/14077", "date_download": "2019-09-22T13:11:38Z", "digest": "sha1:EW4I4TDFHRRIZR6INJTUDZJCYXVNZHJY", "length": 7800, "nlines": 83, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றின் புதிய பிரிவில் பணிபுரிய பெண்கள் தேவை", "raw_content": "\nYou are here: Home / Job Vacancies in Thirumangalam Madurai / திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றின் புதிய பிரிவில் பணிபுரிய பெண்கள் தேவை\nதிருமங்கலத்தில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றின் புதிய பிரிவில் பணிபுரிய பெண்கள் தேவை\nகீழ்கண்ட பல்வேறு பணிகளில் வேலை செய்ய பெண்கள் தேவை\nPHP Developers- PHP தெரிந்திருக்க வேண்டும் வேலை வார்த்த முன் அனுபவம் அல்லது PHPயில் ப்ரோஜக்ட் செய்ய தெரிந்தவர்களும் அணுகலாம்\nOffice Work-அலுவலகத்தில் பணிபுரிய Plus Two,Degree படித்த கணிப்பொறி இயக்க தெரிந்த பெண்கள் தேவை\nஆர்வமுள்ளவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்\nதிருமங்கலம் நடராஜா சூப்பர் மார்கெட்டில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nவேலைவாய்ப்பு அறிவிப்பு: திருமங்கலம் பிரனேஷ் பிரின்டர் நிறுவனத்திற்கு DTP CorelDraw தெரிந்த ஆட்கள் வே...\nதிருமங்கலம் ஹாய்பைக்கர்ஸ் நிறுவனத்திற்கு மெக்கானிக் வேலைக்கு ஆட்கள் தேவை\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nநாளை 21.09.19 – சனிக்கிழமை திருமங்கலத்தில் மின் தடை\nதிருமங்கலம் அபர்ணா மோட்டார்ஸில் பணிபுரிய டூ – வீலர் மெக்கானிக் தேவை.\nதிருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் உள்ள பிரபல பேக்கரியில் தீவிபத்து\nபழுதான மின்சார டிரான்ஸ்பார்மரால் 15 வீடுகளில் பொருட்கள் நாசம்- கொடிமரத் தெரு மக்கள் சாலை மறியல்\nமதுரை மாவட்ட ஸ்கேட்டிங் போட்டியில் வென்ற திருமங்கலம் வீரர் வீராங்கனைகள்\nதிருமங்கலம் இலக்கியப் பேரவையின் 36வது ஆண்டு விழா அழைப்பிதழ்\nதிருமங்கலம் மதுரைச் சாலையில் வாகன விபத்திற்கு வழிகோலும் சாலை பிளாக்குகள்\nஅறிவோம் திருமங்கலம் வரலாறு: கி.பி 1651ம் ஆண்டு செப்பேட்டில் குறிப்பிடப்படும் திருமங்கலம் தேவாங்கர் சமுதாயத்தினர்\nமதுரை மண்ணில் இருந்து உலக கபடி போட்டியில் வென்றுள்ள செல்வி குருசுந்தரி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்\nதிருமங்கலம் நடராஜா சூப்பர் மார்க்கெட் பில்லிங் வேலைக்கு ஆட்கள் தேவை\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் வேலை வாய்ப்பு செய்திகள், மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/venu-srivasan-bail-plea.html", "date_download": "2019-09-22T12:14:54Z", "digest": "sha1:EIE24JZANKDA4V6TF7YMRNR5XCX6HGZR", "length": 10708, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிலை கடத்தல் வழக்கு: முன் ஜாமின் கேட்டு டிவிஎஸ் வேணு சீனிவாசன் மனு", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nசிலை கடத்தல் வழக்கு: முன் ஜாமின் கேட்டு டிவிஎஸ் வேணு சீனிவாசன் மனு\nஸ்ரீரங்கம் கோவிலில் சிலைகள் மற்றும் புராதன பொருட்கள் திருடு போனது தொடர்பான வழக்கில், முன் ஜாமின் வழங்கக் கோரி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசிலை கடத்தல் வழக்கு: முன் ஜாமின் கேட்டு டிவிஎஸ் வேணு சீனிவாசன் மனு\nஸ்ரீரங்கம் கோவிலில் சிலைகள் மற்றும் புராதன பொருட்கள் திருடு போனது தொடர்பான வழக்கில், முன் ஜாமின் வழங்கக் கோரி டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனையும் எதிர்மனுதாரராக சேர்த்தார்.\nஇதுபற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, அவர் மீதும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் வேணு சீனிவாசன், முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தன் நிறுவனத்தின் சார்பில் தமிழகம் மற்றும் கேரளாவில் 100 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 2004ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷகத்தின் போது அமைக்கப்பட்ட திருப்பணிக் குழுவில் தன்னை உறுப்பினராக சேர்த்திருந்ததாகவும், அக்கோவிலுக்கு தன் சொந்த செலவாக 70 லட்சம் ரூபாய் செலவில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாக அறங்காவலர் என்ற முறையில், 2015ம் ஆண்டு நடந்த கும்பாபிஷகத்தின் போது, 25 கோடி ரூபாய் செலவில் கோவில் வளாகம் முழுக்க சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.\nதற்போது, சிலைத் திருட்டு தொடர்பான வழக்கில் தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது\nமஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்\nவங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்\nதாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்\nஅமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathjobs.com/upsc-exam-jobs/", "date_download": "2019-09-22T12:25:47Z", "digest": "sha1:VO4PGZ74GZDGV5X2VFVDEV7WWVKHQWXC", "length": 10534, "nlines": 206, "source_domain": "barathjobs.com", "title": "மத்திய அரசு துறையில் 1351 காலியிடங்கள் | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome breaking news மத்திய அரசு துறையில் 1351 காலியிடங்கள்\nமத்திய அரசு துறையில் 1351 காலியிடங்கள்\nநிறுவனத்தின் பெயர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nபதவியின் பெயர் : செலக்‌ஷன் போஸ்ட் 7, 2019\nகாலியிடங்களின் எண்ணிக்கை : 1351\nஊதிய விகிதம் : லெவல் 1 – 7\nகல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப் படிப்பு.\nபணிபுரியப்போகும் இடம் : இந்தியா முழுவதும்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.\nபொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் : ரூ.100\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர் : தேவையில்லை\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : செப்டம்பர் 2\nPrevious articleஎல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nNext articleகடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு\nவங்கித் துறையில் 12075 காலியிடங்கள்\nமத்திய சீருடைப் பணியாளர் பணி வாய்ப்புகள்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சிறப்புப் பகுதி 36\nவர்னாஸ் நிறுவனம் வழங்கும் இண்டர்ன்ஷிப்\nகோவை மாவட்ட நீதிமன்றத்தில் 83 காலியிடங்கள்\nவங்கித் துறையில் 12075 காலியிடங்கள்\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\nதேசிய பாதுகாப்பு கல்வி நிலையம் மற்றும் கப்பற்படை கல்வி நிலையத்தில் சேர்வதற்கான போட்டித் தேர்வு\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் 503 நர்சிங் அதிகாரி காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=153", "date_download": "2019-09-22T12:12:22Z", "digest": "sha1:FWVJ7BCOWUXL5F5SWT7UHSBQW5JL4AJG", "length": 5770, "nlines": 165, "source_domain": "mysixer.com", "title": "AR Rahman: The Spirit of Music", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவிய���வ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nரம்யம் வழங்கிய குரு கடாக்‌ஷம்\nஉறியடி II போஸ்டரில் எனது பெயரும் இருப்பதில் மகிழ்ச்சி - சூர்யா\nதள்ளிப்போனாலும் நெருக்கமான படம், கீ - ஜீவா\nஏப்ரல் 12 இல் கீ\nநீயா 2 இயக்குநரைப் புகழ்ந்த வெற்றிமாறன்\nபாடி சிவசக்தியில் நவீன திரையிடல் தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2012/10/blog-post_11.html", "date_download": "2019-09-22T11:56:43Z", "digest": "sha1:SITTOP3I7PR3FK4J5PQ4FBOIW5ZIWR7J", "length": 30942, "nlines": 434, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: டைம்பாஸ் - விகடனின் 'ஆல்டர் ஈகோ'", "raw_content": "\nடைம்பாஸ் - விகடனின் 'ஆல்டர் ஈகோ'\nசமீபத்தில் விகடன் குழுமத்திலிருந்து புதிதாய் வெளிவந்திருக்கும் 'டைம்பாஸ்' வார இதழை 'முதல் இதழ்' என்பதால் சோதனை முயற்சிக்காக வாங்கிப் பார்த்தேன். 'அச்சு விபச்சாரம்' என்று பேஸ்புக்கில் பத்திரிகையாளர் ஞாநி குறிப்பிட்டிருப்பதில் மிகையேதும் இல்லையோ என்று தோன்றுகிறது.\nதமிழ் வெகுஜன இதழ்களில் விகடனுக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. கேலிச்சித்திர அட்டைகள், மதனின் சிரிப்புத் திருடன் சிங்காரவேலு வகையறா நகைச்சுவை, முத்திரை எழுத்தாளர்களின் சிறுகதைகள் (ஜெயகாந்தன்), மதிப்பெண் சினிமா விமர்சனங்கள், ஆபாசமில்லாத, உறுத்தாத நகைச்சுவைக் கட்டுரைகள்..என்று விகடனுக்கென்று ஒரு நல்ல முகமும் அடையாளமும் இருந்தது. பிரகாஷ்ராஜ், சேரன், வடிவேலு போன்றவர்களின் கட்டுரைத் தொடர்கள் வந்து கொண்டிருந்த சமயத்தில் பல வருடங்களாக விகடனை வாங்கிக் கொண்டிருந்தேன். ஆசிரியர் குழு மாற்றமடைந்து விகடன் அதன் புற வடிவத்தில் மாறி நடிகைகளின் பளபள இடுப்புப் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்தவுடன் வாங்குவதை நிறுத்தி விட்டேன். பின்பு சமீபத்தில் இரண்டொரு இதழ்கள் வாங்கி (அசோகமித்திரன் பேட்டி காரணமாக) சரிப்படாமல் விட்டு விட்டேன்.\nஉலகமயமாக்க காலகட்டத்தில் பெரும்பான்மையாக எல்லாமே வணிக நோக்குச் சிந்தனைகளாகி 'லட்சியவாதம்' என���பதே செல்லாக்காசாகி விட்டதால், கடுமையான சந்தைப் போட்டியை எதிர்கொள்ள விகடன் தொடர்ந்து செய்து வரும் சமரசங்களைக் கூட ஒரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் குழுமத்திலிருந்து வெளிவந்திருக்கும் 'டைம்பாஸ்' முன்வைக்கும் ஆபாசத்தை இதழியலின் மோசமான அடையாளம் எனக் கூறலாம்.\nஎல்லா புனிதமான பாவனைகளுக்கு மறுபுறம் இன்னொரு மோசமான, குரூரமான, வக்கிரமான முகமிருக்கும். பெரும்பாலும் எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தும். விகடன், எஞ்சியிருக்கும் தன்னுடைய பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய ஆல்டர் ஈகோ'வாக இந்த இதழைத் துவங்கியிருக்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.\n'மக்களால் அங்கீகரிக்கப்பட்ட xx போர்னோ பத்திரிகை' என்ற அடையாளத்தை பன்னெடுங்காலமாக 'குமுதம்' என்கிற வார இதழ் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. ஆனால் அந்தப் பத்திரிகையே வெட்கப்படுமளவிற்கான ஆபாசமும் வக்கிரமும் 'டைம்பாஸில்' நிறைந்திருக்கிறது. நடிகைகளின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் கிசுகிசுக்கள், வம்புச் செய்திகள், மாடல்களின் முக்கால்நிர்வாண புகைப்படங்கள் என்று பக்கத்திற்கு பக்கம் தனிமனிதனின் வக்கிரங்களுக்கு தீனி போட்டிருக்கும் பணியைச் சிறப்பாக செய்திருக்கிறது டைம்பாஸ். இவைதான் நடுத்தரக் குடும்பங்களின் வரவேற்பறைகளில் கிடக்கப் போகும், பாலியல் பற்றி முறையான அறிமுகமில்லாத இளைய தலைமுறையினர்களின் கண்களில் படப்போகும் பத்திரிகை என்பதால் திகிலாக இருக்கிறது.\nஇந்தப் புகாரை ஒரு கலாச்சார காவலனாக, ஆபாசப் பத்திரிகைகளை, காணொளிகளை பார்க்காதிருப்பதாக பாவனை செய்யும் பாசாங்குக்காரனாக சொல்லவில்லை. முன்பு மருதம், திரைச்சித்ரா (1) போன்ற மென்பாலியல் இதழ்கள் செய்து கொண்டிருந்த சேவையை (இப்போது சினிக்கூத்து என்றொன்று இருக்கிறது என்றறிகிறேன்) பாரம்பரியப் பெருமையை இன்னும் வைத்திருக்கும் விகடனும் செய்ய வேண்டுமா என்று அதன் முன்னாள் வாசகனாக எனக்குச் சங்கடமாக இருக்கிறது.\nகாந்தியை நினைவுப்படுத்தும் பொக்கை வாய்ச்சிரிப்புடனும் தலையில் கொம்புடனும் இருக்கும் விகடன் தாத்தாவின் உருவத்தை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் கேலிச்சித்திரங்களில் உருவம் சிறிது சிறிதாக மாறி ���ிபரீதமான அர்த்தத்தை தருவதைப் போன்று தாத்தாவின் தலையிருக்கும் கொம்பு நீண்டு 'டைம்பாஸ்' வடிவில் ஒரு சாத்தான் உருவமாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.\nஏற்கெனவே சீர்கெட்டுப் போயிருக்கும் தமிழ்ச் சூழலின் தரத்தை மாற்றுவதற்காக பாடுபடக்கூட வேண்டாம். அதை இன்னும் கீழிறக்கும் பணியில் ஈடுபடாமலிருந்தாலாவது புண்ணியமாய்ப் போகும். தமிழ் வாசகனுக்கு வேண்டுமானால் டைம் 'பாஸ்' ஆகலாம். ஆனால் வருங்கால தமிழ்ச் சமுதாயம் இன்னமும் மோசமாகி 'ஃபெயிலாகி'ப் போகும்.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 1:07 PM\nஇப்பத்திரிகையின் ஆசிரியர் முன்னாள் வலைப்பதிவர் மற்றும் சமூகப்போராளி என்பது இன்னும் அதிக வருத்தத்தை தருகிறது.\n//இப்பத்திரிகையின் ஆசிரியர் முன்னாள் வலைப்பதிவர் மற்றும் சமூகப்போராளி என்பது இன்னும் அதிக வருத்தத்தை தருகிறது.//\nவிகடன் செய்வது பச்சை தேவடியாத்தனம் என்று பிரபல பதிவனான நானும் அடிக்கடி குறிப்பிட்டு கொண்டேயிருக்கிறேன்.. யாருமே கண்டு கொள்வதில்லை:-)\nஉலக சினிமா ரசிகன் said...\nவிகடனிலிருந்து வந்திருப்பது டைம் பாஸ் அல்ல...டைம் பாம்.\nசுரேஷ்: நான் சிறுவயதில் விகடனை முதலில் படித்துவிடவேண்டுமென்று, ரயில்வே ஸ்டேஷன் போய், பார்சல் கட்டவிழ்த்ததுமே, கயிற்றுத்தடங்கள் இல்லாத, நடுவிலிருந்து எடுத்த விகடனை மோர்ந்து பார்த்துக்கொண்டே, பக்கத்திலிருக்கும் பிளாட்பார்ம் பெஞ்சில் அமர்ந்து தில்லானா மோகனாம்பாள் போன்ற தொடர்களை படிக்க ஆரம்பிப்பேன். வீட்டுக்குப்போனால் மூன்று நாட்கள் என் கைக்கே வராது. விகடனோடு வாழ்ந்த ரசிகன். ;இவர்கள் சந்தித்தால்,,,’ போன்ற கற்பனைவளம் மிக்க எத்தனை எத்தனை தொடர்கள்\nஇப்போது விகடனார், டைட் ஜீன்ஸுடன் இளவட்ட சினிமா நடிகைகளோடு நடனம் () ஆடும் விளம்பரங்களைப்பார்க்கும்போது, மனது குனிகிறது. இப்போது தில்லியில் இருப்பதால், டைம் பாஸ் பார்க்கும் வேதனை இல்லை. நல்ல வேளை….விகடனார் முத்திரை அதில் இருக்காது என்று அறிவித்திருந்தார்கள்) ஆடும் விளம்பரங்களைப்பார்க்கும்போது, மனது குனிகிறது. இப்போது தில்லியில் இருப்பதால், டைம் பாஸ் பார்க்கும் வேதனை இல்லை. நல்ல வேளை….விகடனார் முத்திரை அதில் இருக்காது என்று அறிவித்திருந்தார்கள் We can only fret and fume and have our impotent anger எஸ்.எஸ். வாசன் பேரனுக்கு காசு பார்க்கவேண்டாமா\nஎ��்னுடைய 5ரூ.யை மிச்சப் படுத்த உதவியதற்கு நன்றி இந்த வார விகடனில் தான் டைம்பாஸுக்கான விளம்பரம் பார்த்து 5ரூ. தானே வாங்கிப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை காப்பாற்றி விட்டீர்கள் இந்த வார விகடனில் தான் டைம்பாஸுக்கான விளம்பரம் பார்த்து 5ரூ. தானே வாங்கிப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை காப்பாற்றி விட்டீர்கள்\nஏற்கெனவே ஆனந்த விகடனில் வந்த வெவ்வேறு பகுதிகளை பசுமை விகடன், டாக்டர் விகடன், மோட்டார் விகடன் என் தனித்தனி பத்திரிகைகளாக மாற்றி அதை சினிமா விகடனாக மாற்றிவிட்டார்கள். அதை ஆபாச விகடனாக மாற்றாமல் தனியே அதற்காக புதுப் பத்திரிகை தொடங்கிவிட்டார்கள் போல...\nவிகடன் குழுமத்தில் வரும் எல்லா இதழ்களுமே குப்பைதான்..........வணிகம் , வாகனம் , மருத்துவம் ,இந்த வரிசையில் மஞ்சள் பத்திரிக்கைக்கு ஒரு ''டைம் பாஸ்'' அவ்வள‌வுதான்......எல்லா இடத்திலும் நாமே இருக்கவேண்டும் என்ற வியாபார வெறி......மற்றபடி பத்திரிக்கை தர்மமாவது ...வெங்காயமாவது.....\n ஒரு 5 வருடங்களில் இணையம் விகடனையும் குமுதத்தையும் சாப்பிட்டு விடும். ரொம்ப கவலைப்பட தேவை இல்லை.\nஇனையமும் \"டைம் பாஸ் \" மாதிரி ஆகிவிடும் என்கிறிர்களா\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nதாண்டவம் - தமிழ் சினிமா - தொடரும் அவநம்பிக்கைகள்....\nமாற்றான் - திரைக்கதையில் தோற்றான்\nடைம்பாஸ் - விகடனின் 'ஆல்டர் ஈகோ'\nசட்டம் எனும் விலங்கு - Présumé coupable\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=8671", "date_download": "2019-09-22T12:52:17Z", "digest": "sha1:6T6GYRB3IJDDJSQYT6DB2CLMKR2B7PYU", "length": 11369, "nlines": 73, "source_domain": "theneeweb.net", "title": "ஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..! – Thenee", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிய ஆதரவை, மக்கள் தனக்கும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை வீரகெடிய-மெதமுலனயிலுள்ள ஸ்ரீ தர்மஹிருவா ���ே விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து, தமது பிறந்த வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த பிரதேச மக்கள் அவருக்கு மகத்தான வரவேற்பை வழங்கினர்.\nபின்னர், மெதமுனயிலுள்ள தனது பெற்றோரின் நினைவிடத்திற்கு சென்று அவர்களுக்கு மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nஇந்த நிகழ்வில் பௌத்த மதகுருமார்களும் ஏராளமான மக்களும் கலந்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஇதன்போது உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, தனது சகோதரருக்கு மக்கள் வழங்கிய ஆதரவையும் நல்லாசிகளையும் தனக்கும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.\nஇந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.\nகைவிடப்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் அதிக குளங்கள்\nகாலி அனுலா தேவி பெண்கள் வித்தியாலயத்தின் அதிபர் இலஞ்சம் பெற்றுக்கொள்ள முற்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை பிரபலங்களின் வீடுகள் சுற்றிவளைப்பு ; சகோதரர்கள் கைது\nஉரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருக்குமேயானால் சேதங்கள் தடுக்கப்பட்டிருக்கும்\n← வவுனியா தலைமை காரியால வழிகாட்டி பெயர் பலகை உடைத்தெறியப்பட்டது மனவேதனை\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உட்பட 65 பேர் கைது..\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-wife-releases-beach-photo-goes-viral-017050.html", "date_download": "2019-09-22T11:57:00Z", "digest": "sha1:IHEULDNLVIJTXHNB7NKQLXSLPRNG4ZEG", "length": 15624, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "கடற்கரையில், ஒரு கவர்ச்சி போஸ்.. ! உள்ளாடை தெரிய போட்டோ ரிலீஸ் செய்த பிரபல வீரரின் மனைவி..! | Dhoni wife releases beach photo goes viral - myKhel Tamil", "raw_content": "\nIND VS SAF - வரவிருக்கும்\nPNG VS NAM - வரவிருக்கும்\n» கடற்கரையில், ஒரு கவர்ச்சி போஸ்.. உள்ளாடை தெரிய போட்டோ ரிலீஸ் ச���ய்த பிரபல வீரரின் மனைவி..\nகடற்கரையில், ஒரு கவர்ச்சி போஸ்.. உள்ளாடை தெரிய போட்டோ ரிலீஸ் செய்த பிரபல வீரரின் மனைவி..\nமும்பை: கடற்கரையில் எடுக்கப்பட்ட கவர்ச்சிகர போட்டோவை தோனியின் மனைவி சாக்ஷி ரிலீஸ் செய்ய ஏகத்துக்கும் அது வைரலாகி இருக்கிறது.\nஇந்திய அணி முன்னணி வீரர் தல தோனி 2010ம் ஆண்டு சாக்ஷியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஸிவா என்ற மகள் உள்ளார். தோனியை போன்றே அவரது மகளும், குடும்பமும் ஏகத்துக்கும் பிரபலம்.\nதோனி எந்த நாட்டிற்கு சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்றாலும், அவரை உற்சாகப்படுத்த மனைவி சாக்ஷி, செல்ல மகள் ஸிவா செல்வது வழக்கம். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அவ்வப்பொழுது வெளியாகும்.\nஉலக கோப்பை தொடரில் அவரது மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் ஹிட்டடித்தன. லட்சக்கணக்கான அவரது ரசிகர்கள் அதை பகிர்ந்து தள்ளினர்.\nஉலக கோப்பை தொடர் முடிந்துவிட்டது. அதற்கு அடுத்த வந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகினார் தோனி. பின்னர் ராணுவ பயிற்சி மேற்கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.\nஎந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை இதனால் தோனியின் மனைவி ஓய்வுக்காக வெளி நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார். தோனியும் உடன் சென்றிருக்கிறாரா என்பது தெரியவில்லை.\nதற்போது அவர் கடற்கரை ஒன்றில் இருந்து எடுத்த கவர்ச்சிகர போட்டோ ஒன்றை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படகு ஒன்றில் அவர் கண்ணாடி அணிந்து, வெள்ளை மற்றும் பிங்க் உடையுடன் உய்யாரமாக நின்று போஸ் கொடுக்கிறார்.\nபோட்டோவின் பின்னணியில் உயர்ந்த மலைகள் தெரிகின்றன. இது எந்த நாட்டில் இருந்த எடுக்கப்பட்ட போட்டோ என்பது தெரியவில்லை. ஆனாலும், தோனி மனைவியின் இந்த புகைப்படத்தை தோனியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறார் என அவர்கள் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.\nமீண்டும் புது கெட்டப்பில் தோனி.. இப்போ, எங்கே என்ன செய்கிறார்.. இப்போ, எங்கே என்ன செய்கிறார்..\nதோனி செஞ்சதையே திருப்பி செஞ்ச இந்திய இளம் வீரர்.. அசந்து போன கிரிக்கெட் உலகம்..\n இந்த தம்பியின் அக்கப்போர் ஆசையை பாருங்க..\n போதும்... எல்லாத்தையும் விட்டுட்டு வீட்டுக்கு போய்டுங்க..\n விக்ரம் லேண்டர் 2.1 கி��ீ.. இந்திய இதயங்களை நொறுக்கிய 2 போட்டோக்கள்.. இந்திய இதயங்களை நொறுக்கிய 2 போட்டோக்கள்..\nநான் இல்லேன்னா டீமும் இல்ல.. தோனியும் இல்லே.. ஆத்திரத்தில் ரூமுக்கே போய் சண்டை போட்ட கோச்..\n தல தோனியை இதிலும் சாய்த்த ‘கிங்’ கோலி.. 8 ஆண்டுகளில் கிடுகிடு வளர்ச்சி, அசத்தல்..\nதோனிக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்.. குருவையே மிஞ்சிய சிஷ்யன்.. கிரிக்கெட்டில் நடந்த அந்த சம்பவம்\nதோனியை இனிமே டீம்ல சேர்க்க இது ஒண்ணுதான் வழி… ஆனா, இவங்க 2 பேரும் மனசு வைக்கணும்…\nஅதுக்கெல்லாம் அஸ்வின் வொர்த் இல்லை.. ஜடேஜா தான் சூப்பர்.. அதனால் தான் அவரை செலக்ட் பண்ணினோம்\nதோனிக்கு என்ட் கார்டு போடுகிறது பிசிசிஐ… ஓய்வை அவரே அறிவிக்க கடும் நெருக்கடி.. ஓய்வை அவரே அறிவிக்க கடும் நெருக்கடி..\nகிரிக்கெட் மட்டையை பிடித்த தோனி செய்த அந்த காரியம்.. இணையத்தில் வைரல் வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇந்தியாவின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\n1 hr ago PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\n2 hrs ago PKL 2019 : கடைசி நிமிடம்.. பம்மிப் பதுங்கி ஆடி போட்டியை டை செய்த இரு அணிகள்\n3 hrs ago தோனி, கோலி ரசிகர்களுக்கு வார்னிங்.. இனிமே இப்படி பண்ணினா ஜெயில் தான்.. போலீஸ் அதிரடி\n4 hrs ago இனி இவரை டீமை விட்டு அசைக்க முடியாது.. அடுத்த பும்ராவாக மாறிய இளம் தமிழக வீரர்.. கோலி செம ஹேப்பி\nNews அஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nMovies முதல் காதல் கதையை சொல்லும் 147\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 உலகக்கோப்பை வென்று கொடுத்த கம்பீருக்கு நடந்த கொடுமை\nஐசிசி, பிசிசிஐ செய்த தவறு, ட்ராவிடுக்காக கொதித்த ரசிகர்கள்\nகோலியை படுமோசமாக விமர்சித்த கௌதம் கம்பீர்-வீடியோ\nதோனி ஓய்வு அறிவிக்காமல் இருக்க காரண���் பண்ட்\nIndia vs South Africa 3rd T20 | இந்த 3 மாற்றங்கள் இந்திய அணிக்கு கொண்டு வரலாம்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/07/27/tn-hc-permits-periyar-dk-to-publish-books.html", "date_download": "2019-09-22T12:29:33Z", "digest": "sha1:LETTRUZE6VDLTIWUORWQQVVFLWRLGUPV", "length": 20116, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரியார்: கி.வீரமணியின் மனு தள்ளுபடி- 'சுயமரியாதை கருத்துக்கள் அனைவருக்கும் சொந்தம்' | HC permits Periyar DK to publish books, 'பெரியார்': வீரமணியின் மனு தள்ளுபடி! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ\nகாஷ்மீர் தலைவர்களுக்கு வீட்டு காவல் 18 மாதங்களுக்கு மேல் இருக்காது.. மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரியார்: கி.வீரமணியின் மனு தள்ளுபடி- சுயமரியாதை கருத்துக்கள் அனைவருக்கும் சொந்தம்\nசென்னை: தந்தை பெரியாரின் எழுத்துக்களை பெரியார் திராவிடர�� கழகம் நூலாக வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.\nதந்தை பெரியாரின் எழுத்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் யாரும் தனிப்பட்ட முறையில் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் 1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், கருத்துக்களையும் தொகுத்து நூல்களாக வெளியிட கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது.\nஇதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nஅதில், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக நான் இருந்து வருவதால் தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை. இவற்றை வெளியிட எங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது.\nஇதனால் எனவே, பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் வீரமணி.\nஇதை விசாரித்த உயர்நீதிமன்றம் பெரியார் திராவிடர் கழகம் நூல்களை வெளியிடுவதற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைக்காலத் தடை விதித்தது.\nஇந்தத் தடையை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி இன்று உத்தரவிட்டார்.\nஇது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.\nதனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளதாவது:\nகடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தன்னுடைய கருத்துக்களை அவர் குடியரசு பத்திரிகையில் எழுதியுள்ளார்.\nமுதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடையிலான மிகச் சிக்கலான காலக்கட்டத்தில் அவர் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டா���். சமூக நீதிக்காக பலம் மிகுந்த காங்கிரசுக்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.\nதன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது.\nஎனவே, பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு இடையே அவரது கொள்கைகளை முடக்கி, அடைத்து விடக்கூடாது. அவரது கருத்துக்கள் அனைவருக்கும் சொந்தமானவை.\nஎனவே பெரியாரின் கருத்துக்களை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தனது உத்தரவில் கூறியுளளார் நீதிபதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamil nadu செய்திகள்\nதமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் தேர்வு.. முரளிதரராவ்\n24ம் தேதி உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் புதிய மின் இணைப்பு கட்டணம் விரைவில் உயருகிறது \nசென்னை நோக்கி வந்த சிகப்பு தக்காளிகள்.. இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய மாரத்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. அரசு டாக்டர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்\nதீபாவளிக்கு முதல் நாள் பஸ்ஸில் ஊருக்கு போக திட்டமா.. அப்ப இந்த விஷயம் உங்களுக்குத்தான்\nமக்களே ஜில் ஜில் வீக்என்ட்... சென்னை உட்பட வட தமிழகத்தில் நாளை வரை மழை இருக்காம்\nதமிழக பாஜக தலைவர் யாரப்பா... தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. கடும் போட்டியில் 4 தலைவர்கள்\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சரியான நிதானம், தவறான வேகம்.. ஆத்தாடி, என்னா டயலாக் டெலிவரி.. ஆஸம்ணே\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு.. சரி வேண்டாம்ணே விட்ருங்க.. அடுத்த வாரம் லீவு விடப்போறீங்களாண்ணே.. என்னத்த\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... ஆக.. எனவே.. நீங்க பேசாததா.. நான் என்ன தப்பு செஞ்சேன் கோப்பால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu தமிழர்கள் veeramani வீரமணி பெரியார் தந்தை dk periyar கருத்துக்கள் சுயமரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/government-staffs-should-wear-id-cards-at-the-duty-time-296266.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:05:50Z", "digest": "sha1:CXAWHDF7ZZLLC7UBYVMEQ2EHUG4BZOVZ", "length": 15128, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய உத்தரவு | Government staffs should wear id cards at the duty time - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nகாங். கட்சிக்கு ஆதரவு.. வைகோ அதிரடி முடிவு\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய உத்தரவு\nசென்னை : அரசுப் பணியாளர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அறிவித்துள்ளது.\nஇது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் அரசுச் செயலர் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :\nஅரசுப் பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில் அவர்களது நிழற்பட அடையாள அட்டையினைத் தவறாமல் அணிய வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்களது பெயர் மற்றும் பதவி ஆகியவை அதில் குறிப்பிடப்பட வேண்டும்.\nஅடையாள அட்டைகளின் பணியாளர்களின் பெயரையும், பதவிகளையும் மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக இடம்பெற்றுள்ளதை மாற்றியமைக்க வேண்டும். உரிய அடையாள அட்டைகளை துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட அட்சியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஅரசு அலுவலகங்களில் அரசுப் பணியாளர்கள் யார், இடைத்தரகர்கள் யார் என்று தெரியாமல் மக்கள் அவதியடைவதாகவும், லஞ்சத்தில் சிக்கித் தவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதனை தவிர்க்கும் வகையில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nதேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தன���ால்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rowdy-binu-s-confession-video-311265.html", "date_download": "2019-09-22T12:08:56Z", "digest": "sha1:QFJK6ZCWG3DJWQO7KKEOYAPZMP2GILFL", "length": 12763, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"காமெடி ரவுடி\" பினுவின் கதறல்.. வீடியோ | Rowdy Binu's confession video - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎந்த மதமும் இல்லை..கீழடி உணர்த்தும் உண்மைகள்\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்\nதமிழர் பெருமிதம்... ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கான #கீழடி_தமிழர்_நாகரிகம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nSports சும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\nAutomobiles நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nMovies கண்ணான கண்ணே.. பார்வையிழந்த ஆதரவற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்து அசத்திய இமான்\nFinance மோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு.. அப்படி என்ன பேசப்பட்டது\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"காமெடி ரவுடி\" பினுவின் கதறல்.. வீடியோ\nரவுடி பினு கதறும் வீடியோ ரிலீஸ்\nசென்னை: சென்னையை கலக்கிய பயங்கரமான ரவுடி பினு படுமோசமான காமெடி பீசைப் போல கதறி அழும் வீ���ியோவை போலீசார் ரிலீஸ் செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... சரமாரி வெட்டு.. மூளையை எடுத்து தட்டில் வைத்த கொடூரம்\nகாத்திருந்த மஞ்சுளா.. பழிக்கு பழி.. ரவுடி கோழி பாண்டியன் கொலையில் பெண் உட்பட 4 பேர் கைது\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமரணத்துக்கு காத்திருக்கிறேன்.. ஏன் அப்படி பேஸ்புக்கில் போட்டார் கோழி பாண்டியன்\nரவுடி கோழி பாண்டியன்.. வெடிகுண்டு வீசி.. அரிவாளால் வெட்டி கொடூரக் கொலை.. சிதம்பரத்தில் பரபரப்பு\n3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்\nநாயை அடிக்கிற மாதிரி அடிக்கிறாங்க.. கதறியழுத ரவுடி.. பிளேடால் கழுத்தை அறுக்க முயன்றதால் பரபரப்பு\nநெய் திருடிய ரவுடி.. கடையை தாக்கி அட்டகாசம்.. கைது செய்த போலீஸ்.. பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம்\nநான் திருடன் கிடையாது சார்.. ஆனா ஆளை வெட்டுவேன்.. அதிர வைத்த நாகராஜ்\nஎன் பொண்டாட்டி அடிக்கிறாங்க.. வலிக்குதுங்க.. காவல்நிலையத்தில் கதறியபடி களேபரம் செய்த ரவுடி\nபொது இடத்தில் காதலியிடம் ஜாலியாக இருந்த ரவுடி.... தட்டிக்கேட்ட நபர் அடித்துக்கொலை\nதன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட ரவுடி வல்லரசு.. துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrowdy binu video ரவுடி பினு வீடியோ கதறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2017/08/power-price-unit-decreases-company-losses.html", "date_download": "2019-09-22T12:50:39Z", "digest": "sha1:34BWUUZGH3QV2DRB6Y7OWFVKQJLSREWT", "length": 10246, "nlines": 92, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: குறையும் மின் கட்டணம், பவர் பங்குகளில் கவனம் தேவை", "raw_content": "\nகுறையும் மின் கட்டணம், பவர் பங்குகளில் கவனம் தேவை\nஇரு வருடங்கள் முன்பு வரை மின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு இருந்தோம்.\nஆனால் சூரிய ஒளி புண்ணியத்தால் இந்த நிலை விரைவில் மாற இருக்கிறது.\nமுன்பு தமிழக அரசு அடானி நிறுவனத்துடன் ஒரு யூனிட் ஏழு ரூபாய் அளவுக்கு வாங்கி இருந்தது.\nஆனால் அதன் பின் காலத்தில் சோலார் மின் துறை உபகரணங்களில் புதிய தொழில் நுட்பங்கள் வந்த பிறகு மின் கட்டணம் பாதிக்கும் கீழே வந்து விட்டது.\nஅதிக அளவில் சோலார் மின்சாரம் உபயோ��ிப்பு, பல நிறுவனங்களின் கடுமையான போட்டி போன்றவை சூர்ய மின்சாரத்தை 2.5 ரூபாய் என்ற நிலைக்கு இறக்கி விட்டது.\nஇவ்வளவு கீழ் நிலைக்கு சென்றதால் ஜெர்மன் தொழில் நுட்பங்கள் மாறி சீனாவின் ஆதிக்கம் கூட அதிகமாகி விட்டது. இதனால் சோலார் துறை உற்பத்தியில் இருக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் பாதிப்பு தான்.\nஇப்படி சூரிய ஒளி ஏற்படுத்திய மாற்றம் அடுத்த நிலையில் காற்றாலைகளுக்கும் பரவி விட்டது.\nஏற்கனவே காற்று மின்சாரம் யூனிட் விலை 4.5 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது சோலார் ஏற்படுத்திய அதிர்வலையில் காற்றாலை நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை கடுமையாக குறைக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.\nஇதனால் அரசு மின்சார வாரியங்கள் காற்றலை மின்சாரத்திற்கு 3.5 ரூபாய் தான் தருவோம் என்று ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களை கூட மாற்ற ஆரம்பித்துள்ளன.\nஅதில் பல நிறுவனங்கள் உடன்படாததால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள கதையும் நடந்துள்ளது.\nஇதனால் சுஸ்லான், ஐனாக்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.\nஇந்த சூர்ய புரட்சி நிலக்கரி, நீர் மின்சாரங்களையும் விட்டு வைக்கவில்லை.\nநிலக்கரி விலை குறைவு என்றாலும், அதன் போக்குவரத்து செலவுகள் என்பது அதிகம் பிடிப்பதால் அதன் தேவை குறைந்து வருகிறது. இது தவிர, காற்று மாசுபடுதலை தடுப்பதற்காக உலக நாடுகள் நிலக்கரி எரி மின்சாரத்திற்கு தடை செய்ய ஆரம்பித்து உள்ளது. இதனால் NTPC போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி பெரிய அளவில் கேள்விக்குறியே.\nஅடுத்து, நீர் மின்சாரத்தை பார்த்தால் பருவ மழை ஏற்கனவே பொய்த்து உள்ளது. இந்த நிலையில் தொடர்ச்சியான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததால் Jeypee போன்ற நிறுவனங்கள் கடுமையான நிதி சிக்கல்களில் மாட்டி உள்ளன.\nஇவ்வாறு பல முனைகளில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சாதகம் இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது.\nஇதனால் பவர் பங்குகளை தவிர்ப்பது தற்போது நல்லது\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nRBI அதிரடிகளால் அலறும் வங்கி நிறுவனர்கள்\nசரியும் எண்ணெய் விலையால் சாதகமாகும் இந்திய சந்தை\nAmazon Great India சலுகைகளின் தொகுப்பு\nபணக்கடவுள் வாரன் பப���பெட் - புத்தக விமர்சனம்\nNBFC பங்குகளில் என்ன நடக்கிறது\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/entertainment/?filter_by=popular", "date_download": "2019-09-22T13:08:36Z", "digest": "sha1:RWRQMTB6JRJGHGY4VAXK7ZZX7Y5CU5EU", "length": 4305, "nlines": 76, "source_domain": "www.tamilminutes.com", "title": "பொழுதுபோக்கு | Entertainment | Tamil Minutes", "raw_content": "\nநடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்தக் குழந்தை யாருனு கண்டுபிடியுங்க\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்\nகவர்ச்சியால் பிரபலமாகி வரும் யாஷிகா ஆனந்த்\nவிஜய் படமெல்லாம் எங்களுக்கு போட்டியே இல்லை: என்.ஜி.கே படக்குழுவினர்\nநயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ பர்ஸ்ட்லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி\nஓவியாவின் பெயரை சொல்லி ஏமாற்றிய பிக்பாஸ் நிகழ்ச்சி\nமுரட்டு குத்து யாஷிகா ஆனந்தா இது\nமுதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்: கலக்க போவது யாரு\n‘இந்தியன் 2’ படத்தில் இணைந்த அனிருத்-தாமரை\nநவராத்திரியில் சரஸ்வதிக்கு படைக்கப்படும் உணவுகள்\nநவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை எங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலா\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nமிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்\nகாவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்\nநவராத்திரியில் துர்க்கைக்கு படைக்கப்படும் உணவுகள்\nகோல்டன் டிக்கெட்டை வென்ற முகின் ராவ்\nகமல் ஹாசனிடம் பாராட்டினைப் பெற்ற சேரன் மற்றும் முகின்\nலாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிய கமல் ஹாசன்\nகவினை கேள்வி கேட்டு தடுமாற வைத்த கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=154", "date_download": "2019-09-22T11:52:01Z", "digest": "sha1:337I22EGIV4ZT5M7FYGYN46SO5BMTVOK", "length": 6600, "nlines": 165, "source_domain": "mysixer.com", "title": "Avan Ivan (UA)!", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட��புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nஉறியடி II போஸ்டரில் எனது பெயரும் இருப்பதில் மகிழ்ச்சி - சூர்யா\nதள்ளிப்போனாலும் நெருக்கமான படம், கீ - ஜீவா\nஏப்ரல் 12 இல் கீ\nநீயா 2 இயக்குநரைப் புகழ்ந்த வெற்றிமாறன்\nபாடி சிவசக்தியில் நவீன திரையிடல் தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2016/11/page/9/", "date_download": "2019-09-22T12:51:25Z", "digest": "sha1:4YAIKSX6V52VII3HLGCAF6ISC7ICK5HR", "length": 26776, "nlines": 305, "source_domain": "www.akaramuthala.in", "title": "நவம்பர் 2016 - Page 9 of 9 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » நவம்பர் 2016\nஅச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி-சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 நவம்பர் 2016 கருத்திற்காக..\nஅச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி ஆட்சி புரியும் தலைமைப் பொறுப்பில் உள்ளோர். முறை வேண்டுவார்க்கும் குறை வேண்டுவார்க்கும் காட்சிக்கு எளியராய் இன்முகம் உடையராய் இருத்தல் வேண்டும். பதவியின் உயர்வால் மக்களை அச்சுறுத்தும் நிலையில் இருத்தல் கூடாது. அங்ஙனம் இருப்பின் பேயைப்போல் மக்களால் அவரும் அஞ்சப்படுவர். மக்கள் உளத்தில் அன்பை வளர்த்து ஆளுதல் வேண்டுமேயன்றி, அச்சத்தைப் புகுத்தி ஆளமுயலுதல் கூடாது. அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சிதான் ஆகும். மக்களாட்சி முறையில் பதவிகிட்டும் வரையில் மக்களோடு நெருங்கிப் பழகுவதும், பதவிகிட்டிய பின்னர்…\nமக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர் – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 நவம்பர் 2016 கருத்திற்காக..\nமக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர் ஆளும் நிலையில் இருப்போர், மக்கள் விரும்பாத கொடுஞ் செயல்களைப் புரியின், “நம்மை ஆள்கின்றவர் கொடியர்” என்று மக்களால் வெறுக்கப்படுவர். மக்கள் ஆட்சியில் மக்களால் வெறுக்கப்படுவோர் ஆளும் நிலையிலிருந்து அகற்றப்படுவர். சில நாடுகளில், ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டோர், ஒரு குறிப்பிட்ட காலம் வரையில், ஐந்தாண்டோ ஆறாண்டோ பதவியில் இருக்கலாம். மறுதேர்தலில் மக்கள் மதிப்பிழந்து வீழ்ச்சியடைவர். சில நாடுகளில் ஆளும் காலத்திலேயே கொடியோரை வேண்டாம் என்று விலக்கும் முறைமை இருக்கின்றது. ஆதலின் ஒரு குறிப்பிட்ட காலம்…\nஅரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 நவம்பர் 2016 கருத்திற்காக..\nஅரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் அற்றேம் என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர் பெற்றேம்-என்றுஅரசியல் பதவிகளை அடைந்து விட்டோம் என்று கருதி, ஓம்புதல்-அவற்றைத் தம்மினின்றும் நீங்காமல் காத்தலை, தேற்றாதவர் – தெளிந்து அறியாதவர், அற்றேம் என்று – அவை தம்மைவிட்டு நீங்கிய காலத்தில் இழந்து விட்டோம் என்று, அல்லல்படுபவோ – துன்பப்படுவார்களோ பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர் பெற்றேம்-என்றுஅரசியல் பதவிகளை அடைந்து விட்டோம் என்று கருதி, ஓம்புதல்-அவற்றைத் தம்மினின்றும் நீங்காமல் காத்தலை, தேற்றாதவர் – தெளிந்து அறியாதவர், அற்றேம் என்று – அவை தம்மைவிட்டு நீங்கிய காலத்தில் இழந்து விட்டோம் என்று, அல்லல்படுபவோ – துன்பப்படுவார்களோ துன்பப்பட்டார். அரசியல் பதவிகளைப் பெற்றுப் பணியாற்றுங்கால் உண்டாகும் இடர்ப்பாடுகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று முதல் ஒன்பது குறட்பாக்களிலும் கூறி, அப்…\nதமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன 4/4 : மயிலை சீனி.வேங்கடசாமி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 நவம்பர் 2016 கருத்திற்காக..\n(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன 3/4 தொடர்ச்சி) மறைந்துபோன தமிழ் நூல்கள் 4/4 அயலார் படையெடுப்பு அரசர்களின் போரினாலும் புத்தகசாலைகள் அழிக்கப்பட்டு அருமையான நூல்கள் மறைந்துபோய்விட்டன. சேர சோழ பாண்டிய அரசர்கள் தமது அரண்மனைகளில் நூல் நிலையங்களை அமைத்திருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. அப்போர்களில், ஒருவர் நகரத்தை மற்றவர் கைப்பற்றியதும் உண்டு. ஆனால், அவர்களினால் நூல்நிலையங்கள் அழிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர்கள் தமிழர்கள்; தமிழரசர்கள் தமிழ் நூல் நிலையங்களை அழிப்பது மரபல்ல: மாறாகப் போற்றினார்கள். தமிழரல்லாத வேற்ற���சர்கள், தமிழ் நாட்டில் வந்து போர்…\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 நவம்பர் 2016 கருத்திற்காக..\n(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி கல்லூரியின் முதல்வராக இருந்த வேதாந்த(ம் ஐயங்கா)ர் ஓய்விற்குப் பின்பு பி.சா.சுப்பிரமணிய(சாசுதிரி) முதல்வராக வந்தார்; ஆராய்ச்சி ஆர்வம் மிக்கவராக இருந்தாலும் சமசுகிருதப் பற்றால் தவறான கருத்துகளையும் வெளிப்படுத்துவார். ‘இலக்குவன்’ என்னும் பேராசிரியரின் தமிழ்ப் பெயரையே விரும்பாத முதல்வர் இவரைச் சமசுகிருத வெறுப்பாளராக எண்ணினார். தமிழின் தொன்மை, தூய்மை முதலானபற்றிய தவறான கருத்துகளை அவர் தெரிவிக்கும் பொழுதெல்லாம் சான்றுகளுடன் பேராசிரியர் மறுக்கத்…\n« முந்தைய 1 … 8 9\n விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப��படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-09-22T12:05:11Z", "digest": "sha1:B2YPRPVXGEFIZTFCSXIDF2KEHWA3TJJ3", "length": 3747, "nlines": 40, "source_domain": "muslimvoice.lk", "title": "வரி செலுத்துவதை சமூக கடமையாகக் கருத வேண்டும் | srilanka's no 1 news website", "raw_content": "\nவரி செலுத்துவதை சமூக கடமையாகக் கருத வேண்டும்\n(வரி செலுத்துவதை சமூக கடமையாகக் கருத வேண்டும்)\nஇதுவரை காலமும் அமுலில் இருந்த சிக்கலான தீர்வைக் கொள்கைக்குப் பதிலாக, எளிமையான சீரான தீர்வைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் புதிய சட்டம் வரையப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nபுதிய சட்டம் பற்றி விளக்கிக் கூறும் கருத்தரங்கில் அமைச்சர் இதனை தெரிவத்தார்.. இதனை உள்நாட்டு அரசிறைத் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.\nஅமைச்சர் புதிய சட்டம் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் வருமான மட்டம் உயர்ந்த போதிலும் அதற்கு ஏற்ற விதத்தில் வருமான வரி அதிகரிக்கவில்லை. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் வரியின் மூலம் கிடைக்கும் வருமானம் கீழான மட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.\nஇலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கும், கல்வி, சுகாதாரம் முதலான துறைகளின் முன்னெற்றத்திற்கும் வரி வருமானம் அத்தியாவசியமானது.\nஎனவே வரி செலுத்த வேண்டிய சகலரும் வரி செலுத்துவதை சமூக கடமையாகக் கருத வேண்டுமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர கேட்டுக் கொண்டார்.\nஎல்லை நிர்ணயத்தில், ஜம்மியத்துல் உலமா வழி காட்டுமா அல்லது வழி காட்டுபவர்களுக்காவது வழி விடுமா..\nசசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nipah-virus-panic-in-kerala-precautionary-action-in-tamil-nadu-353154.html", "date_download": "2019-09-22T12:17:32Z", "digest": "sha1:RIYN2G5BSEFQUMHA33PZXW7OB32ZPNUN", "length": 19132, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவில் நிபா காய்ச்சல் பீதி... தமிழகத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை | Nipah virus panic in Kerala, Precautionary action in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவ���ப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவில் நிபா காய்ச்சல் பீதி... தமிழகத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nசென்னை: கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.\nகேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் முழு கண்காணிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான காயச்சலுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு முழு பரிசோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேலும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சாலை எல்லைகளில் வாகனங்களுக்கு 'மருந்து தெளிப்பான்' அடிக்கப்���டுகிறது. இதே போல் ரயில்களில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் 86 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிபா' வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எர்ணா குளம், கோழிக்கோடு திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேப்போல எர்ணாகுளத்தில் 'நிபா' வைரஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு உள்ளது.\nகேரளாவில் 'நிபா' வைரஸ் காய்ச்சல் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவியபிறகுதான் சாப்பிட வேண்டும்.\nமேலும், நிபா வைரசால் தாக்கப்படுவோருக்கு, காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல், குழப்பமான மனநிலை போன்றவை ஏற்படும். சிலருக்கு நினைவு தப்பி, கோமா நிலைக்கு சென்று உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தநிலையில், 'நிபா' வைரஸ் காய்ச்சல் கேரளாவையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குமரி, நெல்லை, தேனி, கோவை ஆகிய 4 மாவட்ட எல்லைகளில் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு உள்ளனர்.\nஎல்லையோர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது வேலை காரணமாக கேரளாவுக்கு தினமும் சென்று வருகிறார்கள். அவர்களில் யாருக்கும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பதையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சுகாதாரத் துறையினர் மூலம் முன் எச்சரிக்கை நட��டிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nipah virus செய்திகள்\nதமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் கேரளாவில் இருந்து வந்தவருக்கு தீவிர சிகிச்சை\nஅப்பாடா.. கடலூர் தொழிலாளிக்கு நிபா பாதிப்பு இல்லை.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு\nகேரளாவில் இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்கல்... மேலும் 47 பேருக்கு காய்ச்சல் பரவியது\nபுதுச்சேரிக்கும் வந்தது நிபா: அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி.. மக்கள் பீதி\nசித்தா படிப்புகளுக்கு நீட் உண்டா... இல்லையா... அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் இதுதான்\nகேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்.. கன்னியாகுமரியில் தீவிர கண்காணிப்பு.. மாவட்ட ஆட்சியர் தகவல்\nநிபா வைரஸை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம்.. கேரள எல்லையில் குவிந்த மருத்துவ குழு\nநிபா வைரஸ் அச்சம்... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிபா வைரஸ் பாதிப்பு... கேரளாவில் கல்லூரி மாணவருக்கு தீவிர சிகிச்சை\nநிபா வைரஸ்: மக்களே எச்சரிக்கையா இருங்க.. பயப்படாதீங்க.. பதற்றப்படாதீங்க.. கேரள முதல்வர் வேண்டுகோள்\nகேரளாவை மிரட்டும் உக்கிரமான நிபா வைரஸ்.. தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை\nகேரளாவை உலுக்கும் நிபா வைரஸ்.. அறிகுறிகள் என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/transgender-commits-suicide-train-234257.html", "date_download": "2019-09-22T12:54:49Z", "digest": "sha1:MXAYCC45J4MLIDIEAG3FQNT2DGQAPE4P", "length": 16890, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிரைவிட்ட திருநங்கை - சொந்தங்களின் புறக்கணிப்பால் பரிதாபம்! | Transgender commits suicide in train - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ\nகாஷ்மீர் தலைவர்களை வீட்டு விருந்தினர்களாக வைத்துள்ளோம்.. சினிமா-ஜிம் வசதி இருக்கு.. ஜிதேந்தர் சிங்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nMovies ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிரைவிட்ட திருநங்கை - சொந்தங்களின் புறக்கணிப்பால் பரிதாபம்\nதூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் ரயிலில் இருந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தெற்கு சேனையார் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரிச்செல்வம் (எ) செல்வராஜ். பாலியல் குறைபாடு கொண்ட இவர் சொந்தங்களே இவரைப் புறக்கணித்த காரணத்தினால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறி தனது பெயரை ஷாலினி என்றும் மாற்றிக் கொண்டார்.\nஷாலினியுடன் பெங்களூரில் ஒன்றாக வசித்து வந்த திருநங்கைகளான பத்மாவதி, சிந்தாமணி ஆகியோர் எட்டயபுரம் செல்ல விரும்பியுள்ளனர். ஆனால், சொந்த ஊருக்குச் செல்ல ஷாலினி விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு, பெங்களூரில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக பத்மாவதி, சிந்தாமணியுடன் ஷாலினி ரயிலில் வந்தார். அவர்கள் வந்த ரயில், நள்ளிரவு சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே வரும்போது கழிப்பறைக்கு செல்வதாகக் கூறிச் சென்ற ஷாலினி திடீரென ரயில் பெட்டியின் கதவைத் திறந்து கொண்டு கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇதனையடுத்து ஷாலினியின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஈரோடு ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபைக்கில் பார்த்து போங்கப்பா.. எச்சரித்த 2 பேரை.. அரிவாளாலேயே வெட்டி சாய்த்த 7 பேர்\nமாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் குறிக்கோள்... கனிமொழி எம்.பி.குற்றச்சாட்டு\nதூத்துக்குடி வசந்தகுமாரை தொடர்ந்து, தமிழிசையாலும் கனிமொழிக்கு சிக்கல்.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு சிக்கலா 2 வாரங்களில் பதில் வேண்டும்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிடீர் மாரடைப்பு... மூச்சுத் திணறி உயிரிழந்த இன்ஸ்பெக்டர்.. பரலோகமாதா ஆலய விழாவில் சோகம்\nகுளிப்பாட்டி, சேலை கட்டி, பெரிய சைஸ் பொட்டு வச்சு.. குப்பைத் தொட்டியில் ஷாக்\nரஜினியிடம் இருந்து இதைத் தவிர வேறென்னத்த எதிர்பார்க்க முடியும்\nதமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசினால் பரவாயில்லை.. கனிமொழி\nநடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்\nமாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமது அதிப் நடுக்கடலில் கைது- இந்தியாவுக்கு தப்பிவர முயற்சி\nம்மா.. இதை நாய்னு சொல்ல மனசே வரலை.. தாய்மையின் உச்சம் இது\nதூத்துக்குடி தூய பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம் - ஆகஸ்ட் 5ல் சப்பர பவனி\nஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த முக்கிய கோப்பு மாயம்.. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin transgender suicide death தூத்துக்குடி திருநங்கை தற்கொலை ரயில்\nரகசியம்.. மோடியை வைத்துக் கொண்டு முக்கிய அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்.. என்ன சொல்ல போகிறார்\n14 நாட்கள் கெடு முடிந்து விட்டது.. விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு.. ஆராயும் இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது-கமல்ஹாசன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/venthayathin-sukhadara-nalangal-in-tamil/", "date_download": "2019-09-22T12:57:57Z", "digest": "sha1:WA4WAM3ETC4AHOBWQ6Y2TT5HF5BEIN3I", "length": 19683, "nlines": 178, "source_domain": "www.stylecraze.com", "title": "நமது ஆரோக்கியத்திற்கு தேவையான பலன்களை அளிக்கும் வெந்தயம்! - Methi Benefits in Tamil", "raw_content": "\nநமது ஆரோக்கியத்திற்கு தேவையான பலன்களை அளிக்கும் வெந்தயம்\nநமது ஆரோக்கியத்திற்கு தேவையான பலன்களை அளிக்கும் வெந்தயம்\nமூலிகை குணம் கொண்ட வெந்தயத்தின் இலையும் விதையும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பல மருத்துவ குணங்களால் வெந்தயத்தை எல்லோரது வீட்டிலும் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். வழக்கமாக நமது உடல்நலத்திற்கும் முடி வளர்ச்சிக்கும் பயனளிக்கும் வெந்தயம், வேறு பல வகைகளிலும் பலனளிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக நமது உணவின் சுவையை கூட்டுவதற்கும், பேர்கால சமயத்தில் நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கும் தோல் நலத்திற்கும் வெந்தயம் பயனளிக்கிறது.\nவெந்தயம் எளிதாக கடைகளில் கிடைக்கக்கூடியது. இவை விதையாகவும் தூளாகவும் கிடைக்கிறது. வெந்தயத்தை எப்போதும் காற்று புகாத டப்பாவில் இருட்டான, குளிரான பகுதியில் வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்தால் பல மாதங்களுக்கு வெந்தயம் கெட்டுப் போகாமல் இருக்கும்.\nவெந்தயத்தால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்: What Fenugreek Seeds Can Do For You\nமுகத்தில் ஈரப்பதம் போகாமல் பாதுகாக்கிறது; முகப்பருவை போக்குகிறது;\nமுடி உதிர்வை தடுக்கிறது; பொலிவை கூட்டுகிறது; பொடுகு தொல்லையை நீக்குகிறது; நரை முடி வராமல் தடுக்கிறது\nநீரிழிவை கட்டுப்படுத்துகிறது; நெஞ்சு வலி மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது; கொழுப்பையும் உடல் எடையும் மூட்டு வீக்கத்தால் ஏற்படும் வலியையும் குறைக்க உதவுகிறது; சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது; மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைபிடிப்பை நீக்குகிறது.\nஉங்கள் தோலுக்கு தேவையான இளமை தோற்றத்தை அளிப்பதோடு முகச்சுருக்கத்தை போக்கவும் என பல பயன்களை ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தருகிறது வெந்தயம்.\nஇரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்ட ஒரு மேஜை ஸ்பூன் வெந்தயத்தோடு ஒரு மேஜை ஸ்பூன் தயிரை சேர்த்து பசை போன்ற பதத்திற்கு கொண்டு வாருங்கள். இந்த பசையை உங்கள் முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.\nவெந்தயத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் தன்மைகள், நமது தோல் வயதான தோற்றத்தை அடைய விடாமல் பாதுகாக்கிறது. தயிரில் உள்ள லேக்டிக் ஆசிட், நமது தோலை மென்மையானதாக மாற்றுகிறது.\nஇரவு முழுவதும் ஊற வைத்த நான்கு டீ ஸ்பூன் வெந்தயத்தோடு நான்கு கப் தண்ணீரை சேர்த்து ஒரு 15 நிமிடம் கொதிக்க வையுங்கள். அதன்பிறகு வடிகட்டிய நீரை, துணியை கொண்டு தினமும் இரண்டு முறை உங்கள் முகத்தில் ஒத்தடம் கொடுங்கள். மீதமுள்ளதை உங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துகொள்ளலாம். வெந்தயத்தில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் டியோஸ்ஜெனின் என்ற பொருள் உள்ளதால் முகப்பருவை போக்க பயன்படுகிறது.\nமுடி உதிர்வை தடுப்பதற்கும் முடி வளர்வதற்கும் பயன்படுகிறது\nஒரு கப் தேங்காய் எண்ணெயோடு ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை கலக்குங்கள். சூரிய ஒளி படாத குளிரான இடத்தில் இதை மூன்று வாரம் வைத்திருங்கள். இதில் முடி வளர்வதற்கு தேவையான புரதச்சத்தும் நிகோடினிக் ஆசிடும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பூஞ்சையால் ஏற்படும் பொடுகு தொல்லையையும் போக்குகிறது. மேலும் நரை முடி வளராமலும் இருப்பதற்கு பண்டைய காலங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஉங்கள் முடி அழகாகவும் பொலிவோடும் இருக்க வேண்டுமா\nஇரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற விடுங்கள். காலையில் அதை அரைத்து உங்கள் தலை முடி முழுவதும் நன்றாக தேய்த்து கொள்ளுங்கள்,. அரை மணி நேரம் கழித்து முடியை கழுவுங்கள். வெந்தயத்தில் உள்ள லெசிதின் என்ற பொருள் முடிக்கு தேவையான பொலிவை கொடுக்கிறது.\nநீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால் அது அவர்களின் உடல்நலத்தில் நேர்மறையான மாற்றங்களை கொடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதோடு இன்சுலின் எதிர்ப்பையும் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇருதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது\nநெஞ்சு வலியால் உலகளவில் பலர் இறக்கின்றனர். இருதயத்திற்குச் செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் தான் நெஞ்சு வலி வருகிறது. நெஞ்சு வலி ஏற்படும் போது உங்கள் இருதயத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாமல் பாதுகாக்கிறது வெந்தயம்.\nவெந்தயத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் புற்றுநோயை தடுக்க பயன்படுவதாக ஆ���்வுகள் தெரிவிக்கின்றன.\nமாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலிகளையும் தசைபிடிப்பையும் வெந்தயம் போக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அழற்சியை நீக்கும் பண்பு வெந்தயத்தில் உள்ளதால் தான் மதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலிகளை போக்க இது உதவுகிறது. மேலும் சோர்வு, தலைவலி, குமட்டல் ஆகியவற்றையும் குறைக்க வெந்தயம் உதவுகிறது.\nநமது உடலில் உள்ள கொழுப்பை, அதுவும் முக்கியமாக கெட்ட கொழுப்பை குறைக்க வெந்தயம் உதவுகிறது. இதிலுள்ள நரின்ஜெனின் என்ற ஃபிளாவொனாய்டு கொழுப்பின் அளவை குறைக்கிறது.\nவெந்தயத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகளால் மூட்டு வீக்கதால் ஏற்படும் வலியை குறைக்கவும் இது பயன்படுகிறது.\nவயிற்றுப் புண்களுக்கும் வாயுத் தொல்லைக்கும் ஜீரன கோளாறுகளுக்கும் மிகச்சிறந்த மருந்து வெந்தயம். இதில் இயற்கையாகவே அமைந்துள்ள செரிமான டானிக் மற்றும் மென்மை தன்மையும் உங்கள் வயிறு மற்றும் குடலில் ஏற்படும் புண்களை ஆற்றுகிறது.\nசிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதுகாக்கிறது\nவெந்தயத்தில் உள்ள ஃபிளாவொனாய்டு தன்மையால் சிறுநீரகத்தில் ஏதும் பிரசனை ஏற்படாமல் அரண் போல் பாதுகாக்கிறது. உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது கல்லீரல். இவ்வுளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரலில் காயம் ஏற்பட்டால் உங்கள் உடல் நலத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். அதிகமாக மது அருந்துவதால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்டுகிறது. கல்லீரலில் மதுவின் தாக்கத்தை குறைக்க வெந்தயம் பயன்படுகிறது.\nகுறிப்பு; கருவுற்ற பெண்களும் குழந்தைகளும் வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nஅவகேடோ பழத்தின் (வெண்ணெய் பழத்தின்) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Avocado Benefits, Uses and Side Effects in Tamil - August 6, 2019\nகிரீன் டீயின் (பசுமை தேநீரின்) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Green Tea Benefits, Uses and Side Effects in Tamil - August 6, 2019\nதலைமுடி/ கூந்தல் வளர்ச்சி குறிப்புகள் – Hair Growth Tips in Tamil - August 5, 2019\nஉடல்நலத்தை காக்கும் இலவங்கப்பட்டையின் 10 பயன்கள்\nமஞ்சளின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் - Turmeric Benefits, Uses and Side Effects in Tamil\nஆளி விதைகளிகள் 11 அற்புத பயன்கள் - Flaxseeds Benefits in Tamil\nகற்றாழையின் 17 அற்புத பயன்கள்\nஒரே இரவில் முருப்பருக்களை நீக்குவது எப்படி - Pimple Remedies in Tamil\nஉடல்நலத்தை காக்கும் இலவங்கப்பட்டையின் 10 பயன்கள்\nமஞ்சளி���் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் - Turmeric Benefits, Uses and Side Effects in Tamil\nஆளி விதைகளிகள் 11 அற்புத பயன்கள் - Flaxseeds Benefits in Tamil\nகற்றாழையின் 17 அற்புத பயன்கள்\nஒரே இரவில் முருப்பருக்களை நீக்குவது எப்படி - Pimple Remedies in Tamil\nஅவகேடோ பழத்தின் (வெண்ணெய் பழத்தின்) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Avocado Benefits, Uses and Side Effects in Tamil\nபூண்டின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Garlic (Lahsun) Benefits and Side Effects in Tamil\nகிரீன் டீயின் (பசுமை தேநீரின்) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Green Tea Benefits, Uses and Side Effects in Tamil\nதலைமுடி/ கூந்தல் வளர்ச்சி குறிப்புகள் – Hair Growth Tips in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83061.html", "date_download": "2019-09-22T11:57:34Z", "digest": "sha1:HH5NLCVCF3OIZHOADFJQVPFLVWZOV55V", "length": 9413, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "முதல் படத்திலேயே அந்தமாதிரி காட்சி கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம் – ஷில்பா மஞ்சுநாத்..!! : Athirady Cinema News", "raw_content": "\nமுதல் படத்திலேயே அந்தமாதிரி காட்சி கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம் – ஷில்பா மஞ்சுநாத்..\nகிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’. ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.\nமேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.\nஇப்படம் குறித்து ஷில்பா மஞ்சுநாத் கூறும்போது, ‘காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் முதன்முதல் ஒப்பந்தமான படம் பேரழகி ஐ.எஸ்.ஓ தான். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான். இந்தப்படத்தின் கதையை இயக்குனர் விஜயன் சொன்னபோதே இந்தப்படம் சம்திங் ஸ்பெஷல் என்று தோன்றியது.\nகதைப்படி எனது பாட்டி சச்சு ஒருகட்டத்தில் என்னைப்போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்ணாக மாறிவிடுகிறார். என்னுடைய உருவத்தில் அதேசமயம் சச்ச��ம்மாவின் மேனரிஸங்களை, அவரது பாடி லாங்குவேஜை, வசனம் பேசும் விதம் என ஒவ்வொன்றையும் மிகச்சரியாக செய்ய வேண்டி இருந்தது. என்னுடைய கேரக்டர் கமல்ஹாசன் மாதிரி அமைதியாக இருக்கும். ஆனால் சச்சும்மாவின் கேரக்டரோ வடிவேலு மாதிரி ஒரே கலாட்டாவாக இருக்கும். சச்சும்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்க வேண்டி இருந்தது. இது எல்லாம் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டுவிதமான கேரக்டர்களுக்குமான காட்சிகள் படமக்கப்பட்டதால் இரண்டு கேரக்டர்களுக்குமான உடைகள், வாட்ச், செருப்பு முதற்கொண்டு எல்லாவற்றிலும் ஆரம்ப நாட்களில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. ஆனால் போகப்போக சரியாகி விட்டது.\nஇதற்காகவே சச்சும்மா நடிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பை கூர்ந்து கவனித்து வந்தேன். நான் அப்படி கவனித்தேன் என்பது கூட இப்போதுவரை அவருக்கு தெரியாது. இதில் சச்சுவின் இளம்பருவ கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் ‘ரெட்ரோ’ காட்சிகளும் உண்டு. முதல் படத்திலேயே ரெட்ரோ காட்சிகளும் எனக்கு கிடைத்து இன்னொரு அதிர்ஷ்டம் தான். இரண்டு வேடங்கள் தான் என்றாலும் கிட்டத்தட்ட நான்கைந்து விதமான நடிப்பை இதில் கொடுக்க வேண்டி இருந்தது. அதேசமயம் இயக்குனர் விஜயன் கதையை உருவாக்கி இருந்த விதம், அழகாக எனது கதாபாத்திரங்களை உள்வாங்கி நடிக்க உதவியாக இருந்தது” என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமலையாளத்தில் அறிமுகமாகும் விஜய் ஆண்டனி..\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்..\nகொரியன் பட ரீமேக்கில் நயன்தாரா..\nஅஜித் பட இயக்குனருடன் இணைந்த விஜய் ஆண்டனி..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா..\nசெகண்ட் ஷோ மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் அஜ்மல்..\nவசனகர்த்தாவாக மாறிய பாடலாசிரியர் முருகன் மந்திரம்..\nநீலகிரியில் அடுத்த படத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..\nநிவின் பாலிக்கு ஜோடியான அதிதி பாலன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=155", "date_download": "2019-09-22T12:34:13Z", "digest": "sha1:SIYFDLQS36YFVKLLXYGCT5HYOYMK7PXN", "length": 8025, "nlines": 167, "source_domain": "mysixer.com", "title": "தமிழ்த்திரையுலகின் “தாதா”!", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nதாதா சாகேப் பால்கே விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குனர் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் K.பாலசந்தர் அவர்களைத் தமிழ்த்திரையுலகின் மற்றொரு ஜாம்பவானான இயக்குனர் இமயம் பாராதிராஜா தலைமையிலான இயக்குனர்களும், கேபி அவர்களின் கண்டுபிடிப்பான காதல் இளவரசன் - உலக நாயகன் கமல்ஹாசனும் தமிழக துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினும் கேபி அவர்கள் இல்லத்திற்கே சென்று வாழ்த்தினார்கள்.\n100 படங்களுக்கு மேல் இயக்கிய கே.பாலசந்தர் இன்றும் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிக் கொண்டுள்ளார். அவருக்கு மறுபடியும் ஒரு சிறந்த திரைப்படத்தினை இயக்கும் எண்ணமும் இருக்கிறது. வசந்த் முதலான இயக்குனர்களை உருவாக்கிய கே.பாலசந்தர் இன்றைய வளர்ந்து வரும் இளைய இயக்குனர்களுக்கு ஒரு மானாசீக குருவாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார்.\nதாதா சாகேப் பால்கே விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்சினிமா கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கும் தமிழ் சினிமாவின் “தாதா” கே.பாலசந்தரை www.mysixer.com மும் வாழ்த்துகிறது.\nதள்ளிப்போனாலும் நெருக்கமான படம், கீ - ஜீவா\nஏப்ரல் 12 இல் கீ\nநீயா 2 இயக்குநரைப் புகழ்ந்த வெற்றிமாறன்\nபாடி சிவசக்தியில் நவீன திரையிடல் தொழில்நுட்பம்\nசாதீய அரசியலை ஓங்கி அடிக்கும் உறியடி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/265--q-", "date_download": "2019-09-22T12:12:54Z", "digest": "sha1:MLTTB5JEB7F6KZO43GPWCCQTDZ2MZNTG", "length": 9034, "nlines": 41, "source_domain": "tamil.thenseide.com", "title": "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் - உலக அளவில் பேசப்படப்போகும் நூல் - \"ஜூனியர் விகடன்'' பாராட்டு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nபிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் - உலக அளவில் பேசப்படப்போகும் நூல் - \"ஜூனியர் விகடன்'' பாராட்டு\nவெள்ளிக்கிழமை, 01 ஜூன் 2012 16:11\nபிரபாகரன் பற்றி 30 ஆண்டு களுக்கு முன்னால் முதன் முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ. நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன்.\nவல்வெட்டித்துறையில் வேலுப் பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடு மையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி... தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப் போராடிய பிரபாகரனின் பெருமை பாடும் புத்தகம் அல்ல இது. பிரபாகரன் என்கிற தனி மனிதன், தமிழர் எழுச்சியின் வடிவமாக எப்படி உருவெடுக்கிறார் என்பதை வலுவாகச் சொல்கிறார் நெடுமாறன். ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை உருவகப்படுத்தும் புத்தகங்களுக்கு உதாரணமாக உலக அளவில் சொல்லப்படுவது, ஹென்றி வோல்கப் எழுதிய \"மார்க்ஸ் பிறந்தார்'. அதே போல் தமிழில் இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம். அந்த அளவுக்கு பிரபாகரனின் ஒவ்வோர் அசைவையும் தூரத்தில் இருந்தபடியே துல்லியமாகக் கவனித்து எழுதி இருக்கிறார் நெடுமாறன்.\nபிரபாகரனுக்குத் தோள் கொடுத்த தோழர்கள் யார் உடனிருந்து துரோகம் செய்தவர்கள் யார் எளிய மனிதராக வளர்ந்த பிரபாகரன் தத்துவ விசாரணைகள் செய்யும் ஆய்வாளரைப் போல் எப்படி எல்லாம் பேசுவார், உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருக்கும் ஆயுதங்களை வன்னிக் காடுகளுக்குள் வைத்தே தயாரிக்கும் வித்தையை அவர் கற்றது எப்படி, கெரில்லா யுத்தம் மூலமாக சிங்கள அரசாங்கத்துக்கு சிம்ம சொப்பனமாக மாறியது எப்படி. அந்நாடு அத்தனை படைகளை உருவாக்கியும் அதே அச்சுறுத்தலை தக்கவைத்துக்கொள்ள சாத்தியமானது எவ்வாறு... என்றெல்லாம் நெடுமாறனின் வார்த்தைகளில் படிக்கும் போதே புதிய புறநானூறாக இருக்கிறது.\nஆயுதப் போராட்டத்தில் அழித் தொழிப்புக் காரியங்களுக்கான அவசியக் காரணங்களையும் அந்த பேதத்தை வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் உருவாக்கிய விதத்தையும், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மனிதன் இல்லை என்றால் பிரபாகரன் இந்த அளவுக்கு வளர்ந் திருக்க முடியாதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகின்றன பல தகவல்கள்.\nஆயுத பலத்தால் அடக்க முடியாத பிரபாகர���ை, பதவி ஆசை காட்டி மயக்க முயன்றபோதும் வித்தி யாசமான மனிதனாய் அவர் வெளிப்பட்டதையும் பார்க்க முடிகிறது.\nசங்ககாலத் தமிழ் மன்னர்கள் கூட.. தரைப்படை கப்பல் படை மட்டும்தான் வைத்திருந்தார்கள். வான் படையும் சேர்த்து அமைத்தவர் என்று பிரபகாரனைச் சொல்லும் நெடுமாறன், பெண் படை அணியின் உருவாக்கத்தைப் பெருமிதத்துடன் பதிவு செய்து இருக்கிறார். பிரபாகரனின் நண்பர்கள் சொன்னது மட்டும் அல்ல, எதிரிகள் சொன்னதும் இதில் நிறைய இருக்கின்றன. அத்தனை பேர் புகைப்படங்களையும் தேடித் தேடிச் சேர்த்துள்ளார்.\nபிரபாகரன் இறந்துவிட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை \"பொய்'களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன். \"மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்' என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தகமாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்.\nநன்றி : \"ஜூனியர் விகடன்' 23-5-12\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/875-2015-09-03-07-09-16", "date_download": "2019-09-22T12:10:07Z", "digest": "sha1:AJ3F7JC2L45NAJPW6QRZMUKYBJB7W54B", "length": 40566, "nlines": 44, "source_domain": "tamil.thenseide.com", "title": "காலத்தை வென்ற காவிய நட்பு - பா. வீரமணி", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nகாலத்தை வென்ற காவிய நட்பு - பா. வீரமணி\nவியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:37\n‘இந்திய - சோவியத் நாடுகளின் நட்புறவைக் குறித்து டிசம்பர் 2014-இல் பழ.நெடுமாறன் அவர்கள் விரிவான முறையில் ஒரு பெரு நூலை எழுதியுள்ளார். அந்நூல் இரட்டைப் புத்தக வடிவில் (னுடிரடெந ஊசடிறே) அழகான சிறிய எழுத்தில் 708 பக்க அளவில் விரித்துள்ளது. சாதாரணப் புத்தக வடிவில் வெளியிட்டிருந்தால் நூல் 1500 பக்கங்களுக்கு நீண்டிருக்கும். நூலின் உள்ளடக்கத்திற்கேற்ப என்.சி.பி.எச். நிறுவனம் மிகச் சிறந்த முறையில் நல்ல அச்சில் கலைக்களஞ்சிய வடிவில் அழகாக வெளியிட்டிருக்கிறது. நூல் கண்ணையும் கருத்தையும் கவரும் முறையில் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. நூல் 16 பாகங்களையும் 114 உள் தலைப்புகளையும் கொண்டுள்ளது. இந்திய சோவியத் நட்புறவை முன்னிட்டு 1984-ஆம் ஆண்டில் பழ.நெடுமாறன் சோவியத் நாட்டிற்குச் சென்றிருக்கிறார். பின்னர் அப்பயணம் குறித்து அதே ஆண்டில் ஈரோட்டில் இந்திய - ச��ாவியத் நட்புறவுக் கழகச் சார்பில் உரையாற்றி உள்ளார். அந்த உரையைக் கேட்ட தோழர் இரா.நல்லகண்ணு அதனை நூலாக வெளியிட்டால் நன்றாக இருக்குமே என்று கூறியுள்ளார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றியதே இந்நூலாகும்.\nபழ.நெடுமாறன் சோவியத் ஒன்றியத்திற்குச் செல்வதற்கு முன்பு, இரு நாடுகளின் உறவைப் பற்றி ஆய்ந்து குறிப்புகள் எடுத்துள்ளார். அந்தக் குறிப்புகளும் பயண அனுபவமும் புத்தகம் எழுதுவதற்காக எடுத்த குறிப்புகளும் அடங்கிய நூலே இந்நூலாகும். இந்நூல், இந்திய - சோவியத் நட்புறவு தொடங்கிய காலத்தில் தொடங்கி 1917-ஆம் ஆண்டு அக்டோபர்க்குப் பிற்பட்ட காலகட்டம் வரையிலும், அடுத்து அப்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கத்தையும், அரிய குறிப்புகளோடு எழுதப்பட்ட நூலே இந்நூலாகும். மலைக்க வைக்கும் வரலாற்றுக் குறிப்புகளும் அரிய செய்திகளும் இந்நூலில் நிரம்பியுள்ளன. குறிப்பாக இரு நாடுகளுக்குமிடையேயான வரலாற்றுத் தொடர்புகளும் சமயத் தொடர்புகளும், 1905இல் நிகழ்ந்த புரட்சிக்கு முன்னர் இரு நாட்டுப் புரட்சியாளர்களுக்கு ஏற்பட்ட தொடர்புகளையும், ஜார் மன்னர் காலத்தில் ரசியாவில் இருந்த சூழலோடு, அக்காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிச் சூழலையும் விளக்குவதாகவும், சிறப்பாக இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சோவியத் நாடு சென்று தம் நாட்டிற்கு அரிய உதவியைக் கேட்டதும், மற்றும் வேறு சில இந்திய வீரர்கள் செஞ்சேனையில் சேர்ந்து, சோவியத்துக்கு எதிரான படைகளோடு போரிட்டு உயிர்த்தியாகம் செய்த அரிய குறிப்புகளையும் கொண்டதாக இந்நூல் உள்ளது. மாதுளம் பழத்தைப் பிளக்கும்போது அதில் எண்ணற்ற மணிகள் இருப்பதைப் போன்று இந்நூலிலும் எண்ணற்ற மணிச் செய்திகள் உள்ளன. அவை நமக்கு வியப்பை அளிக்கின்றன.\nசிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி முதல் பாகத்தில் விரிவாக எழுதியுள்ளார். அந்நாகரிகம் இந்தியாவில் மட்டுமன்றி மத்திய ஆசியா வரை பரவியிருந்ததை வரலாற்றாசிரியர்கள் எழுதியிருப்பதை நமக்கு எடுத்துக்காட்டுவதோடு, நம் காலத்தில் வாழும் இந்திய ஆராய்ச்சியாளர்களின் குறிப்புகளோடு, அயல்நாட்டு ஆய்வாளர்களின் குறிப்புகளையும் தருகிறார். குறிப்பாகச் சிந்து வெளிப் பண்பாடு திராவிடப் பண்பாடே என்பதை வரலாற்றாசிரியர்கள் நி��ுவியுள்ளதைக் காட்டுவதோடு, சோவியத் வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளையும் இணைத்துத் தருகிறார். இந்தப் போக்கை நூல் முழுதும் நம்மால் காண முடிகிறது. ஏதோ சில குறிப்புகளைத் தருபவராக அவர் அல்லாமல், தொடர்புள்ள அனைத்துச் செய்திகளையும் திரட்டித் தரும் அரும் ஆய்வாளராகவே அவர் உள்ளார். இந்நூல் முழுதும் காணப்பெறுவது அக்காட்சி தான். அக்காட்சியின் கருவூலம்தான் இந்நூல். இந்தியா வுக்கும் ரசியாவுக்கும் கி.மு.1 முதல் கி.பி. 1 வரை கலை - பண்பாடு - சமயம் - ஆகியவை குறித்து பழந்தொடர்புகள் இருந்துள்ளதை ரஷிய நாட்டுத் தொல்பொருள் துறையினர் உறுதி செய்துள்ளதை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். குறிப்பாக தெற்கு உÞபெகிÞதான், தெற்கு தாஜிகிÞதான், தெற்கு துர்கிÞதான் ஆகியவற்றில் பெளத்த மடா லயங்கள், கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் சிதைவு களையும், எண்ணற்ற கலைப் பொருட்கள், சிற்பங்கள் வண்ண ஓவியங்கள் ஆகியவற்றோடு பிராமிய கல்வெட்டுகளையும் தொல்லியல் துறையினர் கண்டெடுத்துள்ளதை ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இவற்றுடன் இருநாடுகளுக்குமிடையே இருந்த அரசியல் தொடர்பையும் காட்டுகிறார்.\nகிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய போராட்டங்களை அறிஞர்கள் அனுதாபத்தோடு கவனித்ததோடு, அன்றைய சூழலில் இந்தியாவில் எழுதப்பட்ட நூல்களை ரஷியாவில் உடனுக்குடன் மொழிபெயர்த்துள்ளனர். மேலும் அந்நாட்டுப் புரட்சிகர ஜனநாயகவாதிகளாகிய நோவி கோவ் ரதிÞசேவ் பெலின்Þகி, தாப்ரோலியோபோல் போன்றோர் இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து எழுதியதோடு, அவ்வாட்சியை ஜார்மன்னனின் கொடுங்கோல் ஆட்சி முறையோடு ஒப்பிட்டுக் கட்டுரைகளையும் நூல் களையும் எழுதியுள்ளதை எல்லாம் நூலாசிரியர் அரிதின் முயன்று நமக்கு எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறே பண்டைய வணிகத் தொடர்பையும், பிற்கால மருத்துவத் தொடர்பையும் சுட்டிக் காட்டுகிறார். சில செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தியாவில் பலநாட்டினர் வாழ்ந்து வருவதை நாம் அறிவோம். ஆனால் பற்பல நூற்றாண்டுகட்கு முன்னர் ரஷியாவைச் சேர்ந்த ஜார்ஜியர்கள், அர்மேனியர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருவதையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இமயமலையின் அடிவ���ரத்தில் வாழும் குஜார்கள் ஒரு காலத்தில் ஜார்ஜியாவிலிருந்து வந்து குடியேறியவர் களாகக் கூறிக்கொள்வதையும், தற்போது அவர்கள் பேசும் மொழிக்கும், ஜார்ஜிய மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருப் பதையும், பண்பாட்டுத் தொடர்புகள் இருப்பதையும் இன-வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்திருப்பதை ஆசிரியர் விரிவாக விளக்கியிருப்பது போற்றத்தக்கது.\nரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த அர்மினிய நாடு, பின்னர் சோவியத் ஆட்சி ஏற்பட்டதும் ஒரு குடியரசாக விளங்கியது. இது துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டைச் சேர்ந்த அர்மினியர்கள் 16-ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் குடியேறியுள்ளனர். அக்பர் ஆட்சிக் காலத்தில் (1556-1603) அவர்கள் செல்வாக்குடன் இருந்துள்ளனர். பின்னர் கல்கத்தாவிலும், சென்னையிலும் மிகுதியாக குடியேறியுள்ளனர். 1666-இல் சென்னையில் தங்களுக்குக் குடியிருப்பை அமைத்துக்கொண்டு, உலக நாடுகளோடு வணிகம் செய்துள்ளனர். வணிகத்தில் இவர்கள் யூதர்களோடு ஒப்பிடத் தக்கவர்கள், சென்னையில் அர்மினியர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிதான் அர்மினியன் தெரு. அத்தெரு, இப்போது அரண்மனைக்காரன் தெரு என்று தவறாக அழைக்கப்பட்டு வருகிறது. அத்தெருவிலுள்ள கிறித்தவ கோயில் அவர்களால் 1712-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்க்கும் பிரான்சு நாட்டினர்க்கும் ஏற்பட்ட போரில் அக்கோயில் சேதமடைந்தது. பின்னர் மீண்டும் அக்கோயில் 1772-இல் புதுப்பிக்கப் பெற்றது. அத்தோற்றத்துடன்தான் இன்றும் அக்கோயில் காட்சியளிக்கிறது. அக்கோயிலின் மதகுருவான ஒருவர் 1794இல் அர்மீனிய மொழியில் ஆÞதரார் என்ற இதழை வெளியிட்டுள்ளார். அச்செய்தித்தாள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துள்ளதையும் ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இன்னொரு முக்கியச் செய்தியையும் கூடுதலாகத் தெரிவித்து உள்ளார். அர்மினியாவின் தலைநகரான ஏரவான் பல்கலைக்கழகத்தில் 1054 தமிழ் ஓலைச்சுவடிகள் இப்போதும் உள்ளனவாகக் குறிப்பிட்டுவிட்டு, அவற்றைக் குறித்து இதுகாறும் யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை எனும் வருத்தத்தையும் குறிப்பிட்டுள்ளார். அக்பர் ஓர் அர்மினிய அழகியை மணந்து அரசியாக அமர்த்திக் கொண்டதையும் தவறாமல் நூலில் பதிவு செய்துள்ளார்.\nஇந்து சமயம் மற்றும் பெளத்த சமயம் குறித்து ஆய்வு நிகழ்த்திய அறிஞர்களையும், அவர்கள் எழுதிய அரிய குறிப்புகளையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாகப் பெளத்தம் குறித்துச் சிறப்பான ஆய்வு நிகழ்த்திய ஓல்டன் பர்க், யூரி ரோயரிச், செர்பாட்Þகி ஆகியோரைக் குறித்து அரிய தகவல்களைத் தந்துள்ளார். பண்டைய இந்தியத் தத்துவ ஞானத்தையும் கிரேக்கத் தத்துவ ஞானத்தையும் ஒப்பிட்டு ஆய்ந்த மேலைநாட்டு அறிஞர்கள் சில தவறான முடிபுகளைத் தந்து உள்ளனர். அவற்றைச் செர்பாட்Þகி எவ்வாறு மறுத்துள்ளார் என்ற குறிப்பை ஆசிரியர் இதில் இணைத்துள்ளது பெரிதும் பாராட்டத்தக்கது. அச்செய்தியைஒவ்வொரு ஆய்வாளரும் அறிந்திருக்க வேண்டியது மிக முக்கியமானது. அக் குறிப்பைச் சுருக்கமாக நோக்குவது நம் கடமை.\n“இந்தியப் பண்பாட்டின் உயர்வுமிக்க சாதனைகளின் சாரமாகப் பெளத்தத் தத்துவம் விளங்குகிறது. இந்தியத் தத்துவமானது கிரேக்கத் தத்து வத்தை அடிப்படையாகக் கொண்டது என ஐரோப்பிய கீழ்த்திசை அறிஞர்கள் மதிப்பிட்டு உள்ளனர். இந்தியத் தத்துவமும் தர்க்க சாÞதிரமும் இந்திய மண்ணில் தோன்றி வளர்ந்தவை. அவை இந்தியச் சிந்தனையின் சுயேச்சையான படைப்புகள்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் ஆய்வுத் திறத்தைப் பாராட்டி நேரு அவர்கள் தம் இந்தியத் தரிசனம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளதையும் ஆசிரியர் சுட்டியுள்ளார். இது மிக முக்கியமானது. செர்பாட்Þகியைப் போன்றே ஓல்டன்பர்க்கும் இந்தியத் தத்துவ ஞானத்தைக் குறித்து அரிய குறிப்புகளை அளித்துள்ளார். இந்திய அறிஞர்களைக் காட்டிலும் இவர்கள் அரிய ஆய்வுக் குறிப்புகளைத் தந்துள்ளது எவராலும் மறக்க முடியாதவை. இந்தியத் தத்துவ அறிஞரான தேவி பிரசாத் சட்டோ உபாத்யாயா தம் நூல்களில் இந்த இரு அறிஞர்களின் ஆய்வுக் குறிப்புகளைத் துணையாகக் கொண்டு விளக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. சோவியத் அறிஞர்கள் இந்திய மண்ணையும், அதன் தத்துவங்களையும் எவ்வாறெல்லாம் மதித்துப் போற்றியுள்ளனர் என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.\n1857ஆம் ஆண்டில் ஏற்பட்ட சிப்பாய் கலகம் எரிமலை போன்று திடீரென்று வெடித்தாலும், அதனையடுத்து பல முன்னேற்பாடுகள் கமுக்கமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்குவகித்தவர்கள் பகதூர்ஷா ஜாப்பர், ஜான்சிராணி, தந்தியாதோபே, நானாசாகிப் போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில், அந்தப் போராட்டத்தில் மூளையாக விளங்கியவர் நானாசாகிப் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் பல முனைகளில் இருந்தவர்களை ஒன்று திரட்டிய தோடு, ஆங்கிலேயரை இந்தியாவிலிலேயே விரட்ட ரஷியாவின் ராணுவ உதவியையும் நாடியுள்ளார். இதற்காகத் தம் படைத்தளபதியான அஜ்முல்லாகான் என்பவரைத் தந்திரமாக ரஷியாவுக்கு அனுப்பி யுள்ளார். ரஷியாவுக்குச் சென்ற அவர் இந்தியாவுக்குத் திரும்பினாரா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் ஜான்சிராணி போர்க் களத்தில் மடிந்தார். பகதூர்ஷா நாடு கடத்தப்பட்டுப் பர்மாவில் இறந்து போனார். தந்தியாதோபே தூக்கிலிடப்பட்டார். பற்பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். இதனால் நானாசாகிப் நேபாளத்திற்குத் தப்பி ஓடியுள்ளார். இந்தியாவில் எங்கு தேடியும் கிடைக்காததால், அவரைப் பிடித்துத் தருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்று வெள்ளையாதிக்கம் அறிவித்திருந்தது. ஆனால், இறுதி வரை நானா சாகிப்பைக் கைது செய்ய முடியவில்லை. நானாசாகிப்பைக் குறித்துச் சில தகவல்களை நூலாசிரியர் சில நூல்களிலிருந்து திரட்டித் தந்துள்ளார். இவற்றோடு இந்து நாளிதழிலிருந்து ஒரு செய்தியைத் தெரிவித்திருப்பது நமக்கு ஓர் அதிர்வையும் அடங்கா ஆச்சரியத்தையும் அளிக்கிறது. நூலாசிரியரின் உலையா உழைப்பு இங்குப் பகல்பட்ட ஞாயிறு போல் காட்சியளிக்கிறது.\nநானாசாகிப்பின் தாய் 24-9-1889-இல் சாகிப் இறந்ததாகவும், அவரது உடல் இந்திய எல்லையருகில் எரியூட்டப்பட்டதாகவும், அந்த எலும்பை காசியில் புதைக்கப்பட வேண்டுமென்று ஒருவரிடம் கொடுத் தனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 1864-இல் நானாசாகிப் பூடான் அரசின் பாதுகாப்பில் இருந்ததாக வெள்ளையாதிக்கம் குறித்துள்ளது. 1885இல் அலகாபாத்தில் நிகழ்ந்த கும்பமேளாவின் போது நானாசாகிப் அங்கு கலந்துகொண்டதாகவும் ஒரு செய்தியுள்ளது. வெள்ளையாதிக்கத்திடமிருந்து தப்பித்துக் கொள்ளவே நானாசாகிப் இறந்து விட்டதாகச் செய்தி பரப்பப்பட்டதாகவும், அவர் உத்திரப்பிரதேசத்திலுள்ள பிரதாப்கார் மாவட்டத்தில் பல ஆண்டு காலம் வாழ்ந்ததாகவும், அங்கு அவருக்���ு மூன்று மகன்கள் பிறந்ததாகவும், இறுதியில் சித்தாப்பூர் மாவட்டத்தில் கோமதி நதிக்கரையின் ஓர் ஊரில் 102 வயதில் 1926ஆம் ஆண்டில் காலமானதாகவும் ஒரு செய்தி உள்ளது. இச்செய்தியை இந்து நாளிதழ் 10-7-1953-இல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு நானா சாகிப்பை குறித்து நூல்களில் மட்டுமல்லாமல், செய்தித்தாள்களிலிருந்தும் பல அரிய செய்திகளைக் குறிப்பிட்டிருப்பது திகைப்பூட்டுவதாக உள்ளது.\nஇதனைப் போன்றே சுவாமி விவேகானந்தரைப் பற்றியும் பெரும்பாலோர் அறிந்திராத பல அரிய செய்திகள் இந்நூலில் உள்ளன. முன்னைய ரஷியாவையும் அதனையடுத்து உருவாகிய சோவியத் யூனியனையும் விளக்கும் நூலாக இது இருப்பதால் அதன் தொடர்பாக எச்செய்தியையும் விடாமல் அனைத்தையும் பெரும் முயற்சியில் ஆசிரியர் திரட்டித் தந்துள்ளார். ரஷியாவில் ஜார் மன்னரை எதிர்த்து நடந்த போராட்டங்களை விவேகானந்தர் அனுதாபத்தோடு நோக்கியுள்ளார். அவர் அமெரிக்கா சென்ற போது, ஜாரை எதிர்த்துப் போராடி பின்னர் அமெரிக்காவில் மறைந்திருந்த புரட்சியாளர் பாகுனினையும், பின்னர் இங்கிலாந்தில் இருந்த ரஷ்ய புரட்சியாளர் குரோம் போட்கினையும் அவர் ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளார். இவற்றால், அவர் தம் சீடரான கிறிÞடியானாவுக்கு எழுதிய கடிதத்தில், உலகில் முதல் புரட்சி ரஷியாவிலோ சீனாவிலோதான் வெடிக்கும் எனக் கூறியுள்ளார். இச்செய்திகளோடு, இந்தியாவில் இனி, சூத்திரர் ஆட்சிதான் ஏற்படும் என்று கூறியதையும், பலரோடு ரஷியாவைக் குறித்து அவர் உரையாடியிருப்பதையும், அவருடைய சகோதரரான வீரேந்திரநாத் தத்தாவும் அரவிந்தரும் ஆயுதம் ஏந்திப் போராடுவதில் எத்துணை ஈடுபாடு கொண்டிருந்தார்கள் என்பதையும், விவேகானந்தரின் கட்டுரையையும் நூலையும் டால்Þடாய் படித்துப் பாராட்டியுள்ளதையும் ஆசிரியர் நமக்குக் காட்டுகிறார். குறிப்பாக, விவேகானந்தரின் ஒரு கட்டுரையைக் குறித்து டால்Þடாய், “தீமையை வன்முறையால் எதிர்ப்பதை நியாயப்படுத்தும் ஓர் அத்தியாயம் உள்ளது. அது திறமையாக எழுதப் பட்டுள்ளது” என்று எழுதியிருப்பதையும், மற்றொரு நூலை அவர் பாராட்டியிருப்பதையும் ஆசிரியர் விளக்கியிருப்பது நம்மை மகிழ வைக்கிறது.\nரஷியாவில் நடந்த அக்டோபர் புரட்சிக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த வரலாற்று நிகழ���வுகளையும், அப்புரட்சியால் இந்தியாவில் நிகழ்ந்த மாறுதலையும் வளர்ச்சியையும் விளக்குவதாகவே இந்நூல் பெரிதும் அமைந்துள்ளது. அதுவே உயிரோட்டமாக உள்ளது. புரட்சிக்கு முன்னும் பின்னும் அங்கு சென்றவர்களைக் குத்து எண்ணற்ற தகவல்கள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன. எதை விளக்குவது எதை விலக்குவது என்பதில் இந்நூல் ஒரு மலைப்பை ஏற்படுத்துகிறது. கவிக் குயில் சரோஜினி நாயுடுவின் தமையனாரான வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயா, அபார்னி முகர்ஜி இராஜா மகேந்திர பிரதாப், எம்.பி.டி. ஆச்சாரியா மற்றும் சோவியத் நாட்டில் தங்கி வாழ்ந்த இந்தியப் புரட்சியாளர்கள் ஆகியோர் பற்றி கிடைத்தற்கரிய அருந்தகவல்கள் உள்ளன. அவற்றை அறியும்போது நமக்கு வீறுணர்வு ஏற்படுகிறது. வீரேந்திரநாத் லண்டனுக்கு ஐ.சி.எÞ. படிக்கச் சென்று, அதனை நிறைவேற்றாது உலகப் புரட்சியாளர்களைச் சந்தித்து, வெள்ளையரிட மிருந்து இந்தியாவுக்கு எப்படி விடுதலை பெறுவது என்பதைக் குறித்தே செயல்பட்டுள்ளார். 1906-இல், துருக்கியின் தலைவர் கமால் பாட்சாவைச் சந்தித்துப் பேசியதையும், 1907-இல் ஜெர்மனியில் நடந்த உலக சோசலிச மாநாட்டில் கலந்துகொண்டு பல சிந்தனையாளர்களோடு விவாதித்ததையும் மொராக்காவில் புரட்சி செய்த ரிப்Þகளுடன் தொடர்பு கொண்டு இராணுவப் பயிற்சி பெற்ற தையும், மேடம் காமாவுடன் இணைந்து பிரெஞ்சு சோசலிÞட் கட்சியில் உறுப்பினரானதையும், பின்னர், இந்திய விடுதலைக்காக அவர் இந்தியச் சுதந்திரக் குழுவை அமைத்து, அதில், இராஜா மகேந்திர பிரதாப், பூபேந்திரநாத் தத்தா, செண்பக ராமன், டாக்டர் அபினாÞ பட்டாச்சார்யா, மெளலானா பரூக்கத்துல்லா, தாதாசாம்ஜி, புரோ முந்நாத்தத்தா ஜிதேந்திரநாத் லாஹரி, பிரேந்திர நாத் தாÞகுப்தா, திருமாலாச்சாரி ஆகியோரை உறுப்பினர்களாக அமர்த்தி, தான் செயலாளராக இருந்ததையும், 1920-இல், இந்திய விடுதலையைக் குறித்து எம்.என்.ராய் கொண்டிருந்த தவறான கருத்தை விளக்கி லெனினுக்கு ஒரு கடிதத்தை அவர் அனுப்பியதையும், அதனைப் படித்த லெனின் அவரை நேரில் சந்திக்க அழைத்ததையும், சந்திக்கச் சென்ற அவரை எம்.என்.ராய் எப்படியோ தவிர்த்து விட்டதையும், நேரு, அக்காலத்திலேயே அவருடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்ததையும், அவரது தூண்டுதலினாலேயே 1927-ஆம் ஆண்டில் பிரஸெÞசில் ந��ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாட்டில் நேரு கலந்துகொண்டதையும் நூலா சிரியர் நமக்குச் சுட்டிக்காட்டியிருப்பது அருமையிலும் அருமையாகும். இந்நூலை முழுமையாகப் படித்தால், நாம் மறந்துவிட்ட, அல்லது தொடர் புள்ள பல செய்திகள் முன்வந்தும் நிற்கும். சிறந்த மார்க்சிய அறிஞரான எம்.என்.ராயின் மற்றொரு முகத்தையும் இந்நூல் அறிமுகப்படுத்தியுள்ளது.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/show/72_291/20170320183502.html", "date_download": "2019-09-22T12:23:32Z", "digest": "sha1:YW5PMAH57FOA7VKLUJEC57663QQGTWV2", "length": 2493, "nlines": 46, "source_domain": "tutyonline.net", "title": "காற்று வெளியிடை இசை வெளியீடு..", "raw_content": "காற்று வெளியிடை இசை வெளியீடு..\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\nகாற்று வெளியிடை இசை வெளியீடு..\nகாற்று வெளியிடை இசை வெளியீடு..\nதிங்கள் 20, மார்ச் 2017\nமணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி - அதிதி ராவ் ஹிதாரி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள திரைப்படம் காற்று வெளியிடை. இத்திரைப்படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. ஏப்ரல் 7-ம் தேதி படம் வெளிவருகிறது. இன்றைய இசை வெளியீட்டு நிகழ்ச்சியுடன் போனஸாக இப்படத்தில் ட்ரையிலரும் வெளியிடப்பட்டது பார்வையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?m=2019", "date_download": "2019-09-22T12:45:35Z", "digest": "sha1:CSN5LQZZWAL3V5BIYQNH4B5TNABBIKAZ", "length": 33222, "nlines": 174, "source_domain": "www.nazhikai.com", "title": "2019 | http://www.nazhikai.com", "raw_content": "\nபொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை, ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தை செலுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, காமினி லொக்குகே ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர். ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டபாய ராஜபக்ஷவைத் தவிர இதுவரை 3 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி…\nஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல்செய்ய எவருக்கும் உரிமையில்லை – சஜித் பிரேமதாச\nஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனநாயகத்தை, சட்டத்தை, நீதியை மதிக்கின்ற எவருக்கும், ஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்கு உரிமை கிடையாது என, வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “விசேட அமைச்சரவை கூட்டம் தொடர்பில் சொல்வதற்கு எனக்கு அவசியம் இல்லாதிருக்கின்றது. ஏனெனில், அமைச்சரவை நிகழ்ச்சி நிரல் தொடர்பில் எழுத்து மூலமான எந்தவிடயங்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஆயினும், நிறைவேற்று…\nநவம்பர் 16இல் ஜனாதிபதி தேர்தல்\n2019ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் நவம்பர் 16ஆம் தேதி இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். தேர்தல் தேதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல், எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் தேதி முதல் இடம்பெறும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஜ.எஸ் தீவிரவாத அமைப்பினால், ஈஸ்டர் தினத்தன்று மத வழிபாட்டிடங்கள் மற்றும் விடுதிகள்மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இக்குண்டுத்தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மையினை கண்டறியும் பொருட்டு, பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவானது, பாதுகாப்பு தரப்பினர், அரசியல்வாதிகள் உள்பட பலரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில்,…\nபாதிக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை பொய்யுரைக்கிறது – யஸ்மின் சூக்கா\nகொத்தணி குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்கு தலைமையேற்றிருக்கும் இலங்கை, தனது நாட்டில் அத்தகைய கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என, சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயல்திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பில், சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ‘உலகலாவிய ரீதியில், கொத்தணிக் குண்டு பாவனையினால் பொது மக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக, 100 உறுப்பினர்கள் உள்ளடங்கியதாக உருவாக்கப்பட்ட கொத்தணிக் குண்டு…\nஇனப் பிரச்னைக்கு ஒரு வருடத்தில் அரசியல் தீர்வு\nஇனப்பிரச்னைக்கு, ஒரு வருடத்தில் அரசியல் தீர்வும், கல்முனை பிரச்னைக்கு விரைவில் தீர்வும் வழங்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள்வரை இடம்பெற்ற இச் சந்திப்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டனர். இதன்போது, புதிய அரசியலமைப்பை…\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்ப இலங்கை அகதிகள் விருப்பு மனு\nஇந்தியாவுக்கு அகதிகளாக சென்ற 146 பேர் மீண்டும் இலங்கைக்கு செல்வதற்கான மனுவினை கையளித்துள்ளனர் தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு 146 பேர் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் நேற்று திங்கட்கிழமை மனு ஒன்றை கையளித்துள்ளனர். இலங்கையில் 1983இல் உள்நாட்டுப் போர் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் சென்றுகொண்டிருந்தனர். நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, 2009 ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு…\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஆயத்தமாகும் பாகிஸ்தான்\n2022ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்பப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சௌத்ரி நே��்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்தை ‘இஸ்ரோ’ 2022ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ளது. இந்தியாவின் திட்டத்திற்கு போட்டியாக, பாகிஸ்தானும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சௌத்ரி கூறுகையில், “பாகிஸ்தான் 2022ஆம் ஆண்டு சீனாவின் உதவியுடன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. விண்வெளிக்குச்…\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை உயர்நீதிமன்றத்திலும் ஏனைய பல இடங்களிலும் வெடிகுண்டுகள் வெடிக்குமென உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மிரட்டல் கடிதமொன்று வந்துள்ளமையால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சி. குமரப்பனுக்கு இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தை மேற்கு டெல்லி, மோதிநகர் சுதர்சன் பார்க் பகுதியைச் சேர்ந்த, ஹர்தான் சிங் நாக்பால் என்பவர் எழுதியுள்ளார். ‘நான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்தவன். நேரத்துக்கு தகுந்த மாதிரி ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு நகர்ந்து செல்வேன். ‘தென் மாநிலத்தில்…\n50 சதவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியது\nசவுதி அரேபியாவில் எரிபொருள் நிறுவனங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, 50 சத வீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திலிருந்து 330 கிலோமீற்றர் தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள, அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலைக் குறிவைத்து, நேற்று முன்தினம்…\nபொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை, ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தை செலுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உத�� கம்மன்பில, காமினி லொக்குகே ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர். ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டபாய ராஜபக்ஷவைத் தவிர இதுவரை 3 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி…\nஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல்செய்ய எவருக்கும் உரிமையில்லை – சஜித் பிரேமதாச\nஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனநாயகத்தை, சட்டத்தை, நீதியை மதிக்கின்ற எவருக்கும், ஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்கு உரிமை கிடையாது என, வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “விசேட அமைச்சரவை கூட்டம் தொடர்பில் சொல்வதற்கு எனக்கு அவசியம் இல்லாதிருக்கின்றது. ஏனெனில், அமைச்சரவை நிகழ்ச்சி நிரல் தொடர்பில் எழுத்து மூலமான எந்தவிடயங்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஆயினும், நிறைவேற்று…\nநவம்பர் 16இல் ஜனாதிபதி தேர்தல்\n2019ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் நவம்பர் 16ஆம் தேதி இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். தேர்தல் தேதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல், எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் தேதி முதல் இடம்பெறும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஜ.எஸ் தீவிரவாத அமைப்பினால், ஈஸ்டர் தினத்தன்று மத வழிபாட்டிடங்கள் மற்றும் விடுதிகள்மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இக்குண்டுத்தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மையினை கண்டறியும் பொருட்டு, பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவானது, பாதுகாப்பு த��ப்பினர், அரசியல்வாதிகள் உள்பட பலரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில்,…\nபாதிக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை பொய்யுரைக்கிறது – யஸ்மின் சூக்கா\nகொத்தணி குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்கு தலைமையேற்றிருக்கும் இலங்கை, தனது நாட்டில் அத்தகைய கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என, சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயல்திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பில், சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ‘உலகலாவிய ரீதியில், கொத்தணிக் குண்டு பாவனையினால் பொது மக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக, 100 உறுப்பினர்கள் உள்ளடங்கியதாக உருவாக்கப்பட்ட கொத்தணிக் குண்டு…\nஇனப் பிரச்னைக்கு ஒரு வருடத்தில் அரசியல் தீர்வு\nஇனப்பிரச்னைக்கு, ஒரு வருடத்தில் அரசியல் தீர்வும், கல்முனை பிரச்னைக்கு விரைவில் தீர்வும் வழங்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள்வரை இடம்பெற்ற இச் சந்திப்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டனர். இதன்போது, புதிய அரசியலமைப்பை…\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்ப இலங்கை அகதிகள் விருப்பு மனு\nஇந்தியாவுக்கு அகதிகளாக சென்ற 146 பேர் மீண்டும் இலங்கைக்கு செல்வதற்கான மனுவினை கையளித்துள்ளனர் தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு 146 பேர் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் நேற்று திங்கட்கிழமை மனு ஒன்றை கையளித்துள்ளனர். இலங்கையில் 1983இல் உள்நாட்டுப் போர் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் சென்றுகொண்டிருந்தனர். நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, 2009 ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு…\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்ப ஆயத்தமாகும் பாகிஸ்தான்\n2022ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்பப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சௌத்ரி நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்தை ‘இஸ்ரோ’ 2022ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ளது. இந்தியாவின் திட்டத்திற்கு போட்டியாக, பாகிஸ்தானும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சௌத்ரி கூறுகையில், “பாகிஸ்தான் 2022ஆம் ஆண்டு சீனாவின் உதவியுடன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. விண்வெளிக்குச்…\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nதிரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் 2017\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nஸ்கார்ஸஸியின் புதிய படத்தில் லெனார்டோ டிகாப்ரியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/690/", "date_download": "2019-09-22T12:08:00Z", "digest": "sha1:J2V47GIM5OJFRIKBKS5YGO6IPMRD7EYW", "length": 18210, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "உள்நாட்டு செய்திகள் Archives « Page 690 of 727 « Radiotamizha Fm", "raw_content": "\nஎந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம்-தேர்தல்கள் ஆணைக்குழு\nவத்தளையில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைப்பு..\nயாழில் சற்று முன்னர் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து…\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..\nமழையுடனான வானிலை சில தினங்களுக்கு நீடிக்கும்…\nHome / உள்நாட்டு செய்திகள் (page 690)\nமகனின் தாக்குதலால் தந்தை காயம்- மாங்குளத்தில் சம்பவம்..\nSeptember 11, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள செல்வபுரம் கிராமத்தில் மகனின் தாக்குதலில் தந்தையை காயம் அடைந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஒட்டுச்சுட்டான் ���ிரதேச செயலர் பிரிவில் உள்ள இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவின் செல்வபுரம் கிராமத்தில் ஒரே வீட்டில் வசிக்கும் தந்தை மீது மகன் மோசமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை ...\nகிழக்குப் பல்கலைக்கழக சர்ச்சை முடிவு: மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்..\nSeptember 10, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அதில் சம்பந்தப்பட்ட முத்தரப்பும் கைச்சாத்திட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் இன்று தெரிவித்தார். கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை, இப்பிரச்சினையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மத்தியஸ்த குழு மற்றும் மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் விளைவாக ...\nலக்ஷபான நீர் தேக்கத்தின் வான் கதவு திறப்பு.- மக்களுக்கு எச்சரிக்கை..\nSeptember 10, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nமலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், இன்று அதிகாலை முதல் லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளதாக லக்ஷபான மின்சார சபை அதிகாரி தெரிவித்தார். இதன் காரணமாக களனி ஆற்றின் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ ...\nSeptember 10, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர்களில் ஒருவரான தெனசிறி பிரஞ்சரத்ண சிறிசேன அல்லது லால் சிறிசேன என அறியப்படும் நபர் கெப் ரக வண்டியொன்றில் பயணிக்கும் போது மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த இருவரை மோதியதில் அவ்விருவரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதியின் சகோதரரான குறித்த சந்தேக நபரை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலன்னறுவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் ...\nமட்டக்களப்பு பிரபல உணவகத்தில் பழுதடைந்த உணவு விநியோகம்..\nSeptember 10, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nமட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பழுதடைந்திருந்த உணவு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைப்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்��� நிகழ்வு ஒன்றுக்கே இவ்வாறான பழுதடைந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கவலையடைந்த வாடிக்கையாளர் உணவக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட நகர பகுதிகளில் சுகாதாரமற்ற பழுதடைந்த உணவுகளை விற்பனை ...\n200 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் : மூவர் படுகாயம்..\nSeptember 10, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nஹட்டன் – டிக்கோயா சலங்கந்தை ஹட்டன் பிரதான வீதியில் சலங்கந்தை பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா மற்றும் நாவலப்பிட்டி, கண்டி ஆகிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டிக்கோயா ...\nகோர விபத்து : தாயும் மகனும் பலி- களுத்துறையில் சம்பவம்..\nSeptember 10, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nகளுத்துறை, நாத்­து­பானை பகு­தியில் இடம்­பெற்ற விபத்தில் சிக்கி தாயும் மகனும் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது. நேற்று பிற்­பகல் 02.10 மணி­ய­ளவில் வர­கா­கொ­டை­யி­லி­ருந்து ஹொரணை நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த மோட்டார் சைக்­கிளும் ஹொர­ணை­யி­லி­ருந்து வர­கா­கொடை நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த கெப் ரக வாக­னமும் ஹேன்­கொடை பாலத்­தில்­வைத்து நேருக்கு நேர் மோதி­ய­தி­லேயே குறித்த விபத்து ஏற்­பட்­டுள்­ளது. விபத்தின் போது ...\nSeptember 10, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nகிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள் வெட்டுக்குள்ளானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ...\nமுக்கிய அறிவித்தல். யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை\nSeptember 10, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nயாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக ��லங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை(10) காலை 08.30 மணி முதல் மாலை 06 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக கூறியுள்ளார். இதன்படி, மானிப்பாய், உடுவில் தெற்கு, ஆனைக்கோட்டை, மானிப்பாய் கார்கில்ஸ் ...\nசெவாலியர் சிவலோகநாயகி இராமநாதனின் அமுதவிழா நிகழ்வு\nSeptember 10, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nகோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபரும் பிரான்சு அரசினால் செவாலியா் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவருமாகிய சிவலோகநாயகி இராமநாதன் அவா்களின் அகவை எண்பது வரவேற்பு நிகழ்வுகள் பொலிகண்டி கந்தவனக்கடவை முருகன் கோவில் மண்டபத்தில் 09.09.2017 சனிக்கிழமை காலை சிறப்புற இடம்பெற்றன. . முப்பது முதியவர்களுக்கு வஸ்திர (உடுப்புகள்) தானம், ஐந்து சிறுவா்களுக்கு ரூபா ஐயாயிரம் வீதம் இசுறு ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/09/2019\nஇன்றைய நாள் எப்படி 21/09/2019\nஇன்றைய நாள் எப்படி 20/09/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-09-22T12:52:10Z", "digest": "sha1:F7KDQO5SCQ4CLUTZF4SY23WJPNYTZMIB", "length": 17534, "nlines": 139, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » அல்கா அஜித்", "raw_content": "\nஅதிகாலை ஐந்து மணிக்கு வீட்டின் ஜன்னலைத் திறக்கும்போது முகத்தை வருடிச் செல்லும் குளிர்காற்று…\nஅமைதியான இரவில், கடற்கரையோரம் நிற்கும்போது செவிகளை நிறைக்கும் அலைகளின் ஆர்ப்பரிப்பு…\nபதமாக மசாலா கலந்து வைக்கப்பட்ட மாங்காய் ஊறுகாயின் காரம்…\nஇந்த மூன்றும் ஒரே குரலில் சாத்தியம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநிஷா. விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் 2ல் அல்கா அஜித்தின் பரம ரசிகனாக இருந்த நான், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீநிஷாவின் ரசிகன் ஆகிவிட்டேன் (மாறிவிட்டேன்\nஅல்கா, சந்தேகமே இல்லாமல் நல்ல பாடகியாக வரப்போகிற பெண்தான். தவறுகளே இல்லாமல் 100% சுத்தமாக பாடக்கூடியவள். சித்ரா, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் – வகை மெலடி பாடல்கள் எல்லாம் அல்கா பாடினால் நமக்கு ஜஸ்கீரிம் சாப்பிடும் உணர்வு ஏற்படும். கர்நாடக சங்கீதம் சார்ந்த சினிமா பாடல்களும் அல்காவுக்கு தூசு. அல்கா பைனலுக்கு வருவது உறுதி. சூப்பர் சிங்கர் ஜுனியர் என்ற பட்டத்தை வெல்வதற்குக்கூட அதிக வாய்ப்புகள் அல்காவுக்கு இருக்கிறது. ஆனால் வெஸ்டர்ன் வகை பாடல்கள், பாஸ்ட் பீட் குத்துபாடல்கள் அல்காவின் தேர்வாக எப்போதுமே இருந்ததில்லை. அப்படிப்பட்ட பாடல்கள் அல்கா பாடும்போதுகூட அதில் தவறு இருக்காது, ஆனால் வழக்கமான அழகு குறைவாகவே இருக்கும்.\nஸ்ரீநிஷாவின் குரலுக்கு இந்த மாதிரியான வரையறைகள் எதுவுமே கிடையாது. எந்த வகையான பாடலுக்கும் வளைந்து கொடுக்கும் அற்புதக் குரல் அது. பாடும்போது சிறு சிறு தவறுகள் இருக்கலாம். பத்து வயது குழந்தைதானே. பயிற்சியில் சரியாகிவிடும். ஆனால் எந்தவிதமான பாடலையும் முழு அர்ப்பணிப்புடன் கற்றுக் கொண்டு, அழகாக, வார்த்தைகளுக்கேற்ப உணர்வுகளைப் பிரதிபலித்துப் பாடும் ஸ்ரீநிஷா மட்டுமே அல்காவுடன் பைனலில் மோதுவதற்குத் தகுதியான பெண்ணாகத் தெரிகிறாள்.\nஇன்றைய தேதியில் ஐந்து சிறுவர்கள் போட்டியில் இருக்கிறார்கள். யாரும் இவ்விரண்டு பெண் குழந்தைகளுக்கு ஈடுகொடுத்துப் பாடுவதாகத் தோன்றவில்லை. பையன்களில் இருந்து ஒரு போட்டியாளர் பைனலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று (மறைமுக) விதி எதுவும் வைத்திருந்தால் ரோஷன் வர வாய்ப்பிருக்கிறது.\nஇருப்பதிலேயே குட்டிப்பையன் ஸ்ரீகாந்துக்கு இன்னும் வயதும் வாய்ப்புகளும் இருக்கின்றன. நிகழ்ச்சியின் கவர்ச்சிக்காக ஸ்ரீகாந்தை இன்னமும் ‘எலிமினேட்’ செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஸ்ரீகாந்துக்கு, நிகழ்ச்சி பார்க்கும் தாத்தா, பாட்டிகளின் அமோக ஆதரவு குறையவே இல்லை. நித்யஸ்ரீயை ரசிக்கலாம். நித்யஸ்ரீயைவிட அதிக திறமைகள் கொண்ட (ஆனால் அதிகம் அமைதியாக இருப்பதால் வெளியே தெரியாத) பிரியங்காவை மனமாரப் பாராட்டலாம். ஆனால் பைனலுக்கு யாரெல்லாம் வர வாய்ப்பிருக்கிறது\nஅதற்கு முன் ஒரு சந்தேகம். பைனலில் இருவர் பாடுவார்களா\nமூன்று பேர் என்றால் என் தேர்வு ஸ்ரீநிஷா, அல்கா, ரோஷன். பைனலில் இருவர் என்றால்… என்ன சொல்வதென்று புரியவில்லை. (இன்னும் எவ்வளவு மாதம் நிகழ்ச்சியை இழுப்பார்கள் என்று தெரியவில்லை. இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் பரிட்சை இருக்காதா\nஸ்ரீநிஷா பற்றி மேலும் ஒரு வரி – பாடி முடித்தபின் நடுவர்கள் பாராட்டும்போது வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே ‘Thank you sir’, ‘Thank you Maam’ சொல்லும் அழகுக்காகவே ஸ்ரீநிஷாவை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.\nஸ்ரீநிஷாவின் பல்வேறு பரிமாணங்கள் :\nமாமா மாமா மாமா – மற்றும் பல\nகொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு\n(பின் குறிப்பு : எனது அலுவலகத்தில் ஸ்ரீநிஷாவுக்கு தனி ரசிகர் மன்றமே இருக்கிறது.)\nஅல்கா – குட்டி சித்ரா\nநடந்து கொண்டிருக்கும் விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 – தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் பாடுவதால் ரசிப்பதற்குரிய அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. பயம், வெட்கம் ஏதுமின்றி அசால்ட்டாக வந்து பாடிவிட்டுப் போகும் சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்க்கும்போது, ‘நாமெல்லாம் சிறுவயதில் எவ்வளவு தத்தியாக இருந்திருக்கிறோம்’ என்று நினைத்து ஏங்குவதை ஏனோ தடுக்க முடியவில்லை.\nஆனாலும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பொண்ணு எல்லாம் எப்படி தைரியமா பாடுது.. நீயும் இருக்கியே எப்பப்பார்த்தாலும் கேம்ஸ் மட்டும்தானா பாட்டுக் கத்துக்கச் சொன்னா கத்துக்கறியா’ என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தாமல் இருந்தால் சரி.\nஇந்த ஸீஸனில் என்னைக் கவர்ந்த குழந்தைகள் மூவர். மூன்றாவது குழந்தை நித்யஸ்ரீ. தைரியமாகப் பாடும் குணமே இந்தக் குழந்தையின் பெரிய ப்ளஸ். குத்துப் பாட்டு ரகங்களுக்குப் பொருத்தமான கணீர்க் குரல். துறுதுறுவென ஆடிக் கொண்டே பாடுவது தனி அழகு. மேலும் சில சுற்றுகள் வரை நித்யஸ்ரீ தாக்குப் பிடிக்கும் என்பது என் கணிப்பு.\nஇரண்டாவது – ஒரு சிறுவன். ஸ்ரீகாந்த். இந்த ஸீஸனில் எல்லாருக்குமே செல்லம் இந்தச் சிறுவன்தான். போட்டியாளர்களிலேயே ஜூனியர். கடினமான பாடல்களையும் அசால்ட்டாகப் பாடும் ஸ்ரீகாந்தை சலிக்காமல் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவன் பாடும்போது பிசிறுகள் தெரிந்தால்கூட அது கேட்பவர்களுக்கு உறுத்துவதில்லை. தங்கள் மகன் பாடும்போதும் சுட்டியாகப் பேசும்போது அந்தப் பெற்றோர்கள் பெருமிதத்தில் வெளிப்படுத்தும் முக பாவனைகள் அழகு. இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுவரை மிகவும் ஜூனியரான ஸ்ரீகாந்த் வருவான் என்று சொல்ல முடியாது. ஆனால் வருங்காலத்தில் ஸ்ரீகாந்த் நிச்சயமாக ஒரு நட்சத்திரம்தான். (ஸ்ரீகாந்த் பாடிய பாடல் ஒன்று)\nஇந்த ஸீஸனில் நான் அதிகம் ரசிக்கும் பெண் குழந்தை அல்கா அஜீத். இன்னொரு அனகா என்றுதான் சொல்வேன். வாராவாரம் அல்கா எப்போது பாடுவாள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். எனது மொபைலை இப்போது அல்கா பாடிய வீடியோ க்ளிப்பிங்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. கண்டிப்பாக இறுதிச் சுற்றுவரை வரக்கூடிய திறமை கொண்ட பெண். மேற்கொண்டு நான் சொல்வதைவிட, அல்கா பாடுவதை நீங்களே கேளுங்கள்.\nமேலும் இரண்டு வீடியோ – டௌன்லோட் செய்ய.\nநிகழ்ச்சியின் நடுவர்கள் மனோ, சித்ரா, மால்குடி சுபா. குழந்தைகளை முதலில் பாராட்டிவிட்டு, அவர்களைக் காயப்படுத்தாதபடி விமரிசனங்களை முன் வைக்கிறார்கள். குறைகள் சொல்லுவதைவிட, குழந்தைகள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக யோசனைகள் சொல்கிறார்கள். குறிப்பாக மனோ, நிகழ்ச்சியைக் கலகலப்பாக கொண்டு செல்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதுவரை வந்தவர்களிலேயே சூப்பர் ஜட்ஜ் மனோதான்.\nTags: Alka ajith, super singer junior 2, vijay tv, அனகா, அல்கா அஜித், சித்ரா, சூப்பர் சிங்கர் ஜூனியர் 2, நித்யஸ்ரீ, மனோ, மால்குடி சுபா, விஜய் டீவி, ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/09/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-09-22T12:35:42Z", "digest": "sha1:U327ILFMVOYH6KQ7H7ZON5KTNCRFQMDP", "length": 32831, "nlines": 390, "source_domain": "eelamnews.co.uk", "title": "ஆச்சி மசாலா: கேரள அரசு தடை விதித்தது உண்மையா? – Eelam News", "raw_content": "\nஆச்சி மசாலா: கேரள அரசு தடை விதித்தது உண்மையா\nஆச்சி மசாலா: கேரள அரசு தடை விதித்தது உண்மையா\nகேரள மாநிலத்தின் திருச்சூரில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் தூளில் ஒரு பிரிவில் (batch) நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பூச்சிக்கொல்லிகள் இருந்ததால், அந்த பிரிவின் விற்பனைக்கு திருச்சூரில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சூர் உணவு பாதுகாப்பு துறையின் உதவி ஆணையர் ஜெனார்தன் தெரிவித்துள்ளார்.\nஅடுத்தக்கட்ட நடவடிக்கையாக இதனை பெங்களூருவிலுள்ள மத்திய உணவு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டியிருக்கும். அந்த அலுவலக ஆய்வு அறிக்கைக்கு பின்னர்தான், அரசு இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.\nஆனால், ஆச்சி மசாலா பொருட்கள் மீது தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும், காழ்புணர்ச்சியால் இந்த விடயம் பெரிதாக்கப்பட்டுள்ளது என்றும் ஆச்சி மசாலா நிறுவனத்தின் உரிமையாளர் பத்மசிங் ஐசக் தெரிவித்துள்ளார்.\nசில தினங்களுக்கு முன்பு, ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடிக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சமூக ஊடகங்களிலும் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது.\nஆனால், இது ஒரு தமிழருக்கு எதிரான தவறான பரப்புரை என்றும் கருத்துகள் வெளியாகின.\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @JoshiRatsaschi\nகேரளாவில் ஆச்சி மசாலாவுக்கு தடைவிதிக்கப்பட்டதா என்று ஆச்சி மசாலா நிறுவனத்தின் உரிமையாளர் பத்மசிங் ஐசக்கிடம் தொடர்பு கொண்டு கேட்டது பிபிசி தமிழ்.\nஆச்சி மசாலா தடைசெய்யப்படவில்லை என்றும், ஏதோவொரு காழ்புணர்ச்சியால் இதனை ஊதி பெரிதாக்கி வாட்ஸ்அப்பில் செய்திகள் பரவி வருவதாகவும் ஐசக் தெரிவித்தார்.\nபொதுவாக உணவு பாதுகாப்பு துறை (FSI) எல்லா இடங்களிலும் சாம்பிள் (மாதிரிகள்) எடுப்பார்கள். இதுபோல 20 நிறுவனங்களின் மாதிரிகளை அவர்கள் எடுத்துள்ளார்கள். இந்த நிறுவனம் மீது இவ்வாறு முடிவு வந்துள்ளதை காட்டுவதற்கான கடிதம் அனுப்பப்படவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.\n“எங்களை பொறுத்தவரை எங்களுடைய பொருட்கள் உண்மையானவை. கேரளாவில் இது தடை செய்யப்படவில்லை” என்று ஐசக் தெரிவித்தார்.\nதிருச்சூர் அதிகாரிகளே தடை அறிவித்திருக்கிறார்களே, அப்படியானால் ஏதாவது குறைபாடு இருக்குதானே என்று நாம் கேட்டதற்கு, திருச்சூரில் அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை என்று ஐசக் மறுத்தார். சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட பொய்ச் செய்திகளே தவிர வேறில்லை என்று அவர் கூறினார்.\nமேலும், ஒரு சிறந்த விற்பனை பொருளை கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதனையே செய்து வருகிறோம். ஒரு சிலருக்கு எங்களது வளர்ச்சி பிடிக்காமல் இருக்கலாம். எங்களின் வளர்ச்சி ஒரு சிலருக்கு பாதிப்பாக இருந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.\nஇந்த செய்தியால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி கேட்டபோது, இந்த மாதிரி செய்திகளை அறியவரும்போது, 20 ஆண்டுகளாக தாங்கள் பயன்படுத்தி வருகின்ற பொருளில் இப்படியா என்று மனதளவில் மக்கள் அதிருப்தி ஆகிவிடுகிறார்கள். ஆனால், எமது வாடிக்கையாளர்களுக்கு எங்கள் பொருளின் தரம் பற்றி நன்றாக தெரியும் என்பதால் விற்பனை ரீதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.\nஇந்த பிரசாரத்திற்கு பதில் நடவடிக்கையாக தங்களின் பொருட்கள் தடைசெய்யப்படவில்லை என்று செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டோம். கேரளாவில் ஓணம் பண்டிகை நடைபெறுவதால், அங்குள்ள உண்மையான நிலை இப்போது தெரியவில்லை. இந்த பண்டிகைக்கு பின்னர்தான் அனைவரையும் பார்க்க முடியும். எனவே, இந்த செய்தித்தாள் ஏதாவது தவறான செய்தியை வெளியிட்டிருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்போம். சட்டப்படி நோட்டிஸ் அனுப்புவோம் என்று ஐசக் கூறினார்.\nமக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும் முயற்சி பற்றி கேட்டபோது, “எங்கள் பொருட்கள் பேசும். நாங்கள் தன்னிகரான பொருளை விற்பனை செய்கிறோம். எனவே, அந்தப் பொருட்களே பேசும்” என்றும், “உலக அளவிலுள்ள தங்களின் வாடிக்கையாளருக்கு ஆச்சி மசாலாவின் தரம் பற்றி நன்றாகவே தெரியும்” என்றும் ஐசக் உறுதிப்பட தெரிவித்தார்\nதிரிச்சூரில் அதிகாரிகள் யாரும் ஆச்சி மசாலா தடை பற்றி அறிவிக்கவில்லை என்று அந்த நிறுவனத்தின உரிமையாளரே தெரிவித்த நிலையில், திரிச்சூரிலுள்ள உணவு பாதுகாப்பு துறையை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டது.\nஒரு பிரிவுக்கு திரிச்சூரில் தற்காலிக தடை\nஆச்சி மசாலா நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட மிளகாய் தூள் பாக்கெட்டை பிரதேச ஆய்வகத்தில் ஆய்வு செய்தபோது சில பூச்சிக்கொல்லிகள் (pesticides) இருப்பது கண்டறியப்பட்டது. சாதாரணமாக அனுமதிக்கப்பட்ட 0.01மில்லிகிராமைவிட அதிகமாக இந்த பூச்சிக்கொல்லிகள் இருந்ததால், இந்த பாக்கெட் விற்பனை திரிச்சூரில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று திருச்சூர் உதவி ஆணையாளர் ஜெனார்தன் தெரிவித்தார்.\nஎங்கள் முதல் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டதால், மக்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் திரிச்சூர் உதவி ஆணையாளர் தற்காலிக தடை விதித்துள்ளார்.\nஆனால், அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த பொருளை பெங்களூருவிலுள்ள மத்திய உணவு ஆய்வகத்திற்கு இந்த நிறுவனம் அனுப்ப வேண்டியிருக்கும். அந்த ஆய்வு அறிக்கையின்படிதான், கேரள மாநில அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.\nநிறுவனத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணவில்லை. ஆனால், இந்த ஆய்வு முடிவு உண்மையானது. அந்த முடிவு எங்களிடமே உள்ளது என்றும் ஜெனார்தன் கூறினார்.\nஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உடனடி தீர்வு – சஜித் அறிவிப்பு\nஎடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம் என அறிவிப்பு\nமஹிந்த, கோத்தபாய அடங்கிய பாரிய பதாகை- பாதிக்கப்பட்ட இளம் பெண்\nஇந்த வாரத்தோட லோஸ்லியாவின் கதை முடிந்ததா \n`பட்டத்தை போஸ்டரோடு நிறுத்திக்கங்க; பேனர்லாம் வேண்டாம்’ – நடிகை மீனா\nகவினிடம் கேள்விமேல் கேள்வி கேட்ட கமல் ஹாசன்: கைதட்டி சிரித்த பார்வையாளர்கள்\nஇன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்மாதிரி திலீபன்\nசவேந்திர சில்வாவின் நியமனம் இனவழிப்பு தொடரும் என்பதன்…\nஇனியாவது முரளி படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகலாம்:…\nஇன அழிப்பின் ஒர் உபாயம்தான் காணாமல் ஆக்கப்படுதல்\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nதிரவம் வற்றி பாலையான சரீரத்தில்பற்றியெரிந்தது சுதந்திரச் சுவாலைமறுபடியும் நாவு தன் நாதத்தில்மக்கள் புரட்சி…\nஈழத்���ாயவர் திவலை துடைக்க யாருமில்லை\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீப���்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE/", "date_download": "2019-09-22T13:18:29Z", "digest": "sha1:EIM5BP7XHEKVMT524RY37OQCHUBKAFJC", "length": 5520, "nlines": 49, "source_domain": "muslimvoice.lk", "title": "ஆயிஷா ஸித்தீக்கா புதிய மாணவியர் அனுமதி – 2018 | srilanka's no 1 news website", "raw_content": "\nஆயிஷா ஸித்தீக்கா புதிய மாணவியர் அனுமதி – 2018\n(ஆயிஷா ஸித்தீக்கா புதிய மாணவியர் அனுமதி – 2018)\n“சிறந்த ஒரு தாய் உருவானால் சீரிய ஒரு சமூகம் உருவாகும்” என்பதனை இலக்காகக் கொண்ட முன்மாதிரி மிக்க, மாற்றத்துக்காக உழைக்கும் பெண்களை உருவாக்குவதில் ஜாமிஆ ஆஇஷா ஸித்திக்கா அயராது உழைத்து வருகின்றது.\nஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா தனது மாணவிகளை அறிவு திறன்களுடன் கூடிய சமூக மாற்ற முகவர்களாக உருவாக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது. இதன் மூலம் குடும்ப அலகு, சமூக மாற்றத்தில் பிரதான பங்கேற்பதுடன், நற்பண்புகள் சீரிய சமூக பொருளாதார அரசியல் சிந்தனைகளைக் கொண்ட தனிமனிதர்களையும் நற்பிரஜைகளையும் உருவாக்குவதில் முன்னின்று செயற்பட முடியுமாக இருக்கும்.\nஇலங்கையில் பெண்களுக்கான ஷரீஆக் கல்வியையும் தாய்மை அபிவிருத்திக்கான கற்கை நெறிகளையும் ஒருங்கே உள்ளடக்கிய மாதர் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு தீவிரமற்ற நடுநிலை போக்குடன் இயங்கும் முன்னோடி நிறுவனம் ஆஇஷா ஸித்திக்கா என்றால் மிகையாகது.\nதகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து 2018-2022 காலப்பகுதி கற்கைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட��கின்றன. இது இஸ்லாமிய ஷரீஆ மற்றும் தாய்மை அபிவிருத்தித் துறையில் பட்டப்படிப்புக்கான கற்கையாகும் (HND).\n1- க.பொ. த (சா/த) பரீட்சைக்குத் தோற்றியிருத்தல்.\n2- 01.05.2018 இல் 18 வயதிற்கு மேற்படாதவராயிருத்தல்.\n1- ஜாமிஆ காரியாலயத்தில் அல்லது\n2- சுய விலாசமிடப்பட்ட முத்திரை ஒட்டிய கடித உறை ஒன்றை ஜாமிஆ அலுவலக முகவரிக்கு (Jamiah Ayeshah Siddeeqah, P.O.Box: 14, Mawanella ) அனுப்புதல் மூலம் அல்லது\n3- எமது இணையத் தளத்தில் (Website: www.siddeeqa.org) பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.\nவிண்ணப்படிவத்தை வாசித்து பிழையின்றி பூரணமாகவும் தெளிவாகவும் நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்தல். Jamiah Ayeshah Siddeeqah, P.O.Box: 14, Mawanella. அல்லது இணையத் தளத்தில் பதிவேற்றம் (upload) செய்யலாம்.\nபிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா.. ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..\nரஷ்ய ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் புட்டின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/55219-police-raid-at-madurai-central-jail.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-22T13:03:54Z", "digest": "sha1:JHAIAOJE6WM5S6URMTC55JUC35UXV6DP", "length": 9648, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை..! | Police raid at Madurai Central Jail", "raw_content": "\nபிரதமருக்கு மரியாதை தர வேண்டியது நம் கடமை - சசி தரூர்\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 போட்டி இன்று நடைபெறுமா\nஜி.எஸ்.டி வரி வசூலிப்பை எளிமைபடுத்த வேண்டும்: விக்ரமராஜா\nதீவிரவாதத்திற்கு சட்டப்பிரிவு 370, 35ஏ தான் காரணம்: ராஜ்நாத் சிங்\n’அரசின் சாதனைகளே அதிமுகவுக்கு வெற்றியை தேடி கொடுக்கும்’\nமதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை..\nமதுரை மத்திய சிறையில் இன்று சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.\nமதுரை மத்திய சிறையில் பெண் கைதிகள் உட்பட 1300 கைதிகள் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் சிறைத்துறை துணைத்தலைவர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சிறையில் சோதனை நடத்தினர். இதில் கைதிகள் விதிகளை மீறி சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் பயன்படுத்துகின்றனரா, செல்போன் உள்ளிட்ட ஏதேனும் பொருட்கள் பயன்படுத்துகின்றனரா என போலீசார் ஆய்வு செய்தனர்.\nமேலும், உணவு தயாரிக்கும் பகுதிகள், கைதிகள் மற்றும் சிறை அலுவா்கள் பயன்படுத்தப்படும் அறைகள், கழிவறைகள் உள்ளிட்டவைகளிலும் சோதனை நடைபெற்ற���ு. காலை 7.30 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில், தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கமிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிலையான அரசு அமைய மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர் - அமித் ஷா\nசென்னை ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n3. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n4. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை\nசேலம்: 20 கிராமங்களில் போலீசார் திடீர் சோதனை\nமதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை \nசென்னை தி.நகர் செல்போன் கடைகளில் காவல்துறையினர் திடீர் சோதனை...\n1. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ சிவன்\n2. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n3. பித்ருக்களின் சாபத்திலிருந்து விடுபட இவரை பிடியுங்கள்\n4. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\n5. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n6. இரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\n7. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\nகவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \nவிமர்சனம் தான் விளம்பரம் என்பது சிலரின் நிலைப்பாடு: அமைச்சர்\nஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா: கலாய்க்கும் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/32007--2", "date_download": "2019-09-22T12:20:29Z", "digest": "sha1:Q2TM5TKG43VA6KVPIPEUYFEQR7NPNPBD", "length": 34994, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 May 2013 - கார் வாங்கலாம்! | car", "raw_content": "\n94,933 கி.மீ... 1,134 நாட்கள்... 32 நாடுகள்\nமைலேஜ் - செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்\n''இந்திய வாகனங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு\nரீடர்ஸ் ரிவியூ - போக்ஸ்வாகன் வென்ட்டோ\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - திருச்சி to கடலூர்\nரீடர்ஸ் ரிவியூ - கவாஸாகி நின்ஜா 650 ஆர்\nகொஞ்சம் அக்கறை.. கொஞ்சம் தெளிவு\nமதிக்காத வெட்டல் கடுப்பான வெப்பர்\nமீண்டும் ராஸி - லாரன்சோ யுத்தம்\nமுறுக்கும் சைக்ஸ்... பறக்கும் டேவியஸ்\nமிடில் கிளாஸ் மக்களின் கனவுகளில், முதல் இடத்தில் இருப்பது சொந்த வீடும், காரும்தான். ஆனால், தேவைக்கும் பயன்பாட்டுக்கும் சரியான கார் எது என்பதைத் தேர்ந்தெடுப்பதில், பலருக்கும் குழப்பம் துவங்குகிறது. பெரிய எஸ்யூவி காரை வாங்க வேண்டியவர்கள், மாருதி ஈக்கோ போன்ற காரை வாங்கிவிட்டு விழி பிதுங்குவதும், ஹூண்டாய் ஐ10 வாங்க வேண்டியவர்கள், மஹிந்திரா ஸைலோ வாங்கிவிட்டுப் புலம்புவதும் வாடிக்கை. உங்களுக்கான சரியான காரைத் தேர்ந்தெடுப்பதின் மூலம், பல லட்சங்கள் விரயமாவதைத் தடுக்க முடியும். உங்களுக்கான கார் எது\nமுதலில், கார் வாங்க முடிவெடுத்தவுடன் உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து ஒரு பேப்பரில் எல்லோருடைய தேவைகளையும் எழுதுங்கள்.\nகாரில் அடிக்கடி நிறையப் பொருட்களுடன் பயணிக்க வேண்டியது இருக்குமா அப்படி என்றால், எவ்வளவு பெரிய டிக்கி வேண்டும் அப்படி என்றால், எவ்வளவு பெரிய டிக்கி வேண்டும் அல்லது வீக் எண்ட் ஷாப்பிங் மட்டும்தானா\nநீங்கள் அதிகம் பயணிப்பது, முன் சீட்டிலா அல்லது பின் சீட்டிலா அப்பா, அம்மா போன்ற வயதானவர்கள் அதிகம் பயணிப்பார்களா அல்லது சின்னக் குழந்தைகள் மட்டும்தான் பின் பக்க இருக்கைகளில் உட்கார்வார்களா\nதினமும் எவ்வளவு தூரம் பயணிப்பீர்கள் நகருக்குள் அதிகம் பயணிப்பவரா அல்லது வேலை அல்லது தொழில் நிமித்தம் அடிக்கடி காரில் வெளியூர்களுக்குப் பயணம் செய்ய வேண்டியது இருக்குமா\nபெட்ரோல் காரா, டீசல் காரா இப்படி பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டு, அதற்கான பதில்களை அந்தத் தாளில் எழுதுங்கள்.\nபேப்பரில் எழுதி முடித்த உடனே, புதிய காரில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் குடும்பத்தினர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்துவிடும். உங்கள் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்யும் கார்கள் எவையெல்லாம் இருக்கின���றன என்று தேடுங்கள். மோட்டார் விகடனின் 'கார் மேளா’ பகுதி உங்கள் கேள்விகளுக்கு விடை தேட உதவியாக இருக்கும்.\nஅடுத்து, காரின் பட்ஜெட்டை முடிவு செய்யுங்கள்.\n அதில் நீங்கள் பட்டியலிட்ட வசதிகள் கொண்ட கார் எதெல்லாம் மார்க்கெட்டில் இருக்கின்றன என்று பாருங்கள். நீங்கள் ஏற்கெனவே முடிவு செய்திருக்கும் பட்ஜெட்டைவிட, நீங்கள் வாங்கும் கார் ஒரு லட்சம் ரூபாய் முன்னும் பின்னும் இருக்கலாமே தவிர, அதற்கு மேல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். காரணம், கார் வாங்குவதோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. அதற்குப் பிறகு எரிபொருள் செலவு, மெயின்டனன்ஸ், சர்வீஸ் செலவுகள் இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nபுது காரா, பழைய காரா\nபட்ஜெட் முடிவானதும் புதிய காரா அல்லது பழைய காரா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால், நீங்கள் எதிர்பார்ப்பது எஸ்யூவி. ஆனால், உங்கள் கையில் அவ்வளவு பணம் இல்லை என்றால், பழைய காரை வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை.\n'பெட்ரோல் கார் என்றால் மெயின்டனன்ஸ் குறைவு, டீசல் கார் என்றால் அதிகச் செலவு வைக்கும்’ என்பதெல்லாம் பழைய புராணம். காமென் ரெயில் டீசல் இன்ஜின், டர்போ சார்ஜர் என பல நவீனத்\nதொழில்நுட்பங்களுடன் பெட்ரோல் இன்ஜினை மிஞ்சும் அளவுக்கு டீசல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதனால், டீசல் இன்ஜினின் மெயின்டனன்ஸ் குறித்து கவலைப்பட வேண்டாம். அதே சமயம், பெட்ரோல் மாடலைவிட, டீசல் மாடலின் விலை சுமார் 1 லட்சம் ரூபாய் அதிகம் என்பது நினைவிருக்கட்டும். அதிக தூரம் பயணிக்க மாட்டோம் என்பவர்கள், டீசல் கார் வாங்க வேண்டிய தேவையே இல்லை. டீசல் காரை வாங்கும் போது கூடுதலாகக் கொடுக்கும் 1 லட்சம் ரூபாய்க்கு, நீங்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பெட்ரோல் காரில், எரிபொருள் செலவைச் சரிக்கட்டலாம்.\nமியூசிக் சிஸ்டம், ஏ.சி, பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ் போன்ற வசதிகள் ஒரு காருக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பாதுகாப்பு வசதிகளும் முக்கியம். காற்றுப் பை, ஏபிஎஸ் பிரேக் வசதிகள் கொண்ட காரை வாங்குவது பாதுகாப்பானது. 50,000 ரூபாய் கூடுதலாகப் பணம் செலுத்த வேண் டும் என்பதற்காக, பாதுகாப்பு வசதிகளைப் பின்னுக்குத் தள்ளக் கூடாது.\nநீங்கள் வாங்குவது புது காரா\nஉங்களுக்கான காரைத் தேர்ந்தெடுத்ததும், அதில் புது மாடல் எதுவும் வர இருக்கிறதா அல்லது இந்த காரையே கம்பெனி விரைவில் நிறுத்தும் எண்ணத்தில் இருக்கிறதா என்பதைத் தீர ஆராய்ந்துவிட்டு முடிவெடுங்கள். உதாரணத்துக்கு, இப்போது ஹோண்டா சிட்டி காரை வாங்குவது லாபகரமான விஷயம் இல்லை. காரணம், புதிய மாடல் ஹோண்டா சிட்டி, இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் டீசல் இன்ஜினுடனேயே வெளிவர இருக்கிறது. இந்த நேரத்தில், புதிதாக ஹோண்டா சிட்டி வாங்குவது லாபகரமான விஷயமாக இருக்காது.\nகார் வாங்க சிறந்த நேரம்\nகார் மார்க்கெட்டைப் பொறுத்தவரை மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் பிசினஸ் டல் மாதங்கள். இந்த மாதங்களில் அதிக டிஸ்கவுன்ட் கிடைக்கும் என்பதால், இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், வாரத்தின் மூன்றாவது, நான்காவது வாரங்களில் டீலர்ஷிப்பை அணுகுவது நல்லது. எப்போதுமே டீலர்களிடம் சேல்ஸ் டார்கெட் இருக்கும். மாதத்தின் கடைசி வாரத்தில் டார்கெட்டை முடிப்பதற்காக டிஸ்கவுன்ட், ஆக்சஸரீஸ் சலுகைகள் என வாரி வழங்குவார்கள். அதனால், மூன்றாவது, நான்காவது வாரத்தில் டீலர்ஷிப்பை நோக்கிப் படையெடுப்பது நல்லது.\nநீங்கள் ஓட்டுவதற்கு எந்த கார் சிறந்த காராக இருக்கிறது, உங்களுக்கு கியர் பாக்ஸ் பயன்படுத்த எளிதாக இருக்கிறதா உங்கள் குடும்பத்தினர் காருக்குள் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடிகிறதா உங்கள் குடும்பத்தினர் காருக்குள் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடிகிறதா டிக்கியில் பொருட்கள் வைக்க அதிக இடம் இருக்கிறதா டிக்கியில் பொருட்கள் வைக்க அதிக இடம் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க, காரை டெஸ்ட் செய்து விட்டுத்தான் வாங்க வேண்டும்.\nடெஸ்ட் டிரைவின் போது உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களை அழைத்துச் செல்லுங்கள்.\nஅவர்களின் கருத்துகளும் முக்கியமானதாக இருக்கும். பல விஷயங்களை அவர்கள் வேறு கோணத்தோடு அணுகுவார்கள். அவர்களுக்கு கார்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nகார் வாங்குபவர்களில் 75 சதவிகிதம் பேர் லோன் மூலம்தான் கார் வாங்குகிறார்கள். தனிப்பட்ட முறையில் கார் வாங்க வங்கிகளை அணுகலாம். ஆனால், நீங்கள் உங்கள் கம்பெனிக்காக வாங்குகிறீர்கள் என்றால், இப்போது லீஸிங் முறையில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அர்வால், லீஸ் பிளான், ஒரிக்ஸ�� போன்ற கம்பெனிகள் கார் லீஸிங்கில் ஈடுபட்டு வருகின்றன. இதில், அர்வால் எனும் நிறுவனம் உலகப் புகழ் பெற்ற சர்வதேச நிறுவனமாகும்.\nகார் லீசிங் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, தனி நபர் லோன் பற்றிப் பார்ப்போம்.\nகார் வாங்குவதற்கான முழுத் தொகையையும் கடனாகத் தர மாட்டார்கள். காரின் வகையைப் (ஹேட்ச்பேக், செடான்...) பொறுத்து காரின் விலையில் 15 - 30 சதவிகிதத் தொகையை முன்பணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஒருவர் நான்கு லட்ச ரூபாய் விலைகொண்ட ஹூண்டாய் ஐ10 காரை வாங்குகிறார் என்றால், அவர் கிட்டத்தட்ட 80,000 - 1 லட்சம் ரூபாயை முன்பணமாகச் செலுத்த வேண்டும். மீதித் தொகைக்குத்தான் கடன் கொடுப்பார்கள்.\nபொதுவாக, முன் பணத்தை (Down Payment) எவ்வளவு அதிகமாகச் செலுத்த முடியுமோ, அவ்வளவு அதிகமாகச் செலுத்திவிடுவது நல்லது. வாங்கும் கடனை 3 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம். கடன் திருப்பிச் செலுத்தும் ஆண்டுகளை எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குக் குறைத்துக்கொள்வது நல்லது. அப்போதுதான் நீங்கள் கட்டும் வட்டித் தொகை குறைவாக இருக்கும்.\nஎந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதைத் தீர விசாரியுங்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். தனியார் வங்கிகளில் உடனடியாக கடனுக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். ஆனால், சில இடங்களில் அதிக வட்டி விகிதம் வசூலிக்கப்படும். கடன் வாங்கும்போதே மறைமுகக் கட்டணங்கள் (Hidden Charges) எதுவும் இருக்கிறதா என்பதை நன்கு விசாரித்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nபழைய கார்களுக்கும் கடன் தரப்படுகிறது. ஆனால், இதற்கான வட்டி விகிதம் புதிய கார்களைவிட 2 முதல் 4 சதவிகிதம் வரை அதிமாக இருக்கும். அதேபோல, மிகப் பழைய கார்களாக இருந்தால், அதற்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது. அதாவது, பொதுவாக ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கார்களாக இருந்தால், கடன் கிடைக்காது.\nகார் லீஸிங் முறையில் முன்பணம் அதாவது, டவுன் பேமென்ட் கிடையாது. 5 லட்சம் ரூபாய் காருக்கு, நீங்கள் 1 லட்சம் ரூபாய் முன் பணம் கட்டி 80 சதவிகிதத் தொகைக்கு 3 வருடங்களுக்கு லோனில் கார் வாங்குகிறீர்கள் என்றால், 12,888 ரூபாய் மாதந்தோறும் இ.எம்.ஐ (வட்டி விகிதம் 10.5 சதவிகிதம்) கட்டுவீர்கள். அதுவே லீஸ் என்றால், முன் பணம் கட்ட வேண்டாம். அதற்குப் பதில் 3 வருடங்களுக்கு, மாதந்தோறும் 16,892 ரூபாய் இ.எம்.ஐ(வட்டி விகிதம் 14 சதவிகிதம்) கட்டுவீர்கள். 3 வருட முடிவில், கம்பெனி பெயரில் இருந்து உங்கள் பெயருக்கு காரை மாற்றிக் கொள்ள நீங்கள் இ.எம்.ஐ தொகையில் 10 சதவீதம் பணத்தைக் கட்ட வேண் டும். இதில் 5 லட்சம் ரூபாய் கார் என்றால், 3 வருட முடிவில் சுமார் 62,000 ரூபாய் செலுத்தினால், கார் உங்கள் கைக்கு கிடைத்துவிடும்.\nஇப்போது நீங்கள் இ.எம்.ஐ திட்டத்தில் கார் வாங்கியிருந்தால், முன் பணம் 1 லட்சம் மற்றும் 3 வருட இ.எம்.ஐ சேர்த்து 5,63,975 ரூபாய் செலவு செய்திருப்பீர்கள். இதே லீஸ் என்றால் 6,08,103 ரூபாய் செலவு செய்திருப்பீர்கள்.\nநீங்கள் மாதாமாதம் கட்டிய இ.எம்.ஐ தொகையை வருமான வரியில் கழித்துக் கொள்ளலாம் என்பதுதான் லீஸிங்கின் பெரிய ப்ளஸ். கம்பெனிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஆனால், லீஸிங்கில் வாங்குவதில் சில குறைகளும் உண்டு. லீஸ் காலகட்டத்தில் கார் இருக்கும்போது, காரில் நீங்கள் எந்த மாடிஃபிகேஷன் அதாவது தனியாக மியூஸிக் சிஸ்டம் வாங்குவது, அலாய் வீல் மாட்டுவது என எதையும் செய்ய முடியாது. அதேபோல், லீஸ் காலம் முடியும் வரை உங்கள் பெயரில் கார் இருக்காது.\nநீங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் காரைக் கொடுத்துவிட்டு, புதிதாக கார் வாங்குகிறீர்கள் என்றால், புது காருக்கான டீல் முடியாமல் பழைய காரைப் பற்றி வாய் திறக்காதீர்கள். உங்கள் புதிய காருக்கான சலுகைகள் எல்லாம் இறுதியான பிறகு, உங்கள் பழைய காரை எவ்வளவு விலைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்று கேட்டு, அதன் பிறகு அந்த டீலை முடியுங்கள். ஒரே சமயத்தில் இரண்டையும் சொன்னால், ''உங்கள் பழைய கார் இந்த ரேட்டுக்குப் போகாது சார். உங்களுக்காகத்தான் இவ்வளவு விலைக்கு எடுத்துக்குறோம். புது காரில் பெரிதாக எந்த டிஸ்கவுன்ட்டையும் எதிர்பார்க்காதீர்கள்'' என்று சொல்லி சேல்ஸ்மேன்கள் காது குத்தப் பார்ப்பார்கள். உஷார்\nகாரை ரிஜிஸ்டர் செய்வதற்கு முன்பு, உங்கள் காரை ஒருமுறை டீலர்ஷிப்பிலேயே நேரில் போய் பார்த்துவிடுவது நல்லது. ஸ்க்ராட்ச் இருக்கிறதா அல்லது எவ்வளவு கி.மீ கார் ஓடியிருக்கிறது என்று பார்ப்பது மிகவும் முக்கியம். காரின் ஓடோ மீட்டர் ரீடிங் 50 கி.மீ-க்குள் இருந்தால் ஓகே. அதற்கு மேல் ஓடியிருந்தால், அந்த காரை வேறு வேலைக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். அதிக கி.மீ ஓடியிருந்தால், அதிக டிஸ்கவுன்ட் கேட்டு வாங்கலாம்.\nசென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆடி, பிஎம்டபிள்யூ, வால்வோ உள்ளிட்ட பல விலை உயர்ந்த கார்கள் புதுச்சேரி நம்பர் பிளேட்டுடன் வலம் வருவதைப் பார்க்கலாம். புதுச்சேரியில் ரிஜிஸ்டர் செய்வதற்குக் காரணம் குறைந்த வரி என்பதுதான். தமிழகத்தில் 10 லட்ச ரூபாய்க்கும் அதிக விலைகொண்ட கார்களுக்கு 20 சதவிகிதம் சாலை வரி. ஆனால், புதுச்சேரியில் 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கார்களுக்கு 55,000 ரூபாய் மட்டுமே வரி.\nமேலும், 'புதுச்சேரியில் காரை ரிஜிஸ்டர் செய்ய தற்காலிக முகவரி இருந்தாலே போதுமானது’ என்ற விதிமுறை முன்பு இருந்தது. அதனால் ஏஜென்ட்டுகள், கார் டீலர்களே அவர்களது முகவரியை தற்காலிக முகவரியாகவும், கார் உரிமையாளர்களின் முகவரியை நிரந்தர முகவரியாகவும் போட்டு, ரிஜிஸ்டர் செய்து தருவார்கள். இதனால், பெரிய கார்களை புதுச்சேரியில் ரிஜிஸ்டர் செய்வதால், பல லட்சம் ரூபாய் லாபம் பார்த்து வந்தார்கள்.\nபுதுச்சேரியின் இந்த விதிமுறைக்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், காரை ரிஜிஸ்டர் செய்ய, புதுச்சேரியை நிரந்தர முகவரியாகக் கொண்ட வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு அல்லது பான் கார்டு உள்ளிட்ட முகவரிச் சான்றிதழ்கள் வேண்டும் என அறிவித்திருக்கிறது புதுச்சேரி அரசு.\nஅதனால், இப்போது புதுச்சேரிக்கு காரைக் கொண்டுசெல்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதோடு, இது சட்டப்படியும் தவறு\nகாரை டெலிவரி எடுக்கும்போது, பகல் நேரத்திலேயே டெலிவரி எடுங்கள். அப்போதுதான் காரில் சிராய்ப்புகள் ஏதும் இருக்கிறதா, நீங்கள் கேட்ட ஆக்சஸரீஸ் அனைத்தும் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்று பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். ''ஃப்ளோர் மேட் இப்போது இல்லை. அடுத்த வாரம் வாங்க சார். நீங்கள் கேட்ட மியூசிக் சிஸ்டம் இல்லை. அதற்குப் பதில் இதைப் பொருத்தி இருக்கிறோம்'' என்று சேல்ஸ்மேன்கள் சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மியூசிக் சிஸ்டம் அல்லது அலாய் வீல் மாறியிருந்தால், அதற்கு நீங்கள் டிஸ்கவுன்ட் கேட்கலாம்.\nகாரை நீங்கள் பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள் என்பதால், இதைக் கேட்கலாமா இதைக் க��ட்டால் ரொம்பவும் கேவலமாக நினைத்து விடுவார்கள் என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். காரை வாங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. அந்த காரோடு அடுத்த 10 வருடங்கள் வாழ இருக்கிறீர்கள் என்பதால், காரை வாங்கும்போது மிகவும் கவனமாக இருங்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-09-22T12:35:48Z", "digest": "sha1:FMTENDJEBEETZ75W4BL6KSN3V6NF4HD7", "length": 27924, "nlines": 400, "source_domain": "eelamnews.co.uk", "title": "ஏனையவை – Eelam News", "raw_content": "\nஇன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்மாதிரி திலீபன்\nஈழத்தாயவர் திவலை துடைக்க யாருமில்லை\nஅரட்டை ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் கவிதைகள் காணொளிகள் பல்சுவை\nபெட்ரோல் பங்க்ல வேலை பாக்கிறது சும்மா இல்லை… சுவாரசியமான பதிவு\nபெட்ரோல் பங்க்ல பெட்ரோல போட்டுட்டு டூ வீலருக்கு ஏர் பிடிக்கறப்ப அந்த ஏர் பிடிக்கிற பசங்களோட கடினமான அந்த வேலையை பார்க்குறப்ப கொஞ்சம் மனசு கஷ்டப்படும். பிசியான அலுவலக நேரத்துலவண்டி மேல வண்டியா வரிசைக்கட்டிவரும். ஒவ்வொரு வண்டிக்கும்…\nஆடையில்லாமல் புகைப்படம் வெளியிட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை செய்த காரியம்\nஇங்கிலாந்து அணியின் பெண் கிரிக்கெட் வீரர் சாரா டெய்லர் ஆடையின்றி விக்கெட் காப்பில் ஈடுபடுவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது மேலாடை இல்லாமல் கையில் துடுப்பாட்ட மட்டையுடன் இருக்கும்…\nசவேந்திர சில்வாவின் நியமனம் இனவழிப்பு தொடரும் என்பதன் சமிக்ஞையா\nஸ்ரீலங்காவின் புதிய ராணுவ தளபதியாக ஈழத் தமிழினப் படுகொலையாளி போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை அவருக்கு அளித்திருப்பதன் மூலம் உள்ள தமிழர்களுக்கும் சர்வதேசத்திற்கு…\nபரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை செல்லும் மாணவர்களும் விசுவமடு இராணுவப் பண்ணைக்குச் செல்லும் தமிழ் இராணுவச் சிப்பாய்களுமாய் நிறைந்திருந்தது அப்பேருந்து.…\nஒன்றுபட்டு ஒரே குரலில் மாவீரர் நாளை கொண்டாடுவோம்\n2019ஆம் ஆண்டு மாவீரர் தினத்தை பொது இடங்களில் ���டத்தாமல் ஒரே இடத்தில் ஒன்று பட்டு நடத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய இளைஞர் படையணி தெரிவித்துள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு பிரித்தானியாவில் ஒரே…\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nதாமரைபோல் விரியும் அலைகளைகண்களில் கொண்ட கடற்கன்னிதம்மை விடவும்வேகமாய் நீந்தி புன்னகையுடன்வெடிக்கையில்கலங்கின மீன்கள் யாருக்கும் அஞ்சா ஈழக் கடலேஓர் ஏழைத் தாய் பெற்ற வீர மகள்உனக்காய் வெடிசுமந்தாள்உன்னில் புதைந்தாள்புத்திர சோகத்தால் உடைந்த…\nஇந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும்\nஇந்திய மத்திய அரசாங்கம் காஷ்மீர் மாநிலம் மீது பாரியதொரு ஒடுக்குமுறையை மேற்கொண்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் காஷ்மீர், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பிரதான பகுதிகள் ஒன்றிணைந்த ஒரு மாநிலம். பிரித்தானியர் ஆட்சி காலத்துக்கு முன்பு இது ஒரு தனி…\nகோத்தபாயவுக்கு தூக்குக் கயிறு தயாராகிறது\nஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாசமிகு சகோதரர் கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியானால் என்ன விளைவுகள் நடக்கும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டிய ஒரு தேவை தமிழ் சமூகத்திற்கு உள்ளது. ராஜபக்சவின் உடைய வலதுகரமான…\nஇந்தியாவில் முதன்முறையாக பெண்கள் பீர் அறிமுகம்…\nஹரியானா மாநிலத்தில் குருகிராமிலுள்ள பப் ஒன்று பெண்களுக்கான பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. 29 வயது ஆர்டோர் என்ற நபர், பெண்களுக்கான பீரை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர், பெரும்பாலான பெண்கள் கசப்பு சுவையை விரும்புவதில்லை எனவும் கூறியுள்ளார். …\nதேவாரத்துடன் வந்த ஈழமக்களை ஆயுதத்தால் ஒடுக்கிய சிங்கள அரசு\nஈழத்தின் தலைநகர் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா தமிழ் மக்களின் பூர்வீகமான ஒரு பிரதேசமாகும். ஈழத் தீவு முழுவதும் இலங்கைத் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன. அந்த வகையில் கன்னியா வெந்நீர் ஊற்று என்பது…\nஇன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்மாதிரி திலீபன்\nசவேந்திர சில்வாவின் நியமனம் இனவழிப்பு தொடரும் என்பதன்…\nஇனியாவது முரளி படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகலாம்:…\nஇன அழிப்பின் ஒர் உபாயம்தான் காணாமல் ஆக்கப்படுதல்\nஆனைய��றவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nதிரவம் வற்றி பாலையான சரீரத்தில்பற்றியெரிந்தது சுதந்திரச் சுவாலைமறுபடியும் நாவு தன் நாதத்தில்மக்கள் புரட்சி…\nஈழத்தாயவர் திவலை துடைக்க யாருமில்லை\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும��� மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=8674", "date_download": "2019-09-22T12:42:57Z", "digest": "sha1:UNMKKVXXU3SDSJPUDCFPL7J6VWD5OGVY", "length": 9400, "nlines": 68, "source_domain": "theneeweb.net", "title": "மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள் உட்பட 65 பேர் கைது..! – Thenee", "raw_content": "\nமெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குட��யேறிய இலங்கையர்கள் உட்பட 65 பேர் கைது..\nமெக்ஸிகோ நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 65 பேரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகடந்த 24 ஆம் திகதி,கட்டாரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இவர்கள் முதலில் துருக்கி நாட்டுக்கும், பின்னர் தென் அமெரிக்காவுக்கும் அதன் பின் கொலம்பியாவிற்கும் சென்றுள்ளனர்.\nஅங்கிருந்து ஈக்வடார், பனாமா மற்றும் குவாத்மாலா மாநிலங்கள் வழியாகவே குறித்த நபர்கள் மெக்ஸிகோவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு பைசல் காஸிமின் பதில்கள்\nவவுனியாவில் ஆயுதங்களுடன் சிக்கிய நபர்\nதோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சி போராட்டம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n← ஜனாதிபதி வேட்பாளருக்கு சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு..\nரணிலை நோக்கிக் காட்டமானகடிதம் →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அ���ீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/31/DistrictNews.html", "date_download": "2019-09-22T12:21:57Z", "digest": "sha1:6LSEU7OYVALP3TYULSYBROK7DQXKUSW2", "length": 10098, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nஞாயிறு 22, செப்டம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதிருமணம் செய்து வைக்காததால் விரக்தி : இளைஞர் தற்கொலை\nஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:45:56 PM (IST) மக்கள் கருத்து (0)\nதிருச்செந்தூரில் பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து......\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை\nஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:38:21 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மனைவியை பிரிந்த விரக்தியில் இளைஞர் மின்கம்பத்தில் ஏறி மின்வயரை பிடித்து....\nதூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது\nஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:32:23 PM (IST) ���க்கள் கருத்து (0)\nதூத்துக்குடியில் லாரியை கடத்தி ஓட்டி சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.....\nமகாத்மா காந்திக்கும் பாஜகவுக்கும் துப்பாக்கி உறவு : காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேட்டி\nஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:18:16 PM (IST) மக்கள் கருத்து (0)\nமகாத்மா காந்திக்கும் பாஜகவுக்கும் துப்பாக்கி உறவுதான் உண்டு என தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி......\nகூட்டுறவு நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா\nஞாயிறு 22, செப்டம்பர் 2019 8:44:43 AM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் கூட்டுறவு அச்சகம் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு...\nகோவில்பட்டியில் தேசிய ஹாக்கி போட்டி தொடக்கம்\nஞாயிறு 22, செப்டம்பர் 2019 8:33:00 AM (IST) மக்கள் கருத்து (0)\nகோவில்பட்டியில் தேசிய ஹாக்கி போட்டியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார்.\nநீட்ஸ் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு : ரூ.74 இலட்சம் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை\nஞாயிறு 22, செப்டம்பர் 2019 8:19:07 AM (IST) மக்கள் கருத்து (0)\nபாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம் கதர் கிராம தொழில் ஆணையம் மற்றும்...\nகன்டெய்னர் லாரி - மினி லாரி மோதல்; மீன் வியாபாரி பலி : மகன் உள்பட 3 பேர் படுகாயம்\nஞாயிறு 22, செப்டம்பர் 2019 8:05:45 AM (IST) மக்கள் கருத்து (0)\nன்டெய்னர் லாரி மீது மினி லாரி மோதியதில் மீன் வியாபாரி உயிரிழந்தார். அவருடைய மகன் உள்பட 3 பேர் ...\nதிருச்செந்தூர் கடலில் மூழ்கி மாணவர் இறந்த பரிதாபம்\nசனி 21, செப்டம்பர் 2019 8:44:36 PM (IST) மக்கள் கருத்து (0)\nசிவகாசியிலிருந்து சுற்றுலா வந்த கல்லுாரி மாணவர் திருச்செந்தூர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.......\nஏழு அரசு அதிகாரிகளை சிறைபிடித்த கிராமமக்கள் : ஆலந்தலையில் பரபரப்பு போலீஸ் குவிப்பு\nசனி 21, செப்டம்பர் 2019 8:36:04 PM (IST) மக்கள் கருத்து (0)\nதிருச்செந்தூர் அருகே அனல்மின் நிலைய அதிகாரிகளையும், காவலர்களையும் ஆலந்தலை......\nஒன்ஸ்டாப் சென்டரில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு\nசனி 21, செப்டம்பர் 2019 7:00:20 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி மாவட்டத்தில், தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒன் ஸ்டாப் சென்டரில் உள்ள காலிப்பணியிடத்திற்கு....\nஊட்டச்சத்து மாத விழா மினி மாரத்தான் ஓட்டம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nசனி 21, செப்டம்பர் 2019 5:45:22 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடியில் போஷன் அபியான் ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, ....\nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்\nசனி 21, செப்டம்பர் 2019 5:22:28 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேலைக்குச் செல்லும் மகளிர் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் 2019-2020 கீழ் .....\nதூத்துக்குடியில் திமுக சார்பில் ஆதார் அட்டை திருத்தம் முகாம்\nசனி 21, செப்டம்பர் 2019 5:01:51 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி சண்முகபுரத்தில் திமுக சார்பில் ஆதார் அட்டை திருத்தம் முகாம் நடைபெற்றது.\nதூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் 12டன் கழிவுகள் அகற்றம் : மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு\nசனி 21, செப்டம்பர் 2019 4:07:14 PM (IST) மக்கள் கருத்து (3)\nதூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் சுமார் 12டன் அளவிலான பிளாஸ்டிக், தெர்மாக்கோல் உள்ளிட்ட கழிவுகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32648-2017-03-13-08-20-57", "date_download": "2019-09-22T12:15:16Z", "digest": "sha1:N4O5OOTOU52XL75YKQVQQHI7JOE7BIU4", "length": 34397, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "பன்னாட்டு நிறுவங்களிடம் கொள்ளைபோகும் நாட்டு வளமும், நாட்டு வளர்ச்சியும்!", "raw_content": "\nபா.ஜ.க. ஆட்சியின் ‘நமோ டி.வி.’ மோசடி\nகறுப்புக்கொடி வன்முறை - கல்லெறிதல் நன்முறையா\nமோடியின் 2 ஆண்டு ஆட்சி\nஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதா வரிந்துகட்டுகின்றனர்\nநாடார்களும், காவிக் கும்பலும் கட்டுரை தொடர்பான எதிர்வினைகளுக்கு விளக்கம்\nநாட்டு அரசியல் மாட்டு அரசியல் ஆனது ஏனோ\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nதேசிய புலனாய்வு முகமை - இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான பாசிச அமைப்பு\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 13 மார்ச் 2017\nபன்னாட்டு நிறுவங்களிடம் கொள்ளைபோகும் நாட்டு வளமும், நாட்டு வளர்ச்சியும்\nநாட்டின் தேவைகளை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதில் கொள்கை முடிவுகள் இல்லாமல் அவ்வ���்போது முடிவுகளை எடுத்து குழப்பி வருகிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள். ஆட்சியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு மக்களின் உணர்வுகளைவிட பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித் தர முயற்சிப்பதிலேயே நேரம் சரியாகி விடுகிறது. மக்களின் உணர்வுகளோ, பல்வேறு நில அமைப்பு கொண்ட இந்தியாவின் நிலவியல் அறிவை வளர்த்துக் கொள்வதிலோ அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.\nகாரணம் அவர்கள் தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்கான பிரம்மான்ட வித்தைகளைச் செய்வதற்கு பன்னாட்டு - உள்நாட்டு பெரிய நிறுவனங்களோடு கைகோர்க்க வேண்டியுள்ளது. இந்நிறுவனங்களால் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் நலன்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றத் துடியாய் துடிக்கிறார்கள். தனியார் துறை வளர்ச்சிக்காக இந்தியாவின் பெருமைமிகு பொதுத்துறை நிறுவனங்களைகூட தனியாருக்கு விற்றுவிட தயங்காமல் செயல்படுகிறார்கள். இக் கொள்ளைக்கார ஆட்சியாளர்கள் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பத்திற்காக பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத்தைச் சீர்கெடுக்கவும் தயாராகி வருகிறார்கள்.\nபெருகி வரும் மக்கள் தொகையால் இயல்பாகவே இந்திய மக்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. அடிப்படைத் தேவைகளையும் தாண்டி மக்களிடம் நுகர்வு மனப்பான்மையைத் தூண்டிவிட்டு, கொள்ளை ஆதாயம் தேடும் வணிக நிறுவனங்களால்தான் நவீன இந்திய நாடு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்திய மக்களிடம் தொற்றிக்கொண்டுள்ள நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவுதான் அளவுகடந்த எரிசக்தித் தேவை. இந்த எரிசக்தித் தேவையை நிறைவேற்ற நாட்டைக் குதறி, கொள்ளையடிக்கும் வேளையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியோடு இணைந்து இறங்கியுள்ளது பன்னாட்டு - உள்நாட்டு வணிகக் குமுகம்.\nஇந்திய ஆட்சியாளர்களின் தேச வளக் கொள்ளையின் ஓர் அங்கம்தான் அவர்கள் வகுக்கும் திட்டங்கள் என்றால் அது மிகையில்லை. கார்ப்பரேட் ஆதரவு ஆட்சியாளர்களால் தற்போது தேச நலனுக்காக() அறிவிக்கப்பட்டுள்ள திட்டம்தான் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம். இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் வளங்கள் நிறைந்து காணப்பட்டாலும், இயற்கையை அழித்து ஆற்றலைப் பெறும் முயற்சியை இந்திய அரசு கைவிடுவதாக இல்லை. இயற்கை எரிவாயு என்னும் இந்த ஹைட்ரே���கார்பனை மாட்டுக் கழிவுகள், மக்கும் குப்பைகள் மூலம் உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், இயற்கையை அழித்து இத்திட்டத்தை நிறைவேற்ற துடியாய் துடிக்கிறது இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி. இந்திய அரசு ஆயில் நிறுவனத்தால் அதிக செலவுபிடிக்கும் என்று கைவிடப்பட்ட இயற்கை எரிவாயு எடுப்புத் திட்டத்தை ஏலத்திற்கு விட்டு பெங்களூரில் உள்ள ஒரு பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது பாரதிய ஜனதா அரசு.\nமக்கள் நலனைப் பின்னுக்குத் தள்ளும் தேர்தல் அரசியல் கட்சிகளின் இப்போக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு பல்வேறு காரணிகளை நாம் ஆராய வேண்டியுள்ளது. மக்கள் போராட்டங்களைவிடவும் கட்சி, தனிமனித, பெருநிறுவங்களின் நலன்கள் முன்னிருத்தப்பட இந்தியத் தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.\nதனிமனிதத் தேவைகளை குறிவைத்து நாட்டின் வளங்களைச் சூறையாடும் ஆட்சியாளர்கள்:\nநாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் டி.வி., மிக்சி, கிரைண்டர், லேப்டாப், சைக்கிள் போன்ற தனிமனிதத் தேவைகளுக்கான திட்டங்களை உருவாக்கி, அத்திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்களிடம் தரமற்ற பொருட்களை தங்களின் கொள்ளைக்காக அதிக விலை கொடுத்து வாங்கி, மக்களின் வரிப் பணத்தை விழலுக்கு இறைத்த நீராய் இறைக்கிறார்கள். நிலைபெற்ற திட்டங்கள் மக்களிடம் கொடுக்கப்படவில்லை. மக்களும் கிடைத்தது ஆதாயம் என்ற எண்ணத்தில் தரமற்ற பொருட்களைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்பொருட்களை வழங்கும் ஆட்சியாளர்களின் திருமுகங்களைக் கொண்டாடுகிறார்கள். வறட்சி காலங்களிலும், வெள்ளப் பெருக்கு காலங்களிலும் மக்களுக்கு குறைந்த அளவில் நிவாரணங்களை வழங்குவதையே பெருமையாகக் கருதும் ஆட்சியாளர்களும், அவர்களைக் கொண்டாடும் மக்களும் அதிகரித்துள்ளனர்.\nஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தரமான மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், நியாயவிலை நுகர்வுப் பொருட்கள் இவையனைத்தும் எட்டாத உயரத்திலேயே உள்ளது. கொள்ளையடிப்பது தெரிந்தே நடக்கிறது. உன்னால் என்ன செய்யமுடியும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளாலும் மிரட்ட���்படுகிறார்கள் - கொல்லப்படுகிறார்கள். சமூக நலத் திட்டங்கள் அனைத்தும் கொள்ளையடிப்பதற்காகவே கொண்டு வரப்படுகிறது என்ற எண்ணம் சமூக செயல்பாட்டாளர்களால் இப்போது பேசப்படும் பொருளாக மாறிவருகிறது.\nபோலியான சாதி - மத - பண்பாட்டு அரசியல் செய்து நாட்டின் வளங்களைச் சூறையாடும் ஆட்சியாளர்கள்:\nஇந்தியாவோடு இணைந்தே பயணிக்கிறது சாதியும் மதமும். இந்திய மக்கள் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும், சமற்கிருத திணிப்பு என்ற பெயரிலும் இந்துமதப் பற்றாளர்கள் என்ற போர்வைக்குள் மனச்சலவை செய்யப்படுகிறார்கள். ஆட்சியாளர்கள் தங்களை மதக் காவலர்களாகவும், சாதிக் காவலர்களாகவும் காட்டிக் கொண்டு தனது சொந்த இன, மத. சாதி மக்களை காவு கொடுக்கத் தயங்காமல் பணி செய்கிறார்கள். இந்தியாவில் எந்த இன அடிப்படையிலான, மத அடிப்படையிலான, சாதி அடிப்படையிலான அரசியல் கட்சியும் தங்களது சொந்த இன, மத, சாதி மக்களின் வளர்ச்சியில் பெரும் பங்கெடுத்ததாக வரலாறு இல்லை. அரசியல் கட்சிகளை நடத்துபவர்கள் தங்களை அடையாளப்படுத்த மக்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஓட்டு வங்கியாக மட்டுமே மக்கள் தொடர்ந்து பயன்பட்டு வருகிறார்கள்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஏற்றத்தாழ்வு மிக்க இந்திய சாதியக் கட்டுமானத்தில் அரசியல் சட்டப்படி இந்து மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகளே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்துத்துவக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் இடஒதுக்கீட்டை காலி செய்ய தனியார் துறை ஊக்குவிப்பும், பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை அதிகரிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.\nபாரதிய ஜனதாக் கட்சியைப் போன்ற இந்துத்துவ அமைப்புகள் இந்துக் கலாச்சாரத்தைக் காப்பதாகக் கூறிக்கொண்டு சாதிய உள் கட்டமைப்புகளை உறுதிப்படுத்தும் அகமண முறையை தொடர்ந்து வலியுறுத்துகின்றன. ஒரே இந்து மதத்திற்குள்ளேய சாதிகளுக்குள் வன்மத்தைத் தூண்டிவிட்டு குடும்பங்களுக்குள் ஆணவக் கொலைகள் நடக்கும் நிலையை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இந்து மக்களுக்கான நலன்களைக் காப்பதாகக் கூறிக்கொண்டு இந்துக்களின் வளங்களை, இந்துக்களின் பொதுத்துறை வேலைவாய்ப்பு உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் பன்னாட்டுக் கொள்ளைக்கு கொல்லைப்புற ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nவெற்று வார்த்தை சாலத்தில் திடீர் இந்து மதக் காவலர்களாக மக்களை நம்பவைத்து இந்தியாவின் பெரும்பான்மையான இந்துமத மக்களின் வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், உள்நாட்டு பெரும் வணிக நிறுவனங்களுக்காகவும் தொடர்ந்து பலியிடுகிறார்கள்.\nபண்பாட்டுக் காவலர்களாகவும் கூறிக்கொள்ளும் இவர்கள், இந்தியாவின் பழம்பெரும் பெருமைகளான யோகா உள்ளிட்ட கலைகளைப் பாதுகாப்பதாகத் காட்டிக் கொண்டு மலைகளையும், வனங்களையும் கொள்ளையடிக்கும் சாமியார்களை உருவாக்கி, அச்சாமியார்கள் வழி மக்களை மயக்கும் மதவாதத்தைக் கட்டமைக்கிறார்கள். இந்தியாவின் வளங்களைச் சூறையாடத் தயாராகும் பன்னாட்டு கார்ப்பரேட் குமுகங்களைக் கொண்டு யோகா நாள் என்ற ஒன்றை உருவாக்கி, உலகமெங்கும் கொண்டாடச் செய்வது, அம்பேத்கர் பிறந்தநாளை உலகமெங்கும் முன்னெடுப்பது போன்ற பண்பாட்டு அடையாள அரசியலைக் கட்டமைத்து மக்களை வெற்றுப் பெருமைகளுக்குள் வைத்திருக்கும் சூழலைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். போலி கார்ப்பரேட் சாமியார்களுக்கு எதிராகவும், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் செயல்படும் சமூக செயற்பாட்டாளர்களை தேச விரோதிகளாகவும், யோக போன்ற கலைகளுக்கு எதிரானவர்களாகவும், இந்து மத மக்களுக்கு எதிரானவர்களாகவும் சித்தரிக்கும் பிம்பங்களைக் கட்டியெழுப்புகிறார்கள்.\nஇந்து மதப் பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களின் போது தங்களை இந்து பக்தர்களாக வேசமிட்டுக்கொண்டு தங்கள் கட்சிகளுக்கும், இயங்கங்களுக்கும் ஆள் சேர்க்கும் பணியைத் திட்டமிட்டுச் செய்கிறார்கள். இக்காலங்களில் பிற மதங்களின் மீது துவேசத்தையும் தூண்டிவிட்டு, இந்து மத மக்களுக்குள் போலியான ஒற்றுமையை உருவாக்கி தங்களுக்குச் சாதகமான வாக்கு வங்கி அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். இவ்வேடதாரிகளால் மக்கள் மயக்கமுற்றிருக்கையில் நாட்டின் வளங்களை நிறுவனப்படுத்தி வியாபாரம் செய்கிறார்கள்.\nதேசபக்தி அரசியலுக்குள் மறைந்துபோகும் தேசிய வளக் கொள்ளைகள்\nஇந்திய ���ேசியக் கொடியை சட்டைப் பையில் குத்திக்கொள்வதாலும், இந்திய தேசிய கீதத்திற்கு திரையரங்குகளில் எழுந்து நிற்க ஆணையிடுவதாலும் மட்டுமே தேசியம் காக்கப்படுவதாக பொய் பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள். தேசிய வளங்களான மலைகள், ஆறுகள், விவசாய நிலங்கள், கடல் வளங்கள் அத்தனையையும் பாதுகாப்பதில்தான் தேசிய உணர்வு மேலிட வேண்டுமே ஒழிய வெற்று முழக்கங்களாலும், தேசப்பற்று அடையாளங்களை உடலில் பூசிக்கொள்வதாலும் தேசியம் காக்கப்படும் என மக்களை நம்பவைத்து, நாட்டின் சொந்த மக்களுக்குள்ளேயே கலவரத்தைத் தூண்டிவிடுவதை தேசிய ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்.\nவளர்ச்சி சித்தாந்தங்களால் மறைந்து போகும் தேசிய வளக் கொள்ளைகள்\nதேச வளர்ச்சி, தேச வளர்ச்சி என்று முழக்கமிட்டு நாட்டின் வளங்களை அழிப்பதையே இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இவர்கள் வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாட்டில் மக்கள் பசியாலும், பட்டிணியாலும் சாகிறார்கள்... போதிய மருத்துவ வசதியின்றி செத்து மடிகிறார்கள்... தங்கள் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க தங்களின் உழைப்பால் விளைந்த செல்வங்களையெல்லாம் இழக்கிறார்கள்... உலகுக்கே அச்சாணி என்று வள்ளுவரால் போற்றப்பட்ட உழவர்கள் வயல்களில் வாடிய பயிரைக் கண்டு நெஞ்சடைத்துச் சாகிறார்கள். ஆனாலும் இந்தியாவில் வளர்ச்சிப் பணிகள் நடந்து கொண்டே இருக்கிறது.... இந்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்படும் இந்த வளர்ச்சிப் பணிகள் யாருகானது என்பதுதான் மக்கள் சிந்திக்க வேண்டிய கேள்வி \"விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்\" என்பது பட்டுக்கோட்டையாரின் வைர வரிகள்.... விழித்துக் கொள்வோமா\n- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர், பேராவூரணி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/category/trailers/?filter_by=popular", "date_download": "2019-09-22T12:42:38Z", "digest": "sha1:5F63TYQU3YV54I7PBT75IO3F24VA5BHW", "length": 6448, "nlines": 153, "source_domain": "www.kollyinfos.com", "title": "Trailers Archives - Kollyinfos", "raw_content": "\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \nகோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் \nலாஸ் ஏஞ்சலஸ் பட விழாவில் இரட்டை விருது பெற்ற “ராட்சசன்” \nகோமாளி படஇயக்குநர் பிரதீப்புக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசளித்த தயாரிப்பாளர்\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \nஇன்று வெளியாகியுள்ள “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தினை முன் திரையிடலில் கண்ட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன் படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே வரும்படி எழுதி...\nகோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் \nசமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின் “மாஃபியா” டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் லுக்கில் பிரசன்னாவும் என அட்டகாசமான டெக்னீஷியன்களின் உழைப்பில் “மாஃபியா” டீஸர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.vallalarspace.org/Ramanujam/c/V000030788B", "date_download": "2019-09-22T12:03:25Z", "digest": "sha1:ANG6QSZFW3GYAQ22OGCLOOMRL33CPH5L", "length": 2029, "nlines": 20, "source_domain": "www.vallalarspace.org", "title": "VallalarSpace - DAEIOU - தயவு - 17.8.2019 Madurai Pankajam Colony Monthly Sanmarga function conducted.", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\nமாதாந்திர சன்மார்க்க வழிபாடு, திருமதி ஏ.ஆர். மஹாலக்‌ஷ்மி அவர்களின் வீட்டில், இன்று (17.8.2019 சனி) மாலை 5.45 மணி அளவில் துவங்கியது. மூத்த சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு, இந் நிகழ்ச்சியினைச் சிறப்பித்தனர்.\n    மாதாந்திர சன்மார்க்க வழிபாடு, திருமதி ஏ.ஆர். மஹாலக்‌ஷ்மி அவர்களின் வீட்டில், இன்று (17.8.2019 சனி) மாலை 5.45 மணி அளவில் துவங்கியது. மூத்த சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு, இந் நிகழ்ச்சியினைச் சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vayavilan.lk/?page_id=70", "date_download": "2019-09-22T12:23:33Z", "digest": "sha1:BBHIWGEWGD2IHR7DD5OVY52Q376SDIGJ", "length": 13947, "nlines": 140, "source_domain": "www.vayavilan.lk", "title": "Schools | Vayavilan", "raw_content": "\nவயாவிளான் மத்திய கல்லூாி பற்றிய குறிப்பில் பெருமளவு செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாக உள்ளது. செய்திக்குறிப்பில் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் முகமாகவும், தவறுதலாக இடம்பெற்ற வரலாற்று குறிப்புக்கள் ���தாரத்துடன் தெளிவுபடுத்தவேண்டியது பொறுப்பு எமது இணையத்தளத்திற்கு உள்ளது.\nஇலவசக்கல்வியின் தந்தை C.W.W. கன்னங்கரா அவா்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக 1960களில் 60 கல்லூாிகளில் 54 மகாவித்தியாலங்கள் அல்லது மத்திய கல்லூாிகளில் ஒன்றுதான் வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம்.(ஆதாரம் ஆவணி 1966 அரசாங்க அச்சகம்)\nஆரம்பத்தில் இக் கல்லூாி அமைவதற்கு வயாவிளானில் அமைவிடம் தேவைப்பட்டது. அப்பொழுது பலாலி ஆசிாியா் கலாசாலை வளாகம் பாாிய நிலப்பரப்பினை கொண்டு அமைந்ததினால் அங்கு நிறுவுவதற்கு ஆலாசிக்கப்பட்து.\nஆனால் இக்காலகட்டத்தில் சட்டத்தரணி வல்லிபுரம் இராசநாயகம் அவா்கள், குரும்பசிட்டியினை சோ்ந்த பத்திாிகையாளரான ஈழகேசாி திரு.பொன்னையா அவா்களினால் யாழ்ப்பாணம்-பலாலி வீதியில் ஆரம்பிக்கப்பட்ட மாதிாிக்கிராமான ‘‘காந்திகிராமம்‘‘ எனும் மாதிாி கிராமத்தினை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. கல்லூாி அமைவிடம் வயாவிளான் நூலா் -வல்லிபுரம் அவா்களிடம் இருந்து பெறப்பட்டே ‘‘ காந்திகிராமம் உருவாக்கப்பட்டு பல செயற்றிட்டங்கள் நடத்தி வரப்பட்டது.\nதிரு.இராசநாயகமும்,திரு பொன்னையாவும் கலந்துரையாடியதற்கு அமைவாக குறித்த காணி கல்வி திணைக்கத்திற்கு வழங்கப்பட்டது. கல்வித்திணைக்களமும் குறித்த காணியை நட்டஈடு பெற்றுக்கொண்டே கொள்வனவு செய்திருந்தது.(ஆதாரம்- குழந்தையா் பொன்னம்பலம் ஓய்வு நிலை நிா்வாக உத்தியோகத்தா்,கல்வி திணைக்களம்)\nதிரு.பொன்னையா அவா்கள் காந்தி கிராமத்தில் இயங்கி அணைத்து வளங்களையும் சோ்த்து முழு நிலப்பரப்பினையும் இக் கல்லூாிக்காக வழங்கியிருந்தாா். கல்லூாி வயாவிளானில் அமைவதற்கு திரு.சு.நடேசன் அவா்களின் முயற்ச்சியினால் திரு.இராசநாயகம்,திரு.பொன்னையா அவா்களின் பங்களிப்பு தூண்டுகோலாக அமைந்திருந்தது.\nஆதலால்தான் கல்லூாி ஸ்தாபகா்களாக அமரா் சட்டத்தரணி வல்லிபுரம், இராசநாயகம் அவா்களும் திரு.ஈழகேசாி பொன்னையா அவா்களும் கல்லூாியினால் நினைவு கூரப்பட்டு வருகின்றனா்.(ஆதாரம் 2016ஆம் ஆண்டு பாிசளிப்பு விழா மலா் வெளியீடு)\nபெயா் :- யா/வயாவிளான் மத்திய கல்லூாி\nகிராம உத்தியோகத்தா் பிாிவு :- வயாவிளான் மேற்கு J/245\nபிரதேச செயலகம் :- தெல்லிப்பளை\nபாடசாலை குறியீட்டு இலக்கம் :-1013040\nபாடசாலை தொகை மதிப்பு இலக்கம் :-09216\nபாடசாலை பர��ட்சை இல :-11451\nவிசேடமாக உள்ளீா்க்கப்பட்ட திட்டங்கள்-நவோதயா பாடசாலை\nதரமான கல்விச் செயற்பாடுகளின் ஊடாகத் தொழிற்சந்தைக்கு பொருத்தப்பாடுடைய சிறந்ததொருமாணவா் சமூதாயத்தினை உருவாக்கும் நிறுவனமாக உயா்த்துதல்\nபிரதேச சுற்றாடல்,சமூக விழுமியங்களை பேணி,தரமான தோ்ச்சியினை அடிப்படையாக கொண்டு பௌதீக வள தரநிா்ணயத்திற்கான கணிப்பிடுதல், மதிப்பிடுதல்,முகாமை செய்தல், பொறிமுறைகளை திசைக்கோட்படுத்தி, இலக்கு நோக்கி விரைந்து செயற்படுதல்\nவயாவிளான் மத்திய கல்லூாி என்றென்றும் வாழ்க\nஇவைவுறும் ஆசிாியரும் மாணவா்களும் வாழ்க\nசெம்மை நெறிநில் என்னும் எங்கள்\nதுணிவும் பணிவும் தொழில்கள் பலவும்\nஇணையிற் கலைகள் பிறவும் நிறைவாம்\nமாணவா் நலனை மாண்புடன் நாளும்\nசெல்வச் சிறுவா் அன்புடன் ஒன்றாய்ச்\nகல்விக் கோயில் என்னத் திகழும்\nவயாவிளான் மத்திய கல்லூாி அன்னையின்\nமாணவா் எமக்குயா்ந்த மேன்மைகளைத் தருகின்ற\nமாநிலத்தில் மகிமைகளில் மலாந்து நாம் எழுந்திட நன்\nமாா்க்கங்களைத் தரும் கொடிதான் பறக்குதுபாா்\nஆண்மை தரும் கல்வி அறவியற் கலைகளோடு\nஆற்றல் தருகின்ற கொடி இது\nஅனுதினமும் அகமகிழந்து அறிவுட்டும் கல்லூாி\nசால்பினை உயா்த்துகின்ற கொடி இது\nசாந்திசக்தி ஜோதிகீா்த்திஎங்கள் வாழ்வில் எய்திடவே\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nஇரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி\nபுலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.\nவயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்\nவயாவிளான் மத்தியின் வெற்றி நாயகிகளுக்கு கௌரவிப்பு\nவரலாற்றில் வயாவிளான் தபால் நிலையம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/laptops/huawei-matebook-e-2019-is-the-latest-convertible-to-come-out-of-huaweis-stables-with-support-for-4g-news-2022642", "date_download": "2019-09-22T11:55:26Z", "digest": "sha1:U2SAJ4PD5JS56MDDTRU2OVQP37ZMK6HS", "length": 11159, "nlines": 158, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Huawei MateBook E 2019 4G LTE Price CNY 3999 Launch Specifications Release Date । அசத்தலான ஹூவேய் ‘மேட்புக் இ 2019’ ரிலீஸ் ஆனது!", "raw_content": "\nஅசத்தலான ஹூவேய் ‘மேட்புக் இ 2019’ ரிலீஸ் ஆனது\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ம��ன்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nசீனாவில் மேட்புக் இ 2019 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மற்ற சந்தைகளில் இந்த தயாரிப்பு எப்போது வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படவில்லை.\nஹூவேய் நிறுவனத்தின் மேட்புக் இ 2019, 4ஜி எல்.டி.ஈ வசதியுடன் ரிலீஸ் ஆனது. 850 ஸ்னாப்டிராகன் மூலம் பவரூட்டப்பட்டுள்ள இந்த மேட்புக், அதிவேக சார்ஜிங்கிற்கு ஏற்ற அமைப்புடன் சந்தைக்கு வருகிறது. கோப்புகளை வேகமாக பகிர்வதற்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nடச் சென்சிட்டிவ் கொண்ட 2கே ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள மேட்புக் இ 2019-ல், ப்ளூ லைட் ஃப்ல்டரிங் சப்போர்ட் இருக்கிறது. ஆடியோவிற்கு டால்பி வசதியுடன் டூயல் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது.\nஹூவேய் மேட்புக் இ 2019 விலை:\nசீனாவில் மேட்புக் இ 2019 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மற்ற சந்தைகளில் இந்த தயாரிப்பு எப்போது வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படவில்லை. சீனாவில் சுமார் 41,000 ரூபாய்க்கும் மேட்புக் இ விற்பனை செய்யப்படுகிறது. இது அடிப்படை வகையின் விலையாகும். இந்த வகையில் 256 ஜிபி சேமிப்பு வசதி இருக்கும். 512 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட வகை 51,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டைட்டானியம் ஆஷ் மற்றும் சார்ம் ப்ளூ நிறங்களில் இந்த மேட்புக் சந்தையில் கிடைக்கிறது. சீனாவில் தற்போது இந்த தயாரிப்பு ப்ரீ-புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.\nமேட்புக் இ 2019 சிறப்பம்சங்கள்:\n12 இன்ச் 2கே டிஸ்ப்ளேவுடன் வரும் இந்த மேட்புக், 160 டிகிரி பார்க்கும் ஆங்கில் பெற்றுள்ளது. குவால்கம் 850 ஸ்னாப்டிராகன், 8ஜிபி ரேம், ஆட்ரினோ 630 ஜிபியூ வசதிகளுடன் இருக்கிறது இந்த மேட்புக். 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பு வசதி ஆப்ஷன்களில் இது கிடைக்கின்றன.\nமேட்புக் இ 2019, பின்புறத்தில் 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் முன்புறத்தில் 5 மெகா பிக்சல் கேமராக்களுடன் வருகிறது. மேட்புக் உடன், எம் பென் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவையானால் தனியாக வாங்கப்பட வேண்டும். 10 மணி நேரம் வீடியோ ஓடினாலும், இந்த புதிய மேட்புக்-ல், சார்ஜ் நிற்கும் என்று ஹூவேய் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக சார்ஜிங் மூலம் 90 நிமிடத்தில் மேட்புக், 0 சதவிகிதத்திலிருந்து 88 சதவிகிதம் வரை உயரும்.\n4ஜி எல்.டி.ஈ கனெக்டிவிட்டிக்காக ஒரு நான��� சிம் ஸ்லாட் மேட்புக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. 3.5 எம்.எம் ஜாக்கியும் பொருத்தப்பட்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅசத்தலான ஹூவேய் ‘மேட்புக் இ 2019’ ரிலீஸ் ஆனது\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\nசெப்டம்பர் 25-ல் ரிலீஸாகும் Redmi 8A-வில் ஸ்பெஷல் என்ன..\nBudget Mobile : 48 மெகா பிக்சல் கேமரா மொபைல் ரூ. 8,999 -க்கு விற்பனைக்கு வருகிறது\nApparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை\nடூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே\nPre-orders: இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ்: விலை எவ்வளவு எங்கு வாங்குவது\n“இனி படம் ஹிட் கொடுத்தால் போனஸ்…”- Netflix-ன் அதிரடி திட்டம்\nஅட்டகாச வசதிகளுடன் வெளியாகும் Vivo V17 Pro - முக்கிய தகவல்கள் உள்ளே\n64 மெகா பிக்சல் திறன் கொண்ட Samsung Galaxy A70s விரைவில் ரிலீஸ்- சுட சுட அப்டேட்\nAmazon Sale : 100-க்கும் அதிகமான மொபைல்களுக்கு அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு\nமுதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன - முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/08/27/tn-no-excuse-for-indian-govt-in-tamils-history.html", "date_download": "2019-09-22T13:01:40Z", "digest": "sha1:ULVQJLD7AQXWUNR23MUHLBVET33NIZ4U", "length": 17822, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர் அழிவுக்குத் துணை போன இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது - வைகோ | No excuse for Indian govt in Tamils' history: Vaiko,இந்திய அரசுக்கு மன்னிப்பே கிடையாது-வைகோ - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nஹூஸ்டனில் கவுரவம் பார்க்காமல் கீழே விழுந்த பூவை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி.. வைரலாகும் வீடியோ\nகாஷ்மீர் தலைவர்களை வீட்டு விருந்தினர்களாக வைத்துள்ளோம்.. சினிமா-ஜிம் வசதி இருக்கு.. ஜிதேந்தர் சிங்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nMovies ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழர் அழிவுக்குத் துணை போன இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது - வைகோ\nசென்னை: இலங்கையில், தமிழர்களின் அழிவுக்கு காரணமான ஆயுதங்களையும், அனைத்து ராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்பு கிடையாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.\nஇதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:\nஇலங்கையின் சிங்கள கொலைபாதக அரசு, தமிழ் இனத்தை கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப் படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சாட்டுகள், நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது.\nஉலகில் இருட்டடிப்பு செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலை காட்சிகள், இருதயத்தை பிளக்கின்றன.\nதற்போது தொலைக்காட்சியில் வெளியாக�� உள்ள கோரப் படுகொலைகள், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்து இருக்கிறது.\nபல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும், லண்டனில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களும், செய்தித்தாள்களும் உலகத்துக்கு தெரிவித்தன.\nநம் நெஞ்சை பதற வைக்கின்ற படுகொலை காட்சிகளை காண்கிறபோது, இதயம் வெடித்து விடுவதுபோல இருக்கிறது.\nசிங்கள ராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள ராஜபக்சே அரசையும், ராணுவ தளபதிகளையும், கொடுஞ் செயலில் ஈடுபட்ட ராணுவத்தினரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க முன்வர வேண்டும்.\nமுல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ் செயலுக்கும், தமிழர்கள் சிந்திய ரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும்.\nதமிழர்களின் அழிவுக்கு காரணமான ஆயுதங்களையும், அனைத்து ராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்பு கிடையாது என்று வைகோ கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nநேற்றுதான் சென்னையில் மிக அரிதான அதீத மழை பொழிவு.. புள்ளி விவரத்தோடு விளக்கும் வெதர்மேன்\n24ம் தேதி உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழைக்கு வாய்ப்பு\nதமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது\nஇந்தி திணிப்பு... தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் முதல் முறையாக பின்வாங்கிய அமித்ஷா\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\nமகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்\nதமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழு ஆஸ்திரேலியா பயணம்.. ஒரு வாரம் தங்குகிறார்கள்.. ஏன் தெரியுமா\nபொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்.. தமிழக அரசு எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு தமிழர்கள் இலங்கை vaiko வைகோ genocide இனப்படுகொலை indian government tamilnadu மன்னிப்பு இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/republicans-gain-control-u-s-senate-midterm-elections-214216.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T12:21:21Z", "digest": "sha1:BDKL2SS7YC4WV2BHRO4X5AZC4VZNBWHQ", "length": 18873, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க இடைத் தேர்தலில் குடியரசு கட்சி அபாரம்!: ஒபாமாவுக்கு பெரும் பின்னடைவு! | Republicans gain control of U.S. Senate in midterm elections - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nகாங். கட்சிக்கு ஆதரவு.. வைகோ அதிரடி முடிவு\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரி���ர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க இடைத் தேர்தலில் குடியரசு கட்சி அபாரம்: ஒபாமாவுக்கு பெரும் பின்னடைவு\nவாஷிங்டன்: ஜனநாயக கட்சியை சேர்ந்த, அதிபர், பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்காவில், நாடாளுமன்றத்தின் ஒரு சபையான, பிரதிநிதிகள் சபையின், 435 இடங்கள், மொத்தம், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையின், 33 இடங்கள், 38 மாகாணங்களின் ஆளுநர்கள், 46 மாகாண தேர்தல், மாநகராட்சி தேர்தல் போன்றவற்றிற்கான தேர்தல்கள், முன்கூட்டியே நேற்று நடைபெற்றன.\nஇதில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நேற்று ஓட்டு பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.\nஅதை தொடர்ந்து முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ளன. அதில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆர்கன்சாஸ், கொலராடோ, மோன்டானா, சவுத் டகோட்டா மற்றும் விர்ஜினியா ஆகிய 5 மாகாண செனட் உறுப்பினர் பதவியை குடியரசு கட்சி கைப்பற்றியுள்ளது.\nகென்டக்கி செனட் உறுப்பினர் தேர்தலிலும் குடியரசு கட்சி வேட்பாளர் மெக்கோனல் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் அலபாமா, ஜார்ஜியா, கன்சாஸ், மின்னசோட்டா, மிஸ்சிசிப்பி, நெப்ராஸ்கா, ஒக்லாஹோமா, சவுத் கரோலினா மற்றும் டென்னிசே செனட் மாகாண செனட் உறுப்பினர் பதவிகளில் குடியரசு கட்சியினர் வெற்றி பெற்று தக்க வைத்து கொண்டனர்.\nலூசியானாவிலும் குடியரசு கட்சியை சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் செனட் சபையில் மெஜாரிட்டி பெற்று அதிகாரத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர குடியரசு கட்சிக்கு இன்னும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்தால் போதுமானதாகும்.\nஅதே நேரத்தில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் டெலாவர், மசாசூசெட்ஸ், நியூஜெர்சி மற்றும் ரோத்தீவு ஆகிய மாகாணங்களில் செனட் உறுப்பினர் பதவிகளில் வெற்றி பெற்று தக்க வைத்துள்ளனர். முக்கிய பகுதியான நியூ ஹாம்ப்ஷையர் செனட் பதவியை கைப்பற்றியுள்ளனர்.ஆளுநர் பதவிகளிலும் குடியரசு கட்சியினரின் கைகளே ஓங்கி உள்ளது. ஆர்கன்சாஸ்சில் குடியரசு கட்சி வேட்பாளர் ஆசா ஹட்சி���்கன் வெற்றி பெற்றுள்ளார். இதுபோன்று பல இடங்களில் இக்கட்சி முன்னிலை வகிக்கிறது.\nஇந்த இடைத் தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஐனநாயக கட்சி வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு ஒபாமா அரசின் பொருளாதார, பாதுகாப்பு கொள்கைகளே காரணமாக கூறப்படுகிறது. செனட் சபையில் எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்துவதால் எஞ்சியுள்ள இரண்டாண்டு பதவிக்காலத்தையும், குறைந்த அதிகாரத்துடனே கழிக்கும் நிலை ஒபாமாவுக்கு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nரகசியம்.. மோடியை வைத்துக் கொண்டு முக்கிய அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்.. என்ன சொல்ல போகிறார்\nசரியான வாய்ப்பு.. டிரம்பை வைத்து மோடி நகர்த்தும் காய்கள்.. ஹவுடி மோடிக்கு பின் அதிரடி திட்டம்\nமோடியை வைத்து ''அரசியல்'' செய்யும் டிரம்ப்.. ஹவுடி மோடிக்கு ஓகே சொன்னது ஏன்\nஹவுடி மோடி.. எரிசக்தி நிறுவனங்களுடன் மோடி நடத்திய ஆலோசனை.. திரும்பி பார்க்கும் உலக நாடுகள்\nஇனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது.. ஈரான் திட்டவட்டம்\nவடகொரியா வருமாறு கிம் ஜாங் அழைப்பு.. ஆனால் டிரம்புக்கு விருப்பம் இல்லையே\n114 நாட்களில் 10-வது முறையாக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி \nபேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு ஏவுகணை சோதனை.. வேலையை காட்டிய வடகொரியா.. டிரம்ப் அதிர்ச்சி\nவாய்ப்பாட்டு அரங்கேற்றம் செய்த அமெரிக்காவாழ் தமிழ் மாணவர்.. ஹூஸ்டனில் குதூகல விழா\nதலைவா... இப்படி திரும்பி ஒரு போஸ்.. அப்படி திரும்பி ஒரு போஸ்.. நடுநடுவே \\\"இது ஓகேவா\\\"\nஇடுப்பளவு தண்ணீர்.. 250 கி.மீ.வேகத்தில் காற்று.. 5 பேர் பலி.. பஹாமாஸில் பேயாட்டம் ஆடிய டோரியன் புயல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namerica usa senate அமெரிக்கா செனட் இடைத்தேர்தல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்\n14 நாட்கள் கெடு முடிந்து விட்டது.. விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு.. ஆராயும் இஸ்ரோ விஞ்ஞானிகள்\nவந்தேமாதரத்தை ஏற்காதவர்கள் இந்தியாவில் வாழக்கூடாது...மத்திய இணை அமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/pslv-c-45-rocket-satellites-successfully-launch-the-airspace-students-appreciation-345665.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:06:53Z", "digest": "sha1:4MG4ASTB6ROQKZ7RLICKDPCS4TVBM6ZI", "length": 16229, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பி.எஸ்.எல்.வி.-சி 45 ராக்கெட் … வண்ண பலூன்களை பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு | PSLV- C 45 Rocket: Satellites successfully launch the airspace, students appreciation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nAutomobiles அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nMovies டன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபி.எஸ்.எல்.வி.-சி 45 ராக்கெட் … வண்ண பலூன்களை பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு\nசிவகங்கை: பி.எஸ்.எல்.வி.-சி 45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து, தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வண்ண பலூன்களை மாணவர்கள் பறக்கவிட்டனர்.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவிற்கு சொந்தமான சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி-45 ராக்கெட், மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளான 'எமிசாட்' மற்றும் 28 வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்தது.\nஉலகிலேயே முதன்முறையாக 3 வெவ்வேறு புவி வட்ட பாதையில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதன் எடை 436 கிலோ ஆகும். ராணுவ உளவு செயல்பாட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.\nகாஷ்மீர்.. ஒமர் அப்துல்லா பேச்சால் காங்கிரசுக்கு சிக்கல்.. தேர்தல் பிரச்சாரத்தில் திடீர் திருப்பம்\nஇந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு , பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.\nஇதற்கிடையே, நேற்று முதன் முறையாக விண்ணில் செலுத்திய ராக்கெட்டை பார்க்க சோதனை ரீதியாக 1,200 பேர் அனுமதிக்கப்பட்டனர். வரும் நாட்களில் அதிகம் பேர் அனுமதிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n 4-ம் கட்ட அகழாய்வு அறிக்கையில் வியக்க வைக்கும் வரலாற்று தகவல்கள்\nவிடிய விடிய பரபரப்பு.. இப்போ இல்லை.. 2045-ல்தான் ஜீவசமாதி ஆவேன்.. இருளப்ப சாமியின் திடீர் அறிவிப்பு\n ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு..\nகண் கவர் கைவினைப் பொருட்கள்.. மாணவர்கள் அசத்தல்.. காரைக்குடியில் சூப்பர் கண்காட்சி\nநெருக்கடி கட்டத்தில் கூட 122 மனுக்கள் மீது நடவடிக்கை.. அடடே..கார்த்தி சிதம்பரம்..\nமகிழ்ச்சிகரமான சுதந்திர தினம்.. சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய்.. அசத்தல் பள்ளி\nகண்களை நோண்டி, மர்ம உறுப்பை சிதைத்து.. முதியவர் கொடூர கொலை.. கல்லல் அருகே பயங்கரம்\nகீழடியில் 5ஆவது அகழ்வாராய்ச்சி பணிகள்.. குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு கண்டுபிடிப்பு\nமானாமதுரையில் பரபரப்பு.. தலித் இளைஞர்கள் மீது மர்மகும்பல் தாக்குதல்.. போலீசார் குவிப்பு\nசோறு குடுக்ககூட ஆள் இல்லை.. சாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்தி இறக்கிய கார்த்திக்\nமக்களின் அடிப்படை தேவைகளை நிறை���ேற்றுவதே தமிழக அரசின் லட்சியம்.. அமைச்சர் பாஸ்கரன்\nசாமி சத்தியமா ராமசாமி பேனரைக் கிழிக்கலை.. சூடத்தை அணைத்து சத்தியம் செய்த மக்கள்\nகீழடியில் மிகப் பழமையான பொருள்கள் கண்டுபிடிப்பு... தொடர்கிறது அகழாய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndevakottai students isro தேவகோட்டை மாணவர்கள் இஸ்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/today-final-ceremony-msv-231083.html", "date_download": "2019-09-22T12:59:39Z", "digest": "sha1:VWMYSJCBGAS7FLNJ4RFQP7JIDXZK5FYY", "length": 15732, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "காற்றில் கரைந்தது மெல்லிசை... எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் தகனம் | Today final ceremony for MSV - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nMovies முதல் காதல் கதையை சொல்லும் 147\nSports தோனி, கோலி ரசிகர்களுக்கு வார்னிங்.. இனிமே இப்படி பண்ணினா ஜெயில் தான்.. போலீஸ் அதிரடி\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாற்றில் கரைந்தது மெல்லிசை... எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் தகனம்\nசென்னை: உடல்நலக் குறைவால் காலமான பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.வியின் உடல் ���ென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nசுமார் 1200க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ள பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நேற்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.\nசாந்தோமில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்தது. அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர், இன்று காலை இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை அஞ்சலிக்குப் பின் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. சாந்தோம் வீட்டில் இருந்து பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு அவரது உடல் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.\nஇறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் பொதுமக்கள் கூடி நின்று எம்.எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர், பெசண்ட் நகர் மின்மயானத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது. எம்.எஸ்.வியின் இறுதிச் சடங்கில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\nமறைந்த எம்.எஸ்.விக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இன்று ஒரு நாள் படப்பிடிப்புகளை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ms viswanathan செய்திகள்\nஎந்த நிலையிலும் இவருக்கு மரணமில்லை... கண்ணதாசன்\nவீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை​.. கடைசி வரை​ மறக்க முடியாத கண்ணதாசன்\n\"நம் நெஞ்சிலும்.. நாவிலும் குடிகொண்டுள்ளார் கண்ணதாசன்\"\nஎம்எஸ்வி 5052... இந்தக் காரைப் பார்க்க தவம் கிடந்த விஐபிக்களைத் தெரியுமா\nவழி நெடுக ‘பாட்டுப் பாடி’... மெல்லிசை மன்னருக்கு ‘இசை ’அஞ்சலி செலுத்திய தமிழ் சினிமா\nநானும், இந்திய சினிமாவும் அனாதையாக நிற்கிறோம்... எம்.எஸ்.வி மறைவுக்கு எஸ்.பி.பி. இரங்கல்\nஎம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜா நேரில் அஞ்சலி\nபாமரர்களுக்கும் இசையை விரும்பி கேட்க வைத்தவர் எம்எஸ்வி: விஜயகாந்த் புகழாஞ்சலி\nஎம்.எஸ்.வி மறைவு… பிரதமர் மோடி, வைகோ, டாக்டர் ராமதாஸ் இரங்கல்\nதலைசிறந்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.வியின் நல்லிசையை மறக்க முடியுமா\nகாலத்தால் அழியாத புகழ் பெற்ற இசைக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.வி: ஜெயலலிதா இரங்கல்\nஎம்.எஸ்.விக்கு அரசு மணிமண்டபம் கட்டவேண்டும்: ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nms viswanathan tamil cinema எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பாளர் இறுதிச் சடங்கு தகனம் ரத்து தமிழ் சினிமா\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nஅப்பாடா... நாங்குநேரி கிடைச்சிடுச்சு... ஸ்டாலின் அறிவிப்பால் காங். நிம்மதி பெருமூச்சு\nகல்யாணமாகி ஒரு வாரம்தான் ஆச்சு.. ஹனிமூனும் முடிஞ்சாச்சு.. கணவரை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/illicit-liquor-seized-near-tindivanam-260383.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-22T12:12:58Z", "digest": "sha1:Z6YKVHCE5XDX3H53NPEGSCJ5FNAFSDD3", "length": 13728, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரும்புத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்- வீடியோ | Illicit liquor seized near Tindivanam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nசவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோக��� லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகரும்புத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்- வீடியோ\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓமிப்பேர் என்ற கிராமத்தில், விவசாயி பூங்காவனம் என்பவரின் கரும்புத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த எரி சாராய கேன்களை மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பூங்காவனத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவசியம் செய்யும் சாமியார் டேனியல்.. மகளுக்காக பணத்தை தொலைத்த முருகேசன்.. திண்டிவனத்தில் அக்கப்போர்\nஏசி விபத்தில் 3 பேர் பலியான விவகாரம்: கூலிப்படையை ஏவி மூத்த மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம்\nஏசி இயந்திரம் வெடித்து சிதறல்.. 3 பேர் பலியில் நீடிக்கும் மர்மம்.. விபத்தல்ல கொலை என பரபரப்பு புகார்\nஏசியில் கேஸ் கசிவு.. மூச்சுதிணறலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி.. திண்டிவனத்தில் சோகம்\nதிண்டிவனத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை.. சாவில் சந்தேகம் உள்ளதாக அக்காள் போலீசில் புகார்\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி தகவல்\nசாலை விபத்தில் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மரணம்... முதல்வர் நேரில் அஞ்சலி... ஸ்டாலின் இரங்கல்\nகாசு கொடுக்க முடியாது.. வழியை விடு.. டோல்கேட் ஊழியரை தாக்கிய கும்பல்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி\nஉதவி பண்ணுங்க.. விபத்தில் சிக்கி கதறி துடித்த சென்னை பெண்.. திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொடூரம்\nகுளத்தில் குளித்த 4 சிறார்கள் பலி.. அக்கா- தம்பிகள்\nதிண்டிவனம் அருகே லாரி- கார் மோதி விபத்தில் 3 பேர் பலி.. 8 மாத குழந்தை தாய், தந்தையை இழந்த பரிதாபம்\nதிண்டிவனத்தில் பதற்றம்: அம்பேத்கர் சிலை அவமதிப்பு கண்டித்து அரசு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntindivanam seized oneindia tamil videos திண்டிவனம் எரிசாராயம் பறிமுதல் விவசாயி விசாரணை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14012316/The-private-placement-camp-takes-place-tomorrow.vpf", "date_download": "2019-09-22T12:50:25Z", "digest": "sha1:API4BRIYXMNWBQHZOZPYHMIF3ATVOJQY", "length": 13599, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The private placement camp takes place tomorrow || தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது + \"||\" + The private placement camp takes place tomorrow\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது\nதனியார் நிறுவனங்களும்- தனியார் நிறுவனங்களில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலை வாய்ப்பு முகாம்“ பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.\nபெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nதனியார் நிறுவனங்களும்- தனியார் நிறுவனங்களில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலை வாய்ப்பு முகாம்“ பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தமாதத்திற்கான தனியார் வேலைவாய்ப்பு முகாமானது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே, தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ளவதால் இம்முகாமிற்கு 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துக் கொள்ளலாம். எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.\nஇவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.\n1. தஞ்சையில் 22 ஏக்கரில் குவிந்துள்ள 2 லட்சம் டன் குப்பைகள் விரைவில் அகற்றப்ப���ும் மாநகராட்சி ஆணையர் தகவல்\nதஞ்சையில் 22 ஏக்கரில் குவித்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சம் டன் குப்பைகள் விரைவில் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கூறினார்.\n2. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் விவரத்தை சரிபார்த்து கொள்ளலாம் - அதிகாரி தகவல்\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் விவரத்தை சரிபார்த்து கொள்ளலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.\n3. வள்ளம், நாட்டு படகுகளுக்கு மானியத்தில் மண்எண்ணெய் வழங்க வேண்டும் கலெக்டரிடம், மீனவர் சங்கம் மனு\nவள்ளம், நாட்டு படகுகளுக்கு மானிய மண்எண்ணெய் வழங்க வேண்டும் என்று மீனவர் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n4. கரூரில் ரூ.7 கோடியில் குளங்கள் தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்\nகரூரில் ரூ.7 கோடியில் குளங்கள் தூர்வாரும் பணி நடக்கிறது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.\n5. திருச்சி மாநகரில் வீட்டு வரி உயர்வு நிறுத்திவைப்பு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்\nதிருச்சி மாநகரில் வீட்டு வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n5. சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் ���ீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_584.html", "date_download": "2019-09-22T12:07:51Z", "digest": "sha1:RA6EMZMIUHOMXBS7225LWYMYQIHMREIV", "length": 2725, "nlines": 33, "source_domain": "www.kalaneethy.com", "title": "கோத்தபாயவைத் தோற்கடிக்க வியூகம் வகுக்கும் 'றோ'! - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome New Updates கோத்தபாயவைத் தோற்கடிக்க வியூகம் வகுக்கும் 'றோ'\nகோத்தபாயவைத் தோற்கடிக்க வியூகம் வகுக்கும் 'றோ'\nஜெ.டிஷாந்த் (காவியா) - July 12, 2018\nகோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய கலந்துரையாடல் நிகழ்ச்சியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\n“கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்காக, கூட்டு எதிரணியில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் ‘றோ’ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படுகிறார்கள். இடதுசாரி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகளைக் குழப்பும் நோக்கிலும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தொடர வைக்கு நோக்கிலும் அவர்கள் செயற்படுகின்றனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/religion/01/225430?ref=home-section", "date_download": "2019-09-22T12:15:36Z", "digest": "sha1:4DLAGCVMOFJY6PY7QXUYZEMSEY5Y7ARC", "length": 6262, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "லண்டன் லூஸியன் சிவன் கோயில் தேர்த்திருவிழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டன் லூஸியன் சிவன் கோயில் தேர்த்திருவிழா\nலண்டன் லூஸியன் சிவன் கோயில் தேர்த்திருவிழா தற்போது சிறப்பாக இடம்பெற்று வருகிறது.\nதிருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் காலை முதல் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.\nஇந்த நிலையில் ஆ���ய மூல மூர்த்தியான சிவபெருமான் தேரில் வீதியுலா வருகின்ற நிலையில், பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்துள்ளனர்.\nஅத்துடன் பெண்கள் பால்குடம் ஏந்தியும், தீச்சட்டி ஏந்தியும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/11/blog-post_13.html", "date_download": "2019-09-22T11:55:11Z", "digest": "sha1:X2BNSY5SSOXSAYJZBG6HL7VLNXUHADRG", "length": 30104, "nlines": 245, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சுதந்திரத்தின் விலை: உடல் - உடை - அரசியல் - ஸர்மிளா ஸெய்யித்", "raw_content": "\nசுதந்திரத்தின் விலை: உடல் - உடை - அரசியல் - ஸர்மிளா ஸெய்யித்\nஏமன் நாட்டின் வரலாற்றிலிருந்து துடைத் தெறிய முடியாத பெண், தவக்குல் கர்மான். மனித உரிமைகள் செயற்பாட்டாளர். பெண் உரிமைகளுக்கான போராட்டம், சமாதானத்திற்கான பங்களிப்பு போன்ற செயற்பாடுகளுக்காக 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். நோபல் பரிசை வென்ற முதல் அரேபியப் பெண்ணும் இவர்தான். தவக்குல் கர்மான் மனித உரிமைகளுக்கான போராளியாக, உடனடியான அங்கீகாரம் பெற்ற பெண் அல்ல. அவரது சுதந்திரக் கருத்துகள், உயிர் அச்சுறுத்தல் நிரம்பிய போராட்ட வாழ்வு, சிறைவாசம் என்பனவெல்லாம் ஏற்படுத்தித் தராத பிரபல்யத்தையும் அங்கீகாரத்தையும் உடை பற்றிய கருத்து அவருக்கு ஏற்படுத்தித் தந்தது. ஹிஜாப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்குத் தவக்குல் கர்மான் இப்படிப் பதிலளித்திருந்தார்: “பண்டையகால மனிதன் பெரும்பாலும் நிர்வாணமாக இருந்தான். அறிவு வளர வளர அவன் உடைகளை அணியத் தொடங்கினான். நான் இன்று யாராக இருக்கிறேனோ, என்ன அணிந்திருக்கிறேனோ, அது மனிதன் அடைந்துள்ள நாகரிகத்தின் உச்சத்தைப் பிரதிபலிக்கிறதே தவிர, பின்னடைவையல்ல. உடைகளை மீண்டும் களைவதுதான் பின்னடைவாகும்.”\nதவக்குல் கர்மான் என்ற பெண்ணை இஸ்லாமிய உலகு திரும்பிப் பார்த்ததென்றால் அதற்கு இரண்டு காரணங்களே பிரதானமானவை. ஒன்று, அரபுலகப் பெண்கள் அணியும் உடல் முழுவதும் போர்த்திய அபாயா உடையிலும் ஹிஜாபிலும் அவர் இருப்பது. இரண்டு, ஹிஜாப் ஒருபோதும் என்னை முடக்க முடியாது என்ற அவரது உறுதியுரை.\nதவக்குல் கர்மான் ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. 2006 டிசம்பர் மாதம் தோஹாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த ருக்கையா அல் கஸரா, 2012இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பலஸ்தீன் பெண் வோரூட் சவால்கா உட்பட இன்னும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.\nஇஸ்லாமிய உலகு திரும்பிப்பார்த்துக் கொண்டாடுகிற பெண்களில் பெரும்பாலானோர் மதம், சமூகம் சார்ந்து உடல்மீதான கட்டமைப்புகள், உடை மற்றும் உடல்சார்ந்த அரசியல் வரலாற்றுப் பின்னணிகள் தொடர்பில் கேள்விகளை முன்வைக்கவோ எதிர்வினையாற்றவோ விரும்பாதவர்கள்; மேலும் உடை சார்ந்த கேள்விகள் ஒரு சமூகத்தின் இரக்கமற்ற தன்மைகள் வெளிப்பட்டு உயிரிழக்கும் நிலைக்கோ இலக்குகளை அடையமுடியாத நிலைக்கோ தள்ளிவிடக்கூடும் என்பதையெல்லாம் உறுதிபடத் தெரிந்த ‘தெளிவான’ பெண்கள்.\nபெண், ஆணின் அடைக்கலமாக இருக்க வேண்டியதில்லை என்பதை, சொற்செலவின்றி விவரணமாக்கியவர்கள் பலஸ்தீன விடுதலைக்காகப் போராடுகிற துப்பாக்கி சுமந்த பெண்களும், ஈரானின் இராணுவப் பெண் படையும் இவர்களின் நேரான பார்வையும் நிமிர்ந்த நெஞ்சுகளும் துப்பாக்கிகளும் பெண்களைப் பாதுகாக்கிற கடமையுணர்வு இனியும் உங்களுக்கு வேண்டியதில்லை என்கிற சேதியைக் காறி உமிழாத குறையாகச் சொல்கின்றன.\nசமீபகாலமாக அபாயா அணிகிற பெண்கள் தொகை பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உயர்கல்வி கற்கின்ற பெண்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இவ்விரண்டும் வெவ்வேறு அரசியல் நோக்கங்களின் விளைவுகள். பெண் உடல்மீதான ஆண்களின் கட்டுப்பாடுகளிலிருந்து தங்களை மீட்டு நடமாடும் சுதந்திரத்திற்கான ஒரேயொரு திறவுகோலாகவே அபாயாவும் ஹிஜாபும் இன்றைய பெண்களால் பார்க்கப் படுகின்றன. மதம் - கலாச்சாரம் ஆகிய இரு புள்ளிகளையும் ஒரு தளத்தில் இணைக்கும் உபயோகமற்ற அரசியல் உத்தியை எதிர்கொள்வதற்கான வேறொரு மார்க்கத்தையும் இஸ்லாமியப் பெண்களால் கண்டடைய முடி��வில்லை.\nஅபாயா பெண்களுக்குப் பொருத்தமற்ற உடையென்றோ அணியக் கூடாத உடையென்றோ கூறிவிட முடியாது. நோபல் பரிசு பெறவும் ஒலிம்பிக்கில் ஓடி சாதனை நிகழ்த்தவும் இராணுவப் பயிற்சிகளில் ஈடுபடவும் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடவும் இந்த உடை தடையாக இருக்கவில்லை. ஆனால் இந்த உடை அரசியல் திட்டமிட்டதாகவும் பல்வேறு வன்முறை வடிவங்களை எடுப்பதாகவும் உள்ளது. இன்றைய இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்டுள்ள மிக ஆபத்தான வன்முறையின் கரங்கள் இங்குதான் ஒளிந்திருக்கின்றன. உணவு உட்கொள்ளும்போது தலையை மூடியிருக்கவில்லை என்ற காரணத்திற்காக நான்கு வயதுக் குழந்தையைத் தந்தை கொன்ற சம்பவம் மிக ஆபத்தான சமிக்ஞை. அக்டோபர் 03, 2015 உத்தரபிரதேசம் பரேலியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் சூத்திரதாரியான ஜாபர் ஹுஸைன் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனச்சொல்லி, துரதிஷ்டவசமாக ஒரு கொலையை நியாயப்படுத்த முற்படுவதென்பது இஸ்லாமிய உலகு உணர்ச்சியின்மையால் நிரம்பியிருப்பதைக் காட்டுகிறது. ஜாபர் ஹுஸைன் மனப்பிறழ்வு உள்ளவரெனில், இலங்கை, இந்தியாவில் பல தந்தையரும் ஆண்களும் மனநலக் காப்பங்களுக்கு அவசரமாக அனுப்பப்படவேண்டியவர்கள் என்பது பேரதிர்ச்சியான உண்மை.\nமதவெறியின் வெற்றியினால் படுமோசமாகப் பாதிக்கப்படுபவர்கள் சிறுமிகளே. இன்றைய இஸ்லாமியச் சூழலில் வளரும் குழந்தைகளை, குறிப்பாகச் சிறுமிகளின் குழந்தைப் பருவத்தை மதம் ஆக்கிரமித்திருக்கிறது. தினசரி வாழ்வின் பெரும்பகுதியைச் சிந்தனைப் பள்ளிகளே ஏப்பமிடுகின்றன. பச்சிளம் பருவத்திலேயே குழந்தைகளின் பிஞ்சுடலை அபாயாவுக்குள் செருகி, மதத்தைக் குறித்த தெளிவற்றவர்களாக, கேள்விகள் கேட்க முடியாதவர்களாக, கேள்விகளுக்கு இறைவனின் பெயரைக் கூறி அச்சுறுத்தப்படுகின்றவர்களாக, சுவர்க்கம் புகுவதுபற்றி மட்டுமே கவலைகொள்ளத் தக்கவர்களாக வளர்க்கப்படுகின்றனர். மலிந்துவிட்ட சிந்தனைப் பள்ளிகள், மதரஸாக்களிடம் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, சமாதானம் போன்ற தூரநோக்குடனான பாடத் திட்டங்கள் எதுவும் இல்லை. பதிலாகப் பாலைவனக் கலாச்சாரத்தைத் திணிக்கின்ற குறுகிய அரசியல் நோக்கம் மட்டுமே உள்ளது.\nவீட்டுத்திண்ணைகளைக் கடப்பதற்குக்கூடச் சுதந்திரமில்லாதிருந்த பெண்கள் அபாயாவைச் சுதந்திரத்தின் ம��்திரக் கோலாகப் பாவித்துக்கொண்டிருப்பதும், இஸ்லாம் வலியுறுத்தியிருக்கும் பெண்களுக்கான ஆடையின் வடிவமே அபாயா, புர்கா, பாஷியா என்பதுமான போக்கும் வலுத்துக்கொண்டே வருகின்றன. உடை பற்றிய மதிப்பீடுகள் மிக மோசமான அருவருப்பூட்டும் பொருள்கோடல்களுக்குள் சிக்கி நிற்கின்றன. பாலியல் வன்முறைகள், பெண்களுக்கெதிரான அனைத்து அநீதி களுக்கும் அவர்களது உடையே காரணம் என்று சொல்லத்தக்க ஆண்கள் மலிந்துவிட்டனர். இயக்கச் சிந்தனைகள் பலவற்றின் தாக்கங்களினால் சுயசிந்தனை\nஇழந்துவிட்ட இவர்கள் கேள்வி கேட்பதை மறந்தவோர் சமூகம். கேள்வி கேட்பதே தவறென்று கூறக்கூடியவர்களாகவும் இவர்கள் இருப்பது மற்றுமொரு துயரம். ஆண்களை நோக்கிக் கேள்வி எழுப்பாத பெண்களும், சுயமதிப்பீடுகள், சுயவிமர்சனங்கள், நெகிழ்வுப்போக்கற்ற ஆண்களுமே ஆரோக்கியமான சமூகத்தின் கூறுகளாகப் பார்க்கப்படுவதைவிடவும் ஓர் இருண்ட காலம் இருக்க முடியாது.\nகுறைந்தபட்ச சுதந்திரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்குடனேயே அபாயா போர்த்திய பெண்கள் அதிகரித்துவருகிறார்கள் என்பதை இன்னும் பலவழிகளில் நிரூபணப்படுத்த முடியும். பெண்கள் தங்களது அடைக்கலம் என்பதாக எண்ணும் ஆண்களின் அரசியல் போன்றதுதான் பெண்களின் இந்த அரசியலும். தங்களைக் கட்டுப்படுத்தும் ஆண்களின் பார்வை தொட முடியாத தூரத்தை அடைந்த அடுத்த கணமே ஹிஜாபைக் களைந்து தோற்பைகளில் சுருட்டிவைக்கிற பெண்களும், அபாயாவைக் களைந்து சுருட்டி மடித்துவைத்துவிட்டு உள்ளே அணிந்துள்ள ஆடைகளுடன் சாவகாசமாகப் பயணிக்கிற பெண்களையும் தினசரி கடக்கிறோம். இவர்கள் யாரை, எதற்காக ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்கிற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கிறதோ இல்லையோ, இவர்களால் அபாயா உற்பத்திக் கம்பெனிகள், அபாயா வியாபாரிகள், அபாயா பிரச்சாரம் செய்கிற மௌலவிகளுக்கெல்லாம் அமோக லாபம்.\nமுன்பெல்லாம் முஸ்லிம் பெண்களுக்கு அபாயாவாக வீடு இருந்தது. அன்று வீடு நகர முடியா அபாயா; இன்றோ அபாயா நகரும் வீடாகியுள்ளது. எப்படியோ அடைக்கப்பட்டிருந்த பெண்கள் நகரும் பெண்களாகச் சுதந்திரமடைய அபாயா வழி செய்திருக்கிறது. அபாயாவோ, நிர்வாணநிலையோ எதுவெனினும் சமூகத்தின் பார்வைகள் மாறாதவரை எந்தவொரு மாற்றத்தையும் உண்டுபண்ணப்போவதில்லை. இவை எல்லாமும் வலியவர்���ளுக்கும் எளியவர்களுக்குமிடையான அரசியல் நாடகங்கள் மட்டுமே. இந்த அரசியல் நாடகத்தில் ஆண்களைவிடவும் வென்றவர்களாக அபாயா அணிகிற பெண்களே உள்ளனர். ஆண்களால் கூடாரம் போன்று அறிமுகப்படுத்தப்பட்ட அபாயாவைச் செதுக்கிச் செம்மைப்படுத்தி, அலங்காரம் செய்து, வண்ணத் துணிகளால் அழகுபடுத்தித் தங்களுக்கேற்றாற்போல மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஜீன்ஸ் அணிவது, ஆண்கள்போல உடையணிவது போன்றவை தடுக்கப்பட்ட பெண்கள் குறைந்தபட்சம் அபாயாவுக்குள் அவற்றை அணிந்து திருப்திப்பட்டுக்கொண்டார்கள். ஆணின் துணையின்றிப் பயணம் செய்வது ஹராமாக்கப்பட்ட பெண்கள், அபாயாக்கள் அணிந்தவர்களாக ஆண்கள் எட்டாத தூரங்களை எட்டி மகிழ்கிறார்கள். வீட்டுக் கூரையின் பொத்தல்கள் வழியாக வானத்தின் நீலத்தை ரசித்த பெண்களுக்கு அபாயா பொக்கிஷ மாகியிருக்கிறது. ஆகவேதான் அபாயா பெண்கள் அதனைக் கேள்விக்குட்படுத்துவதில்லை, எதிர்வினையாற்றுவதுமில்லை. ஆண்களை ஏமாற்றுவதற்கான மேலாடையாக இருக்கிற அபாயா அவர்களை இடைஞ்சல் செய்வதாகவும் இல்லை.\nஒரு பெண் அபாயா அணிகிறாள் என்றால், அவளைச் சார்ந்த ஆண்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் என்பதே உண்மை.\nநன்றி - காலச்சுவடு - 191\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்களுக்கு எதிரான வன்முறை கலந்துரையாடல்\nமாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் ச...\nபார்வை: பெண்கள் பாதுகாப்பே நாடடின் முனனேற்றம் - தன...\nஒரு பாட்டியின் புலம்பல் - உமா சங்கரி\nமாற்றுத் திறனாளிகள�� பற்றிய ஒரு சிறந்த காணொளி\n - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி...\nபெண்கள் பாதுகாப்பே நாட்டின் முன்னேற்றம்\nபெண்நோக்கு - சொல்லாத கதை - சே. பிருந்தா\n'இனி எனது முறை' - கீதா சுகுமாரன்\nஸ்வப்பநேஸ்வரி நடத்திய 'தமிழ்மாது' - பொ. ராஜா\nஅஞ்சலி: மனோரமா (1937 - 2015) : 'ஆச்சி' என்ற அபூர்வ...\nஎம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த யூசப்சாய் மலாலா\nநாமெல்லோருமே பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும் - சீம...\nசிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை தமிழில் பெண்ண...\nபசு, தாய்மை, இந்து தேசியம் - பெருந்தேவி\nசுதந்திரத்தின் விலை: உடல் - உடை - அரசியல் - ஸர்...\nஉண்மைகள் - புனைவுகள்- எஸ்.வி. ஷாலினி\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண...\nபெண் நூலகம்: தோட்டாக்களைத் துளைத்த இதயம்\nநான் ஏன் விருதினை திருப்பித் தருகிறேன்\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்ணின் அனுபவங்கள்\nகுற்றம் கடிதல் - திரை விமர்சனம்\nமார்பகத்தால் உயிழக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2019/07/06204244/1042876/Housefull.vpf", "date_download": "2019-09-22T11:54:31Z", "digest": "sha1:2VDSGWE7SVPJJB6GET6ZZ6IYNELOANWD", "length": 4833, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - (06/07/2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடத்த முயற்சி - கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள்\nபஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் கடத்த முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(09.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(09.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=8&search=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-09-22T12:42:31Z", "digest": "sha1:VYAGNHARCRW6P2RWWEQWDGZFCZOGZJKI", "length": 8515, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | இந்தாய்யா உன் காசு என் காத கொடுய்யா Comedy Images with Dialogue | Images for இந்தாய்யா உன் காசு என் காத கொடுய்யா comedy dialogues | List of இந்தாய்யா உன் காசு என் காத கொடுய்யா Funny Reactions | List of இந்தாய்யா உன் காசு என் காத கொடுய்யா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇந்தாய்யா உன் காசு என் காத கொடுய்யா Memes Images (2441) Results.\nஎன்னை நிறைய பேர் முதுகுல குத்திருக்காங்க\nஒரு டீ ஒரு சம்சா சாப்ட்டு வெயிட் பண்ணிகினு இரு நான் போய் அந்த மூணு பேரையும் துரத்திட்டு வரேன்\nபணத்தை பற்றி சரியா புரிஞ்சி வெச்சிருக்க என் குணத்தை பத்தி தெரியலையே\nகண்டிச்சிக்க உன்ன இப்போ யார்யா கேட்டா \nஅவன் மட்டும் என் கைல கிடைச்சான்\nஉன்னதாண்டா நான் ஆறு மாசமா வலை போட்டு தேடிகிட்டு இருக்கேன்\nகாசு பணம் துட்டு மணி மணி\nகாசு பணம் துட்டு மணி மணி\nஎன் வழி தனி வழி\nஹேய் நீ பேசுறது அவங்களுக்கு கேக்காது டீ\nஎன்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்\nடேய் ஏண்டா என் நன்பன அடிக்கற\nஅங்க பாருய்யா உன் புள்ள பண்ணின வேலைய\nடேய் கிழவா என்னைய எப்படி கொடுமைப்படுத்தின\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=157", "date_download": "2019-09-22T12:55:31Z", "digest": "sha1:MD4AMKJTX6NHIMJDCOGDHYG2467E3O4Z", "length": 8808, "nlines": 166, "source_domain": "mysixer.com", "title": "இது “ஒஸ்தி” மாமே!", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொத��� நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nதில், தூள், கில்லிக்கு அடுத்து ஒரு அசால்ட்டான காவல்துறை அதிகாரியை மையப்படுத்தி தரணி இயக்கப்போகும் விறுவிறுப்பான ஆக்‌ஷன் படமான “ஒஸ்தி” இன்று AVM பிள்ளையார் கோவிலில் பூஜையுடன் ஆரம்பமானது. கூலான காவல்துறை அதிகாரியாக STR நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரமாக உருவாக்கப் பட்டிருக்கும் அவரது சகோதரன் பாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார். அம்மாவாக ரேவதி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒஸ்தியில் நடிக்கிறார். இயக்குனர் தரணியின் வழக்கமான கூட்டணி கேமராமேன் கோபி நாத், எடிட்டர் VT விஜயன், ஆர்ட் டைரக்டர் மணிராஜோடு ஒஸ்தியில் புதிதாக இணைவது இசையமைப்பாளர் தமன். சல்மான் கான் நடித்து 200 கோடிக்கு மேல் வசூலான தபங் என்கிற ஹிந்திப்படத்தின் தழுவல் தான் ஒஸ்தி, இருந்த போதிலும் தமிழுக்கு ஏற்றவாறு பல மாறுதல்களைச் செய்திருக்கிறார்கள்.\nபூஜைக்கு சல்மான் கானின் சகோதரர் அர்பாஷ்கான் வந்து வாழ்த்தியது சிறப்பம்சமாக இருந்தது. இவருடன் விஜய T ராஜேந்தர் , AM ரத்னம், AVM சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். ஒஸ்தியில் கதா நாயகியாக நடிப்பவர் வெற்றிகரமான தெலுங்குப் பட கதா நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரிச்சா கங்கோபாத்தியா. அவர் வந்திருந்தால் நிச்சயம் சிம்புவுக்கு ஒரு முத்தம் கிடைத்திருக்கும் ஆனாலும் ஒரு முத்தம் கிடைத்தது, இது பாச முத்தம், ஆம் விஜய் T ராஜேந்தர் தன் மகனுக்கு வாஞ்சையுடன் வழங்கிய முத்தம்.\nநீயா 2 இயக்குநரைப் புகழ்ந்த வெற்றிமாறன்\nபாடி சிவசக்தியில் நவீன திரையிடல் தொழில்நுட்பம்\nசாதீய அரசியலை ஓங்கி அடிக்கும் உறியடி 2\nபூமராங் இசையைத் தந்தைக்குச் சமர்ப்பித்த ரதன்\nபுதுமையான திரைக்கதை உக்தியுடன், ஜூலை காற்றில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2012/12/blog-post_8.html", "date_download": "2019-09-22T11:57:27Z", "digest": "sha1:AQ2YQC5A63W3U5TXIFP2EFSJ2QMB3DLF", "length": 36165, "nlines": 416, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: உலக சினிமா பேருரை - பிரான்சுவா த்ருபோ", "raw_content": "\nஉலக சினிமா பேருரை - பிரான்சுவா த்ருபோ\nதுவக்க நாளின் சம்பிரதாயங்கள் அல்லாமல் நிகழ்ச்சி நேரடியாக துவங்கியது. பார்வையாளர்களுடனான கலந்துரையாடல் குறித்த வேண்டுகோள் சாத்தியப்படாது என்பதால் இந்த நிகழ்வு குறித்து பார்வையாளர்களுக்கு எழும் கேள்விகளை அவரது மின்னஞ்சலுக்கு (writerramki@gmail.com) அனுப்பி கேட்கலாம் என்றார் எஸ்.ரா.\n\"ஏன் இந்த திரைப்படங்களை விட்டு விட்டீர்கள், இந்த விஷயத்தை விட்டு விட்டீர்கள்' என்று பார்வையாளர்களிடமிருந்து பல கேள்விகள் வருகின்றன. இது உலக சினிமா மற்றும் இயக்குநர்கள் குறித்தான அறிமுகத்தை ஏற்படுத்துவதற்கான நிகழ்வு என்பதால் ஒரு பருந்துப் பார்வையில்தான் எனது உரை இருக்கும். மற்றபடி ஒவ்வொரு திரைப்படத்தையும் பற்றியுமே இரண்டு மணி நேரத்திற்கு உரையாடுமளவிற்கான விஷயங்கள் இருக்கின்றன. அதற்கான கால அவகாசமில்லை\"\nபின்பு பிரெஞ்சு சினிமாவின் முக்கியமான திரையாளுமையான பிரான்சுவா த்ருபோ பற்றிய உரை.\nஇரண்டாம் உலகப் போருக்கு பின்பு இத்தாலியில் தோன்றிய 'நியோ ரியலிசத்தின்' பாதிப்பில் பிரான்சிலும் 'புதிய அலை' இயக்கம் தோன்றியது. த்ருபோ அதன் முன்னோடிகளில் ஒருவர். தொழில்முறை சாராத நடிகர்கள், அரங்குகளைத் தவிர்த்து தெருக்களில் காட்சிகளை பதிவு செய்வது, நாடகத்தனத்தை விலக்கி சாதாரண மக்களைப் பற்றின 'மக்களுக்கான சினிமா'வை உருவாக்குவது போன்றவை இதன் பாணி.\nஒருவனின் பால்ய வயதுகளில் நிகழும் அனுபவங்களே அவனது பிற்கால ஆளுமையை வடிவமைக்கிறது என்பது உளவியல் உண்மை.\nத்ருபோவின் தந்தை யாரென்றே அவருக்குத் தெரியாது. (பின்பு துப்பறியும் நிறுவனம் ஒன்றின் மூலம் இதைக் கண்டுபிடித்தார்). தாயும் அவரை சரியாக வளர்க்காமல் போக தாதிகளிடமும் பாட்டியிடமும் வளர்ந்தார். இந்தத் தனிமையும் அன்பிற்கான ஏக்கமும் த்ருபோவின் பெரும்பாலான படங்களில் பிரதிபலித்தன. பள்ளிக் கூடத்தில் கல்வியை வெறுத்து பல முறை வீட்டை விட்டு ஓடிப் போக முயற்சித்து பிடிபட்டார். வீட்டைச் சுற்றி அமைந்திருந்த திரையரங்குகள்தான் த்ருபோவிற்கு பெரும் ஆறுதலாக இருந்தன. ஒரு முறை வீட்டில் டைப்ரைட்டரை திருட, அவரின் வளர்ப்புத் தந்தை காவல்துறையிடம் புகார் செய்ய ஒரு நாள் லாக்கப்பில் இருக்க நேர்ந்தது. பின்பு சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.\n(இந்த ஒரு நாள் சிறை அனுபவம் ஹிட்ச்காக்கிற்கும் நேர்ந்தது. குறும்புச் சிறுவனாக இருந்த காரணத்தினால் ஹிட்ச்காக்கின் தந்தை அவரை ஒரு நாள் ���ோலீஸ் லாக்கப்பில் இருக்கச் செய்தார். இந்த ஆழ்மன அனுபவம் பின்னாளில் ஹிட்ச்காக்கின் திரைப்படங்களில் எதிரொலித்தது. காவல்துறை என்றாலே பதட்டம் கொள்ளும் சாதாரணன் ஒருவன் செய்யாத தவறுக்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சம்பவங்கள் பல படங்களில் வரும்).\nவீட்டை விட்டு ஓடிப் போகும் சிறுவர்களைப் பற்றி பேசும் போது எஸ்.ரா தன்னுடைய சுயஅனுபவத்தையும் நகைச்சுவை பொங்க விவரித்தார். ஓடிப்போவதில் உள்ள முன்னோடியாக அவனின் நண்பனொருவன் 'எம்.ஜி.ஆரை' பார்க்க சென்னைக்கு போகும் நோக்கத்தில் தவறுதலாக நாகர்கோவில் ரயிலில் ஏறி பின்னர் பிடிபடுகிறான். பின்பு எஸ்.ராவையும் அந்த நண்பன் உசுப்பேற்ற இவரும் வீட்டை விட்டு ஓடிப் போகிறார். நண்பனைப் போலவே இவரும் தவறுதலாக நாகர்கோவில் சென்று விடுகிறார். (ஜெயமோகனை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் அப்போதே ஏற்பட்டிருக்குமோ).\nநானும் இது போல் இரண்டொருமுறை வீட்டை விட்டு ஓடிப் போயிருக்கிறேன். எஸ்.ரா -விற்கு இருந்தது போலவே எனக்கும் ஒரு முன்னோடி நண்பனொருவன் இருந்தான். ஓர் அதிகாலையில் கிளம்பி விட்டோம். இப்போது யோசிக்கையில் சில கிலோமீட்டர்களே நடந்த அந்த வரலாற்று பயணம் அப்போது நீண்ட தொலைவைக் கடந்து விட்ட உணர்வைத் தந்தது. மதியத்திற்குப் பிறகு கடுமையான பசி. வேறு வழியில்லாமல் வீட்டுக்குத் திரும்ப முடிவு செய்தோம். ஆனால் தொலைந்து போனதற்கு என்ன காரணம் சொல்வது நண்பன் பேய் முழி முழிக்க, நான் ஒரு 'கதையை' உருவாக்கினேன்.\nஅதன் படி என்ன நிகழ்ந்தது என்றால்.. இருவரும் தெருவில் நின்று கொண்டிருந்தோம். ஒருவர் வந்து ஏதோ விலாசம் விசாரித்தார். நாங்கள் உதவப் போக அவர் எங்களை வண்டியில் ஏற்றி வைத்து வேகமாக ஓட்டிச் சென்றார். நெடுந்தொலைவு சென்ற பிறகு உணவகத்தில் சாப்பிட இறங்கினார். நாங்கள் 'சாமர்த்தியமாக' தப்பி' வந்துவிட்டோம்..\nநான் இதை கச்சிதமாக சரியான முகபாவங்களோடு விவரிக்க வீட்டிலும் நம்பி விட்டார்கள். (ஆனால் நம்புவதாக பாவனை செய்தார்களோ என்று இப்போது தோன்றுகிறது). எனக்குள் ஒரு கதை சொல்லி இருக்கிறான் என்பதை கண்டு கொண்ட தருணமது. எஸ்.ரா மறுநாள் வீடு திரும்பும் போது அவர் தொலைந்து போனதைக் கூட யாரும் உணரவில்லை. ஆறு சகோதரர்கள் என்பதால் யார் எந்த நேரத்தில் வீட்டில் இருப்பார்கள் என தெரியாது. 'எங்கேடா போயிருந்தே' என்று சாதாரணமாக கேட்டு விட்டு விட்டார்கள். ஆனால் என்னுடைய அனுபவம் வேறாக இருந்தது. வீட்டில் யாருமே அன்று சாப்பிடவில்லை. சமைத்த உணவு அப்படியே இருந்தது. அன்று என்ன உணவு என்பது கூட இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த காரணத்தால் ஏற்பட்ட தொண்டை வலியுடன் சிரமப்பட்டே சாப்பிட்டேன்.\nதினமும் மூன்று சினிமா, புத்தகங்கள் என்றிருந்த த்ருபோவிற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் André Bazin. சினிமா தொடர்பாக பல கட்டுரைகளையும் காரசாரமான விமர்சனங்களையும் எழுதினார் த்ருபோ. அவரது ஆதர்சங்களில் ஒருவரான ஹிட்ச்காக்குடன் அவர் நிகழ்த்திய நீள்நேர்காணல் மிகவும் புகழ் பெற்றது. சில குறும்படங்களை உருவாக்கின பிறகு திரைப்படங்களை இயக்கத் துவங்கினார். அவரின் முதல் படமான The 400 Blows மிகவும் புகழ் பெற்றது. த்ருபோவின் பால்ய வயதின் கசப்பான அனுபவங்களையே பெரிதும் இதில் படமாக்கினார். தன்னுடைய ஆருயிர்த் தோழனான Robert Lachenay- உடன் செய்த குறும்புகளையும்.\nThe 400 Blows-ல் வரும் சிறுவனுடைய பாத்திரத்தின் பெயர் Antoine Doinel. இந்தப் பாத்திரத்தையே அதன் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் (Antoine and Colette, Stolen Kisses, Bed and Board, Love on the Run) பாத்திரமாக உருவாக்கினார். இப்படி ஒரே பாத்திரத்தையே அடுத்தடுத்த திரைப்படங்களில் உருவாக்கியது புதிய முயற்சி. அதற்குப் பிறகும் இதுவரை அப்படி நடக்கவில்லை. இந்த திரைப்படங்களில் அனைத்திலும் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த காதல்/மண வாழ்க்கை சம்பவங்களையே படமாக்கினார். இதுவே பின்னர் 'Antoine Doinel' பாணி என்று புகழ்பெற்றது. இத்தாலிய இயக்குநர்களின் பாதிப்பில் 'நியூ வேவ்' திரைப்பட இயக்கத்தை துவங்கிய த்ருபோ, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களை பின்பற்றினார் எனலாம். அந்தளவிற்கு த்ருபோவிடம் வாழ்க்கையில் பல காதல்கள் இருந்தன.\nத்ருபோவின் சமகால இயக்குநரும் நண்பருமான கோடார்ட் த்ருபோவின் படங்களை காரசாரமாக விமர்சிப்பார். த்ருபோவுடன் இணைந்து எழுதி கோடார்ட் இயக்கிய முதல் திரைப்படம் 'Breathless'. ஜம்ப் கட் உள்ளிட்ட பல உத்திகள் இதில் முதன் முதலில் உருவாகியது.\nத்ருபோவின் இன்னொரு முக்கியமான தி���ைப்படம் Fahrenheit 451. இது த்ருபோவின் முதல் வண்ணத் திரைப்படம் மற்றும் ஆங்கிலத்தில் இயக்கிய ஒரே திரைப்படம். அறிவியல் புனைவு போன்றது. நகரில் உள்ள அனைத்து புத்தகங்களும் அழிக்கப்படுகின்றன. புத்தகங்களை ஒளித்து வைத்திருப்பவர்களின் வீடுகளில் தேடி அழிக்கும் பணி தீயணைப்புத் துறையிடம் தரப்படுகிறது. அவ்வாறு ஒளித்து வைத்திருப்பவர்களுககு தண்டனையும் கிடைக்கிறது. Guy Montag என்கிற தீயணைப்பு அதிகாரி இவ்வாறு புத்தகம் அழிப்பதில் தீவிரமாக பணியாற்றி மேலதிகாரிகளிடம் பாராட்டுப் பெறுகிறான். இவ்வாறான தேடலி்ன் போது ஒரு பெண் வீடு முழுக்க புத்தகத்தை வைத்திருக்கிறாள். தீயணைப்பு அதிகாரிகள் புத்தகங்களை தீயிட்டு அழிக்கும் போது அந்தத் தீயில் விழுந்து உயிரை விடுகிறாள்.\nGuy Montag -ன் பக்கத்து வீட்டிலிருக்கும் ஓர் ஆசிரிய பெண்மணி \"நீ இத்தனை புத்தகங்களை அழிக்கிறாயே, ஒரு நாளாவது புத்தகத்தை வாசித்திருக்கிறாயா\" என்று கேட்கிறாள். அந்த தூண்டுதலில் சார்லஸ் டிக்கன்ஸின் நாவலை வாசிக்கிறார். அது மிகவும் பிடித்துப் போக, தான் புத்தகங்களை எரிக்க (வேட்டையாட) செல்லுமிடங்களில் எல்லாம் மிகச் சிறந்த புத்தகத்தை எடுத்து வந்து வாசிக்கிறார். இதுவே பழக்கமாகி மற்றவர்களைப் போலவே தானும் தன் வீட்டில் புத்தகங்களை மறைத்து வைக்கிறார். இதை அவரின் மனைவி காட்டிக் கொடுக்க அவர் வீட்டிலும் தேடுதல் துவங்குகிறது. தண்டனைக்குப் பயந்து நகரத்தை விட்டு விலகிப் போகிறார். அங்கு சில மனிதர்களைச் சந்திக்கிறார். அவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு புத்தகத்தை மனப்பாடமாக பதிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு புத்தகமாக புதினமாக இருக்கிறார்கள்.\nபுத்தகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அதன் அழிவின்மை பற்றியும் Fahrenheit 451 மிக அழுத்தமாக விவரிக்கிறது.\nஇத்தாலிய நியோ ரியலிசம் பற்றி எஸ்.ரா பேசும் போது அந்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ருசோலினி பற்றியும் அவரின் தீராக்காதல்கள் பற்றியும் உரையாடியது சுவாரசியம்.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 4:33 PM\nசுவையான பதிவு மிக்க நன்றி.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nகும்கி - கேமிரா வொர்க் சூப்பர்யா...\nநீதானே என் பொன் வசந்த���் - An Ego Trip\nAmour / French / வயோதிக காதலும் துயரமும்\n10வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - 2012\nRust and Bone - French - சென்னை சர்வதேச திரைப்பட வ...\nஉலக சினிமா பேருரைகள் - எஸ்.ரா மற்றும் உயிர்மைக்கு ...\nஉலக சினிமா பேருரை - பிரான்சுவா த்ருபோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/why-dmdk-is-not-in-delhi/", "date_download": "2019-09-22T12:04:58Z", "digest": "sha1:SHM2TELJQXRQ2CAS3FJZJ7GV2XUBFT6Z", "length": 9584, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Why dmdk is not in delhi |டெல்லி பாராளுமன்ற தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை. விஜயகாந்த் கட்சி விளக்கம். | Chennai Today News", "raw_content": "\nடெல்லி பாராளுமன்ற தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை. விஜயகாந்த் கட்சி விளக்கம்.\nஅரசியல் / தமிழகம் / நடந்தவை நடப்பவை / நிகழ்வுகள்\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடநத சட்டசபை தேர்தலில், போட்டியிட்ட 11 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி, இந்த பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஏன் போட்டியிடவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அக்கட்சியின் டெல்லி மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.\nஎங்கள் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு டெல்லியில் மிகவும் பிரகாசமாக இருப்பதால், தேமுதிக போட்டியிடவில்லை என்றும், மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவே நேரம் போதவில்லை என்பதால் டெல்லியில் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் கூறினார்.\nடெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல் தமிழக கட்சி என்ற பெருமையை தேமுதிக பெற்றுள்ளது என்றும், வருங்காலத்தில் டெல்லி வாழ் தமிழர்களின் நலனுக்காக தேமுதிக பாடுபடும் என்றும் தெரிவித்தார்.\nதேமுதிக டெல்லியில் 11 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 2300 ஓட்டுக்கள்தான் வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இரண்டு வேட்பாளர்கள் 300 ஓட்டுக்களும், நான்கு வேட்பாளர்கள் 200 ஓட்டுகளும்,பெற்றனர். ஈஸ��வரி என்ற வேட்பாளர் அதிகபட்சமாக 362 ஓட்டுக்களும், ஸ்வர்ணா என்ற வேட்பாளர் குறைந்தபட்சமாக 110 வாக்குகளும் பெற்றனர் என்பது தெரிந்ததே.\nசிம்பு-த்ரிஷா திடீர் திருமணம். ஏப்ரல் 25ல் செல்வராகவன் நடத்தி வைக்கிறார்.\nசோனியா காந்தியை எதிர்த்த ஆம் ஆத்மி வேட்பாளர் திடீர் விலகல்.\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/09/2.html", "date_download": "2019-09-22T12:28:24Z", "digest": "sha1:AZBYWDDJUKM3THBCZXQ4UTHFRQTVX3GD", "length": 23224, "nlines": 70, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "உலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2", "raw_content": "\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்��ார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா அந்த கணத்தில் இருந்து அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து என உலக நாடுகள், விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அத்தனை நாடுகளின் பார்வையும் சந்திரயான்-2 மீது பதிந்து விட்டது.\nஅதன் ஒவ்வொரு அசைவையும் அந்த நாடுகள் எல்லாம் கண்காணிக்கத்தொடங்கின.\nவிண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதே ஒரு சாதனை.\nபூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியதும் சாதனை.\nநிலவை நோக்கிய சந்திரயான்-2 விண்கலத்தின் பயணத்தை ஆகஸ்டு 14-ந்தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கி வைத்தது சாதனை.\nநிலவின் சுற்றுவட்டப்பாதையில் ஆகஸ்டு 20-ந்தேதி சந்திரயான்-2 நுழைந்தது சாதனை.\nஇந்த சாதனைகளைத் தொடர்ந்து புரிந்த மகத்தான சாதனைதான், சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த 2-ந்தேதி பிரிந்த செயல்.\nசந்திரயான்-2 என பேசி வந்தவர்கள் திடீரென ஆர்பிட்டர் என்கிறார்கள், லேண்டர் என்கிறார்கள், ரோவர் என்கிறார்கள் ஒன்றுமே புரியவில்லையே என்று சாமானியர்கள் நினைக்கக்கூடும். இப்படி நினைத்தால் அதில் தப்பே இல்லை.\nஎப்படி மனிதர்களான நாம் கண், காது, மூக்கு, வாய், கை, கால் என உறுப்புகளுடன் பிறந்திருக்கிறோமோ அதே போன்றுதான் இந்த சந்திரயான்-2 விண்கலமும் 3 முக்கிய கலன்களை கொண்டிருக்கிறது.\nஅதில் ஒன்று, ஆர்பிட்டர். இதுதான் சுற்றுவட்டக்கலன். இதுதான் நிலவை ஓராண்டு காலம் சுற்றக்கூடிய கலன். ஆங்கிலத்தில் இது ஆர்பிட்டர். இதன் எடை 2,379 கிலோ. இதுதான் பெங்களூரு அருகே பைலாலுவில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்துடன் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடியது.\nஇரண்டாவது கலன்தான் லேண்டர். இதன் எடை 1,471 கிலோ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிற விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் பெயரைத்தான் இந்த லேண்டருக்கு விக்ரம் என சூட்டி இருக்கிறார்கள். இது ஒரு சந்திர நாள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஒரு சந்திர நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம். இதுவும் இஸ்ரோ மையத்துடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடிய���ம்.\nமூன்றாவது கலன்தான் ரோவர். இதன் எடை 27 கிலோ. இதற்கு பிரக்யான் என பெயர் சூட்டப்பட்டது. பிரக்யான் என்றால் சமஸ்கிருதத்தில் ஞானம் அல்லது அறிவு என பொருள். இது 6 சக்கரங்களைக் கொண்ட ரோபோ வாகனம். ரோவரைப் பொறுத்தமட்டில் அது விக்ரம் லேண்டருடன் மட்டுமே தகவல் தொடர்பு பரிமாற முடியும்.\nதென் துருவப்பகுதியில் விக்ரம் லேண்டரின் ‘சாப்ட் லேண்டிங்’ தான் மிகப்பெரும் சவாலான பணி ஆகும்.\nஅப்படி என்ன பெரிய சவால் என மனித மனங்கள் கேட்பது இயல்பு.\nபூமியைப் போன்று நிலவில் காற்று மண்டலம் கிடையாது. இதனால் லேண்டரை தரை இறக்க பாராசூட்டைப் பயன்படுத்த முடியாது. எரிபொருளைப் பயன்படுத்தி, சம நிலையில் மெல்ல மெல்ல தரை இறங்கச்செய்வதுதான் ஒரே வழி.\nலேண்டர்தான் தனது சொந்த ராக்கெட் என்ஜினைக் கொண்டு, அதன் வேகத்தை சீராக குறைத்துக்கொள்ளும்.\nநிலவின் தென் துருவத்தின் மேற்பகுதியை நெருங்க நெருங்க லேண்டரும் நகர்வது இயல்பான நிகழ்வு.\nநிலவின் தென் துருவப்பகுதியில் லேண்டர் தரை இறங்கும் தருணத்தில், அதன் ராக்கெட் என்ஜின் தனது நகர்வை நிறுத்துவதும், இறக்கத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்துவதும்தான் சவாலோ சவால். இதைத்தான் விண்வெளி விஞ்ஞானிகள் ‘சாப்ட் லேண்டிங்’ என்று சொல்கிறார்கள்.\nஇந்த லேண்டருக்குள்தான் பிரக்யான் என்னும் ரோவர் ரோபோவும் அடக்கம். ரோபோவால் நிலவின் மேற்பரப்பில் அரை கி.மீ. தொலைவுக்கு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்ல முடியும்.\nமொத்தத்தில் சந்திரயான்-2 விண்கலத்தில் 14 கருவிகள் உள்ளடக்கம். அவற்றில் 13, இந்தியாவினுடையது. எஞ்சிய ஒன்று, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு உரியது.\nஉலகின் பார்வையை சந்திரயான்-2 எப்படியெல்லாம் ஈர்த்திருக்கிறது என்பதற்கு, “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்களே, அப்படித்தான் நாசா விஞ்ஞானி ஜெர்ரி லினெங்கர் சொல்வதை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஅவர், “இந்த சந்திரயான்-2 திட்டம் ஒரு அருமையான பணி. அனைவரையும் உற்சாகத்தில் வைத்த திட்டம். என்னை இருக்கையின் விளிம்பில் தள்ளிய திட்டம்” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்.\n“இது உண்மையிலேயே இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அறிவியல், தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து விண்வெளி பயண நாடுகளும் முன்னேறுவதற்கு உதவக்கூடியதாகும். நிலவுக்கான எங்கள் ஆய்வு மற்றும் நிலவில் மனிதனின் நிரந்தர இருப்பை ஏற்படுத்த இன்னும் சொல்வதானால் நிலவின் மனிதனை இருக்கச்செய்வதற்கும்கூட உதவும்”.\nவெறும் ரூ.978 கோடியில், ஹாலிவுட் வெற்றிப்படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்-ஐ விட குறைந்த பட்ஜெட்டில், சந்திரயான்-2 திட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் தீட்டி செயல்படுத்தியதைக் கண்டு நாசா விஞ்ஞானி ஜெர்ரி லினெங்கர் வியக்கிறார்.\n“இதில் இருந்து உலகம் கற்றுக்கொள்ள முடியும். மலிவான செலவில் விண்வெளி திட்டங்களை தீட்ட இயலும். இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்தி கற்றுக்கொள்ள முடியும். இது மனித குலத்தின் அறிவு முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்” என்கிறார் இவர்.\nநன்னம்பிக்கை தோற்றதாய் சரித்திரம் இல்லை.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொட���்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nமனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்த…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகா��்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerbalakumaran.com/ezhuththu/", "date_download": "2019-09-22T12:08:42Z", "digest": "sha1:5S7CSW2JS67T4KH67P6BN3B3PVSYL25J", "length": 4983, "nlines": 122, "source_domain": "www.writerbalakumaran.com", "title": " எழுத்து – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\nஎனக்கு ஆன்மீக வித்தை எதுவும் தெரியாது. என் குண்டலினியை ஏற்றி விடுங்கள் என்று கேட்கிறார்கள். நான் செய்வதறியேன். நான் எழுதப் பணிக்கப் பட்டிருக்கிறேன். “பால்குமார் ஈஸ் மை பென்” என்று கெளரவிக்கப்பட்டுருக்கிறேன். மேலும் சிலது சொல்லப்பட்டிருக்கிறது.\nஎன் எழுத்தின் கனம் உணரப்படவில்லை. உணர்ந்தோருக்கு சொல்லத்தெரியவில்லை.\nநான் வாழும் காலத்தில் இது நடக்காது. நான் இறந்தபிறகு அலசப்படுதலே முறை.\nஇன்னும் கனத்து ஆழ்ந்து எழுதவிருக்கிறேன். என் உள்ளார்ந்த இடத்தில் குரு உபதேசம் தொடர்கிறது.\n(08 நவம்பர் 2017 முகநூல் பதிவிலிருந்து)\nஇன்னும் பலர் வருவர் அய்யன் எழுத்தை அலச…..\nநானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 4\nநானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 3\nநானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/11/blog-post_23.html", "date_download": "2019-09-22T11:53:00Z", "digest": "sha1:YPLFR5EZQS7KWSY2FO537GB6R5MPO6JM", "length": 24062, "nlines": 250, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: என்னை மாற்றிய பெண்! - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி", "raw_content": "\n - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி\n‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தின் மூலம் தமிழில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அறிமுகமாகி வலம் வரத்தொடங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன். ‘யுத்தம் செய்’ படத்தில் கவனிக்க வைத்தார். அம்மா நடிகை என்ற அளவுகோலுடன் சுருங்கிவிடாமல் ‘ஆரோகணம்’ படத்தின் மூலம் இயக்குநராக இடம் மாறினாலும் நடிப்பையும் விடாமல் தொடரும் இவர், தற்போது ‘அம்மணி’என்ற தனது மூன்றாவது படத்தை, எழுதி, இயக்கி நடித்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...\nநாற்பது வயதுக்குப் பிறகு திரையில் நுழைந்து எப்படி ஜெயிக்க முடிந்தது\nஎனது பெற்றோரும் கணவரும்தான் என் வெற்றியின் பின்னால் இருப்பவர்கள். நாங்கள் பாலக்காட்டில் செட்டிலான தமிழ்க் குடும்பம். எனது அப்பா, பி.கே. கிருஷ்ணசுவாமி ஒரு விவசாயி, கல்வியாளர், முழு நேர அரசியல்வாதி, சமுகப் போராளி என அவரது பலமுகங்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். எனக்கு ஒரு அண்��ன். நான்கு அக்காள்கள். நான்தான் கடைக்குட்டி. அப்பா சுதந்திரா கட்சியில் இருந்தார்.\nஅரசியல், விவசாயம் தொடங்கி எல்லாவற்றிலும் அம்மாவை நேரடியாகப் பங்கெடுக்கச் செய்தார். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே இருவரும் சொல்லிக்கொடுத்து வளர்த்தார்கள். எங்கள் வீட்டில் பெண் பிள்ளைகளுக்குச் சமமான முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தார்கள்.\nநான் என்னவாக ஆக வேண்டும் என்று நினைப்பதற்கு முன்பே எனக்குத் திருமணமாகிவிட்டது. திருமணமாகிச் சென்றது ஒரு ஆச்சாரமான குடும்பம். கணவர் வீட்டில் அனைவரும் நன்கு படித்தவர்கள். ஆனால் அன்று பெண்களுக்கு சுதந்திரம் தருவதில் உடன்பாடு இல்லாதவர்களாக இருந்தார்கள். பெண் என்பவள் வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள மட்டுமே படைக்கப்பட்டவள் என்ற பார்வைதான் அவர்களிடம் இருந்தது. இந்தக் காரணத்துக்காவே நான் எனது குழந்தைகளுடன் கணவர் வேலை செய்துவந்த மஸ்கட் நாட்டுக்குச் சென்று செட்டில் ஆனேன். வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. அங்கே ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமொன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினேன். குழந்தைகள் வளர்ந்த பிறகு ஓய்வுபெறும் வயதும் நெருங்கியதால் நாடு திரும்பினோம்.\nசென்னையில் குடியேறிய பிறகு குழந்தைகளை ஆளாக்கியதைத் தவிர வேறு எதையும் நாம் பெரிதாக சாதிக்கவில்லையே என்று நினைத்தேன். வாய்ப்புகள் எங்கே இருக்கின்றன என்று தேட ஆரம்பித்தேன். தேடல் என்றால் கடுமையாக, இடைவிடாமல் முயற்சித்தேன். ‘சினிமாவுக்கு நடிக்கப்போறேன்னு குடும்ப நிர்வாகத்தை விட்டுட்டா பாரு’ என்று யாரும் சொல்லிவிடக் கூடாதே என்று அதையும் துல்லியமாக திட்டமிட்டுப் பார்த்துக்கொண்டேதான் வாய்ப்புகளைத் தேடிப் பிடித்தேன். அந்த நேரத்தில் “ எதற்குத் தேவையில்லாமல் இதையெல்லாம் செய்கிறாய்” என்று எனது கணவர் என்றும் சொன்னதில்லை. அவர் கொடுத்த உற்சாகத்தாலும் ஊக்குவிப்பாலும்தான் நான் ஒரு நடிகையாக, இயக்குநராக இன்று அடையாளம் பெற்றிருக்கிறேன்.\nபடங்களை இயக்க சினிமாவில் நடித்த அனுபவமே போதுமானதாக இருந்ததா\nகண்டிப்பாகப் போதாது. நான் மூன்று படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் ஒரு அமெச்சூர் பிலிம் மேக்கர்தான். திரைப்பட இயக்கத்தை நான் கற்றுக்கொள்ள முயற்சித்துக்கொண்��ிருக்கிறேன். எனது படமான ஆரோகணத்தில் பல குறைகள் இருந்தன. ஆனால், அதில் இருந்த குறைகளைவிட நல்ல விஷயங்கள் பெரிதாக இருந்ததால் குறைகளை யாரும் பெரிதுபடுத்தவில்லை அவ்வளவுதான்.\nஉங்கள் இரண்டாவது படத்தை ஒரு வணிகப் படம்போல எடுக்க என்ன காரணம்\nபெண்களின் பிரச்சினைகளை மட்டும்தான் இவர் படமாக எடுப்பார் என்று முத்திரை விழுந்துவிட்டால் பிறகு நீங்கள் பெண்களின் பிரச்சினைகளைக் கூட படமாக்க முடியாது. எனவே, எல்லோரும் பார்க்கிறமாதிரியான படத்தில் பெண்களின் பிரச்சினைகளை வையுங்கள் என்று எனது நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். எனவேதான் ஒரு ரோட் மூவியாக அதை முயற்சித்தேன்.\nஅதில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். முக்கியமாக ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். அந்தப் படத்தின் ஃபைனல் எடிட்டிங் வெர்சன் செய்யாமலேயே அதை ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது. ரிலீஸ் தேதியை அறிவிக்கும் முன்பு படத்தைப் பலமுறை எடிட் செய்து செதுக்க வேண்டும் என்பதையே அப்போதுதான் தெரிந்துகொண்டேன். சக இயக்குநர்களுடன் நான் பழகாமல் போனதுதான் இதற்குக் காரணம். எடிட்டிங்கில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதைத் இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன்.\nதற்போது இயக்கி முடித்திருக்கும் ‘அம்மணி’படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது 80 வயது பாட்டிதான் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம்போல் தெரிகிறதே\nநான் லீட் ரோல் செய்திருக்கிறேன். கதையில் அவருக்கும் முக்கிய பங்கிருக்கிறது. ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தபோது ஒரு முதிய பெண்மணியைச் சந்தித்தேன். அவர்தான் இந்தக் கதையை எழுத இன்ஸ்பிரேஷனாக இருந்தார். அவரைச் சந்தித்த பிறகு வாழ்க்கை மீதிருந்த என் பார்வையே மாறிப்போய்விட்டது என்று சொல்ல வேண்டும். அம்மணி என்னை மாற்றிய பெண் என்று சொல்வேன்.\nநான் மாறியதுபோல இந்தப் படத்தைப் பார்க்கக் காத்திருக்கும் பல பேரின் பார்வையும் வாழ்க்கையும் மாறும் என்று நான் நம்புகிறேன். இது புதுக்கதையெல்லாம் கிடையாது. ஆனால், அம்மணி வாழ்க்கையை அணுகியவிதம் எப்படிப்பட்டது என்ற உண்மைக் கதை. சமூகத்தில் இருக்கும் பிரச்சினையைத்தான் சொல்லியிருக்கிறேன். அந்தப் பிரச்சினைக்குக் காரணமானவர்களைப் பற்றி இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். ஆனால், அந்தப் பிரச்சினைக்கு அவர்கள் மட்டுமே காரணமில்லை, இரண்டாவதாக ஒரு தரப்பு இருக்கிறது என்பதைக் காணும்போது பார்வையாளர்களுக்கு அது எதிர்பாராத அதிர்ச்சியாக இருக்கும்.\nநீங்கள் கூறுவதைப் பார்த்தால் இது கருத்து சொல்லும் படம்போல் தெரிகிறதே\nவறட்டுத்தனமாகக் கருத்து கூறும் திரைப்படங்கள் நமக்குத் தேவையில்லை. அம்மணி வருகிற ஒவ்வொரு காட்சியிலும் விசில் பறக்கும். அவர் நாயக பிம்பத்தோடும் இருக்க மாட்டார். பார்வையாளர்களைச் சிரிக்க வைத்துக்கொண்டே அவர்களை ஆக்கிரமித்துக்கொள்வார்.\nஅத்தனை ஃபீல்குட் கேரக்டர். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் என்னுடன் நடித்திருந்த 82 வயது சுப்புலட்சுமிதான் அம்மணியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து எனது படங்களுக்கு இசையமைத்துவரும் கே இந்தப் படத்திலும் அற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். அம்மணி கதையைக் கேட்டதும் இந்தப் படத்தை நான் எனது முதல் படமாகத் தயாரிக்க விரும்புகிறேன் என்று முன்வந்து தனது டேக் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார் வெண். கோவிந்தா.\nநன்றி - தி இந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்களுக்கு எதிரான வன்முறை கலந்துரையாடல்\nமாதவிலக்கு குறித்து சபரிமலை தேவசம் போர்டு தலைவர் ச...\nபார்வை: பெண்கள் பாதுகாப்பே நாடடின் முனனேற்றம் - தன...\nஒரு பாட்டியின் புலம்பல் - உமா சங்கரி\nமாற்றுத் திறனாளிகள் பற்றிய ஒரு சிறந்த காணொளி\n - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி...\nபெண்கள் பாதுக���ப்பே நாட்டின் முன்னேற்றம்\nபெண்நோக்கு - சொல்லாத கதை - சே. பிருந்தா\n'இனி எனது முறை' - கீதா சுகுமாரன்\nஸ்வப்பநேஸ்வரி நடத்திய 'தமிழ்மாது' - பொ. ராஜா\nஅஞ்சலி: மனோரமா (1937 - 2015) : 'ஆச்சி' என்ற அபூர்வ...\nஎம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த யூசப்சாய் மலாலா\nநாமெல்லோருமே பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும் - சீம...\nசிறப்புப் பகுதி - பெண் மெய்: கட்டுரை தமிழில் பெண்ண...\nபசு, தாய்மை, இந்து தேசியம் - பெருந்தேவி\nசுதந்திரத்தின் விலை: உடல் - உடை - அரசியல் - ஸர்...\nஉண்மைகள் - புனைவுகள்- எஸ்.வி. ஷாலினி\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண...\nபெண் நூலகம்: தோட்டாக்களைத் துளைத்த இதயம்\nநான் ஏன் விருதினை திருப்பித் தருகிறேன்\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்ணின் அனுபவங்கள்\nகுற்றம் கடிதல் - திரை விமர்சனம்\nமார்பகத்தால் உயிழக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports", "date_download": "2019-09-22T11:51:46Z", "digest": "sha1:EWEE6G6IKDGEGPUX3RDERQROBTCOKBYK", "length": 5677, "nlines": 66, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nலேவர் கோப்பை டென்னிஸ் : பெடரருக்கு ஆலோசனை வழங்கிய நடால்\nசுவிட்ஸர்லாந்தில் நடைபெற்று வரும் லேவர் கோப்பை டென்னிஸ் தொடரின்,லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.\nஇங்கிலாந்தில் நடக்கும் பீரிமியர் லீக் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்\nதடுமாறி கீழே விழுந்த கால்பந்து வீரர் கோல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nடி.என்.பி.எல். கோரிக்கை - பி.சி.சி.ஐ. மனம் மாறுமா\nவெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மனம் மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nவெளிமாநில வீரர்களுக்கு தடை -டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு\nவெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த தொடரின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா - தெ. ஆப். 3- வது 20 ஓவர் கிரி��்கெட் போட்டி - பெங்களூருவில் இன்று இரு அணிகள் மோதல்\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3- வது இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/07/blog-post_10.html?showComment=1247235612268", "date_download": "2019-09-22T13:26:17Z", "digest": "sha1:6PLINIWRJSAONRGB2J3G5FKBJNXAGZM2", "length": 17282, "nlines": 211, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: இவளா...இப்படி...!!", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nவிஜயிடம் ஆண் ரசிகர்களுக்கு பிடிக்காத 11 விஷயங்கள்....\nநீங்க எவ்வளவு பெரிய பதிவர்..பரிசோதிக்க ஒரு போட்டி....\nபதிவுலக மங்கை இயற்கை அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்...\n6:33 PM | பிரிவுகள் கதை, குட்டி கதை, சிறுகதை\nஇந்த அபார்ட்மெண்டிற்கு குடி வந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை..சித்ரா யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என ஆச்சர்யமாய் கவனித்தான் சரவணன்.\nபிளிஸ்..இந்த விஷயம் அவருக்கு தெரிய வேண்டாம் நான் அப்புறமா வரேன்.என எதிர்த்த வீட்டு தடியனுடன் வழிந்து விட்டு பதட்டத்துடன் உள்ளே நுழைந்தால் சித்ரா..\nஅடப்பாவி மூனு வருஷம் நாய் மாதிரி அலைஞ்சுதான் சித்ராவை கை பிடிச்சேன் அடேய்..தடியா..அஞ்சே நாள்ல மடக்கிட்டியேடா...என முணுமுணுத்தவாறே ஆபிஸிற்கு கிளம்பினான் சரவணன்..\nசித்ராவிடம் நான் போயிட்டு வரேன்.என வால்டர் வெற்றிவேல் ஸ்டைலில் கூறிவிட்டு வெளியே வந்த சரவணனஇ அதே தடியன் எதிர்கொண்டான்.\nஎன்ன சார்...ஆபிஸ் கிளம்பிட்டீங்க போல\nஇல்லை..ஆடு மேய்க்க கிளம்பிட்டேன்..வாய் வரை வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு,ஆமா சார் ..நீங்க போகலை.. என அசடு வழிந்தான் சரவணன்.\nபொண்டாட்டியும் குழந்தையும் ஊருக்கு ��ோய்ட்டாங்க சார்..\n உங்களுக்கு..அம்மா வீட்டுக்கு போறேன்னா..உடனே அனுப்பிட்டேன் சார்..மேரேஜ்க்கு அப்புறமா இது மாதிரி கிடைக்கிற பேச்சுலர் லைப்பை மிஸ் பண்ணக்கூடாது..அதுல ஒரு திரில் இருக்குஇன்னைக்கு புல் டே ஜாலியா..வீட்டிலேயே..என்ஜாய் பண்ணப்போறேன் சார்.. தடியன் சொல்லிசிரிக்க..\n'அடப்பாவி என் தலையில இடி விழ..' என திட்டியவாறே ஆபிஸுக்கு நடையை கட்டினான் சரவணன்.\nஆபிஸில் மதியம் வரை மனது ஒட்டாமல் வேலை பார்த்த சரவணன்,,சித்ராவிற்கு போன் போட..அது ஸ்விட்ச் ஆப் எனக்கூற..சரவணனுக்கு பயம் தொற்றி கொண்டது.\nசித்ரா நல்ல பொண்ணுதான்..ஆனா..அந்த தடியன் கெட்டவனாச்சே... என டென்ஷனுடன் லீவ் எழுதி கொடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்..'என்ன சார் இன்னிக்கு சீக்கிரமே வந்தீட்டீங்க' என வாட்ச்மேன் கேட்க..\nஅவசர அவசரமாய் அபார்மெண்டில் நுழைந்த சரவணனிடம்...\nசார்..அம்மா வீட்டிலே இல்ல சார் இப்பத்தான் இ.பி கார்ட்டை கொடுக்கப்போனேன் கதவைத் திறக்கலை சார்..\nஇல்ல சார்..நான் இங்கேயே தான் இருக்கேன் வேற யாரு வீட்டிற்காவது போயிருப்பாங்க சார்..என வாட்ச்மேன் கூற..\nடேய்..அவ என் பொண்டாட்டிடா..''இப்படி சித்ரவதை பண்றையேடி சித்ரா..''என மனதில் கருவிக்கொண்டே மாடி வாசல்படியில் பறந்தான் சரவணன்..வாட்ச்மேன் கூறியது சரியே..வெகுநேரம் காலிங்பெல் அழுத்தியும் சரவணன் மிகவும் யோசித்து விட்டு எதிர்த்த வீட்டு காலிங் பெல்லை அழுத்தப்போனவன்..கதவு திறந்தே இருக்க..தயங்கியபடியே உள்ளே சென்றான்..\n'போதும்.... விடுங்க....' இன்னும் எத்தனை நேரம்..சித்ராவின் குரல் சரவணனின் நெஞ்சில் நெருப்பள்ளிப்போட்டது..\nஆக்க பொறுத்துக்கிட்டு ஆறப் பொறுக்காம இருந்தா எப்படீங்க.. பிளிஸ் எனக்காக.. அதே தடியனின் குரல் தான்..\nடென்ஷன் உச்சிக்கு போக..நரம்புகள் புடைக்க கோபத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தான் சரவணன்..\n கண்களை நம்ப முடியாமல் மலைத்து நின்றான் சரவணன்..சரவணனை கண்டதும் பிரமித்துப்போனாள் சித்ரா...\nஏங்க நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்..ஆனா இவருதான்.....வெகுளித்தனமாய் சித்ரா கூற..\nவியப்புடன் அந்த தடியன் வரைந்த ஓவியத்தை இமை கொட்டாமல் பார்த்தான் சரவணன்.\nவீணையை கையில் பிடித்தபடி அந்த சரஸ்வதி தேவி போல் வரைந்திருந்தான் சித்ராவை..\nஇன்னும் என்ன சேர்ல உட்கார்ந்துக்கிட்டு முதல்ல எந்திரி..என்ற சரவணன் ���வசர அவசரமாய் சேரில் அமர்ந்து 'பிளிஸ் சார் என்னையும் ஒரு முறை வரையுங்களேன்' குழந்தைத்தனமாய் கெஞ்ச..சித்ராவும் அந்த தடியனும் இல்லை ஓவியரும் ஒரு சேர சிரித்தனர்...\nபேசுவதற்கெல்லாம் சந்தேகப்படுபவன் பேர் புருஷனல்ல,\nஆமா, யாரந்த தடியனான் ஒவியன்..\nபேசுவதற்கெல்லாம் சந்தேகப்படுபவன் பேர் புருஷனல்ல,\nஒரு சிலர் அப்படித்தான் உள்ளனர் வால் என்ன செய்ய..\nஆமா, யாரந்த தடியனான் ஒவியன்..\\\\\nஅந்த தடியன் வேற யாருமில்ல..\nபேசுவதற்கெல்லாம் சந்தேகப்படுபவன் பேர் புருஷனல்ல,\nஆமா, யாரந்த தடியனான் ஒவியன்..\\\\\nஅந்த தடியன் வேற யாருமில்ல..\n//என்னையும் ஒரு முறை வரையுங்களேன்' குழந்தைத்தனமாய் கெஞ்ச..சித்ராவும் அந்த தடியனும் இல்லை ஓவியரும் ஒரு சேர சிரித்தனர்...//\nஅருமை... பட்டையை கிளப்புங்க தம்பி\nகதை என்ற முறையில் நல்லா இருக்கு என்றாலும் வால் சொன்னதை வழிமொழிகிறேன்\nவால் கருத்தில் இரண்டு உண்மைகள் இருக்கிறது.\n1. பேசுவதற்கெல்லாம் சந்தேகப்படுபவன் புண்ணாக்கு தான்\n2. நீங்கள் உங்கள் கதையில் அந்த கணவர் சந்தேப்படுவதற்கான அழுத்தமான காரணத்தையோ காட்சியோ நுழைக்கவில்லை. என்வே ஏன் இவன் தேவையில்லாமல் சந்தேகப்படுகிறான் என்ற எண்ணம் வாசகருக்கு தோன்றுகிறது.\nஉண்மையில் மற்றபடி சிறந்த கதை அமைப்பு மற்றும் கதையோட்டம்.\nகதை நல்லா இருக்கு - சந்தேகப்படுவதற்கு - இன்னும் காரணங்கள் தேவை - இருப்பினும் கதை அமைப்பு பாராட்டத் தக்கது\nஎன்னை உங்கள் நட்பு லிஸ்ட்டில் சேர்த்து, எனக்கு லின்க் கொடுத்தமைக்கு நன்றி\nதம்பி, நடை அருமையாய் இருக்கு.இதை நீ ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்பியிருக்கணும் .ஏன் இடுகையாப் போட்ட\nஎன் பிளாக்கில் விருது காத்திருக்கிறது\nகதையோட்டம் தொடர்வது கதை அமைப்பினுள் இயல்பாய அமைந்துள்ளது. ஒன்றின் நிழலாய் ஒன்று இருப்பது போல் கதை அமைந்திருப்பது நன்று\nமுன்னோட்டம் தான் சற்றே உதைக்கிறது - கதைக்கருவிற்கு மாற்றாக ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/special/0", "date_download": "2019-09-22T12:16:46Z", "digest": "sha1:7SYXRNPDYTTYPEDQS42P2NBSUHDYRYCS", "length": 16354, "nlines": 74, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரிய���னா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nமித்தாலி ராஜ்: தூக்கத்தைத் தொலைத்து கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தவர்\nஇந்திய கிரிக்கெட்டில் பெண்கள் அணி என்பதை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு நிதியுதவி கிடைக்காது. யாரும் ஊக்குவிக்க…\nபேச்சுரிமைக்காக பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி\nதாதரா, நாகர்வேலி பகுதியின் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கண்ணன் கோபிநாத். கடந்த ஆண்டு கேரளத்தில் வெள்ளம் தாக்கியபோது தன்னை…\n’வாழும் வரை ஈரத்தோடு இருந்துவிட்டு போகிறேன்’: பிரான்சிஸ் கிருபா\nகன்னி என்ற நாவலை எழுதியவரும் கவிஞருமான பிர��ன்சிஸ் கிருபா சமீபத்தில் தவறான காரணத்துக்காக செய்தியில் அடிபட்டார். கோயம்பேடு பேருந்துநிலையத்தில்…\nராகுல் காந்தி தோல்விக்கு காரணம் சோனியா\nராகுல் காந்தி ஏன் தோற்றார் என்பது பற்றி பக்கம் பக்கமாக எழுதி முடித்தாகிவிட்டது. புதிதாக என்ன இருக்கிறது\n”மூத்த தலைவர்கள் ஒதுங்காவிட்டால் காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை”- பீட்டர் அல்போன்ஸ்\nகாங்கிரஸ் கட்சி ராகுல்காந்தியின் தலைமையில் இரண்டாவது முறையாகப் படுதோல்வி அடைந்துள்ளது குறித்து அக்கட்சியின் தமிழக மூத்த தலைவர் பீட்டர்…\n''பட்டுப் போர்த்திய பட்டத்து யானை''-அவர்கள் அவர்களே\nஅரும்பு மீசை,சுருள் முடி, கறுப்புக் கண்ணாடியில் இருந்து வெளிப்படும் வெள்ளை விழிகள், சிவந்த உதடுகள், நெஞ்சை அழுத்தும்…\n“நான் எழுத்தில் எதையாவது சாதித்திருக்கிறேனா என்று கேட்டால் எதுவுமில்லை\nதமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்\nஅந்திமழை வெளியிட்ட தமிழ்ப் பதிப்புலகச் சிறப்பிதழுக்காக காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் அவர்களிடம் சில கேள்விகளை…\n\"திருக்குறளுக்கு மட்டும் 200 பதிப்புகள் வெளியிட்டு இருக்கிறோம்\" - திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுப்பையா நேர்காணல்\nசைவசமயத்தைப் பரப்புவதற்கும், தமிழ்மொழி இலக்கிய மூலநுால்களை பாடநுால்களாக உரையுடன் அச்சிட்டு வெளியிடுவதற்கும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நுாற்பதிப்புக்கழகம் 1920-ல்…\nஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் காலம் பற்றி மத்திய அரசு சிலமாதங்களுக்கு முன்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை…\nஉலகக் கோப்பை கால்பந்து : நாக் அவுட் சுற்றில் சாதிக்கப்போவது யார்\nகடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி தொடங்கிய 21வது உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது.…\nஇசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் : காவியமா.. ஓவியமா - சிறப்புக்கட்டுரை : மணா\n‘இசைச் சித்தர்’ என்று அழைக்கப்பட்ட கம்பீரமான குரல் கொண்டவரான பாடகர் சி.எஸ். ஜெயராமனின் நூற்றாண்டுவிழாத் தருணம் இது.…\nமாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31]\nதிருப்பத்தூரின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியில் மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா வரும்…\nநேர்காணல் : உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா\nகனடாவில் வாழும் அ.முத்துலிங்கம் தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். செறிவான மொழிநடை மிகுந்த பல படைப்புகளைத் தந்திருக்கும் இவர்…\nஅக்காவும் அம்மாவும் நடத்திய கவிதை நூல் வெளியீட்டு விழா\nஅக்காவும் அம்மாவும் சேர்ந்து ஒரு இளம் கவிஞரின் முதல் கவிதை நூலை வெளியிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதெல்லாம் மிக…\nஐ.பி.எல் கவுண்ட் டவுன் – 6 – வார்னரின் இழப்பை ஈடு செய்வாரா வில்லியம்சன்\nஐ.பி.எல் தொடரில் 6-வது முறையாக களமிறங்குகிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள டேவிட்…\nஐ.பி.எல் கவுண்ட் டவுன் – 5 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐ.பி.எல் தொடரில் விளையாடும் முக்கியமான அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்று. அணியின் உரிமையாளர் பாலிவுட்…\nஐ.பி.எல் கவுண்ட் டவுன் - 4: மும்பை இந்தியன்ஸின் வெற்றிப் பயணம் தொடருமா\nமும்பை இந்தியன்ஸ் அணியைப் பற்றி பேசுவதற்கு முன் நாம் அந்த அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் மகன்…\nஐ.பி.எல் கவுண்ட் டவுன் -3 : முதல்முறை கோப்பையை வெல்வாரா விராட் கோலி\nவிராட் கோலி. இந்திய அணியின் கேப்டன். ரன் மிஷின். ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்காக 9000 ரன்கள்…\nஐபிஎல் கவுண்ட் டவுன்-2 : மீண்டும் சாதிப்பாரா டோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டப் புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் களமிறங்குகிறது.…\nஐபிஎல் கவுண்ட் டவுன் -1 : ராஜஸ்தான் ராயல்ஸ்\nஇந்த ஐ.பி.ல் கிரிக்கெட் தொடர் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தொடங்க இருக்கிறது. ஐபிஎல்-லில் விளையாட இரண்டு ஆண்டு தடை…\nஎம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், ஜெயலலிதா -எல்லோரும் நல்லவரே... ரஜினி அரசியலுக்கு என்ன அர்த்தம்\nகட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொன்னபிறகு ரஜினி தோன்றும் முதல் சென்னை நிகழ்ச்சி என்பதால்…\nஉத்தமர் உலகம் நடத்திய திருப்பலி\nபத்து ரூபாய் திருடினாலும் பத்தாயிரம் கோடி திருடினாலும் திருட்டு திருட்டு தான் என்பது உத்தமர்களின் உலகில் புழக்கம். இந்த…\nஆரியர் வருகை நிகழ்ந்ததை உறுதி செய்கிறதா மரபணு ஆய்வு\nசமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியா�� கட்டுரை ஆரியர்கள் எனப்படுவோர் மத்திய ஆசியாவில் இருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=158", "date_download": "2019-09-22T12:14:30Z", "digest": "sha1:AJMMVF4367UBORRLRJESFCLEDKONI4XL", "length": 7416, "nlines": 167, "source_domain": "mysixer.com", "title": "நான் சிவனாகிறேன் இசை வெளியீடு!", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nநான் சிவனாகிறேன் இசை வெளியீடு\nஎம்.என் கிரியேஷன்ஸ் வழங்கும் “நான் சிவனாகிறேன்” படத்தின் இசை வெளியீட்டு விழா கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் பாடல் குறுந்தகடை இயக்குனர் எம்.ராஜேஷ் வெளியிட தமிழ் திரைப்பட தயாரிப்பார் சங்கத்தலைவர் இராம நாராயணன் பெற்றுக் கொண்டார்.படத்தின் டிரைலரை இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் வெளியிட இயக்குனர் “பூ” சசி அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nவிழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்,தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடனஇயக்குனர் கலாமாஸ்டர், கமலா தியேட்டர் உரிமையாளர் வி.என்.சிதம்பரம் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nமுன்னதாக விழாவுக்கு வந்தவர்களை படத்தின் தயாரிப்பாளர் சி.கண்ணன் வரவேற்று பேச,படத்தின் இயக்குனர் வி.கே.ஞானசேகர் நன்றி கூறினார்.\nபாடி சிவசக்தியில் நவீன திரையிடல் தொழில்நுட்பம்\nசாதீய அரசியலை ஓங்கி அடிக்கும் உறியடி 2\nபூமராங் இசையைத் தந்தைக்குச் சமர்ப்பித்த ரதன்\nபுதுமையான திரைக்கதை உக்தியுடன், ஜூலை காற்றில்\nபூமராங்கில் உருவானது எல்கேஜி - ஆர் ஜே பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3064:2008-08-24-14-25-43&catid=178:2008-08-19-19-42-43", "date_download": "2019-09-22T12:51:52Z", "digest": "sha1:QWSZHI2FNCDMLODCHQKTXJVSGVC6MZWF", "length": 3717, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "நீ எனக்கு வேண்டும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nவாழ்வ தேனுக்கு பலாச்சுளை வேண்டும் - என்\nசெங்கரும்பே நீ எனக்கு வேண்டும்\nதோளுக்கு பூமாலை வேண்டும் அடி\nதோகையே நீ எனக்கு வேண்டும்\nநாளுக்கு ப நாட்டுக்கே உரிமை வேண்டும்\nகிள்ளையே நீ எனக்கு வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoonga.com/tpoo/m/news/view/%E0%AE%AE-%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-14-%E0%AE%8A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2019-09-22T11:52:35Z", "digest": "sha1:RHK65S4GYVDOX54BCYQFKAEON2I3F4Z5", "length": 8611, "nlines": 330, "source_domain": "tamilpoonga.com", "title": "மாணவர்களுக்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பயனாளிகளுக்கும் 14 ஊந்துருளிகள்", "raw_content": "\nமாணவர்களுக்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பயனாளிகளுக்கும் 14 ஊந்துருளிகள்\n24.02.2018 இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண சபை உறுப்பினர் சி.அகிலதாஸ் அவர்கள் கரணவாயில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து 189000 ரூபாய் பெறுமதியான 14 ஊந்துருளிகளை தமது வீட்டில் இருந்து வெகுதூரத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பயனாளிகளுக்கும் வழங்கி வைத்தார்.\nஎல்லா நம்மஊர் by Mahalingam\nவடமராட்சி கல்வி வலயத்தின் 6 வது யா/வட இந்து ஆரம்ப பாடசாலை நூலகம்\nசெலான் பஹசர” திட்டத்தில் உள்வாங்கப்பட்ட வடமராட்சி கல்வி வலயத்தின் 6வது பாடசாலை நூலகம்.\nகரவெட்டி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2018ம் ஆண்டுக்கான விழா\nகரவெட்டி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2018ம் ஆண்டுக்கான விழாவில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் அணிவித்து வரவேற்றனர்.\nகரணவாய் கல்லுவம் ஸ்ரீசித்தி விநாயகார் தேர்த்திருவிழா\nஸ்ரீசித்தி விநாயகார் ஆலயத்தில் சப்பரத்திருவிழாவும் தேர்த்திருவிழாவும்\nபாரம்பரிய விளையாட்டான மாட்டுவண்டி சவாரி 2018\nமாட்டுவண்டி சவாரி 2018 ஆண்டுக்கான போட்டி\nகரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் மாணவ பாராளுமன்ற தேர்தல்\nகரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் மாணவ பாராளுமன்ற தேர்தல்\nசிவாஜிலிங்கத்தின் இல்லத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமுன்னைனாள் தமிழகத்தின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி மலர் மாலை அணிவித்து மரியாதை.\nவேதாரணியேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்லமெய்வல்லுனர் போட்டி\nபிரதம விருந்தினராக ப.பாலகுமார் அவர்களும் கலந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவவித்தார்.\nமாணவர்களுக்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பயனாளிகளுக்கும் 14 ஊந்துருளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36364-2018-12-27-04-12-51", "date_download": "2019-09-22T12:07:54Z", "digest": "sha1:R47SD7DXGRJXPRAXMZNE722KR4625XJO", "length": 10703, "nlines": 253, "source_domain": "www.keetru.com", "title": "இனி எல்லா பாதைகளும் ரோம்க்கு அல்ல", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 27 டிசம்பர் 2018\nஇனி எல்லா பாதைகளும் ரோம்க்கு அல்ல\nகேட்க கேள்விகள் உண்டு நம்மிடையே\nநீ அடிமை என்பதன் வெளிப்பாடு தான்\nசாமி உன் கையில் இருந்தால்\nசாதி உன் தலையில் அமரும்\nபன‌ மரம் விழும் கதை அது\nமுடிந்தால் தலைக்கு மேல் மனிதம் வை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=201201", "date_download": "2019-09-22T11:54:16Z", "digest": "sha1:63R6KSCACQNAK5Z3ZQ4ZXQHRZVJWU4WT", "length": 4470, "nlines": 122, "source_domain": "www.manisenthil.com", "title": "January 2012 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nகொலவெறி பாடல்- யாழ் தமிழர்களின் அதிரடி எதிர்ப்பு.\nஉலக மகா புகழ் அடைந்ததாக பீற்றிக் கொள்ளப்படும் ‘கொலவெறி’ பாடலின் தமிழ் மொழிக் கொலையை கண்டித்து யாழ் தமிழர்கள் நடத்தியிருக்கும் அதிரடி தாக்குதல். வாழ்த்துக்கள் உறவுகளே.. நீங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் இருக்கும். 8 கோடி இருந்தும் எம் உணர்வ���்ற நிலை உணர்ந்து தலைகுனியும் -தாயகத் தமிழன். 363 total views, 1 views today\nகொலவெறி பாடல்- யாழ் தமிழர்களின் அதிரடி எதிர்ப்பு.\nஉலக மகா புகழ் அடைந்ததாக பீற்றிக் கொள்ளப்படும் ‘கொலவெறி’ பாடலின் தமிழ் மொழிக் கொலையை கண்டித்து யாழ் தமிழர்கள் நடத்தியிருக்கும் அதிரடி தாக்குதல். வாழ்த்துக்கள் உறவுகளே.. நீங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் இருக்கும். 8 கோடி இருந்தும் எம் உணர்வற்ற நிலை உணர்ந்து தலைகுனியும் -தாயகத் தமிழன். 391 total views, 1 views today\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஉண்டா (Unda)- மனதை உறுத்தும் எதார்த்தம்.\nஅவரை உங்களுக்கு தெரியுமா ‌…\nகாணத் தவறக்கூடாத இயல்பின் அழகியல்.. இக்ஃலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-09-22T13:33:46Z", "digest": "sha1:KPLVRXBTXPKO3QH7PDU7M3QEBETWUQX3", "length": 6866, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "அமெரிக்காவில் புத்தாண்டை கொண்டாடும் ரஜினிகாந்த்! – Chennaionline", "raw_content": "\nபான்சசிபிக் ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நவோமி ஒசாகா\nஇந்தியாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் விபத்து – 3 பேர் பலி\nஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘கல்லி பாய்’\nஅமெரிக்காவில் புத்தாண்டை கொண்டாடும் ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் ஒருவார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். குடும்பத்துடன் சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்கும் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் சென்னை திரும்புகிறார்.\nரஜினி மட்டும் முன்னதாக சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர் இன்று இரவு அல்லது நாளை செல்ல இருக்கிறார்கள்.\nஅமெரிக்காவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக் காலம். நகரங்களில் அலங்கார விளக்குகளுடன் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.\nகிறிஸ்துமசுக்கு முந்தைய நாளான திங்கட்கிழமை மாலை 6 மணி வரையிலும் கடைகள் திறந்திருக்கும். பெரும்பாலான ஊர்களில் கடைசி நேர பரிசுப் பொருட்கள் வாங்ககூட்டம் அலைமோதும். நியூயார்க் போன்ற நகரங்களில் கடும் குளிர் என்ற போதிலும், சாலைகளிலும் கடைவீதிகளிலும் அலை அலையாக மக்கள் கூட்டம் இருக்கும்.\nஅமெரிக்காவுக்கு ஓய்வுக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் நியூயார்க்கில் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. அங்கு கடைவீதியில் ஸ்வெ���்டருக்கு மேல் நீண்ட கோட் அணிந்து கையுறை, தலையில் குல்லா தொப்பியுடன் எளிதில் அடையாளம் தெரியாத வகையில் நடந்து சென்றுள்ளார்.\nஆனாலும் அடையாளம் கண்டுள்ள ரசிகர்கள் அவரை அணுகி படம் எடுத்துள்ளனர். மகிழ்ச்சியுடன் படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளார்.\nநியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் புத்தாண்டு கொண்டாட்டம் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இந்தியர்களும் பெருவாரியாக கலந்து கொள்வது வழக்கமாகும்.\nநியூயார்க்கை வலம் வரும் ரஜினிகாந்த் டைம்ஸ் கொயர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாறுவேடம் அணிந்து கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\n← இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் – ஸ்டாலின், திருமாவளவன் ஆதரவு\nஅஜித்துக்கு இணையான வேடத்தில் நயந்தாரா – இது தான் ‘விஸ்வாசம்’ கதை →\n‘2.0’ படத்தின் வசனங்களுக்கு கட் கொடுத்த சென்சார்\n‘சூரரைப் போற்று’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்தது – ஹீரோயின் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/12/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-09-22T12:37:16Z", "digest": "sha1:SMNURHSFLM7LFP3UZKBNJQI3QCBN6R3C", "length": 22357, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "சாலையில் ஓடிய சாக்லெட் ஆறு ! நடந்தது என்ன ? ! ஆஹா வாய் ஊறுதே – Eelam News", "raw_content": "\nசாலையில் ஓடிய சாக்லெட் ஆறு நடந்தது என்ன \nசாலையில் ஓடிய சாக்லெட் ஆறு நடந்தது என்ன \nஜெர்மனியில் தீயணப்பாளர்கள் ஒரு விசித்திரமான சம்பவத்திற்குத் அழைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nவெர்ல் (Werl) நகரத்தின் சாலையில் சாக்லெட் ஆறுபோல வழிந்தோடியுள்ளது.\nகற்பனையில் இடம்பெறும் காட்சிகள் போன்று நேற்று முன்தினம் ஜெர்மனியில் ஆறுபோல சாக்லெட் வழிந்தோடியுள்ளது.\nசாக்லெட் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றின் தொட்டியில் இருந்த திரவ சாக்லெட் நிரம்பிவழியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் சாக்லெட், கட்டடத்திற்கு வெளியே கசிந்து சாலையில் வழிந்தோடியது.\nசம்பவம் பற்றிய தகவலைப் பெற்ற தீயணைப்பாளர்கள் விரைந்து சென்று சாலையை மூடி, மண்வாரியால் சாக்லெட்டை சாலையோரமாகத் தள்ளினர்.\nஅதன் பின்னர் சாலை சுத்தம் செய்யப்பட்டது. வாயில் போடவேண்டிய சாக்லெட் இப்படி வழிந்தோடியதே என்று வருந்தினாலும் வெர்ல் நகரில் சாக்லெட்டுக்குப் பஞ்சம் ஏற்படாது என்று தீயணைப்புத்துறையினர் ஆறுதல் கூறினர்.\nவவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை அனைவரும் பகிரவும் \nஇலங்கை அரசியலை பரபரப்பாக்கப்போகும் ‘மாலைத் தீர்ப்பு’\nமஹிந்த, கோத்தபாய அடங்கிய பாரிய பதாகை- பாதிக்கப்பட்ட இளம் பெண்\nகொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; விடுக்கப்பட்டுள்ள கடும்…\nஆஸ்திரேலியா பள்ளிகளில் இரண்டாம் மொழியாக தமிழ் அறிமுகம்…\nஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை: வீடியோ வைரல்\nஇன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்மாதிரி திலீபன்\nசவேந்திர சில்வாவின் நியமனம் இனவழிப்பு தொடரும் என்பதன்…\nஇனியாவது முரளி படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகலாம்:…\nஇன அழிப்பின் ஒர் உபாயம்தான் காணாமல் ஆக்கப்படுதல்\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nதிரவம் வற்றி பாலையான சரீரத்தில்பற்றியெரிந்தது சுதந்திரச் சுவாலைமறுபடியும் நாவு தன் நாதத்தில்மக்கள் புரட்சி…\nஈழத்தாயவர் திவலை துடைக்க யாருமில்லை\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்��ேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2019/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2019-09-22T12:33:25Z", "digest": "sha1:Y7ZWOHYTLWT53VCDVUDWZZNNTVQ4GTPZ", "length": 22410, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "சினிமா நட்சத்திரங்களை கவர்ந்த 10 இயர் சேலஞ்ச் – Eelam News", "raw_content": "\nசினிமா நட்சத்திரங்களை கவர்ந்த 10 இயர் சேலஞ்ச்\nசினிமா நட்சத்திரங்களை கவர்ந்த 10 இயர் சேலஞ்ச்\nசமூக வலைத்தளத்தில் தற்போது டிரெண்டாகி வரும் 10 இயர் சேலஞ்ச், சினிமா நட்சத்திரங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. #10YearChallenge\nசமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்கள். ஐஸ் பக்கெட் சேலஞ்ச், தோசை சேலஞ்ச், சமீபத்தில் கிகி சேலஞ்ச் என்று சமூக வலைத்தளத்தில் பிரபலமானது.\nதற்போது 10 இயர் சேலஞ்ச் ஒன்று டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு பகிர்ந்து வருகிறார்கள். மேலும், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் இந்த சேலஞ்ச்-யை செய்ய சொல்லி பகிர்ந்து வருகிறார்கள்.\nஇந்த சேலஞ்ச் சினிமா பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் கயல் சந்திரன், பிரேம்ஜி, காமெடி நடிகர் சதீஷ், பாடகர் கிரிஷ் உள்ளிட்ட பலர் இதையேற்று தங்களுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nமஹிந்த, கோத்தபாய அடங்கிய பாரிய பதாகை- பாதிக்கப்பட்ட இளம் பெண்\nஇந்த வாரத்தோட லோஸ்லியாவின் கதை முடிந்ததா \n`பட்டத்தை போஸ்டரோடு நிறுத்திக்கங்க; பேனர்லாம் வேண்டாம்’ – நடிகை மீனா\nகவினிடம் கேள்விமேல் கேள்வி கேட்ட கமல் ஹாசன்: கைதட்டி சிரித்த பார்வையாளர்கள்\nஇன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்மாதிரி திலீபன்\nசவேந்திர சில்வாவின் நியமனம் இனவழிப்பு தொடரும் என்பதன்…\nஇனியாவது முரளி படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகலாம்:…\nஇன அழிப்பின் ஒர் உபாயம்தான் காணாமல் ஆக்கப்படுதல்\nஆனையிறவுப் போர்: போராட்ட வரலாற்றின் கடக்க வேண்டிய…\nஉள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான…\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nஇராணுவத்தின் கையில் தமிழர்களை கையளித்த சட்டம்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த தெய்வங்கள் – இன்று…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nதிரவம் வற்றி பாலையான சரீரத்தில்பற்றியெரிந்தது சுதந்திரச் சுவாலைமறுபடியும் நாவு தன் நாதத்தில்மக்கள் புரட்சி…\nஈழத்தாயவர் திவலை துடைக்க யாருமில்லை\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் ��ூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது க���ும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22460/", "date_download": "2019-09-22T12:27:46Z", "digest": "sha1:7SMR35LWHRR2SB2TZRWVL24BSFIQ5BPM", "length": 13046, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "அடுத்த நூற்றாண்டை வெற்றிகொள்ளும் சவால் பிள்ளைகளுக்கு உள்ளது – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nஅடுத்த நூற்றாண்டை வெற்றிகொள்ளும் சவால் பிள்ளைகளுக்கு உள்ளது – ஜனாதிபதி\nகடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த நூற்றாண்டை தேசிய, சர்வதேச ரீதியில் வெற்றிகொள்ள வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுக்கு இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பெர்குஷன் உயர் கல்லூரியில் இன்று (27) நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநாட்டின் வரலாறும், வாழ்க்கை வரலாறும் அந்த நாட்டினதும் வாழ்க்கையினதும் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கு சாட்சியாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பணத்தின் அடிப்படையில் அனைத்து விடயங்களையும் தீர்மானிக்கும் தற்போதைய சமூகத்தின் பரீட்சையைப் போன்றே வாழ்க்கையிலும் வெற்றிபெறவேண்டிய சவாலை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கையிலுள்ள பாடசாலை பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைவதில் முன்னிலையில் இருந்தபோதிலும், அவர்களது ஒழுக்கம் தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி பிள்ளைகளின் ஒழுக்கம் தொடர்பில் வளர்ந்தோரும் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை நாட்டுக்கு சொல்லும் வகையில் அண்மையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன எனவும் தெரிவித்தார்.\nTagsகடந்தகால அனுபவங்கள் சவால் வாழ்க்கை வரலாறு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம�� மாதவ் பங்கேற்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை 24ஆவது ஆண்டு நினைவு தினம்\nபாடசாலை பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைவதில் முன்னிலையில் இருந்தபோதிலும் , சிங்கள சிங்ககுட்டிகளின் ஒழுக்கம் தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளதாக மைத்திரி மாமா புலம்பல், சபாஸ் , ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும், — நற்பண்பு உடையவனை நல்ல குடியில் பிறந்தவன் என எண்ண வேண்டும், நற்பண்பில்லாதவன் கெட்டகுலத்தில் பிறந்தவனாக கருதப்படுகிறானாம் குறள் , கொலை கொள்ளை கற்பழிப்பு நடத்திய கொலைகாரர்களுக்கு தனடனை வழங்க மாட்டோம் அவர்களை காட்டி கொடுக்க மாட்டோம் என்று சிங்கள வெறியர்களே வீரவசனம் பேசும்போது எதிர்கால சிங்கள சிங்கக் குட்டிகள் ஒழுக்கமானவர்களகா வந்து விடுவார்களா அல்லது தாங்களும் தமிழ் மக்களை கொலை செய்து துட்டகெமுனு என்ற பெயர் எடுக்க விரும்புவார்களா, எது எப்படி இருப்பினும் தங்கள் பிள்ளைகளை பறி கொடுத்த தாய்மார்களின் கண்ணீர் சிங்கள தேசத்தை கருவறுத்தே தீரும். ராஜன்.\nஅரசியல் தீர்வைப் பெற வேண்டுமானால் சிறுபான்மைக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர்\n53ம் ஆண்டை விடவும் பாரியளவில் ஹர்த்தால் நடத்தப்படும்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ��� புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/1415-2018-12-18-06-56-29", "date_download": "2019-09-22T12:24:42Z", "digest": "sha1:YB6QWYTK6JUURWZ2TCFHNVGY6KC3PEHH", "length": 8564, "nlines": 90, "source_domain": "nilavaram.lk", "title": "புதிய அமைச்சர்களின் பெயர்ப்பட்டியல், ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை வெற்றி; போட்டியின்றி வேட்பாளர் தெரிவு\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்\nகீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்க்ஷி வெளிப்படுத்த வேண்டும் - மைத்திரி\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nபுதிய அமைச்சர்களின் பெயர்ப்பட்டியல், ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு\nபுதிய அமைச்சரவைக்காக நியமிக்கப்பட வேண்டிய 30 அமைச்சர்களின் பெயர்ப்பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்படுமென, ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.\nஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டிய அமைச்சுகளும் குறித்த பட்டியலுடன் இணைத்து அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த அமைச்சர்களின் பெயர்ப்பட்டியலுக்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளத் தயாராகவிருப்பதாகவும் குறித்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகள் வழங்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nரணில் - சஜித் பேச்சுவார்த்தை வெற்றி; போட்டியின்றி வேட்பாளர் தெரிவு\nகூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டு���்\nகீழ்த்தரமான அரசியல்வாதிகள் யார் என்பதை தில்ருக்க்ஷி வெளிப்படுத்த வேண்டும் - மைத்திரி\nதேர்தல் சட்டத்தை மீறி இடமாற்றம், நியமனங்கள் வழங்கப்படக் கூடாது - PAFFREL\nரணில், கரு, சஜித் இன்று விசேட சந்திப்பு\nகோட்டாவின் சார்பில் செயற்படும் அமைச்சர் யார்\nகேம் பிளானை மாற்றும் ரணில் – செயற்குழுவுக்கு புதிதாக 30 உறுப்பினர்கள்\nசமூகத்தின் அரசியல் தலைமைக்கான அடையாள சின்னம் மர்ஹூம் அஷ்ரப்\nகோட்டா கடவுச்சீட்டு விவகாரம் - விசாரணைகள் ஆரம்பம்\n\"என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா\" நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில்\nசிறுபான்மையினரை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங்காண்பதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்’ - ரிஷாட்\nகாணாமல் போனோரின் குடும்பங்களுக்கு 6,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு - நிதி அமைச்சு\nஐ.தே.மு யின் தீர்மானம் புதன்கிழமை - சம்பிக்கவின் கோரிக்கைக்கு ரணில் எதிர்ப்பு\nசொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்க்ஷி கோட்டாவுக்கு வழங்கிய வாக்குறுதி அம்பலமானது\nரவூப் ஹக்கீம் மீது கை வைக்க இடமளியோம் - நீதி அமைச்சர்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/boomerang/", "date_download": "2019-09-22T13:17:09Z", "digest": "sha1:54L6YD5OUQEDXD72BR26BX6W5ZN7DJIC", "length": 3746, "nlines": 107, "source_domain": "tamilscreen.com", "title": "boomerang – Tamilscreen", "raw_content": "\nதமிழ்நாட்டில் மட்டும் 350 தியேட்டர்களில் பூமராங்\nஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள பூமராங் படம் கடந்த வாரம் வெளியாக இருந்தது. அப்படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸை வாங்கியி விநியோகஸ்தர் செய்த குளறுபடியினால் பட ...\nபூமராங் – நதிநீர் இணைப்பைப்பற்றி பேசும் படம்\nமசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. அர்ஜூன் ...\nஆகஸ்ட் 3 அதர்வா முரளியின் ‘பூமராங்’ இசை\nஒரு திறமையான இயக்குனர் இசையின் மீது பாதி நம்பிக்கையை வைப்பார். குறிப்பாக, இயக்குனர் மணிரத்னத்தின் புகழ்பெற்ற பள்ளியில் இருந்து இயக்குனரான கண்ணன் போன்ற ஒரு இயக்குனர் தனது ...\nஅதர்வா நடிக்கும் பிரம்மாண்டமாகிறது – ‘பூமராங்’\nவளர்ந்து வரும் இளம் நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை ...\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nநாடோடிகள்-2 இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14005936/Karthi-Chidambaram-MP-on-actor-Rajinikanth-Attack.vpf", "date_download": "2019-09-22T13:04:25Z", "digest": "sha1:AAMOYOJM637VQKDGQ4T7Z7QCJGCCEKNT", "length": 21019, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karthi Chidambaram MP on actor Rajinikanth Attack || காஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா? நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் ராமதாஸ்\nகாஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. தாக்கு + \"||\" + Karthi Chidambaram MP on actor Rajinikanth Attack\nகாஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. தாக்கு\nகாஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா என்று நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம்சாட்டினார்.\nசிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் குடகனாறு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nநான் பழனி முருகன் கோவிலுக்கு எனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வந்தேன். கட்சி நிர்வாகிகள் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதையடுத்து திண்டுக்கல்லுக்கு வந்தேன். தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. பெரும்பான்மையுடன் இருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே பா.ஜ.க.வுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளித்து வருகிறது.\nஇத���் காரணமாக மோடி தற்போது இந்தியாவின் அதிபர் போல் செயல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நாடாளுமன்ற கமிட்டியில் விவாதம் நடத்தி ஒப்புதல் பெற்ற பின்னரே அந்த மசோதா நிறைவேற்றப்படும். ஆனால் தற்போது ஏதாவது மசோதா நிறைவேற உள்ளது என்றால் முந்தைய நாள் இரவு தான் எங்களுக்கு தெரியவருகிறது.\nபின்னர் அடுத்த நாள் நாடாளுமன்றம் கூடும் போது அந்த மசோதா தொடர்பான விவாதம் நடத்த 4 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்படுகிறது. அதையடுத்து பா.ஜ.க. தனது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி எந்த எதிர்ப்பும் இல்லாமல் தாங்கள் கொண்டுவந்த மசோதாவை நிறைவேற்றி விடுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் தலைவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு இணையான அதிகாரத்தை பெற்றவராக இருந்தார்.\nஆனால் தற்போது அவர் அரசு ஊழியர் போல் செயல்படுகிறார். அந்த அளவுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசு, தனிநபர் மற்றும் மாநில அரசுகளின் உரிமைகளை பறித்துள்ளது என்றே சொல்லலாம். மத்தியில் ஆட்சி செய்பவர்கள் நினைத்தால் ஒரு தனிநபரை கூட தீவிரவாதியாக சித்தரிக்க முடியும். பின்னர் அவர் கோர்ட்டு மூலம் தான் தீவிரவாதி இல்லை என நிரூபிக்கும் அவல நிலை உள்ளது.\nகுஜராத், உத்தரபிரதேச மாநிலங்களை விட கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் காஷ்மீர் வளர்ச்சியடைந்து தனி மாநிலமாக உள்ளது. ஆனால் தற்போதைய மத்திய அரசு, அதற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளது. 500 அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இது மத்திய அரசின் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது. மேலும் காஷ்மீரில் தற்போது என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அங்குள்ள முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினார்களா என்று கூட நம்மால் அறிந்துகொள்ள முடியாது.\nஅந்த அளவுக்கு அடக்குமுறை கையாளப்பட்டு வருகிறது. மத்திய மந்திரியாக இருந்து ப.சிதம்பரம் என்ன திட்டத்தை கொண்டுவந்தார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த ப.சிதம்பரம், ஆசியாவிலேயே சிறந்த பொருளாதார சீர்திர���த்தவாதி என்ற பெருமையை பெற்றவர். அவர் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரம்தாழ்ந்து பேசியது ஒருநாள் அவருடைய மனதை உறுத்தும்.\nகாஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜூனன் போல் செயல்படுகின்றனர் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் புராணங்களை படித்து அப்படி கூறியிருக்கலாம். காஷ்மீர் மற்றும் ஜெர்மனியின் சரித்திரத்தை தெரிந்துகொண்டு இனிமேல் காஷ்மீர் விஷயம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டும். அவருடைய கருத்து வருத்தம் அளிக்கிறது.\nதமிழகத்தின் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது ஒரு சரித்திர விபத்து ஆகும். எனவே அது மக்களுக்கான அரசாக செயல்படாது.\nபின்னர் பழனி முருகன் கோவிலுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. சாமி தரிசனம் செய்ய சென்றார். அவர் முடிக் காணிக்கை செலுத்தி, சாமி தரிசனம் செய்தார். பின்னர் அடிவாரத்துக்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறுகையில், பழனி முருகன் கோவில் சிலை மோசடி குறித்து அறநிலையத்துறை செயலாளர் இதுவரையில் நடந்த விவரங்கள் என்னென்ன என்பது குறித்து அறிக்கையும் வெளியிட வேண்டும். மேலும் பழனி முருகன் கோவிலின் அறங்காவல் குழுவில் நான் இருந்தேன் என்னும் வகையில், இங்கு சிலை வைப்பது தொடர்பாக நடந்த சம்பவங் கள் பல்வேறு சந்தேகங் களை ஏற்படுத்துகிறது. எனவே அதை மக்களுக்கும் தெளிவுப் படுத்த வேண்டும். வேலூர் இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.\nதமிழகத்தில் விரை வில் உள்ளாச்சி தேர்தல் நடைபெற வேண்டும். கடந்த முறை நடந்த பல தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற தோல்வி, வாக்குகள் பெரும் சவா லானது. எனவே தற்போது கட்சியின் வளர்ச்சி கருதி சோனியாகாந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றார்.\n1. நடிகர் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது சகோதரருடன் சந்திப்பு\nநடிகர் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தனது சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார்.\n2. காஷ்மீர் விவகாரம்; ராஜதந்திரமுடன் கையாண்டு இருக்கிறார்கள்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nகாஷ்மீர் விவகாரத்தினை ராஜதந்திரமுடன் கையாண்டு இருக்கிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்து உள்ளார்.\n3. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி\nபா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது மோடியிடம் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/15005136/College-student-suicide-due-to-lack-of-willingness.vpf", "date_download": "2019-09-22T12:55:49Z", "digest": "sha1:E6Y4O6VR73MNS4PJQR7TH3J4AMZRBYFU", "length": 11665, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "College student suicide due to lack of willingness to pursue studies || படிப்பை தொடர விருப்பம் இல்லாததால் குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் ராமதாஸ்\nபடிப்பை தொடர விருப்பம் இல்லாததால் குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை + \"||\" + College student suicide due to lack of willingness to pursue studies\nபடிப்பை தொடர விருப்பம் இல்லாததால் குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை\nபடிப்பை தொடர விருப்பம் இல்லாததால் குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.\nமங்கலத்தை அடுத்த நீலிபிரிவு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது47). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (40). இவர்களுடைய மகன் சுரேஷ் ராஜன் (19), மகள் தீபிகாராணி (18). இதில் சுரேஷ்ராஜன் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் சுரேஷ்ராஜன் தனக்கு படிப்பை தொடர விருப்பம் இல்லை என்றும், வேறு கல்லூரியில் சேர்த்து விடுமாறும் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து சுரேஷ்ராஜனுக்கு அவருடைய தந்தை அறிவுரை கூறியுள்ளார்.\nகடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்ட சுரேஷ்ராஜன் கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சுரேஷ்ராஜனை அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் சாமளாபுரம் குளம் அருகே நிற்பதாக தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து சுரேஷ்ராஜனின் பெற்றோர் அங்கு சென்று மோட்டார் சைக்கிளை எடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் சாமளாபுரம் குளத்தில் சுரேஷ்ராஜனின் உடல் மிதப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று சுரேஷ்ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கல்லூரியில் படிப்பை தொடர விருப்பம் இல்லாத மாணவன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆண��யம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/09/14131039/Keep-your-parents.vpf", "date_download": "2019-09-22T12:48:57Z", "digest": "sha1:DRGBSWK2XM6YXNETTBCAFKVDYD2LCGX6", "length": 20378, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Keep your parents' || ‘‘பெற்றோரைப் பேணுவோம்’’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் ராமதாஸ்\nஇறைவனுக்கு அடுத்தபடியாக நாம் அதிகம் கடமைப்பட்டிருப்பது நமது பெற்றோர்களுக்குத்தான்.\nபதிவு: செப்டம்பர் 15, 2017 06:00 AM\nஇறைவனுக்கு அடுத்தபடியாக நாம் அதிகம் கடமைப்பட்டிருப்பது நமது பெற்றோர்களுக்குத்தான். நமக்கு பெயரும், முகவரியும் கொடுத்து, நம்மை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தது நமது பெற்றோர்களே.\nஇறைவன் தமக்கு அடுத்த அந்தஸ்தில் பெற்றோரை நிறுத்தி, அவர்களுக்கு உபகாரம் செய்வதை, பணிவிடை செய்வதை, பணிந்து நடப்பதை கடமையாக ஆக்கியுள்ளான். இது குறித்து இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:\n‘‘என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள், பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள், என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதீர். மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விரு வருக்காக���ும் தாழ்த்துவீராக. ‘சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா, இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக’ என்று கேட்பீராக’’ (திருக்குர்ஆன் 17: 23,24)\n‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘செயலில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என பதில் கூறினார்கள். ‘அதற்கு அடுத்தது எது’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என பதில் கூறினார்கள். ‘அதற்கு அடுத்தது எது’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை புரிவது’ என்றார்கள். ‘அதன்பிறகு எது’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை புரிவது’ என்றார்கள். ‘அதன்பிறகு எது’ என்று கேட்டேன். ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வது’ என பதில் கூறினார்கள்’’. (நூல்: முஸ்லிம், புகாரி)\nஅல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்குப் பிறகு, பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமைகள் மற்ற அனைத்து செயல்பாடுகளை விடவும் சாலச்சிறந்ததாக அமைந்துள்ளதை இதன் மூலம் அறியலாம்.\nஇறைவனுக்கு அடுத்தபடியாக உலகில் தாய்க்கு நிகர் வேறு எவரும் இல்லை. பிள்ளைகள் அதிகம் பணிவிடை செய்வதற்கும், அதிக நேரம் உறவாடி மகிழ்வதற்கும் தகுதியான நபர் தாயே. இது குறித்து நபி (ஸல்) அவர்களின் கருத்தை கேட்கலாம்.\n‘‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே, மக்களில் நான் அதிகம் அழகிய தோழமை கொள்வதற்கு தகுதியானவர் யார்’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உமது தாய்’ என பதில் கூறினார்கள். ‘பிறகு யார்’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘உமது தாய்’ என பதில் கூறினார்கள். ‘பிறகு யார்’ என அவர் கேட்க.... ‘உமது தாய்’ என நபி (ஸல்) கூற... மூன்றாவது தடவையாக ‘பிறகு யார்’ என அவர் கேட்க.... ‘உமது தாய்’ என நபி (ஸல்) கூற... மூன்றாவது தடவையாக ‘பிறகு யார்’ என அவர் கேட்கவும் நபியவர்கள் ‘உமது தாய்’ என கூறினார்கள். நான்காவது தடவையாக ‘பிறகு யார்’ என அவர் கேட்கவும் நபியவர்கள் ‘உமது தாய்’ என கூறினார்கள். நான்காவது தடவையாக ‘பிறகு யார்’ என அவர் கேட்டபோது ‘உமது தந்தை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)\nஇங்கு நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று நிலைகளையும் தாய்��்கு வழங்கிய பிறகுதான் நான்காவது அந்தஸ்தை தந்தைக்கு வழங்கியிருப்பது சிந்திக்கத்தக்கது.\n‘‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் இறையருளைப் பெற ஆசைப்பட்டு நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்வதையும், அறப்போர் புரிவதையும் தங்களிடம் உறுதிமொழி கொடுக்கிறேன்’ என்று கூறினார். இதை கேட்ட நபியவர்கள் ‘உனது பெற்றோரில் ஒருவரேனும் உயிருடன் இருக்கிறார்களா’ என்று கேட்டார்கள். ‘ஆம் இருவருமே உயிருடன் உள்ளார்கள்’ என்று அவர் கூறினார். ‘அப்படியானால் இறையருளை நீர் தேடவேண்டுமா’ என்று கேட்டார்கள். ‘ஆம் இருவருமே உயிருடன் உள்ளார்கள்’ என்று அவர் கூறினார். ‘அப்படியானால் இறையருளை நீர் தேடவேண்டுமா’ என நபி (ஸல்) அவர்கள் திரும்பவும் கேட்டார்கள். அப்போது, அவர் ‘ஆம்’ என்று பதில் கூறினார். அப்படியானால் ‘நீர் உமது பெற்றோரிடம் திரும்பிச் சென்று, அவ்விருவரிடமும் அழகான முறையில் தோழமையுடன் நடந்து கொள்வீராக’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)\nபெற்றோருக்கு பணிவிடை செய்வது போர்க்களம் சென்று போர் புரிவதற்கு நிகரான நன்மை பயக்கும் காரியமாகும். ஆதலால்தான் பெற்றோர்களை அன்புடன் கவனிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n‘பெற்றோர் சுவன வாசல்களின் மத்திய பகுதி உடையவர்கள். நீ நாடினால் அதை வீணடித்துக் கொள், அல்லது அதை பாதுகாத்துக்கொள்’ என்பது நபி மொழியாகும். (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி) நூல்: இப்னுமாஜா)\nசொர்க்கத்திற்கு பல வாசல்கள் உண்டு. அதில் சிறந்தது அதன் மத்திய பகுதிதான். அந்த பகுதியை அடைவதற்கு ஒரே வழி பெற்றோரைப் பேணுவதுதான். பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உரிமைகளையும், கடமைகளையும், பணி விடைகளையும் ஒழுங்காக குழந்தைகள் நிறைவேற்றினால், நிச்சயம் அவர்கள் சொர்க்கத்தின் சிறந்த மையப் பகுதியை அடைவார்கள். இதில் குறை வைப்பவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்பதையும் இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது.\nகீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி நடப்பதன் மூலம், ஒருவர் தனது பெற்றோரைப் பேணி நடக்கமுடியும்.\nபெற்றோர்களை மதித்து நடப்பது. அவர்களை அவர்களுக்கு தகுதியான ஆசனத்தில் அமரவைப்பது. அவர்களுக்கு பணிவிடை செய்வது. அவர்களுக்கு தகுதியில்லாததைக் கொண்டு பரிகாசம் செய்வதை தவிர்ப்பது. அவர்களுக்கு எரிச்சலூட்டும் விதங்களில் நடந்து கொள்ளாமல் இருப்பது.\nபெற்றோர்கள் சபைக்கு வரும்போது, நாம் நமது இடத்திலிருந்து எழுந்து, மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்பது. நடந்து செல்லும் போது அவர்களுக்கு முன்னே செல்லாமல் இருப்பது. அவர்களை விட உயர்ந்த இடத்தில் அமரக்கூடாது. அவர் களுக்கு முன்னால் கால் நீட்டவும் கூடாது, காலுக்கு மேல் கால் போடவும் கூடாது. அவர்களின் அனுமதியின்றி சபையில் தூங்குவதோ, படுப்பதோ கூடாது.\nபெற்றோர்களை நோக்கி கை நீட்டி பேசக்கூடாது. அவர்களை முறைத்துப் பார்க்கக் கூடாது. அவர்களின் அனுமதியின்றி சபையிலிருந்து வெளியேறக் கூடாது. அவர்களின் பேச்சை புத்திக் கூர்மையுடன், செவி தாழ்த்தி, மன ஓர்மையுடன் கேட்கவேண்டும். அவர்களின் அனுமதியின்றி பேச்சை தொடங்கக்கூடாது.\nபெற்றோர்களிடம் தேவையில்லாமல் அதிக கேள்வி கேட்கக் கூடாது. அவர் களின் கைகளை முத்தமிட வேண்டும். அவர்களுடன் பேசும் போது பணிவுடன் பேச வேண்டும். பேசும்போது பேச்சை முறித்து, முதுகை திருப்பக்கூடாது. பாவமான காரியங்களை தவிர்த்து மற்ற வி‌ஷயங்களில் அவர்களை பின்பற்ற வேண்டும்.\nவாழ்வின் அனைத்து நிலைகளிலும் பெற்றோர்களின் ஆலோசனை பெற வேண்டும். அவர்கள் கூறும் ஆலோசனையை மனமுவந்து ஏற்க வேண்டும்.\nஇவ்வாறு பெற்றோருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளையும், உரிமை களையும் நிறைவேற்றி வந்தால், அவர்களின் எதிர்காலம் நல்லவிதமாக அமைவதுடன், அவர்களின் இவ்வுலக வாழ்வும் சிறக்கும், மறுவுலக வாழ்வும் சிறக்கும். இரு உலக நற்பேறுகள் கிடைத்திட ஈடில்லாத ஒரே வழி பெற்றோரைப் பேணுவது மட்டுமே.\nபெற்றோரைப் பேணுவோம், நற்பேறுகளை பெறுவோம்.\nமவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்���ு;\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/121908?ref=rightsidebar", "date_download": "2019-09-22T11:53:44Z", "digest": "sha1:VE4HQ3Q7WEQCEQNODMS2CTOTU2JWEL4H", "length": 10517, "nlines": 118, "source_domain": "www.ibctamil.com", "title": "கோட்டாபய -சஹ்ரான் உறவு -மற்றுமொரு இரகசியத்தை அம்பலப்படுத்தினார் அசாத் சாலி - IBCTamil", "raw_content": "\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nஎப்படி அகப்பட்டார் இந்துக் கல்லூரி அதிபர்\nகொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை\nகொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட தர்ஷிகா நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு\nவெளிநாடொன்றில் 10 வருடங்களுக்கு பின் திடீரென கைது செய்யப்பட்ட கிளிநொச்சி நபர்; காரணம் இதுதான்\nயாழில் படகில் சென்று வெங்காயம் அறுவடை செய்யும் விவசாயிகள்\nபிரபல நடிகர் மோகன்லால் கைது செய்யப்படுவாரா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nநல்லூர் வடக்கு , Ottawa\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகோட்டாபய -சஹ்ரான் உறவு -மற்றுமொரு இரகசியத்தை அம்பலப்படுத்தினார் அசாத் சாலி\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் தவறான செயற்பாடுகள் குறித்து பேசிய காரணத்தினால் தான் நான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டுமல்ல, அவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர். 500 மில்லியன் ரூபா பணம் தருவதாக பேரம் பேசினர் என நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் நேற்று போட்டுடைத்தார் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 1995 இல் இருந்து இன்று வரையிருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும். இந்த அடிப்படைவாதத்தை பற்றி 2000ம் ஆண்டிலிருந்து தெரிவித்து வருகிறேன். அப்போதிருந்தே 5 பாதுகாப்பு செயலர்கள் இருந்தனர். அவர்களுக்கு உரிய காரணிகளை வழங்கினேன். எவரும் கருத்தில் கொள்ளவில்லை. பொலிசில் பல முறைப்பாடுகளை நாம் செய்தோம். முன்னைய ஆட்சியாளர் காலத்தி���் காத்தான்குடியில் ஐ.எஸ் அமைப்பு பலமாக செயற்படுகிறது என கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் தெரிவித்தேன்.\nஆனால் கோட்டாபய ராஜபக்சவுக்கும், தௌஹீத் ஜமா அத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பிருந்தது. தௌஹீத்தை பற்றி பேசியதால்தான் நான் கைது செய்யப்பட்டேன். அது மட்டுமல்ல அவர்கள் குறிதது வாய் திறக்க வேண்டாமென எனக்கு அறிவுறுத்தினர். 500 மில்லியன் பணம் தருவதாக பேரம் பேசினர். தேர்தலில் களமிறங்குவதாக இருந்தால் அதில் 200 மில்லியனை செலவழிக்கவும் ஆலோசனை சொன்னார்கள்.\nகடந்த காலங்களில் காத்தான்குடியில் நடந்த பல அசம்பாவிதங்களுக்கு சஹ்ரான் காரணமாக இருந்தார். இது குறித்து முஸ்லிம் மக்கள் முறைப்பாடுகள் செய்தபோதும், பொலிசார் சஹ்ரான் பக்கமே நின்றனர். சஹ்ரானை கைதுசெய்ய கிழக்கில் ஆர்ப்பாட்டம் கூட நடத்தினார்கள். தௌஹீத்தும், பொலிசாரும் ஒன்றாகவே செயற்பட்டனர் என்றார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/03/blog-post_14.html", "date_download": "2019-09-22T12:48:22Z", "digest": "sha1:M7OZVHCZS6FWBUEYYA4SKZ5FU7TTT3AG", "length": 33688, "nlines": 280, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இந்தியாவின் மகன்கள் : செ.கார்கி", "raw_content": "\nஇந்தியாவின் மகன்கள் : செ.கார்கி\n‘இந்தியாவின் மகள்’ என்ற பிபிசி ஆவணப்படம் வெளியாகி இந்திய ஆணாதிக்க சமூகத்தின் மனச்சாட்சியை பேயாகப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கின்றது. இஸ்ரேலைச் சேர்ந்த உத்வீன் என்பவர் தயாரித்து இயக்கிய இப்படம், பிபிசி-யில் பெண்கள் தினத்தன்றே வெளியிடுவதாக இருந்தது. எங்கே வெளியானால் உலகம் போற்றும் இந்துப் பண்பாடு பல்லிளித்து விடுமோ என மிரண்டு போன காவிக்கும்பல் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கிவிட்டது. வாங்கி என்ன பயன், காவிக்கும்பலின் கதறலைக் கண்டு கொள்ளாத பிபிசி ஆவணப்படத்தை வெளியிட்டு விட்டது.\nmukesh singh - nirbaya caseஇதன் மூலம் இந்தியா பெண்களை தெய்வமாகப் போற்றும் நாடு என்று உலகின் ஏதாவது ஒரு மூலையில் எவனாவது ஒரு இளிச்சவாயன் நம்பிக்கொண்டிருந்தால் அவன் அங்கிருந்தே துப்பப்போகும் எச்சிலில் ஒட்டுமொத்த இந்திய ஆணாதிக்கவாதிகளின் முகமும் நாறி நாற்றமெடுக்கப் போகின்றது.\nமுகேஷ் சிங்கின் பேட்டி வெளிவந்த பிறகு தாம் பெரிதும் காயம்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். அய்யா பெரிய மனுசன் ஏன் காயம்பட்டார் என்று நமக்குத் தெரியவில்லை. உங்களது உள்ளக்கிடக்கையைத்தானே அவன் வெளிப்படுத்தி இருக்கிறான். முகேஷ் சிங் எதனையும் புதிதாகச் சொல்லவில்லை. உங்களது முன்னோர்களும், அடிப்பொடிகளும் ஆதரவாளர்களும் ஏற்கெனவே சொன்னதுதான்.\nமுதலில் இந்திய ஆணாதிக்க சமூகத்தின் ஒட்டு மொத்த மனசாட்சியாய் பேசிய காமக்கொடூரன் முகேஷ் சிங்\n“அன்றைய இரவு அவர்கள் எங்கள் பேருந்தில் ஏறினார்கள். என் சகாக்கள் அந்தப் பெண்ணை தங்கள் இச்சைக்கு ஆட்படுத்தினார்கள். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்கிற அவலக்குரலை தாண்டியும் இவர்கள் தொடர்ந்து காரியத்தில் குறியாக இருந்தார்கள். அந்தச் சிறுவன், ராம்சிங், அக்ஷய், பவன் மாறி மாறி புணர்ந்தார்கள். அதற்குப் பிறகு எதையோ கையைவிட்டு உருவினார்கள், பார்த்தால் அது அவளின் குடல். அப்படியே அவளை வெளியே வீசிவிட்டோம். அவர்களின் ஜாக்கெட், வாட்ச் ஆகியவற்றை என் சகாக்கள் அணிந்து கொண்டார்கள். ஆபத்து எதுவும் ஏற்படும் என்று எண்ணவில்லை”\n“எல்லா இடங்களிலும் நடக்கிற ஒன்றுதான் இது. பணக்காரர்கள் பணத்தைக் கொண்டு சாதிக்கிறார்கள். எங்களிடம் தைரியம் இருந்தது. முடித்துவிடலாம் என்று எண்ணினோம். அந்த இரவில் அவர்களைக் கண்டோம். ஏன் இந்த நேரத்தில் ஒரு ஆணுடன் வெளியே வந்தாய் எனக்கேட்டோம். அந்தப் பையன் எங்களை அறைந்தான். அதற்குப் பிறகே இப்படிச் செய்ய ஆரம்பித்தார்கள். அவனைக் கடுமையாக நாங்கள் தாக்கினோம். அந்தப் பையன் பேருந்தில் ஒரு இடுக்கில் ஒளிந்து கொண்டான்”\n“இந்தப் பெண் எங்களை எதிர்க்காமல் போயிருந்தால் இப்படி ஆகியிருக்காது. வன்புணர்வு நடக்கிற பொழுது ஒத்துழைக்காமல் போனதால்தான் இப்படி ஆனது. அவள் எதிர்க்காமல் இருந்திருந்தால் அப்படித் தாக்கியிருக்க மாட்டோம், அந்தப் பையனை மட்டும் அடித்திருப்போம்”\n“இந்தத் தண்டனையால் இன்னமும் பெண்கள் ஆபத்துக��குத்தான் உள்ளாகப் போகிறார்கள். முன்பெல்லாம் வன்புணர்வு நடந்தால் அப்படியே மிரட்டி மட்டும் அனுப்புவார்கள், இனிமேல் காட்டிக்கொடுத்தால் தூக்கு என்று கதையை முடித்து விடுவார்கள்”\n“ஒருவன் புணர்ந்த பெண்ணின் கண்ணை நோண்டி எடுத்தான். பெண்கள் மீது ஆசிட் வீச்சு அடிக்கடி நடக்கின்றது. எரித்துக் கொல்கிறார்கள், அவர்கள் செய்தது தவறில்லை என்றால் நாங்கள் செய்ததும் தவறில்லை” (நன்றி: விகடன் செய்திகள்)\nஇதற்குமேல் இந்திய ஆண்களின் ஆணாதிக்க வக்கிரத்தை இவ்வளவு வெளிப்படையாக யாரும் பேசமுடியாது. பேட்டியின் எந்த இடத்திலும் சிறு அளவு குற்ற உணர்வுகூட குற்றவாளியிடம் வெளிப்படவில்லை என்பது இந்திய ஆண்களின் கெட்டிதட்டிப் போன ஆணாதிக்க வக்கிரமே அன்றி வேறோன்றும் கிடையாது.\nமுகேஷ் சிங்குகள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள் சிறுவர்களாக, நடுத்தர வயதுடைய ஆண்களாக, கிழவர்களாக இப்படி எல்லா வயதிலேயும் இருக்கிறார்கள்.\nமுகேஷ் சிங்குகள் எல்லா கட்சியிலேயும், எல்லா மதங்களிலேயும், எல்லா சாதிகளிலேயும், எல்லா வர்க்கங்களிலேயும் இருக்கிறார்கள். அதனால் தான் கட்சி வேறுபாடு இன்றி அனைத்து ஆணாதிக்கவாதிகளும் அவர்களுக்கு கூஜா தூக்கும் பெண்ணியவாதிகளும் சேர்ந்து நின்று பிபிசி-ன் ஆவணப்படத்தை எதிர்க்கிறார்கள்.\nஇந்தியாவைப் பற்றி தவறான கருத்தை இந்த ஆவணப்படம் ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றப் போராடும் இந்த கருத்துச் சொல்லிகளில் 99% சதவீதம் அல்ல 100% பேரும் உலுத்துப்போன சாதி, மதவெறியர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.\nமுகேஷ் சிங்கின் பேட்டியில் இருந்து நாம் தெரிந்துகொள்வது இதைத்தான். இரவு நேரங்களில் ஆண்களுடன் வெளியே வரும் பெண்கள் மோசமானவர்கள், அவர்கள் வக்கிரம் பிடித்த ஆணாதிக்கவாதிகளால் கொடூரமாக கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டாலும் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கவேண்டும். எதிர்ப்பு தெரிவித்தால் அவளின் குடல் உருவப்படும். தன்னைப் போன்றவர்களை சட்ட ரீதியாக கொல்ல நினைத்தால் இனி வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட எந்தப் பெண்ணும் உயிரோடு இருக்க முடியாது, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை கொல்வது ஒன்றும் தவறல்ல. ஏனென்றால் தனக்��ு முன்னால் பல பேர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை கண்ணை நோண்டியும், ஆசிட் அடித்தும், ஏன் எரித்துக்கூட கொலை செய்திருக்கிறார்கள்.\nமுகேஷ்சிங் தனக்குள் வைத்திருக்கும் இந்தக் கருத்துக்கள் மனுவின் கருத்துக்கள், இந்திய பார்ப்பனிய ஆணாதிக்க சமூகத்தின் கொடை. இந்தக் கருத்துக்களை நாம் தினம் தினம் கேட்கிறோம். என்ன, முகங்கள் மட்டும்தாம் வேறுபடுகின்றன. நிர்பயா சம்பவத்திற்கு கருத்துச் சொன்ன சில பேரின் கருத்துக்களை பார்த்தாலே இதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.\n“இந்தியாவில் தான் (நகர்ப்புறங்களில்) இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன. பாரதத்தின் கிராமப்புறங்களில் அல்ல. மற்றும் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வது பெண்ணின் வேலை,வெளியே சென்று பணம் ஈட்டுவது ஆணின் வேலை என்பதே திருமண ஒப்பந்தம்” - மோகன் பகவத்.\n“பாதிக்கப்பட்ட பெண் கடவுள் பெயரை உச்சரித்து, அந்த ஆண்களின் காலில் விழுந்து நீங்கள் எனக்குச் சகோதரர்கள் போல், என்னிடம் கருணை காட்டுங்கள் என்று மன்றாடியிருந்தால் இது நடந்திருக்காது” - ஆஸாராம் பாபு.\n“பல நாடுகளுடன் ஒப்பிடும் போது இத்தகைய குற்றங்கள் இந்தியாவில் மிகக்குறைவு என்ற போதிலும் இந்த நிகழ்ச்சியைத் தங்களுடைய பரபரப்புப் பசிக்குத் தீனியாக்கி இந்தியர்களே கற்பழிப்பை வழக்கமாகக் கொண்டுவிட்ட காமாந்தகர்கள் என்பதுபோல மிகைப்படுத்தித் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் சித்தரிப்பது நெறிதவறிய செயல், நமக்கு நாமே இழைத்துக்கொள்ளும் அநீதி”- துக்ளக் சோ.\n“லட்சுமணன் கோட்டைத் தாண்டுவது பெண்களுக்கு நல்லதல்ல” – மத்திய பிரதேச மாநில அமைச்சர் கைலாஷ் விஜய் வார்கியா.\n“பாலியல் வன்கொடுமைகளுக்குப் பெண்களும் சம அளவில் பொறுப்பு, அவர்கள் ஆண்களைத் தூண்டும்படியான ஆடைகளை அணியக்கூடாது” - சட்டீஸ்கர் மாநிலத்தின் பெண்கள் ஆணையத்தின் தலைவி விபாரா (நன்றி: காலச்சுவடு)\nமுகேஷ்சிங்கின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறும் போது “பெண் ரத்தினம் போன்றவள். அவளை கைக்குள் பொதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவளை இப்படித் தெருவில் போட்டால் நாய்கள் கவ்விக் கொண்டுதான் போகும். ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கவே முடியாது. இரவில் என்வீட்டுப் பெண்களை வெளியே தனியாக அனுப்பி வைக்க மாட்டோம். குடும்ப உறுப்பனர்களைத் தவிர்த்த வெ���ி நபர்களுடன் சுற்றுகிற பெண்கள் நல்லவர்களே இல்லை. இவர்கள் சேர்ந்து பழகினாலே அது செக்ஸுக்குத்தான். நம்முடைய கலாசாரம் சிறந்த கலாசாரம். இதில் பெண்களுக்கு இடமில்லை”. (நன்றி: விகடன் செய்திகள்)\nமதங்கள் ஒருபுறம் ஆண்களுக்கு கட்டற்ற ஆணாதிக்க சுகந்தரத்தை வழங்குகின்றது. அது பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்று சொல்கிறது. மறுபுறம் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பெண்ணின் உடலை நுகர்வுக்குரிய ஒரு பண்டமாக தொடர்ந்து முன் நிறுத்துகின்றன.\nதேசிய குற்றவியல் புலனாய்வு பிரிவின் புள்ளிவிவரங்களின்படி, 1971-1991 ஆம் ஆண்டுவரை 115415 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகிவுள்ளது. அதுவே 1992-2001 வரை 154664 ஆகவும், 2002- 2011 வரை 198139 அதிகரித்துள்ளது. சராசரியாக ஆண்டுக்கு 198139. 1971-2011 வரை 873. (நன்றி;விக்கிபீடியா)\nபுதிய பொருளாதாரக் கொள்கைகள் புகுத்தப்பட்ட பின்பே பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மதங்களால் அடிமையாக்கப்பட்ட பெண்சமூகம் உலகமயமாக்கலால், நுகர்வுப்பண்டமாக மாற்றப்பட்டு வேட்டையாடப்படுகின்றது. ஆண்களின் ஆணாதிக்க சிந்தனையை உலகமயமாக்கல் போனோகிரபிக்களால் வக்கிரமாக்குகின்றது.\nஇந்தியாவில் இதுபோல லட்சக்கணக்கான கோடிக்கணக்கான முகேஷ்சிங்குகள் உருவாக்கப்பட்டுக் கொண்டுருக்கிறார்கள் இவர்களை உங்களால் எப்படி தடுக்கமுடியும் இவர்கள் அனைவரும் இந்த சமூகக் கட்டமைப்புக்குள் இருந்துதான் உருவானார்கள். இந்த சமூக அமைப்பு பெற்றெடுத்த பிள்ளைகள். அப்படி இருக்கும் போது இந்த சமூக கட்டமைப்பை நொறுக்காமல் எப்படி இதைத் தடுப்பீர்கள்\nஅதைச் செய்யாமல் பேட்டியை ஒளிபரப்பியது சரியா அல்லது தவறா என்று ஊடகங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, உங்களது சமூகக் கடமையை ஆற்றப்போகிறீர்களா அல்லது பெண்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் தீர்வு என்பது ஒட்டுமொத்த சமூக மாற்றத்துடன் சேர்ந்ததுதான் என்பதை உணர்ந்து, இந்த உலுத்துப்போன சமூக கட்டமைப்பை தகர்க்கப் போகிறீர்களா இதை நீங்கள் செய்யத் தவறும் பட்சத்தில் ஒவ்வொரு நொடியும் ஒரு பெண் இதுபோன்ற ஆணாதிக்க வக்கிரம் பிடித்தவர்களால் பாதிக்கப்படத்தான் போகிறாள். ஒரு போதும் நீங்கள் அதை மாற்ற முடியாது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்து���ுவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபுத்தகங்களில் கிடைக்காத பாடம் - கவிதா முரளிதரன்\nமகளிருக்கு எதிரான வன்முறை சாதிய ஒடுக்கலே - இராமியா...\nஆன் செக்ஸ்டன்: பெண்ணியத்தின் மற்றுமொரு குறியீடு - ...\n\"கற்பழிப்பு\" நியூஸ் எழுதுவது எப்படி\nகனடிய பெண்கள்: எதிர்நோக்கும் பிரச்சனைகள் - மீராபார...\nதலிபான்கள் பூமியில்... - எம்.கண்ணன்\nஅருந்ததி ராய்: எழுத்துக்களைச் சிதைக்காத சொற்கள் - ...\nஆணாதிக்க அறிவியலே அழிவு அறிவியல் - பார்பாரா மெக்லி...\nமனித உரிமை மற்றும் பால்நிலை சமத்துவ செயற்பாட்டாளரு...\nஅன்னா அக்மதேவா: எழுதித் தீர்ந்த சொற்கள் -நசார் இஜ...\nஆண்களால் கொடூரமாய் அடித்துக் கொல்லப்பட்ட ஆப்கன் பெ...\nசிகிரியாவில் பெயர் எழுதிய சித்தாண்டி யுவதி: நடந்தத...\nகுழந்தைகள் பாதுகாப்பு: தொடரும் மூடநம்பிக்கைகள் - ...\n’ - சமூகநீதியின் குரல் ஜோன் பய...\nசாரா பார்ட்மனுக்கு அமைதி தந்த மண்டேலா - பா.ஜீவசுந...\nதுன்யா மிகெய்ல்: போர்க்கால சொற்களின் சொந்தக்காரி ...\nமீரா பாரதியின் பால்-பாலியல், காதல்-காமம், பெண்- பெ...\nஇலங்கைச் சிறுமியின் மர்ம மரணம்\nபார்வை: ஆண்களின் மனநிலையை என்ன செய்வது\nஇலங்கைச் சிறுமியின் மர்ம மரணம்\nபெண்ணிய நோக்கில் செம்மொழி இலக்கியங்கள் - முனைவர் ம...\nமிச்சமென்ன சொல்லுங்கப்பா - கி.பி.அரவிந்தன்\nஇந்தியாவின் மகன்கள் : செ.கார்கி\nவடகிழக்கிலிருந்து தமிழ்ப் பெண்களின் செய்தி\nபாட்டாளி வர்க்கப் பெண்களையும் இணைத்துக் கொண்டால் ம...\nபெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும் - பெர...\nயுத்தவலியின் அடையாளமே இன்றைய பெண்களின் போராட்டம் ...\nநான்காவது பெண்ணிய அலையின் தேவை\nஇந்தியாவின் மகள்: ஆவணப் படம் எழுப்பும் கேள்விகள் -...\nடாக்டர் முத்துலட்சுமியின் கல்விக்கூட அனுபவங்கள்..\nசர்வதேச பெண்கள் தினத்தின் வரலாற்றுப் பரிணாமம் - அல...\nமுகேஷ் சிங் மட்டுமா குற்றவாளி\nபெண் உடலைப் பேணுவது பொழுது போக்கா\nஅந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்\n'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன்வைத்து\nமென்சக்தி, வன்சக்தி, இன்னமும் வெறுஞ்சக்தி - சாந்தி...\nஇந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்\nஈழத்து பெண் கவிஞர்களின் நூல்களுக்கான ஆய்வரங்கு\nஇன்றேனும் சரிநிகர் சமானமா மகளிர்\nநம்பிக்கையின் சின்னம் ஹெலன் கெல்லர் (27 ஜூன் 1880 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/138681-karunas-letter-to-assembly-secretary", "date_download": "2019-09-22T12:30:41Z", "digest": "sha1:SI36YILSWMCQ3J7R4S6AQRQWQZN7UPTU", "length": 6378, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒருதலைபட்சமாக செயல்படும் சபாநாயகரை நீக்குங்கள்!' - சட்டப்பேரவைச் செயலாளரிடம் கருணாஸ் மனு | karunas letter to assembly secretary", "raw_content": "\n`ஒருதலைபட்சமாக செயல்படும் சபாநாயகரை நீக்குங்கள்' - சட்டப்பேரவைச் செயலாளரிடம் கருணாஸ் மனு\n`ஒருதலைபட்சமாக செயல்படும் சபாநாயகரை நீக்குங்கள்' - சட்டப்பேரவைச் செயலாளரிடம் கருணாஸ் மனு\nசட்டப்பேரவைத் தலைவர் தனபாலை நீக்கக்கோரி, சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், சட்டமன்றச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருணாஸ். சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் முதலமைச்சர் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி அவர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட கருணாஸ், பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்ததாக தகவல் வெளியானது.\nஇந்த நிலையில், சபாநாயகரை நீக்கக்கோரி, கருணாஸ் சார்பில் சட்டப்பேரவைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சட்டமன்ற விதி 69-ன்படி அவரை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவை தலைவர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவத���கவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் கருணாஸை கைது செய்ய நெல்லை போலீஸார் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில், அவர் இன்று அதிகாலை நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/karnataka-floods.html", "date_download": "2019-09-22T12:37:34Z", "digest": "sha1:K5AOEWF6ZRDGSJBPU3BWHP3A4WK24MLX", "length": 10944, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கர்நாடகத்தில் மழை ஓய்ந்தாலும் வெள்ளம் குறையவில்லை!", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கை���ு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nகர்நாடகத்தில் மழை ஓய்ந்தாலும் வெள்ளம் குறையவில்லை\nகர்நாடகத்தில் பெல்காவி, பாகல்கோட்டை, உப்பள்ளி-தார்வார், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், அந்த மாவட்டங்கள்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகர்நாடகத்தில் மழை ஓய்ந்தாலும் வெள்ளம் குறையவில்லை\nகர்நாடகத்தில் பெல்காவி, பாகல்கோட்டை, உப்பள்ளி-தார்வார், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தற்போது பெல்காவி உள்பட வடகர்நாடகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. அதே நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது.\nஇதனால் வடகர்நாடக மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மழை நின்றாலும் வடகர்நாடக மாவட்டங்களில் இன்னும் வெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை அடியோடு முடங்கி போய் உள்ளது.\nமேலும் சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருப்பதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் பல கிராமங்கள் இருளிலும் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஅதே நேரத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவ படைவீரர்கள், தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணா, பீமா ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்தாலும் துங்கபத்ரா ஆற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா அருகே விருபாபுராவில் உள்ள சுற்றுலா தளத்தை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு 25 வெளிநாட்டினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவித்தனர். அவர்களை மீட்க சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 5 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். பின்னர் 5 பேரையும் மீட்பு படையினர் போராடி மீட்டனர். அதுபோல, சுற்றுலா தலத்தில் சிக்கிய 25 வெளிநாட்டினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்கள்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது\nமஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்\nவங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்\nதாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்\nஅமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=159", "date_download": "2019-09-22T11:52:10Z", "digest": "sha1:JU6GC2HBMTBLR4AJMA6RRYPYMV2FJPOY", "length": 11975, "nlines": 171, "source_domain": "mysixer.com", "title": "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா!!", "raw_content": "\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\n ‘தான் எத்தகைய மோசமான சூழலில் இருந்தாலும், பிறர் நலன் பற்றிய சிந்தனையை சிந்தையிலிருந்து அகற்றாதவன்’, என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு உதாரண மனிதராகத் திகழ்கிறார் நமது சூப்பர் ஸ்டார்.\nஉடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினி, எப்போதும் படுக்கையில் கிடக்காமல், தாம் இருக்கும் வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் பிற நோயாளிகளைப் பார்த்து, அவர்களின் நலன், குடும்ப சூழல் போன்றவற்றை விசாரித்து வருகிறார். ரஜினி தங்களின் படுக்கை அருகே வந்து நின்று நலம் விசாரிப்பதை நம்ப முடியாத ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இசபெல்லா மருத்துவமனை நோயாளிகள்.\n“உடல்நிலை சரியில்லாத போதும்க��ட, ரஜினியின் நினைப்பு தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மீதே உள்ளது. பிறரின் நலன் குறித்த அவரது சிந்தனையை அவரது உடல்நிலை எந்த விதத்திலும் தடைப்படுத்தவில்லை”, என்கிறார் ரஜினியின் மருத்துவர் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள டாக்டர் சாய் கிஷோர்.“மிக மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளி கூட, ரஜினி தன் அருகில் வந்து நின்று நலம் விசாரிப்பதை உணர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. அதான் ரஜினி சார்”, என்கிறார் மருத்துவமனை ஊழியர் ஒருவர்.\n“ரஜினிக்காக நிறைய அலுவல்கள் காத்திருக்கின்றன. அதை நாங்களும் உணர்ந்துள்ளோம். அவற்றில் முக்கியமான பணிகளை மருத்துவமனையிலிருந்தே அவர் முடிக்க உதவுகிறோம். இதற்கிடையே, எங்கள் மருத்துவமனை வரலாற்றில் பார்த்திராத அளவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அவரை நலம் விசாரித்தும், அவருக்கு தங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லச் சொல்லியும் தொலைபேசி அழைப்புகள் குவிகின்றன…”, என்று தெரிவித்துள்ளது இசபெல்லா மருத்துவமனை நிர்வாகம்.\nஇரண்டாவது முறை ரஜினி மருத்துவமனைக்கு வரவேண்டிய நிர்பந்தம் எதனால் ஏற்பட்டது டாக்டர் கிஷோரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “அவர் முதல்முறை மருத்துவமனைக்கு வந்து, அன்று மாலையே வீட்டுக்குப் போனதுதான் தவறு. நாங்கள் இரண்டு நாள் இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் தேவையின்றி பதட்டப்படுவார்கள் என்பதால் அவர் வீடு திரும்பிவிட்டார். அதன் விளைவு நோய்த் தொற்று அதிகமாகிவிட்டது.\nஇப்போது அவர் உடலளவிலும் மனதளவிலும் மிக ஆரோக்கியமாக உள்ளார். மார்பு சளியை நீக்கிய பிறகு, மூச்சு விடுவது மிகவும் சீரடைந்துள்ளது. மற்றபடி அவருக்கு வேறு ரத்த அழுத்தம், சர்க்கரை என எந்த நோயும் இல்லை. அதுதான் அவரை இத்தனை விரைவில் குணமடைய வைத்துள்ளது,” என்றார்.\nஇசபெல்லா மருத்துவமனையிலிருந்து நாளை(இன்று) வீட்டுக்கு திரும்பிவிடுவார் ரஜினி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற தனது வாசகர்களுடன் சேர்ந்து www.mysixer.com மும் பிரார்த்திக்கிறது.\nசாதீய அரசியலை ஓங்கி அடிக்கும் உறியடி 2\nபூமராங் இசையைத் தந்தைக்குச் சமர்ப்பித்த ரதன்\nபுதுமையான திரைக்கதை உக்தியுடன், ஜூலை காற்றில்\nபூமராங்கில் உருவானது எல்கேஜி - ஆர் ஜே பாலாஜி\n42 லட்சம் நிதியுதவி, தயாள தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-22T11:52:08Z", "digest": "sha1:FPUKMT76ZVWFQTZVT6D3NJA6X4Z7PGEN", "length": 5705, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சேப்பாக்கம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nடிஎன்பிஎல் கிரிக்கெட்:சேப்பாக் சூப்பர் கில்லிஸ் சூப்பர் வெற்றி\nஐபிஎல் போட்டியை அடுத்து டி.என்.பி.எல் போட்டி தொடங்கும் தேதி அறிவிப்பு\n முதல் ஐபிஎல் போட்டியில் வெற்றி யாருக்கு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி 1.68 லட்சம் கோரிக்கை மனு\nதவான் அதிரடி: 3வது டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றி\nதொடர் தோல்வியில் சேப்பாக்கம் அணி: காரைக்குடியிடமும் வீழ்ந்தது\nஒரே நிமிடத்தில் இமேஜ் டெஸ்ட்-ஐ வேர்ட் டெக்ஸ்ட் ஆக மாற்றுவது எப்படி\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nமைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா\nSeptember 22, 2019 சிறப்புப் பகுதி\nரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்\nசி.பி.எஸ்.இ மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும்: அமைச்சரவை ஒப்புதல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/category/eelam-heros-videos/page/2/", "date_download": "2019-09-22T12:03:23Z", "digest": "sha1:GQUORYMF76EMJV72YS25U4GSGR5UUOUY", "length": 82795, "nlines": 215, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "காணொளிகள் « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nஎல்லாத் தியாகங்களையும் இந்தக்கடலில்தானே காவு கொடுத்தோம்.\nகடந்து வர முடியாத துயரை சொற்களாக்கி, எம் மக்களிடம் படிக்கக் கொடுத்தோம். அதனை அப்படியே தொகுத்திருக்கின்றோம். யுகங்கள் கடந்தாலும் நின்று நிலைக்கப் போவது இந்த உணர்வும், அவை தேக்கி வைத்திருக்கின்ற நினைவுகளும் தான்.\n“எல்லாத் தியாகங்களையும் இந்தக்கடலில்தானே காவு கொடுத்தோம்………”\nமே 17, 2019 Posted by vijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர் | எல்லாத் தியாகங்களையும் இந்தக்கடலில்தானே காவு கொடுத்தோம். காணொளி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nகாலின் கீழ் ஒட்டி பிசுபிசுத்தது\nபள்ளி சென்ற நேரத்திலும் தான்\nநாங்கள் சிந்திய இரத்தத்துளிகள் தான்…\nஎங்கள் ஒப்பாரியின் பெரும்பொருளாய் சன்னங்கள் மாறியிருந்தது\n10 ஆண்டுகள் கழிந்தும், தாரை தாரையாக வழிந்தோடும் கண்ணீர்\nமே 17, 2019 Posted by vijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், உலைக்களம், காணொளிகள், தமிழர், முள்ளிவாய்க்கால்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், உலைக்களம், காணொளிகள், முள்ளிவாய்க்கால் | முள்ளிவாய்க்கால் முடிவல்ல \nமே 17, 2019 Posted by vijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், முள்ளிவாய்க்கால்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், முள்ளிவாய்க்கால் | முள்ளிவாய்க்கால் நினைவுக் காணொளிகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nவைத்தியர் வரதராஜாவின் அர்ப்பணிப்பினைச் சொல்லும் ‘பொய்யா விளக்கு’ விபரணம் \nகாலம் கைவிரித்தபடி எதுவுமே நடக்காதது போல் பயணித்து விடுகிறது. பத்து ஆண்டுகள்….. நமது கனவுகள் சிதைக்கப்பட்டு, எம் உறவுகள் குதறப்பட்டு எமக்காக நாமே அன்றி வேறொருவருமில்லை என்று உணர வைத்த முள்ளிவாய்க்கால் அனர்த்தங்கள் நிகழ்ந்து பத்து ஆண்டுகள் ஓடிச் சென்று விட்டன. முள்ளிவாய்க்கால் அனர்தங்களின் போது ஆயிரமாயிரம் துயர் கதைகள் எம்மவர்களுக்கு நிகழ்ந்தன. அவற்றினை உலக அரங்கினில் வெளிக்கொணர வேண்டிய பாரிய பொறுப்பு எம்மவர்க்கு உண்டு. இந்த வகையில் ஊடகங்களுக்கும் கலை இலக்கியம் சார்ந்து செயல்படுகின்ற படைப்பாளிகளுக்கும் பொறுப்பும் கடமையும் நிறையவே உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது, யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அறுபது ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் உலக சினிமாவில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த அறுபது ஆண்டுகளிலும் சொல்லித் தீராத கதை அவர்களது. அந்தக் கொடுமைகளைப் போலவே, எங்கள் மண்ணில் எங்கள் உறவுகளுக்கு நிகழ்ந்த சோகங்களும் சொல்லப்பட வேண்டியவை. எங்களுக்கான சினிமா என்று இப்போது பலரது உழைப்புக்கள் முன்னேற்றத்துடன் உதிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்த உழைப்பின் ஒர் சிறு படிக்கல்லாகவே ‘பொய்யா விளக்கு’ இருக்கும் என்பது எமது நம்பிக்கை.\nகொத்துக் குண்டுகளுக்குள் எம் சொந்தம் அந்த வெட்ட வெளியில் செத்து மடிந்து கொண்டிருக்கும் போது, காயம் பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கான அத்தியாவசிய மருந்துகளையே அரசு தர மறுத்த வேளையில, தமது உயிருக்கே சிறிதும் உத்தரவாதமில்லாத நிலையில் மக்க��ுக்காக அந்த போர்க்களத்தில் நின்றிருந்த மருத்துவர்களை நாம் மறந்து விடலாகாது. அவர்களில் ஒருவராக, அளவில்லா அர்ப்பணிப்புகளுடன் அங்கு சேவையாற்றிய வைத்தியர் வரதராஜா அவர்களின் கதையினையே ‘பொய்யா விளக்கு’ எடுத்து வருகிறது.\nகொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடிது இளமையில் வறுமை என்பது எவ்வளவு உண்மை. வறுமையில் கற்றதனால் தான் என்னவோ,மக்களுக்குச் சேவை செய்தலையே தன்னுயிரினும் மேலாகக் கருதி நிறைந்த அர்ப்பணிப்புடன் வைத்தியர் வரதராஜா சேவை செய்தார். போர்க்களத்தில் நின்று மக்களுக்குச் சேவையாற்றிய வைத்தியர்களை, ஒரு அரசானது கொண்டாடியிருக்க வேண்டும். அதை சிறீ லங்கா அரசிடம் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவர்களைச் சிறையிலடைத்துத் துன்புறுத்தியதை எவருமே மன்னிக்க முடியாது. அவருடன் அறிமுகம் கிடைத்த பின்னால், இந்த திரைப்படத்திற்கான எமது ஆர்வத்தினைத் தெரிவித்து அவரையே இதில் நடிக்கவும் வற்புறுத்திய போது, எங்களின் திறமைகளில் நம்பிக்கை வைத்து இதற்குச் சம்மதித்ததற்கு மிகவும் நன்றியுடையவராகிறோம்.\nசுயநலமற்று யுத்த நிலத்தில் கொத்துக் குண்டுகளுக்குள்ளும் துப்பாக்கிச் சன்னங்களுக்குள்ளும் நின்றவாறு நிராதரவாக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்த வைத்தியர்களின் துளிக்கதைகளும் நெஞ்சை உருக்குவதாக இருக்கின்றன. இவற்றின் ஒரு சிறிய பகுதியையேனும் வெளிக்கொணர்வதற்கு நாம் சிறிய விளக்கொன்றினை ஏற்றி வைக்கவுள்ளோம் என்பது நிறைவாக உள்ளது.\nஎன்ற மறைந்த கவிஞர் திருமாவளவனின் கவிதையினைப் போலவே போரின் வலிகள் எம்மை விட்டு அகலப்போவதில்லை. அப்படியிருக்கையில் எமது படைப்புக்களும் அந்தப் போரின் அவலங்களைச் சொல்வனவாகவே இருக்கின்றன என்பது சமீப காலங்களாக உருவாகிவரும் எம்மவரின் படைப்புக்களில் தெரிகிறது. இதனையும் தாண்டி தரமான கலைப்படைபுக்களாகவும் உலக சினிமாவாகக் கொண்டாடப்படப் போகின்ற பல படைப்புக்கள் இனி வரும் காலங்களில் வரும் என்பது கண்கூடு. இதற்கான சமூகப் புரிதலும் ஆதரவும் புலம்பெயர் மக்களிடமிருந்து கிடைக்கவேண்டும்.\nகுடும்பச் சூழல், பொருளாதாரம் என்று சுமைகளையெல்லாம் இறக்கி வைத்துவிட்டு படைப்பாளிகளாக எம்மவர் புறப்படுகையில் நிகழ்ந்து விடுகின்ற சிக்கல்களையெல்லாம் சமாளித்து, எங்களின் படைப்புக்களை நாங்களே தட்டிக் கொடுக்க மறுக்கின்ற தளத்தில், ஒருவாறு முட்டி மோதிச் சில படைப்புக்கள் வெளி வருகின்றன. அதற்கான உழைப்பு எங்கள் மக்களால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அந்த நாட்கள் அண்மித்தே வருகின்றன என்பது மகிழ்வளிப்பதாக இருக்கிறது.\nஈழத்தில் நடந்த இன்னல்களை, இன்னமும் நடந்து வருகிற இன்னல்களை எங்கள் படைப்பாளிகளே திறம்படத் தர முடியும் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையுண்டு. வருங்காலங்களில் எமக்கு நடந்த கொடுமைகளுக்கு நீதி கிடைக்கலாம், இல்லை கிடைக்காமலும் போகலாம். ஆனாலும் எமது வலிகளை உலகுக்குச்சொல்லியே தீரவேண்டும். இதற்கான சிறந்த ஊடகமாக சினிமாவே இருக்கப் போகிறது. அதற்கான விளக்குகள் எரியத் தொடங்கி விட்டன.\nஎம் கதைகளை நாமே சொல்வோம் என்று பல ஈழப் படைப்பாளிகள் புறப்பட்டு விட்டார்கள். ஒன்றாய்ப் பத்தாய் நூறாய் அவர்கள் வருவார்கள். குணா கவியழகன், தீபச்செல்வன், தமிழ் நதி போன்ற படைப்பாளிகளின் இலக்கியங்கள் மிகுந்த நம்பிக்கை தருகின்றன. அவர்களின் படைப்புக்கள் தமிழகத்திலும் நல்ல வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன. இவற்றைப் போலவே, எங்கள் திரைப்படைப்புக்களும் வெகு விரைவில் பரவலான வரவேற்பினைப் பெறும். அதற்கான ஆதரவினை எம் சமூகம் வளங்க வேண்டும்.\nமே 15, 2019 Posted by vijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், முள்ளிவாய்க்கால்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், முள்ளிவாய்க்கால் | வைத்தியர் வரதராஜாவின் அர்ப்பணிப்பினைச் சொல்லும் ‘பொய்யா விளக்கு’ விபரணம் \nநான் செத்தாலும் அடிச்சுக் கொண்டு முன்னுக்கு போங்கோடா \nதம்பி நிக்குது கவனமா பார்த்து கொள்ளுங்கோ. – பிரிகேடியர் சொர்ணம்\n2009 மாசித்திங்கள் 25 ஆம் நாள். இரவு 7.30 மணி இருக்கும். திடீர் என்று வோக்கிகள் அழைக்கின்றன. குறித்த இடம் ஒன்றைக் குறிப்பிட்டு, ஒன்று கூடுவதற்கான கட்டளை சங்கேத மொழியாக வருகின்றது. குறித்த நேரத்தில் அனைவரும் குறித்த பகுதியில் ஒன்று கூடுகின்றனர். ஒன்றுகூட்டப்பட்ட இளநிலை தளபதிகள், அணித்தலைவர்கள் முன்னிலையில் அந்தக் கம்பீரமான குரல் ஓங்கி ஒலிக்கிறது. ” ஒவ்வொரு மூத்த தளபதிகளையோ அல்லது போராளிகளையோ நாம் இழந்த போதும், எமது போராட்டம் கைவிடப்படவில்லை. தொடர்ந்தும் போராடி வெற்றிப் பாதைகளில் நாம் பயணித்துள்ளோம். இது ���ங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இறுதி யுத்தம் என்று எதிரி எங்கள் மீது பாரிய நடவடிக்கைகளை சர்வதேசத்தின் முழுமையான பங்கோடு செய்து கொண்டிருக்கிறான்.\nநாம் தென் தமிழீழம் தொடக்கம் இன்றைய களமுனை வரை பின்நகர்ந்து கொண்டே வருகிறோம். எம் போராட்டத்தின் பின்னடைவு எமது மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை களமாடி இந்த மண்ணில் வீழ்ந்த எங்கள் உறவுகளுக்கு நாம் கொடுக்கும் ஆறுதல் இது தானா எமது நேசம் கொண்ட மக்களின் விடுதலைப் போராட்டத்தின் முடிவு இது தானா எமது நேசம் கொண்ட மக்களின் விடுதலைப் போராட்டத்தின் முடிவு இது தானா அண்ணைக்கு என்ன பதில் கூறப் போகிறோம் அண்ணைக்கு என்ன பதில் கூறப் போகிறோம் ….” எனப் பல வினாக்களோடு தொடர்கிறது அந்த குரல்.\nஇப்போது மிக நெருக்கடியான நிலையில் நாமும், எமது மக்களும் இருக்கின்றோம். இந்த நெருக்கடியான சூழலை நாம் எவ்வாறு மாற்றப் போகின்றோமென்பதை யோசிக்க வேண்டும். இராணுவம் முன்னேற, முன்னேற பின் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் இது தொடரக் கூடாது இதற்கு முற்றுப்புள்ளியிட எதாவது செய்ய வேணும். எப்படி, எப்ப செய்ய போறம் என்றத யோசிப்பம். அண்ண எங்களில நிறைய நம்பிக்கை வைச்சிருக்கிறார். அண்ணைக்காக, எங்கள் மாவீரர்களுக்காக எதாவது செய்ய வேணும்…தொடர்கிறது அந்தக்குரல். அந்தக் குரலுக்கு சொந்தமானது சர்வதேசமே கேட்டு அஞ்சும் கட்டளைகளை ஓய்வின்றி, தொய்வின்றி தொடர்ந்து வழங்கி சண்டைகளைச் செய்த வரலாற்றுச் சொத்தாகிய மூத்த தளபதி சொர்ணம்.\n“அண்ண சாளைப் பக்கத்தால ஒன்றை செய்யலாம் அண்ண. செய்தா தேவிபுரம் அணைய பிடிச்சு அப்பிடியே கடற்கரைப் பக்கமாக விரிச்சா எங்கட இடியனுகளப் போட்டு அவனுக்கு நல்லா குடுக்கலாம் அண்ண” சொல்லி முடித்தான் விசேட வேவு அணி போராளி, லெப்டினன் கேணல் விந்தன். விந்தன் அண்ண சொல்லி முடித்த பாதைகள், திட்டங்கள் சொர்ணம் அண்ணாவால் திட்டமிடக்கூடியவாறு இருந்தது எனிலும் ஆபத்துக்கள் அதிகமாக இருந்தது.\nஆனாலும் வேறு பாதைகள், வேறு திட்டங்கள் இருக்கும் என்று சொர்ணம் அண்ண நம்பினார் அதனால் அதற்கான தரவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. உடனடியாக விந்தன் மற்றும் ஆதவன் தலமையிலான விசேட வேவுப் போராளிகள், சண்டைக்காக வேவுத்தரவுகளைத் திரட்டு��ிறார்கள். அவசரமாக திரட்டப்பட்ட தரவுகளூடாக திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அணிகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன.\nகணனிப்பிரிவின் சிறப்புப் பொறுப்பாளராக இருந்த சார்ள்ஸ் மற்றும் அவரது போராளிகள், பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு தளபதி அஸ்வினி மற்றும் போராளிகள், மணலாறு கட்டளைப்பணியக போராளிகள், தமிழீழ வான்படையின் சிறப்பு அணிப் போராளிகள், திருகோணமலை மாவட்ட சண்டை அணி, ராதா படையணி, மாலதி படையணி, சோதியா படையணி, விசேட வேவுப் போராளிகள் மற்றும் புலனாய்வுத்துறைப்படையணி என பல அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. அவர்களுடன் 15 பேர் கொண்ட மருத்துவ அணியும் நிலை கொண்டிருந்தது.\nஅதில் போராளி மருத்துவர் ஜோன்சன் மற்றும் போராளி மருத்துவர் காந்தன் ஆகியோரின் அணிகள் நிலையெடுத்திருந்தன.\n05.03.2009 அன்று அனைவரையும் ஒருங்கிணைத்து மூத்த தளபதிகள் சண்டை பற்றிய நிலவரங்களை கதைக்கிறார்கள். பிரிகேடியர் சொர்ணம் அவர்களுடன் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், பொட்டு மற்றும் கடற்படைச் சிறப்புத் தளபதி சூசை ஆகியோர் போராளிகளுடன் கதைக்கிறார்கள். அதில் பொட்டம்மான் கதைக்கும் போது,\nஎமது இருப்பைத் தீர்மானிக்கும் இறுதி வலிந்து தாக்குதலுக்காக நாம் தயாராகி இருக்கிறோம். இதில் நாம் தோற்றோம் என்றால் எமது விடுதலைப் போராட்டம் தோற்றுவிடும் என்பதில் ஐயம் இல்லை. இதை உங்கள் மனங்களில் நிச்சயமாக உறுதியெடுங்கள். அவ்வுறுதியோடு எல்லோரும் வடிவா சண்டை பிடிக்க வேணும். ஏனெனில் இதில் வென்றால் மட்டுமே எம்மால் அடுத்த நிலைப் போராட்டத்திற்கு எம்மை தயார்ப்படுத்த முடியும்.”\nமூத்த போராளிகள் இளநிலை தளபதிகள் புதிய போராளிகள் என்று அனைவர் முகத்திலும் வெல்ல வேண்டும் என்ற உணர்வு வெளிப்படுகிறது. அவர்களது கரங்களில் தவழ்ந்த ஆயுதங்கள் உறுதியாக நிமிர்ந்து நின்றன. எதாவது செய்ய வேணும் இல்லை என்றா எங்கட தமிழீழம் அந்நிய அட்டூழியத்திற்கு சிதைந்து போகும். விடக்கூடாது நாங்கள் செத்தாலும் இந்த சண்டையை வெல்ல வேணும். அண்ணையின் நம்பிக்கையை நிர்மூலமாக்காது வெற்றி பெற வேணும். அனைவரும் இதைத்தான் ஆயுதத்தை பிடித்திருக்கும் உறுதியில் சொல்லி கொண்டார்கள். அணித்தலைவர்கள் தமது அணியை உறுதி குலையாது வைத்திருந்தார்கள். எதாவது செய்ய வேண்டும் என்ற உறுதி அனைவ��ிடமும் இருந்ததை மறுக்க முடியாது.\nமுல்லைக்கடலின் சாளைப்பகுதி, இரவு, பகல் என்ற வித்தியாசம் தெரியாத அளவுக்கு வெளிச்ச குண்டுகளால் நிரம்பி இருக்கும் ஒரு நிலாக்கால நேரம் அது. எப்போதும் தீவிர கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டிருக்கும் பகுதி. ஆனாலும் அணிகள் அங்குதான் நிலைப்படுத்தப்பட்டன. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் மிக முக்கியமானது மக்களோடு, மக்களாக போராளிகள் ஒருங்கிணைக்கப்படும் சந்தர்ப்பத்தில் தகவல் கசிவுகள் அதிகமாகும். அதனூடாக போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதாக சிங்களம் மக்கள் மீது தாக்குதல் நடாத்தும். இதன் மூலமாக எழப்போகும் அழிவுகள், வெற்றி பெற்றாலும் பெரும் வலியைத் தரும். அதனால் போராளிகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.\nகடற்புலிகளின் பிரதான தளங்களில் ஒன்று அமைந்த சாளைப் பகுதி அது. அதனால் எந்த நேரமும் தீவிர தாக்குதல்கள் வான்படையாலும், தரைப்படையாலும் செய்யப்படும் பகுதி. கடற்படை கலங்கள் தாக்க வருவதும், கடற்புலிகளின் படகுகளைக்கண்டு திகிலடைந்து ஓடுவதும், ஓடும் படகுகளில் ஏதோ ஒன்று கரும்புலிகளால் மூழ்கடிக்கப்படுவதும் இறுதி நாட்களில் நடக்கும் சாதாரண விடயங்கள்.\nஇவ்வாறான ஒரு களச்சூழலில் தான் ஒருங்கிணைப்புத் தளபதி சொர்ணம் தலமையில் ஒருங்கிணைக்கப்பட்ட 750 ற்கும் மேற்பட்ட படையணிப் போராளிகள் அணிவகுத்து நின்றார்கள். வானத்தில் சுற்றி கொண்டிருக்கும் “வண்டு” க்கும் ( Beech craft- ஆளில்லா வேவு விமானம்), தரை வழி புகுந்திருக்கும் இராணுவ வேவாளர்களுக்கும் கண்ணில் மண்ணைத்தூவி அத்தனை போராளிகளும் உருமறைந்து வலிந்து தாக்குதலுக்காக காத்திருக்கின்றனர்.\nகாத்திருப்பு வீணாகவேயில்லை. 05.03.2009 இரவு அனைத்துப் போராளிகளுக்கும் நகர்வுக்கான கட்டளைகள் கிடைத்த போது சாளைக் கடல் வழியாக மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டிருந்த படையணிகள் தமது இலக்குகளை நோக்கி நகர்கின்றன. அப்போது சண்டை தொடங்குவதற்கு முன்பாகவே அவ்விடத்தை நோக்கி எதிரியின் 81 வகை எறிகணை செலுத்திகள், எறிகணைகளை ஏவுகின்றன. எறிகணை செலுத்தும் சத்தத்தை அவதானித்த மருத்துவர் யோன்சன், அனைவரையும் தயார் நிலைக்கு கொண்டு வந்த போதும், அருகில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளால் அவ்விடத்திலையே மருத்துவப் போராளி கபிலன் வீரச்சாவடைகின்றார். அவரோடு இன்னும் ஒரு போராளி பலத்த காயமடைந்திருக்க அவரை உடனடியாக பின்நகர்த்திய போராளிகள் முன்னோக்கி நகரத் தொடங்கினர். அப்போது போராளி மருத்துவர் காந்தன், மருத்துவர் யோன்சனிடம்\n“நீங்கள் 55 ( சொர்ணம் அவர்களின் இரகசியக் குறியீட்டு பெயர்) தோட போங்கோ நான் இவங்களை பார்த்திட்டு வந்து சேர்கிறேன்”\nஅங்கே தாக்குதலுக்கான அணிகளில் முதல் நிலையில் சொர்ணம் தன் பாதுகாப்பு போராளிகளுடன் சென்று கொண்டிருக்க அடுத்த நிலையில் கணனிப்பிரிவின் சிறப்புப் பொறுப்பாளர் சார்ள்ஸ் தனது போராளிகளுடன் நகர்ந்து கொண்டருக்கின்றார்கள். இப்போது அவர்களிடையே ஒரு மருத்துவ உதவி வெற்றிடம் ஏற்பட்டிருந்ததை உணர்ந்த மருத்துவர் யோன்சன் மருத்துவர் காந்தனிடம் தன் அணியினருடன் விடைபெற்று முன் நகர்கிறார்.\nஅப்போது விசேட அணிப் போராளிகள் “ அண்ண இதுக்க கெவி வெப்பன்ஸ் ( Heavy Weapons ) போட்டிருக்கிறான் அண்ண 50 ( 50 கலிபர் துப்பாக்கி) எல்லாம் வைச்சிருக்கிறான் கவனமா நகருங்கோ “ என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.\nஅந்த எச்சரிக்கையோடு நிரல் நிலை எடுத்து அவதானித்துக் கொண்டிருந்த போராளிகளை, அடித்துக் கொண்டு உள்நுழையுமாறு சண்டைத் தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் கட்டளை இடுகிறார். அந்த கட்டளையோடு துப்பாக்கிகள் அனைத்தும் நெருப்பை உமிழ்ந்து கொண்டு இயங்கத் தொடங்கின. சற்றுத் திகைத்துப் போன எதிரி பின் நோக்கி ஓடத் தொடங்கினான். அந்த இடத்தில் பயங்கரச் சண்டை நடந்து கொண்டிருந்த போது, சில புதிய போராளிகள், வழங்கல் பொருட்களுக்குள் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய பைகளை கைவிட்டு வெடிபொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு சண்டையைத் தொடர்ந்தனர். அதனால் உதவி வழங்கல் தடைப்படும் நிலை ஏற்பட்டிருந்தது. அதனால் அப் பைகள் சேர்க்கப்பட்டு அணிகள் ஒழுங்கு படுத்தப்பட்டது. மறுபுறம் சண்டை உக்கிரமமாகி முதல் நிலை வேலியில் அமைந்திருந்த 4-5 காவலரண்கள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. அதனூடாக இரண்டாவது எல்லை வேலியை நோக்கி சென்றிருந்தது புலிகளின் அணிகள்.\nஅப்போது குறுக்கே இருந்த சிறு காட்டுத் துண்டைக் கடந்த போது, குறுக்கறுத்தோடும் சிறு கடல் பகுதி இருந்தது. அதை சாதாரணமாக கடந்து விட முடியாது. எதிரியின் குறிச்சூட்டாளர்கள் குறிபாத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதையு���் தாண்டி முன்னேற முயன்ற படையணி, சிறு கடலேரிக்குள் நிலத்தில் தவழ்ந்தபடி ( குரோள் ) நகர்கின்றனர். அதில் தாக்குதலுக்கு பொறுப்பாக சென்றுகொண்டிருந்த தளபதி சொர்ணம் அவர்களும், போராளிகளும் முன்நிலையில் சென்று கொண்டிருக்க, அவர் பின்னால் மருத்துவர் யோன்சனின் மருத்துவ அணி செல்ல, அதன் பின்னால் சார்ள்ஸ் தனது அணியுடன் முன் நகர்ந்தனர்.\nஅங்கு எந்த எதிர்ப்பையும் காட்டாத எதிரி பின்வாங்கி இருந்த நிலையில் தேவிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது புலிகள் அணி. இந்த நிலையில் கைப்பற்றப் பட்டிருந்த பகுதிகளில் நிலைகொண்டு அடுத்த முன்னேற்ற நடவடிக்கைகளுக்கான பணியில் ஈடுபட்டார்கள் போராளிகள். அவசரம் அவசரமாக முன்னாள் அடிக்கப்பட்டிருந்த அணை ஒன்றினை பாதுகாப்பு அரணாக கொண்டு பதுங்ககழிகள் அமைக்கப்பட்டன. அப் பதுங்ககழிகளே பாதைகள் அடைக்கப்பட்ட நிலையில் இருந்த அப் போராளிகளுக்கு பாதுகாப்பு அரண்களாகின. அதில் இருந்து கொண்டு ஆயுதங்களை துப்பரவாக்குவது முதல் தம்மை அடுத்த சண்டைக்காக தயார்ப்படுத்துவது வரை போராளிகள் ஓயாமல் இயங்கும் அதே வேளை சண்டையணிகளின் சில பகுதிகள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தன.\nமூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு ஒரு இலக்கில் பயணித்த அணிகள் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்வதில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்த இடத்துக்கு வந்து சேர்ந்த சண்டையணிகளை, இடர்களுக்கு முகம் கொடுக்கும் நிலையைய கொண்டு வந்திருந்தன. ஆனாலும் போராளிகள் சலித்துப் போகவில்லை. சாகத் துணிந்த படையணிகளுக்கு இவை எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. அவர்கள் மூர்க்கமாகவே சண்டையிட்டடார்கள். அந்தப் பிரதேசம் எங்கும் தளபதி சொர்ணம் அவர்களின் குரல் ஓயாது ஒலித்துக் கொண்டே இருந்தது.\nஅந்த நேரம் இரு அணிகளாக பிரிந்திருந்த மருத்துவர் காந்தனின் மருத்துவ அணி, பிரிகேடியர் சொர்ணம் அவர்களுடன் நிலையெடுத்திருந்த மருத்துவர் யோன்சனின் அணியை வந்து சந்திக்கிறது. அப்போது அங்கே இருந்த தளபதிகளில் ஒருவரான மகிந்தன் இரு மருத்துவ அணிக்கும், உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார். பதுங்ககழிகள் அமைக்கப்பட்டு காயப்படும் போராளிகளுக்கான சிகிச்சை இடங்கள் ஒழுங்குபடுத்துப்படுகின்றன. இதே வேளை சிங்களப்படைகளும் இவர்களின் தங்கும் இடத்தை தேடி அலைந்து கொண்டிருந்தனர். அன்றைய இரவுக் பொழுது விடிந்திருந்தது.\nஅனைவரும் எதோ ஒன்றுக்கான பணியில் இருக்க மருத்துவர் காந்தன் தனது தாடியை மழித்து புதிய உடை ஒன்றை அணிகிறார். அதைப் பார்த்த தளபதி , “சொர்ணம் என்ன காந்தன் கல்யாணத்துக்கு எங்காவது போறியா… புதுசா வெளிக்கிடுறாய்”…. வெற்றுப் புன்னகையோடு அனைவரும் துப்பாக்கிகளை பற்றிக் கொள்ள மருத்துவர் காந்தன் சாதாரணமாக புன்னகைத்து விட்டு தன் உடையை சரிபார்த்துக் கொள்கிறார்.\nஅப்போது வந்து சேர வேண்டிய இன்னும் ஒரு தொகுதிப் போராளிகள் அவ்விடத்துக்கு வந்து சேர, மீண்டும் ஒரு முன்நகர்வுக்கான ஒழுங்குகளை செய்கிறார் கட்டளைத் தளபதி சொர்ணம் அவர்கள். அதன்படி அருகில் இருந்த ஒரு முகாம் ஒன்றை இலக்கு வைத்து தாக்கி அழித்துக் கைப்பற்றுகிறார்கள் போராளிகள். அச்சண்டை பயங்கரமாக இருந்தாலும் போராளிகளின் பக்கத்தில் பாரிய சேதங்கள் எதுவும் வரவில்லை. அப்படைமுகாம் வீழ்ந்த பின் மீண்டும் எமது படையணிகளால் முன்னாள் அடிக்கப்பட்டிருந்த ஒரு அணையை நோக்கி படையணி நகர்கிறது.\nஅப்போது தளபதி சொர்ணம் அவர்களுடனான போராளிகள் முன்நிலையில் நின்று சண்டை பிடித்தபடி அணையை நோக்கி நகர்ந்து செல்ல பின்னணியில் இருந்த மருத்துவ அணி, எமீண்டும் இரண்டு அணிகளாக பிரிந்து மருத்துவர் யோன்சனின் அணி சொர்ணம் அவர்களை நோக்கியும், மருத்துவர் காந்தனின் அணி வேறு ஒரு பகுதியை நோக்கியும் நகர்கின்றது. அப்போது குறிப்பிடப்பட்டிருந்த அணை இருந்த பகுதிக்கு சென்று கொண்டிருந்த போராளிகள் மீது மூர்க்கமான தாக்குதலை செய்கிறது சிங்களப்படை. பல வீரச்சாவுகள், பல காயங்கள் என போராளிகள் வீழ்ந்து கொண்டிருக்க, அவர்களைத் தூக்கிக் கொண்டு அணையை நோக்கியே நகர்கிறது அப் போராளிகளின் அணி.\nஅங்கே குறிப்பிட்ட இடத்தில் புலனாய்வுத்துறைப் படையணிப் போராளி கலை தனது அணியுடன் நிற்கிறார். அவரிடம் தளபதி நிற்கும் இடத்தை கேட்டறிந்து கொண்டு நகர்ந்த மருத்துவ அணியையும் போராளிகளையும் இலக்கு வைத்து சிங்களத்தின் குறிச்சூட்டு ( Sniper ) அணி இயங்கிக் கொண்டிருந்தது. அதே தாக்குதலே பல போராளிகளின் இழப்புக்கு காரணமாகலாம் என்ற நிலையிலும், அவற்றைத் தாண்டி தளபதி சொர்ணம் அவர்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்கிறது அப் போராளிகளின் அணி.\nஅங்கே ஏ���்கனவே அமைக்கப்பட்டிருந்த அணையோடு இருந்த ஒரு “ I “ வடிவ பதுங்ககழியில் இருந்து கொண்டு கட்டளை வழங்கிக் கொண்டிருந்த சொர்ணம் அவர்களும், அதன் அருகே இன்னொரு பதுங்ககழியில் இருந்து கொண்டு கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்த கணனிப்பிரிவின் சிறப்புப் பொறுப்பாளர் சார்ள்ஸ் அவர்களையும் அப் போராளிகள் சந்திக்கின்றனர். அப் போராளிகள் அணியில் மூன்று மருத்துவப் போராளிகள் மற்றும் ஒரு தொடர்பாடல் கண்காணிப்புப் ( Monitoring ) போராளி மற்றும் சண்டையணிப் போராளிகள், காயப்பட்ட போராளிகள் என பலர் இருந்தனர்.\nஅவர்கள் தளபதி சொர்ணம் அவர்களின் பதுங்ககழிக்கு அருகில் இருந்த சிறு பதுங்ககழியை பாதுகாப்பரணாக்கி அதற்குள் தங்கி இருந்த சிறு இடைவெளியில் தொடர்பாடல் கண்காணிப்புப் போராளி அவசரம் அவசரமாக அனைவருக்கும் எச்சரிக்கை விடுகிறான்.\n“10 நிமிடங்களில் இந்த இடத்தில் பெரும் எடுப்பிலான தாக்குதல் ஒன்றை செய்வதற்குத் திட்டமிடுகிறான். பல்முனைத் தாக்குதலாக இருக்கும். அனைவரும் கவனமாக இருங்கள் “\nஇதைக் கேட்ட போராளிகள் தம்மால் முடிந்தவரை தம்மை பாதுகாத்துக் கொள்ள காப்பெடுக்கிறார்கள். விமானப்படையின் கிபிர் மற்றும், மிக் விமானங்கள் முதல் எதிரியிடம் இருந்த அத்தனை மோட்டார் வகை எறிகணைகளும் அப்பிரதேசத்தை சுற்றி தாக்குதலைச் செய்தன. 10 நிமிடங்களுக்கு மேலாக நீண்ட அந்தத் தாக்குதல் இவர்களின் இடத்திற்கோ, அல்லது மற்ற போராளிகள் நின்ற பகுதிக்குள்ளோ நடத்தப்படவில்லை. அதனால் மீள் ஒருங்கிணைப்புச் செய்து மீண்டும் ஒரு தாக்குதலைச் செய்ய திட்டமிடுவதாக கண்காணிப்புப் போராளி தெரிவிக்கிறான். அவனின் கூற்றைப் போலவே சரியான இலக்கு நோக்கி கடுமையான தாக்குதலைச் செய்தது. சிங்களப்படை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதியான வலிந்து தாக்குதல் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அத் தருணத்தில் நடக்கவே கூடாத அந்த சம்பவம் நடக்கிறது.\nசிங்களத்தின் பல்முனைத் தாக்குதல் ஓய்வடைந்த போது மருத்துவப் போராளிகள் தங்கி இருந்த பதுங்ககழியில் இருந்த 10 க்கு மேலான போராளிகளில் 5-6 போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஓரிரண்டு பேர் தப்பி இருந்தனர். அதே நேரம் அருகில் இருந்த பதுங்ககழியில் இருந்து மகிந்தன் என்ற போராளி அவசரமாக மருத்துவரை அழைக்கிறான்.\n“அண்ண 55 காயப்பட்���ிட்டார் ஓடி வாங்கோ அண்ண…”\nபெரும் விருட்சமாக நிமிர்ந்து நின்று இப் போராட்டத்தின் சுமைகளைத் தாங்கிய பெருந் தளபதி தனது காலில் பாரிய காயமடைந்திருந்த தருணம், மீண்டும் எம் விடுதலைப் போராட்டம் முடக்கப்படப் போவதற்கான அறிகுறியை காட்டி நின்றது. ஆனாலும் அவர் தளரவில்லை. அக் காயத்தின் வேதனையோடும் தன் போராளிகளுக்கு இறுதிக் கட்டளையிடுகிறார்.\n“என்னை சுடுங்கோடா…. என்னைக் காப்பாத்த என்று இதில யாரும் இருக்க வேண்டாம் என்னை சுட்டுப் போட்டு முன்னுக்கு அடிச்சுக் கொண்டு போங்கோடா… கொஞ்சம் கூட பயப்பிடாதீங்க. தம்பி நிக்குது. தம்பிய கவனமா பாருங்கோ என்னை காப்பாத்த யாரும் மினக்கட வேண்டாம். முன்னுக்கு அடிச்சு இறங்குங்கோ… என்னை சுடுங்கோடா… “\nஅவர் கட்டளையிட்டுக் கொண்டிருந்த போதே அவரது உடலில் மருத்துவர் யோன்சனால் செலுத்தப்பட்டிருந்த வலிநிவாரணி அவரை நித்திரைக்கு கொண்டு சென்றது. அதன் பின் அங்கே சண்டையிடும் போராளிகளின் மனநிலை கொஞ்சம் தழும்பி இருந்தது. ஆனாலும் தம்பி என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் சார்ள்ஸ் எடுக்கும் முடிவுகளை அங்கே நின்ற அனைவரும் ஏற்க தயாராகவே இருந்தனர். சண்டையை வழிநடாத்தும் தளபதிகள் அனைவரும் தம்பிக்கு சாதகமான முடிவுடனே இருந்தனர். சண்டையைத் தொடர்வதாகவும் நாம் அனைவரும் இறந்தாலும், இச்சண்டை இலக்கை அடையும் வரை தொடர வேண்டும் என்றும் தளபதிகள் போராளிகள் உட்பட தம்பியும் விரும்பினார். அதனால் சண்டை தொடர்ந்தது. ஆனாலும் தளபதி சொர்ணம் அவர்களை ஒரு அணியுடன் பின் நகர்த்துவதென்றும், ஏனையவர்களே சண்டையிடுவதென்றும் முடிவாகியது. அதனால் அந்த இடம் விட்டு நகர்ந்து வேறு இடத்தில் இருந்து கொண்டு சண்டையை தொடர முனைந்தார்கள் புலிகள். அதற்கிடையில் ஒருங்கிணைப்புச் செயலகத்தில் இருந்து வந்த தகவலின் படி உடனடியாக பிரிகேடியர் சொர்ணம் அவர்களை பின்நகர்த்துவதோடு மட்டுமன்றி அனைவரையும் பின் நகருமாறு அறிவுறுத்தப்பட்டது.\nதளபதி சொர்ணம் அவர்களின் போராளி மகிந்தன் இந்த விடயத்தை “ அண்ண அம்மான் ஆளையும் கொண்டு உடனே பின்னுக்கு வரட்டாம். என்ன செய்வது அம்மான் ஆளையும் கொண்டு உடனே பின்னுக்கு வரட்டாம். என்ன செய்வது ” என்ற வினாவோடு தெரிவிக்கிறார்.\nஅம்மானின் கட்டளைக்கு பணிந்து போராளிகள் இலக்கை நோக்கி செல்லாது மீண்டும் பின்நகர தொடங்குகிறார்கள்.\nஅப்போது மருத்துவர் காந்தனின் அணி, மருத்துவர் யோன்சனின் அணியிடம் இருந்து விடைபெற்று சார்ள்சுடன் நின்ற போராளிகளுக்கான மருத்துவ அணியாக நிலை கொள்கிறது. யோன்சனின் மருத்துவ அணியில் இருந்த போராளிகளும் கட்டளைத் தளபதி சொர்ணம் அவர்களின் பாதுகாப்புப் போராளிகளும் அவரின் கட்டளைகளுக்கு கீழ் போராடிக் கொண்டிருந்த அனைத்துப் போராளிகளும் பின்நகர்வதற்காக சென்று கொண்டருந்தார்கள். ஆனால் மூடப்பட்டிருந்த பாதைகளை திறந்து கடற்கரை வழியாக வெளியேற வேண்டி இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதற்காக கடற்கரை வழியாக பெரும் சண்டை ஒன்றை தளபதி லோரன்ஸ் தலமையிலான போராளிகள் செய்து கொண்டிருந்தார்கள்.\nமாலை நேரம் இரவாகிக் கொண்டிருந்த போது இருமுறை எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருந்தார்கள் போராளிகள்.\nஅப்போது திடீர் என்று கண் முழித்த பிரிகேடியர் சொர்ணம் “டேய் என்னை சுட்டுப் போட்டு முன்னுக்கு அடிச்சுக் கொண்டு போங்கோடா என்னைக் காப்பாத்துறதுக்கு மினக்கட வேண்டாம்” என கட்டளை இடத் தொடங்கினார்.\nமருத்துவர்களோ அவரின் கட்டளையை ஏற்க முடியாதவர்களாக அவரின் காயத்துக்கு மீண்டும் வலிநிவாரணி ஒன்றை ஏற்றியதன் மூலம் அவர் அமைதியாகின்றார். அந்த நேரம் கடற்கரை வழியாக பாதையும் உடைக்கப்பட்டு வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி இருந்தார் தளபதி லோரன்ஸ் அதனூடாக சிறு நீரேரி வழியாக நகர வேண்டி இருந்தது. ஆனாலும் தலை தூக்க முடியாத அளவு எறிகணைத் தாக்குதல்களும், சினைப்பர் தாக்குதல்களும் இருந்தன. அதனால் நிலத்தோடு நிலமாக தளபதி சொர்ணம் அவர்களை தூக்கியபடி z வடிவத்தில் நகர்ந்து சென்று வெளியேறினர் போராளிகள்.\nஆனாலும் அந்த இடத்தில் பல போராளிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. நிலத்தோடு நிலமாக நகர்ந்தவர்கள் ஓரளவு தப்பித்துவிட எழும்பி ஓடி வெளியேற முனைந்தவர்கள் வீழ்ந்து கொண்டிருந்தார்கள். அவற்றையும் தாண்டி போராளிகள் வெளியேறி இருந்தனர். வெளிக் கொண்டுவரப்பட்டிருந்த பிரிகேடியர் சொர்ணம் அவர்களைப் பின்னணி மருத்துவநிலைக்கு கொண்டு சென்றார்கள் மருத்துவ அணியில் இருந்த மருத்துவப் போராளிகள்.\nமருத்துவர் யோன்சன் உட்பட்ட போராளிகள் மீ��்டு வர வேண்டிய மருத்துவர் காந்தனின் அணிக்காக கடற்கரையில் காவல் நின்றனர். ஆனாலும் மருத்துவர் காந்தனைக் காணவே இல்லை. அப்போது அங்கே வந்திருந்த சார்ள்ஸ் மருத்துவர் காந்தன் சிறுநீரேரிக்குள் இறங்கியதை தான் கண்டதாகவும், அதன்பின் எங்கே என்று பார்த்த போது காணவில்லை என்றும் தெரிவித்தார். பின்னால் வந்த தளபதி லோரன்ஸ்சும் அதே நிலையை கூறினாலும் கடற்கரையைத் தாண்டி வெளி வந்ததற்குரிய சாட்சியங்கள் இல்லை என்றும் தெரிவித்த போது தான் மருத்துவர் காந்தன் 08.03.2009 அன்று எம் மண்ணை நேசித்தாரோ அம்மண்ணுக்காக தன்னுயிரை தியாகித்து வீரச்சாவடைந்ததை புரிந்து கொண்டார்கள் போராளிகள்.\nலெப்டினன் கேணல் காந்தன் உட்பட லெப்டினன் கேணல் கபிலன், கப்டன் நிலவரசி மற்றும் லெப் இன்மதி ஆகிய மருத்துவப் போராளிகளும் வீரச்சாவடைந்திருந்தனர். அத்தோடு இச்சண்டையின் வேவுப்போராளிகளான லெப் கேணல் விந்தன் உட்பட்ட பல போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.\nவலிய படையணிகளின் உத்வேகத் தாக்குதல்களுடன் உலகம் வியக்க நிமிர்ந்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ விடுதலைக்கான இறுதி போராட்ட வரலாறு தனது இறுதி வலிந்து தாக்குதலை சாளையூடாக தேவிபுரம் வரையிலான சண்டையுடன் முடித்துக் கொண்டது.\nபின்னணிக்கு வந்த அணிகள் தளபதி சொர்ணம் அவர்களை சரியான மருத்துவ சிகிச்சைக்குட்படுத்திக் காப்பாற்றினாலும், அவரது காயத்தின் தன்மை அவரை மீண்டெழ முடியாதவராய் படுக்கையிலையே வைத்திருந்தது. இந்த நிலையில் எம் தேசம் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையின் உச்சம் முள்ளிவாய்க்கால் எனும் குறுகிய நிலப்பரப்பில் அரங்கேறிக் கொண்டிருந்தது. இறுதி வரை உறுதியோடு போராடிய பெரு நெருப்பு ஒன்று தனது கட்டளையகத்தில் 15.05.2009 அன்று அணைவதற்குத் தயாராகி விட்டது. இறுதியாக தன் மனைவி பிள்ளைகளோடு சிலவற்றை பகிர்ந்து கொண்ட அந்த நெருப்பு “ அண்ண சொன்ன சொல்ல காப்பாற்றாமல் அவரை விட்டிட்டு போகப் போறன் “ என்று கூறுகிறது. தான் பெற்றவர்கள் கட்டிய மனையாள் என கண்முன்னே நிற்க அவர்களிடம் தலைவனைப்பற்றி மட்டுமே கதைத்துக் கொண்டிருந்துவிட்டு அணைந்து போகிறது.\nஉடனடியாக மருத்துவப் போராளி அலன் அவர்களின் பொறுப்பில் இருந்து இயங்கிய முல்லை/ நெய்தல் ஆகிய இராணுவ மருத்துவமனைகளை ஒன்றாக்கி இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தின் இறுதியான இராணுவ மருத்துவமனைக்கு பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் கொண்டு செல்லப்படுகிறார். அங்கே மருத்துவர் அலன் பரிசோதித்து தளபதி சொர்ணம் அவர்கள் பிரிகேடியர் சொர்ணமாக மண்ணை முத்தமிட்ட செய்தியை உறுதிப்படுத்துகிறார்.\n26 வருடங்களுக்கு மேலாக ஈழத்தின் சுதந்திரத் தீயை சுமந்து வாழ்ந்த பெரு நெருப்பு முள்ளிவாய்க்கால் மண்ணில் அணைந்து போய்விட்ட பெரும் கொடுமையையும் முள்ளிவாய்க்கால் மண் தன் மீது சுமந்து கொண்டது.\nதகவல் மூலம்: தமிழீழ மருத்துவர் யோன்சன்\nவீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்\nமே 15, 2019 Posted by vijasan | ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு\t| ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், வீரவணக்கம், வீரவரலாறு | நான் செத்தாலும் அடிச்சுக் கொண்டு முன்னுக்கு போங்கோடா \n« முந்தைய வரவுகள் அடுத்த வரவுகள் »\nமுள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கம் \nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிறப்பு (05.05.1976)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nசத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் \nபலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் \nதரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவன் லெப் கேணல் கதிர்வாணன்\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-22T12:08:09Z", "digest": "sha1:XZ56VBYFPAOG4XT4DCXECEYUSFMFY3DW", "length": 6949, "nlines": 51, "source_domain": "muslimvoice.lk", "title": "\"ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்!\" – அமைச்சர் ரிசாத் | srilanka's no 1 news website", "raw_content": "\n“ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்” – அமைச்சர் ரிசாத்\n(“ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்” – அமைச்சர் ரிசாத்)\nஇந்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரதும் ஆசையாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஇதுவரை உலகத்திலேயே கண்டுபிடிக்கப்படாத ஒரு மருந்தை கொத்துரொட்டியில் கலந்திருப்பதாக கூறி, அந்த கடையை உடைத்து, பள்ளிவாசல்களை உடைத்து இந்த நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் சமூகததினரையும் வேதனைப்படுத்தினார்கள்.\nஇந்த சம்பவம் நடைபெற்று ஒரு மணிநேரத்திலே���ே குறித்த பெரும்பான்மையினத்தவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅதையடுத்து பள்ளிவாசல்கள் எமது மக்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் பொலிஸார் இதை கவனத்தில் எடுக்கவில்லை.\nசிறுபான்மையின மக்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து அவரை வெற்றிபெறச் செய்தோம்.\nஆகவே அந்த சிறுபான்மையினரை காப்பாற்ற வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை.\nகுற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் இன்று நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.\nதெனியாய சம்பவத்தில் 4 பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் காயப்படுததினார்கள்.\nமுஸ்லிம் இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்ததில் அப்பாவி இளைஞன் உயிரிழந்தார். அவருடைய வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளிவாசலும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.\nமகேசன் பலகாய என்ற நபரும், மட்டக்களப்பிலிருந்து வந்த விகாராதிபதியுமே இந்த போராட்டத்திற்கு காரணம்.\nஇந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா எங்களை பாதுகாக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா எங்களை பாதுகாக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா என மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர் குறிப்பிட்டார்.\nநேற்று இரவு நேரில் சென்று பார்த்த போதுதான் எனக்கு உண்மையான நிலை தெரிந்தது.\nபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு எம்மை ஏமாற்றிவிட்டார்கள். மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடவிடுவதற்காகவா இந்த சம்பவம்\nஜனாதிபதி அமைச்சரவையில் வாக்குறுதி தந்துள்ளார். பிரதமர் இந்த சபையில் வாக்குறுதி தந்துள்ளார். ஆகவே இரு தலைவர்களும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.\nஅவ்வாறு இல்லை என்றால் அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தமிழ் அரசியல் தலைவர்களை சுட்டுத்தள்ளியதைப் போன்று எம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் என்று மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nபூகொடையில் முஸ்லிம், கடைகளுக்கு தீ வைப்பு\nபுதுக்கடையில் மனித தலை மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-22T12:23:46Z", "digest": "sha1:FQ2LX7VUC5V4GICSKHR57462O4I6JKOA", "length": 8103, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "சில்லெனைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆலிவ் பச்சை, சாம்பல் பச்சை, மஞ்சள் பச்சை, மஞ்சள், செம்பழுப்பு\nஐதரோ குளோரிக் அமிலத்தில் கரையும்\nசில்லெனைட்டு அல்லது சில்லினைட்டு (Sillénite or sillenite) என்பது Bi12SiO20 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். இச்சேர்மத்தை சுவீடிய வேதியியலாளர் லார்சு கன்னார் சிலென் கண்டுபிடித்த காரணத்தால் அவர் பெயரே சூட்டப்பட்டது. பெரும்பாலும் இவர் பிசுமத் ஆக்சிசன் சேர்மங்கள் குறித்தே ஆய்வு செய்தார். இக்கனிமம் ஆத்திரேலியா, ஐரோப்பா, சீனா, யப்பான், மெக்சிகோ மற்றும் மொசாம்பிக் நாடுகளில் குறிப்பாக பிசுமுடைட்டுடன் காணப்பட்டது.[1][2][3]\nசில்லெனைடின் கனசதுர படிக அமைப்பானது பிசுமத் சிலிக்கான் ஆக்சைடு , பிசுமத் தைட்டனேட்டு மற்றும் பிசுமத் செருமனேட்டு போன்ற பலவகையான பொருட்களால் ஆனதாகும்.[4]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Sillénite என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tvk-leader-velmurugan-accuses-police-tortured-him-321242.html", "date_download": "2019-09-22T11:57:52Z", "digest": "sha1:YNJ6QXPTIBJCUXNJJ6BLFLJ44EKAQUWS", "length": 17305, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாழடைந்த கட்டடத்தில் உணவு, தண்ணீர் கொடுக்காமல் போலீசார் கொடுமைப்படுத்தினர்: வேல்முருகன் பகீர் புகார் | TVK leader Velmurugan accuses police tortured him - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கீழடி சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nபாக். துண்டு துண்டாக சிதைந்து போவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத்சிங் வார்னிங்\nMovies கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nFinance விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாழடைந்த கட்டடத்தில் உணவு, தண்ணீர் கொடுக்காமல் போலீசார் கொடுமைப்படுத்தினர்: வேல்முருகன் பகீர் புகார்\nசென்னை: பாழடைந்த கட்டடத்தில் வைத்து உணவு, தண்ணீர் கொடுக்காமல் போலீசார் கொடுமைப்படுத்தினர் என வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.\nகடந்த வாரம் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சந்திக்க சென்றார். விமானநிலையத்தில் அவரை தடுத்து நிறுத்தினர்.\nபின்னர் விக்கிரவாண்டியில் டோல்கேட் தாக்கப்பட்ட வழக்கில், வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅப்போது தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து, சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் என்எல்சி போராட்ட வழக்கில் வேல்முருகனை நெய்வேலி போலீசார் தேச துரோக வழக்கில் இன்று கைது செய்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.\nஅப்போது அவர் பேசியதாவது, காவிரி மேலாண்மை வாரியம் கோரி அமைதியான முறையில் போராடிய என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nதூத்துக்குடியில் கைது செய்து பாழடைந்த கட்டடத்தில் உணவு, நீர் தராமல் என்னை கொடுமைப்படுத்தினர். உணவு அருந்தாததாலும், சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலும் என் உடல் சோர்ந்து விட்டது.\nஇயற்கை உபாதைகளை கழிக்க கூட வாகனத்தை எங்கும் நிறுத்தவில்லை. மதுரையை சேர்ந்த வட மாநில காவல்துறை அதிகாரி இதுபோன்ற கொடுமைப்படுத்தினார்.\nஆனால் இங்குள்ள போலீசாரால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. காடுவெட்டி குருவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூடாது என்பதற்காகவே கைது செய்தனர்.\nஇப்போதும் நான் தண்ணீர் கூட குடிக்கவில்லை. இதனால் நாக்கு வறண்டு போயுள்ளது. என்னால் பேசமுடியவில்லை. இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nExclusive: ''சினிமா வாய்ப்பு இல்லாததால் ரஜினி அரசியலுக்கு வர முயற்சி''- வேல்முருகன் பொளேர்\nஆரிய தேசமாக இந்தியாவை மாற்றத்தான் இந்தி திணிப்பு.. வேல்முருகன் காட்டம்\nகை இல்லை என்றால் என்ன.. தன்னம்பிக்கை இருக்கிறதே.. அசத்தும் மதுரை இளைஞர்\nஎன்ன சாதித்துவிட்டீர்கள் முதலமைச்சரே.. வேல்முருகன் கேள்வி..\nபாமகவுக்கு வர வேல்முருகன் ரெடி.. ஆனால்.. பரபரக்கும் பேக்கிரவுண்ட் நிகழ்வுகள்\nவாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு என்னாச்சு..\n370வது பிரிவு ரத்து... மாபெரும் ஜனநாயகப் படுகொலை: வேல்முருகன் கண்டனம்\n12ஆம் வகுப்புப் புத்தகத்தில் \\\"தமிழை விட\\\" சமஸ்கிருதம்.. உள்நோக்கம் இருப்பதாக வேல்முருகன் பகீர்\nதீரனுக்காக உருக்கம்...வேல்முருகனுக்காக ஏக்கம்... பாமகவினரை நெகிழ வைக்கும் டாக்டர் ராமதாஸ்\nகுவியும் வடமாநிலத்தவர் ..வேல்முருகன் கேட்பது பயங்கரமாக இருக்கே.. முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள்\nஒரே ரேசன் கார்டு திட்டம் பாசிசத்தின் உச்சம்...காட்டுமிராண்டி காலத்துக்கு தள்ளுவது.. வேல்முருகன்\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஒன்றுபட்ட தமிழ் மக்கள்.. கடலூரில் வேல்முருகன்.. மரக்காணத்தில் வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvelmurugan sedition case tvk neyveli police nlc வேல்முருகன் கைது தமிழக வாழ்வுரிமை கட்சி என்எல்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/oviya-enters-to-bigg-boss-season-2-322637.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:21:55Z", "digest": "sha1:5DDIU4S6VMIF3TC5GINAVZOWBT2CPWBN", "length": 18253, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "17-ஆவது போட்டியாளர் என அறிவிக்கப்பட்டு வெண்ணிற ஆடையில் வந்திறங்கிய ஓவியா... ஆனால்? | Oviya enters in to Bigg boss season 2 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\n'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு ஓடி வரும் ட்ரம்ப்.. மோடியுடன் கைகோர்ப்பு.. பின்னணியில் செம ஸ்கெட்ச்\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nSports PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nMovies முதல் காதல் கதையை சொல்லும் 147\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n17-ஆவது போட்டியாளர் என அறிவிக்கப்பட்டு வெண்ணிற ஆடையில் வந்திறங்கிய ஓவியா... ஆனால்\n17-ஆவது போட்டியாளராக வெண்ணிற ஆடையில் ஓவியா- வீடியோ\nசென்னை: பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் அனைவராலும் போற்றப்பட்ட ஓவியா 17-ஆவது போட்டியாளர் என கமல்ஹாசன் அறிவித்தார். ஆனால் 16 போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரத்தான் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார் ஓவியா. அவர் போட்டியாளர் அல்ல.\nபிக்பாஸ் சீசன் 2 இன்று தொடங்கியது. இதற்காக நேற்றைய தினமே போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் சில ம��ற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nபொரணி பேசுவதற்கென்றே ஏராளமான திண்ணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.\n#பிக்பாஸ் வீட்டிற்க்குள் மீண்டும் #ஓவியா\nபிக்பாஸ் சீசன் 2 போட்டியில் யார் யார் கலந்து கொள்கின்றனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. அவரவர் தங்களது அபிமான நட்சத்திரங்கள் வருவரா என எதிர்பார்த்து காத்து இருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற வாசகம் மிகவும் பிரபலமாகும். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்ற ப்ரோமோவும் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் தொற்றியது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் ஓவியா, பரணி, சுஜா ஆகியோர் நல்ல பெயரும், ஜூலி, காயத்ரி, சக்தி, நமீதா ஆகியோர் வில்லிகளாகவும் செயல்பட்டனர். இதில் ஓவியா மிகவும் பிரபலமானார். அவர் ஆரவ்வுடனான காதல் முறிந்ததால் மனம் உடைந்து பிக்பாஸ் நிக்ழ்ச்சியை விட்டு வெளியேறினார்.\nமுதல் சீசனில் ஓவியாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே ஏற்பட்டது. ஓவியா ஆர்மி செயல்பட தொடங்கியது. இந்நிலையில் 17-வது போட்டியாளர் என ஓவியாவை அறிவித்து ஆர்மியை குஷிப்படுத்தியது விஜய் டிவி. ஆனால் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துவிட்டு திரும்பி வந்துவிடுவார் என கமல் அறிவித்தார்.\nவெள்ளை நிற ஆடையில் ஓவியா நிகழ்ச்சிக்கு வந்தார். அதுவும் 17 வது போட்டியாளர் என அறிவிக்கப்பட்டு அப்போது ஓவியாவை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதையெல்லாம் வேண்டாம் என்று விட்டு விட்டு சென்று வீட்டீர்களே என்று கமல் கூறும் போது கள்ளம் கபடம் இல்லாத குழந்தை போல் தோள் பட்டையை ஷேக் செய்தார் ஓவியா. ஆனால் ஓவியா பிக்பாஸ் குடும்பத்தின் அங்கம்; அவர் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களுக்கு டிப்ஸ் கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும் என்றார். மேலும் ஒரு போட்டியாளரைப் போல உள்ளே சென்று இன்ப அதிர்ச்சி கொடுங்கள் எனவும் கமல் சொல்ல ஓவியாவும் அதேபோல் உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் 2-ல் ஓவியாவும் இருப்பதாக புரோமாவை போட்டு போட்டு காட்டி கடைசியில் 'ஆண்டவர்' ஏமாற்றிவிட்டார் என ஏமாந்தனர் 'ஆர்மி'க்காரர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகளவாணி-2 படத்துக்கு விதிக்கப்ப���்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி\nகூட்டம்ணா எனக்கு அலர்ஜி.. கூச்சப்படுவேன்.. சிலிர்க்கும் ஓவியா\nவியா வியா ஓவியா... நீ கிளியோபாட்ரா ஆவியா.. நீ மனச திறக்கும் சாவியா...\nஆர்மிகளுக்கெல்லாம் ஆர்மி.. இந்த \"இபிஎஸ் ஆர்மி\".. இணையத்தைக் கலக்கும் புது டிரெண்டு\nபிக்பாஸ் 2: ஐஸ்வர்யா - ஷாரிக்... உருவாகிறார்களா இன்னொரு ஓவியா- ஆரவ்\nபிக்பாஸ் 2: நடிக்கத் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் ‘கையும் களவுமாக’ மாட்டிக் கொண்ட ஓவியா\nபிக்பாஸ் 2 : திரும்பவும் ஓவியாவா அப்செட் ஆன சக போட்டியாளர்கள்\n\"பிக்பாஸ்\" என் சுயநலமல்ல, பொதுநலம்.. மக்களிடம் பேச இந்த தளத்தை பயன்படுத்துவேன்- கமல்\nபிக்பாஸ் 2... இந்த தடவை மருத்துவ முத்தம் தரப் போவது யார்\nகமல் அரசியலுக்கு வர இதுதான் தக்க தருணம்.. ஓவியா பரபர பேட்டி\nதீபாவளிக்கு களை கட்டுகிறது ஓவியா சேலை\nபிக்பாஸ் பட்டம் வென்ற ஆரவ்வை ட்விட்டரில் வம்பிழுத்து லந்தடிக்கும் ஓவியா 'ஆர்மி'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/sibiraj-sathyaraj-combination-in-a-new-film/", "date_download": "2019-09-22T13:20:40Z", "digest": "sha1:J64GMOVUOSVXYCFPO3STPOOQFOLOWKWG", "length": 5977, "nlines": 120, "source_domain": "tamilscreen.com", "title": "மீண்டும் இணையும் சத்யராஜ் – சிபிராஜ் கூட்டணி – Tamilscreen", "raw_content": "\nமீண்டும் இணையும் சத்யராஜ் – சிபிராஜ் கூட்டணி\nஇந்நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார் நடிகர் சிபிராஜ்.\nதமிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் நடிகர் சிபிராஜுடன் இணைந்து ‘ஜாக்சன் துரை’ வெற்றிப்படத்தில் நடித்திருந்தார்.\nஇப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.\nகடந்தாண்டின் கவனிக்கதக்க படைப்பான “சத்யா” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் புதிய கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் இணைகிறார்கள்.\nமுற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள்.\nசைமன் கே.கிங் இசையமைக்க உள்ளார்.\nபடத்தின் மற்ற தொழில்நுட்பக்குழு உறுப்பினர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.\nஇப்படம் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக ஜனவரியில் முடிக்கப்பட உள்ளது.\nகிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் டாக்டர் ஜி.தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இப்படத்தினை தயாரிக்கிறார்கள்.\nTags: Sibiraj-Sathyaraj combination in a new filmசத்யராஜ் - சிபிராஜ் கூட்டணிமீண்டும் இணையும் சத்யராஜ் - சிபிராஜ் கூட்டணி\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 'சிச்சோரே'\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் - விஜய் டிவி மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nசெப்டம்பர் 27 ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nகல்லூரி மாணவராக ஜிவி. பிரகாஷ் குமார்\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் - விஜய் டிவி மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் முருகராஜ்\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nநாடோடிகள்-2 இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/05233725/The-boat-collapses-in-Brahmaputra-river-in-Assam-3.vpf", "date_download": "2019-09-22T12:51:42Z", "digest": "sha1:TTZYVSD4UZA47OM66FEZN5RGZ3UZW7NH", "length": 9830, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The boat collapses in Brahmaputra river in Assam 3 killed || அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதியில் படகு கவிழ்ந்தது; 3 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதியில் படகு கவிழ்ந்தது; 3 பேர் பலி + \"||\" + The boat collapses in Brahmaputra river in Assam 3 killed\nஅசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதியில் படகு கவிழ்ந்தது; 3 பேர் பலி\nஅசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாயினர்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 23:37 PM\nஅசாம் மாநிலம் வழியாக பிரம்மபுத்ரா நதி ஓடுகிறது. அந்த நதியில், தலைநகர் கவுகாத்தியில் இருந்து வடக்கு கவுகாத்தி நோக்கி ஒரு நாட்டு எந்திர படகு புறப்பட்டது. அதில், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 40 பேர் பயணம் செய்தனர். இதில் சட்டத்திற்கு புறம்பான வகையில் 18 இருசக்கர வாகனங்களும் ஏற்றப்பட்டன.\nஅளவுக்கு அதிகமான சுமையுடன் சென்ற படகு, நடுவழியில் என்ஜின் கோளாறு காரணமாக நின்று விட்டது. அதன்பிறகு நீரோட்டம் வேகமா�� இருந்ததால், படகு தள்ளப்பட்டு ஒரு குடிநீர் திட்ட இரும்புத்தூண் மீது மோதி கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். சுமார் 12 பேர் நீந்தியும், காப்பாற்றப்பட்டும் உயிர் பிழைத்தனர். மற்றவர்களை காணாததால், அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுதல்–மந்திரி சர்வானந்தா சோனோவால், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவத்தினால் நதியில் படகு போக்குவரத்து தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. கார்களில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் - ஓட்டுநர்கள் வேதனை\n2. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n3. ஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\n4. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n5. பேருந்து ஓட்டுனர் ஹெல்மட் போடவில்லை என ரூ.500 அபராதம்: நீதிமன்றத்தை நாட உரிமையாளர் முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF/13866/", "date_download": "2019-09-22T13:13:45Z", "digest": "sha1:E2GANGWTZJPKXD33SAZ5KFFSTKXJE3GF", "length": 6759, "nlines": 96, "source_domain": "www.tamilminutes.com", "title": "கடைசி ஓவரில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்: இந்தியா அதிர்ச்சி தோல்வி | Tamil Minutes", "raw_content": "\nHome விளையாட்டு கடைசி ஓவரில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்: இந்தியா அதிர்ச்சி தோல்வி\nகடைசி ஓவரில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்: இந்தியா அதிர்ச்சி தோல்வி\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்த நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தது. 213 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி தொடரையும் இழந்தது.\nகடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் 2 ரன்களும், 2வது, 3வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமலும் சொதப்பினார். 4வது பந்திலும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இருப்பினு 6வது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சர் அடித்தும் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க முடியவில்லை\nநியூசிலாந்து அணி: 212/4 20 ஓவர்கள்\nஇந்திய அணி: 208/6 20 ஓவர்கள்\nரோஹித் சர்மா: 38 ரன்கள்\nதினேஷ் கார்த்திக்: 33 ரன்கள்\nதென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வெற்றி வாகை சூட காத்திருக்கும் இந்தியா\nசமநிலையில் முடிந்த இந்தியா ஏ மற்றும் தென் ஆப்ரிக்கா ஏ அணிகளின் ஆட்டம்\nஆடுகளமானது பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பதாய் இருந்தது – விராட் கோலி\n2வது டி20 – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா\nவிராத் கோஹ்லி – தவான் அபாரம்: இந்தியாவுக்கு முதல் வெற்றி\nஇந்தியாவுக்கு 150 ரன்கள் இலக்கு கொடுத்த தென்னாப்பிரிக்கா\nநவராத்திரியில் சரஸ்வதிக்கு படைக்கப்படும் உணவுகள்\nநவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை எங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலா\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nமிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்\nகாவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்\nநவராத்திரியில் துர்க்கைக்கு படைக்கப்படும் உணவுகள்\nகோல்டன் டிக்கெட்டை வென்ற முகின் ராவ்\nகமல் ஹாசனிடம் பாராட்டினைப் பெற்ற சேரன் மற்றும் முகின்\nலாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிய கமல் ஹாசன்\nகவினை கேள்வி கேட்டு தடுமாற வைத்த கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/ulcerkku-veettileye-irukku-marundhu/13670/", "date_download": "2019-09-22T13:14:38Z", "digest": "sha1:CFVY4UN2GDFENC2VC6JT5IEPX6NET6NH", "length": 8842, "nlines": 85, "source_domain": "www.tamilminutes.com", "title": "அல்சருக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து. | Tamil Minutes", "raw_content": "\nHome வாழ்க்கை முறை உடல் நலம் அல்சருக்கு வீட்டிலேயே இருக்க�� மருந்து.\nஅல்சருக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து.\nவயதுவித்தியாசம் பார்க்காம எல்லாருக்கும் வரும் வியாதிகளில் அல்சர் புண் முக்கியமானது. சரியான நேரத்தில் உணவு சாப்பிடாததே வயிற்றுப்புண்ணுக்கு முக்கிய காரணம். உணவை செரிக்க சில அமிலங்கள் நமது வயிற்றில் சுரக்கின்றது. சரியான நேரத்தில் சாப்பிடாமல் வயிறு காலியாய் இருக்கும்போது அந்த அமிலத்தால் இரைப்பையின் சுவர்கள் அரிக்கப்பட்டு புண் ஏற்படுகின்றது. இந்த புண்ணினால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே கவனிக்கவில்லை எனில் கடுமையான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும். மருந்துகளை உட்கொள்வதை விட மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.சில நேரம் உயிரிழப்பைக்கூட சந்திக்க நேரிடும்.\nவயிற்றுப்புண்ணுக்கு வீட்டிலேயே செய்யப்படும் பழங்கால மருத்துவமுறையில் சிலவற்றை பார்க்கலாம்…\nதினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும். காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறையும். தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். சிறந்த தீர்வு என்றால் அது நெல்லிக்காய் தான், நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும். பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும். வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு வயிற்றுப்புண்ணுக்கு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.\nஎல்லாவற்றையும்விட நேரத்துக்கு உணவு உட்கொள்வதே வயிற்றுப்புண் வராமல் தடுக்கும். வந்தபின் அவதிப்படுவதைவிட, வரும்முன் காப்பதே சிறப்பு..\nஎந்தெந்த திசையில் தலைவைத்து படுக்கலாம்\nநவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் ஒரே ஊர்\nகளை கட்ட வரும் நவராத்திரி\nவிளையாட்டு வகுப்பை கடன் கேட்கும் கணித ஆசிரியர்கள்- காலம் காலமான அவல நிலை\nஆசிரியர் தினத்தில் நினைவு கூறப்பட வேண்டிய மற்றொருவர்\nமனவளர்ச்சி குன்றிய குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்\nநவராத்திரியில் சரஸ்வதிக்கு படைக்கப்படும் உணவுகள்\nநவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை எங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலா\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nமிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்\nகாவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்\nநவராத்திரியில் துர்க்கைக்கு படைக்கப்படும் உணவுகள்\nகோல்டன் டிக்கெட்டை வென்ற முகின் ராவ்\nகமல் ஹாசனிடம் பாராட்டினைப் பெற்ற சேரன் மற்றும் முகின்\nலாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிய கமல் ஹாசன்\nகவினை கேள்வி கேட்டு தடுமாற வைத்த கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/dmk-awards-announced.html", "date_download": "2019-09-22T12:39:37Z", "digest": "sha1:HTXUXXL2BROLHZNJUN4KHRUHBANREN5N", "length": 7583, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - திமுகவின் முப்பெரும் விழா - விருதுகள் அறிவிப்பு", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை பொருளாதார வளர்ச்சியை ஊக��குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nதிமுகவின் முப்பெரும் விழா - விருதுகள் அறிவிப்பு\nதிமுகவின் முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதிமுகவின் முப்பெரும் விழா - விருதுகள் அறிவிப்பு\nதிமுகவின் முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.\nபெரியார் விருது - த.வேணுகோபால், அண்ணா விருது - சி.நந்தகோபால், கலைஞர் விருது - ஏ.கே.ஜெகதீசன், பாவேந்தர் விருது - சித்திரமுகி சந்தியவாணி முத்து, போராசிரியர் விருது - தஞ்சை இறைவன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை கலைஞர் திடலில் வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது\nமஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்\nவங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்\nதாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்\nஅமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathjobs.com/indian-navy-scholarship/", "date_download": "2019-09-22T12:26:59Z", "digest": "sha1:ZTKDBBLMRXTJJNULDKYA43LNNUU2KETE", "length": 20650, "nlines": 202, "source_domain": "barathjobs.com", "title": "இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக். படிப்பு | barath Jobs", "raw_content": "\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nஒரு நாள் நேரடி டிஜிட்டல்\nHome கல்வி ஸ்காலர்ஷிப்புகள் இந்திய கப்பற்படையில் இலவச பி.டெக். படிப்பு\nஇந்திய கப்பற்படையில் இலவச பி.டெக். படிப்பு\nகேரள மாநிலம் எழிமலா பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் நேவி அகாதெமியில் முற்றிலும் இலவசமாக பி.டெக். படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஎலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் முற்றிலும் இலவசமாக பி.டெக். படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, படிப்பு முடிந்ததும் சப் லெப்டிணன்ட் பணியையும் அளிக்கிறது கேரள மாநிலம், எழிமலா பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் நேவி அகாதெமி.\nஇந்தியன் நேவி அகாதெமியில் பி.டெக். படிப்பில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 17 முதல் 19.5 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1993 ஜனவரி 2 மற்றும் 1995 ஜூலை 1 ஆம் தேதிக்கு இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும். திருமணமாகாதவராக இருக்கவேண்டும். பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்களில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேபோல பத்தாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மொழிப்பாடங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிப்பில் சேர ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.\nபி.டெக். படிப்பு முடிந்தவுடன் கடற்படையில் சப்-லெப்டினன்ட் பதவியில் மாணவர்கள் பணியமர்த்தப்படுவதால் சிறந்த உடற்தகுதி எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையையும், சிறந்த பார்வைத்திறனும் பெற்றிருக்க வேண்டும். இந்த உடற்தகுதியில் எந்தப் பிரிவு மாணவர்களுக்கும் விதிவிலக்கோ சிறப்புச் சலுகையோ அளிக்கப்படமாட்டாது என்பதை விண்ணப்பதாரர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nவிண்ணப்பதாரர் விண்ணப்பங்களை ஆன்லைன் மற்றும் தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கான வரிசை எண் அளிக்கப்படும். ஆன்லைனிலிருந்து பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட மற்றொரு விண்ணப்பத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட வரிசை எண்ணை மறக்காமல் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தை தபாலில் அனுப்பும்போது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ், வேறு ஏதும் கல்வித் தகுதி பெற்றிருப்பின் அதற்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது சான்றிதழை நகல் எடுத்து அதை அட்டெஸ்ட் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களின் கட்-ஆஃப் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையே பெங்களூரு, போபால், கோயமுத்தூர் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தப்படும். நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது மாணவர்கள் அசல் சான்றிதழ்களை எடுத்துச் செல்லவேண்டும். மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத்தேர்வில் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஸ்டேஜ் -1 தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இத்தேர்வில் இன்டலிஜன்ஸ் டெஸ்ட், பிக்சர் பெர்சப்ஷன் மற்றும் டிஸ்கஷன் டெஸ்ட் ஆகியவற்றை மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டியதிருக்கும். இத்தேர்வில் தேர்ச்சிப் பெறும் மாணவர்கள் மட்டுமே ஸ்டேஜ் – 2 தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஸ்டேஜ் – 2 தேர்வில் சைக்காலஜிக்கல் டெஸ்ட், குரூப் டெஸ்டிங் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சிப் பெறும் மாணவர்கள், மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இவை அத்தனையும் தொடர்ந்து மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை நடைபெறும்.\nமருத்துப் பரிசோதனையிலும் தேர்ச்சிப்பெறும் மாணவர்கள் பி.டெக். படிப்பில் சேர அனுமதிக்கப்படுவார்கள். முதல் முறையாக நேர்முகத்தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு திரும்பிவருவதற்கான குளிர்சாதன வசதியுடன் பயணிக்கக்கூடிய ரெயில் டிக்கட் அளிக்கப்படும்.\nதேர்வுசெய்யப்பட்ட மாணவர்கள் நான்கு ஆண்டு பி.டெக். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் அல்லது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். படிப்பின்போது கப்பற்படை கப்பல் வடிவமைப்புக்கான சிறப்புப் பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்படும். நான்கு ஆண்டு படிப்பு முடிந்தவுடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டம் அளிக்கப்படும். படிப்புக்காலத்தின்போது மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சி, புத்தகம், தங்கும் செலவு, மருத்துவம் மற்றும் சாப்பாடு, உடை உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் முற்றிலும் இலவசம் என்பதுதான் இந்தப் படிப்பிற்கான சிறப்பம்சம்.\nபட்டப் படிப்பு சிறந்த முறையில் முடித்துவெளிவரும் மாணவர்கள் இந்திய கப்பற் படையில் சப் லெப்டிணன்ட் பதவியில் பணியமர்த்தப்படுவார்கள். மாதம் 65 ஆயிரம் ஊதியம் அளிக்கப்படும் இந்தப் பதவிக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஏராளம். குடும்பத்திற்கான மருத்துவச் செலவு, சலுகை விலையில் உணவுப் பொருள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரூ.40 லட்சத்திற்கு இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.\nPrevious articleடூரிசம்…ஜாலியாக படிக்கலாம் வாங்க…\nNext articleஉதவித்தொகை அளிக்கும் தேசிய மாணவர் படை\nஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள உதவித்தொகை\nவெளிநாட்டில் படிக்க மஹேந்திரா ஸ்காலர்ஷிப்\nஆல்செக் நிறுவனத்தில் வாக் இன்\nகால்நடைகளுக்கு மூலிகை சிகிச்சை பயிற்சி\nவங்கித் துறையில் 12075 காலியிடங்கள்\nஇருந்த இடத்திலேயே சம்பாதிக்கக்கூடிய அட்டகாசமான ஏஜென்சி வாய்ப்பு\nரூ.35,000 சம்பளத்தில் 100 காலியிடங்கள்\nஹூண்டாய், L&T உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 ஸ்பெஷல்...40\nவெளிநாட்டில் படிக்க மஹேந்திரா ஸ்காலர்ஷிப்\nஉதவித்தொகை அளிக்கும் தேசிய மாணவர் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_88522.html", "date_download": "2019-09-22T12:46:26Z", "digest": "sha1:PVRYLCIWIBNBILONERAX5H3QF5IEFQAE", "length": 16224, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் பெண்கள் - 100 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி", "raw_content": "\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுபிடிக்‍க போலீஸ் தீவிரம்\nதிட்டமிடல் இல்லாததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி\nதமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் ���னமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்.பி மாணிக்‍ தாகூரை தொகுதியில் அனுமதிக்‍காமல் விரட்டுங்கள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சைப் பேச்சு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்‍கல் நாளை தொடக்‍கம்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு\nபிரதமர் மோடி செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு : கீழே விழுந்த பூக்களை எடுத்த பிரதமர் மோடி\nதி.மு.க. பிரமுகர் வீட்டில் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் - விருதுநகர் அருகே தனி காவல்படை நடவடிக்‍கை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் திட்டம் அமல் : பஸ்வான் பெருமிதம்\nராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் பெண்கள் - 100 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nராணுவத்தில் உள்ள மகளிர் காவல் பிரிவில், காலியாக இருக்‍கும் 100 பணியிடங்களுக்கு, சுமார் 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.\nஅண்மைக்‍காலமாக ராணுவத்தில் சேர பெண்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. போர் விமானங்களில் பணியாற்ற, அண்மையில்தான் 6 பெண் விமானிகள் பயிற்சி முடித்தனர். 15 லட்சம் ஆண்களைக் கொண்ட ஆயுதப்படையில் பெண்களின் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், ராணுவத்தின் மகளிர் காவல் பிரிவில் பணியாற்ற, சுமார் 100 இடங்களே காலியாக உள்ள நிலையில், அப்பதவிக்‍கு 2 லட்சம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த மாத இறுதியில், கர்நாடக மாநிலம் பெல்காமில், இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுபிடிக்‍க போலீஸ் தீவிரம்\nசாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க முடிவு - அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்டமைப்பு அறிவிப்பு\nதமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nவந்தே மாதரம்​முழக்‍கத்தை ஏற்றுக்‍கொள்ள முடியாதவர்களுக்‍கு இந்தியாவில் வசிக்‍க எந்த உரிமையும் இல்லை - மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி சர்ச்சைப் பேச்சு\nபின்லாந்து சென்றார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் : பின்லாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை\nபொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து வரும் 26, 27 தேதிகளில் வேலை நிறுத்தம் : அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு\nதமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்தின் 4 புதிய நீதிபதிகள் நாளை பதவியேற்பு\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு : வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராகும்படி ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் கல்யாண்சிங்கிற்கு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் திட்டம் அமல் : பஸ்வான் பெருமிதம்\nவாங்கிய கடனுக்கும் மேலாக பணத்தை திருப்பி செலுத்தக் கூறி, மிரட்டல் - காவல் ஆய்வாளரின் மனைவி உட்பட 4 பேர் கந்துவட்டி தடுப்பு வழக்கில் கைது\nசென்னையில் தனியார் கல்லூரியில் 10 லட்சம் விதைப் பந்துகள் செய்யும் விழா : புவி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் விழிப்புணர்வு\nகன்னியாகுமரியில் 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளி மனைவி கொலை : கணவர் கைது\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுபிடிக்‍க போலீஸ் தீவிரம்\nநினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுகிறது பழங்கால சத்திரம் : தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தொல்லியல்துறை தகவல்\nசாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க முடிவு - அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்டமைப்பு அறிவிப்பு\nநெல்லை ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆட்சியர் விளக்கம்\nதிட்டமிடல் இல்லாததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி\nதமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nவாங்கிய கடனுக்கும் மேலாக பணத்தை திருப்பி செலுத்தக் கூறி, மிரட்டல் - காவல் ஆய்வாளர��ன் மனைவி உட் ....\nசென்னையில் தனியார் கல்லூரியில் 10 லட்சம் விதைப் பந்துகள் செய்யும் விழா : புவி வெப்பமயமாதலை தடு ....\nகன்னியாகுமரியில் 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளி மனைவி கொலை : கணவர் கைது ....\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்ட ....\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுப ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myindiastories.com/T05-41-50TKRL-FamilyLife.html", "date_download": "2019-09-22T12:13:30Z", "digest": "sha1:XDSUW47FAGKIGSF52WUJYYDF6AMPRAHG", "length": 6818, "nlines": 68, "source_domain": "myindiastories.com", "title": " T05-41-50TKRL-FamilyLife", "raw_content": "\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nதுறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்\nதுறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் For the hermits, the indigent, and the dead (the manes)\nதென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nதென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று The Manes, the God, the guest, the kinsfolk, and the self\nபழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்\nபுறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன். What could be achieved by the other path\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை\nநோற்பார் = தவம்செய்பவர் = Tapasvin, ascetic\nஅறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nவான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும். Will be placed among the heaven-dwelling gods.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2014/02/", "date_download": "2019-09-22T12:27:43Z", "digest": "sha1:55N7F5YSUGEBHGL2CR5C2IEMMHGJSMV6", "length": 3825, "nlines": 105, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nஇம் மாதம் ( பிப்ரவரி) வெளிவந்துள்ள மூன்று சித்திரக்கதைகளும் ஒருவித மன நிறைவைத் தருகின்றன. அதுவும் பல காலமாக கிடப்பில் கிடந்த சாகஸ வீரர் ரோஜரின் வரவும் ஒருவித மகிழ்ச்சியைத் தருகின்றன. இவருடன் வந்துள்ள ரிப்போட்டர் ஜானி & ஜில் ஜோர்டானும் அனைவரது எதிர் பார்ப்பையும் பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறேன். அதே போல் இரத்தப் படலம் தொடரை வாசிக்காதவர்கள் இருப்பது மிகவும் அரிது. பல காலமாக நீண்டுச் செல்லும் இத்தொடர்களை சற்றும் விறு விறுப்பு குறையாமல் கொண்டு செல்லும் கதாசிரியர்களின் சாமர்தியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். விரைவில் வெளிவரப் போகும் காலனின் கைக்கூலி (ஸ்டீவ் ரோலாண்ட்) & விரியனின் விரோதி (மங்கூஸ்) ஆகிய இரண்டு கதைகளும் இப்போதே ஆவலைத் தூண்டுகின்றன. இத் தொடர்களில் (one shot story) எஞ்சியிருக்கும் கர்னல் அமோஸ், ஜோன்ஸ், இரினா போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nபின் குறிப்பு : இந்த மாதம் வெளிவந்துள்ள மூன்று புத்தகங்களும் வழக்கமாக விற்பனையாகும் கடைகளில் இன்று(06-02-2014) மாலை முதல் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/", "date_download": "2019-09-22T12:55:53Z", "digest": "sha1:BCQTMNG2BZSZQQRPD5QXWNI6YUMTEWC2", "length": 12378, "nlines": 177, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS", "raw_content": "\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிராம்பட்டினத்தில் பொது சுகாதாரப் பணிகள் தீவிரம் ...\nசவூதி ரியாத்தில் நடந்த இரத்ததான முகாம்\n133 ஆண்டுகளுக்கு முன் அதிரையின் ஓர் பக்க வரலாறு - ...\nஎம்.பி திருச்சி சிவாவுடன் பட்டுக்கோட்டை வட்ட ரயில்...\nமரண அறிவிப்பு ~ N.M.S ரியாஸ் அகமது (வயது 50)\nகிழக்கு கடற்கரைச் சாலை புதுப்பித்தல் பணி:பொறியாளர்...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமை...\nநிலத்தடி நீர் மாசுபாடு, நீர்மட்டம் அதிகரிப்பது குற...\nஅதிராம்பட்டினம் அருகே பழங்கால சிலை கண்டெடுப்பு: பொ...\nபம்பிங் ஸ்டேஷனுக்கு 24 மணி நேர தடையில்லா மும்முனை ...\nAAF பிரதிநிதிகள் எம்.எல்.ஏ சி.வி சேகருடன் சந்திப்ப...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி ஊழியர்களுக்கு கண் பரிசோ...\nஅதிராம்பட்டினம் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஆசிர...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nபட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.2.78 கோடி மதிப்பீட்ட...\nஅதிராம்பட்டினம் அருகே பழமை வாய்ந்த சிலை கண்டெடுப்ப...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளித்தாளாளர் ஹாஜி M.M.S ...\nஆற்று நீர் வழித்தட வாய்க்கால் தூர் வாரும் பணி தீவி...\nஅதிராம்பட்டினத்தில் பனை விதை நடும் விழா\nபள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவப் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பஜ்ரியா அம்மாள் (வயது 95)\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் மரக்கன்றுகள் ந...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nமரண அறிவிப்பு ~ மு.மு அப்துர் ரஹ்மான் (வயது 71)\nமரண அறிவிப்பு ~ வா.அ அப்துல் ஜப்பார் (வயது 62)\nஅதிரையில் ஏரி, வடிகால் தூர் வாரும் பணிகள் எம்எல்ஏ ...\nஅதிரையில் அண்ணா பிறந்த நாள் விழா: எம்எல்ஏ சி.வி சே...\nஅதிரையில் அண்ணா பிறந்தநாள் விழா ~ திமுகவினர் உற்சா...\nமரண அறிவிப்பு ~ பெயிண்டர் முகைதீன் (வயது 30)\nமரண அறிவிப்பு ~ சித்தி பாத்திமா (வயது 58)\nநீர் நிலை மேம்பாடு பணிக்கு சிஷ்வா அமைப்பு ரூ.50 ஆய...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா (...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ்: 'அவ்ராது பூஞ...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா அம்மாள் (வயது 63)\nஅதிராம்பட்டினம் ~ சென்னை இடையே இரு மார்க்கத்திலும்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nசமூக வலைத்தளத்தில் பரவும் அவதூறு செய்திக்கு எம்.கே...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nநெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் புதிய நிர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் திறன்மிகு வகுப்பு தொடக...\nமரண அறிவிப்பு ~ மஹபூபா (வயது 80)\nஅமெரிக்காவில் AAF நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்ப...\nஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் 'HONESTY SHOP' தொட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஊட்டச்சத்து விழிப்புணர...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nஅதிராம்பட்டினத்தில் 2-வது நாளாக தொடரும் மழை\nமலேசியாவில் அதிரை சகோதரி ரைஹான் அம்மாள் (80) வஃபாத...\nபிலால் நகரில் ADT சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியல் துறை சார்பில், வணிக பங்கு மற்றும் பங்கு சந்தைகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு, கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் ஏ.முகமது நாசர்\nதலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஐசிஐசிஐ வங்கி கிளஸ்டர் மேலாளர் ஜி.வினோத்குமார் கலந்துகொண்டு விரிவுரை வழங்கினார்.\nஇதில், 50 க்கும் மேற்பட்ட வணிக ஆட்சியல் துறை முதுநிலை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520193", "date_download": "2019-09-22T13:05:03Z", "digest": "sha1:YOE7V7EB2IJBHY6NSFKCJQ3IV7AGOAYJ", "length": 5760, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த மரத்துக்கு வயது 2624 | The tree is 2624 years old - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nஇந்த மரத்துக்கு வயது 2624\nஅமெரிக்காவின் வட கரோலினா மாகாணம். அங்கே பாய்ந்து ஓடுகிறது கருப்பு நதி. அதன் கரையில் ஏராளமான சைப்ரஸ் மரங்கள் வானத்தை நோக்கி வீற்றிருக்கின்றன. இவை இலைகளற்ற சைப்ரஸ் வகையைச் சார்ந்தவை. கடந்த ஆயிரமாண்டுகளாக நடந்த போர், புயல், காற்று, வெள்ளம் என்று எதற்கும் அசையாமல் அப்படியே அவை நிற்கின்றன. இதுவரைக்கும் 99 சதவீத சைப்���ஸ் மரங்கள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஅழியாத ஒரு சதவீதத்தில் மிக வயதானவை இந்த மரங்கள்தாம். ஆம்; கருப்பு நதியின் கரையில் உள்ள மரங்களில் ஒன்றின் வயது 2624 என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இயேசு பிறப்பதற்கு முன்பிலிருந்து இந்த மரம் இருக்கிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகிலேயே அதிக வயதான சைப்ரஸ் மரமும் இதுதான். கடந்த வாரம் இந்த மரத்தைப் பற்றிய தகவல் வெளியானதும் மக்கள் கருப்பு நதிக்கரையை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.\nமரம் 2624 வயது வடக்கு கரோலினா\nஉடல் ஓவியம் நோய்களில் இருந்து பாதுகாக்கும்\nமிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/58429-be-calm-and-don-t-panic-in-rafale-issue-says-parrikar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-22T12:58:07Z", "digest": "sha1:54F3RGLLO4UY2XTHPLGLLMMNMLK5ALFB", "length": 12126, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ரஃபேல் விவகாரத்தில் பீதி அடைய தேவையில்லை” - பாரிக்கர் கொடுத்த அறிவுறுத்தல் | \"Be calm and don't panic in Rafale issue\" says Parrikar", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\n“ரஃபேல் விவகாரத்தில் பீதி அடைய தேவையில்லை” - பாரிக்கர் கொடுத்த அறிவுறுத்தல்\nரஃபேல் போ��் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அலுவலகம், தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதன் மூலம் மக்களின் வரிப்பணம் 30 ஆயிரம் கோடி ரூபாய் திருடப்பட்டு, தொழிலதிபர் அனில் அம்பானியிடம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.\nமேலும் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, பிரதமர் அலுவலகம் தனியாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியற்கு, பாதுகாப்பு அமைச்சக முன்னாள் துணைச் செயலாளர் எதிர்ப்பு தெரிவித்ததாக ஒரு ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியும் சுட்டிக் காட்டினார்.\nஇதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுலின் பேச்சு ஆபத்தானது. மக்களுக்கு எதிராக மோடி செயல்படுவதாக சித்தரிக்கும் வகையில் பேசி ஆட்சியை மாற்ற ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என்றார்.\nஇதற்கிடையே, ஆங்கில நாளேடு செய்தி குறித்து பாதுகாப்புத்துறை செயலர் ஜி.மோகன் குமார் வெளியிட்ட விளக்கத்தில், ஊடகங்களில் வெளியான கடிதம் ரஃபேல் விலைத் தொடர்பானது அல்ல என்றும், ராணுவ ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பான பொதுவான விதிமுறைகள் குறித்தது என்றும் நிர்மலா விளக்கம் அளித்தார்.\nஇந்நிலையில் பாதுகாப்புத்துறை விவரக் குறிப்பில் முன்னாள் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சில தகவல்களை அடிக்குறிப்பிட்டு எழுதியுள்ளார். அதில், “பிரதமர் அலுவலகமும் பிரான்சு அதிபர் அலுவலகமும் ரஃபேல் விவகாரத்தை கவனிப்பார்கள். இந்த விவகாரத்தில் பீதி அடைய தேவையில்லை. எனவே அமைதியாக இருங்கள், அனைத்தும் நல்ல முறையில்தான் செல்கிறது ” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த அப்போதயை பாதுகாப்புத்துறை செயலாளர் ஜி மோகன் குமார், “பத்திரிகைகளில் வெளியான செய்திகளுக்கும் ரஃபேல் விமானத்தின் விலை விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை. அவை அனைத்தும் இறையாண்மை உத்திரவாதம் மற்றும் பொது விதிமுறைகள் தொடர்பானது” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக இந்திய ஏர் மார்ஷல் சின்ஹா, “பத்திரிகையில் வெளியான மறுப்பு குறிப்பில் பாதுகாப்புதுறை அமைச்சரின் கருத்து வெளியிடப்படவில்லை” என்று கூறியுள்ளார்.\n“என் ராஜினாமாவை விஷால் கண்டுகொள்ளவில்லை” - நடிகர் பார்த்திபன்\nஜம்மு- காஷ்மீர் பனிப்பொழிவில் சிக்கி ஏழுபேர் மாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாங்குநேரியில் காங்கிரஸ், விக்ரவாண்டியில் திமுக போட்டி\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின் ஆலோசனை\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\n“திமுக போராட்டத்தில் காங். பங்கேற்க வேண்டும்” - ப.சிதம்பரம் ட்வீட்\nகர்நாடகாவில் பட்டியலின எம்.பி.யை கிராமத்திற்குள் அனுமதிக்காத அவலம் \nஇந்தியா கேட்டில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள்\n“பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல” - ராகுல்காந்தி\nகாங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\nஉல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 40 லட்சத்துடன் ஓடிய டிரைவர் கைது\n“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்” - சசி தரூர்\nவிடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கிறாரா தோனி\nகோவை கார்த்திக்கிற்கு தருமபுரி எம்பி 6 ஆயிரம் நிதி உதவி\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“என் ராஜினாமாவை விஷால் கண்டுகொள்ளவில்லை” - நடிகர் பார்த்திபன்\nஜம்மு- காஷ்மீர் பனிப்பொழிவில் சிக்கி ஏழுபேர் மாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/44073-unearthing-the-treasures-of-ariyalur.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-22T12:53:15Z", "digest": "sha1:52GDJOITXCCK4UJCH6MI5OSCRROK6VPW", "length": 11282, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள் | Unearthing the treasures of Ariyalur", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nபுவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்\nபூமி நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், பூமியை பற்றிய பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கு விடை அளிக்கும் பகுதியாக தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் விளங்கி வருவது வியப்பின் உச்சமாக பார்க்கப்படுகிறது.\nபுவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்க பூமி அரியலூர். கடல்வாழ் உயிரினங்கள், கடலின் பல்வேறு பரிமாணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கு சிறந்த பகுதியாக விளங்கி வருகிறது. இமயமலை பகுதியும், அரியலூரும் சம காலத்தில் கடலாக இருந்து பின்னர் தரைப் பகுதியாக மாறியதே ஆராய்ச்சியாளர்களின் விருப்பமான பகுதியாக இது இடம் பெற்றதற்குக் காரணம். கடல் பின்னோக்கிச் சென்றதால், அரியலூர் தரைப் பகுதியாக மாறி இருக்கிறது. படிமங்களாக மாறிப் போன கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் இன்றும் தோண்டத், தோண்ட கிடைத்து வருகின்றன.\nசுண்ணாம்புக்கல், ஜிப்சம் உள்ளிட்ட கனிமங்கள் இங்கு கொட்டி கிடப்பதே ஒரு காலத்தில் அரியலூர் கடலாக இருந்ததற்கான ஆதாரங்கள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். தவிர பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அரியலூரில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. 1974 ஆம் ஆண்டு கல்லங்குறிச்சி என்ற கிராமத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கிடைத்த கல்லை ஆய்வு செய்தபோதுதான் படிமங்களான மாறிப்போன டைனோசரின் முட்டை ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதன் பிறகே புவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரியாக அரியலூர் மாறியது.\nவரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்த அரியலூரில், திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனினும் அவை ஆமை வேகத்தில் நடந்து வருவதால் விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும், கடல் உள்வாங்கியது போல அமைந்துள்ள 52 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதியையும் சுற்றுலா தளமாக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nராணி எலிசபெத்தின் 92 ஆவது பிறந்தநாள்: விழாக்கோலம் பூண்டது பக்கிங்காம் அரண்மனை\nஜோதிடம் கற்றுத்தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை: குருஜி கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய தலைவர் ஆகிறாரா ரூபா குருநாத்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவு\nRelated Tags : Treasures of Ariyalur , Tamilnadu , Ariyalur , தமிழ்நாடு , அரியலூர் , புவியியல் ஆராய்ச்சி , ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி , கடல்வாழ் உயிரினங்கள்\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\nஉல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 40 லட்சத்துடன் ஓடிய டிரைவர் கைது\n“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்” - சசி தரூர்\nவிடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கிறாரா தோனி\nகோவை கார்த்திக்கிற்கு தருமபுரி எம்பி 6 ஆயிரம் நிதி உதவி\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராணி எலிசபெத்தின் 92 ஆவது பிறந்தநாள்: விழாக்கோலம் பூண்டது பக்கிங்காம் அரண்மனை\nஜோதிடம் கற்றுத்தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை: குருஜி கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62767-814-soverign-robbery-in-muthoot.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-22T12:47:39Z", "digest": "sha1:6LUUNIRDDOJECIURP3BKFYVSX27GC6TT", "length": 8452, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்தூட் மினி நிறுவனத்தில் 814 சவரன் நகை கொள்ளை | 814 soverign robbery in Muthoot", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்க��ன இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nமுத்தூட் மினி நிறுவனத்தில் 814 சவரன் நகை கொள்ளை\nகோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nமுகத்தை துணியால் மறைத்தபடி நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்த 2 பெண் ஊழியர்களை தாக்கியதாக தெரிகிறது. தாக்குதலில் காயமடைந்த 2 பெண்களும் மயக்கமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சாவி மூலம் பெட்டக அறையை திறந்த அடையாளம் தெரியாத நபர், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையனை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த நிதி நிறுவனத்தில் காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n8 பைக்குகளை தீவைத்து எரித்த மர்ம நபர்கள் : போலீசார் விசாரணை\nசேலம் வனப்பகுதியில் புள்ளி மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிசிடிவியில் பதிவான வழிப்பறி முயற்சி - போலீசார் விசாரணை\nவங்கி அருகே பெண்ணிடம் 35 சவரன் நகை கொள்ளை\nஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதாக ஏமாற்றிய மாணவர் கைது\nசெயின் பறிப்பு கொள்ளையர்களை தூக்கிப் போட்டு மிதித்த பொதுமக்கள்\nதிருடச் சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்..\nதிருடிய நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றி விற்க முயற்சி - முக்கிய கொள்ளையன் கைது\nசாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி - பெண் உட்பட 2 பேர் கைது\n16 லட்சம் கொள்ளையடித்த நபரை ப��டித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்\nஉணவில் மயக்க மருந்து.. ரயிலில் கொள்ளை.. மோசடி திருடன் சென்னையில் கைது..\nRelated Tags : முத்தூட் மினி நிறுவனம் , நகைகள் கொள்ளை , Robbery\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\nஉல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 40 லட்சத்துடன் ஓடிய டிரைவர் கைது\n“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்” - சசி தரூர்\nவிடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கிறாரா தோனி\nகோவை கார்த்திக்கிற்கு தருமபுரி எம்பி 6 ஆயிரம் நிதி உதவி\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n8 பைக்குகளை தீவைத்து எரித்த மர்ம நபர்கள் : போலீசார் விசாரணை\nசேலம் வனப்பகுதியில் புள்ளி மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/angela+merkel?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-22T12:01:06Z", "digest": "sha1:532W6FR5CDFN72I2M62P7SA5W2Y3QEGC", "length": 3448, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | angela merkel", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்\nஇந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது\nரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஜெர்மனி தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கல் கட்சி வெற்றி\nமோடிக்கு வாழ்த்துச் சொன்ன டிரம்ப்\nஜெர்மனி தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கல் கட்சி வெற்றி\nமோடிக்கு வாழ்த்துச் சொன்ன டிரம்ப்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170791", "date_download": "2019-09-22T13:02:07Z", "digest": "sha1:PRZLJNRX7CKRCRYWZCUIELH57V3IF4LX", "length": 7379, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "‘கிம்மின் விருப்பங்களை நிறைவேற்றுவேன்’ – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திடிசம்பர் 6, 2018\nவடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னை, தான் விரும்புகிறார் என்பதையும், அவரது விருப்பங்களை நிறைவேற்றவுள்ளார் என்பதையும் அவரிடம் கூறிவிடும்படி, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தாரென, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜனாதிபதி மூனும், ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற ஜி20 மாநாட்டில் வைத்துச் சந்தித்திருந்தனர். இதன்போதே, இக்கோரிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்தாரென, ஜனாதிபதி மூன் தெரிவித்தார்.\nவடகொரியத் தலைவர் கிம், மிக விரைவில் தென்கொரியாவுக்குச் சென்று, தென்கொரிய ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளார். இதை முன்னிட்டே, குறித்த செய்தியைப் பகிருமாறு, ஜனாதிபதி ட்ரம்ப் கோரியுள்ளார்.\nவடகொரியத் தலைவரும் ஜனாதிபதி ட்ரம்ப்பும், இவ்வாண்டு ஜூனில், சிங்கப்பூரில் வைத்துச் சந்தித்திருந்தனர். இருவருக்குமிடையிலான அடுத்த சந்திப்பு, அடுத்தாண்டு ஆரம்பத்தில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேவேளை, வடகொரியத் தலைவரை விரும்புவதாகவும், அவரின் “விருப்பங்களை” நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தமை, உள்நாட்டில் அவருக்கான எதிர்ப்புகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிகார ஆட்சியாளர்கள் மீதான தனது விருப்பை அடிக்கடி வெளிப்படுத்தும் வழக்கத்தைக் கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன், வடகொரியத் தலைவர் கிம் ஆகியோரை, ஏற்கெனவே புகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசவுதி தாக்குதலைச் சுட்டிக் காட்டி அமெரிக்காவைச்…\nசெளதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்:…\nபொருளாதார சரிவு: வறுமையால் கிட்னி விற்கும்…\nசௌதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல்:…\nபறவைகள் எண்ணிக்கையில் 3 பில்லியன் அளவு…\nசௌதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது…\nபிரான்ஸ் நாட்டில் மீண்டும் தஞ்சம் கோரிய…\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவனை விரைவில்…\nசெளதி அரேபியா அரம்கோ தாக்குதல்: கச்சா…\nசெளதி அரேபிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்:…\n��ெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்:…\nமெக்சிகோ: கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட 44 உடல்கள்…\nஅமேசானில் அரியவகை மீன் கண்டுபிடிப்பு –…\nசௌதி அரசின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு…\nஅமேசான் காடு பழங்குடிகள்: நிலத்தைக் காக்க…\nஒரு கப் சூடான காபியால் அவசரமாக…\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டு…\nஅமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: இறங்கி வந்த…\nஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானங்கள்…\n9/11 அமெரிக்கா இரட்டை கோபுரம் உண்மையில்…\nஅணுஆயுத ஒழிப்பு: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை…\nதாலிபன்களை சந்திக்க மறுத்த டிரம்ப் –…\n‘பிரான்சில் வெப்பத்தால் உயிரிழந்த 1435 பேர்;…\nஹோண்டுராஸ்: மக்கள் பணத்தில் நகை வாங்கிய…\nஹாங்காங் போராட்டம் : டிரம்பிடம் கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-09-22T12:54:50Z", "digest": "sha1:R4MNVOQCZNOGNIL7WOD2IJEV65TEYDKM", "length": 4788, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தெனீசு சேரிசெவ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தெனீசு சேரிசெவ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதெனீசு சேரிசெவ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2018 உலகக்கோப்பை காற்பந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2018 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டமிழக்கும் நிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-22T12:30:34Z", "digest": "sha1:3SOBA7AWUC32XWCKU3NPARO5E6MO5IQI", "length": 5873, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அண்ணா பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\naffliating type university - \"இணைந்த பல்கலைக்கழகம்\" என்று எங்கோ வாசித்ததாக ஞாபகம். Mayooranathan 18:34, 8 ஆகஸ்ட் 2005 (UTC)\nஇந்த கட்டுரையின் பெரும்பாலான கருத்துகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை பற்றியே உள்ளது. எனவே இதை அப்படியே அண்ணா பல்கலைக்கழகம், சென்னை என நகர்த்தி மூன்று அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஒன்றினைத்து இன்னொரு பொதுவான கட்டுரையும், ஏனைய இரண்டு அண்ணா பல்கலைகழகங்களுக்கு இரண்டு கட்டுரைகளும் இயற்ற வேண்டும் வினோத்☯ラージャン 04:48, 10 ஜூன் 2008 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2008, 04:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-49209845", "date_download": "2019-09-22T13:27:43Z", "digest": "sha1:LOEO4Q43SA76C632YIDBLHDRX2OYKY4S", "length": 14283, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "ரஷ்யாவுடன் செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா - BBC News தமிழ்", "raw_content": "\nரஷ்யாவுடன் செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption ரஷ்யாவின் 9M729 ஏவுகணை. இதைக் காரணம் காட்டித்தான் அமெரிக்கா ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது.\nரஷ்யா - அமெரிக்கா இடையே பனிப்போர் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து முறைப்படி விலகிவிட்டது அமெரிக்கா.\nஆயுதப் போட்டி மூளும் என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் (இன்டர்மீடியேட் ரேஞ்ஜ் நியூக்ளியர் ஃபோர்சஸ் டிரீட்டி) 1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது.\n500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது.\nபுதியவகை சீரியங்கு ஏவுகணைகளை (குரூய்ஸ் மிசைல்) பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததன் மூலம் இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறுவதாக அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே குற்றம்சாட்டிவந்தன. ஆனால், இதை ரஷ்யா மறுத்துவந்தது.\nImage caption ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.\n9M729 ஏவுகணைகள் பலவற்றை ரஷ்யா பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது தொடர்பாக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா சொல்லியது. இந்த வகை ஏவுகணைகளை நேட்டோ SSC-8 வகை ஏவுகணைகள் என்று புரிந்துவைத்திருந்தது. அப்போது இந்த குற்றச்சாட்டை தமது கூட்டணி நாடுகளின் அமைப்பான நேட்டோவிடம் அமெரிக்கா தெரிவித்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டை நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொண்டன.\nImage caption கோர்பச்சேவ்-ரீகன் இடையில் 1987ல் கையெழுத்தாகும் மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம்.\nஇந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததற்கு ரஷ்யாவே முழு காரணம் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ ஓர் அறிக்கையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nமுறைப்படி ஒப்பந்தம் 'இறந்துவிட்டதாக' ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.\nரஷ்யாவின் சர்ச்சைக்குரிய 9M729 ஏவுகணையால் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு உண்டாகும் இடர்களுக்கு பொறுப்பான, அளவான முறையில் பதிலடி தரப்படும் என்று நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குறிப்பிட்டார்.\nஅணு ஆயுத ஒழிப்புக்குப் பின்னடைவு\nஜொனாதன் மார்கஸ் - பாதுகாப்புச் செய்தியாளர்- பிபிசி\nஅணு ஆயுதங்கள் அனைத்தையுமே ஒழித்துவிடும் வாய்ப்பு பெற்றதான ஒரே ஒப்பந்தமான மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தின் 'மரணம்' ஆயுதக் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறவர்களுக்கு ஒரு பெரும் பின்னடைவு.\nமீண்டெழுகிற ரஷ்யாவினால் ஏற்படக்கூடிய ஆபத்து என்று தாம் கருதுவது பற்றி அமெரிக்க மேலும் மேலும் அதிக கவலை கொண்டுள்ள இந்த நேரத்தில் இந்த ஒப்பந்தம் முறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nImage caption உலக நாடுகள் ஒவ்வொன்றிடமும் இருக்கும் என்று மதிப்பிடப்படும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை.\nரஷ்யாவோ, அமெரிக்காவோ இத்தகைய ஒப்பந்தங்களின் மதிப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nபனிப் போர் காலத்தில் எட்டப்பட்ட மற்றொரு ஒப்பந்தமான 'புதிய தொடக்க ஒப்பந்தம்' (நியூ ஸ்டார்ட் டிரீட்டி) 2021ம் ஆண்டு பிப்ரவரியில் காலாவதியாகிறது. நீண்டதூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்கள�� மட்டுப்படுத்துவதற்கான இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது.\nசோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பிறகு பதற்றம் குறைவாகவும், அதனால் ஆயுதக் கட்டுப்பாடுகளின் முக்கியத்துவம் குறைவாகவும் தெரிந்தது. தற்போது பதற்றங்கள் அதிகரிக்கும் நிலையில் ஸ்திரத்தன்மையைக் காப்பாற்ற இந்த ஒப்பந்தங்கள் பெரிய பங்காற்றக்கூடும்.\nஆனால், செயற்கை அறிவுத் தொழில்நுட்பம், ஹைப்பர்சானிக் ஏவுகணைத் தொழில்நுட்பம் போன்ற அபாயகரமான தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில், இருக்கும் ஆயுதக் கட்டுப்பாடுகளும் சிக்கலுக்கு உள்ளாகின்றன.\nபோலி துப்பாக்கி ஏந்திய இலங்கை அரசியல்வாதிக்கு 5 ஆண்டு சிறை\nஜாக்பாட் - சினிமா விமர்சனம்\nபயங்கரவாத அச்சுறுத்தல்: அமர்நாத் யாத்ரிகர்கள் உடனே வெளியேற உத்தரவு\nஉயர் நீதிமன்ற நீதிபதி மீது ஊழல் வழக்கு - இந்திய வரலாற்றில் இரண்டாம் முறை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/31125804/Cinematic-question-answer-Kuruviyar.vpf", "date_download": "2019-09-22T12:57:06Z", "digest": "sha1:JKSQYKOODSETNFVA74BUFJXXICDHSPPA", "length": 20934, "nlines": 178, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinematic question answer! Kuruviyar || சினிமா கேள்வி பதில் ! குருவியார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் ராமதாஸ்\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை–600007\nகுருவியாரே, சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான ஜோடி யார் ஸ்ரீதிவ்யாவா, நயன்தாராவா\nநயன்தாராவை விட, ஸ்ரீதிவ்யாவே பொருத்தமாக இருந்ததாக சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சொல்கிற���ர்கள்\nலட்சுமி ராமகிருஷ்ணன் ‘சின்னத்திரை’யில் செய்து வந்த ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொடருமா, தொடராதா\n‘சொல்வதெல்லாம் உண்மை’ தொடராது. அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடரை செய்யப்போவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்கிறார்\nகுருவியாரே, பழைய கதாநாயகர்களில், ’நகைச்சுவை தாதா’ வேடத்துக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர் யார்\n இவர் பொருந்துகிற அளவுக்கு வேறு எந்த பழைய கதாநாயகர்களும் நகைச்சுவை தாதா வேடத்துக்கு பொருந்த மாட்டார்கள்\nதமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இரண்டு பேரில் நடிப்பில் சிறந்தவர் யார்\nநடிப்பில் சிறந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பதை அவர், ‘காக்கா முட்டை’ படத்தில் நிரூபித்து இருந்தார். தமன்னாவுக்கு நடிப்பில் நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை\nகுருவியாரே, இசையமைப்பாளராக இருந்து கதாநாயகன் ஆகிவிட்ட விஜய் ஆண்டனி, ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்\nவிஜய் ஆண்டனியின் சம்பளம் ரூ.3 கோடி என்று கேள்வி. அவர் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் வெற்றி பெற்றால், சம்பளத்தை மேலும் ஒரு கோடி கூட்டுவது என்று முடிவு செய்து இருக்கிறாராம்\nஜெய்க்கும், அஞ்சலிக்கும் எப்போது காதல் மலர்ந்தது, எப்போது அந்த காதல் முறிந்தது\nஜெய்க்கும், அஞ்சலிக்கும் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடிக்கும்போது காதல் மலர்ந்ததாம். ‘பலூன்’ படத்தில் நடித்து முடித்த நேரத்தில், அவர்களின் காதல் முறிந்து போனதாம்\nகுருவியாரே, திரிஷா திரையுலகுக்கு வந்து 15 வருடங்கள் ஆகியும், குண்டாகாமல் உடலை ஒல்லியாகவே வைத்திருப்பது எப்படி\nஅளவான உணவும், முறையான உடற்பயிற்சியுமே காரணம். வேறு எந்த மாயமும் இல்லை. மந்திரமும் இல்லை\nவிஷால்–அனிஷா ஜோடிக்கு எப்போது திருமணம் நடக்க இருக்கிறது\nநடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும், முதல் நிகழ்ச்சியாக விஷால்–அனிஷா திருமணம் நடைபெற இருக்கிறதாம்\nஅர்ஜுன் சமீபகாலமாக கதாநாயகன் வேடங்களை மறந்து வில்லன் வேடங்களை ஏற்க துணிந்து விட்டாரே, ஏன்\nஅவரை தேடி கதாநாயகனுக்கான வாய்ப்புகள் வருவதில்லையாம். வில்லன் வேடங்களே வரிசை கட்டி நிற்கிறதாம். அறுபதை தாண்டியபின்பும் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காதவர், அர்ஜுன்\nஇன்றைய திரையுலகில் பிழைக்க தெரி��்த நடிகர்–நடிகைகள் யார்–யார்\nஇன்றைய ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு நடிக்கும் நடிகர்களும், நடிகைகளும் பிழைக்க தெரிந்தவர்கள்தான்\nகுருவியாரே, தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில், மிக உயரமானவர் யார்\n உயரமானவர்களுக்கு எல்லாம் உயரமானவர் இவர்தான்\n‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்த சாய் தன்சிகா கவர்ச்சியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறதே\nஒரே மாதிரியாக நடித்தால் ரசிகர்களுக்கு அலுப்பு ஏற்பட்டு விடும் என்பதால், சாய் தன்சிகா கவர்ச்சி ‘ரூட்’டில் பயணிக்க துணிந்து இருக்கிறார்\nகுருவியாரே, வடிவேல் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் ‘பேய் மாமா’ படம் எந்த நிலையில் உள்ளது\nவடிவேல் மீதான புகார்கள் பேசி முடிக்கப்பட்டு விட்டன. அதைத்தொடர்ந்து, ‘பேய் மாமா’ படத்துக்கான கதை விவாதம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மே மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பை தொடங்குவது என்று முடிவு செய்திருக்கிறார்கள்\nமற்ற கதாநாயகிகளிடம் இல்லாத ஒரு அம்சம் சிருஷ்டி டாங்கேவிடம் இருப்பதாக பேசப்படுகிறதே...அது என்ன\n சமீபகால கதாநாயகிகளில் சிருஷ்டி டாங்கே தவிர, வேறு யாரிடமும் இந்த அம்சம் இல்லை\nகுருவியாரே, கீர்த்தி சுரேஷ் நகரத்து நாயகி வேடத்தில் பிரகாசிக்கிறாரா, கிராமத்து அழகியாக மனம் கவர்கிறாரா\nகிராமம், நகரம் என இரண்டிலும் கீர்த்தி சுரேஷ் அழகுதான். என்றாலும், நகரத்தை விட கிராமத்து வேடத்தில் அவர் அதிகமாக வசீகரிக்கிறார்\nவிஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களில், மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம் எது\n‘தர்மதுரை’ படத்தில் அவர் நடித்த டாக்டர் வேடம் எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. காதலில் தோல்வி அடைந்த டாக்டராக விஜய் சேதுபதி நெஞ்சை நெகிழவைத்து இருந்தார்\nகுருவியாரே, 1990–களில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வந்த நக்மா திருமணம் செய்து கொண்டாரா, இல்லையா தற்போது என்ன செய்கிறார்\nநக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார்\nகுருவியாரே, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில், நகைச்சுவை நடிகர் யார்\nரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில், நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இது, யோகி பாபு சீசன் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம்\n1. சினிமா கேள்வி பதில்: குருவியாரே, அஜித்குமார் நடித்து திரைக்கு வரும் அடுத்த படம் எது\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\n2. சினிமா கேள்வி பதில்- குருவியார்\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. கைது செய்ய வேண்டியவர்களை விட்டு விட்டு “சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீதோ பழி போடுகிறார்கள்” பட விழாவில் விஜய் ஆவேசம்\n2. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்\n3. சினேகாவை மணந்ததால் வாழ்வில் நல்ல மாற்றம் -நடிகர் பிரசன்னா\n4. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\n5. கையில் சுருட்டுடன் ஸ்ரீரெட்டியின் சர்ச்சை படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/10/validrise.html", "date_download": "2019-09-22T12:32:01Z", "digest": "sha1:CWADP6C6V3XXDIEJELXQSMUFB7FGLJKM", "length": 12301, "nlines": 92, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: உண்மையான காரணத்தில் உயர்ந்து காணப்படும் சந்தை..", "raw_content": "\nஉண்மையான காரணத்தில் உயர்ந்து காணப்படும் சந்தை..\nகடந்த ஒரு ஆண்டுகளாக இந்திய பங்குச்சந்தையைப் பார்த்தால் 20,000 புள்ளிகளில் இருந்து 27,000 வரை உயர்ந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறை உயர்விற்கும் மோடி என்ற பெயர் ஒரு முக்கிய காரணமாக இருக���கும். அதனால் ஒவ்வொரு முறை உயர்வின் போதும் ஒரு பயம் இருக்கும்.\nவலுவான காரணங்கள் இல்லாமல் மோடி 'இருந்தால்', 'எழுந்து நின்றால்' என்று எதற்கெடுத்தாலும் சந்தை ஒரு மாற்றத்தைக் கண்டது தான் அந்த பயத்திற்கு காரணம்.\nமுதல் முறையாக தற்போது தான் சந்தை தனது சொந்த பலத்தில் மேல் வந்துள்ளது என்று கருதுகிறேன்.\nகடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.\nவங்கி, ஆட்டோ துறை சார்ந்த பங்குகள் தான் இந்த காலாண்டில் \"மேன் ஒப் தி சீரியஸ்\" விருதை பெறுகின்றன. அந்த அளவிற்கு சிறு, பெரு நிறுவனங்கள் என்று வேறுபாடு இல்லாமல் நல்ல நிதி அறிக்கைகளைக் கொடுத்துள்ளன.\nகடந்த இரண்டு ஆண்டிற்கும் மேல் அடி பட்டுக் கிடந்த பங்குகள் மேல் வந்துள்ளது ஒரு நல்ல அறிகுறி என்றே தெரிகிறது. மக்கள் செலவு பண்ண ஆரம்பித்து விட்டார்கள் போலே தெரிகிறது.\nமருந்து, ஐடி போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்கள் சிறிது சந்தை எதிர்பார்ப்பிற்கு கீழ் வந்துள்ளன. ஆனாலும் மோசமில்லாத நிதி அறிக்கைகள் என்றே கருதலாம்.\nசந்தையைப் பொறுத்த மட்டில் நிதி அறிக்கை கொஞ்சம் சறுக்கினாலும் பங்கு பல மடங்கு சரிந்து விடுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தான் நாம் முஹுரத் வர்த்தக தினத்தில் நல்ல அடி சறுக்கிய HCL பங்கை வாங்கி போடுங்கள் என்று சொல்லி இருந்தோம். இரண்டு வாரத்தில் 10% கூடி மீண்டும் அதே விலைக்கு வந்து விட்டது. பயன்படுத்தி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்\nஅதனால் நிதி அறிக்கைகளை படிக்கும் போது எந்த காரணங்களால் லாபம் குறைந்துள்ளது என்று அறிய முற்படுவது அதிக பலனைத் தரும். சில சமயங்களில் வருமானம் கூடி இருக்கும். ஆனால் அதிக செலவு காரணமாக லாபம் குறைந்து இருக்கும் இதற்காக நிறுவனம் நன்றாக செல்லவில்லை என்று கருத முடியாது.\nஎதற்கு செலவு செய்துள்ளார்கள் என்று பார்க்கும் வேண்டும். உபயோகமாக வியாபரத்தை விரிவாக்க செலவு செய்து இருந்தால் கண்டிப்பாக வரும் காலங்களில் லாபம் கணிசமாக கூடி விடும்.\nஇது போக, தற்போது நிலக்கரி, மின் துறையில் தனியார் நிறுவனங்களை பற்றி சொல்ல எதுவுமில்லை. நிலக்கரி சுரங்க லைசென்ஸ் விவரங்கள் கிடைத்த பின்னரே அந்த பங்குகளை உற்றுப் பார்க்கலாம். அது வரை அரசு சார்ந்த நிலக்கரி, பவர் நிறுவனங்களில் பயணம் செய்வது தான் பாதுகாப்ப��னதாக இருக்கும்.\nதற்போதைக்கு சந்தை கொஞ்சம் அதிக தூரம் சென்று விட்டதால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கீழ்நோக்கி திருத்தங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. 26,500 புள்ளிகளை அடிப்படையாக வைத்து உங்கள் முதலீட்டை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்\nஅடுத்த நான்கு ஆண்டுகளுக்கு 20% CAGR வரை வளர்ச்சி இருக்கலாம் என்று பல பெரிய நிதி நிறுவனங்கள் நம்புகின்றன. அதனால் நமது முதலீடும் ஐந்து வருடங்களில் இரண்டு மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பங்கு முதலீட்டை தாரளமாக தொடரலாம்\nஎமது அடுத்த போர்ட்போலியோ நவம்பர் 15 அன்று வெளிவரும் என்பதையும் இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்\nநாளை மறுநாள் அறிவிப்பு பகுதியில் இது வரை போர்ட்போலியோக்களில் பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் எந்த நிலையை அடைந்துள்ளன என்று ஆராய்ந்து நமது கருத்துக்களை பகிர்கிறோம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nRBI அதிரடிகளால் அலறும் வங்கி நிறுவனர்கள்\nசரியும் எண்ணெய் விலையால் சாதகமாகும் இந்திய சந்தை\nAmazon Great India சலுகைகளின் தொகுப்பு\nபணக்கடவுள் வாரன் பப்பெட் - புத்தக விமர்சனம்\nNBFC பங்குகளில் என்ன நடக்கிறது\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/10/blog-post_12.html", "date_download": "2019-09-22T12:13:11Z", "digest": "sha1:DOMYE4A2JOP4AW2ZTS5V5IZN4XG73VIO", "length": 18856, "nlines": 245, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண் விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதற் சஞ்சிகை திருக்கோணமலை மாதர்மதி மாலிகை -காயத்திரி நளினகாந்தன்", "raw_content": "\nபெண் விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதற் சஞ்சிகை திருக்கோணமலை மாதர்மதி மாலிகை -காயத்திரி நளினகாந்தன்\nஇன்று பெண்விடுதலைக்கான சிந்தனைகளும் செயற்பாடுகளம் பல்வேறு வடிவங்களில் உருப்பெற்று இருக்கும் வேலையில் ஈழத்தை பெறுத்தமட்டில் பெண்விடுதலை சிந்தனைகளும் செயற்பாடுகளும் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதில் பலமாக இடப்பட்டுள்ளது என்பதற்கு ஆதரமாக ஈழத்தின் முதற்சஞ்சிகையாக மாதர்மதி மாலிகை சான்று பகிர்கின்றது.\nஈழத்தின் பெண் விடுதலைக்கான சிந்தனைகளும் செயற்பாடுகளும் ஆங்கிலேயரின் வருகையின் பின் ஏற்பட்ட அரசியல் சமூக மாற்றங்களால் ஏற்பட்ட தாக்கத்தால் வந்த மேலும் பலம் பெற்றது அத்தோடு தமிழகத்தோடு நம்மவர் ஏற்படுததிக்கொண்ட தொடர்களும் மேற்கூறப்பட்ட சிந்தனை வளர்ச்சியிலும் செயற்பாட்டிலும் திருக்கோணமலைப் பிரதேசம் முதன்மையிடம் பெற்றுள்ளது என்று கலாநிதி செ.யோகராசா தமது கட்டுரையான “ஈழத்தின் பெண் விடுதலைச்சிந்தனை வளர்ச்சியிலும் செயற்பாட்டிலும்” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.ஞானம் மலர் 2004 இதை நோக்கும் போது பெண்விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதல் முதல் வெளிவந்த சஞ்சிகையான திருகோணமலை மாதர் மதிமாளிகை” என்றால் அது மிகையாகாது.\nமாதர் மதிமாலிகை திருக்கோணமலை மாதர் ஜக்கிய சங்கத்தால வெளிக்கொணரப்பட்ட ஓரு சஞ்சிகையாகும்.திருக்கோணமலை மாதர் ஜக்கிய சங்கம் 1919 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இச்சங்கம் 1930 ஆம் ஆண்டுவரை செயற்பட்டதாக ஊகிகக முடிகின்றது இதுவே ஈழத்தில் பெண்விடுதலைக்கும் விழிப்புணர்ச்சிக்கும் தோன்றிய முதற்சங்கம்.\nமாதர் ஜக்கிய சங்கத்தின் ஆரம்பகால குழுவின் தலைவியாக ஸ்ரீமதி அ.விசாலாட்சிஅம்மாள் பிள்னையும் உபதலைவியாக ஸ்ரீமதி சு.தங்கம்மாள்இஸ்ரீமதி நர்.நீலயதசி ஆகியோரும் காரியதரிசியாகளாக ஸ்ரீமதி ப.கு.மதுராம்பிகை ஸ்ரீமதி.கு. தெய்வநாயகி ஆகியோரும் தனாதிகாரியாக ஸ்ரீமதி.அ.பாக்கியமும் செயற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இச்சங்கத்தின் செயற்பாடுகளைப்பற்றிக் கூறும் போது “மாதந்தோறும் மகிழ்ந்து குழுமினர்இ தீதங்கோட்டித்தெளிந்துரையாடினர்.வாதஞ் செய்தனர்.வாக்கு நிரப்பினர் போதம் எய்தினர் புண்மை அகற்றினர்.புண்மை அகற்ற இந்தியாவிலிருந்து அறிஞ்ர்கள் எ.கு.திரு.விக.திருமகள் ருக்குமணி)வந்து போயுள்ளனர்.ஆண்டு நிறைவு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.\nதிருக்கோணமலை மாதர் ஐக்கிய சங்கத்தின் செயற்பாடுகள் காலத்தால் மறந்துபோகாமல் இருக்க மறைந்து போகாமல் இருக்க அவ்வேளை ஆண்டு மலர்களும் வெளியிடப்பட்டன.அவ்விதம் வெளியிடப்பட்ட மலரே “மாதர் மதி மாலிகை” ஆகும்.\nமாதர்மதி ம���லிகையின் அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் வீணை ஏந்திய சரஸ்வதியின் உருவம் வௌ;வேறு தோற்றங்களில் இடம்பெற்றிருந்தமை காணக்கூடியதாக இருந்தது.ஒவ்வொரு இதழின் ஆரம்பப் பக்கங்களிலும் மாதர் இலக்கிய சங்க வாழ்த்துப்பாக்களும் இறுதிப்பக்கங்களின் சங்கத்தின் ஆண்டு நிறைவு விழா வாழ்த்துக்களும் அறிக்கைப்பத்திரங்களும் இடம் பெற்றுள்ளன.வாழ்த்துப்பாக்கள் எழுதியோருள் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள் ஒருவர் பத்மாசினி மேலும் மதார் மதி மாலிகை யின் இலட்சியம் நேரடியாகப் பெண்கள் தொடர்பான விடயங்களில் மட்டுமன்றி அவர்களது அறிவு வளர்ச்சிக்கு உகந்த ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்தி அறிஞர் பெருமக்கள் எழுதும் கட்டுரைகளைப்பிரசுப்பதுமேயாகும்.\nஇன்று பரவலாக அறியப்படாத சுவாமி விபுலானந்தர் மா பீதாம்பரம் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை முதலானோரும் தமிழ் நாட்டு அறிஞர்கள் சிலரும் மாதர் மதி மாலிகையில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். மாதர் மதி மாலிகை வருகை பெண்ணிய செயற்பாட்டுக்கு ஒர் மைக்கல்லாக அமைந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை (இவ் இதழ் பற்றிய தகவல்களை எமக்கு தந்துதவியா அமரர் சித்தி அமரசிங்கம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்).\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"மரண தண்டனைக்கு எதிரான பெண்கள்\" பாடல்கள்\nஇந்த ஆண்டின் இந்தியன் பனோரமாவிற்கு தெரிவான தமிழ்ப்...\nதங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை\nசினிமா விமரிசனம் – தோகி : என் ���ாடல் துயரமிக்கது \n90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் : ரதன்\nமுபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப...\nஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும் - குட்...\nநாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும், அம்மா\nமொழியறியாதவனுக்கான கவிதைகள் - லீனா மணிமேகலை\nஃபஹீமாஜஹானின் \"அபராதி\" - மயூ மனோ\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nநீளும் கனவு - கவின் மலர்\nஆணி அறையப்பட்ட ஆரியவதி காணொளி விவரணம்\nவன்புணர்ச்சி: சபிக்கப்பட்ட தேவதைகளின் வாக்குமூலம்\nவீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கமும் சல்மா ஜேம்சும்\nசெல்வியின் (செல்வநிதி தியாகராசா) நினைவுக் கூட்டம்\nஇன்று சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூல் வெளியீட்...\nபதற வைக்கும் பரமக்குடி காட்சிகள் - கவின் மலர்\nபெண் விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதற...\nதிருமதி கமலாதேவி அரவிந்தனின் \"நுவல்\"\n\"தீராநதி\" - - மயூ மனோ\nஆணின் பெண் – படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க...\nஉணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள் -\nயுத்தமும் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களின் நிலை...\nகம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய சுந்தர்பான் – மரிச்ஜாப்ப...\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவி...\nவேலிக்கு அடியில் நழுவும் வேர்கள் - இஸ்லாமியப் புனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_88532.html", "date_download": "2019-09-22T12:23:37Z", "digest": "sha1:YNLAZQI2SGUJBACMUIO5B2VNC56GI7CV", "length": 17743, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "மத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 39 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது", "raw_content": "\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுபிடிக்‍க போலீஸ் தீவிரம்\nதிட்டமிடல் இல்லாததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி\nதமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்.பி மாணிக்‍ தாகூரை தொகுதியில் அனுமதிக்‍காமல் விரட்டுங்கள் - அ���ைச்சர் ராஜேந்திரபாலாஜி சர்ச்சைப் பேச்சு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்‍கல் நாளை தொடக்‍கம்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு\nபிரதமர் மோடி செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு : கீழே விழுந்த பூக்களை எடுத்த பிரதமர் மோடி\nதி.மு.க. பிரமுகர் வீட்டில் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் - விருதுநகர் அருகே தனி காவல்படை நடவடிக்‍கை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் திட்டம் அமல் : பஸ்வான் பெருமிதம்\nமத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 39 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. சென்செக்ஸ், 39 ஆயிரம் புள்ளிகளுக்‍கு கீழ் சரிந்தது.\nமத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், கடந்த வாரம் 5ம் தேதி, பொது பட்ஜெட்டை தாக்‍கல் செய்தார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக, காலையில், பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. சென்செக்ஸ், 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. அதேசமயம், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. தங்கத்துக்கு வரி, பெட்ரோலிய பொருட்களுக்கு கூடுதல் வரி போன்ற அறிவிப்புகள் பங்குச்சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின.\nஇதனிடையே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின் பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை தொடங்கியது. காலை முதலே வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டது.\nஇந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 597 புள்ளிகள் சரிந்து, 38 ஆயிரத்து 888 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தை நிஃப்டி 191 புள்ளிகள் குறைந்து, 11 ஆயிரத்து 621 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது.\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - ���ப்பியோடியவர்களை கண்டுபிடிக்‍க போலீஸ் தீவிரம்\nசாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க முடிவு - அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்டமைப்பு அறிவிப்பு\nதமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nவந்தே மாதரம்​முழக்‍கத்தை ஏற்றுக்‍கொள்ள முடியாதவர்களுக்‍கு இந்தியாவில் வசிக்‍க எந்த உரிமையும் இல்லை - மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி சர்ச்சைப் பேச்சு\nபின்லாந்து சென்றார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் : பின்லாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை\nபொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டித்து வரும் 26, 27 தேதிகளில் வேலை நிறுத்தம் : அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு\nதமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்தின் 4 புதிய நீதிபதிகள் நாளை பதவியேற்பு\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு : வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராகும்படி ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் கல்யாண்சிங்கிற்கு சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் திட்டம் அமல் : பஸ்வான் பெருமிதம்\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுபிடிக்‍க போலீஸ் தீவிரம்\nநினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுகிறது பழங்கால சத்திரம் : தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தொல்லியல்துறை தகவல்\nசாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க முடிவு - அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்டமைப்பு அறிவிப்பு\nநெல்லை ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆட்சியர் விளக்கம்\nதிட்டமிடல் இல்லாததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் : தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி\nதமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங்கிரஸ் எம்.பி மாணிக்‍ தாகூரை தொகுதியில் அனுமதிக்‍காமல் விரட்டுங்கள் - அமைச்சர் ராஜே���்திரபாலாஜி சர்ச்சைப் பேச்சு\nவந்தே மாதரம்​முழக்‍கத்தை ஏற்றுக்‍கொள்ள முடியாதவர்களுக்‍கு இந்தியாவில் வசிக்‍க எந்த உரிமையும் இல்லை - மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி சர்ச்சைப் பேச்சு\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்‍கம் - தலைநகர் ஜகார்தா உள்ளிட்ட பகுதிகளில் மக்‍கள் பீதி\nவங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்ட ....\nடெல்லியில் காவல் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு - தப்பியோடியவர்களை கண்டுப ....\nநினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுகிறது பழங்கால சத்திரம் : தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக ....\nசாதுக்கள் கூட்டமைப்பில் இருந்து சின்மயானந்தை நீக்க முடிவு - அஹில் பார்திய அக்ஹாரா பரிஷத் கூட்ட ....\nநெல்லை ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆட்சியர் விளக ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9092", "date_download": "2019-09-22T12:43:22Z", "digest": "sha1:34LB4TLFTCLMWCK2A5A52RG74TQHJPDM", "length": 10671, "nlines": 69, "source_domain": "theneeweb.net", "title": "8 அமைச்சர்களுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவில் முறைப்பாடு – Thenee", "raw_content": "\n8 அமைச்சர்களுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n2018 – 2019 வருடங்களுக்கான சொத்துக்கள் பொறுப்புக்களை அறிவிக்காத 8 அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனத்தினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதன்படி, நவீன் திஸாநாயக்க, ஹரீன் பெ���்ணான்டோ, மனோ கணேசன், எம்.எச்.ஏ.ஹலீம், அகில விராஜ் காரியவசம், ரவீ கருணாநாயக்க, கயந்த கருணாதிலக மற்றும் சஜித் பிரேமதாச போன்ற அமைச்சர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிவிப்பை ஜுலை மாதம் 30 ஆம் திகதிக்கு முன் ஜனாதிபதியிடம் முன்வைக்காத 8 அமைச்சர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் சங்கிதா குணரதன் அத தெரண செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.\nரணில் விக்கிரமசிங்கவின் தலையில் துப்பாக்கியை வைத்து கூட்டணி உடன்பாட்டில் பலவந்தமாக கையெழுத்திட நாம் முயற்சிக்கவில்லை.\nகொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்- கோத்தபாயவை சிக்கவைத்தார் முன்னாள் கடற்படை தளபதி\nகிளிநொச்சி தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புடன் ஞாயிறு வழிபாடுகள், கிராமங்களும் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n← இலங்கைக்குள் நுழைய முற்பட்ட சர்வதேச குற்றவாளி திருப்பி அனுப்பப்பட்டார்\nமுடங்கியுள்ள அரச நிறுவனங்களின் சேவைகள்… →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் ந��்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520194", "date_download": "2019-09-22T13:08:16Z", "digest": "sha1:Q7FVZGN52756URTGFFATO4M7AEXM6GFY", "length": 9229, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "நாய்களைக் காக்கும் மனிதர்களின் பேஸ்மேக்கர்! | Pacemaker of human beings guarding dogs! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nநாய்களைக் காக்கும் மனிதர்களின் பேஸ்மேக்கர்\nநாய்களின் மீது பெருங்காதல் கொண்டவர் டெர்ரி மடூலா. இருபது வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு நர்ஸிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது சக மாணவன் மீது அவருக்கு காதல் மலர்ந்தது. மடூலாவின் காதலை அந்த மாணவனும் ஏற்க... படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொண்டனர்.\nஇதைத் தொடர்ந்து கேடர் என்ற நாய்க்குட்டியை இந்தத் தம்பதி அன்புடன் வளர்க்கத் தொடங்கினர். ஒரு நாள் கேடரின் இதயத்தில் பாதிப்பு. பேஸ்மேக்கர் பொருத்தினால்தான் காப்பாற்றிவிட முடியும் என்ற நிலை. ஆனால், அதற்கு 3 ஆயிரம் டாலர் செலவாகும். அந்தளவுக்கு அவர்களிடம் பணமில்லை. சரியான சிகிச்சையளிக்க பணம் இல்லாததால் கேடர் இறந்தது.\nஇது மடூலாவின் மனதில் தீராத காயமாக பதிந்தது.மூன்று ஆண்டுகள் கழித்து, அதாவது 17 வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிக்குச் சேர்ந்தார் மடூலா. இதய நோயாளிகளைக் கவனித்துக் கொள்வது அவரது பணி.\nமடூலாவின் கணவருக்கு திடீரென இதயம் சம்பந்தமான பிரச்னை ஏற்பட... இம்முறை அவர் பேஸ்மேக்கர் பொருத்திக் கொண்டார்.நாளடைவில் புதிது புதிதாக பேஸ்மேக்கர்கள் சந்தையில் இறங்கத் தொடங்கின. அதனால் மடூலாவின் கணவர் நவீன வசதியுடன் கூடிய பேஸ்மேக்கர் ஒன்றை வாங்கிவிட்டு பழையதை அகற்றினார்.\nஇதயம் சம்பந்தமான துறையில் பல வருடங்களாக பணிபுரிந்ததால் மடூலாவின் மனதில் ‘மனிதர்கள் பயன்படுத்திய பேஸ்மேக்கரை ஏன் நாய்களுக்குப் பயன்படுத்தக்கூடாது’ என்ற கேள்வி எழுந்தது.உடனே கால்நடை மருத்துவர்களை அணுகி பரிசோதனையில் இறங்கினார். இதயம் பாதிப்படைந்த ஒரு நாய்க்குட்டிக்கு மடூலாவின் கணவர் பயன்படுத்திய பழைய பேஸ்மேக்கரைப் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சையளித்தார்கள்.\nஅந்த நாய்க்குட்டி முழுமையாக குணம் அடைந்ததுஅதிலிருந்து தனது சுற்றுவட்டாரத்தில் யாரெல்லாம் பேஸ்மேக்கர் பயன்படுத்துகிறார்களோ அவர்களையெல்லாம் சந்தித்து, ‘‘நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் பேஸ்மேக்கரை கொடையாகத் தாருங்கள். அது பல நாய்களைக் காப்பாற்றும்...’’ என்று வேண்டுகிறார் மடூலா\nஇந்த வகையில் இதுவரை அவருக்கு 41 பேஸ்மேக்கர்கள் கிடைத்திருக்கின்றன. அத்துடன் அந்த பேஸ்மேக்கர்கள் அனைத்தும் இதய பிரச்சனையுள்ள நாய்களுக்குப் பொருத்தப்பட்டும் விட்டன. இப்போது மடூலாவை நினைத்து நிச்சயம் கேடர் பெருமைப்படும்\nஇதயமுடுக்கி மனிதர் நாய்கள் பேஸ்மேக்கர்\nஉடல் ஓவியம் நோய்களில் இருந்து பாதுகாக்கும்\nமிகப்பெரிய நியூட்ரான் நட்ச���்திரம் கண்டுபிடிப்பு\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=201204", "date_download": "2019-09-22T12:19:10Z", "digest": "sha1:6GTNZ6JI2ABNFD5727PHYHUKGGGTRZHJ", "length": 4088, "nlines": 123, "source_domain": "www.manisenthil.com", "title": "April 2012 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nதமிழன் தோன்றிய லெமுரியா- வரைபடத்துடன்.\nபச்சை என்கிற காத்து –ஒரு பார்வை.\nஒரு மனிதனை அவனது சகல விதமான நிறை குறைகளோடு திரையில் தரிசிக்கும் அனுபவம் தான் பச்சை என்கிற காத்து. ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் என்பவன் விண்ணில் முளைத்து மண்ணில் கிளம்பிய அதிசயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக சமூக வெளியில் நாம் சாலையில் கடக்கும் போது இயல்பாக சந்திக்க நேரிடும் ஒரு மனிதன் தான் இந்த ‘பச்சை என்கிற காத்து ‘. சற்றே தெனாவட்டோட்டு சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டு சாலையில் திரியும் கதாநாயகன் இப்படத்திலும் …\nContinue reading “பச்சை என்கிற காத்து –ஒரு பார்வை.”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஉண்டா (Unda)- மனதை உறுத்தும் எதார்த்தம்.\nஅவரை உங்களுக்கு தெரியுமா ‌…\nகாணத் தவறக்கூடாத இயல்பின் அழகியல்.. இக்ஃலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2018/06/20/", "date_download": "2019-09-22T12:37:31Z", "digest": "sha1:L6LC7ZYVHDSVPIKBPRXBWZGQ7K36C7PH", "length": 41932, "nlines": 120, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "2018 ஜூன் 20 « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nநெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் \nதமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு ��ண்டுகளாக போரில் ஈடுபட்ட குறித்த முன்னாள் பெண் போராளிக்கு தையலில் ஈடுபடுவதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால் இவர் தையலில் ஈடுபடாமல் கோழி வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் இந்த முயற்சியும் தோல்வியடைந்தது.\n‘நான் எனது குடும்பத்தாருக்கு பாரமாக இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு தடவையும் வெளியே செல்லும் போதும் எனது செலவிற்கான பணத்தை தந்தையிடம் வாங்க வேண்டிய நிலையிலுள்ளேன். இவ்வாறானதொரு வாழ்க்கையை நான் விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தற்போது இயங்கிக் கொண்டிருந்தால் நான் தளபதியாக இருந்திருப்பேன்’ என 35 வயதான முன்னாள் பெண் போராளி தெரிவித்தார். இவர் அச்சம் காரணமாக தனது அடையாளங்களை வெளியிட மறுத்திருந்தார்.\nதமிழ் இறையாண்மைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தமானது மே 2009ல் சிறிலங்கா இராணுவத்தினரால் வெற்றி கொள்ளப்பட்டதையடுத்து முடிவிற்கு வந்தது. இந்த யுத்தம் முடிவுற்று தற்போது ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில், முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வு குழப்பம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.\nதமிழ் தாய்நாட்டைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் பெண் விடுதலை போன்றவற்றை மையப்படுத்தியே அதிகளவான பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டனர். புலிகள் அமைப்பின் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாவர்.\nஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர், முன்னாள் பெண் போராளிகள் மீண்டும் தமது பாரம்பரிய வாழ்வை வாழவேண்டிய நிலையேற்பட்டது. தமது ஆண் போராளிகளுக்குச் சமமாக செயற்பட்ட இப்பெண் போராளிகள், போர் முடிவடைந்த பின்னர் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று வீட்டுப் பொறுப்புக்களை ஏற்கவேண்டிய நிலைக்குத் திடீரெனத் தள்ளப்பட்டனர்.\nஇனி செய்வதற்கு ஒன்றுமில்லை என முன்னாள் கடற்புலிப் பெண் போராளி தெரிவித்தார். இவர் தன்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை. தற்போது 39 வயதான இவர், 1990களில் இவர் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பின்னர் யுத்தங்களில் பங்கேற்றிருந்ததால் இவரது உடலில் பல்வேறு வடுக்களைக் காணமுடியும்.\n‘நான் பெண்களுக்கான கராத்தே மற்றும் ஏனைய தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிக்க விரும்பினேன். ஆனால் எனது கணவர் அதற்கு சம்மதிக்கவில்ல���. இவ்வாறான பயிற்சிகளை வழங்குவதால் எனது பின்னணி தொடர்பாக மக்கள் சந்தேகப்படுவார்கள் என எனது கணவர் தெரிவித்திருந்தார்’ என குறித்த முன்னாள் பெண் போராளி தெரிவித்தார்.\nபோரிலிருந்து தப்பிப் பிழைத்தோர் இன்றும் கூட தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.\nஇவ்வாறான முன்னாள் பெண் போராளிகளின் அடிப்படை சமூக பொருளாதாரத் தேவைகளை முதன்மைப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை’ என சிறிலங்காவிற்கான அனைத்துலக நெருக்கடி குழுவின் மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்தார்.\n‘வறுமை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற மீறல்களை முன்னாள் பெண் போராளிகள் எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரக்கூடிய எந்தவொரு முழுமையான கோட்பாட்டையும் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லை’ என அலன் கீனன் குறிப்பிட்டார். தமிழ் சமூகத்தில் வாழும் முன்னாள் பெண் போராளிகள் தொடர்ந்தும் பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் ஆய்வாளர் அலன் கீனன் மேலும் சுட்டிக்காட்டினார்.\nபோரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்ப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் சிறுவர் ஆட்சேர்ப்புக்களில் ஈடுபட்டனர். அத்துடன் தமிழ் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்தினர்.\nசிறிலங்கா இராணுவத்தினர் ‘போர் தவிர்ப்பு வலயங்களை’ இலக்கு வைத்து கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்தனர். இதனால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nபோர் இடம்பெற்ற போது சமூக அடக்குமுறைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ்ந்த பெண் போராளிகளின் பெண்ணியவாத ஆயுதம் சார் குறியீடானது யுத்தம் முடிவடைந்த பின்னர் முடிவிற்கு வந்தது. போர்க்காலத்தில் நீளக்காற்சட்டை அணிந்து திரிந்த பெண் போராளிகள், போர் முடிவடைந்த பின்னர் தமது குடும்பத்தினர் மற்றும் அயலவர்களை சமாதானப்படுத்துவதற்காக மீண்டும் சேலை போன்ற பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டும் கட்டையாக வெட்டிய தலைமுடிகளை மீண்டும் வளர்க்க வேண்டிய நிலைக்கும் உள்ளாகினர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயர்மட்ட பொறுப்பாளராகக் கடமையாற்றியவரின் மனைவியும் வடமாகாணத்திற��கான பெண்கள் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன், தன்னிடம் முன்னாள் பெண் போராளிகள் பலர் வாழ்வாதார உதவி கோரி வருவதாகத் தெரிவித்தார்.\nஇப்பெண் போராளிகள் பலர் தமது கணவன்மாரை இழந்தும் தொழிலற்றும் வாழ்வதுடன் அரச புலனாய்வுக் கண்காணிப்பிற்குள் உள்ளாவைத் தவிர்க்க வேண்டிய நிலையிலும் வாழ்வதால் இவர்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\n‘முன்னாள் பெண் போராளிகள் பலர் உடலில் யுத்த வடுக்களைக் கொண்டுள்ள போதிலும் அவர்கள் அணியும் உடைகளால் அந்த வடுக்கள் வெளியில் தெரிவதில்லை. ஆனால் இவர்களின் உடலிலுள்ள யுத்த வடுக்கள் காரணமாக இவர்களால் கடினமான பணிகளைச் செய்யவும் முடியாத நிலையில் வாழ்கின்றனர்’ என அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nமுன்னாள் பெண் போராளிகள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதால் இது ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் பாதிப்பைச் செலுத்துகின்றது.\nசிறிலங்காவில் நல்லிணக்க முயற்சிகள் இடம்பெறுவதாகவும் உறுதியான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுவதாகவும் கூறப்படுகின்ற போதிலும் முன்னாள் பெண் போராளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.\nசிறிலங்காவை உயர்-நடுத்தர வருமான நாடாக மாற்றும் நோக்குடன் ‘Vision – 2025’ என்கின்ற திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கின்ற போதிலும் கூட இப்பெண் போராளிகளின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்படவில்லை.\nகடும்போக்கு ஆட்சியாளரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது வடக்கில் பாரிய கட்டுமாண முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இவ்வாறான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு உள்ளூர் பணியாளர்கள் அதிகளவில் அமர்த்தப்படவில்லை என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குநர் ஜெகன் பெரேரா தெரிவித்தார்.\n2015ல் அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுக் கொண்ட பின்னர், வீடமைப்புத் திட்டங்கள் பாரியளவில் மேற்கொள்ளப்படுவதாகவும் இது பொதுமக்களுக்கு நன்மையளிப்பதாகவும் ஜெகன் பெரேரா தெரிவித்தார்.\n‘தற்போது வெளிப்படையான ஒரு மாற்றம் தென்படுகின்றது. ஆனால் இவ்வாறான திட்டங்கள் உண்மையில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களைச் சென்றடைகின்றதா என்பதே இங்கு வினாவாக உள��ளது. கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் அல்லது நகரங்களில் பொருளாதார வலுவற்று வாழும் மக்கள் இவ்வாறான திட்டங்கள் மூலம் நன்மை பெறவில்லை’ என ஜெகன் பெரேரா தெரிவித்தார்.\nவர்த்தகத் திட்டங்கள் உட்பட்ட நல்லிணக்கத் திட்டங்களுக்காக 2018ல் சிறிலங்கா அரசாங்கத்தால் கிட்டத்தட்ட 80 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குள் குறைந்தது ஐந்து முன்னாள் போராளிகள் அல்லது போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும்.\n2025ல் சிறிலங்கா பொருளாதார வலுமிக்க ஒரு நாடாக மாறுவதற்கு நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமான விடயமாக உள்ளதாக வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போது போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.\n‘போர் வெற்றி கொள்ளப்பட்டாலும் கூட நாங்கள் இன்னமும் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை. சமாதானத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்வது மிகவும் அவசியமானது’ என அமைச்சர் மங்கல சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார்.\n2001ல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பிறிதொரு முன்னாள் கடற்புலிப் போராளி புலிகள் அமைப்பில் எட்டு ஆண்டுகள் கடமையாற்றியிருந்தார். யுத்தத்தின் பின்னர் இவர் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். ‘சிற்றுண்டிகளை தயாரிப்பது தொடர்பான பயிற்சிகளை நான் பெற்றிருந்தேன். இதன் மூலம் இவற்றைத் தயாரித்து கடைகளுக்கு கொடுத்து எனக்கான வருமானத்தைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் தற்போது என்னால் இதனைத் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாதுள்ளது.’ என 33 வயதான முன்னாள் பெண்போராளி தெரிவித்தார்.\nஇவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இவரது வலது காலில் யுத்த வடு உள்ளது. இதற்குள் தற்போதும் குண்டுத் துகள்கள் உள்ளதாகவும் இவர் தெரிவித்தார். இவரது கணவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.\nஆகவே தனது கணவரையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பை இவர் கொண்டுள்ளார். ஒரு மனைவியாகவும் தாயாகவும் குடும்பக் கட்டமைப்பிற்குள் பொறுப்புக்களை வகிப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும் என முன்னாள் பெண் போராளி தெரிவித்தார்.\nஆங்கிலத்தில் – Holly Robertson\nஜூன் 20, 2018 Posted by vijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர் | நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் \nபுலிகள் உள்ளிட்ட காணாமல் போனோரின் பெயர்ப் பட்டியல் \nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட காணாமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு முதல் இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் தொடர்பான விடயங்கள் இவ்வாறு வெளியாகியுள்ளன.\nஇது குறித்த விபரங்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 351 நபர்களது பெயர் மற்றும் விபரங்கள் http://www.disappearance.itjpsl.com/#lang=tamil இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த பட்டியலிடப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்திருப்பின் காணாமல்போனோர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nபெயர்ப்பட்டியலை பார்வையிட இங்கே அழுத்தவும் PDF\nகாணாமல்போன விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் படம் வெளியீடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைவர் என்று அடையாளப்படுத்தப்படும் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதி இறுதிகட்டப் போரின்போது முள் வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டு சென்றதை கண்டதாகவும் சாட்சியங்கள் கூறியுள்ளதாக ITJP என்ற சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project) எனும் அமைப்பு கூறியுள்ளது.\nசர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டம் வெளியிட்டுள்ள படம்\nஇளம்பரிதியின் மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண்பிள்ளை ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை கடைசியாக வட்டுவாகல் பகுதியில் கண்டதாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளதாகவும் ITJP குறிப்பிட்டுள்ளது.\nஇவர்கள் 18.05.2009ஆம் திகதி காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களது குடும்ப படமும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கையின் போரின் இறுதிக் காலகட்டத்தில் காணாமல் போனோர் குறித்த ITJP இன் பெயர்ப் பட்டியல் தமது கவனத்தை ஈர்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\n2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கைப் படையினரின் காவலில் இருந்தபோது காணாமலாகக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்ட இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தப் பெயர்ப் பட்டியல் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்திற்கு வந்துள்ளது என இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தப் பெயர்ப் பட்டியல் 351 பெயர்களைக் கொண்டுள்ளது. சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட குடும்பங்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇலங்கை நாடாளுமன்ற சட்டம் ஒன்றினால் (2017ஆம் ஆண்டின் 09ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்கச் சட்டம்). காணாமல் போனோர் குறித்து கண்டறிவதற்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.\nகாணாமல்போன நபர்களைத் தேடுதல், கண்டறிதல், குறித்த நபர்கள் எந்தச் சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதைத் தெளிவுபடுத்தல், அவர்களது தலைவிதி, காணாமல் போகும் சம்பவங்களைக் குறைப்பதன் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகார சபைக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளுதல், காணாமல் போன நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் நலன்களைப் பாதுகாத்தல், காணாமல் போன நபர்கள் அல்லது உறவினர்களுக்கு வழங்கக் கூடிய முறையான நிவாரணங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கான அதிகாரமுடைய இலங்கையிலுள்ள நிரந்தரமானதும், சுந்திரமானதுமான அமைப்பாக இது கருதப்படுகிறது.\nஎனவே, தொடர்பான தகவல்களை இலங்கையில் அல்லது வெளிநாட்டிலுள்ள எவரேனும் அறிந்திருந்தால் காணாமல் போனோருக்கான அலுவலகத்துடன் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.\nஅத்துடன், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலிலுள்ள நபர்கள் தொடர்பான ஏதேனும் விரிவான தகவல்கள், கிடைக்கும் பட்சத்தில் அவற்றை அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளது.\nஅத்துடன், இந்தச் சட்டத்தின் 27ஆம் பிரிவினால் விவரிக்கப்பட்டுள்ள வகையில் காணாமல் போயுள்ளதாகக் கருதப்படும் பாதுகாப்புப் படையினர், போலீசார் உள்ளடங்கலான ஏதேனும் நபர்களின் வேறு விபரங்க���், தகவல்கள், எவரிடமும் அல்லது எந்த அமைப்பிடமும் இருக்கும் பட்சத்தில் அவற்றையும் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.\nஇந்தத் தகவல்களை நாவல, நாரேஹேன்பிட வீதியில் அமைந்துள்ள ”காணாமல் போனோருக்கான அலுவலகத்தில்” அல்லது ompsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.\nஜூன் 20, 2018 Posted by vijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர் | புலிகள் உள்ளிட்ட காணாமல் போனோரின் பெயர்ப் பட்டியல் \nமுள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கம் \nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிறப்பு (05.05.1976)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nசத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் \nபலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் \nதரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவன் லெப் கேணல் கதிர்வாணன்\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/world", "date_download": "2019-09-22T12:11:55Z", "digest": "sha1:TOOUT6HEJRW5FGYU5JCO6GYQX6MMGUXD", "length": 13450, "nlines": 203, "source_domain": "news.lankasri.com", "title": "சிறப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபலூனில் வானத்தில் பறக்கும் போட்டியில் கலக்கிய சுவிஸ் வீரர்கள்\nசுவிற்சர்லாந்து 26 minutes ago\nகணவனை கொலை செய்து படுக்கைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி\nவிமானத்தில் செல்லவிருந்த பாக். பிரதமர் இம்ரானை தடுத்த இளவரசர்... சவுதியின் சிறப்பான அந்தஸ்து அளிப்பு\nமத்திய கிழக்கு நாடுகள் 1 hour ago\nவில்லியம் - கேட் தம்பதியின் மகனை முந்தி அசத்திய குட்டி இளவரசர் ஆர்ச்சி\nபிரித்தானியா 2 hours ago\nநடிகர் விஜய் கூறியது சரிதான்... ஆதரவு தெரிவித்த சீமான்\nஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்த தந்தையின் டைரி குறிப்பு.. அதிர வைக்கும் சம்பவம்\nஅவுஸ்திரேலியா 2 hours ago\nஇளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின் கூறிய ஓட்டுநர்\nபிரான்ஸ் 3 hours ago\nநான் செய்ததை மறைக்க மாணவியை இரவில் வீட்டிலேயே தங்கவைத்து கொண்டேன்... ஆசிரியையின் வாக்குமூலம்\nதாறுமாறாக ���ணிக வளாகத்திற்குள் ஓடிய கார்.. சிதறி ஓடிய மக்கள்.. வைரலான வீடியோ\nஅமெரிக்கா 3 hours ago\nதாயை வீட்டில் பூட்டி வைத்து உடலில் புழுக்கள் அரிக்கும் அளவுக்கு துன்புறுத்திய மகன்.. கண்ணீர் வீடியோ\nசவுதியை நாசம் செய்தது ஈரான் என நிரூபிக்கப்பட்டால்... கண்டிப்பா இது நடந்தே தீரும்: எச்சரித்த பேரரசு\nமத்திய கிழக்கு நாடுகள் 4 hours ago\nஇடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது\nசாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட இளம் தம்பதியிடம் கோடிக்கணக்கில் வந்த பணம்... அதனால் அவர்களுக்கு நேர்ந்த கதி\nதெற்காசியா 5 hours ago\nசாமியார் நித்தியானந்தா மூளைசலவை செய்தார்.. ஆசிரமத்தில் நடக்கும் அக்கிரமம்.. கனடா பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nஉலக அமைதிக்கு இந்த நாட்டினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.. டிரம்ப் பகீர்\nஅமெரிக்கா 6 hours ago\nஆணுறை இல்லை என்றால் அபராதம்…\nவயிற்றுவலியால் துடித்த வாய்பேச முடியாத திருமணமாகாத இளம்பெண்\nஎன் மனைவியை வசியம் செய்து… பரபரப்பை ஏற்படுத்திய வழக்கறிஞரின் புகார்\nவலி தாங்காமல் ஓடிய தமிழக பெண்... ரத்த வெள்ளத்தில் அலறி துடிக்க காரணம் என்ன\nபிரித்தானியாவில் புகலிடம் கோரிய தேடப்படும் குற்றவாளி: உள்விவகார செயலர் பிரிதி படேல் எடுத்த அதிரடி முடிவு\nபிரித்தானியா 12 hours ago\nகோலாகலமாக நடந்த திருமணம்... அடுத்த நாள் காலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமண தம்பதி: பகீர் பின்னணி\nதெற்காசியா 13 hours ago\nலொட்டரியில் 10 மில்லியன் டொலர் அள்ளிய கனேடியர்... வெளிநாட்டில் நேர்ந்த துயரம்: சதி என கதறும் குடும்பம்\nசூரிச் விமான நிலையத்தில் சிக்கிய இளம் பெண்: சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசுவிற்சர்லாந்து 14 hours ago\nவெளிநாட்டில் பெரும் பூகம்பத்தில் சிக்கிய பிரித்தானியர்கள்.... நொறுங்கிய வாகனங்கள்: வீதியில் தஞ்சமடைந்த மக்கள்\nஏனைய நாடுகள் 15 hours ago\nவெளிநாட்டில் கணவரை தேடிச் சென்ற இந்திய இளம் பெண்ணுக்கு செயற்கை சுவாசம்: 6 மாதமாக கவலைக்கிடம்\nமத்திய கிழக்கு நாடுகள் 16 hours ago\nகாட்டுப்பகுதியில் உல்லாசம்.... காதலியை கொன்று ஆற்றில் புதைத்த காதலன்: வெளியான பகீர் வாக்குமூலம்\nமனைவிக்கே தெரியாமல் ரகசியமாக விவாகரத்து செய்த கணவன்: 3 மாதத்திற்கு பின் அம்பாலான உண்மை\nஅமெரிக்கா 20 hours ago\nபல வருட காதலை பிரிக்க நினைத்த பெற்றோர்... இறப்பில் ஒ��்று சேர்ந்த இளம்ஜோடி\nஇரத்த வெள்ளத்தில் இறந்துகொண்டிருந்த கர்ப்பிணி தாய்: கடைசி நொடியில் கூறிய பாசமான வார்த்தை\nஏனைய நாடுகள் 22 hours ago\nஆண்களை கொலை செய்து, கொன்ற உடல்களுடன் மோசமாக நடந்து கொண்ட ஒரு அழகிய இளம்பெண்\nஏனைய நாடுகள் 22 hours ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2019-09-22T12:27:08Z", "digest": "sha1:PTG23OU6NKQSXKV4YBCOW2JKRJF3PQBB", "length": 27710, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "திருமணத்துக்குப் பின் அம்மாவையும் மனைவியையும் ‘பேலன்ஸ்’ செய்வது எப்படி? – ஓர் உளவியல் ஆலோசனை | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதிருமணத்துக்குப் பின் அம்மாவையும் மனைவியையும் ‘பேலன்ஸ்’ செய்வது எப்படி – ஓர் உளவியல் ஆலோசனை\nவல்லரசு நாடுகளால்கூட தீர்க்கமுடியாத பிரச்னை என்றால் அது வீட்டில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டைதான். கூட்டுக்குடும்பங்கள் அருகி, தனிக் குடித்தனம் பெருகிவிட்டாலும், மாமியார் மருமகள்களுக்கு இடையே பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை.’உன் மனைவி இப்படி பண்றா, அப்படி பண்றா; இது சரியில்ல…அது சரியில்ல’ என்று மாமியார்கள் ஒருபுறம், ‘உங்க அம்மா பண்றது எனக்குப் பிடிக்கல; அவங்க நடந்துக்கிறது வித்தியாசமா இருக்கு’ என்று மருமகள்கள் மற்றொரு புறம், இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவிக்கும் ஆண்கள் தனி ரகம். முறையான புரிதல் இல்லாத மாமியார் மருமகள் பிரச்னைகளுக்குஉளவியல் ரீதியில் எப்படித் தீர்வு காண்பது என்று மனநல மருத்துவர் டாக்டர் ஈஸ்வரனிடம் கேட்டோம்.\n‘இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வை ஆண்தான் அளிக்க முடியும்’ என்ற அவர், இதுபற்றி மேலும் விரிவாகப் பேசினார்.\n“அறிமுகமில்லாத இரண்டு பேர் இணைவதுதான் குடும்ப அமைப்பு. இங்கு அறிமுகமில்லாதது என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் கலாசார வித்தியாசங்கள்தான். வெவ்வேறுவிதமான பழக்கவழக்கங்களில் வளர்ந்த இரண்டு நபர் திருமணத்தில் இணையும்போது ஏற்படும் அனுசரணை இல்லாத ந���லைதான் ஒட்டுமொத்த குடும்பத்திலும் சச்சரவுகளை ஏற்படுத்துகிறது. முறையற்ற தொடர்புகள், பொருளாதாரச் சிக்கல் போன்றவையும் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகின்றன.\nகுறிப்பிட்ட கலாசாரம், பழக்கவழக்கங்களைப் பின்பற்றி வளர்ந்த பெண்கள் திருமணமாகி வேறொரு கலாசாரத்துக்குள் செல்லும்போது அதைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றனர். அந்தத் தடுமாற்றம் அவர்களது கணவன்மாரிடம் நேரடியாக வெளிப்படுகிறது. பெற்றோர் மனைவி இருவரையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பு புது மாப்பிள்ளைகளுக்கு மட்டுமே உரியது.\nமனைவி மாமியாரைப்பற்றி ஏதேனும் குறை கூறினால் கோபப்பட்டு, ‘மாமியார் கெத்தைக் காட்றியா’ என்று அம்மாவை அதட்டாமல் இரண்டு பேரையும் உட்கார்ந்து பேசச் சொல்ல வேண்டும். அப்போதே அந்தப் பிரச்னை தீர்ந்துவிடும்.\nதிருமணமான பின்பு கணவன் மனைவிக்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம். ஆனால் அதற்கும் ஓர் அளவுகோல் உண்டு. திருமணத்துக்கு முன்புவரை சாப்பாடு ஊட்டிவிட்டு, தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு… என மகனை அரவணைத்த அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும், திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவிக்குச் செய்யும் அதீத பணிவிடைகள் வலியை ஏற்படுத்தும். இதை ஆண்கள் உணர வேண்டும்.\n20, 30 வருடம் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு முறையிலிருந்து மாறுவது எந்தப் பெண்ணுக்கும் சிரமமானதுதான். அதேபோன்றுதான் 50, 60 வருடப் பழக்கத்திலிருந்து பெற்றோர் மாறுவதும் சிரமம் என்பதை ஆண்கள் உணரவேண்டும்.\n‘அப்பப்போ மகளை அழைச்சிட்டுவந்து கண்ணுல காட்டிட்டு போங்க’ என்று கூறும் மாமனாரிடம் ‘அது உங்க மகள் வாழும் வீடு; நீங்க எப்போ வேணும்னாலும் வந்து பார்க்கலாம்’ என்று தயங்காமல் கூறி வாருங்கள்.\nமாமியார் என்பவர் குனியக் குனியக் கொட்டுபவர், மகனை தன் கையில் வைத்துக்கொள்வார்’ என்று மகள்களுக்குப் பல அம்மாக்கள் ‘அட்வைஸ்’ பண்ணிப் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதுண்டு. அதே மனப்பான்மையில் புகுந்தவீட்டுக்குள் வரும் பெண்ணுக்கு மாமியார் சாந்த சொரூபியாக இருந்தாலும் பத்ரகாளியாகவே தெரிவார். அதனால் திருமணமான புதிதில் மனைவியிடம் அம்மாவைப் பற்றிய மனத்தாங்கல்களை ஆண்கள் கூறக்கூடாது.\n‘மாமியார் என்னும் கேரக்டரையே எனக்குப் பிடிக்காது’ என்றுகூறும் மனைவிகளுக்கு, ‘உன்னுடைய அம்மாவும் மாமியார் ஸ்த���னத்தில் இருப்பவர்தான்’ என்பதைக் கணவன் நாசூக்காக எடுத்துக்கூற வேண்டும். ‘உன்னை எப்படி உன் அம்மா அப்பா செல்லமாக வளர்த்தார்களோ… அதே போலத்தான் என்னையும் என் அம்மா, அப்பா வளர்த்தார்கள்’ என்று தங்கள் பெற்றோரைப் பற்றி மனைவியிடம் கூறவேண்டும்.\nதான் நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் தனிக்குடித்தனம் செல்ல அடம்பிடிக்கும் மனைவியிடம், ‘என் அம்மா, அப்பா இல்லாம நான் இல்ல. அவங்க என்னை அம்போன்னு விட்டிருந்தா நீ எனக்கு கிடைச்சிருக்க மாட்ட’ என்று சாதுவாக சொன்னால் போதும், மனைவி அப்படியே ‘இம்ப்ரஸ்’ ஆகிவிடுவார்.\n‘உன் மனைவிக்கு நான் இருக்கிறது பிடிக்கவில்லையா’ என்று கேட்கும் அம்மாக்களிடம், ‘அப்படியில்லம்மா, அவக்கிட்ட பேசி புரிய வைக்கலாம், நான் பேசி சரி பண்றேன்’ என்று நிதானமாக எடுத்துக் கூறினால் எந்த அம்மாவும் ஏற்றுக் கொள்வார்.\nஇன்று பெரியவர்களுக்குத் தேவைப்படுவதே ‘சாப்பிட்டீங்களா’ என்று அக்கறையுடன் கூடிய ஒரு விசாரிப்புதான். ‘உங்க அம்மா போன் பண்ணவே இல்லை’னு மனைவி சொன்னா, ‘பள்ளிக்கூடத்துல ஆசிரியருக்கு நாமதான் போய் ‘வணக்கம்’ சொல்லணும். ஆசிரியர் வந்து நமக்கு ‘குட் மார்னிங்’ சொல்லணும்னு எதிர்பார்த்தா அது நம்முடைய முட்டாள்தனம்’ என்று விளக்குங்கள்.\nதிருமணத்துக்கு முன்பு ஒரு ஆண் எப்படி இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு அம்மா அப்பாவிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டியது தலையாய கடமை. அம்மாவிடமும் சரி, மனைவியிடமும் சரி, நடந்து முடிந்த எதிர்மறையான நிகழ்வுகளைக் கூறி எந்த இடத்திலும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது.\nஉலகத்திலேயே ஒருவருக்குத் துரோகம் நினைக்காதது அம்மா, அப்பா மட்டும்தான் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. உங்களை நம்பி வரும் மனைவியையும் ஒருபோதும் உதாசீனம் செய்யாதீர்கள்” என்ற ஆலோசனையுடன் நிறைவு செய்தார் டாக்டர் ஈஸ்வரன்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஉடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/kiccha-sudeep-on-pailwaan-news/", "date_download": "2019-09-22T13:13:20Z", "digest": "sha1:UVIDOOJBXLYEXCANMGISE4XW3OMRJYH6", "length": 10099, "nlines": 140, "source_domain": "tamilscreen.com", "title": "ஐந்து மொழிகளிலும் ஒரேநாளில் வெளியாகும் பயில்வான் – Tamilscreen", "raw_content": "\nஐந்து மொழிகளிலும் ஒரேநாளில் வெளியாகும் பயில்வான்\nகன்னட நடிகர் கிச்சா சுதீப் நடித்த ‘பயிலவான்’ படம் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது.\nஇப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.\n‘பயிலவான்’ படத்தில் நடித்தது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.\nகதாப்பாத்திரத்திற்காக ஒரு ஒழுங்கை தொடர்ச்சியாக கடைப்பிடித்தது எனக்கு மிகவும் கஷ்டம் வாயந்ததாக இருந்தது.\nஇப்படத்தின் கதையை முதன் முதலில் கிருஷ்ணா கூறியபோது நான் அதன் மீது விருப்பமற்றே இருந்தேன்.\nஏனெனில் அந்த நேரத்தில் ஜிம்மையே நினைத்துப் பார்க்காத ஒருவனாக நான் இருந்தேன்.\nமற்ற நடிகர்கள் போல் நான் ஒன்றும் ஃபிட்னெஸ் ஃப்ரீக் கிடையாது. உடற்கட்டுக்காக மெனக்கெடும் இப்படத்தின் பாத்திரத்தை ஏற்பது எத்தனை கடினம் என்பது எனக்குத் தெரியும்.\nஎனது உடல் எப்போதும் ஒல்லியான தன்மையுடன் இருந்ததற்கு எனது ஜீனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.\nஏன் நாம் இந்த கதாப்பாத்திரத்தை ஒரு சவலாக ஏற்கக்கூடாது என முடிவு செய்தேன்.\nகிருஷ்ணாவின் திரைக்கதை மிக அழுத்தமிக்கதாகவும் உணர்ச்சிமிகுந்ததாகவும் இருந்தது.\nஇந்தக் கதாப்பாத்திரத்திற்காக உடற்பயிற்சி கூடத்திலேயே தவம் இருந்தேன். முடிவில் இது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக மாறியது.\nஇப்படத்தின் 20 முதல் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தில் இருந்து விலகி விட நினைத்தேன்.\nபடத்தின் பாக்ஸிங் காட்சிகள் எனக்கு நிறைய காயங்களையும், அயர்ச்சியையும் தந்தது.\nஉடலின் ஒவ்வொரு செல்லும் எப்போது வீட்டுக்கு செல்வோம் எனக் கேட்கும். ஆனால் இயக்குநர் கிருஷ்ணா என் மீது வைத்த அபார நம்பிக்கையும், படக்குழு தந்த உந்துதலும் என்னை உற்சாகப்படுத்தியது.\nஉடலை கட்டுக்குள் வைத்திருப்பது முடிகொட்டும் பிரச்சனை, மனமாற்றங்கள், டிப்ரெஷன் என பலவித துன்பங்களை கொண்டு வந்தது.\nஆனால் இப்போது படத்தை முழுதாய் பார்க்கும்போது அடைந்த கஷ்டங்கள் அனைத்தும் வெறும் தூசாக தெரிகிறது.\nபடம் அத்தனை மகிழ்ச்சியை தந்திருக்கிறது.” என்கிறார் இப்படத்தை பற்றி கிச்சா சுதீப்.\n‘ஹெபுல்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம்.\n‘பயிலவான்’ படத்தில் ஆகண்ஷா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nசுஷந்த் சிங், கபீர் துஹன் சிங், சரத் லோஹிதாஸ் ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇப்படத்திற்கு அர்ஜுன் ஜான்யா இசையமைக்க கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇப்படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநர்களாக கணேஷ் ஆச்சார்யா, ராஜு சுந்தரம் மற்றும் ஹர்ஷா பணியாற்றியுள்ளனர்.\nகிருஷ்ணா, மாது மற்றும் கண்ணன் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளனர்.\nஇப்படத்தில் ஆடியோகிரபராக பணியாற்றியவர் நிதின் லுகோஸ்.\nயோகி, சேதன் மற்றும் கணேஷ் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளனர்.\nராம் லக்‌ஷ்மண், டாக்டர் ரவி வர்மா, லார்னல் ஸ்டோவெல் ஆகியோர் பாக்ஸிங் காட்சிகளையும் ஏ விஜய் குஸ்தி காட்சிகளையும் அமைத்துள்ளனர்.\nRRR Motion Pictures நிறுவனத்தின் ஸ்வப்ன கிருஷ்ணா இப்படத்தை தயாரித்துள்ளார்.\nஇப்படம் செபடம்பர் 12ல் ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வரவுள்ளது.\n300 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் சல்மான் கானின் தபாங் 3\nகல்லூரி மாணவராக ஜிவி. பிரகாஷ் குமார்\nசெப்டம்பர் 27 ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nகல்லூரி மாணவராக ஜிவி. பிரகாஷ் குமார்\nகல்லூரி மாணவராக ஜிவி. பிரகாஷ் குமார்\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nநாடோடிகள்-2 இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookshelf.com/article-books.html", "date_download": "2019-09-22T11:50:01Z", "digest": "sha1:ALOBVXXA74HLH2DCS3CKKA523P6RR2TD", "length": 21344, "nlines": 259, "source_domain": "tamilbookshelf.com", "title": "Article Bookshelf - Every nation in history has a characteristic way of tackling the problems of life as every individual has his own tastes and idiosyncrasies.", "raw_content": "\nகணித வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் மிக முக்கியமான பங்களிப்பு ‘ஜீரோ’, இது உண்மையில் ஒன்றுமில்லை, ஆனால் அது இல்லாமல், பைனரி அமைப்பு இருந்திருக்காது, பின்னர் கணினிகள் இல்லை. இந்த எண்ணிக்கையை உலகுக்கு வழங்கியவர் யார் ஏராளமான கணித மற்றும் வானியல் திறமைகளின் மனிதன், ஆர்யபட்டா. இந்தியர்கள் முதன்முதலில் ‘ஜீரோ’ ஐ ஒரு குறியீடாகவும், கணித செயல்பாடுகளான கூட்டல், கழித்தல் போன்றவற்றிலும் பயன்படுத்தினர்.\n‘ஆயுர்வேதம்’ என்றால் ‘வாழ்க்கை அறிவியல்’, இது ஒரு பாரம்பரிய மருத்துவமாகும். இது 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது, மேலும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தாமல், மக்கள் நல்ல ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் அடைய உதவுகிறது. இந்த பண்டைய மருத்துவ முறை 21 ஆம் நூற்றாண்டில் கூட நீடித்தது, சமீபத்திய ஆண்டுகளில், இது ஒரு நிரப்பு மற்றும் மாற்று மருந்தாக உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.\nஅஜய் வி. பட் (ஒரு இந்திய-அமெரிக்க கணினி கட்டிடக் கலைஞர்) தனது பெல்ட்டின் கீழ் பல பாராட்டுக்களைப் பெற்ற ஒரு மனிதர், யூ.எஸ்.பி-ஐ ஒரு சிறிய சேமிப்பக சாதனமாக உருவாக்கினார், இது தரவு சேமிப்பு மற்றும் பரிமாற்றத்தின் ஒரு பெரிய பகுதியை வைத்திருக்கும் திறன் கொண்டது. கூடுதலாக, எடுத்துச் செல்வது மற்றும் பயன்படுத்துவது எளிது.\nபலகை விளையாட்டுகள் (Board Games)\nசதுரங்கம் என்பது புத்திஜீவிகளின் விளையாட்டு, இது கி.பி 6 ஆம் நூற்றாண்டில் குப்தா காலத்தில் ‘அஷ்டபாதா’ என்று தோன்றியது. 13 ஆம் நூற்றாண்டின் கவிஞரான கியாண்டேவ், முதலில் ‘மோக்ஷபத்’ என்று அழைக்கப்படும் ‘பாம்புகள் மற்றும் ஏணிகள்’ கண்டுபிடித்தார். பாம்புகள் தீமைகளைக் குறிக்கின்றன, ஏணிகள் நல்லொழுக்கங்களைக் குறிக்கின்றன. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, இந்த பண்டைய இந்திய விளையாட்டு இங்கிலாந்துக்கும் பின்னர் அமெரிக்காவிற்கும் சென்றது.\nஆரோக்கியமான வாழ்க்கைத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு, இந்தியா யோகாவை அறிமுகப்படுத்தியது, பண்டைய காலங்களிலிருந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது, தோற்றம் முதல் யோகா குருவான சிவபெருமானிடம் (ஆதி யோகா என்றும் அழைக்கப்படுகிறது) காணப்படுகிறது. இன்று, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக மக்கள் இந்த ஆன்மீக, உடல் மற்றும் மன பயிற்சியை உலகம் முழுவதும் தினசரி பயிற்சி செய்கிறார்கள்.\n1762 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசின் கிழக்குப் பகுதிகளில் ஷாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. இயற்கை எண்ணெய்கள் மற்றும் மூலிகைகள் அடங்கிய ‘தலை மசாஜ்’ செய்யப் பயன்படுகிறது. ‘ஷாம்பு’ என்ற ஆங்கிலச் சொல் அதன் பெயரை இந்தி வார்த்தையான ‘சாம்போ’ (‘chāmpo’) என்பதிலிருந்து பெற்றது, இது சமஸ்கிருத வார்த்தையான ‘சப்பாயதி’ (‘Chapayati’) என்பதிலிருந்து வந்தது, அதாவது மசாஜ் அல்லது பிசைந்து கொள்ளுங்கள்.\nஇந்த கண்டுபிடிப்பு நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. வயர்லெஸ் வானொலி தகவல்தொடர்புகளை கண்டுபிடித்ததாக வரலாற்றாசிரியர்கள் குக்லீல்மோ மார்கோனிக்கு பெருமை சேர்த்தாலும், சர் ஜகதீஷ் சந்திரபோஸ் உண்மையில் 1895 ஆம் ஆண்டில் வானொலி அலைகளைப் பயன்படுத்துவதை பொதுவில் மீண்டும் வெளிப்படுத்திய முதல் நபர் ஆவார், மார்கோனி இங்கிலாந்தில் இதேபோன்ற டெமோவைக் கொடுப்பதற்கு சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சர் ஜகதீஷ் சந்திரபோஸ் வயர்லெஸ் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார், இது மின் கடத்திகள், கம்பிகள் அல்லது கேபிள்கள் தேவையில்லாமல் விரைவாக தொடர்புகொள்வதற்கும் தூரத்திற்கு தகவல்களை அனுப்பவும் உதவுகிறது.\nஇயற்கை இழைகள் (Natural fibres)\nசணல், பருத்தி மற்றும் கம்பளி போன்ற இயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், அவற்றின் தோற்றம் அனைத்தும் இந்தியாவில் தான். மிகச்சிறந்த கம்பளி - காஷ்மீர் கம்பளி - இந்தியாவின் காஷ்மீர் பகுதியிலிருந்து வந்தது மற்றும் கம்பளி சால்வைகளை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. சணல் மற்றும் பருத்தி சாகுபடியிலும் நாடு முன்னோடியாக இருந்தது. சிந்து சமவெளி நாகரிகத்தின் மக்கள் கிமு 5 முதல் கிமு 4 ஆம் ஆண்டுகளில் பருத்தியை வளர்த்து பருத்தியை நூல்களாக மாற்றினர், பின்னர் அவை துணிகளில் பயன்படுத்தப்பட்டன. பண்டைய காலங்களில், இந்தியாவில் சணல் (ஒரு தாவர இழை) வளர்ந்து, மூல சணலை மேற்கு நோக்கி ஏற்றுமதி செய்தது.\nபண்டைய இந்தியா பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nபிற பண்டைய நாகரிகங்களில் இது பொதுவான நடைமுறையாக இருந்தபோதிலும், பண்டைய இந்தியா அடிமை உழைப்பைப் பயன்படுத்தவில்லை. சமகால கிரேக்க வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அனைத்து இந்தியர்களும் சுதந்திரமாக இருந்தனர். வலுவான தொடக்கத்திற்கு\nபண்டைய இந்தியர்கள் திறமையான பொறியியலாளர்கள். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணை, உலகின் நான்காவது பழமையான நீர் சேமிப்பு கட்டமைப்பாகும் - அது இன்றும் பயன்பாட்டில் உள்ளது\nபண்டைய இந்திய வானியலாளர்கள் நிறைய கண்டுபிடித்தனர். சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை முன்னறிவிப்பதற்கான சமன்பாடுகளை அவர்கள் உருவாக்கியது மட்டுமல்லாமல், விஞ்ஞான நூல்களும் அவை சூரிய மண்டலத்தின் ஒரு சூரிய மையக் காட்சியைத் தழுவியுள்ளன என்பதைக் காட்டுகின்றன - அதாவது பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.\nஉலகின் முதல் பல்கலைக்கழகம் கிமு 700 இல் இந்தியாவின் தக்ஷாஷிலத்தில் நிறுவப்பட்டது. இது 60 க்கும் மேற்பட்ட பாடங்களை வழங்கியது மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பித்தது. ஆரம்பகால பல்கலைக்கழகங்களில் ஒன்றான நாலந்தா (கி.பி 427 இல் நிறுவப்பட்டது), சீனா மற்றும் கிரீஸ் போன்ற தொலைதூரங்களிலிருந்து அறிஞர்களை ஈர்த்தது.\nஆங்கிலம் மூலம் தமிழ் கற்றுகொள்ள\nதமிழ் மூலம் ஆங்கிலம் கற்றுகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=2845", "date_download": "2019-09-22T12:58:00Z", "digest": "sha1:FEPHYPDSFNRFIF3SZYIDADL3KUDWUGZM", "length": 6301, "nlines": 179, "source_domain": "www.manisenthil.com", "title": "எதுவுமே இல்லை. – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஎம் உயிர்ப்பிற்கு இல்லை மரணம்.\n நடு நிசியில் கரையும் கனவல்ல..அவர். எம் ஒவ்வொரு விடியலிலும் மேலெழும்பும் பறவையின் சிறகும் அவர்தான்..சின்னஞ்சிறிய பறவைக்கானசுதந்திர வெளி தந்த அந்த அதிகாலை…\nஒரு கருவறையின் காத்திருப்பு.. ----------------------------------------------------- சமீபத்தில் இயக்குனர் கௌதமன் அவர்களின் தந்தையார் மறைவுக்கு திட்டக்குடிக்கு அண்ணன் சீமானோடு சென்றிருந்த…\nஎப்போதும் என் குதிரை இராஜபாட்டையில் செல்வதான கனவில்.. நான் மன்னன் இல்லை என்பதையும், வாழ்க்கை குதிரை இல்லை என்பதை மறந்து…\nநமது உரையாடலின் சொல் உதிர்தலில் நமக்கான கவிதையை நாம் தேடிய போதுதான்.. நீ உரையாடலை நிறுத்தி மெளனமானாய்... அடங்கா…\nஉண்டா (Unda)- மனதை உறுத்தும் எதார்த்தம்.\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஉண்டா (Unda)- மனதை உறுத்தும் எதார்த்தம்.\nஅவரை உங்களுக்கு தெரியுமா ‌…\nகாணத் தவறக்கூடாத இயல்பின் அழகியல்.. இக்ஃலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?paged=2&cat=5", "date_download": "2019-09-22T11:54:11Z", "digest": "sha1:3FLMS4BJAOJSYE6XK4SA6MQ5G7R5PIAK", "length": 17352, "nlines": 174, "source_domain": "www.manisenthil.com", "title": "கவிதைகள் – Page 2 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nநேற்றிரவு அவர்கள் இருந்தார்கள்.. நேற்றிரவு இந்த நொடியில் அவர்கள் உறங்கியும் இருந்தார்கள்.. கண் மூடி கதகதப்பாய்.. நாளையும் இப்படிதான் உறங்கப் போகிறோம் என்ற நம்பிக்கைகளோடு.. நேற்றிரவு குளிர்மையாய் உறைந்திருந்த சில தோட்டாக்கள் அச்சமயம் புன்னகைத்ததை அவர்கள் அறியவில்லை.. ……. புற்றில்லாத உடலோடு நஞ்சற்ற நிலத்தில் வாழ்தலென்ற கனவோடு அவர்கள் காலை விழித்தார்கள்.. அதிகாரத்தை அரிதாரமாக பூசி இருக்கும் அரச துவக்குகள் ஏற்கனவே வேதாந்தா வீசிய எலும்புத் துண்டுகளுக்காக நாய்களாக மாறிய கதை தெரியாமல்.. எதிர்காலம் என்பதை …\nContinue reading “நேற்றிருந்தவர்களின் கதை.”\nநிறமற்ற என் சொற்களின் மீது உனக்கு பிடித்த வண்ணத்தை பூசி விடு.. கூடவே அப்போதைய உன் மனநிலைக்கு தகுந்தாற் போல்… ஒரு அந்தியையோ.. ஒரு மழையையோ.. கூதிர் காலமொன்றையோ.. வெண்பனிச் சாரலையோ.. கொடும் பாலையையோ. . அவசியம் இணை. சொற்களை கரைத்து விழுங்கும் பின்னணி இசை இசைக்கப்படின் இன்னும் பிரமாதம். முடிவில் ஒரு மலை முகட்டின் மேலமர்ந்து தனிமைப் பொழுதொன்றை நீயே தேர்ந்தெடு. என் சொற்களை உடை அவிழ்ப்பது போல.. தனித்தனியே கழற்று.. கலைத்துப் போடு. நிறைவேறாத …\nContinue reading “வண்ணமற்ற சொற்கள்.”\n…ஆகப்பெரும் கண்ணாடியாய் கனவு பிம்பங்களை மாறி மாறி வரும் வாழ்வின் உதய, அஸ்தமனங்களுக்கு ஏற்ப வாரி இறைத்துக் கொண்டிருந்தோம். சரிவொன்றின் சங்கடப்படுத்தும் நிழலொன்றில் கூட கலையாத பிம்பமாய் நம் பற்றை தகவமைப்பதில் கவனம் கொண்டிருந்தோம். பிசிறில்லா இசையாய் மாசற்ற கவிதையாய் அருவமான அற்புதமாய் அது நிகழ்ந்துக் கொண்டே இருக்க வேண்டும் என உறுதி கொண்டோம்.. தவறுகள் மீதும் காரணங்கள் மீதும் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகையாய் அது காட்டப்பட்டு விடக் கூடாதென்றும்.. சின்ன …\nContinue reading “பிம்பம் தாங்காத ஆடி..”\nபொய்கள் பாசியென படர்ந்திருந்த குளமொன்றில் அரூவ மீனாய் நீந்திக்கொண்டிருந்த உன்னை நோக்கி எறியப்பட்ட தூண்டில் வாயில்தான் என் கனவொன்று இரையாய் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. எதிர்பாராமின்மையை சூட்சம விதிகளாய் கொண்டிருக்கும் அந்த மாய விளையாட்டில் அவரவர் பசிகளுக்கேற்ப சொற்களின் பகடையாட்டம் நடந்தன…. உக்கிரப் பொழுதில் தா���்காமல் நிகழ்ந்த பெரு வெடிப்பு . கணத்தில் சிதறிய என் சிலுவைப் பாடுகளின் கதறல் ஒலிகள் உன்னால் சில்லறைகளின் சிந்திய ஓசை என அலட்சியப் படுத்தப்பட்ட நொடியில்.. திரும்பவே இயலா …\nContinue reading “இருட்பாதையின் திசை வழி..”\nஅந்த கோபுரம் அவ்வளவு எளிமையானதல்ல.. விழி வழியே அளந்து விட விண்ணை உரசும் அதன் உயரம் அனுமதித்ததில்லை.. மேனி முழுக்க சிற்ப எழில் பூசி நிற்கும் திமிர் பல உளிகளின் வலி தாங்கி உருவான வசீகரம். நிலாவை உடலில் போர்த்தி சுடர்விட்ட ஒரு இரவில் தான்.. அந்த கோபுரத்தை கண்டவர்கள்.. அது வெறும் கற்களால் ஆனது அல்ல.. கண்கள் முழுக்க சுமந்த கனவின் கனல் என கண்டார்கள்.. வானெங்கும் சிறகு விரித்து இறகு கவிதை …\nContinue reading “நிழலற்ற கோபுரம்”\nhttps://youtu.be/rMAOPsp5EB0 நினைவுகள் பாசியாய் படர்ந்திருக்கிற அந்த விழிகளில்தான்.. தவழும் கனவலைகளில் தவிப்போடு நான் நீந்துகிறேன்.. காற்றின் சிறகுகளோடு கணப்பொழுதுகளில் கைக் கோர்த்து நடம் புரிகிற அந்த காரிருள் கூந்தல் இழைகளில்தான் நான் விழித்திருக்கிறேன். அசையா நொடிகளில் கசிந்துருகி.. இமையோரம் ததும்பி நதியென பின் பெருக்கெடும் கண்ணீர்த் துளிகள் வழிகிற அந்த செம்மை கன்னக் கதுப்புகளில் தான் நான் உயிர்த்தெழுகிறேன்.. மோகத்திரள் மழை மேகமாய் கருக்கிற முடிவிலி இரவில் .. நிகழாத பெளர்ணமிக்காக காத்திருக்கும் …\nContinue reading “காதலின் பெருங்குளம்..”\nஅந்த அழகான பலிபீடம் அந்த ஒற்றை வெள்ளாட்டின் முன் கருணை விழிகளோடு வீற்றிருந்தது.. குளிர்மையும் வழுவழுப்பும் நிரம்பிய அதன் வளைவுகளில் வெள்ளாடு லயித்திருந்தது.. அழகானது இது.. தலை பொருந்துவது போன்ற வளைவு.. சற்றே சாயலாம். கொஞ்சம் உறங்கலாம்.. வெள்ளாட்டின் விழிகளில் வண்ணக்கனவுகள் மிளிர்ந்தன.. கத்தியின் கனம் தெரிவு செய்ய வெள்ளாட்டின் கழுத்து மிருதுவான வருடல்களால் ஆராயப்பட்டது.. தனித்தே பிறந்த,திரிந்த வெள்ளாடு தன் மீது சொரியும் வருடல்களால் கசிந்தது.. எவ்வளவு கதகதப்பான கரங்கள்.. ஆதரவாய்..ஆதுரமாய்.. நீ …\nContinue reading “அந்தந்த நேரத்து நியாயங்கள்..”\nநித்திய நிலவொன்றின் சத்திய வார்த்தைகள்..\nசொற்களின் ஊடே ஒளிந்திருக்கும் முட்கள் நட்சத்திரங்களைப் போல மின்னி.. பேரன்பின் கதிர்களை மறைக்கின்றனவா என்றெல்லாம் நான் சிந்திப்பதில்லை. இன்னும் கூட வார்த்தைப் பின்னல்களால் உருவேறிய அந���த சாட்டை ஆன்ம உதிரத்தின் சுவை பருகுகிறது என்று நான் கலங்குவதில்லை.. ஏனெனில்.. கொடுங்காயத்தின் வலி மறைத்துக் கூட என் உணர்வுகளின் நிலா வெளிச்சம்.. உன் இருட்பாதையில் உன் துணையாய் நகரும் என்பதை நான் அறிவேன்.. உரையாடல்களற்ற பொழுதொன்று கால நதியில் சருகென மிதக்கும் அந்த நொடியில்.. உன் விழிகள் …\nContinue reading “நித்திய நிலவொன்றின் சத்திய வார்த்தைகள்..”\nஅந்த புன்னகை கடல். யாரும் கறைப் படுத்தி விட முடியாது. அந்தப் பார்வை கடவுளின் சாயலுடையது. யாரும் களங்கப் படுத்தி விட முடியாது. அந்த வீரம் வானம். யாரும் அளந்து விட முடியாது. அந்த அறம் மழை. யாரும் மலராமல் இருக்க முடியாது. அந்த நேர்மை சுடர் விண்மீன். யாரும் கவனிக்காமல் கடக்க முடியாது. அந்த தியாகம் பெருமழை அருவி. யாரும் நனையாமல் தப்ப முடியாது. அந்த மொழி வீசும் மென்சாறல். யாரும் சிலிர்க்காமல் …\nஒரு மணல் வீடும் சொச்ச பாரத்தும்..\nஅந்த பிஞ்சு விரல்களுக்கும் ஒரு மணல் வீடு இருந்திருக்கும்.. அலை தழுவி கலைக்காத தொலைவில்.. காக்கிச் சட்டைகளும் கந்து வட்டியும் கனவுகளை அழிக்காத வரையில்… அந்த மணல் வீடு அப்படியே இருந்திருக்கும்.. இரவின் கரு நிழல் பகலின் மீதும் படிய தொடங்கும் நிலத்தில் தான் குழந்தைகள் எரியத் தொடங்குகின்றன… கொழுந்து விட்டெரியும் நெருப்பில் பொசுங்கும் மயிலிறகு தேகங்களுக்கு எரிவதற்கான காரணங்கள் தேவையில்லை.. புரியவுமில்லை. பணம் தின்ன பிணம் பண்ணும் நிலத்தில் இனி ரணம் சுமக்க இயலாது என …\nContinue reading “ஒரு மணல் வீடும் சொச்ச பாரத்தும்..”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஉண்டா (Unda)- மனதை உறுத்தும் எதார்த்தம்.\nஅவரை உங்களுக்கு தெரியுமா ‌…\nகாணத் தவறக்கூடாத இயல்பின் அழகியல்.. இக்ஃலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=3201", "date_download": "2019-09-22T12:42:51Z", "digest": "sha1:DBDFOKBK7TIZJPNPYXNIQQLSEXGTLROX", "length": 9885, "nlines": 152, "source_domain": "www.nazhikai.com", "title": "ஒக்டோபர் 15 முதல் பலாலி – இந்தியா விமான சேவை | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இந்தியா / இலங்கை / உலகம் / செய்திகள் / முகப்பு / ஒக்டோபர் 15 முதல் பலாலி – இந்தியா விமான சேவை\nஒக்டோபர் 15 முதல் பலாலி – இந்தியா விமான சேவை\nஒக்ரோபர் 15ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பலாலிக்கு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பிரதமர் அலுவலக தகவல்கள் தெ���ிவிக்கின்றன.\nசெப்ரெம்பர் இறுதி முதல் சேவைகள் ஒத்திகை பார்க்கப்படுமெனவும் தெரியவருகிறது .\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுபற்றி இன்று கலந்துரையாடினர்.\nவடக்கில் இதுதொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கூட்டமைப்பினருக்கு பிரதமர் விளக்கினார். விமான சேவையை தொடங்குவது தொடர்பான 30 வீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் முடிந்துவிட்டதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவ்வேளையில் தெரிவித்துள்ளார்.\nமின்சாரம் மற்றும் நீர் வழங்குவதற்கான பணிகள் இன்னமும் நடைபெற்றுவருவதாகவும், விமான நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தேசிய நீர் வழங்கல் சபை அமைந்திருப்பதால், கடற்படையின் உதவியுடன் கடல் நீரை சுத்திகரிப்பதன்மூலம் பிரச்னையை தீர்க்கமுடியும் என்றும் பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.\nபலாலி விமான நிலையத்தை எதிர்காலத்தில் ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு 2.2 பில்லியன் ரூபா செலவாகும் என்று கூறப்படுகிறது.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஅபிவிருத்தி பணிகள் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் முடிவடைந்ததும் பலாலி விமான நிலையத்தில்லிருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளையும், சீனா, அவுஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Article அமேசன் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதில் பூர்வ குடியினர்\nNext Article அமேசன் காட்டுத் தீ: பாதிப்புற்ற நாடுகளுக்கு ஜீ-7 நாடுகள் உதவி\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல்செய்ய எவருக்கும் உரிமையில்லை – சஜித் பிரேமதாச\nநவம்பர் 16இல் ஜனாதிபதி தேர்தல்\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு\nபாதிக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை பொய்யுரைக்கிறது – யஸ்மின் சூக்கா\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vayavilan.lk/?p=2952", "date_download": "2019-09-22T12:11:41Z", "digest": "sha1:4F3CIJAHJVNOBGGDFVBDQLY2KJWR7KU4", "length": 5889, "nlines": 88, "source_domain": "www.vayavilan.lk", "title": "கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டது. | Vayavilan", "raw_content": "\nHome Uncategorized கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.\nவயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினரும்,\nவயாவிளான் சமூகநல அமைப்பினரும் இணைந்து வயாவிளான் பலாலி தெற்கு நிலம் விடுவிப்பு, பாதை திறப்பு, மற்றும் விமயன நிலைய முகப்பு மாற்றம் பற்றி வடமாகாண சகல பாராளமன்ற அங்கத்தவர்களையும் நேரில் அழைத்து, சம்பந்நபட்ட பகுதிகளை நேரில் காண்பித்து, கலந்துரையாடி எமது கோரிக்கைகளை எழுத்து வடிவில் அறிக்கையாக சமர்பிக்கப்பட்டது.\nமேலும் பாது அமைச்சின் செயலாளர் திரு. சிவஞானசோதி அவர்களை Nநில் அழைத்து சிறி வேலுப்பிள்ளை வித்தியாலயம், மானம்பிராய் 7 கோவில்கள், அச்சுவேலி யாழ்ப்பாண பாதைகளும் அவர்களால் பார்வையிடப்பட்டது. அனைத்தையும் எமது பாவனைக்கு விடுமாறு கோரிக்கை விட்ப்பட்டது.\nPrevious articleசுப்ரமணியம் ஜெயராணி காலமானார்.\nதிருமதி முருகையா தங்கரட்ணம் அவர்கள் காலமானார்.\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nஇரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி\nபுலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.\nவயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்\nவயாவிளான் மத்தியின் வெற்றி நாயகிகளுக்கு கௌரவிப்பு\nவரலாற்றில் வயாவிளான் தபால் நிலையம்…\nதிருமதி முருகையா தங்கரட்ணம் அவர்கள் காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-22T12:33:45Z", "digest": "sha1:DMDKOAUFNHAAM34WVRH2CF7Z5V4WT3LN", "length": 8032, "nlines": 206, "source_domain": "dhinasari.com", "title": "ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்\nபதவி இழந்த ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தீர்ப்பு: என்ன சொல்கிறார் டிடிவி.,\nசென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், எங்களுக்கு பாதி வெற்றி என்று கூறியுள்ளார்.\nவந்தே மாதரத்தை ஏற்போர் மட்டுமே இந்தியாவில் இருக்க வேண்டும்-பிரதாப் சாரங்கி அதிரடி.\nவயிற்றுவலிக்கு காட்டச் சென்ற பெண் மருத்துவர்கள் கூறிய செய்தியால் அதிர்ச்சி மருத்துவர்கள் கூறிய செய்தியால் அதிர்ச்சி\nவாழையின் மணத்தோடு தொன்னை இட்லி 22/09/2019 5:22 PM\nகுட்டியை காப்பாற்றத் துடிக்கும் தாய் குரங்கு வைரல் வீடியோ\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2032/", "date_download": "2019-09-22T12:33:27Z", "digest": "sha1:UT4T6UY3UERMDIH7URBI2IIZSQCRZNQW", "length": 28361, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "இனப்படுகொலையின் ஆதாரநிலம் வட்டுவாகல்! – ஒரு பிடி மண்ணையும் இழக்கோம்! – GTN", "raw_content": "\n – ஒரு பிடி மண்ணையும் இழக்கோம்\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:-\nநல்லாட்சி அரசின் காலத்தில்தான் தமிழ் மக்களின் வட்டுவாகல் நிலம் சுவீகரிக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (03.08.2016) வட்டுவாகல் பகுதியில் இலங்கை கடற்படை அபகரித்துள்ள நிலப் பகுதியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக நில அளவை செய்யவுள்ள செய்தி அந்த மக்கள் பெரும் கொந்தளிப்புக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாக்கியுள்ளது. ஒரு பிடி மண்ணையும் நாங்கள் இழக்கோம் என்று ஓர்மத்துடன் கூறுகிறார்கள் வட்டுவாகல் மக்கள்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஈழ இறுதிப்போர் நடந்த கிராமங்களில் ஒன்று வட்டுவாகல். இன்னமும் போரின் வடுக்கள் ஆறாதிருக்கும் அந்தக் கிராமத்தின் ஒரு பகுதி இராணுவ அடையாளத்தோடு காணப்படுகிறது. மாபெரும் இராணுவ முகாம். அதன் பெயர�� இலங்கை கடற்படை கப்பல் கோத்தபாய. மிகப் பெரும் ஆக்கிரமிப்பாய் இருக்கும் இந்த முகாமினால் இப் பிரதேசம் உறங்கிக்கிடக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னிமார் ஆலய முன்றலிலும் கடற்படை. கன்னிமார் ஆலயம் வட்டுவாகலின் வரலாற்று தொன்மை மிக்க ஆலயம். வற்றாப்பளை அம்மன் வரலாற்றுடன் தொடர்புகிறது.\nமுல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அடங்கும் வட்டுவாகல் 2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதி. பின்னர் அது யுத்தத்ததால் மேலும் பாதிக்கப்பட்டது. யுத்தம் என்றால் இறுதி யுத்தம். ஈழத் தமிழ் இனம் சந்தித்த மாபெரும் இனப்படுகொலை யுத்தம். பேருழியின் இரத்தக்கறை படிந்த பல்வேறு குரல்களின் சாட்சியே வட்டுவாகல். சுனாமியினாலும் போரினாலும் காயப்பட்ட வட்டுவாகல் பாலத்தை கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்முறைமுறையும் நெஞ்சை அக் குரல்கள் உலுக்கும். அதன் வட்டுவாகல் பாலம் நந்திக்கடல் என்ற மாபெரும் துயரம் படிந்த கடலை கடந்து செல்லும் பாலம்.\nஇன அழிப்பில் கொன்று வீசப்பட்டவர்கள் மதிந்த கடல் நந்திக்கடல். இன அழிப்புச் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை அறிந்த கடல். ஈழத் தமிழினம் இன அழிப்பு வேட்டையாடப்பட்ட, இன அழிப்புப் போரின் ஈற்றில் தோற்றுப்போனவர்களாக, யாவற்றையும் இழந்தவர்களாக ஈழச் சனம் கடந்த பாலமும் கடலும் அது. யுத்தம் முடிந்து, நிலங்களை பிடித்து, இப்போது ஆறு வருடங்களும் கடக்கின்றன. ஏன் இந்த யுத்தம் நடந்தது யுத்தத்தில் என்ன நடத்தது யுத்தத்தின் பின்னர் சனங்களும் அவர்களின் நிலத்திற்கும் என்ன நடந்தது என்பதற்கும் இப்போது சாட்சியாக இருக்கிறது வட்டுவாகல்.\nவட்டுவாகல் பாலத்தின் இரு முனைகளிலும் இராணுவமுகாங்கள். வட்டுவாகல் பாலத்திலிருந்து முள்ளிவாய்ககால் வரை இலங்கை கடற்படைக்காய் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. முள்வேலிகள் அமைக்கப்பட்டு இலங்கை கடற்படையின் பாதுகாப்பு இடப்பட்டு அந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் முள்வேலிக்குள் பற்றை மண்டி பாழடைந்து காட்சியளிக்கிறது வட்டுவாகல் கிராமத்தின் ஒரு பகுதி தனியாருக்குச் சொந்தமான .379 ஏக்கர் நிலமும் மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணியுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சுமார் 500 குடும்பங்கள் தங்கள் வாழிடத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது ஒரு பதிவாக மாத்திரமே இருக்கிறது. இலங்கை அரச படைகளால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் அதிகாரம் வடக்கு மாகாண சபைக்கு இல்லையே\nவட்டுவாகல் சூழல் இலங்கை இராணுவத்தின் மயத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதியில் சுதந்திரமாக தொழிலில் ஈடுபட முடியாத நிலையே அங்கு காணப்படுகிறது. நாலா புறமும் இராணுவமுகாம் என்றால் எப்படி மீனவர்கள் தமது தொழிலை முன்னெடுப்பது தமது வாழ்வை மேம்படுத்துவது அந்த மக்கள் வசிக்க அவர்களின் நிலமும் அவர்களிடம் இல்லை. மறுபுறம் அவர்களின் வாழ்வை நடத்த அவர்களால் தொழிலையும் செய்ய முடியாத நிலை.\nமக்களும் இல்லை, அவர்களின் தொழிலையும் முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட புத்தர் மாத்திரம் மாபெரும் விகாரையுடன் குடியேற்றப்பட்டுள்ளார். இந்தப் பகுதியில் மக்களின் கடுமையான எதிர்ப்பை மீறி மக்களின் காணியில் கடற்படை முகாம் சூழலில் பாரிய விகாரை ஒன்றை இராணுவத்தினர் அமைத்தள்ளனர். மக்களை குடியெழுப்பவும் புத்தரை குடியமர்த்துவமா இராணுவத்தினர் நிலங்களை அபகரிக்கின்றனர்\nகடற்படை முகாங்களால் முகத்துவாரத்திற்கு அசௌரியங்களின் மத்தியில் செல்வதாக கூறுகின்றனர். அத்துடன் வட்டுவாகல் மக்களின் பாரம்பரிய தெய்வ வழிபாடு இடம்பெறும் ஆலயம் ஒன்றும் கடற்படை முகாமிற்குள் அபகரிக்கப்பட்டள்ளது. அதில் மடையெடுத்து பொங்கல் செய்து தொழிலை மேற்கொள்வது மக்களின் வழக்கம். இவ்வாறு வாழ்வாதாரத்தை மாத்திமின்றி வாழ்வியலையும் பண்பாட்டையும் பாதிக்கின்ற இடர்களும் கடற்படை முகாமினால் ஏற்பட்டுள்ளது.\nவட்டுவாகலின் நில அபகரிப்பு விடயத்தில் இன்னொரு அதிர்ச்சி நல்லாட்சி எனும் அரசின் காலத்தில்தான் நடந்துள்ளது. இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை நிரந்தரமாகவே பிடுங்கி எடுக்கும் கூட்டம் ஒன்று சில தினங்களின் முன்னர் முல்லைத்தீவு அரச செயலகத்தில் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி வசந்த பெரேரா கலந்து கொண்டு சனங்களின் காணிகளை கடற்படைக்கு வழங்கும்படி கேட்டிருக்கிறார்.\nவட்டுவாகல் பகுதி மக்கள் தமது நிலத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று சொல்கிறார்கள். தாம் காலத் காலமாக பண்பாடாக, பாரம்பரியமாக வசித்து வந்த நிலத்தை விட்டுக்கொடுத்து தம்மை அழித்துக் கொள்ள தயாரில்லை என்றும் கூறுகிறார்கள். அந்தப் பகுதியிலிருந்து விரையில் கடற்படைமுகாமை அகற்றி தாம் இழந்த வாழ்வை மீட்டுத்தரவேண்டும் என்றும் கோருகிறார்கள்.\nகாணிகளை தமிழ் மக்களிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம் என்று குறிப்பிடும் இலங்கையின் புதிய அரசு வட்டுவாகல்போன்ற இடங்களில் இராணுவம் அபகரித்திருக்கும் காணிகளை பிடுங்கி எடுத்து நிரந்தரமாக ஆக்கிரமிக்க எடுக்கும் முயற்சிகள் உண்மையில் காணி விவகாரத்தில் இலங்கையின் புதிய அரசு எப்படி நடக்கிறது என்பதை வெளிப்படுத்தும் செயற்பாடுகள் என்பது நிரூபணமாகிறது.\nஅண்மைய நாட்களில் குறித்த காணிகளில் கடற்படை பாதுகாப்பு வேலிகளை புதிததாக அமைத்து பலப்படுத்தியது. பாரிய சீமெந்துத் தூண்டுகள் எழுப்பி, பச்சை வலைகளால் மூடிய அந்த பாதுகாப்பு வேலி காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சியே என மக்கள் சந்தேகித்தனர். அத்துடன் அப் பகுதியில் உள்ள பெறுமதி வாய்ந்த பனை மரங்களை அழித்து அங்கு கடற்படையினர் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுகின்றனர். நிலத்திற்குச் சொந்தமான மக்கள் அகதிகளாக அலைய அந்த நிலத்தில் பயிர்செய்யும் இராணுவம் எப்படியான இராணுவம்\nவட்டுவாகலில் கடற்படைமுகாமை நிரந்தரமாக்க நினைக்கும் இலங்கை அரசு அந்த நிலத்தில் காலம் காலமாக வாழ்ந்து மக்களின் வாழ்வை திருப்பிக் கொடுக்க மறுக்கிறது என்பதை தெரிந்தே செய்கிறதா அந்த மக்களின் தொழிலை, வாழ்வை, வரலாற்றை, நிம்மதியை, கனவை கெடுத்து அதில் ஒரு இராணுவமுகாமை நிரந்தரமாக்கினால் அது எதன் வெளிப்பாடு என்பதையும் அது என்ன விளைவை உருவாக்கும் என்பதையும் அரசு உணரவேண்டும்.\nஇவ்வாறு ஏற்கனவே ஒருமுறை மகிந்த ஆட்சியில் குறித்த காணிகள் சுவீகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. பழைய குருடி கதவை திறவடி என்ற கதையாக இந்த அரசும் அந்த மக்களின் காணிகளை நிரந்தரமாக ஆக்கிரமிக்க முயற்சிக்கிறத���. மண் பிடி விடயத்தில் எல்லா அரசும் ஒன்றுதானான என்ற வட்டுவாகல் மக்களின் கேள்விக்கு அரசின் பதில் என்ன\nவெள்ளாம் முள்ளிவாய்க்காலில் இருந்து வட்டுவாகால் வரை இங்கு அபகரிப்பு வேலியிடப்பட்டுள்ளது. இறுதி யுத்தம் நடந்த இந்தப் பகுதியை சுவீகரிப்பதற்கு வேறு நோக்கங்கள் உண்டென்றும் அப் பகுதி மக்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். இனப்படுகொலை குறித்த ஆதார நிலமாக முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் காணப்படுகின்றது. இந்தப் பகுதிகளை இராணுவத்தின் வசம் வைத்திருப்பதன் மூலம் இனப்படுகொலை குறித்த ஆதாரங்களை மறைக்க இலங்கை அரசு முற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.\nஒரு பிடி நிலத்தையும் இழக்கோம் என்றும் ஒரு அங்குல நிலத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று குறிப்பிடும் வட்டுவாகல் மக்கள் நில அளவைக்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர். இது வாழ்வோடும் இருப்போடும் சம்பந்தப்பட்ட விடயம் என்றும் நில அளவையின்போது மண்ணுக்காக போராடும் மக்களின் குரலை மதித்து இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம்() குறித்த காணிகளை விடுவிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர் வட்டுவாகல் மக்கள்.\nவட்டுவாகல் வடுவின் சின்னமாக வடுவின் குரலாக,வடுவின் சாட்சியாக மட்டுமல்ல ஆக்கிரமிப்பின் சின்னமாகவும் இருக்கிறது.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019: யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள்\nபடைப்பாளியின் பணி என்பது, தான் நம்பும் உண்மைக்கு விசுவாசமாகவும் சாட்சியமாகவும் இருத்தல்…\nயாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாளை எழுக தமிழ் – நிலாந்தன்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப் போவதில்லை-நிலவன்.\nகுமாரபுரம் கொலை வழக்கு மேன்முறையீடு சாத்தியமா\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் ���ஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170793", "date_download": "2019-09-22T11:53:08Z", "digest": "sha1:HFJ7APGJAIHBPQNK7OBK5SRZO4NZ3ON5", "length": 6483, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "‘வவுணத்தீவில் பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு சதி முயற்சியே காரணமாகும்’ – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைடிசம்பர் 6, 2018\n‘வவுணத்தீவில் பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு சதி முயற்சியே காரணமாகும்’\nஅரசாங்கத்தை அமைக்க சதி திட்டம் தீட்டுவோரின் சதி முயற்சியே மட்டகளப்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டமைக்கான காரணமாகும். அந்த சதி முயற்சியின் பின்னால் இருப்பது யாரென இந்நேரம் கண்டு பிடித்திருப்பார்களென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த தினத்தன்றே வவுணத்தீவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது எனவே நாட்டில் சில அசம்பாவிதங்களை ஏற்படுத்தவே இவ்வாறான செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஅத்துடன் உண்மையான ��ுற்றவாளிகள் யாரென்பது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். சதிகாரர்கள் யாரென்று வெளிப்படுத்த வேண்டும். இப்போது அரசாங்கமும் இல்லை .முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை பயமுறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான நிலையை ஏற்படுத்தாமல் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.\nஇலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய…\nஇலங்கை ஈஸ்டர் குண்டு தாக்குதல்: சஹ்ரான்…\nதமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினரின் மகனா…\nமாயமான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்; தீவிர…\nஇலங்கை எழுக தமிழ் பேரணி: தமிழர்களுக்கு…\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவருடனும்…\nபலாலி விமான நிலையம், யாழ். விமான…\nஇலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர்…\nவட மாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கைகள்\nதமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில்…\n“இலங்கை போர் நடந்த போது கூட…\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்…\nவடக்கு – கிழக்கு இணைவு’, ‘சமஷ்டி’…\nவிடுதலைப்புலிகள் அமைப்பை கோட்டாவின் மேடையில் தவறாக…\nஇலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நிவாரண…\nஇலங்கையில் தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாக முடியுமா\nதமிழர் அரசியல்: கிழக்கில் பிரதிநிதித்துவம் பறிபோகும்…\nபோராடுந்திறன் எமக்கில்லை; பேச்சு ஒன்றே ஒரே…\nபுதிய அரசமைப்புத் தடைப்பட மைத்திரியே பிரதான…\nகோட்டாவை கொலை செய்ய முயற்சி\nஇலங்கை குண்டுவெடிப்பு: தற்கொலைதாரியின் உடல்பாகங்களை இந்து…\nவிடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க…\nஈழத்தமிழருக்கு துரோகம் செய்த விஜய் சேதுபதி\nதமிழர்களாக கொள்கை அடிப்படையில் இணைந்து பயணிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13044518/Larry-cars-clash-in-successionTraffic-impact.vpf", "date_download": "2019-09-22T12:47:46Z", "digest": "sha1:KLA7VW3LU4TYRIZUKFY567OJ2NMYQSJW", "length": 15285, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Larry, cars clash in succession; Traffic impact || தவளக்குப்பம் அருகே லாரி, கார்கள் அடுத்தடுத்து மோதல்; போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் ராமதாஸ்\nதவளக்குப்பம் அருகே லாரி, கார்கள் அடுத்தடுத்து மோதல்; போக்குவரத்து பாதிப்பு + \"||\" + Larry, cars clash in succession; Traffic impact\nதவளக்குப்பம் அருகே லாரி, கார்கள் அடுத்தடுத்து மோதல்; போக்குவரத்து பாதிப்பு\nதவளக்குப்பம் அருகே ஒரு லாரி மற்றும் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. அதனால் புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nசீர்காழி அருகே ராஜாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகஜீவன்ராம் (வயது 28). இவர் நேற்று புதுச்சேரிக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். அவருடைய கார் கடலூர்-புதுச்சேரி ரோட்டில் தவளக்குப்பத்தை அடுத்த எடையார்பாளையம் அருகே சென்றபோது அவருடைய காரை ஒரு கார் வேகமாக முந்திச்செல்ல முயன்றது. அந்த கார் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக ஜெகஜீவன்ராம் தன்னுடைய காரின் வேகத்தை குறைத்தார். அப்போது அவருடைய காரின் பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி மோதியது. லாரி மோதிய வேகத்தில் இவரது முன்னால் சென்ற கார் மீது மோதியது. அந்த கார் அதற்கு முன்னால் சென்ற கார் மீது மோதியது என அடுத்தடுத்து தொடர்ந்து 4 கார்கள் மோதிக்கொண்டன.\nஇந்த விபத்தில் ஜெகஜீவன்ராமின் கார், தென்காசியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரின் கார், புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த வேல் முருகன் ஓட்டிச் சென்ற கார், வில்லியனூர் திருக்காஞ்சியை சேர்ந்த மணவாளதாஸ் ஓட்டிச் சென்ற கார் ஆகிய 4 கார்கள் சேதமடைந்து நடுரோட்டில் நின்றன.\nஅதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கார்கள் மட்டும் சேதமடைந்தன.\nஅதன் காரணமாக கடலூர்-புதுச்சேரி ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது. எப்போதும் மிகவும் பரபரப்பாக வாகனங்கள் சென்று வரும் இந்த ரோட்டில் போக்குவரத்து தடைபட்டதால் சிறிது நேரத்திலேயே ஏராளமான வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.\nஅதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், போலீஸ் ஏட்டு செஞ்சிவேல் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளாகி நின்ற கார்களை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு கடலூர்-புதுச்சேரி ரோட்டில் மீண்டும் படிப்படியாக போக்குவரத்து சீரானது.\nஇந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. பண்ரு���்டியில் நெகிழ்ச்சி சம்பவம்; மின்னல் வேகத்தில் வந்த லாரியை கவனிக்காமல் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவனை காப்பாற்றிய போலீஸ்காரர்\nபண்ருட்டியில் மின்னல் வேகத்தில் வந்த லாரியை கவனிக்காமல் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவனை போலீஸ்காரர் காப்பாற்றினார்.\n2. திருப்பரங்குன்றம் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் கார், 2 ஆட்டோக்கள் சேதம்; குடிபோதையில் ஓட்டியவரிடம் விசாரணை\nதிருப்பரங்குன்றம் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் 2 ஆட்டோக்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.\n3. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில், லாரியை வழிமறித்த காட்டு யானைகள்\nகுன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் லாரியை வழிமறித்தன.\n4. தியாகதுருகத்தில், லாரி மீது ஆம்னி பஸ் மோதல்; டிரைவர் பலி - 21 பேர் படுகாயம்\nதியாகதுருகத்தில் லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் மாற்று டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.\n5. பர்கூர் அருகே மதுபானங்கள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்தது ரூ.17 லட்சம் பாட்டில்கள் உடைந்து நாசம்\nபர்கூர் அருகே டாஸ்மாக் கடைக்கு மதுபானங்கள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ரூ.17 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து நாசமானது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n3. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n4. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n5. சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/tuticorin/", "date_download": "2019-09-22T12:12:40Z", "digest": "sha1:AX6SUYU4FABC2IPOGN5JKEM5WIEZPRIJ", "length": 9653, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "Tuticorin Archives - Sathiyam TV", "raw_content": "\nவயிற்று வலியால் துடித்த வாய் பேசமுடியாத பெண்… டாக்டர் கூறிய வார்த்தையால் அதிர்ந்த பெற்றோர்…\nஇடைத்தேர்தல் குறித்து விஜயகாந்த் மகன் போட்ட குண்டு.. – அதிமுக -தேமுதிக கூட்டணி உடைகிறதா\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\n“ஹவுடி மோடி” என்றால் என்ன..\nகாலை கொஞ்சம் சணல் மண்.. இரவு வண்டல் மண்.. – மண்ணை சாப்பிட்டு 40...\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\n ஆசைக்கு இணங்காததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n” கர்ப்பிணியை கொன்ற கொடூர கணவன்\nஹெல்மட் அணியும் வாகன ஓட்டிகளே இனி ஜாலி தான்\nகனிமொழி வீட்டு ரெய்டு இதுக்கு தானா\nஆரத்தி எடுக்கும் போது தனக்குத்தானே பொட்டு வைத்த தமிழிசை\nதமிழிசை தாக்கல் செய்த வேட்பு மனுவை ஏற்க எதிர்ப்பு – தூத்துக்குடியில் பரபரப்பு\nரயிலில் பயணம் செய்�� சமூக செயற்பாட்டாளர் முகிலன் திடீர் மாயம்\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\nபானுப்பிரியா மற்றும் அவரது தம்பி.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.. 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..\nமணிரத்தினம் சொல்லும் பொன்னியின் செல்வன் | Ponniyin Selvan\n‘பிக் பாஸ்’ யார் அந்த அடுத்த தொகுப்பாளர் \nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/lifestyle/?filter_by=random_posts", "date_download": "2019-09-22T13:14:05Z", "digest": "sha1:EJDX6QRWD7WCPX5EM5NYVNIT32VZSEJE", "length": 3962, "nlines": 76, "source_domain": "www.tamilminutes.com", "title": "வாழ்க்கை முறை | Lifestyle | Tamil Minutes", "raw_content": "\nபகவத்கீதையை தெரியும். ராமகீதையை தெரியுமா\nஇத்தனை பலன் கிடைக்கும்ன்னு தெரிஞ்சா இனி பனங்கிழங்கை விடமாட்டீங்க\nமறந்தும் மைக்ரோவேவ் அடுப்பில் இதையெல்லாம் செய்துடாதீங்க\nமண்பானையில் பொங்கல் வைப்பது ஏன்\nசுலபமான முறையில் சுய்யம் செய்வது எப்படி\nசப்த நாடிகளையும் சீராக்கும் காயகல்ப ஜூஸ்\nஇறைவனுக்கு வாழைப்பழத்தை படைப்பது ஏன்\nநவராத்திரியில் சரஸ்வதிக்கு படைக்கப்படும் உணவுகள்\nநவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை எங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலா\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nமிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்\nகாவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்\nநவராத்திரியில் துர்க்கைக்கு படைக்கப்படும் உணவுகள்\nகோல்டன் டிக்கெட்டை வென்ற முகின் ராவ்\nகமல் ஹாசனிடம் பாராட்டினைப் பெற்ற சேரன் மற்றும் முகின்\nலாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிய கமல் ஹாசன்\nகவினை கேள்வி கேட்டு தடுமாற வைத்த கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/06/08/rights-of-it-employees-confirmed-by-tamil-nadu-governmen/", "date_download": "2019-09-22T13:04:35Z", "digest": "sha1:J4TDW2OO6VNLM3ZTTNZYXE55OSTZXBT3", "length": 33380, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "ஐ.டி. துறையில் தொழிற்சங்க உரிமை ! சாதித்தது பு.ஜ.தொ.மு - வினவு", "raw_content": "\nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நாகரீகமா \nஇசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் \nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \n5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி…\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nகேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா \nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nமுகப்பு இதர English ஐ.டி. துறையில் தொழிற்சங்க உரிமை \nஐ.டி. துறையில் தொழிற்சங்க உரிமை \nதமிழகத்தில் உள்ள அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தக் கோரி கடந்த ஜனவரி 2015 இல் பு.ஜ.தொ.மு. ஐ.டி. ஊழியர்கள் பிரிவின் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு (W.P.No. 4422/2015) தொடுத்திருந்தோம். இவ்விசயத்தில் உடனடியாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று 23,பிப்ரவரி 2015 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில் 30, மே 2016 அன்று தமிழக அரசு கீழ்க்கண்ட முடிவுகளை அறிவித்துள்ளது.\nஅனைத்து ஐ.டி. / ஐ.டி.இ.எஸ் (தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகள்) நிறுவனங்களுக்கும் எல்லா தொழிலாளர் சட்டங்களும் பொருந்தும்.\nஎந்த ஐ.டி/ஐ.டி.இ.எஸ் நிறுவனமும், தொழில் தாவா சட்டம் 1947 இலிருந்து விலக்குப் பெறவில்லை.\nஐ.டி. ஊழியர்கள், தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ள எவ்விதத் தடையும் இல்லை\nஐ.டி. ஊழியர்கள், தொழில்தாவா சட்டம் 1947இன் ஷரத்துக்களின்படி தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்.\nவேலை நீக்க���் / ஆட்குறைப்பினால் பாதிக்கப்பட்டோர் தொழிலாளர் துறை அலுவலர் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம்.\nசங்கம் அமைக்கும் உரிமையையும், தொழிலாளர் சட்டத்தின் கீழ் நமது பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்பதையும் தமிழ் நாடு அரசு தெளிவாக அறிவித்து விட்டது. எனவே அனைத்து ஐ.டி./ஐ.டி.இ.எஸ் ஊழியர்களும் பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட நமது உரிமைகளை நிலைநாட்ட சங்கமாகத் திரண்டிட அழைக்கின்றோம்.\nஇழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சட்டரீதியான வழிகளில் நாம் நிவாரணம் தேடவும், நமது உரிமைகள் அனைத்தையும் நிலைநாட்டவும் பு.ஜ.தொ.மு. – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு சங்கத்தில் இணையுமாறு அழைக்கின்றோம்.\nகடந்த 25 ஆண்டுகளில் ஐ.டி. துறை மிகப் பெரும் அளவில் வளர்ந்து இந்தியா முழுவதிலும் 30 லட்சம் ஊழியர்களைக் கொண்டதாகப் பரிணமித்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கொத்தடிமைகளாக, நிர்வாகம் நினைத்த நேரத்தில் தூக்கி எறியப்படுபவர்களாக, கடுமையான பணிச்சுமையோடு உழைக்கின்றனர். நூற்றுக்கணக்கான தற்கொலைகளும், மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களும் சூழ்ந்த நிலைதான் தொடர்கின்றது. இவர்களின் பணிப்பாதுகாப்போ, சட்டப்பூர்வ உரிமைகளோ, சங்கமாய்த் திரளும் உரிமையோ உண்டா இல்லையா என்ற கேள்விக்கு விடை கூடத் தெரியாதபடிக்கு அரசும், ஐ.டி. நிறுவன முதலாளிகளும் பார்த்துக்கொண்டனர். இந்த நிலையில் 2014 டிசம்பர் இறுதியில் டி.சி.எஸ். நிறுவனம் 25 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்போகும் செய்தி வெளியானது. அப்போது சென்னை ஐ.டி. நெடுஞ்சாலையில் இந்த அநீதிக்கெதிரான பிரச்சாரத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முன்னெடுத்தது. இந்தியாவின் முதல் ஐ.டி. ஊழியர்க்ள் சங்கத்தை ஜனவரி 10, 2015 அன்று பு.ஜ.தொ.மு. ஆரம்பித்தது. இச்சங்கம்தான் டிசிஎஸ் உள்ளிட்ட அனைத்து ஐ.டி. நிறுவன்ங்களிலும் தொழிலாளர் சட்டங்கள், குறிப்பாக தொழில் தாவா சட்டம் 1947 பின்பற்றப்பட வேண்டும் என்பதை அறிவிக்கக் கோரி ஜனவரி 19, 2015 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போட்டது. இவ்விசயத்தில் உடனடியாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று 23,பிப்ரவரி 2015 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nNASSCOM – 25 வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற மோடி\nநீதிமன்ற உத்தரவை அரசு உடனடியாக அமல்படுத்திவிடவில்��ை. அதற்கு சட்டப்பூர்வ வழிகளில் பு.ஜ.தொ.மு.வின் இடையறாது போராடியுள்ளது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி 24 மார்ச், 2015 அன்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலரிடம் மனு கொடுக்கப்பட்டது. இம்மனுவை நினைவூட்டி மே 2015 இல் மீண்டும் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அரசு அசைந்து கொடுக்கவில்லை. மனு மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டு, பதில் இல்லை. மேல் முறையீட்டிலும் அரசு பதில் தரவில்லை. 14 மாதங்களாக அரசு எந்தப் பதிலும் தராத நிலையில் ஏப்ரல், 2016 இல் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். இம்மாத ஆரம்பத்தில் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த சூழலில்தான் அரசு தற்போது தனது முடிவை அறிவித்துள்ளது.\nதங்களின் நலன்களைக் காப்பதற்காக நாஸ்காம் சங்கத்தை வைத்திருக்கும் ஐ.டி. நிறுவன முதலாளிகள், ஐ.டி. ஊழியர்கள் சங்கம் வைக்க உரிமை இல்லை என்றும், சங்கம் வைத்தால் வேலை போய்விடும் என்றும் கட்டுக்கதைகளை உலவ விட்டுருந்தனர். மேலும் தங்கள் நிறுவனங்களை தொழிலாளர் சட்டங்கள் கட்டுப்படுத்தாது என்று திமிரோடு நடந்துகொண்டனர். அரசோ கள்ள மவுனம் சாதித்தது. பு.ஜ.தொ.மு.வின் இடையறாத முயற்சியின் காரணமாக அரசின் மவுனம் கலைக்கப்பட்டுள்ளது. ஐ.டி. ஊழியர்களின் உரிமைகள் யாவும் தெளிவாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன.\nஎனவே ஐ.டி. ஊழியர்கள் இனி அச்சமின்றி சங்கமாகத் திரளும்படி கேட்டுக் கொள்கிறோம். ஆட்குறைப்பினாலோ, சட்டவிரோத வேலை நீக்கத்தாலோ பாதிக்கப்பட்டுள்ள ஐ.டி. துறை ஊழியர்கள் அனைவரும் எங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சட்டரீதியான வழிகளில் நாம் நிவாரணம் தேடவும், நமது உரிமைகள் அனைத்தையும் நிலைநாட்டவும் பு.ஜ.தொ.மு. – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு சங்கத்தில் இணையுமாறு அழைக்கின்றோம்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு\nஅரசு தந்துள்ள விளக்கம் குறித்து எகனாமிக் டைம்ஸ் டிவியில் தோழர் கற்பக விநாயகத்திடம் பேட்டி எடுத்தனர். அதன் இணைப்பு கீழே:\n கொத்தடிமயாகவே இருக்கும் அய் டி தொழிலாளர்கள்(மெத்த படித்திருந்தாலும் அவர்கள் தொழிலாளர்களே) சுறண்டப்படுவதை தடுக்க முதல் அடி, சிறியதாக இருந்த��லும் வரவேற்க தக்கதே\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2006/09/blog-post.html", "date_download": "2019-09-22T11:55:45Z", "digest": "sha1:3KSTRLSFP72ZB2QDVGCDSRKITPTMGIC3", "length": 34692, "nlines": 459, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: பழைய பேப்பர்", "raw_content": "\nஇணையத்தில் எனது இருப்பை புதுப்பித்துக் கொள்ள, எப்பவோ எழுதின குறிப்புகளை இங்கே பதிவு செய்கிறேன்.\nசென்னையின் கோடை விடைபெறத் தயங்கிக் கொண்டிருக்கிறது. பேருந்தின் ரயிலின் இரும்புக் கம்பிகள் பயணிகள் தங்களை அணுகவொட்டாதவாறு சூட்டில் தகிக்கின்றன. சிவனின் தலையில் கங்கை குடியிருக்கும் ஐதீகம் உண்மையோ அல்லது பொய்யோ தெரியவில்லை. என்னுடைய தலையில் இந்த மாதிரி தேவதை யாராவது குடிகொண்டு விட்டாளா என்று சந்தேகிக்கும் வகையில் வியர்வைத் தண்ணீர் தலைக்குள்ளிலிருந்து ஊற்று போல் பொங்குகிறது. வீட்டிற்குப் போனவுடன் அலுவலக வேடத்தை களைக்கும் வேளையில் உள்ளாடைகள் பிழியப்பட்ட தேனடையை விநோதமாக நினைவுப்படுத்துகின்றன. உடம்பில் வியர்வை ஊற்றுடன் சிரமப்பட்டு பாலத்தின் மேடேறிக் கொண்டிருக்கும் கைவண்டிக்காரரை எரிச்சலுடன் ஒலியால் திட்டி துரத்துகிறது ஒரு திமிர்பிடித்த வெளிநாட்டு கார்.\nஎங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக வரும் சக மனிதர்களைக் காண எரிச்சலாக இருக்கிறது. உலகத்திலேயே இரண்டாவது நீளமானதாக புகழ்பெற்ற மெரீனாவில் தாராளமாக சுவாசிக்கக் கிடைக்கும் மீன்வறுவல் நாற்றம் குமட்டலை ஏற்படுத்துகிறது.\nமிகுந்த சப்தத்துடன் தரையில் மோதி மண் வாசனையை எழுப்பும் மழையை கற்பனையில் கண்டு நனைந்தபடி கடந்து போகின்றன நாட்கள்.\nமகளின் கோரிக்கைகிணங்க, இம்சை அரசனைக் காண சென்று அரங்கம் நிரம்பிவிட்டதால், \"பாரிஜாதம்\" என்கிற மகா அபத்தக் களஞ்சியத்தை காண நேரிட்டது. படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே தூங்கத் துவங்கிவிட்ட மகளை பொறாமையுடன் பார்த்த படியும் கொடுத்த காசு வீணாகக்கூடாதே என்கிற நடுத்தர வர்க்கத்து மனப்பான்மையில் வெளி��ே போக முடியாமல் சகித்தபடி கழிந்தது இரண்டரை மணி நேரம். 'இந்தியாவிலேயே மிகச் சிறந்த திரைக்கதை படைப்பாளி' என்று பாக்யராஜைப் பற்றி வெகுஜன பத்திரிகைகள் பல நேரங்களில் சிலாகிப்பதுண்டு. ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்பதற்கு இது ஒர் சிறந்த உதாரணம்.\nஅசட்டுத்தனமான நகைச்சுவையையும் பாலியல் உணர்வுகளையும் ஏதோவொரு நூதனமான சதவிகிதத்தில் கலந்து தருவதே அவரது பாணி. இதைத் தவிர வேறொன்றுமில்லை. அவரின் சிறப்பம்சமான ஒன்றை வேண்டுமானால் குறிப்பிடலாம். பத்து பேரை அடித்துவீழ்த்துகிற, திடகாத்திரமான, வீரதீர பராக்கிரமசாலிகளே பெரும்பான்மையாக கதாநாயர்களாக உலா வந்து கொண்டிருந்த நேரத்தில், ஒரு சாமான்யனின் குணாதிசயங்களோடு கதாநாயகனாகி தொடர்ந்து வெற்றி பெற்றவர். (இந்த வரிசையில் இன்னொரு நடிகராக மோகனை குறிப்பிடலாம். இரவல் பேனாவிலிருந்து இங்க் திருடும் கதாநாயகனை (பயணங்கள் முடிவதில்லை) மிகவும் அரிதாகத்தான் காண முடியும்.)\nஇன்னும் சில நாட்கள் கழித்து இம்சை அரசனை காண முடிந்தது. அரண்மனை பாத்திரங்களை கட்டம் கட்டி காட்டி விட்டு பல்லியையும் சுட்டும் அட்டகாசமான ஆரம்ப நகைச்சுவை பல இடங்களில் காணாமற் போயிருப்பதுதான் இந்தப் படத்தின் சோகம். பொருத்தமான கதையை தேர்வு செய்து கொண்டு வடிவேலுவை இன்னும் நன்றாக exploit செய்துகொண்டிருக்கலாம். என்னை இந்தப் படத்தில் மிகவும் கவர்ந்தது, அரண்மனை மற்றும் அந்தப்புரங்களின் அரங்க அமைப்புதான். நகைச்சுவைப் படம்தானே என்று compromise செய்து கொள்ளாமல் தீவிரமான உழைப்புடன் பங்களித்த கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியைத்தான் இந்தப்படத்தின் நிஜ கதாநாயகன் என்பேன்.\nஇயக்குநர் சிம்புதேவன், நகைச்சுவையைக் கொண்டு சரித்திரப்படத்தில் சமகால பிரச்சினைகளை கட்டமைத்தது புத்திசாலித்தனமான காரியம். வீச்சறுவா நாயகர்களின் ரத்தங்களுக்கு நடுவே ஒரு ஆறுதலான படம்.\nசமீபத்தில் படித்த சில நூல்களைப் பற்றி சில வரிகள்:\n(1) கூடு கலைதல் - பொ.கருணாகரமூர்த்தி\nசமகால இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பொ.கருணாகரமூர்த்தி. கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற இவரின் மிக சுவாரசியமான நாவலான \"ஒரு அகதி உருவாகும் நேரம்\" மூலம்தான் இவரை கண்டு கொண்டேன். பல்வேறு பிரச்சினைகள், சோகங்களுக்கு நடுவில் மெல்லிய இழை போல் ஊடுருவியிருக்கும் நகைச்சுவையே இவரது எழுத்தின் பலமாக நான் காண்கிறேன்.\nஇவரின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு \"கூடுகலைதல்\" என்கிற தலைப்பாக வெளிவந்திருக்கிறது. (கனவுப்பட்டறை வெளியீடு)\n(2) ஆழி சூழ் உலகு - ஜோ.டி.குரூஸ்\nமீனவர்கள் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாக வைத்து தமிழ் நவீன இலக்கியத்தில் அதிகம் படைக்கப்படவில்லை. வண்ணநிலவனின் \"கடற்புரத்தில்\" போன்றவைதான் அரிதாக தென்படுகிறது. குரூஸின் இந்த நாவல் மீனவர்களின் (பரதவர்கள்) தமிழக, குறிப்பாக குமரி மாவட்டத்தில் ஆமந்துறை என்ற பகுதியினரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக ஆய்வு செய்கிறது.\n1933-ல் தொடங்கி 1985-ல் நிறையும் இந்த நாவலின் ஊடாக அவர்களின் புவியியல் பிரச்சினைகள், சமூக மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள், மதமாற்றங்களினால் ஏற்படும் தடுமாற்றங்கள், அன்றாடம் மரணத்தை எதிர்கொண்டு ஜீவிதம் நடத்த வேண்டிய அவலமான வாழ்க்கை ஆகியவை குறித்து ஆராய்கிறது. இந்த காலகட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களையும் (சிதம்பரம் பிள்ளையின் கப்பல் கம்பெனி) நாவல் நெடுக காண முடிகிறது.\nமிக முக்கியமான நாவல் (தமிழினி பதிப்பகம்)\n(3) சில இலக்கிய ஆளுமைகள் - வெங்கட் சாமிநாதன்.\nசுருக்கமாக வெ.சா. என அறியப்படும் வெங்கட் சாமிநாதன், பி.ஆர்.ராஜம் அய்யர் தொடங்கி உ.வே.சா., திரு.வி.க., பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், க.நா.சு., பி.எஸ்.ராமையா, மெளனி, சி.சு.செல்லப்பா, தி.ஜா., ந.முத்துசாமி, தஞ்சை பிரகாஷ், சம்பத், கோமல் சுவாமிநாதன், நாஞ்சிநாடன், தயாபவார், எஸ்.பொ., ஆகிய ஆளுமைகளைப் பற்றி பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு இதழ்களில் (பெரும்பாலும் யாத்ரா) எழுதப்பட்ட கட்டுரைகள்.\nவெ.சா.விற்கு ஒருவரைப் பிடித்து விட்டால் வானுயரப் புகழ்கிறார். (ந.முத்துசாமி பற்றிய கட்டுரை). மாறாக அமைந்து விட்டால் எதிராளி துவம்சம் செய்யப்படுகிறார். க.நா.சு மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தாலும், இருவருக்குமான முரண்கள் பல இடங்களில் வெளிப்படுகிறது. சம்பத் பற்றி எழுதப்பட்டிருந்த எனக்கு பிடித்திருந்தது. (காவ்யா பதிப்பகம்)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 7:15 PM\nநல்லா எழுதியுள்ளீர்கள்.. படிக்க சுவையாக இருக்கிறது.. உங்களுடைய மற்ற பதிவுகளையும் படிக்க தூண்டிவிட்டீர்கள்..\n//இன்னும் சில நாட்கள் கழித்து இம்சை அரசனை காண முடிந்தது. //\nராயரிலும், மரத்தடியிலும் பார்த்திருந்தாலும், உங்கள் பதிவிற்கு வருவது இதுதான் முதல் முறை. சென்னை வெயிலின் அலைச்சல் சோகக்கவிதையாய் மிளிர்கிறது, ஒரு நல்லக்கவிதையாக மாற்றலாமே..\nபாக்யராஜ் பற்றிய எனது எண்ணங்களும் உங்களுடன் ஒத்துப் போகின்றன. அதுபோலவே இம்சை அரசன் விமர்சனமும். இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றே தோன்றியது.\nபல இடங்களில் வறட்சி நன்றாகவே தெரிகிறது.\nவெ.சா.விற்கு ஒருவரைப் பிடித்து விட்டால் வானுயரப் புகழ்கிறார். (ந.முத்துசாமி பற்றிய கட்டுரை). மாறாக அமைந்து விட்டால் எதிராளி துவம்சம் செய்யப்படுகிறார்.\n\"உங்களுடைய மற்ற பதிவுகளையும் படிக்க தூண்டிவிட்டீர்கள்..\"\nஆமா விடாதீர்கள். ரொம்ப அடக்கமானவரு ஆனா, இணையத்தில் சுவராசியமா எழுதுற ஆட்கள்ல முதலிடத்தில இவரும் இருக்காரு...ஆனா ஒத்துக்க மாட்டாரு.\n அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்...அடுத்த பிறவியிலாவது மீனை ரசிக்க கத்துக்கிட்டு பிறங்க சுரேஷ்\"\nவாசிக்க சுவாரசியமாக இருந்தது. நன்றி. சில நூல்களை அறிமுகம் செய்ததற்கும் நன்றி.\n//இன்னும் சில நாட்கள் கழித்து இம்சை அரசனை காண முடிந்தது. //\nபொதுவாக 'இன்னும்' என்பது நிகழ் / எதிர்காலத்துக்கு பொருந்தும். இங்கே, கடந்த காலத்தை சுட்டுவதால், முரண் போல் தெரிகிறது \n'இன்னும் சில நாட்கள் கழிந்த பின் இம்சை அரசனை காண முடிந்தது' என்பது சரியாக இருக்குமோ \nபிச்சை அவர்களே, (கிண்டலுக்கு அல்ல\nநல்ல பதிவினைத் தந்ததற்கு நன்றி.\n//அலுவலக வேடத்தை களைக்கும் வேளையில் உள்ளாடைகள் பிழியப்பட்ட தேனடையை விநோதமாக நினைவுப்படுத்துகின்றன//\nஇதில் விநோதமே இல்லை. உங்கள் உணர்வு மிகவும் நியாயமானதே. அலுவலகத்தில் உங்கள் இரத்தத்தை உறிஞ்சி விட்டு வீட்டுக்கு அனுப்புகிறார்கள் (ஆஹா என்ன ஒரு கம்யூனிச சிந்தனை\n//இன்னும் சில நாட்கள் கழித்து இம்சை அரசனை காண முடிந்தது.\nஆமாம். அது தவறு தான். அயற்கூற்றில் 'இன்னும்' வரக்கூடாது. 'அதன் பிறகு' என்று மாற்றி வாசித்துப் பாருங்கள். சரியாக இருக்கும்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில�� தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசில முக்கிய(மற்ற) குறிப்புகள் - பகுதி 2\nவேட்டையாடு விளையாடு - என் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2008/01/blog-post_23.html", "date_download": "2019-09-22T12:09:07Z", "digest": "sha1:W2MPJRVCLU3USXYJAVTCEGTQKFMUQYJ5", "length": 46873, "nlines": 492, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: டைம்ஸ் ஆ·ப் இந்தியா - சுஜாதா - இலக்கியச் சிறப்பிதழ்", "raw_content": "\nடைம்ஸ் ஆ·ப் இந்தியா - சுஜாதா - இலக்கியச் சிறப்பிதழ்\nபாரம்பரியம் மிக்க நாளிதழான Times of India, (நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருந்த இதன் 'சென்னை பதிப்பு' வரும் ஏப்ரலில் இருந்து வரும் என்கிறார்கள்) தமிழில் எழுத்தாளர் சுஜாதாவை தொகுப்பாசிரியராகக் கொண்டு இலக்கியச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு 'இந்தியா டுடே'வும் வருடத்துக்கு ஒரு முறை இவ்வாறான இலக்கியச் சிறப்பிதழ்களை வெளியிட்டுக் கொண்டிருந்தது. அரசாங்கக் காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட சோகையான தோற்றத்தில் ஆனால் கனமான உள்ளடக்கங்களைக் கொண்ட சிற்றிதழ்களுக்கு மத்தியில் பளபளப்பான வண்ணமயமான இந்தியாடுடே இதழ்கள், அசட்டு சிவப்பு சாயம் பூசின உள்ளூர் ரிகார்டு டான்சர்களைக் கண்டு நொந்திருந்த ஒருவன், யானா குப்தாவை அருகில் பார்த்தமாதிரி அந்தச் சமயத்தில் பிரமிப்பை ஏற்படுத்தின. பிற்பாடு காலச்சுவடு, உயிர்மை போன்ற இடைநிலை இதழ்கள் இந்த இடைவெளியை நிரப்பின.\nடைம்ஸின் வடிவமைப்பும் ஏறக்குறைய இந்தியாடுடே பதிப்புகளை ஒத்திருக்கிறது. விலைதான் சற்று அதிகம். ரூ.100/-. (பக்கத்திற்கு பக்கம் காணப்படுகிற வண்ணவிளம்பரங்களின் மூலம் ஈட்டியிருக்கும் வருவாயின் மூலம் இதழின் விலையை சற்று குறைத்திருக்கலாம் என்று எனக்குப் படுகிறது) ஆனால் இந்தியாடுடேவின் விலை ஏறக்குறைய ரூ.25/-ல் இருந்தது.\n'என் எழுத்து வாழ்க்கையில் இதையும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறேன்' என்கிற தொகுப்பாளர் சுஜாதாவின் முன்னுரை (தொகுப்பில் உதவி: மனுஷ்யபுத்திரன்) 'தமிழுக்கு 2008 ஒரு நல்ல காலம்' என்று ஆருடம் கூறுகிறது.\nசிறுகதைகளின் வரிசையில் சுஜாதா, நாஞ்சில் நாடன், உமா மகேஸ்வரி, எஸ்.ராமகிருஷ்ணன், தேசிகன் (அட), சுரேஷ் குமார இந்திரஜித், வண்ணதாசன், பிரபஞ்சன், அசோகமித்திரன், இமையம், இந்திரா பார்த்தசாரதி, மனோஜ், ஆர்.உண்ணி (மலையாளம்; தமிழில்: சுகுமாரன்), யுவன் சந்திசேகர் ஆகியோர் பங்கேற்று இருக்கின்றனர்.\nகட்டுரைகளின் வரிசையில் பாலுமகேந்திரா, வாஸந்தி, அ.முத்துலிங்கம், ஷாஜி, ஜெயமோகன���, செழியன், கே.எஸ்.குமார், சாருநிவேதிதா, குமார் ராம நாதன், டிராட்ஸ்கி மருது, சுகுமாரன், எஸ்.கே.குமார் ஆகியோர்....\nஞானக்கூத்தன், வைரமுத்து, (கவிப்பேரரசு என்று குறிப்பிடாவிட்டால் தப்பாகிவிடுமோ), .நா.முத்துக்குமார், கலாப்ரியா, அழகுநிலா, சுகுமாரன், மு.சுயம்புலிங்கம், எம்.யுவன், மனுஷ்யபுத்திரன், கனிமொழி, ரஞ்சனி, தேவதேவன், சங்கர ராமசுப்பிரமணியன், தமிழச்சி, செல்வி, வா.மணிகண்டன் ஆகியோரின் கவிதைகள்.\nவெகுஜன பத்திரிகைகள் ஏற்படுத்தி வைத்திருந்த மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்பும் நோக்கத்துடன் பல இலக்கிய கோட்பாடுகளை/சர்வதேச எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி கனமான உள்ளடக்கங்களோடும் பல பேரின் தியாகங்களோடும் வெளியான பல சிற்றிதழ்கள் பெரும்பாலும் நின்று போய் அவற்றின் இடத்தை இடைநிலை இதழ்கள் பிடித்துக் கொண்டன. இவ்வாறான சிற்றிதழ்கள்/இடைநிலை இதழ்கள் ஆகியவற்றில் பங்கேற்கும் படைப்பாளர்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் போது சில பெயர்களே திரும்பத்திரும்ப தோன்றிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். ஒரு புது இதழை வாங்கிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு சில பிரபல பெயர்களை யூகித்தால் கட்டாயம் அவைகளில் பல இடம் பெற்றிருக்கும். இந்த பத்திருபது பேர்களை விட்டால் நவீன இலக்கியப் பரப்பில் யாருக்குமே இடமில்லையோ என்கிற பிரமையை இந்த இதழ்கள் எனக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. அல்லது இதழாசிரியர்கள் வியாபார நோக்கத்துடன் பிரபல இலக்கியவாதிகளையே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை. புதுரத்தம் பாய வேண்டிய தருணமிது என்பது மட்டும் தெளிவாகிறது.\nஆறுதலாக இந்தச் சிறப்பிதழில் சில புதுக்குரல்களை கேட்க முடிகிறது.\nவாங்கின குளிர்ச்சியோடு சில படைப்புகளை உடனே படித்துப் பார்த்தேன். அவற்றைப் பற்றி:\n'ஒரு என்.ஆர்.ஐ. திருமண ஏற்பாடு' என்கிற சுஜாதாவின் சிறுகதையோடு இதழ் துவங்குகிறது. சுஜாதாவின் சம்பிதாயமான, இறுதியில் வாசகனுக்கு செயற்கையான அதிர்ச்சியை ஏற்படுத்துவதான பாவனையில் எழுதப்பட்ட வழக்கமான சிறுகதை. நகரம், ·பிலிமோத்ஸவ்.... என்று பல ஆச்சரியங்களை நிகழ்த்தின சுஜாதாவின் சமீப கால படைப்புகள் ஏன் இப்படி நீர்த்துப் போயிருக்கின்றன என்று தெரியவில்லை.\nMy dear Sujatha, சிறிது காலத்திற்கு நீங்கள் சிறுகதை எழுதுவதை நிறுத்தி வ���க்கலாம்.\n'சுஜாதா' கேட்டுவிட்டாரே, சரி எழுதிக் கொடுத்துவிடுவோம் என்கிற பாலுமகேந்திராவின் சிறிய கட்டுரை.\nசிறுகதை+கட்டுரை ஆகிய இரண்டு வடிவங்களையும் இணைத்தாற் போல் எழுதப்பட்ட நாஞ்சில் நாடனின் அற்புதமான சிறுகதை (கோம்பை). கதையின் சில வரிகளை உருவி விட்டால் நாஞ்சில் நாட்டு வழக்குடன் மீன்களைப் பற்றியும், மீன் விற்பவர்களைப் பற்றியுமான ஒரு ஆய்வுக்கட்டுரை போலிருக்கிறது. சிறுகதை என்கிற வடிவிலும் மிக அழகாகப் பொருந்தியிருக்கிறது.\n'கவிதை எழுதுவதற்கு லைசன்ஸ்' என்கிற அ.முத்துலிங்கத்தின் கட்டுரை, புலம் பெயர் இலக்கியம் என்று தனியாக வகைமைப்படுத்துவதான அபத்தத்தின் காரணங்களை ஆராய்கிறது. (கட்டுரையின் ஒரிடத்தில் குறிப்பிட்டிருப்பது போல உரிமம் பெற்றவர்கள்தான் கவிதை எழுத முடியும் என்கிற சூழல் எழுந்தால் தமிழகத்தில் கவிஞர்களின் சதவீதம் எத்தனை குறையும் என்பதை கற்பனை செய்து பார்க்க சுவாரசியமாயிருக்கிறது)\nஇளையராஜாவைப் பற்றி இசை விமர்சகர் ஷாஜி எழுதியிருக்கும் ஒரு கட்டுரை. ராஜாவைப் பற்றி பெரும்பாலும் பரவலாக அறிந்திருக்கிற தகவல்களைக் கொண்டு இந்தச் சிறப்பிதழ் கட்டுரையை எழுத ஷாஜி தேவையில்லை என்றே எனக்குப் படுகிறது. தமிழகம் பெரிதும் அறிந்திராத திரையிசைப் பாடகர்கள்/பாடல்கள் ஆகியவற்றைப் பற்றின நுண்ணிய தகவல்கள் கொண்ட இவரின் கட்டுரைகளை உயிர்மையில் ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். சலீல் செளத்ரியின் முறையான அறிமுகம் எனக்கு இவரின் மூலமாகத்தான் கிடைத்தது. இன்னும் ஆழமானதொரு கட்டுரையை எழுதியிருக்கலாம்.\nபுதிய குரல்கள், புதிய தடுமாற்றங்கள்: தமிழ்ச்சிறுகதை, இன்று.... என்ற, மிகுந்த உழைப்பை கோரியிருக்கும் கட்டுரையொன்றை ஜெயமோகன் எழுதியிருக்கிறார். சிறுகதை என்கிற வடிவத்தை உலகளாவிய அளவில் நோக்கும் கட்டுரையின் துவக்கம், பருந்துப் பார்வையில் தமிழ்ச்சிறுகதை உலகத்தை பல உதாரணங்களுடன்/எழுத்தாளர்களுடன் துல்லியமாக ஆராய்கிறது. சமகால இலக்கியத்தின் சில குறிப்பிடத்தக்க இளம் படைப்பாளிகளையும் இந்தக் கட்டுரை சுட்டுகிறது. நவீன தமிழ் இலக்கியம் தொடர்பாக சமீப காலத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான கட்டுரையாக இதைப் பார்க்கிறேன்.\nசொற்ப அளவிலான விதிவிலக்குகள் தவிர, எழுபத்தைந்து ஆண்டு கால தமிழ் சினிமா எவ்வாறு அபத்தங்களால் நிரம்பியிருக்கின்றது என்பதை சூடும் சுவையுமான மொழியில் கூறுகிறது செழியனின் கட்டுரை. (... அப்படிக் காதலையே எழுபத்தைந்து வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நாம் அந்த ஒரு துறையிலாவது பிறர் அணுக முடியாத புலமையைப் பெற்றிருக்கிறோமா உலகின் மிகச் சிறந்த காதல் படங்களென எத்தனை தமிழப் படங்களைச் சொல்ல முடியும்) என்றாலும் நம்பிக்கைத் தொனியோடு நிறைகிறது.\nசாருநிவேதிதாவின் கட்டுரையில் (எங்கே செல்கிறது இந்த வாழ்க்கை) அவரது வழக்கமான புலம்பல். பாரிஸைப் பாருங்கள்... சிங்கப்பூரைப் பாருங்கள்... இந்தியா எவ்வளவு கேவலமாக இருக்கிறது. அன்றாட வாழ்வியல் உதாரணங்களுடன் கூறும் அவரது கருத்துக்கள் எல்லாம் நிஜம்தான். நம்முடைய/அதிகாரத்தின் சொரணையில் உறைக்க வேண்டியதுதான். ஆனால் எத்தனை நாளைக்கு தொடர்ந்து இதையே கேட்டுக் கொண்டிருப்பது என்கிற சலிப்பை ஏற்படுத்துகிறது.\nமகாபாரத பாத்திரமான கர்ணனின் மனைவியின் பெயர் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா சுகுமாரன் தான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கவிதையில் இதை குறிப்பிட வேண்டி நீண்ட காலமாக தேடிக் கண்டுபிடித்ததை சுவையாக விவரிக்கிறார்.\nதமிழ் ஊடகச் சூழல்: ஏமாற்றங்களும் நம்பிக்கைகளும் என்கிற எஸ்.கே.குமாரின் கட்டுரை இன்றைய தொலைக்காட்சி ஊடகத்தின் அசுரத்தனமான/வணிக நோக்கமான வளர்ச்சியை தூர்தர்ஷன் காலத்திலிருந்து துவங்கி webcasting வரைக்குமான இன்றைய காலகட்டம் வரை விரிவாக ஆராய்கிறது.\nபிற படைப்புகளைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்.\nபலப்பம் தின்ற காலத்திலிருந்தே கவிதை என்றால் அலர்ஜி என்பதால் அவற்றைப் பற்றி ஏதும் எழுதாமல் விடுகிறேன்.\nஇதழில் சொற்ப அளவில் காணப்படும் எழுத்துப் பிழைகளை பொருட்படுத்த தேவையில்லையெனினும், படைப்புகளின் இடையில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்துக்கள் தமிழ் எழுத்துருவில் பொருளில்லாமல் நிறைய இடங்களில் அப்படியே பிரசுரமாகியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக அ.முத்துலிங்கத்தின் கட்டுரையில் இவ்வாறு ஒரு பகுதி வருகிறது.\n... கூகி வாதியோங்கோ என்பவர் ஆங்கிலத்தில் எழுதும் கென்யா நாட்டு எழுத்தாளர். இவருடைய பிரசித்தி பெற்ற இரண்டு நாவல்களான \"நிளழிஸ்ரீ ஐலிமி ளீஜூஷ்யி, வீஜூள யூஷ்ஸள¦ஷ்யளமிழளலஐ\" ஆகியவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை. இவை நாவல்களின் மொழிபெயர்க்கப்பட்ட கென்ய தலைப்புகளின் பெயர்களோ என்று நீங்கள் மயங்கக்கூடாது.\nஇலக்கியம் தொடர்பான சிறப்பிதழ்கள் என்னுடைய சேகரத்தில் தவறாமல் இடம் பெற வேண்டும் என்கிற நோக்கில் இந்தச் சிறப்பிதழை வாங்கினேன். சில குறிப்பிடத்தகுந்த படைப்புகளுக்காக இலக்கிய ஆர்வலர்களுக்கு பெரிதும் இதை பரிந்துரைக்கிறேன்.\nஜெயமோகனின் கட்டுரையை இந்தச் சுட்டியிலும், மனோஜின் சிறுகதையை இந்தச் சுட்டியிலும் சொடுக்கி வாசிக்கலாம்.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 12:28 PM\n//பலப்பம் தின்ற காலத்திலிருந்தே கவிதை என்றால் அலர்ஜி என்பதால் அவற்றைப் பற்றி ஏதும் எழுதாமல் விடுகிறேன்.//\nகட்டுரைகள் படிக்க சொடுக்கி இட்டதற்கு நன்றி\nஉங்கள் விமர்சனமும் சுவையாக இருந்தது :) தேசிகனுக்கு வாழ்த்துகள் \n//பலப்பம் தின்ற காலத்திலிருந்தே கவிதை என்றால் அலர்ஜி என்பதால் அவற்றைப் பற்றி ஏதும் எழுதாமல் விடுகிறேன்.//\n//இதழில் சொற்ப அளவில் காணப்படும் எழுத்துப் பிழைகளை பொருட்படுத்த தேவையில்லையெனினும், படைப்புகளின் இடையில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்துக்கள் தமிழ் எழுத்துருவில் பொருளில்லாமல் நிறைய இடங்களில் அப்படியே பிரசுரமாகியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக அ.முத்துலிங்கத்தின் கட்டுரையில் இவ்வாறு ஒரு பகுதி வருகிறது.\n... கூகி வாதியோங்கோ என்பவர் ஆங்கிலத்தில் எழுதும் கென்யா நாட்டு எழுத்தாளர். இவருடைய பிரசித்தி பெற்ற இரண்டு நாவல்களான \"நிளழிஸ்ரீ ஐலிமி ளீஜூஷ்யி, வீஜூள யூஷ்ஸள¦ஷ்யளமிழளலஐ\" ஆகியவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை. இவை நாவல்களின் மொழிபெயர்க்கப்பட்ட கென்ய தலைப்புகளின் பெயர்களோ என்று நீங்கள் மயங்கக்கூடாது.//\nபல இடங்களில் இத்தவறினை நாம் காண முடியும்.\nமின்-அஞ்சல் மூலம் பெறப்பட்ட கட்டுரைகளை அப்படியே Page Maker போன்ற மென்பொருட்களில் உள்ளிட்டு பக்கத்தை உருவாக்கும் போது இது நிகழ்கிறது என்று நினைக்கிறேன்.\nகடந்த ஆண்டு ஆழி பதிப்பகம் வெளியிட்ட தமிழ்க்கொடி - 2006 இல் அரசியல் வலைபதிவாளர் மா.சிவகுமார் எழுதியிருந்த கட்டுரையில் சுட்டி என்பதும் அச்சாகியிருந்தது.\nதொகுப்பாளர் சுஜாதா என்றவுடன் ஏதாவது அறிவியல் / கணினி தொடர்பான கட்டுரைகள் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. சென்ற வருட தமிழ்க்கொடி 2006, அல்லது இந்த வருட சாளரம் இலக்கிய மலர், புதிய புத்தகம் பேசுகிறது கண்காட்சி சிறப்பிதழ் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது உள்ளடக்கம் சற்று கனம் குறைவாகவே தெரிந்தது, தயாரிப்பிலும், தாள் தரத்திலும் கூட ஏமாற்றமே.\nதொகுப்பில் உதவி: மனுஷ்யபுத்திரன் என்பது போடவேண்டிய தேவை இல்லை, அப்பட்டமாகவே அவரின் ஆஸ்தான எழுத்தாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.\nநடைமுறை பற்றிய தெளிவுடனான கட்டுரையை வாசித்த நிறைவு ஏற்பட்டது. இலக்கிய அரசியல் பற்றி இடையிடையே வந்த குறிப்புகளை ரசித்தேன்.\nசுஜாதாவும், மனுஷ்யபுத்திரனும் தங்களுக்கு வேண்டியவர்களை எழுதச் சொல்லியிருக்கிறார்கள். இதுதானே இங்கு மரபு. ஆனால் பாருங்கள் போஸ்டரில் ஜாம்பவான்கள் பட்டியலில் ஜெமோ பெயரைப் போடாமல் வைரமுத்து,முத்துகுமார் பெயர்களைப் போட்டிருக்கிறார்கள்.சுஜாதா வரம் கொடுத்தாலும் விகடன்காரர்கள் ஜெமோவுக்கு முக்கியத்துவம் என்ற பிரசாதத்தினை தர மறுக்கிறார்கள். தமிழ் இலக்கிய மலரில் ஊடகங்கள்\nகுறித்த கட்டுரை உண்டென்றால் வலைப்பதிவுகள் குறித்து கட்டுரை இருக்கிறதா.இதில் பல தரப்புக் கருத்துக்களும், போக்குகளும் பதிவு\nசெய்யப்பட்டுள்ளனவா.பெயர்களைப் பார்க்கும் போது சில விடுதல்கள் தெளிவாக தெரிகின்றன. இந்தியா டுடே இலக்கிய மலர்கள் குறித்து\nசர்ச்சைகள் இருந்தாலும், ஒப்பிட்டளவில் அதில் பலவகைக் கருத்துக்களுக்கும் இடமிருந்தது. மேலும் இப்படி ஒரு குழு மனப்பான்மையை\nமீறி தங்களால் செயல்பட முடியாது என்பதை இந்த டைம்ஸ் ஆப் இந்தியாவின் முதல் முயற்சியிலும் சிலர் காட்டியுள்ளார்கள்.\nஎன்னோட கருத்து: ஆயுதம் - மனோஜ்: சிறுகதை குறித்த எண்ணங்கள்\nநான் இந்த கட்டுரையை படித்தேன்\n\"டைம்ஸ் ஆ·ப் இந்தியா - சுஜாதா - இலக்கியச் சிறப்பிதழ்\"\nசுரேஷ், இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்\nஇதழ் வெளிவந்து நீண்ட காலமாகிவிட்டதால் கடைகளில் கிடைக்கும் வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். டைம்ஸ் அலுவலகத்தில் விசாரி்த்துப் பாருங்கள். (Times of India\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nடைம்ஸ் ஆ·ப் இந்தியா - சுஜாதா - இலக்கியச் சிறப்பிதழ...\n'நான் வித்யா' - புத்தகப்பார்வை (பகுதி -2)\nஒரு திருநங்கையின் வலிமிகுந்த வாழ்க்கை\nநானும் பு���்தகக் கண்காட்சியும் சில எழுத்தாளர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2008/12/blog-post_12.html", "date_download": "2019-09-22T11:57:47Z", "digest": "sha1:LYISL2QU3SWWKFOMYGS2LUUJNXIUCSFP", "length": 47947, "nlines": 533, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: சாரு வீட்டு கழிவறை", "raw_content": "\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து பார்ப்பது வழக்கம். கடந்த வார நிகழ்ச்சியில் 'நவீன தீண்டாமை' என்கிற புதிய சொல்லாடலை முன்வைத்து கோபிநாத் நிகழ்ச்சியை நடத்தினார். திரைத்துறையினர், அரவாணிகள், திருமண/நில தரகர்கள், மதுக்கடை பணியாளர்கள், விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள்/ அரசியல்வாதிகள், காவல்துறையினர் போன்றவர்களை நம் சமூகம் எந்தவித காரணங்களுமின்றி கற்பிதங்கள் காரணமாக முன்தீர்மானத்துடன் தேவையற்ற வெறுப்பை/அருவெறுப்பை/ஒதுக்குதலை அவர்கள் மீது காட்டுகிறது. இவ்வாறாக ஒதுக்கப்படுபவர்கள் ஒரு குழுவாக தங்களின் கசப்பான அனுபவங்களை தங்கள் முன் வைத்தனர். சமூகத்தின் பிரதிநிதிகளாக அமர்ந்திருந்த எதிர்க்குழுவினர் எந்த காரணங்களுக்காக தாங்கள் அவர்களை ஒதுக்குகிறோம் அல்லது ஒதுங்குகிறோம் என்பதை கூறினர்.\n(1) நான் டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக பணிபுரிகிறேன். இதனாலேயே என்னை \"ஊத்திக்குடுக்கற வேலைய செய்யறவன்\" என்கிற அருவெறுப்போடும் கிண்டலோடும் என் பணியை நோக்குகின்றனர்.\n(2) நான் ஒரு துணை நடிகை. இதனாலேயே எனக்கு பலர் வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். ஒரு படப்பிடிப்பில் வெயிலாக இருக்கிறதே என்று அருகிலிருந்த வீட்டில் நிழலுக்காக ஒதுங்கப் போகும் போது அந்த வீட்டினர் அருவெறுப்புடன் என்னை துரத்தியடித்தனர். நான் செய்த பாவம் என்ன\n(3) நான் ஒரு அரசியல்வாதி (கவுன்சிலர்). இந்த காரணத்திற்காகவே எனக்கு பெண் தர மறுத்தனர்.\n(4) நான் ஒரு விவாகரத்து பெற்ற பெண். இதனால் என் பிறந்த வீட்டிலேயே என்னை துரத்தியடித்தனர். அலுவலகத்தில் சக ஆண் பணியாளர்கள் என்னை பாலியல் நோக்கில் அணுகினர். உறவினர்கள் அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு என்னை கூப்பிடுவதில்லை.\n(5) நான் ஒரு உதவி இயக்குனன். திரைத்துறையை சேர்ந்தவன் என்ற காரணத்தினாலேயே எனக்கு வீடு தர மறுக்கின்றனர்.\n(6) நான் ஒரு திருமண அமைப்பாளர். சுமார் 300 திருமணங்களை நடத்தியுள்ளேன். ஆனால் எங்களை ��ுரோக்கர் என்கிற இழிவான நோக்கிலேயே பார்க்கின்றனர்.\n(7) நான் gay, lesbian, transgender போன்றவர்களின் உரிமைகளுக்காக போராடுகிறவன். ஆனால் என்னையும் ஒரு gayவாகவே இந்தச் சமூகம் பார்க்கிறது.\nபொதுச் சமூகத்தின் குரல்கள் சில:\n(1) திரைத்துறையினர் அனைவரையும் நாங்கள் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்களைப் பற்றி கேள்விப்படுகிற பெரும்பான்மையான செய்திகள் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. எனவே அவர்களுக்கு வாடகைக்கு வீடு தர மாட்டோம்.\n(2) திருமண தரகர் சொன்ன பொய்யால் என் திருமண வாழ்க்கையே பாதித்து மிகவும் சிரமப்பட்டேன்.\n(3) பொது இடங்களில் அரவாணிகளின் அடாவடித்தனத்தால் அவர்களைப் பார்த்தாலே எரிச்சலும், கோபமும், அருவெறுப்பும் வருகிறது. ஒருபால் உறவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அருவெறுப்பாக இருக்கிறது.\n(4) போலீஸ்காரர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதில்லை. பின்னால் அவர்களால் பிரச்சினை வரும் என்று பயப்படுகிறோம்.\n(5) அசைவம் சாப்பிடுபவர்களை, மது குடிப்பவர்களை பிடிப்பதில்லை. அவர்களை நாங்கள் ஒதுக்குவதில்லை. நாங்கள் 'ஒதுங்கிப் போகிறோம்'. அவ்வளவுதான் விஷயம்.\nசிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் சாருநிவேதிதா இவ்வாறாக சமூகத்தின் சில பிரிவினரை பொதுச் சமூகம் ஒதுக்குவதை cultural fascism என்று வர்ணித்தார்.\n..\" பெரும்பாலும் விளிம்புநிலையில் உள்ள மக்களே இவ்வாறான புறக்கணிப்பை சந்திக்க நேரிடுகிறது. திரைத்துறையில் இருக்கும் டைரக்டர் ஷங்கரையோ, ரஜினிகாந்த்தையோ இச்சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் துணை நடிகர் என்றால் ஒதுக்குகிறோம். ஒரு அரவாணியை நம்மால் ஒரு நண்பராக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியை நடத்தும் ரோஸ், அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பிருந்தே என்னுடைய நண்பர். அவருடன் நண்பராக பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்த அவரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினோம். ரோஸ் கிளம்பும் போது அவரிடம் 'rest room உபயோகித்து விட்டுப் போங்கள்' என்று நான் சொன்னதற்கு மிகவும் நெகிழ்ந்து போனார். இதுவரை தன்னிடம் யாரும் அவ்வாறு கேட்டதில்லை என்று'\n... விவாகரத்திற்குப் பிறகு என்னுடைய எட்டு வயது மகளோடு வாடகைக்கு வீடு தேடி போகும் போது பெரும்பாலோனோர் ���ீடு தர மறுத்தனர். டெல்லியில் இருந்த போது 'ரவி' என்கிற பெயர் 'ரபி' என்று உச்சரிப்புடன் கேட்டு அதற்காகவே வீடு கிடைக்கவில்லை. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு தர மறுக்கின்றனர்.\n...இவ்வாறான சில மனத்தடைகள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றிலிருந்து இந்த சமூகம் வெளிவர வேண்டும்.\nசமூகக் குரல்களின் சார்பில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் (பெயரைக் கவனிக்கவில்லை. கோயில் குருக்கள் தோற்றத்தில் இருந்தார்) கூறியது.\n.. திரைத்துறையினர் தாங்கள் செய்யும் தொழில் குறித்து அவர்களுக்கே ஒரு பெருமிதமும் பெருமையும் இருக்க வேண்டும். அவர்களே அவர்களின் தொழிலை இழிவாக பார்க்கக்கூடாது. (நான் என் தொழில் குறித்து பெருமையே கொள்கிறேன் என்று துணை நடிகை தொழில் புரிபவர் பதிலளித்தது உரையாடலின் கூச்சலில் பெரும்பாலோரின் கவனத்திற்கு வராமல் போய் விட்டது). மதுக்கடைகளில் பெரும்பாலும் கெட்டவர்களின் நடமாட்டமும் அதிர்வுகளும் இருக்கும். எனவே அவர்களுக்கு வீடு தர மறுப்பதில் தவறில்லை.\nஒதுக்கப்படுபவர்களின் குழுவில் இருந்த அரவாணி ஒருவர் \"எங்களை இந்தச் சமூகம் எல்லாவிதத்திலும் ஒதுக்கி வைக்கிறது. வீட்டிலிருந்தும் துரத்துகிறார்கள். இந்தச் சமூகமும் எங்களை அருவெறுப்புடன் பார்க்கிறது. எந்த வேலை வாய்ப்பும் எங்களுக்கு கிடையாது. இப்படி எல்லா இடங்களிலும் ஒதுக்கப்படும் அரவாணிகள் செய்யக்கூடியது பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் புரிவதும்தான். சமயங்களில் வன்முறையையும் அடாவடித்தனத்தையும் சில அரவாணிகள் கையில் எடுப்பது தவிர்க்க முடியாமல் போகிறது. அதற்கு இந்தச் சமூகம்தான் காரணம் என்றார்.\nநிகழ்வின் உச்சமாக, அரவாணிகளைப் பற்றி வெறுப்பாக பேசிக் கொண்டிருந்த பெண், நல்ல பண்புகளுடன் உள்ள ஒரு அரவாணியை நண்பராக ஏற்றுக் கொள்ள தமக்கு ஏதும் தடையில்லை என்று கூறி எதிர் குழுவில் இருந்த அரவாணியை கட்டித்தழுவிக் கொண்டார். இந்தச் செய்கையால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த நிகழ்ச்சியின் நடத்துநர் கோபிநாத் அந்தப் பெண்ணுக்கு சபையை standing ovation அளிக்கச் செய்தார்.\nஎல்லா முற்போக்கு பாசாங்கு முகமூடிகளையும் கழற்றி விட்டு இந்தத் தலைப்பினுள் என்னை நான் பொறுத்திப் பார்த்தேன். நிச்சயம் காவல்துறையினர் என்றால் எனக்கு அலர்ஜி. நான் சந்தித்தவர்களில் பெரும்ப���ன்மையோர் தன்னிடமிருந்த அதிகார மமதையோடுதான் இருந்தார்கள். தன் கடமையை உணர்ந்து பொறுப்புடனும் மிருதுவாகவும் அணுகியவர்கள் சொற்பமானவர்களே. நிலத்தரகர்களில் பெரும்பான்மையோர் ஏமாற்றுக்காரர்களாய்த்தான் இருக்கிறார்கள். brokers excuse. திருமண தரகர்கள் பற்றிய அனுபவமில்லை.\nகுடிப் பழக்கம் உள்ளவர்கள் வேறு; குடிகாரர்கள் வேறு. குடியை ஒரு விடுதலையாக, மிதமோடு நாகரிகமாக அருந்துபவர்களுடன் பிரச்சினையிலலை. ஆனால் அளவுக்கதிகமாக குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடப்பவர்கள், வாந்தியெடுப்பவர்கள், மற்றவர்களுடன் தகராறு செய்பவர்கள் போன்றவர்களைக் கண்டால் நிச்சயம் எரிச்சலாக இருக்கும். அதற்காக மதுக்கடைகளில் பணிபுரிபவர்களையும் குடிகாரர்களாக நினைத்து அருவெறுப்பது முட்டாள்தனம். அதே போல்தான் விவாகரத்து பெற்றவர்களையும், திரைத் துறையில் பணிபுரிபவர்களையும் ஒதுக்குவது.\nஒருபால் உறவு கொள்பவர்கள் குறித்து ஒரு காலத்தில் எனக்கு மிகுந்த வெறுப்பும் அருவெறுப்பும் இருந்தது. ஒருபால் உறவு நாட்டமுடையவர்கள் குறித்து ராயர் காப்பி கிளப் குழுமத்தில் நடந்த விவாதத்தில் என்னுடைய அருவெறுப்பை வெளிப்படுத்திய போது 'அவர்களின் பார்வையில் நீங்கள் அருவெறுப்பாய் தெரியக்கூடும் அல்லவா' என்று எழுதினார் பத்ரி. விரல்கள் அழுகிக் கிடக்கும் தொழுநோயாளிக்கு ஆரோக்கியமானவனின் விரல்கள் அருவெறுப்பைத்தான் தரும் என்று நாகூர் ரூமி அதற்கு எதிர்வினையாக எழுதியது ஞாபகமிருக்கிறது.\nஆனால் நாளடைவில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியின் போக்கில் புரிதலின் பேரில் இன்று அது மட்டுப்பட்டிருக்கிறது எனலாம். இடது கை பழக்கம் போல் ஒருபால் உணர்வும் ஒருவகையான இயற்கை உணர்வே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஒருபால் உறவு நாட்டமுடையவர்கள் சட்டபூர்வமாக திருமணம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. என்றாலும் எரிச்சலான பேருந்து பயணங்களில் எப்பவாவது ஆண்குறிகள் மேலே உரசும் போது 'அட நாய்களா, இதில் விருப்பமுள்ளவர்களுடன் கூடித் தொலைங்களேன். ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்கிறீர்கள்' என்று கத்தத் தோன்றுகிறது.\nஅரவாணிகள் குறித்து பார்க்கும் போது விளிம்பு நிலையிலும் உள்ள அவர்களிடம் பொதுச்சமூகம் எல்லாக் கதவுகளையும் அடைத்து அ��்வாறு ஒதுக்குவது தவறுதான் என்று தோன்றினாலும் சிந்தனை ரீதியில்சில நடைமுறை அனுபவங்களின் போது நாம் அறிவைத் துறந்து அவற்றை உணர்ச்சியின் வழிதான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் பார்த்தவரை எங்கள் அலுவலகத்தில் வரும் அரவாணிகள் மிகவும் மோசமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றனர். ஆண்களில் சிலரும் எளியவழியில் காசுபெற பெண் வேடமிட்டு வந்து தகராறு செய்து அரவாணிகளின் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்கின்றனர் என்று அரவாணிகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுகிறது. என்றாலும் அவர்களின் உள்ளார்ந்த சமூக கோபத்தின் வெளிப்பாட்டை பொதுச் சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும் வரை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என நினைக்கிறேன்.\n(பரபரப்பாக கவனிக்கப்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடனே பதிவின் தலைப்பு அமைக்கப்பட்டது. உள்ளடக்கத்திற்கும் அதற்கும் பெரிதான தொடர்பில்லை).\nPosted by பிச்சைப்பாத்திரம் at 1:27 PM\nLabels: குறிப்புகள், சாரு, நவீன தீண்டாமை, பொது\n//(பரபரப்பாக கவனிக்கப்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடனே பதிவின் தலைப்பு அமைக்கப்பட்டது. உள்ளடக்கத்திற்கும் அதற்கும் பெரிதான தொடர்பில்லை). //\nஉங்க பதிவும் நல்ல இருக்கு.\n'... விவாகரத்திற்குப் பிறகு என்னுடைய எட்டு வயது மகளோடு வாடகைக்கு வீடு தேடி போகும் போது பெரும்பாலோனோர் வீடு தர மறுத்தனர். டெல்லியில் இருந்த போது 'ரவி' என்கிற பெயர் 'ரபி' என்று உச்சரிப்புடன் கேட்டு அதற்காகவே வீடு கிடைக்கவில்லை. '\nஇது பொய்.ஏனென்றால் வட இந்தியாவிலும் ரவி என்ற பெயர்\nரவீந்திரா,ரவிஷங்கர்).ரபி என்பது raffi என்று தான் சொல்லப்படும்.ரவிக்கும்,\nஅரசு ஊழியராக இருந்தும் வீடு\nபாச்சிலர் என்றால் வீடு தர\nதலைகீழ், 4 பேர் பாச்சிலர்\nயாரும் வீடு தர தயங்குவதில்லை.\nபேர்வழிகள் என்ற இமேஜ் உருவாகக்\nதருவார்கள்,கோர்ட் கேஸ் என்று இழுத்தடிப்பார்கள், வாடகையும் சரியாக வராது என்று நினைப்பது சரிதான்.\nஅவர்களுக்கு வீடு கிடைப்பதல்ல பிரச்சினை. நாம் அதைப் போன்ற திரைப் பிரபலங்களையும் அதே துறையில் உள்ள ஏழ்மையான துணைநடிகர்களை அணுகும் விதத்தில் உள்ள மாற்றத்தை குறித்தது அது.\nசாரு கோபமடைந்து திட்டி தன் இணையதளத்தில் எழுதினால்\n//சாரு கோபமடைந்து திட்டி தன் இணையதளத்தில் எழுதினால்\nமோதிரக் கையால் குட்டு எனக் கொள்ள வேண்டியது தான்\nபெரும்பாலான கருத்துகளுடன் ஒத்து போகிறேன்.\nதவிர்க்க முடியாத காரணத்தால் அந்த நிகழ்ச்சியைக் காண இயலவில்லை.\nநீங்கள் எழுதியதைப் படிக்கும்போது, மகிழ்ச்சியாகவும்.. ஒரு நிகழ்ச்சியை எப்படி Shortஆகவும், தெளிவாகவும் சொல்ல வேண்டும் என்று படிப்பினையாகவும் உள்ளது.\nஎந்த முகஸ்துதிக்குமோ, ஜால்ராவுக்குமோ இதைச் சொல்லவில்லை. வெரி சீரியஸ்.\nஅதே போல ஒவ்வொரு பதிவின் முடிவிலும் நீங்கள் உங்கள் பெயரெழுதுவது ஏனென்று தெரியவில்லை. (நான் எழுதறதால-ன்னு சொல்லாதீங்க.. :-)...)\n//(பரபரப்பாக கவனிக்கப்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடனே பதிவின் தலைப்பு அமைக்கப்பட்டது. உள்ளடக்கத்திற்கும் அதற்கும் பெரிதான தொடர்பில்லை). //\nஎன் கருத்தும் இதே. உங்களைப் போன்ற தரமான ப்திவர்களுக்கு இந்த விளம்பர உத்தி தேவையில்லதது.\nகுடிப் பழக்கம் உள்ளவர்கள் வேறு; குடிகாரர்கள் வேறு. குடியை ஒரு விடுதலையாக, மிதமோடு நாகரிகமாக அருந்துபவர்களுடன் பிரச்சினையிலலை.\nசொந்தக் கதை தான். நானும் மனைவியும் வீடு பார்த்தோ. டாக்டரு, இன்சினீயரு எண்டு வீடு தர வந்தவங்களுகு ஈழத்தவர் என்றதும் மனசு மரத்து விட்டது. வாழ்க வளமுடன். அவ்ர்களால் தான் இப்பொழுது நான் உயர்ந்த நிலையில் உள்ளேன். இல்லாவிட்டால் இன்னமும் இந்தியாவில் இருந்து கொண்டு குப்பை கொட்டி இருந்திருப்பேன். இப்பொழுது ஏசி ரூமில இருந்து கொண்டு, அதி வேக கணினியில், வேலை நேரத்தில் இந்த குப்பைகளை எழுத முடியுமா\nஎல்லாவற்றிலும் நல்லதையே காணலாம். எதிர் மறை எண்ணங்கள் ஒருவனின் சிந்தனைத் திறனை மட்டுமல்ல, வாழ்க்கை ஓட்டத்தையும் மாற்றி விடும்.\nதவிர உள்ளே உள்ள சரக்கு அக்மார்க்தான்\nநல்ல பதிவு - தலைப்பைத் தவிர.\nஇந்த நிகழ்ச்சியின் ஒளித்துணுக்கில் சாருவின் பகுதியை இங்கு காணலாம்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள��� 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nதமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவ...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடை...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nதிமுக: இளவரசருக்கு முடிசூட்டு விழா\nகாமம் பொங்கி வழியும் புதினம்\nஉருப்படியாக ஒரு தமிழ் சினிமா\nமலத்தின் நாற்றம் வீசும் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-22T12:27:28Z", "digest": "sha1:6ARYACLVNXJAMAUKNVINFJBBO47Z2W42", "length": 5867, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "முக்கிய த���ைவர் |", "raw_content": "\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nபாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய தலைவர் பலி\nபாகிஸ்தானின் குவெட்டா நகரின் மார்க்கெட் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அவாமி தேசிய கட்சியைச்சேர்ந்த தலைவர் பலியானார். ...[Read More…]\nJuly,13,12, —\t—\tகுண்டு வெடிப்பு, பாகிஸ்தானில், முக்கிய தலைவர்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nசுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் வ ...\nபாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புடைய 2 த� ...\nகோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்ட ...\nபுத்தகயை குண்டு வெடிப்பு தொடர்பாக தாச� ...\nபாட்னா குண்டு வெடிப்புக்கு பண உதவிசெய� ...\nபாட்னா குண்டு வெடிப்பு குற்றவாளி மெகர� ...\nஇந்தியாவால் பயங்கரவாதம் குறித்தோ, பாத� ...\nபாட்னாவில் குண்டுவெடிப்பு – உள்நாட்டு ...\nபுத்தகயை குண்டு வெடிப்பிலிருந்து நிதீ ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?paged=3&cat=5", "date_download": "2019-09-22T12:22:08Z", "digest": "sha1:FWBJAIPRNG5ICRWXBUCSV4HF5JBVPGIA", "length": 16242, "nlines": 171, "source_domain": "www.manisenthil.com", "title": "கவிதைகள் – Page 3 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஆகையால் எனக்கு கடலென்றும் பெயர் …\nநள்ளிரவின் நட்சத்திர மிதவைகளோடு எனக்கு முன் உயிர்ப்புடன் உரையாடிக் கொண்டிருந்த அந்த பெருங்கடலுக்குள் சட்டென பாய்ந்தேன்.. எனக்குள்ளும் ஆர்ப்பரித்து கிடக்கிற அலைகளும்.. ஆசைகளாலும் இருண்மைகளாலும் இறுகிக் கிடக்கிற சில நினைவுப் பாசிகள் படிந்திருக்கிற பாறைகளும் நிரம்பிக்கிற கடலொன்று இருக்கிறது என அறியாமலேயே பெருங்கடல் என்னை உள் வாங்கியது. திணறிய மூச்சுக்கூட்டில் சில கனவுக் குருவிகள் கத்திக் கொண்டிருந்ததை கவனிக்காத பாவனையோடு மூழ்கி தீர தொடங்கினேன்.. உடைந்த மண்பானை குடுவை என உடலம் மாறிப் போனதாய் உன்மத்தம் …\nContinue reading “ஆகையால் எனக்கு கடலென்றும் பெயர் …”\nதேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பொன்னிற மாலை ஒன்றில்.. அந்த சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட மேசையின் முன் அவர்களெல்லாம் அகம் மகிழ ஒன்று கூடி இருந்தார்கள்.. கனிவு நிரம்பிய ஒருவன் விழிகளை பிடுங்கிதான் அம் மேசையின் மெழுகு வர்த்தி கொளுத்தப்பட்டிருந்தது. நம்பிக்கை இறந்த அவனது ஆன்மாவின் உதிரத்துளிகள் அவர்களது கண்ணாடிக் கோப்பையை செந்நிற மாய் நிறைக்க… ஆரம்பித்தது அவன் எழுதிய கவிதை ஒன்றின் மேல்… வன்ம வெறுப்புணர்வின் வண்ணம் பூசும் வேலை.. காவியமாய் மலரத் தொடங்கிய கவிதையை அவரவர் தங்கள் …\nபூனை வளருங்கள். உங்களுக்கு அடிமையாய் இருக்க.. உங்கள் வருகையை எதிர்பார்த்திருக்க.. உங்கள் கால்களில் பணிந்து நளிந்து குழைய.. நள்ளிரவுகளில் கதகதப்பாய் உங்களோடு உறங்க.. நீங்கள் மிச்சம் வைக்கும் எதையும் நாசூக்கு பார்க்காமல் நக்கித் தின்ன.. எதன் பொருட்டும் உங்கள் அதிகாரத்தின் மீது சொல்லொன்றும் உரைக்காமல் மெளனிக்க.. ஏவும் பொழுதுகளில் உங்கள் சுட்டு விரல் காட்டுகிற… எலிகளையும் இன்னும் பிறவையும் வேட்டையாட.. பூனை வளருங்கள். அது. மனம் பிசகும் தருணமொன்றில் நம் கழுத்தை கவ்வும் அபாயம் …\nஅந்த தூக்குக்கயிறு கனவின் வெப்பத்தை சுமந்து வாறே இன்னும் ஊசலாடிக் கொண்டு தான் இருக்கிறது… காற்றின் சிறகுகளோடு பின்னி.. எரிதழலினுடாக கரைந்துப் போன அனிதா இன்னும் குரல் வளை நெரிய இருமிக் கொண்டுதான் இருக்கிறாள்.. துயர் மிக்க பின்னிரவின் கடைசித் துளி கரைவதற்கு முன்னால் சற்றே கவனித்துக் கேளுங்கள்.. குரல் வளை ஒன்று நொறுங்கி உடைந்து கானலாகிப் போன அவள் கனவுகளின் கேவல் ஒலி உங்கள் ஆன்மாவை தீண்டலாம்.. நள்ளிரவுகளில் விழி எரியும் வெப்பத்தை …\nContinue reading “தூக்குக் கயிற்றின் பாடல்..”\nஇப்படி ஒரு பயணம். தேநீர் கடைகள். இரவு ரசித்தல்.. இளையரா��ா. காலை விடியல் வான் கண்டல்.. பல நினைவுப்புள்ளிகளோடு கால நதியில் கல்லெறிந்து பார்த்தல்.. சில துளி கண்ணீர். ஆங்காங்கே பல சிறு புன்னகைகள்.. சாலையை கடக்கும் முகம் அறியாத வயதான தாய் மீது காரணமின்றி துளிர்க்கிற மாசற்ற அன்பு.. பக்கத்து இருக்கையில் நம்மோடு பயணிக்கிற நமது நம்பிக்கை.. முடிவில் சில கவிதைகள்.. டாட் . 176 total views, 1 views today\nமழையாகிப் போன ஒரு பாடல்..\nஎரி வெயிலுக்கு மத்தியிலும்.. நீண்ட தாழ்வாரத்தின் முன்னால் படிந்திருக்கும் இள நிழல் போல.. என் விழிகளில் மென் குளிராய் படர்கிறாய். உன்னை இமைக்காமல் பார்க்கிற நொடிகளில்.. நான் காற்றாய் உருக் கொண்டு மல்லிகைத் தோட்டங்களில் பூக்களை உதிர்ப்பவனாக மாறித் திரிகிறேன்.. காட்சிக்கும்… பார்வைக்குமான இடைவெளியில்.. எப்படியும் இழையத் தொடங்கி விடுகிறது.. மழை நாளொன்றில் நாம் இருவரும பகிர்ந்து பருகிய ஒரு பாடல். ஓயாத தூறல் போல இசை மொழியோடு ஏதேதோ சொல்லிக் கொண்டே போகிறாய்.. உன் …\nContinue reading “மழையாகிப் போன ஒரு பாடல்..”\nவிண்ணில் இருந்து இறங்கி.. பனி சுரக்கும் வனம் கடந்து… சாத்தப்பட்டு இருக்கும் சாளரத்தை மெல்ல திறந்து.. விழி மூடி இருக்கும் நினைவேடுகளில்… மெல்ல ஒளி பாய்ச்சி குளிர வைத்து செல்கிறது… மறக்க முடியாத அன்றைய இரவில்.. உன்னையும்.. என்னையும்.. ஒரு சேர தழுவி நாசூக்காய் நழுவி விட்டுப்போன நிலா. 130 total views, no views today\nஅந்த மங்கிய ஒளி அறையில்.. தலைக்குனிந்து அழுதுக்கொண்டிருந்த அவனது விழிகள் கனன்று.. தகித்த ஆன்மாவின் சொற்களை சொல்ல முடியாமல் சிவந்திருந்த வேளையில் தான்.. அவனை சந்தித்தேன். எதிலும் நிலைக் கொள்ளாமல் அலைக்கழிந்து சிவப்பேறிய அவன் விழிகளுக்குப் பின்னால் இருந்த காயம் புரையோடி இருந்ததை அவன் விழிகளை நேரிட்டு பார்க்கும் எவரும் அறியலாம். காயத்தின் தர்க்க, நியாயங்களை.. பற்றி சிந்திக்க ஏற்கனவே பல இரவுகளை தின்று பசியாறி இருந்தான்.. அவன் விரல் இடுக்கில் சாம்பல் தட்டாமல் நடுங்கிக்கொண்டிருந்த சிகரெட்டின் …\nContinue reading “ஒரு ஒப்புதல் வாக்குமூலம்..”\nஅமில மழைத்துளிகள் கொட்டி சிதறும் என் எண்ண முற்றத்தில்.. எப்படியாவது துளிர்த்திட துடிக்கிறது என் ரோஜா.. அமைதியான ஒரு உதிர சொரிதலுக்கு பின்.. அமிலத்தை மிஞ்சியும்.. முளைத்தே விடுகிறது மலர்.. அமிலம் முள்ளாய்.. ரோஜாவினடியில் தேங்கி இருப்பதை உணர்��்தாலும்.. முள்ளை பொருட்படுத்தாது தீண்ட நீளுகின்ற என் கனவின் விரல்கள் தயாராகவே இருக்கின்றன.. இன்னொரு உதிர சொரிதலுக்கு.. 127 total views, no views today\nநுரை ததும்பும் அந்த ஒற்றைக் கோப்பையின் விளிம்பில்… ஆலகாலமாய் பூத்திருந்த நஞ்சைக் கண்டு சற்றே சிரித்துக் கொண்டது.. சாத்தான். இதோ வாழ்வெனும் அமிர்தம். காதலாகி கசிந்துருகி.. மேனி துயர் கண்டு மெலிந்து புண்பட.. ரணம் கண்டு வதை பட்டு சுகம் காண வாழ்ந்து விட்டுப் போ என்ற அலட்சியத் தொனியில் அறிவித்தவாறே.. பீடியை பற்ற வைத்து இழுத்தான் சாத்தான். புகைச் சுருள் மேல் எழ யாரோ ஒருவளின் கூந்தல் நினைவு எனக்கு வந்தது. … நட்சத்திரங்களில் …\nContinue reading “வாழ்வு- சபிக்கப்பட்ட வரம்.”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஉண்டா (Unda)- மனதை உறுத்தும் எதார்த்தம்.\nஅவரை உங்களுக்கு தெரியுமா ‌…\nகாணத் தவறக்கூடாத இயல்பின் அழகியல்.. இக்ஃலு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF28112017/", "date_download": "2019-09-22T12:07:10Z", "digest": "sha1:FIXOZRLH2NZ7VR5Q5YQSZWD2NT6N62QS", "length": 14162, "nlines": 161, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி28/11/2017 « Radiotamizha Fm", "raw_content": "\nஎந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம்-தேர்தல்கள் ஆணைக்குழு\nவத்தளையில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைப்பு..\nயாழில் சற்று முன்னர் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து…\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு..\nமழையுடனான வானிலை சில தினங்களுக்கு நீடிக்கும்…\nHome / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி28/11/2017\nPosted by: இனியவன் in இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் November 28, 2017\nஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 12ம் திகதி, ரபியுல் அவ்வல் 8ம் திகதி,\n28.11.2017 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, நவமி திதி காலை 6:37 வரை;\nஅதன் பின் தசமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மதியம் 1:26 வரை;\nஅதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண, அமிர்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி\n* ராகு காலம் : மதியம் 3:00 – 4:30 மணி\n* எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி\n* குளிகை : மதியம் 12:00 – 1:30 மணி\n* சூலம் : வடக்கு\nசந்திராஷ்டமம் : மகம், பூரம்\nபொது : முருகன், துர்க்கை வழிபாடு.\nபணியினால் ஏற்படும் சஞ்சலம் தவிர்க்க இஷ்ட தெய்வ வழிபாடு செய்யவும். சட்டத��� திட்டம் மதித்து நடக்க வேண்டும். தொழிலில் அளவான மூலதனம் போதும். பணவரவு சுமாராக் இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.\nபெருந்தன்மையுடன் செயல்படுவீர்கள். எதிரிகளிடம் மதிப்பு உயரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.\nஉழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து திட்டமிட்ட இலக்கை எட்டும். பணவரவு திருப்திகரமாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.\nநண்பருடன் வீண் விவாதம் வெண்டாம். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். சிறு அளவில் பணக்கடன் பெறும் சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியம் கருதி மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள்.\nஎதிர்மறை எண்ணம் உள்ளவரிடம் விலகுவது நல்லது. தொழில் வியாபார இலக்கு கால தாமதமாக நிறைவேறும். அளவான பணவரவு கிடைக்கும். தவிர்க்க முடியாத வகையில் பணச்செலவு ஏற்படலாம். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.\nஎதிர்கால திட்டம் குறித்து சிந்திப்பீர்கள். நண்பர் வழியில் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவரித்தனை திருப்திகரமாகும். பெண்கள் கலையம்ச பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nநண்பரிடம் அன்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. தாராள பணவரவில் நிலுவை கடன் செலுத்துவீர்கள். உறவினர் வருகையால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.\nமனதில் ஏற்படும் குழப்பம் தீர்க்க வழிபாடு அவசியம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழிலில் நிலுவைப் பணியை உடனே நிறைவேற்றுவது அவசியம். தேவை அறிந்து செலவு செய்ய வேண்டும். உணவு விஷயத்தில் கவன்ம் தேவை.\nஇடம், பொருள், ஏவல் கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் வளர புதிய நுட்பங்கள் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும். பெண்கள் வீடு, ஆபரணத்தில் கவனமுடன் இருக்கவும்.\nசிறிய முயற்சியும் அதிக நன்மையை தரும். தொழில் வியாபாரத்தில் நினைத்த காரியம் நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். குழந்தைகளின் செயல் பெருமை தேடித்தரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.\nதவறான விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. சுறுசுறுப்புடன் செயல்படுவது அவசியம். தொழிலில் உள்ள நிலுவைப் பணி படிப்படியாக நிறைவேறும். பணவரவு சுமாராக இருக்கும். ஓய்வு நேரத்தில் இசையை ரசிப்பது மனதுக்கு நன்மை.\nமிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை செழிக்கும். பணவரவில் லாப விகிதம் கூடும். உறவினர்க்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறுவர்\nPrevious: கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவ புலனாய்வு பிரிவு அடாவடி\nNext: உள்ளுராட்சி மன்றத் தேர்தல் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள்\nஇன்றைய நாள் எப்படி 22/09/2019\nஇன்றைய நாள் எப்படி 21/09/2019\nஇன்றைய நாள் எப்படி 20/09/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 22/09/2019\nஇன்றைய நாள் எப்படி 21/09/2019\nஇன்றைய நாள் எப்படி 20/09/2019\nஇன்றைய நாள் எப்படி 19/09/2019\n விகாரி வருடம், புரட்டாசி மாதம் 2ம் தேதி, மொகரம் 19ம் தேதி, 19.9.19 வியாழக்கிழமை தேய்பிறை, பஞ்சமி திதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175799", "date_download": "2019-09-22T12:01:31Z", "digest": "sha1:BX2SVPPXZ6PWUFACTIXCSZIX7ABEEBEK", "length": 6613, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "வான் அஸிஸா : எஸ் ஜெயதாஸ்சின் மரணம், நமக்கு ஓர் இழப்பு – Malaysiakini", "raw_content": "\nவான் அஸிஸா : எஸ் ஜெயதாஸ்சின் மரணம், நமக்கு ஓர் இழப்பு\nநேற்று மாலை, சீர்திருத்த போராளி எஸ் ஜெயதாஸ் காலமானது குறித்து, துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் இன்று தனது துயரத்தைத் தெரிவித்தார்.\n“1998 சீர்திருத்தப் போராட்டம் முதல், சகோதரர் ஜெயதாஸ் சற்குணவேல் பற்றி நான் அறிந்து வந்துள்ளேன். சில நாட்களுக்கு முன்பு, நானும் அன்வார் இப்ராஹிமும் அவரை மருத்துவமனையில் சென்று கண்டோம். அவரின் மரணம் வறுத்தமளிக்கிறது,” என்று தனது டுவிட்டர் செய்தியின் வழி அவர் தெரிவித்தார்.\nசிறுநீரகக் கோளார் காரணமாக, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந���த ஜெயதாஸ், நேற்று மாலை 4 மணியளவில் காலமானார்.\nசீர்திருத்தப் போராட்டம் மற்றும் ஹிண்ராப் இயக்கத்தில் துடிப்புடன் செயல்பட்டுவந்த ஜெயதாஸ், பிகேஆர் கட்சியில் சில முக்கியப் பதவிகளையும் வகித்து வந்தார்.\nமலேசிய இந்தியர்களின் நிலைமை, தடுப்புக்காவலில் இறப்பு மற்றும் இந்துக் கோயில்களின் இடிபாடு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதன் காரணமாக போலிஸ் அவரைப் பலமுறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்து: ஆட்சியில் உள்ளவர்களே பிரிவினையைத்…\nசுற்றுப்பயணத்தை ஊக்குவிக்க விசா கட்டணம் மறுஆய்வு…\nபொய்யான செய்திகளை எதிர்க்கும் மாநாட்டைக் கூட்ட…\nஹாடி, பிரதமர் பதவி பற்றிப் பேசுவதை…\nதுணை அமைச்சர் பாரிட் ரபிக் காலமானார்\n‘முஸ்லிம் பொருள்களை வாங்குங்கள்’ இயக்கம் தவறல்ல-…\nராவாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் 08…\nபுகைமூட்டம்: 2,400க்கு மேற்பட்ட பள்ளிகள் இன்றும்…\nபுத்திசாலித்தனம் இல்லாத புறக்கணிப்பு – இராகவன்…\nகிறிஸ்துவ மத நோக்கம் கொண்ட கருத்தரங்கு…\nபிரதமர் பதவிக்கு இன்னொரு நபர், அன்வார்…\nஅன்வார்: எல்லா கிராமங்களிலும் குடியிருப்புகளிலும் வறுமையைப்…\nமூசா அமான் மகன் பெர்சத்துவில் இணைந்தார்\nஜாகிரைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு விடாமல்…\nநெகிரி செம்பிலானில் சுவாச உறுப்புகள், கண்…\nபி இராமசாமி : ‘புதிய அரசாங்கம்,…\nபிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது…\n‘பிகேஆர் கூட்டங்களுக்கு வாங்க, காப்பி, டீ…\nஹாடியின் வெறுப்பூட்டும் பேச்சுக்கு சரவாக்கில் இடமில்லை-…\nபுகைமூட்டம்: சரவாக்கில் அபாய நிலையில் ஏபிஐ;…\nபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர்…\n‘மலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை…\nரோன் 95 விலையில் இப்போதைக்கு மாற்றம்…\nமலேசிய தினத்தையொட்டி இடைவிடாத சிறப்புத் தொலைக்காட்சி…\nவங்காளதேசத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இறப்புகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/211588", "date_download": "2019-09-22T12:10:32Z", "digest": "sha1:AFYO6RFNV5TQJOA5GDBJ2VYHMO4HOMQ4", "length": 7892, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "புயலில் சிதைந்த பஹாமாஸ் மக்களுக்காக உருகிய கனேடிய இளம்பெண்: கடைசியில் அவருக்கு நேர்ந்த துயரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுயலில் சிதைந்த பஹாமாஸ் மக்களுக்காக உருகிய கனேடிய இளம்பெண்: கடைசியில் அவருக்கு நேர்ந்த துயரம்\nடோரியன் புயலில் சிக்கி பஹாமாஸ் தீவில் மரணமடைந்த கனேடிய இளம் பெண்ணின் சடலம் இன்னும் சில தினங்களில் சொந்த ஊருக்கு வந்து சேரும் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பஹாமாஸ் தீவில் குடியிருந்து வருபவர் 27 வயதான அலிஷியா சப்ரினா லியோலி.\nஇவரே செப்டம்பர் முதல் திகதி பஹாமாஸ் தீவுகளை புரட்டிப்போட்ட டோரியன் புயலில் சிக்கி மரணமடைந்தவர்.\nபஹாமாஸ் தீவுகளில் புயலும் பேய் மழையும் தாக்கிய நிலையில், அங்குள்ள மக்களுக்கு உதவுங்கள் என லியோலி பல்வேறு இணையதள பக்கங்களில் கோரிக்கை விடுத்து வந்தார்.\nஇந்த நிலையில், தமது மகள் மற்றும் மருமகனை தொடர்பு கொள்ள முடியவில்லை என லியோலியின் தாயார் ஜோசி மெக்டோனா கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.\nதற்போது லியோலியின் கணவரே இந்த நடுக்கும் தகவலை தமது உறவினர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nதொடர்ந்து கனேடிய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்ட மெக்டோனா மேலதிக தகவல்களுக்காக மூன்று நாட்கள் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.\nபுயலில் சிக்கி இதுவரை பஹாமாஸில் 50 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/england-vs-australia-2020-schedule-results-s415/", "date_download": "2019-09-22T12:07:55Z", "digest": "sha1:QRLYQNOD43FEIIMGUVYXTLN6DPLUT5UX", "length": 6862, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "England vs Australia 2020 Schedule (Jul 3 to Jul 16), Results - myKhel.com", "raw_content": "\nமுகப்பு » கிரிக்கெட் » England vs Australia 2020 » அட்டவணை முடிவுகள்\n3 T20, 3 ஒருநாள்\nஏறிவந்து அடித்த பேட்ஸ்மேன்.. மின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\n ரோஹித் வெளியிட்ட ரகசிய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nசும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\nதோனி, கோலி ரசிகர்களுக்கு வார்னிங்.. இனிமே இப்படி பண்ணினா ஜெயில் தான்.. போலீஸ் அதிரடி\nஇனி இவரை டீமை விட்டு அசைக்க முடியாது.. அடுத்த பும்ராவாக மாறிய இளம் தமிழக வீரர்.. கோலி செம ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/positive-enargy-kidaikka-poojai-araiayi-paramarippathu-eppadi/18956/", "date_download": "2019-09-22T13:05:30Z", "digest": "sha1:ZOQDAMJJ2TRARLNBXOWMW7AW36CWIE3N", "length": 9114, "nlines": 86, "source_domain": "www.tamilminutes.com", "title": "பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்க பூஜை அறையை பராமரிப்பது எப்படி?! | Tamil Minutes", "raw_content": "\nHome ஆன்மீகம் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்க பூஜை அறையை பராமரிப்பது எப்படி\nபாசிட்டிவ் எனர்ஜி கிடைக்க பூஜை அறையை பராமரிப்பது எப்படி\nஎத்தனை சிறிதான வீடாக இருந்தாலும் பூஜைக்கென சிறு மாடமாவது ஒதுக்கி வைத்திருப்போம். பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்கக்கூடாது. இது இறை சக்தியைக் குறைக்கும். ஆன்மிக அதிர்வுகள் ஏற்படாது. மிகக்குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.\nசுவாமி படங்களில் காய்ந்த பூச்சரம் இருக்கக்கூடாது. தினமும் மாற்ற வேண்டும். படத்தில் பூக்கள் இல்லையென்றாலும் பரவா இல்லை. காய்ந்த பூச்சரம் மட்டும் இருக்கவே கூடாது. காலியான கற்பூரம், ஊதுவத்தி, எண்ணெய் கவர்களை சேமித்து வைக்கக்கூடாது. விளக்கு வைக்கும் இடத்தில் எண்ணெய் பிசுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் சுத்தமான பருத்தி துணி ஒன்றினை வைத்துக்கொண்டால் விளக்கு ஏற்றும்போதும், திரிகளை தூண்டும்போதும் கைகளில் படும் எண்ணெயினை துடைத்துக்கொள்ள வசதியாய் இருக்கும். சுவரும் பாழ்படாது.\nசமையலறையிலேயே சுவாமி அலமாரி இருக்கும்பட்சத்தில் அசைவம் சமைக்கும்போது அலமாரி கதவினை சாத்தி விடவும். அதிகப்படியான சுவாமி படங்களை வைத்திருப்பதை தவிர்க்கவும். கற்பூரம், ஊதுவத்தி ஏற்றுவதால் பூஜை அறையில் ஒட்டடை சேரும். அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்யவும். வாரம் ஒருமுறை சுவாமி படத்தை துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.\nகோவில்களில் கொடுக்கும் விபூதி, குங்குமம் பாக்கெட்டை அடைசலாய் சேமித்து வைக்காமல், அவ்வப்போது தினசரி பயன்படுத்தும் விபூதி, குங்குமம் கிண்ணத்தில் கொட்டி வைக்க வேண்டும். மீதமிருக்கும் விபூதி, குங்குமத்தை கிணறு, ஆறு, குளங்களிலோ அல்லது செடிகளிலோ கொட்டி விடவேண்டும். குப்பையில் கொட்டுவது மிகத்தவறு.\nசெவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் சுத்தம் செய்ய வேண்டும்..\nஇவ்வாறு பூஜை அறையை பராமரித்து வந்தால் வீட்டில் நேர்மறையான எண்ணம் வளரும்.\nநவராத்திரியில் சரஸ்வதிக்கு படைக்கப்படும் உணவுகள்\nநவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை எங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலா\nநவராத்திரியில் துர்க்கைக்கு படைக்கப்படும் உணவுகள்\nகொல்லிப்பாவை அம்மன் – நவராத்திரி ஸ்பெஷல்\nநவராத்திரி ஸ்பெஷல்- கை மேல் பலன் தரும் துர்க்கை வழிபாடு\nநவராத்திரி ஸ்பெஷல்- 52 சக்தி பீடங்களில் முக்கிய பீடம் தேவிபட்டினம் உலகம்மன்\nநவராத்திரியில் சரஸ்வதிக்கு படைக்கப்படும் உணவுகள்\nநவராத்திரி ஸ்பெஷல்- அம்பிகையை எங்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டிலா கோயிலிலா\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nமிரட்டு மிரட்டுனு மிரட்டும் சுந்தர்சி நடிக்கும் இருட்டு பட டிரெய்லர்\nகாவல்துறை அவலங்களை விளக்கும் காவல்துறை உங்கள் நண்பன் அதிரடி டிரெய்லர்\nநவராத்திரியில் துர்க்கைக்கு படைக்கப்படும் உணவுகள்\nகோல்டன் டிக்கெட்டை வென்ற முகின் ராவ்\nகமல் ஹாசனிடம் பாராட்டினைப் பெற்ற சேரன் மற்றும் முகின்\nலாஸ்லியாவிற்கு அறிவுரை கூறிய கமல் ஹாசன்\nகவினை கேள்வி கேட்டு தடுமாற வைத்த கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/03/05/wrv/", "date_download": "2019-09-22T13:02:54Z", "digest": "sha1:GBX2D3PTYWMKKCYLVPNE5EIJKLSUOQOL", "length": 109604, "nlines": 514, "source_domain": "www.vinavu.com", "title": "உ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்!! - வினவு", "raw_content": "\nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nமுழுவதும்உலகம்அமெ��ிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நாகரீகமா \nஇசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் \nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \n5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி…\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் ��குப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nகேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா \nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nமுகப்பு உ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்\nஉ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்\nமார்க்சிஸ்டு கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல்கள், அதிகாரப் போட்டி, கழுத்தறுப்புகள் ஆகியவை ஊரறிந்த விசயங்கள் என்பதால் உ.ரா.வரதராசனின் மரணம் குறித்து இதுவரை எழுதாமல் இருந்தோம்.\nஆனால் இப்போது பரிதாபத்துக்குரிய பலிகடாவாக உ.ரா.வரதராசனும், வெறுக்கத்தக்க வில்லனாக மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்களும் சித்தரிக்கப்படுகின்றனர். பின் தொடரும் நிழலின் குரல்கள் பாகம் 2க்கான கதையை ஜெயமோகன் அசை போடத்தொடங்கிவிட்டார். மார்க்சிஸ்டு கட்சி மட்டுமல்ல, மொத்த கம்யூனிஸ்டு இயக்கமுமே இப்படித்தான், என்று பல தியாகசீலர்கள் புழுதிவாரித் தூற்றத் தொடங்கிவிட்டதால் நாம் இதில் தலையிட வேண்டியதாக இருக்கிறது. (ஜெயமோகனிடம் பொங்கும் கம்யூனிஸ்டு அபிமானம் பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுவோம்)\nஉ.ரா வரதராசனின் மரணம் எழுப்பும் கேள்விகள் மார்க்சிஸ்டு கட்சித் தலைமையிடம் கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்திருக்கின்றன. ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் தொந்திரவு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதனால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று காரத் விளக்கம் அளித்தார்.\nஅந்தக் குற்றச்சாட்டு உண்மையாயின் அது நடவடிக்கைக்கு உரியதே. அது���ும் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரிய மத்தியக் குழு உறுப்பினர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய தவறினை செய்யும்போது அவர் மீதான நடவடிக்கை சற்றுக் கடுமையாக இருப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.\nமாறாக, அவர் தவறே இழைக்காமலிருந்து, பதவிக்கான கோஷ்டித் தகராறில் எதிர் கோஷ்டியினர் புனைந்த அவதூறுதான் அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு என்று கூறப்படுவது உண்மையானால், இது தற்கொலையாகவே இருந்தாலும், கொலைக்கு நிகரானது. சட்ட மொழியில் கூறினால் தற்கொலைக்குத் தள்ளுதல் என்ற குற்றம்.\nஇவற்றில் எது உண்மை என்று பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே, வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த கடிதம் வெளிவந்து விட்டது.\nஇந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மையை மார்க்சிஸ்டு கட்சி மறுக்கவில்லை. கடிதத்திலிருந்து தெரியவரும் உண்மை இதுதான்.\nவரதராசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக, மணவிலக்கு செய்ய அவரது மனைவி முடிவு செய்திருக்கிறார். அத்தகையதொரு சம்பவம் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கக் கூடும் என்பதனால், அதனைத் தடுப்பதற்காக வாசுகி உள்ளிட்டோர் வரதராசனின் மனைவி சரசுவதியிடம் பேரம் பேச நியமிக்கப் பட்டிருக்கின்றனர். வரதராசன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். மணவிலக்கு என்ற முடிவை அவரது மனைவி மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பேரம். உன் மீது ஒழுங்கு நடவடிக்கை வரப்போகிறது என்று மனைவி சரசுவதி தன்னிடம் முன்கூட்டியே தெரிவித்ததாகவும் வரதராசன் மத்தியக் கமிட்டிக்கு கொடுத்த தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇக்கடிதத்தையே மேற்கோள் காட்டி, இதுதான் நடந்தது என்று வரதராசனே கூறியிருக்கும்போது, கட்சிக்குள் அதிகாரப்போட்டி, என்று அவதூறு செய்கிறார்களே என்று அங்கலாய்க்கிறார் தமிழ்ச்செல்வன்.\nஆனால் நான் எந்தப் பெண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை. என்மீது குற்றம் சாட்டும் பிரமீளா என்ற அந்தப் பெண்ணைக்கூட விசாரிக்காமலேயே மாநிலக் குழு என்மீது நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் வரதராசன். அதுமட்டுமல்ல, இதைவிடக் கேவலமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மாநிலக் கமிட்டியிலும், மத்தியக் கமிட்டி���ிலும் கவுரவமாக அமர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் தனது கடிதத்தில் போட்டு உடைக்கிறார். இது எதையும் மத்தியக் கமிட்டி கண்டு கொள்ளவில்லை.\nகட்சிக்குள் கோஷ்டித்தகராறு இல்லை என்று நிரூபிக்க முயலும் தமிழ்ச்செல்வனும் வரதராசன் கூறும் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கண்டு கொள்ளவில்லை.\nஇனி அடுத்து வேறு ஏதாவது கடிதங்களோ ஆவணங்களோ வெளியாகும் வரையில், இப்போதைக்கு வரதராசன் கடிதம்தான் நம்பத்தக்க ஆவணம் என்பதால் இதனையே அடிப்படையாகக் கொண்டு இப்பிரச்சினையைப் பரிசீலிப்போம்.\nமத்தியக் கமிட்டி உறுப்பினர் என்றால் கணவன் மனைவிக்கு இடையே முரண்பாடு வரக்கூடாது என்பதில்லை. வரலாம். அதனைத் தீர்த்து வைக்க முயல்பவர்கள் யார்மீது தவறு என்று பார்த்து கண்டிக்க வேண்டும். இணைந்து வாழவே முடியாது என்ற நிலை இருந்தால் மணவிலக்கு செய்ய அனுமதித்து விட வேண்டும். அதுதான் தீர்வு. தலைவர் டைவோர்ஸ் செய்தால், ஊடகங்கள் அதை அவலாக்கி மெல்லக்கூடும் என்பதும் உண்மைதான். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை ரத்து செய்து புதிய தாம்பத்தியத்தை தொடங்கும் மார்க்சிஸ்டு கட்சி ஊடகங்களின் கேலிப்பொருளாகவில்லையா அதற்கெல்லாம் கவலைப்படாத கட்சித்தலைமை விவாகரத்து குறித்து இவ்வளவு கவலை கொண்டது என்பதைத்தான் நம்ப முடியவில்லை.\nகவலைப்படுபவர்கள் பிரச்சினையைத் தீர்க்க யோக்கியமான வழியை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். உன் புருசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று மனைவியிடம் பேரம் பேச ஒரு குழு. அந்தப் பேரத்தின் அடிப்படையில் மாநில, மத்தியக் கமிட்டிகளின் ஒழுங்கு நடவடிக்கை அதனால்தான் குற்றம் சாட்டிய பெண்ணிடம் கூட விசாரணை நடத்தாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த நடவடிக்கைதான் மார்க்சிஸ்டு தலைமையின் நோக்கம் குறித்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. பதவிப்போட்டியிலிருந்து உ.ரா.வரதராசனை அகற்றுவதற்குக் கிடைத்த ஆயுதமாக, எதிர் கோஷ்டியினர் அவரது மனைவியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nபாலியல் தொந்தரவு செய்ததாக வரதராசன் மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மையா, அரை உண்மையா, முழுப்பொய்யா, அல்லது ஜோடனையா என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை காலப்போக்கில் அதுவும் தெரிய வரலாம். ஆ��ால், அவர் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு இத்தனை கடுமையான தண்டனையை மார்க்சிஸ்டு தலைமை எடுத்திருக்கிறது என்பதைத்தான் நம்பமுடியவில்லை.\nஒரு தோழர் மார்க்சிஸ்டு கட்சியில் உள்ளவர், அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் அக்மார்க் ராமர்களா சொல்லுங்கள் என்று கட்சி உறுப்பினர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருப்பதாக தமிழ்ச்செல்வன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இதைத்தான் வரதராசனே தன் கடிதத்தில் கேட்டிருக்கிறாரே, அதை வசதியாக மறந்து விட்டார் போலும் தமிழ்ச்செல்வன்\nஇன்று மார்க்சிஸ்டு உறுப்பினர்கள் மத்தியிலும், அந்தக் கட்சியின் யோக்கியதை தெரிந்த அதன் அனுதாபிகள் மத்தியிலும் நடைபெறும் விவாதத்தின் சாரம் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.\nஅடுத்தவன் பெண்டாட்டியை சின்னவீடாக வைத்திருப்பவனெல்லாம் கட்சிப் பதவியில் இருக்கும்போது, பாலியல் தொந்திரவுக்கு ஒழுங்கு நடவடிக்கையா\nகட்டைப் பஞ்சாயத்து செய்வது, போலீஸ் ஸ்டேசனில் புரோக்கர் வேலை பார்ப்பது, தொழிற்சங்கத் தலைவராக இருந்து தொழிலாளிகளுக்கு துரோகம் செய்து சொத்து சேர்ப்பது போன்றவையெல்லாம் அங்கீகரிக்கப்படும் கட்சியில், எஸ்.எம்.எஸ் அனுப்புவது நடவடிக்கைக்கு உரிய குற்றமா\nகுடும்பத்தில் பார்ப்பனச் சடங்குகள் அனைத்தையும் பேணுபவர்கள், வரதட்சிணை, மொய் முதலான எல்லா அசிங்கங்களையும் அங்கீகரித்து வக்காலத்தும் வாங்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல, வரதராசன் குற்றவாளியா\nசகல விதமான ஒழுக்கக் கேடுகளும் கட்சியின் அங்க இலட்சணமாகி விட்டதால், இந்த ஒழுக்கக் கேடுகளில் எது பெரியது- எது சிறியது, எது மன்னிக்க முடியாதது- எது மன்னிக்கத்தக்கது என்பதுதான் இப்போதைய விவாதப் பொருள்.\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்றொரு பொன்மொழியை கவுண்டமணி ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்ற போதிலும், எதெல்லாம் சாதாரணம் என்ற பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காலந்தோறும் அது மாறிக்கொண்டே இருக்கிறது.\nகுற்றம் சாட்டப்பட்டவுடனே பதவி விலகவேண்டும் என்ற மரபு மாறி, எஃப்.ஐ.ஆர் போட்டால்தான் விலக வேண்டும் என்று ஆகி, பின்னர் கூற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பதவியில் ��ருக்கலாம் என்று ஆகி, அதுவே மேலும் முன்னேறி, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டு, கடைசியாக அப்படித் தண்டனை விதிக்கப்பட்டாலும், அப்பவும் நான் ராஜா என்று பதவியில் இருக்கலாம் என்று அம்மா நிரூபித்துக் காட்டினார்.\nஒழுக்கக் கேடுகள் மற்றும் குற்றங்களில் எவை சகஜமானவை, எவை சகித்துக் கொள்ளக் கூடியவை, எவை சகிக்க முடியாதவை என்று ஒவ்வொரு கட்சிக்காரனுக்கும் ஒரு மனக்கணக்கு இருக்கிறது. மார்க்சிஸ்டு தொண்டரும் இதற்கு விதிவிலக்கல்ல.\nகுற்றங்களுக்கான தரவரிசைப் பட்டியலை குற்றவியல் சட்டம் என்று அழைக்கலாம். தனிநபர் ஒழுக்க நெறிகளுக்கும் அரசியல் அறம் சார்ந்த விழுமியங்களுக்கும் அப்படி ஒரு தரவரிசைப் பட்டியலை உருவாக்க முடிவதில்லை. சட்டங்கள் திருத்தப்படுவதைக் காட்டிலும் நூறு மடங்கு வேகத்தில் ஒழுக்கம் மற்றும் அறம் குறித்த மதிப்பீடுகள் மாறிக்கொண்டிருக்கின்றன.\nவரதராசனுக்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்டு கட்சித் தலைமைக்கு எதிராகவும் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் நிலவுகின்ற பொதுக் கருத்தின் உளவியலை ஒரு வரியில் இப்படித் தொகுத்துக் கூறலாம்: பாலியல் தொந்திரவு செய்த குற்றத்துக்காக இராவணன் மீது தசரதன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா\nவரதராசன் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பாலியல் தொந்திரவு என்ற அந்தக் குற்றத்தின் உட்கிடை என்ன ஒரு ஆண் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையில் தன் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையின் வழியாகப் பெற்ற அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை அவர் துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை.\nபாலியல் ஒழுக்கம் என்ற தளத்திலிருந்து அரசியல் ஒழுக்கம் என்ற தளத்துக்கு சற்று நகர்ந்து சென்று ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் புத்ததேவுக்கு வரலாறு காணாத வெற்றியை வழங்கிய தொகுதிகளில் ஒன்று நந்திக்கிராம். அந்தத் தொகுதியின் மக்களு��்குத் தெரியாமலேயே, அவர்களுடைய ஒப்புதல் இல்லாமலேயே அவர்களது மண்ணை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசினார் புத்ததேவ். எதிர்ப்பை துப்பாக்கி முனையில் ஒடுக்கினார். குண்டர்களை ஏவினார்.\nஅந்த எதிர்ப்பு என்பது மம்தா நக்சலைட்டு கூட்டு சதி என்று வியாக்கியானம் செய்து மார்க்சிஸ்டு தொண்டர்களை உசுப்பேற்றி விட்டது கட்சித் தலைமை. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர்தான் இது மேற்கு வங்க மக்களின் கூட்டுச் சதி என்ற உண்மை மார்க்சிஸ்டு கட்சியினருக்கு லேசாக உரைக்கத் தொடங்கியது. இருந்த போதிலும் ஆபரேசன் கிரீன் ஹன்ட் நடவடிக்கையில் சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்கும் முதல் தளபதி புத்ததேவ்தான்.\nதம்மை நம்பி வாக்களித்த மக்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைப்பதோ, சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறைந்த பட்ச பொதுத்திட்டத்துக்காக எந்த சிதம்பரத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அதே சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்பதோ மார்க்சிஸ்டு கட்சியினர்க்கு அறம் கொன்ற அதிர்ச்சியை உருவாக்கியதாகத் தெரியவில்லை.\nஏனென்றால் அவர்களுடைய பார்வையில் அது political. இது personal. அது உணர்ச்சியற்றது. இது உணர்ச்சி பூர்வமானது.\nஅரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை.\nதங்குவதற்கு ஒரு வீடும், உத்திரவாதமான சோறும், உடுத்துவதற்கு மாற்று உடையும் இல்லாமல், கால் போன இடமெல்லாம் அலைந்து, கிடைத்தைத் தின்று, வயலே பாயாய் வரப்பே தலையணையாய் படுத்து உறங்கும் ஒரு பரதேசியிடம் துறவுக்குரிய ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாம்.\nநிலங்கள், சுயநிதிக் கல்லூரிகள், பைனான்சு கம்பெனிகள், ரியல் எஸ்டேட் வியாபாரம் என்று நிறுவனமாகி விட்ட காஞ்சித் துறவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்த்தார் சங்கரராமன். அந்த மூட நம்பிக்கைக்கு உரிய தண்டனை வரதராஜப் பெருமாள் சந்நிதியில் வைத்தே அவருக்கு வழங்கப்பட்டது. பருப்பும் நெய்யும் தின்று தினவெடுத்த ஆதீனங்கள், திடீர் சாமியார்களிடம் ஆன்ம விமோசனம் தேடிப் போகும் பெண்களுக்கோ படுக்கையறையிலும், கருவறையிலும் ஞானம் அருளப்படுகிறது.\nசொல்லுக்கும் ���ெயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது. முதலாளித்துவமே கம்யூனிசம், தேர்தல் வெற்றியே புரட்சி என்ற நடைமுறையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியில் அறம் என்ற ஒரு பொருள் அந்தரத்திலா உயிர்வாழ முடியும்\nசுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணியாற்றியவர், நேர்மையானவர், உழைப்பாளி, திறமைசாலி என்ற பல்வேறு காரணங்களுக்காக மார்க்சிஸ்டு தொண்டர்கள் இன்று வரதராசன் மீது அனுதாபம் கொள்ளலாம். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மனம் குமுறலாம். ஆனால் இந்த அநீதியின் ஆணிவேர் கட்சியின் அரசியலில் இருக்கிறது.\nஅச்சுதானந்தனுக்கும் பின்னாரயி விஜயனுக்கும் கேரளத்தில் நடந்து கொண்டிருப்பது கொள்கை மோதலா, அதிகார மோதலா அவர்கள் மீது காரத் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும், வரதராசன்மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள் அவர்கள் மீது காரத் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும், வரதராசன்மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள் மார்க்சிஸ்டு கட்சியின் யோக்கியதை புரியும்.\nசி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] \nபுரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் \nபோலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி \nதிருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு – சி.பி.எம். இன் நில அபகரிப்பு\nலால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்\nமூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து \nதேர்தல் 2009 – சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் \n ‘மார்க்சிஸ்டு’ மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்\nCPI(M) கட்சியில் மோடி பக்தர்கள் \nடைஃபியின் (DYFI) குத்தாட்டப் புரட்சி \n‘கோலி’வுட்டை வளைக்க ‘போலி’ கம்யூனிஸ்��ுகள் சதி\n இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive\n“சந்திப்பு” தோழர் செல்வபெருமாள் மரணம் \nமுல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்\nசீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி\nமாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’\nBREAKING NEWS: மார்க்சிஸ்ட் கட்சியனர் மக்கள் டிவி மீது தாக்குதல்..\nடபுள்யூ.ஆர்.வரதராஜன் மர்மமான மரணம் குறித்து நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியனர் மக்கள் டிவி அலுவகத்திற்குள் நுழைந்து தாக்குதல்…—சிகப்பு சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும்…கம்யூனிஸ்ட் வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்…\n“”ஆனால் நான் எந்தப் பெண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை””\nஅவருடைய கடிதத்தில் எங்கும் நான் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என எழுதவில்லை. மானம் கேட்ட வினவு…நீங்களும் கம்யூனிஸ்ட் கேவலம். எதற்கு வேறு எதாவது செய்யலாமே\nபாருங்க வினவு இப்படிபட்ட உண்மையான தொண்டர்கள வச்சிக்கிட்டுதான் ஊற அடிச்சி உலைல போடுறாங்க இத தெரிஞ்சிகிட்டு புலம்பரரே\n“”மாறாக, அவர் தவறே இழைக்காமலிருந்து, பதவிக்கான கோஷ்டித் தகராறில் எதிர் கோஷ்டியினர் புனைந்த அவதூறுதான் அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு என்று கூறப்படுவது உண்மையானால், இது தற்கொலையாகவே இருந்தாலும், கொலைக்கு நிகரானது. சட்ட மொழியில் கூறினால் தற்கொலைக்குத் தள்ளுதல் என்ற குற்றம்””\nநீங்கள் ஒரு ஊகத்தை முன்வைத்துதான் கட்டுரை தொடங்குது. அவர் செய்தி அனுப்பினாரா இல்லையா என தெரியாது.\nபின் எப்படி கீழ் உள்ளவாறு எழுதுனீர்கள்\nபதவிப்போட்டியிலிருந்து உ.ரா.வரதராசனை அகற்றுவதற்குக் கிடைத்த ஆயுதமாக, எதிர் கோஷ்டியினர் அவரது மனைவியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது””\nஅருமையான கட்டுரை. நியாயமான கேள்விகள்.\n//சி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.//\n//சொல்லுக்கும் செயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது.//\n//அரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை.\nதங்குவதற்கு ஒரு வீடும், உத்திரவாதமான சோறும், உடுத்துவதற்கு மாற்று உடையும் இல்லாமல், கால் போன இடமெல்லாம் அலைந்து, கிடைத்தைத் தின்று, வயலே பாயாய் வரப்பே தலையணையாய் படுத்து உறங்கும் ஒரு பரதேசியிடம் துறவுக்குரிய ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாம்.///\n//தம்மை நம்பி வாக்களித்த மக்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைப்பதோ, சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் குறைந்த பட்ச பொதுத்திட்டத்துக்காக எந்த சிதம்பரத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அதே சிதம்பரத்துடன் இன்று தோளோடு தோள் நிற்பதோ மார்க்சிஸ்டு கட்சியினர்க்கு அறம் கொன்ற அதிர்ச்சியை உருவாக்கியதாகத் தெரியவில்லை//\n//நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர்தான் இது மேற்கு வங்க மக்களின் கூட்டுச் சதி என்ற உண்மை மார்க்சிஸ்டு கட்சியினருக்கு லேசாக உரைக்கத் தொடங்கியது.//\n//பாலியல் தொந்திரவு செய்த குற்றத்துக்காக இராவணன் மீது தசரதன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா\n//அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்றொரு பொன்மொழியை கவுண்டமணி ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்ற போதிலும், எதெல்லாம் சாதாரணம் என்ற பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காலந்தோறும் அது மாறிக்கொண்டே இருக்கிறது.//\n//தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை ரத்து செய்து புதிய தாம்பத்தியத்தை தொடங்கும் மார்க்சிஸ்டு கட்சி ஊடகங்களின் கேலிப்பொருளாகவில்லையா அதற்கெல்லாம் கவலைப்படாத கட்சித்தலைமை விவாகரத்து குறித்து இவ்வளவு கவலை கொண்டது என்பதைத்தான் நம்ப முடியவில்லை.//\nஇவர்கள் முதாலளிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தனிநபர் ஒழுக்கம் பற்றி கவலை படலாமா \nபோலி கட்சிகளை விட போலி கம்யூனிஸ்ட் ஒழிக்கப்பட வேண்டும்.\nஎந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் கற்பனை கலந்து விமர்சனம் செய்து உள்ளீர்கள்\nகம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு இன்னொரு கம்யூனிஸ்டை சேற்��ை வாரி இறைக்கிறீர்கள்\nஉண்மையில் ஆட்சி அதிகாரத்தில் பெரும் பாலும் இருக்கும் காங்கிரஸ் பாஜக அதிமுக திமுக இதுபோன்ற கட்சிகள் மக்களுக்கு கொடுக்கிற கடும் இன்னல்களை மறைத்து ஏன் இந்த கேவலமான பதிவு\nஇதை கற்பனைய உங்கள் மேல் சொன்னால் இடதுசாரிகளின் கொள்கைகளை சீர்குலைக்க அதே இடதுசாரிகள் என்ற போர்வையில் நீங்கள் முதலாளிகளிடம் வாங்கி குரைப்பவர்கள் என்று சொல்லலாமா\nபொதுவுடமை என்றாலே அனைவருக்கும் சமம் தான்\nஎத்தனையோ மக்களை வதைக்கும் நிகழ்வுகளை ஆக்கப்பூர்வமாக பதிவு செய்யலாமே\nஇந்த வயதில் தற்கொலை மிகவும் கொடியது என் குடும்பத்தில்\nநடந்த தற்கொலை இன்னும் மறக்க முடியவில்லை இதுபோல் இனி யாருக்கும் நடக்க கூடாது\nஅவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் அன்புடன் ப.செல்வராஜ் நீலாங்கரை சென்னை\nதாமதமானலும் கட்டுரை எழுப்பும் கேள்விகள் முக்கியம். சி.பி.எம் இப்ப சீர் செய் இயக்கம் நடத்துறாங்களாம். அப்பனா வரதராஜன் எழுதுன பாலியல் குற்றம செய்திருக்குற மத்திய, மாநில கமிட்டி உறுப்பினர்கள நீக்குவாங்களா இல்லேனா அதை ஞாயப்படுத்தி அணிகளுக்கு விளக்குவாங்களா தெரியல\nஒருவனுக்கு ஒருத்தி போன்ற நிலபிரபுத்துவ காலத்து ஒழுக்கவியல் மதிப்பீடுகளை முதலாளித்துவமே தகர்த்து எறிந்து கொண்டு இருக்கையில், அதை விட முற்போக்கான ‘கம்யூனிசம்’ ஏன் இவைகளை சுமந்து திரிய வேண்டும் கம்யுனிசம் அல்லது மார்கிஸிய மெய்யியலை ஆழமாக உள் வாங்கி கொண்ட ஒருவருக்கு இந்த ஒழுக்கவியல் நெறிமுறைகள் எல்லாம் பாரமாகத்தானே இருக்கும்\nமக்களிடம் அறிவியல் பூர்வமாக இந்த மதிப்பீடுகளின் பிற்போக்குத்தனத்தை விளக்க முடியாத கையாலாகதனத்துக்கு ஏன் ///சொல்லுக்கும் செயலுக்கும் முரணின்றி வாழ்தல் என்ற நெறியும், அதற்கான முயற்சியும்தான் கம்யூனிஸ்டுகளைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது./// இப்படி ஒரு சப்பைகட்டு\n///அரசியல் ஒழுக்கம் என்பது படுபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒழுக்கம் மட்டும் அந்தரத்தில் ஒளிவிட முடியும் என்பது ஒரு மூட நம்பிக்கை./// விக்டோரிய மற்றும் நிலபிரபுத்துவ காலத்து ஒழுக்கங்களை நாம் ஏன் சுமந்து திரிய வேன்டும் என்பதையும், தனிநபர் ஒழுக்கம் என்பதின் அர்த்தம் காலம்தோறும் ஏன் மாறி வருகிறது என்பதையும், மற்றும் முதலாளித்துவ காலம் சாராம்சத்தில் நிலபிரபுத்துவ காலத்தை விட முற்போக்கானது என புரிதல் கொள்வோமாயின் இந்த ஒழுக்கம் சார்ந்த முரன்பாடுகளையும் வினவு விளக்குவாரா மார்க்ஸிய அறிவியல்படி அதனோடே எஙகல்ஸின் ‘The Origin of the Family, Private Property and the State’ என்ற ஆய்வை படித்து விட்டு குடும்பம் என்னும் அமைப்பையே தகர்க்க வேண்டும் என மார்க்ஸிய வகுப்புகளில் கற்று கொண்டு இங்கு குடும்ப அமைப்பை நிறுவனமாக்கி கட்டுரை எழுதும் கம்யூனிஸ்ட்டை எப்படி புரிந்து கொள்வது\nஓ… சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாமல் இருப்பது பிற்போக்கா… சே இப்படித்தான் நம்ம ஓட்டுசீட்டு அரசியல் வாதிகள் எல்லாம் முற்போக்காளர்கள் ஆனார்களா.. நல்லா இருக்கே இது\n@ புலிகேசி….@@@ஒருவனுக்கு ஒருத்தி blah..blah..blah… கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் இதை விட வெட்டித்தனமான பின்னூட்டத்தை ஆர்.எஸ்.எஸ் புண்ணாக்கு மண்டையர்கள் கூட போடமுடியாது…\nஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தார் என்ற புகாரை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கட்டுரைக்கு பாலியல் சுதந்திர ஒழுங்க வெங்காயங்களை பற்றி பிரசங்கம் செய்வது இருக்கிறதே …அய்யோ அய்யோ…. இவ்வளவ கம்மூனுஸ வெறுப்பு இருப்பவர் வினவுக்கு ஏன் வருவானேன், பேசாமல் ஜெயமோகன் தளத்திலோ தமிழ் இந்துவிலோ குடியிருக்கலாமே.. முதலில் பாலியல் டார்சருக்கும் பாலியல் சுதந்திரத்தும் உள்ள வித்தியாசத்தை ஆழமாக உள்வாங்கிக் கொண்டு பிறகு உரையாடுவதோ தகர்பதோ செய்யு முயற்சிப்பது ஷேமம்\n///ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை.///\n///சி.பி.எம்மின் செங்கொடி இன்னமும் பறந்து கொண்டிருக்கலாம். பறப்பனவெல்லாம் உயிருள்ளவை அல்ல. அறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.///\nகட்டுரையின் சாரம் அரசியல் ஒழுக்கம் மற்றும் தனிநபர் ஒழுக்கம் சார்ந்தே ஒலிக்கிறது.\n‘கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார்.’,\n‘…அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.’\nஎன்ற வரிகளில் இருந்து கட்டுரையாளரின் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதனை தொடர்ந்தே எனது கேள்விகள்\nபுலிகேசி, வாக்கியங்களை பிரித்து போட்டு பதித்தால் நமக்கு விரும்பியது ஒலிக்கும… அந்த வாக்கியம் இதோ……….\nவரதராசன் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பாலியல் தொந்திரவு என்ற அந்தக் குற்றத்தின் உட்கிடை என்ன ஒரு ஆண் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையில் தன் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையின் வழியாகப் பெற்ற அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை அவர் துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார். இதற்குத்தான் ஒழுங்கு நடவடிக்கை\nஆக ”’ பாலியல் தொந்திரவு ”’ ”’ பெண்ணை துன்புறுத்தியிருக்கிறார்”’ என்பதையெல்லாம்… நீங்கள் வெட்டினால் எப்படி\nஅறம் உயிருள்ளது. அது தனிநபர் ஒழுக்கத்தில் மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கத்திலும் உயிர்த்திருக்கிறது. சி.பி.எம்மின் அரசியல், அமைப்பு முறை ஒழுக்கக் கேட்டிற்கு பலியானவர் வரதராஜன். அதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.\nஎதன் சோகத்தை தனிநபர் ஒழுக்கத்தில் மட்டும் புரிந்து கொள்ளமுடியாது என்று எழுதியிருக்கிறார்… சீபிஎம் என் அரசியல் ஒழுக்க்கேட்டிற்கு இவர் பலியான சோகத்தை..\nநீங்கள் எப்பிடி அதை பிய்த்து போட்டிருக்கிறீர் பாருங்கள்…\nதெளிவுப்படுத்தியமைக்கு நன்றி. மீன்டும் கட்டுரை முழுதும் வாசித்து பார்த்து நான் சுட்டிய இவ்வரிகளை தவிர ஏதும் தவறுஇல்லை என புரிந்து கொண்டேன். கட்டுரையின் முடிவை நெருங்கி இவ்வரிகள் வந்ததால் எற்பட்டு மனகுழப்பம். மன்னிக்கவும்.\nகேள்விக்குறி, புலிகேசி கட்டுரைக்கு தொடர்பாகவோ, தொடர்பில்லாமலோ விவாதித்தாலும் ஒழுக்கம் குறித்த அந்த விவாதம் நடக்கட்டுமே. அதற்கு ஏன் அவரை ஜெயமோகனக்கு விரட்டுகிறீர்கள் பாருங்கள் உடனே அவர் மனம் கலங்கி நமஹா என்று சோர்ந்து விட்டார். அவருடன் கொஞ்சம் அன்புடன் உரையாடுங்களேன்\n//ஒருவனுக்கு ஒருத்தி போன்ற நி��பிரபுத்துவ காலத்து ஒழுக்கவியல் மதிப்பீடுகளை //\nபுலிகேசி ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு எத்தனை பெண் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதுதான் நிலபிரபுத்துவ கால ஒழுக்கம். அதை புரிந்து கொள்வதிலேயே நமக்குள் வேறுபாடு இருக்குமானால் முதலாளித்துவ, கம்யூனிச ஒழுக்கத்திற்கு எப்படி போக முடியும்\n‘மோரலிட்டி’ / ‘மோனோகேமி’ என்பதை குறிக்க நான பயன்படுத்திய சொற்க்கள் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.\nமேலே செல்லுவோமா ‘ஒழுக்கம் சார்ந்த நமது புரிதல்களை’ பற்றி விவாதிக்க\nமேலே செல்வதற்குள், ஆண்கள் ஊர்மேயலாம், பெண்கள் கற்புடன் வாழவேண்டுமென்பதுதான் நிலப்பிரபுத்தவ ஒழுக்கம். இதை ஒத்துக்கொள்கிறீர்களா\nஒருவனுக்கு ஒருத்திக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை ஏற்கனவே பல பதிவுக்கு சம்பந்தம் இல்லாத வெட்டி விவாதங்களின் கலந்து கொண்டு அதிகமான குப்பைத்தொட்டியை நிரப்பியவன் என்ற முறையில், இதிலிருந்து மீ த எஸ்கேப்பு\nஎனக்கும் சில கேள்வி இருக்கு. நீங்க பதில் சொல்வீங்களா\n1. கம்யூனிஸ்டுகள் ஒரு சர்வதேசிய வாதம் பேசுபவர்கள். அவர்கள் ஒரு தனி தேசிய இனம் விடுதலை அடைந்து தனிநாடு அமைவதற்காக போராட முன்வருவது சரியா தவறா.. ஏன்\n2. மதம் என்ற அமைப்பை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தெற்குப்புறம் வாயிலை அடைத்துள்ள ந்ந்தன் நுழைந்த காரணத்திற்காக அடைத்து வைத்துள்ள சுவரை இடித்து தாழ்த்தப்பட்ட சாதி மக்களோடு ஆலயத்தில் நுழைவது சரியா தவறா\n3. சாதி அமைப்பை ஒழிக்க விரும்பும் கம்யூனிஸ்டுகள் ஒடுக்குகிற சாதிகளை எதிர்ப்பதற்காக ஒடுக்கப்படும் சாதிகளின் உரிமைக்குரலுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியா தவறா\n4. குடும்ப அமைப்பை தாங்கி நிற்பது ஒழுக்கமா அல்லது சொத்துடைமையா. முதலில் தகர்க்க வேண்டியது எதனை எப்படி என விளக்க முடியுமா. எங்கெல்சின் புத்தகம் என்ன சொல்கிறது என்பது அதில் புரிந்து விடும்\nஇந்த கேள்விக்கு யாருச்சும் பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ் அது பலருக்கும் உள்ள சந்தேகம்\nபாட்டாளி வர்க்கத்தின் உயரிய சின்னமான அரிவாள் சுத்தியலை கார்ட்டூனுக்காக சிதைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோழர்கள் தயவுசெய்து இதனை மாற்றுங்கள். போலி கம்யூனிஸ்டு��ளை விமர்சிப்பதற்காக இப்படி உயர்ந்த கம்யூனிச‌ சின்னங்களை இழிவுபடுத்தும் வேலையை வினவு போன்ற தோழர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.\nமணி, எப்பவோ அமைப்புல அரிவாள் சுத்தியல் டாலரா மாறுகிற மாதி கூடத்தான் போட்டிருக்காங்க, அதனால என்ன.. இதிலெல்லாம் சென்டிமென்டு பாக்கவேணாம் தல\nகரெக்ட். அப்பறம் ஹுசைனைத் திட்டறவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்\nவினவு தளம் ஒரு மார்க்ஸிய மடம் என்பதையும் இங்கு வரும் பக்தகோடிகள் அரிவாளையும் சுத்தியலையும் ‘உயரிய சின்னமாக’ பார்க்கிறார்கள் என்பதையும் மறந்து விட்டு நான் ஏதோ கம்யூனிஸ அரிப்பை சொறிந்து கொள்ள கிளம்பி வந்து விட்டேன். வினவு இங்கு வருபர்களை ‘களப்பனி’ ஆற்ற நிர்ப்பந்திப்பதில் இருந்து அது எதிர் பார்ப்பது கேள்வி எழுப்பாத‌, அறிவை விரித்து கொள்ளாத பக்தர் கூட்டம் என புரிகிறது.\nகேள்வி கேட்பதற்கு உரிய அறிவும், வேலை செய்வதற்கான திராணியும் இரண்டும் இருந்தால் மாத்திரம்தான் இன்று வேலையே கிடைக்கிறது.\nநான் கடவுள் திரைப்படம் உங்களுக்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என சொல்லி உள்ளீர்கள். அந்த அளவுக்கு இன்னும் நான் இறங்கவில்லையே…\nமணி, கேள்விக்குறி, புலிகேசி……………. புலிகேசியின் கம்யூனிஸ்டுகளும் ஒழுக்கமும் என்ற வாதத்தை விவாதிப்பது பயனுள்ளதாக இருக்கும். இதற்காக நான்கடவுள் என்றெல்லாம் திசைதிருப்ப வேண்டாம். முதலில் புலிகேசி என்ன சொல்ல வருகிறார் என்பதை விரிவாக சொல்லி பின்னர் ம்ற்றவர்கள் பதிலளிக்கலாம். வினவும் கலந்து கொள்ளும். தேவையெனில் புலிகேசிக்கு ஆதரவாகவும். (விவாதம் பேலன்ஸ்காக நடப்பதற்குத்தான்)\n@@@ வினவு இங்கு வருபர்களை ‘களப்பனி’ ஆற்ற நிர்ப்பந்திப்பதில் இருந்து @@@ தனது இதுக்கு ‘கம்பீட்டர்ல குந்திகினு கம்மூனுசம் கத்துக்க முடியாது, அதுக்கு வீதிக்கு வந்து வேலய பாக்கோனும் புலிகேசி ன்னு அர்த்தம்..\nஎனக்கு இதில் செண்டிமெண்டு எதுவும் இல்லை. சின்னத்தையே அப்படி சிதைத்து இதற்கு முன் செய்திருந்தாலும் என்னளவில் அது தவறானதாகத்தான் படுகிறது. அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை சின்னத்தின் மீது இருப்பதால் கோபம் வருகிறது. இனியும் இது செண்டிமெண்டுதான் எனக் கருதினால் எனக்கு சொல்ல ஒன்றுமில்லை. குறிப்பாக இந்த நேரத்தில் பொதுவில் கம்யூனிசத்திற்கு எதிரான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படும் வேளையில் இது சரியா என பரிசீலிப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.\nஒரு விமர்சனம் விடுபட்டது போல தெரிகின்றது. தேசிய சுயநிர்ணய உரிமையை சிபிஎம் பார்ப்பது போலவே வரதராசன் பிரச்சினையில் அணுகி இருப்பது போல படுகின்றது. எப்படி இலங்கைக்கு ஈழம் சாத்தியமில்லையோ அதே போல வரதராசனுக்கு மணவிலக்கும் சாத்தியமில்லை என ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளார்கள். அதே நேரத்தில் கேரளத்தின் பதவிச்சண்டையை இதற்கு நேரெதிர் வைப்பது சரியல்ல என கருதுகிறேன். ஏனெனில் அதுதான் அவர்களது அரசியல்படி சரி என இருக்கையில் அதனை கேள்விக்குள்ளாக்குவதில் பொருள் இல்லை என நினைக்கிறேன்.\nஒழுக்கம் என்ற முறையில் கூட பிரச்சினை எழாத வரையில் அதனை விசாரிக்க வேண்டியதில்லை என்பதுதான் ச•தமிழ்செல்வனின் கருத்து. முன்னர் ஒருமுறை புதிய கலாச்சாரத்தில் ஒரு நூல் விமர்சனத்திற்கு படித்த வாக்கியம் ஒன்று மனதில் நிழலாடியது. ..ஆணுறையை அணிந்து கொள்வதாலே கள்ள உறவை சரி என சொல்ல முடியுமா… இந்த ஒழுக்க லட்சணத்தில் வாழ்பவர்கள் சரியானவற்றுக்காக எப்படி நிற்பார்கள்.\nமணி, சின்னங்களுக்கு தனியே ஒரு புனிதம் வந்துவிடுவதில்லை, எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் மதிப்பே அந்த வகையில் சிபி ஐ ம்றுறம் எம் மிடம் அறிவாள் சுத்தியல் இருப்பது அவமரியாதையே அந்த வகையில் சிபி ஐ ம்றுறம் எம் மிடம் அறிவாள் சுத்தியல் இருப்பது அவமரியாதையே அந்தவகையில் அவர்களை குறிக்கும் கார்டூன்களில் அவ்வாறு சின்னத்தை கையாளலாம், தவறில்லை,\nசோவியத் காலங்களில் கூட அரிவாள் சுத்தியலை வைத்து நேர்மைறையில் கார்டூன்களை வரையப்பட்டிருக்கின்றன,\nதோழர் மணி சிபிஎம் ஐ அம்பலபடுத்தும் விதமாகத்தான் அந்த கார்ட்டூனை வெளியிட்டிருக்கிறார்கள் அதை நாம் வெளியிடுவது மிகவும் சரியானது என்று கருதுகிறேன், அரிவாள் சுத்தியல் சின்னத்தை வைத்து பிழைப்பு நடத்தும் போலிகளை அம்பலபடுத்தும் அந்த கார்ட்டூன் ரசிக்ககூடியதாக இருக்கிறது,\nமுதலாளித்துவமே கம்யூனிசம், தேர்தல் வெற்றியே புரட்சி என்ற நடைமுறையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியில் அறம் என்ற ஒரு பொருள் அந்தரத்திலா உயிர்வாழ முடியும்\nபட்டாடைகள் மறைக்குது ..( வெள்ளை சேர்ட் போட்ட தமிழ்ச்செல்வன் )\nநிலபிரபுத்துவ காலம் மாறினாலும் ,சுதந்திர காதல் என்கிற தறுதலை காதலை கம்யூனிசம் ஏற்று கொள்ளவில்லை .\nஅற்புதமான பதிவு, சரியான பார்வை. வினவு தோழர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபோலி விடுதலையையும் ஏனைய சி.பி.எம். அனுதாபிகளையும் உடனடியாக மேடைக்கு வருமாறு வரவேற்கிறேன்.\nஅரசியல் கோவனம் கிழிந்துவிட்டதென்றால், அப்படியே வரும்வழியில் தா.பாண்டியனிடம் இருக்கும் சிகப்புத் துண்டை வாங்கிக் கட்டிக் கொண்டாவது வெளியுலகிற்கு வாருங்கள்\nதோழர் நீங்க போட்டிருந்த இந்த பதிவு கூட அருமையா இருந்தது வாழ்த்துக்கள்\nஇப்பல்லாம் போலி விடுதலை வற்றதில்ல தோழர்… கொஞ்ச நாள் தீக்கதிர் ச்ப் எடிட்டர் வந்தாரு இப்ப அவரையும் காணும். .. அவங்கல்லாம் அலப்பறைதுரறை .அவங்கள விடுங்க .இந்த அறிவுத்துரை இலக்கியவாதிகள் தமிழ்செல்லவனுக்கும், மாதவராஜூவுக்கும் என்ன ஆச்சு, தங்களுடைய தோழரின் மரணத்துக்கு காரணமான கட்சியை பத்தி கண்டிக்காம ஆதரிக்கறாங்களே\nஅண்ணன் மாதவராஜ் மீதும், பெரியண்ணன் தமிழ்ச்செல்வன் மீதும் நாம் வைத்திருந்த நம்பிக்கை அதீதமானது. விவாதத்தை நைசாக, ஓசையின்றி இருட்டடிப்பு செய்துவிட்டு, பிழைப்புக்கான தனது இருத்தலுக்காக மட்டும் அரசியலில் இடம்பிடித்திருக்கும் போக்கு, சி.பி.எம்.கட்சியின் அறிவிக்கப்படாத கொள்கையாக இருக்கிறது. இதில் இவரைவிட அவர் சற்று மேல் என்று கூறுமளவுக்கான வேறுபாடுகள் ஏதுமற்ற ஒற்றைக்குரல்தான் இதன்மூலம் நமக்குத் தெரியவருகிறது.\nகீழ்கண்ட பின்னூட்டம் உள்ளிட்ட என்னுடைய விமர்சனமாக நான்கு பின்னூட்டங்களை நான் தமிழ்ச்செல்வனின் தளத்திலும், மாதவராஜின் தளத்திலும் பதிந்திருந்தேன். வழக்கம்போல அவை இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பதை இப்பின்னூட்டத்தினூடாக வினவு வாசகர்களுக்கும், வினவு தளத்தை தொடர்து வாசித்து வரும் பல சி.பி.எம். அன்பர்களுக்கும் பனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதோழர்களே இதுகுறித்தான மேலும் பல தகவல்களுக்கு கீழ்கண்ட இணைப்புகளைப் பாருங்கள். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் எமது குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பரிசீலித்து பதில்களைத்தாருங்கள்.\n1. உ.ரா.வரதராசனின் மரணமும் சிபிஎம்-மின் அரசியல் ஒழுக்கக்கேடும்\n2. உ.ரா.வரதராசனின் மரணம் : சி.���ி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும் பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்\n3. உ.ரா.வரதராசனின் மரணம் : சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும் பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்\n//அப்படியே வரும்வழியில் தா.பாண்டியனிடம் இருக்கும் சிகப்புத் துண்டை வாங்கிக் கட்டிக் கொண்டாவது வெளியுலகிற்கு வாருங்கள் //ண்ணோய் வெவரந்தெரியாம பேசாதிங்கஅந்தாளோட துண்டும் கிழிஞ்சி ரம்ப நாளாவுதுங்கோ.\nசிதம்பரத்தில் போலீஸ் துரத்தியபோது வாய்க்காலில் விழுந்த மாண்வர்களுக்காக சி.பி.ஐ விசாரணை கேட்கும் சி.பி.எம் கட்சியினர், வரதராஜன் ஏரியில் விழுந்ததுக்கு விசாரணை கேட்காதது ஏன்\nகம்யுனிசக்கட்சி என்று பீற்றிக்கொள்ளும் போலிகளின் அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் அருமையான கட்டுரை. சிபிஎம் தனது மே.வங்க,கேரள அனுபவத்தில் முழுமையாக மாபியாவாக மாறிக்கொண்டு இருப்பது போல தெரிகிறது, சிபிஎம்மில் உள்ள புரட்சிகர அப்பாவி அணிகள் இனிமேலாவது சிந்தித்து வெளியேற வேண்டும்,\nசந்திப்புக்கு பிறகு சிபிஎம் சார்பில் பேசுவதற்கு கூட ஆள் இல்லாத அவல நிலையில் சிபிஎம் தத்தளிக்கிறது,\nகாஞ்சி மடத்தை பற்றிய தங்களுடைய கருத்து உண்மைதான். ஆனால் சங்கரராமன் ஒரு சத்தியசீலர் அல்ல. இவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சிலரிடம் பேசியபோது அவர்கள் அனைவரும் சங்கரராமன் ஒரு சந்தர்ப்பவாதி என்றும் சங்கர மடத்தின் இரகசியங்களை வைத்து அந்த சாமியார்களிடம் அவ்வப்போது வசூல் செய்து வந்தார் என்று தெரிகிறது. இது ஒரு எல்லையை தாண்டியபோதுதான் அது அவரின் மரணத்தில் முடிந்துள்ளது. இதை பொறுத்தவரை இரண்டு தரப்பும் குற்றவாளிகளே.\nகாம்ரேடு கராத் “” கட்சி நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் ஊடகங்கள் தெருவில் சத்தமிடும் ”\nகுற்றத்திற்கு தண்டனை அல்ல . தன் மீது பழி வர கூடது என்பதற்கு தன் தண்டனை. அவரது மனைவியோ அல்லது பிரமிளா என்பவரோ காவல் துறையில் எந்த புகாரும் அளித்ததாக தகவல் இல்லை.\nஊரில் உள்ள நடுத்தர குடும்ப பெண்களை தங்கள் வர தட்சணை மற்றும் சிறு மன வேற்றுமைகளுக்கு காவல் துறைக்கு இழுத்து செல்லும் AIDWA ஏன் ப்ரமீளாவை தடுத்தார்கள் ஊருக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதி என்பது பார்பன தத்துவம் அல்லவேஇங்கே சென்று பாருங்கள்\nமருமகள்களே, உங்களை உங்களின் கணவர் அவரது குடும்பத்தி��ர், மற்றும் உறவினர்களின் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற இந்திய சட்டங்களில் உள்ள வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவே இந்த பதிவுத்தளம் இந்திய மருமகள்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஅய்யா, எனது கருத்து இந்தக் கட்டுரை தொடர்பானது அல்ல. ஆபாச தளங்களை தடை செய்ய வழி இல்லையா இது தொடர்பாக நான் என்ன நடவடிக்கை எடுப்பது\nஓ என்ற ஆங்கில வார்த்தை போட்டாலும அதே எழுத்திலான தமிழ் ஆபாச வார்த்தைகள் இணையத்தில் வருகின்றன.\n வியட்நாம், மணிப்பூர் போல, அரசு தானாஇதை ஒழிக்க என்ன செய்யலாம்இதை ஒழிக்க என்ன செய்யலாம்வினவுதான் விடை தர வேண்டும்.\nமிக சரியான் விமர்சனம்.ஆனால் மார்க்சிடுகள்\nதூரத்துக்கு போய்விட்டார்கள்.திரும்பி வர வாய்ப்பு இனி இல்லை\nபிரகாஷ் காரத் என்ற மலையாளி புத்தியை காட்டி விட்டார்.இங்கே தான் மொழிப் பிரச்சினை முன்னாடி வருகிறது.பல கோடி ஊழல் செய்த மலையாளி பினராயி விஜயன் இன்னும் தண்டிக்கப் படவில்லை.இதனால் தான் நாங்கள் மொழி அடிப்படையில் மட்டுமே மக்களை ஒன்று படுத்த முடியும் என்று நம்புகிறோம். ஒரு உதாரணத்துக்கு இப்படி சிந்திப்போம்,நாட்டில் வினவு தலைமையில் வர்க்கப் புரட்சி நடந்து ஒரு முழுமையான பொதுவுடைமை அரசாங்கம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது அப்போது ஒரு தமிழன் மேல் இதே மாதிரி ஒரு குற்ற சாட்டு வருகிறது என்றால் அப்பொழுதும் தலைமையில் ஒரு மலையாளி இருந்தால் தமிழனுக்கு தங்களது “வர்க்க” நீதி படி தண்டனை நிச்சயம். இந்த மாதிரி பிரச்சினைகளில் நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள் என்றும் கொஞ்சம் விளக்கி இருந்தால் பயன் உள்ளதாக இருந்திருக்கும்\nவினவுக்கு எப்போவும் தினவு தான்.\nசுவர் முட்டி குடிச்சவன் போல\nபோலி புரட்சி பேசும் கேசுகள்\nஅதுல பல பேருல பின்னூட்டம் வேறு.\nபிறகு அவரையும், அவர் சார்ந்த\nஅதுக்காக தான் இந்தப் பின்னூட்டம்.\nகொடிவீரன்வினவுக்கு எப்போவும் தினவு தான்.\nசுவர் முட்டி குடிச்சவன் போல\nபோலி புரட்சி பேசும் கேசுகள்\nஅதுல பல பேருல பின்னூட்டம் வேறு.\nபிறகு அவரையும், அவர் சார்ந்த\nஅதுக்காக தான் இந்தப் பின்னூட்டம்.\n///ஒரு கணவன் என்ற முறையில் மட்டுமின்றி, ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையிலும் தனது துணைவிக்கு நம்பிக்கை துரோகம்\nஇழைத்திருக்கிறார். இதற்க���த்தான் ஒழுங்கு நடவடிக்கை.///\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1339-2018-05-16-09-25-55", "date_download": "2019-09-22T12:38:06Z", "digest": "sha1:SVE26NBJMXVIVRJ2RZFOUC23TLAWWUET", "length": 8358, "nlines": 125, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட தொலைபேசிச் சேவை - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட தொலைபேசிச் சேவை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட தொலைபேசிச் சேவை\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு\nபத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட தொலைபேசிச் சேவை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப் பிரிவினால் மக்களுக்கு நாளாந்தம் ஏற்படும் மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களுக்கான தெளிவுகள் எழுத்து மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்.\nமேலும், புனித ரமழான் மாதத்தில் ஸகாத் மற்றும் நோன்பு சம்பந்தமான தெளிவுகள் மக்களுக்கு அதிகமாக ஏற்படுவதால், ரமழான் மாத விஷேட தொலை பேசிச் சேவை வழமைபோன்று இவ்வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇச்சேவையூடாக வார நாட்களில் காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணிவரை, ஸக்காத், நோன்பு மற்றும் ஏனைய மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களைக் கேட்பதற்கு பின்வரும் எமது துரித சேவையினூடாகத் தொடர்பு கௌ்ளலாம்.\nதுரித இலக்கம் : 0117 490 420\nஅஷ்-ஷைக் எம்.எம். எம். இல்யாஸ்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்���ுல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்\tஇலங்கையில் ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ரமழான் தலைப் பிறை பார்த்தல் தொடர்பான தெளிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/all-india-traders-federation-urge-to-deny-china-products.html", "date_download": "2019-09-22T12:12:45Z", "digest": "sha1:NJBAISMXTXQBIE4IU5Z45VZGZ5AS3ZVT", "length": 7416, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சீன பொருட்களை புறக்கணிக்க வர்த்தகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம் நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியரா���னுக்கு ஸ்டாலின் பாராட்டு தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nசீன பொருட்களை புறக்கணிக்க வர்த்தகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nசீன பொருட்களை புறக்கணிக்க வர்த்தகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nகாஷ்மீரில் சிறப்புரிமை சட்டம் நீக்கப்பட்ட விவகாரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதால், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும், அவற்றுக்கு 500% வரி விதிக்க வேண்டுமென அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\n10 ஆண்டுகளில் இல்லாத அளவில் சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்வு\n'உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது' - நிதி ஆயோக் துணைத் தலைவர்\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு\n'சவுதியிலிருந்து கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் இல்லை' - மத்திய அரசு\nஇருசக்கர வாகன விற்பனை சரிவு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-09-22T12:06:26Z", "digest": "sha1:L6B2MSATFNHWYQVNRG7Y2KZZY7I6BNGT", "length": 10358, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "வதம் – ஒரு சமூகத் தேவை |", "raw_content": "\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nவதம் – ஒரு சமூகத் தேவை\nவக்கிரமுத்துவின் செயலால் ஆண்டாள் தாயாரின் பெருமை கூடித்தான் உள்ளது, அதனால் அவரை மன்னிச்சு விட்டுடலாமே… இப்படி ஒரு கேள்வியை ஒரு தம்பி வச்சு இருக்கான்.\nஉபி அரசு இதுவரை 140 என்கவுண்டர் செஞ்சு இருக்கு. இது ஒரு சமூகத்தேவை. நேத்து கூட நாலு பேரை போட்டு தள்ளிடுச்சு. இத்தனைக்கும் அவனுங்க பெரிய கொலை கும்பல் கூட க���டையாது, ஆனா துப்பாக்கியை வைத்து மிரட்டி நூற்றுக்கணக்கான வாகனங்களை திருடிச் சென்றவர்கள். செத்தவன் எல்லாம் இந்துதான் அதுனால இஸ்லாமிய தூவேஷம்னு கூட சொல்ல முடியாது. ஒரு சமூகத்தின் எதிர்காலத்திற்க்காக சிலர் சமூகத்தில் இல்லாமல் இருப்பதே நல்லது.\nராவணனின் செயல் இல்லாமல் போய் இருந்தால் ராமனை இந்த உலகம் அடையாளம் கண்டு இருக்க முடியாது. துரியோதனாதிபதிகள் இல்லாமல் போய் இருந்தால் கீதையும். கிருஷ்ணனையும், அர்ஜினனையும், கர்ணனையும், தருமனையும் இந்த உலகம் புரிந்தி கொண்டு இருக்காது, போற்றது, தூற்றாது… வெந்ததை தின்று , விதி வந்தால் சாகும் உலகை சமைத்திருப்போம். அதவாது ஆடு-மாடுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லாத உலகத்தில் இன்று வாழ்ந்து கொண்டு இருப்போம்.\nஉலக நாயகர்களை அடையாளம் காட்டுவது இது போன்ற கிராதகர்கள் தான். ராமாயண-மகாபாரத்தின் முடிவு எப்படி எழுதப்படுகிறது என்பதை நாம் அறிவோம். கௌரவர்கள் காணாமல் போனதும், ராவண வதமும் தவிர்க்க முடியாத சமூக சம்பவங்கள்.\n ராவணன் வேதங்களை அனைத்தையும் கரைத்துக் குடித்த பெரும் சிவபக்தன் ஆயிற்றே., கர்ணன் அஸ்திர, சஸ்திர, சாஸ்திரங்களில் கரைகண்ட பெரும் வள்ளல் ஆயிற்றே… பீஷ்மரும், துரோணரும், கிருபாச்சாரியாரும் தலைசிறந்த மேதைகள் ஆயிற்றே என எல்லாவற்றிற்கும் வியாக்கியானம் வைக்கலாம்… இது போன்ற சமூக குழப்பங்கள், தர்மசங்கடங்கள் எதிர்காலத்தில் உருவாகும் என்பதை அன்றே கணித்துத்தான் ஆண்டவர்கள் தங்கள் வாழ்க்கையை வைத்தே உதாரணங்களை உருவாக்கி சென்றுள்ளனர். மனிதர்களுக்கு குழப்பமில்லா தருமங்கள் தெளிவுபடுத்தப் பட்டுள்ளன.\nதர்மம் வென்றிட வேண்டும், உண்மை நின்றிட வேண்டும்… இதுவே இன்றைய தேவை…\nநமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை…\nகுஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து...\nயோக்கிய வேஷம் போடலாம்… ஆனா மக்கள் ஏத்துக்கனும் இல்ல\nவாரீர் அணி திரண்டு வாரீர் நமக்கு எதிரானவரை எதிர்ப்போய்.\nநேர்மையான மோடிக்கும் , நியாயமான போராட்டத்தை நடத்திய…\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடை��ளை (புல்லட் ...\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வ ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/unveiling-the-statue-of-chaudhary-chhotu-ram-pm-modi/", "date_download": "2019-09-22T11:53:51Z", "digest": "sha1:RTH3AB5HI23DMHN6VZU6RO22SEQDM5FP", "length": 9623, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது |", "raw_content": "\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்த நாள்\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது\nவெள்ளையர் ஆட்சிக் காலத்தின்போது விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடிய வரும், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை வடிவமைக்க முன்னோடியாக இருந்தவருமான தீன் பந்து சோட்டு ராம் என்பவரின் 64 அடி உயரசிலையை அரியானா மாநிலம், சம்ப்லா கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.\nசோட்டு ராமின் பேரனும் மத்திய மந்திரியுமான பிரேந்தர் சிங், அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கத்தார் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சோட்டு ராமின் போராட்டமும், உழைப்பும் இந்த மாநிலத்தில் உள்ள லட்சக் கணக்கான விவசாயிகளுக்கு இன்றும் ஊக்க சக்தியாக இருப்பதாக புகழாரம் சூட்டினார்.\nவிவசாயத்துறைக்கு மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவம் தொடர்பாக சுட்டிக் காட்டிய மோடி, வட்டிக்காரர்களின் கோரப்பிடியில் விவசாயிகளும், சிறு வணிகர்களும் சிக்காமல் இருக்க இவர்களுக்கு அரசு வங்கிக்கடன்கள் தாராளமயமாக்கப் பட்டுள்ளது.\nவங்கிகளின் கதவுகள் விவசாயிகளுக்கு திறந்து வைக்கப் பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் மட்டும் சுமார் 66.50 லட்சம் மக்களுக்கு ஜன்தன் திட்டத்தின் மூலம�� வங்கி கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளது என குறிப்பிட்டார்.\nவிவசாயிகளின் விளைபொருட்களுக்கு தற்போது உரியவிலை கிடைத்து வருவதாகவும், பயிர் காப்பீடு, நவீனவகை விதைகள், மண் வளத்தை பெருக்க போதுமான உரம் ஆகியவற்றை அரசு அளித்துவருவதாகவும் மோடி தெரிவித்தார்.\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை…\nபயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது\nவங்கிகள் மூலம் உர மானியம்\nகூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.21,000 கோடி விவசாயக் கடன்\nவேளாண் துறை வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்கள் அவசியம்\nஅரியானா, சோட்டு ராம், நரேந்திர மோடி, விவசாயி, விவசாயிகள்\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வ ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபாஜக.,வை நாடெங்கும் உச்சரிக்க வைத்தவர� ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வ ...\nஇன்று இந்தியாவிற்குப் பொருளாதாரச் சுத ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nகார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று � ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9095", "date_download": "2019-09-22T12:41:14Z", "digest": "sha1:YUC37UIAJTXV2SZHT37VY27XIV7GXP3Z", "length": 11220, "nlines": 70, "source_domain": "theneeweb.net", "title": "16 வயது சிறுமியை தாயாராக்கிய நபர் விளக்கமறியலில் – Thenee", "raw_content": "\n16 வயது சிறுமியை தாயாராக்கிய நபர் விளக்கமறியலில்\nமட்டக்களப்பு தலைநகர் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் குழந்தைக்கு தாயானதையடுத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 51 வ���துடைய தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. றிஸ்வான் நேற்று (09) உத்தரவிட்டார்.\nமட்டு திருகோணமலை வீதியிலுள்ள ஒரு தனியார் காப்புறுதி நிறுவனத்தில் களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதும் 8 மாதங்களும் உடைய சிறுமி ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த சிறுமியை அந்த நிறுவனத்தின் முகாமையாளர் பாலியல் பலாத்தகாரத்தினால் கர்ப்பமாகியுள்ளார்.\nஇதணையடுத்து கற்பம் தரித்த சிறுமி கடமையில் இருந்து விலகி வீட்டில் இருந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டு போதனா வைத்தியசாலையில் சிறுமிக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nஇந்த நிலையில் சிறுமி தான் கர்ப்பமாக காரணம் குறித்த முகாமையாளர் என தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நிறுவன முகாமையாளரை பொலிஸார் நேற்று (09) கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.\nஜனாதிபதி தோ்தலில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தரப்புக்களையே ஆதாிக்கவேண்டும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்தில் 597 குடும்பங்களைச் சேர்ந்த 41317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்\nபொது இடங்களில் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ள முஸ்லிம் பெண்கள் – செஹான் சேமசிங்க\n← 8 வருட சிறைத்தண்டனையின் பின்னர் ராஜ் ராஜரட்ணம் விடுதலை\nஜனாதிபதி முறைமையை ஒழிக்க மீண்டும் அதிகாரத்தை வழங்குங்கள் →\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன வியப்பூட்டும் தகவல்கள்..\nஅஞ்சலிக்குறிப்பு _ பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் – முருகபூபதி 21st September 2019\nதொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டு வர ஒத்துழைப்பு நல்க வேண்டும்.. 21st September 2019\nபணத்தை கொள்ளையிட்டு கொலை செய்த கொடூரம்.. 21st September 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nகையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்\n2019-09-17 Comments Off on கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கர��ணாகரன்\n“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே இந்தக் கட்டுரை...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\n2019-09-14 Comments Off on தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் – கருணாகரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வரலாற்றுத் தடமும் - கருணாகரன் “ஜனாதிபதித் தேர்தலைப்...\nகிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n2019-09-11 Comments Off on கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்\n“...பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா. காணும் காட்சியெல்லாம் நந்தலாலா காய்ந்தே...\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\n . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத்...\nதிருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n2019-09-01 Comments Off on திருமா: சொல்லப்பட்ட உண்மைகள் – கருணாகரன்\n- கருணாகரன் ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து'எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப்பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள். நீங்கள்ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா' எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத்தெரிவித்தார். 'நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துதேர்தலைச் சந்தியுங்கள்'. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம்சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=558", "date_download": "2019-09-22T12:42:39Z", "digest": "sha1:PBELOVZV5M4D4GYJ7QJSZVFDJTGKM4X2", "length": 32215, "nlines": 186, "source_domain": "www.nazhikai.com", "title": "நெஞ்சம் மறப்பதில்லை | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / கட்டுரை / சினிமா / பாலிவுட் / நெஞ்சம் மறப்பதில்லை\nசுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள்.\nஇளையராஜா என்னும் இசைமேதை தமிழ்த்திரை இசையுலகில் கோலோச்சிக்கொண்டிருந்த காலம். எம். எஸ். விஸ்வநாதன் வாய்ப்புக்கள் குறைந்து, ஓய்வாக இருந்த காலம். அவரைச் சந்தித்து, அவருடைய படைப்புகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.\nகுறிப்பாக, `கர்ணன்’ படத்தின் பாடல்களைப்பற்றியும் கண்ணதாசனின் சொல் அடிக்கு ஏற்பவும், கதையின் சூழலுக்கு ஏற்பவும் அவர் அமைத்த இசையை பாடல்கள் என்றுமே இறவாவரம் பெற்றவை என்று குறிப்பிட்டேன்.\nமௌனமாக என்னைச் சில நொடிகள் பார்த்தார்.\nஅருநண்பர் கண்ணதாசனை நினைத்துக் கண்ணீர்விட்டாரா அல்லது இளையராஜாவின் வரவினால் தான் ஒதுக்கப்பட்டுவிட்டோமோ என்ற ஆற்றாமையினால் கண்ணிர்விட்டாரா என்று தெரியவில்லை.\nஅதன்பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பேட்டி ஒன்றுக்காக அவரைச் சந்தித்தேன். எந்தத் தயக்கமும் வருத்தமுமின்றி, விரிவாகப் பேசினார்.\nஎம். எஸ். விஸ்வநாதன் ஒப்பற்ற படைப்பாளி என்பதை எவருமே மறுக்கமுடியாது. கேரளாவில் எளிய குடும்பத்தில் பிறந்து, கர்நாடக இசையை முறையாகப் பயின்று, மேடைக் கச்சேரியும் செய்தவர். மலையாளி என்றாலும், தமிழ்த் திரையில்தான் அவர் பெரும் புகழ்பெற்றார்.\nவறுமை காரணமாக கிணற்றில் வீழ்ந்து உயிரைவிடத் துணிந்த அவரைக் குடும்பத்தினர் தக்க சமயத்தில் காப்பாற்றியது நாம் பெற்ற பெரும்பேறு என்றுதான் கூறவேண்டும்.\nஆரம்பகாலத்திலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டவர். அப்பொழுது ஹிந்தி திரை இசையில் முடிசூடா மன்னராக விளங்கிய நௌஷத் இசை அமைத்த பாடல்களால் ஈர்க்கப்பட்டு, ஊரில் இருந்த தேநீர்க்கடைக்கு அதற்காகவே அடிக்கடி சென்று, கிராமபோனில் கேட்பது வழக்கம் என்று கூறினார்.\nஎஸ். எம். சுப்பையா நாயுடு என்ற இசை அமைப்பாளரிடம் ஆபீஸ் பையனாக வேலைசெய்துவந்தார். அவருடைய ஹார்மோனியத்தைத் துடைப்பது, அவருக்குப் பணிவிடை செய்வது ஆகியவை.\nஎஸ். எம். சுப்பையா நாயுடு அக் காலகட்டத்தில் புகழ்பெற்று விளங்கியவர். (நாடோடி மன்னன், மலைக்கள்ளன் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.) அபிமன்யு என்ற திரைப்படத்துக்காக அப்போது அவர் இசையமைத்துக்கொண்டிருந்தார். அவர் இல்லாத நேரத்தில் விஸ்வநாதன் ஒரு ம���ட்டை அமைத்தார். எந்த மெட்டுமே சரியாக அமையாமல் தவித்துக்கொண்டிருந்த சுப்பையா நாயுடுவுக்கு அந்த மெட்டு பிடித்துப்போனது. அதே மெட்டை அபிமன்யு படத்தில் பயன்படுத்தி, “புதுவசந்தமாமே வாழ்விலே இனிப் புதிதாய் மனமே பெறுவோமே…’’ என்ற காதல் பாட்டை ஒல்ப்பதிவு செய்தார். அந்தப் பாடல் பெரும் வெற்றிபெற்றது. ஆனால், அபிமன்யு படத்தில் விஸ்வநாதனின் பெயர் இடம்பெறவில்லை.\nபின்னர், ஜுபிட்டர் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னைக்கு இடம்மாறியபோது சுப்பையா நாயுடுவின் பரிந்துரையால் விஸ்வநாதனுக்கு அதில் பணிசெய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த அறிமுகத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சுப்பையா நாயுடு இறந்தபொழுது அவருடைய இறுதிச் சடங்ககளை விஸ்வநாதன் செய்தார்.\nவிஸ்வநாதன் முதலில் இசையமைத்த படம் ஜெனோவா. எம். ஜி. இராமச்சந்திரனும் பி. எஸ். சரோஜாவும் நடித்தது. `ஹார்மோனியம் துடைத்துக்கொண்டிருந்த பையனுக்கு இசையைப்பற்றி என்ன தெரியும்’ என்று நினைத்த எம். ஜி. ஆர். முதலில் விஸ்வநாதன் அந்தப் படத்துக்கு இசையமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். என்றாலும், அதைப் பொருள்படுத்தாமல், பட முதலாளி விஸ்வநாதனைக்கொண்டே இசையமைப்புச் செய்தார்.\nவிஸ்வநாதன் வருவதற்கு முன்னர் ஜி. ராமநாதன் என்ற இசையமைப்பாளர் புகழ்பெற்று விளங்கினார். பாபநாசம் சிவன் பாடல் எழுத, ஜி. ராமநாதன் இசை அமைக்க, எம். கே. தியாகராஜபாகவதர் பாட எத்தனையோ படங்கள் பாட்டுக்களுக்காகவே ஓடின.\nபெரும்பாலும், கர்நாடக இசையின் அடிப்படையிலேயே பாடல்கள் அமைந்திருந்தன. அந்தக் காலகட்டத்தில், சி. ஆர். சுப்பராமன் என்ற இசையமைப்பாளர் மணமகள், தேவதாஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்துவந்தார். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் விஸ்வநாதன். தேவதாஸ் படத்துக்கு இசையமைத்துக்கொடிருந்தபோது, பாதியில் சி. ஆர். சுப்பராமன் காலமானார். ராமமூர்த்தியுடன் இணைந்து விஸ்வநாதன் அந்தப் படத்தின் இசையமைப்பை முடித்துக்கொடுத்தார்.\nபின்னர், விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இணைந்து படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார்கள். பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த பதிபக்தி என்ற படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி அமைத்த இசை இன்று கேட்டாலும் உள்ளத்தைக் கவர்வதாகவே இருக்கிறது.\n“சின்னஞ்சிறு கண்மலர்…’’, “கொக்கரக்கொக்கரக்கோ சேவலே…’’, “வீடுநோக்கி ஓடிவந்த நம்மையே…’’ ஆகிய பாடல்கள் ஒலிக்காத இடமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.\nபீம்சிங்கின் `ப’ வரிசைப் படங்கள் அனைத்துக்குமே விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஜோடிதான் இசை அமைத்தது. `பாவமன்னிப்பு’, `பாசமலர்’, `பார்த்தால் பசிதீரும்’, `பார் மகளே பார்’, `பாலும் பழமும்’ ஆகிய இப் படங்கள் வெற்றிபெற, அவற்றில் இடம்பெற்ற பாடல்களும் காரணம் என்பதை மறுக்கமுடியாது.\nநாடக மேடையின் தொடர்ச்சியாகவே தமிழ் சினிமாவும் பார்க்கப்பட்ட காலம் அது. எனவே, `மைக்’ இல்லாத நாடகங்களைப்போல, திரைப்படங்களிலும் உரத்துப்பேசி நடித்தால்தான் எடுபடும்; ஓங்கிக் குரல் எடுத்துப் பாடினால்தான் பாட்டு வெற்றிபெறும். கர்நாடக இசையில்தான் பாடல்கள் அமையவேண்டும் என்ற கருத்து ஆழமாக வேரூன்றியிருந்த காலம் அது. அந்த மரபை உடைத்து,\nதமிழ் சினிமாவில் உண்மையிலேயே மெல்லிசையைப் புகுத்தியவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்திதான்.\n`பொலீஸ்காரன் மகள்’ என்ற படத்தில் காதலர்கள் பாடும் பாட்டு, அது, “மென்மையாக – தம்பூரா மீட்டுவதுபோல இருக்கவேண்டும்’ என்று இயக்குநர் ஸ்ரீதர் கூறினார். `தம்பூரா மீட்டுதல்போல’ என்ற சொற்கள் என் மனதில் பதிந்துவிட்டன. இரண்டு நாள்கள் தம்பூராவின் ஒலியைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அப்படி உருவானதுதான் “பொன் என்பேன் – ஒரு பூவென்பேன்…’’ என்ற பாட்டு’’ என்றார் எம். எஸ். விஸ்வநாதன்.\nமிகவும் கீழ் ஸ்தாயியில் அமைத்தாலும், மெட்டு நன்றாக இருந்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது விஸ்வநாதனின் கருத்து. அதற்கு இந்தப் பாட்டு உதாரணமாகும். திரை இசை உண்மையிலேயே மெல்லிசை என்று காட்டிய விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு `மெல்லிசை மன்னர்கள்’ என்று பட்டமளித்தவர் சிவாஜி கணேசன்.\nவிஸ்வநாதன் காலத்தில் இன்று இருப்பவைபோன்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இன்று, ஒவ்வோர் இசைக் கருவியையும் தனித்தனியாக ஒலிப்பதிவு செய்து, பின்னர் ஒன்றாக இணைக்கலாம். பாடுபவர்கூட அவருக்கு நேரம் கிடைக்கும்போது தனியாகவந்து பாடி ஒலிப்பதிவுசெய்து இணைக்கலாம். அப்பொழுதெல்லாம் அப்படிப்பட்ட வசதிகள் கிடையாது. பாடகரின் பாட்டு, இசைக் கருவிகள் எல்லாவற்றையும் ஒரு நேரத்தில் ஒருங்கிணைத்து ஒலிப்பதிவு செய்ய���ேண்டும். விஸ்வநாதன் அந்தச் சூழலிலும் ஏராளமான இசைக் கருவிகளைக்கொண்டு ஒலிப்பதிவு செய்தார். `சிவந்த மண்’ என்ற படத்தில் எல். ஆர். ஈஸ்வரி பாடிய “பட்டத்து ராணி…’’ பாடலில் 120 இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.\nதமிழ்த் திரை இசையில் `எக்கோர்டியன்’ என்ற இசைக் கருவியை மிக அழகாக பயன்படுத்தியவர் விஸ்வநாதன்தான். `பாவமன்னிப்பு’ என்ற படத்தில், “அத்தான் என் அத்தான்…’’ என்ற பாட்டில் மிக அற்புதமாக அந்த இசைக் கருவியை பயன்படுத்தினார்.\n“போனால் போகட்டும் போடா…’’ என்ற சாகாவரம் பெற்ற – சாவைப்பற்றிக் கூறும் பாட்டில், சுடுகாட்டுச் சூழலை இசை வடிவில் தருவதற்காக `சதன்’ என்ற `மிமிக்ரி’ கலைஞரின் குரலைப் பயன்படுத்தியது அவருடைய கற்பனைத் திறனுக்கு சான்று.\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இசையமைத்தாலும், இருவரும் பிரிந்தபின்னர் விஸ்வநாதன் மட்டுமே நிலைத்து நின்றார் என்பதைப் பார்க்கும்போது, இருவரில் விஸ்வநாதனின் பங்களிப்பே சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. எனவேதான், விஸ்வநாதன் என்று மட்டுமே குறிப்பிடத் தோன்றுகிறது.\nசாஸ்திரீய சங்கீதத்தின் அடிப்படையில் இசை அமைத்தாலும், அதை மெல்லிசையாக்கி, பாமரனும் ரசிக்கும்படி அள்ளித்தந்தார். உதாரணமாக, கர்ணன் படத்தின் பாடல்களைக் குறிப்பிடலாம்.\nகர்ணன் சூரியனுக்கு வழிபாடு நடத்தும்போது பாடும் ராகமாலிகை – “ஆயிரம் கரங்கள் நீட்டி…’’ என்று தொடங்கி, வேதகோஷம்போல ஒலிப்பது – இவற்றை பாமரரும் ரசித்துப் போற்றினர். “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது…’’ என்ற பாட்டை ஆஹிர்பைரவியில் – அது ஓர் ஹிந்துஸ்தானி ராகம் – அமைத்திருந்தார். தேரடியில் அடிபட்டுக் கிடக்கும் சிவாஜியின் நடிப்பும், அந்தச் சூழலும் – பாட்டும் – கடைசியில் பாட்டை கயனந டிரவ செய்த நேர்த்தியும் – அது ஓர் அமர காவியம்.\nகர்ணன் தன் மனைவியை மாமனார் வீட்டிலிருந்து திரும்ப அழைத்துச்செல்ல வருகிறாள். `தேரோட்டி மகன்’ என்று அவமானப்படுத்தப்பட்டுத் திரும்புகிறான். அடிபட்ட வேங்கையாக சிவாஜி கர்ஜிக்கும் காட்சி – உரக்கக் குரலெடுத்து கோபத்தைக் காட்டியபின் – மிகமிக மென்மையாக மயிலிறகால் வருடுவதுபோல் அவனை ஒரு தேற்றுகிறது; பார்ப்பவருக்கே நெஞ்சில் அமைதி ஏற்படுகிறது. “கண்ணனுக்குக் குலமேது…’’ என்ற பகாடி ராகத்தில் அமைந்த பாடல், ��னிய குழலிசையுடன் தொடங்குகிறது.\n“எங்கே நிம்மதி…’’ என்ற பாட்டை ஒலிப்பதிவுசெய்து படப்பிடிப்பைத் துவங்குமுன், அந்தப் பாட்டைக் கேட்ட சிவாஜி கணேசன், படப்பிடிப்பை மூன்று நாள்களுக்கு ஒத்திப்போடச் சொன்னாராம். `விஸ்வநாதன் மிக அழகாகப்போட்ட பாட்டு; இது, எனக்கு ஒரு சவால். அதற்கு ஏற்ப நான் நடிக்கவேண்டாமா’ என்று அதற்குக் காரணம் சொன்னார், சிவாஜி.\nஅவருடைய இசையமைப்பை வைத்தே, `இது, சிவாஜி கணேசன் பாட்டு; இது, எம். ஜி. ஆர். பாட்டு’ என்று கூறிவிடமுடியும்.\nஎம். ஜி. ஆருக்கென போடப்படும் பாட்டுக்களில் ஆண்மை, வீரம், `நான்’ என்ற ஆணவம் தொனிக்கும். “நான் ஆணையிட்டால்…’’, “நினைத்ததை நடத்தியே முடிப்பவன்…’’ போன்ற பாடல்களை உதாரணமாகக் கூறலாம். விதிவிலக்காக, “விழியே கதை எழுது…’’ போன்ற மென்மையான பாடல்களும் உண்டு.\nசிவாஜிக்கு என்று அவர் இசையமைத்த பாடல்களில்தான் எத்தனையோ வகைகளை – நவரசங்களையும் காணமுடியும். காதலும், கணவன் – மனைவி நேசமும், அன்பும் வெளிப்படவேண்டுமா “நான்பேச நினைப்பதெல்லாம்…’’, “ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்…’’ என்ற பாட்டைக் கேட்கும்போது, கள்ளமற்ற இளம் மனைவியின் தூய அன்பும் மகிழ்ச்சியும் எப்படி வெளிப்படுகின்றன…\n“ஆறுமனமே ஆறு…’’, “கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா…’’ ஆகிய தத்துவப் பாடல்களுக்கென்று தனியான இசை.\nமறுபிறவி பற்றிய கதையில் வரும் “நெஞ்சம் மறப்பதில்லை…’’ உண்மையிலேயே மறக்கமுடியாத மெட்டு. இறந்துபோன முதல் மனைவியையே நினைத்திருக்கும் கணவனிடம் அவளுடைய ஆவியே ஆறுதல் கூறுவதுபோல அமைந்த “மன்னவனே வரலாமா…’’ என்ற பாட்டு – மறுமணம் செய்துகொள்ளுமாறு நோயாளிக் கணவன் கூறும்போது மனமுடைந்து மனைவி பாடும் “சொன்னது நீதானா…’’ என்ற பாட்டும், அந்த உணர்வைக் காட்ட சித்தார் வாத்தியத்தை அதிகம் பயன்படுத்திய பாங்கும் விவரிக்க இயலாதவை. “நீரோடும் வைகையிலே…’’ என்ற தாலாட்டில் சீட்டி (சீழ்க்கை) ஒலியையும்; “பாலிருக்கும் பழமிருக்கும்…’’ என்ற பாட்டில் hரஅஅiபேஐயும் மிகத் திறமையாக பயன்படுத்தியிருக்கிறார்.\nநாட்டுப்புற பாணியில் பாட்டு வேண்டுமா “தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடைநடந்து…’’; தூத்துக்குடி வட்டார வழக்கில் “முத்துக்குளிக்க வாறீகளா…’’; அராபிய இசைபோல, “பட்டத்து ராணி…’’, “நினைத்தேன் வந்தாய்…’’ …இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇந்தியாவில் திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்ககான `பாட்கே’ விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கவேண்டும். ஏன், ஒரு `பத்மஸ்ரீ’ விருதுகூட அவருக்குக் கிடைக்கவில்லை.\nமக்களின் பாராட்டே விருது என்றார் ஒருமுறை. ரசிகர்களின் நெஞ்சில், “மாலைப்பொழுதின் மயக்கத்திலே…’’, “மலர்ந்தும் மலராத பாதி மலர்போல…’’\n– இப்படி சாகா வரம்பெற்ற பாட்டுக்கள் இருக்கும்போது, வேறு விருது அவருக்கு எதற்கு\nPrevious Article நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டு\nNext Article ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிர்பாராத ஆதரவு\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல்செய்ய எவருக்கும் உரிமையில்லை – சஜித் பிரேமதாச\nநவம்பர் 16இல் ஜனாதிபதி தேர்தல்\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு\nபாதிக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை பொய்யுரைக்கிறது – யஸ்மின் சூக்கா\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/raja-rani/133256", "date_download": "2019-09-22T12:24:28Z", "digest": "sha1:WFD4FA764FFTA4XTIAHSZA6NWW6SICS2", "length": 5116, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Raja Rani - 28-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nகணவனை கொலை செய்து படுக்கைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி\nமயக்க மருந்து கொடுத்து சீரழித்தார்... ஆபாச வீடியோவை வைத்து மிரட்டுகிறார்... தமிழ் நடிகை கண்ணீர்\nயாழ் பாடசாலை அதிபா்களிற்கு அவசர அறிவித்தல்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nபிரான்ஸில் பெண்கள் கொலை அதிகரிப்பு: வெளியான பகீர் காரணங்கள்\nஇளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின் கூறிய ஓட்டுநர்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nஅழகான தோற்றத்தில் குட்டி தல அஜித் மகனின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nசத்யராஜ், சிபிராஜ் உடன் இணைந்து நடிக்க போகும் அந்த நடிகை யார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பெண் போட்டியாளர்\nபிரபல பாடகி சின்மயி வெளியிட்ட வீடியோ நாடு முழுக்க பதற வைத்த சம்பவம் - இவரா இப்படி செய்தது\nதெலுங்கில் மட்டும் கடும் நஷ்டத்தை நோக்கி காப்பான் திரைப்படம்\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nபார்வையற்ற இளைஞருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் ஒரே பாடலில் மயங்கிய இசையமைப்பாளர்...\nகடை திறப்பு விழாவிற்கு அழைய புடவையில் வந்து ரசிகர்களை மயக்கிய காஜல் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் சேரன் தான் வெளியேறுகிறார்.. வெளியான தகவல்..\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170795", "date_download": "2019-09-22T11:59:06Z", "digest": "sha1:4YPDTOP3GWLFKTEEQL252YAS2QTUPF72", "length": 7168, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "மேகதாது விவகாரம்: தமிழக அரசு அவமதிப்பு வழக்கு – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாடிசம்பர் 6, 2018\nமேகதாது விவகாரம்: தமிழக அரசு அவமதிப்பு வழக்கு\nபுதுடில்லி: மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.\nகர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்ட முடிவு செய்துள்ளது. அணை கட்டுவதற்கான, ஆய்வு அறிக்கை தயார் செய்ய, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது, தமிழக மக்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வருவது நின்று விடும். டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ‘மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க, சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதை ஏற்று, சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டி, ‘மேகதாதுவில் அணை கட்ட, அனுமதி அளிக்கக் கூடாது’ என, தீர்மானம் நிறைவேற்ற, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன், கர்நாடகா நீராவரி நிகாம் லிமிடெட் அமைப்பு மீது தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.\nகீழடி அகழாய்வு: ‘செங்கல் சூளைக்கு மண்…\nதினத்தந்தி: பாகிஸ்தானுடன் போருக்கு தயார்\nகீழடி அகழ்வாய்வு காட்டும் சான்று: கி.மு.…\nசிதம்பரம் நடராஜர் கோவில் திருமண சர்ச்சை:…\nவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்:“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை…\nகாஷ்மீரின் சர்ச்சைக்குரிய மரணங்கள் – என்ன…\nஅமித்ஷா கருத்து போராட்டத்துக்கு வழிவகுக்கும்…\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்-…\nஇந்தியாவில் முதன்முறையாக ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை…\nவெள்ளைக் கொடி ஏந்திய பாகிஸ்தான் ராணுவம்\n37 ஆண்டுகளுக்கு பின் நடராஜர் சிலை…\nவிநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில்…\nவறண்ட தாமிரபரணியில் பாண்டியர் கால மண்டபம்..\nரூ.30 கோடி நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில்…\nகாஷ்மீர்: காதல், அன்பு, கவலைகளை பரிமாற…\nகாஷ்மீர் விவகாரம்: ஐ.நாவில் பாகிஸ்தான் குற்றச்சாட்டும்,…\nநீர்ப் பங்கீடு: கேரள, தமிழ்நாடு முதலமைச்சர்கள்…\n‘விக்ரம் லேண்டர் நொறுங்கவில்லை’ – தொடர்பை…\nதமிழர்களுக்காகவும் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி…\nசந்திரயான் 2: “விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துவிட்டோம்”…\nபாதி வெற்றி.. ஆர்பிட்டர் இயங்கும்.. லேண்டருடன்தான்…\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஒரு…\nரூ. 7 ஆயிரம் கோடி கடன்..…\n2 சீக்கிய பெண்களை மதம் மாற்றி…\nகாஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற பாகிஸ்தானுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/i-don-t-know-what-will-happen-in-the-valley-tomorrow-says-kashmir-governor-359088.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-22T12:31:11Z", "digest": "sha1:GDXEESHNG5FP3TQDSQL4OIVCU4O546ZX", "length": 17415, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை என்னவேண்டுமானாலும் நடக்கும்.. என் கையில் எதுவும் இல்லை.. காஷ்மீர் ஆளுநரின் சூசக பேட்டி! | I don't know what will happen in the valley tomorrow says Kashmir governor - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை என்னவேண்டுமானாலும் நடக்கும்.. என் கையில் எதுவும் இல்லை.. காஷ்மீர் ஆளுநரின் சூசக பேட்டி\nஸ்ரீநகர்: காஷ்மீரில் நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது, அது என் கையில் இல்லை என்று அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.\nதிடீர் என்று காஷ்மீர் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. காஷ்மீரில் தொட��்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு வருவதற்கு இன்னும் முறையான நம்பக் கூடிய காரணம் எதையும் மத்திய அரசு சொல்லவில்லை.\nஅதேபோல் காஷ்மீரில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், மக்களை மட்டுமில்லாமல், அம்மாநில அரசியல் தலைவர்களை கூட அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்களே காஷ்மீர் பிரச்சனை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.\nகாஷ்மீர்.. ஜம்மு.. லடாக்.. மூன்றாக பிரிக்க திட்டமிடுகிறதா மத்திய அரசு.. ஆகஸ்ட் 15ல் என்ன நடக்கும்\nகாஷ்மீரில் ஆட்சி கலைக்கப்பட்டதால், தற்போது ஆளுநர் சத்யபால் மாலில் தலைமையில்தான் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல்நாள் இரவு ஆளுநர் மாலிக்கை, காஷ்மீர் தலைவர்கள் கூட்டாக சென்று சந்தித்தார்கள். காஷ்மீர் மூத்த தலைவர்கள் மெஹபூபா முப்தி, ப்ரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் சென்று மாலிக்கை சந்தித்தனர்.\nஇதில் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று விளக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த ஆளுநர், காஷ்மீரில் இப்போது எந்த விதமான அதிரடி நடவடிக்கையும் நடக்கவில்லை. மத்திய அரசு எந்த விதமான திட்டத்தை தற்போது மனதில் வைத்து இல்லை.\nஇப்போது இங்கு எதுவும் நடக்க போவதில்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும். நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். ஆனால், நாளை என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. நாளை என்ன நடக்கும் என்பது என்னுடைய கையில் இல்லை.\nஇன்று காஷ்மீர் தலைவர்கள் யாரும் கவலைபட வேண்டாம். இப்போது நிலைமை எல்லாம் கட்டுக்குள்தான் இருக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பேட்டியின் மூலம் நாளை (எதிர்காலத்தில்) என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று அவர் சூசகமாக தெரிவிப்பதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jammu kashmir செய்திகள்\n46 நாட்களுக்கு பின் உயிர்பெற்ற மெகபூபா முப்தியின் ட்விட்டர் அக்கவுண்ட்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வ���்த் சின்ஹா.. பரபரப்பு\n வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொடுத்த ஷாக் பதில்\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nஎங்கள் கையில் எதுவும் இல்லை.. இம்ரான் கான் பயன்படுத்திய அந்த வார்த்தை.. இந்தியாவிற்கு வார்னிங்\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nபோர், ஆமா போர்.. அக்கப்போர் செய்யும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்\nஜம்மு காஷ்மீரில் 92% பகுதிகளில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு.. வெளியுறவுத்துறை முக்கிய அறிவிப்பு\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir military army pakistan காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் ராணுவம் பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/23/39579/", "date_download": "2019-09-22T12:06:38Z", "digest": "sha1:6JVJD2SYCWTC2WONBK32IM3H6H5MQI2C", "length": 7487, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "இலத்திரனியல் சுகாதார அட்டைகள் அடுத்த நான்கு மாத காலத்திற்குள் - ITN News", "raw_content": "\nஇலத்திரனியல் சுகாதார அட்டைகள் அடுத்த நான்கு மாத காலத்திற்குள்\nசட்டவிரோத சிகரட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது 0 05.ஜூன்\nஇலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 74 வழக்குகள் பதிவு 0 11.செப்\nபாரிய மீன்வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் 0 23.ஆக\nஇலங்கை பிரஜைகளின் தகவல்கள் கணனி மயப்படுத்தப்பட்டு உருவாக்கப்படும் இலத்திரனியல் சுகாதார அட்டைகள் அடுத்த நான்கு மாத காலத்திற்குள் விநியோகிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில் அடுத்து வரும் ஒன்பது மாத காலத்திற்குள் அனைத்து அரச வைத்தியசாலைகளும் கணனி மயப்படுத்தப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளிலுள்ள வைத்திய உபகரணங்களின் பொறிமுறைகள் அடுத்த வருட இறுதிக்குள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஅகில தனஞ்சயவிற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nநயனுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்கி (Photos)\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ottrai-kannale-song-lyrics/", "date_download": "2019-09-22T12:21:56Z", "digest": "sha1:44N4AYATXHVYKOOCPS7HMDT7WDZJHYGK", "length": 8637, "nlines": 220, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ottrai Kannale Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுஜித்ரா கார்த்திக் குமார்\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : ஒற்றைக் கண்ணால\nஆண் : புரியலையே புரியலையே\nஆண் : ஒற்றைக் கண்ணால\nஆண் : ஓ….. சாலையோரப்\nபார்க்க துடிக்கிறதே நித்தம் நித்தம்\nஉன்னை நினைத்து ரத்தம் எல்லாம்\nநெருங்கும் போது அத்தனை நரம்பும்\nஆண் : பெண்ணே உன்கால்\nகண்ணே உன் கை நகங்கள்\nஆண் : ஒற்றைக் கண்ணால\nஆண் : ஓ ஓஹோ…. கோடைக்கால\nசாரல் ஒன்று என்னை விரட்டி\nகூட சுடுகிறதே மலரே மலரே\nஉந்தன் வாசம் எந்தன் நெஞ்சை\nஆண் : பெண்ணே உன்\nகாதல் பூக்குதே ஹோ ஹோ\nஆண் : ஒற்றைக் கண்ணால\nஆண் : புரியலையே புரியலையே\nஆண் : காதல் பூக்குதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514575513.97/wet/CC-MAIN-20190922114839-20190922140839-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}