diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1075.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1075.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1075.json.gz.jsonl" @@ -0,0 +1,307 @@ +{"url": "http://adds.newmannar.com/2016/09/sales.html", "date_download": "2019-11-19T15:01:30Z", "digest": "sha1:NMDXRJCWGTR4YFQI6TCMDZ4VFA57I5UE", "length": 2415, "nlines": 13, "source_domain": "adds.newmannar.com", "title": ".: வீடு காணி விற்பனைக்குண்டு", "raw_content": "\nமன்னார் நகரசபைக்கு உட்பட்ட குழந்தையேசுபுரம் தாழ்வுபாடு வீதியில் 3ம் ஒழுங்கையில் பிரதான வீதியில் இருந்து 75மீற்றர் தூரத்தில் இலக்கம் 26/10 அமைந்துள்ள 11 அரை பேர்ச் வீடு காணி விற்பனைக்குண்டு.\n2பக்கமும் முழு 2பக்கமும் அரை சுற்று மதில்களாலும் சமதரையான காணியில் 1தென்னைமரமும் கறிவேப்பிலை மரமும் உள்ளதோடு பெரிய இரும்புக்கதவும் உள்ளது.\nஒரு மாடி கொண்ட கல்வீட்டில் கீழ்பகுதியில் இரண்டு பெரிய அறையும் பெரிய விறாந்தையும் பெரிய சமயலறையும் அத்தோடு மேல் பகுதியில் இரண்டு பெரிய அறையும் இரண்டு கோலும்\nவளவில் மின்சார வசதியுடன் நல்ல தண்ணீர் கினறும் காற்றோட்டமான சூழலில் அமைந்துள்ளது.\nபள்ளிக்கூடம் பொதுவைத்தியசாலை வழிபாட்டுத்தளம்கள் சகல அரச அலுவலகங்களும் சொற்பநேரத்தில் சென்று வரக்கூடிய வகையில் வசதியாக அமைந்துள்ள வீடு காணியானது விற்பனைக்கு வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/subburaj_1.php", "date_download": "2019-11-19T15:59:11Z", "digest": "sha1:Q4ULU3WARDKGU6JNXLZ5BLTQU4PJKISA", "length": 66488, "nlines": 89, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | literature | Short Story | Subburaj | Dalit", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதினசரி வேலைத் தளத்தில் நரசய்யா பற்றிய புகார்கள் பெருகிக் கொண்டிருந்தன. தனபாலுக்கு அவனை என்ன செய்வதென்றே ��ுரியவில்லை. என்னதான் கண்டித்தாலும், புத்தி சொன்னாலும் அமைதியாக பாவம் போல் பார்த்துக் கொண்டு நிற்பவனை என்னதான் செய்வது\nகடந்த மூன்று தினங்களாக அவன் வேலைக்கும் வரவில்லை. அவனிடமிருந்து தகவலும் இல்லை. அவன் தங்கியிருக்கும் 'லேபர் கேம்பிற்கு' போன் பண்ணிக் கேட்டபோதும் சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எங்கு போய்த் தொலைந்தான் இவர்கள் கம்பெனி விசாவில் இருந்து கொண்டே வேறெந்த கம்பெனியிலும் வேலைக்குப் போகிறானா\nஅவன் வேலைக்கு வந்தாலும் பிரச்னை; வராவிட்டாலோ பெரும் பிரச்னை. அவன் செய்கிற முக்கிய வேலை - கழிவறைகளைச் சுத்தப்படுத்துவது. அவன் வேலைக்கு வராத பட்சத்தில் கழிவறைகள் நாறத் தொடங்கி அந்தப் பக்கமே போக முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.\n\"காலையில ஒரு தரம்; மத்தியானம் ஒரு தரம்னு கக்கூஸைக் கிளீன் பண்றதோட சரி. வேற ஒரு வேலையும் செய்யிறதில்ல. அவசர ஆத்திரத்துக்கு ஆள் இல்லாத குறைக்கு ஏதாவது சின்ன வேலை குடுத்தாலும் செய்ய மறுத்து முறைச்சுட்டுப் போயிடுறான் ஸார்.... \" - எல்லா போர்மேன்களும் நரசய்யாவின் மீது புகார் வாசித்து விட்டார்காள். \"நீங்க அவனுக்கு அதிகப்படியாய் குடுக்கிற செல்லமும் சலுகைகளும் தான் அவனை யார் பேச்சையும் கேட்காத மூர்க்கனா வளர்த்து விட்டிருக்கு...\" என்று தனபாலின் மீது நேரிடையாகவே குற்றம் சுமத்தினார்கள் அவனுடைய உதவிப் பொறியாளர்கள்.\nவேலை ஆட்களுக்கும் நரசய்யாவிற்கும் எப்போதும் சண்டை தான். எப்போது யார் டாய்லெட்டை உபயோகிக்கப் போனாலும் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றும்படியும் சுத்தமாக வைத்துக் கொள்ளும்படியும் சத்தம் போட்டுக் கொண்டே இருப்பான். 'என்னத்தத் தான் திங்கிறாய்ங்களோ; நாத்தமெடுத்த பயலுவ...' என்று தொடங்கி கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து தனபாலே அவனை அழைத்து பல தடவை கண்டித்து அனுப்பியிருக்கிறான். ஆனாலும் ஓரளவிற்கு மேல் அவனைக் கண்டிக்க முடிவதில்லை.\nரொம்பவும் கோபப்பட்டுப் பேசினால் \"எனக்கு வேலை மாத்திக் கொடுங்க ஸார்; இந்த அசிங்கம் புடுச்ச வேலைய வேற யாரையாவது விட்டுச் செய்யச் சொலுங்க...\"என்கிறான். அதில் தான் பிரச்னையே அவன் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் கழிவறைகளைச் சுத்தம் செய்கிற வேலையைச் செய்ய யாருமே முன் வருவதில்லை. இது சம்பந்தமாக வேலைத் த��த்தில் கூட பெரும் பிரச்னை வெடித்து, அப்புறம் நரசய்யாவின் தயவால் தான் முடிவிற்கு வந்தது.\nஆரம்பத்தில் கொத்தனாருக்கு உதவியாளாக நரசய்யா வேலை பார்த்தபோதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆர்வமாகவுமே வேலை பார்த்தான். அவனுக்கு இட்ட வேலைகளை வேக வேகமாக முடித்துவிட்டு கொத்தனார் வேலை பழகுவதிலும் பெரிய அளவில் ஆர்வம் காட்டினான். அவ்வப்போது தனபாலிடம் வந்து, 'பூச்சு வேலை தான் இன்னும் தனக்கு கை வரவில்லை என்றும், ஆனால் கட்டு வேலை எல்லாம் நன்றாகவே தன்னால் செய்ய முடியும் என்றும் கூறி அதனால் தன்னைத் தனியாக ஒரு பகுதியில் கட்டு வேலை செய்ய அனுமதிக்கும் படியும் பணிவுடன் கேட்டிருக்கிறான். இவனும் பார்க்கலாம் என்று சொன்னதோடு போர்மேன்களை அழைத்து அவனுக்கு பிளாக் கட்டும் வேலை பிரித்துக் கொடுக்கும்படி உத்தரவும் போட்டிருக்கிறான். ஆனால் அதற்குள் என்னன்னெவோ நடந்து விட்டது.\nதனபாலுக்கு துபாயில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் 'பிராஜெக்ட் மேனேஷர்' வேலை கிடைத்து விமானம் ஏறும்போது மனசு முழுக்க ஒரு பயம் இருந்தது. ஏனென்றால் தமிழக எல்லையைத் தாண்டி வெளியில் அவன் வேறெங்குமே இதுவரைப் போனதில்லை. தமிழ் மற்றும் தடுமாற்றமான ஆங்கிலம் தவிர்த்து வேறு எந்த மொழியிலும் ஒரு வார்த்தையையும் அவன் அறிந்திருக்கவில்லை. இவனுடைய\nநண்பர்கள் வேறு ஒரேயடியாய் வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். \"மகனே நீ நல்லா மாட்டிக்கிட்ட; ஹிந்தி தெரியாம ஒரு வாரம் கூட துபாயில உன்னால காலந்தள்ள முடியாது. ஏன்னா துபாயில ஆட்சி மொழி அரபின்னாலும் பேச்சு மொழி ஹிந்தி தான்.......\"\nதனபாலின் நண்பர்கள் பயமுறுத்தியபடி தான் துபாயில் நிலைமை இருந்தது. ஏர்போர்ட்டிலேயே பாஸ்போர்ட் செக்கிங் கவுண்ட்டரில் இருந்த முழுக்க கறுப்பில் அங்கியும் பர்தாவும் அணிந்திருந்த அரபிப் பெண் ஹிந்தியிலேயே கேள்வி கேட்கத் தொடங்க, இவன் எதுவும் புரியாமல் விழிக்க \"இந்தியன் தானே இந்தி தெரியாதா\"என்று ஆச்சிரியமாய்ப் பார்த்து விட்டு ஆங்கிலத்திற்கு மாறினாள்.\nஏர்போர்ட்டிற்கு இவனை அழைத்துப் போக வந்திருந்த பாகிஸ்தானி டிரைவருக்கோ ஆங்கிலத்தில் ஒரு அட்சரமும் புரியவில்லை. சைகையிலேயே இவன் பேசுவதைப் பரிகாசமாய்ப் பார்த்தபடி வண்டி ஓட்டிக் கொண்டு வந்தான். அடுத்த நாள் அல��வலத்திற்குப் போனபோது பெர்ஸனல் மேனேஜர் - அவர் தமிழர் தான் என்றாலும் - ஹிந்தியில் பேசத் தொடங்கி இவன் முழிப்பதைப் பார்த்து ஆங்கிலத்தில் தொடர்ந்தார். 'கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தி கற்றுக் கொள்ளும்படியும் இல்லையென்றால் லேபர்ஸைச் சாமாளிக்க முடியாது' என்றும் அறிவுரைகளை அள்ளி வழங்கி இவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வேலைத்தளத்திற்கு அனுப்பி வைத்தார். ஒரு வார்த்தை கூட இவனிடம் தமிழில் பேசவில்லை என்பதும் இவனாகவே அவர் தமிழரென்று அறிந்து கொண்டபடியால் வலிந்து தமிழில் பேசியபோதும் அதை ரசிக்காமல் தவிர்த்து விட்டார் என்பதும் அதில் விசேஷம்.\nஅப்படியே சென்னைக்கு விமானம் ஏறிவிடலாம் போலிருந்தது தனபாலுக்கு. ஆனால் அதெல்லாம் வளைகுடா நாடுகளில் அத்தனை சுலபமில்லை. வேலையில் சேர்ந்த முதல் நாளே பாஸ்போர்ட்டை பிடுங்கி அலுவலகத்தில் பத்திரப்படுத்திக் கொள்வார்கள் என்பதால் நினைத்த மாத்திரத்தில் எங்கும் போய்விடவும் முடியாது. மனசு முழுக்க பயத்தையும் பீதியையும் சுமந்து கொண்டு கோயிலுக்கு வெட்டுப்படப் போகும் ஆடு மாதிரி வேலைத்தளத்திற்குப் போனான் தனபால். அங்கு போன பின்பு தான் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தான்.\nஏனென்றால் இவனுடைய தலைமையில் இவனுக்குக் கீழே வேலை பார்க்க நியமிக்கப்பட்டிருந்த சூபர்வைசர்களும் பெரும்பாலான வேலையாட்களும் தென்னிந்தியாவின் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக - அதுவும் அதிக பட்சம் மலையாளிகளாகவும் கொஞ்சம் தமிழர்களாகவும் - இருந்ததால் மொழிப் பிரச்னை மூச்சை நிறுத்துவதாக இல்லை. ஆனால் இவன் கொஞ்சமும் எதிர்பார்க்காத முற்றிலும் புதிதான வேறொரு பெரும் பிரச்னை வெடித்தது.\nசென்னையில் தனபால் பார்த்த கட்டுமான வேலைகளிலெல்லாம் 'சைட் ஆபீஸ்' என்பது கீற்றுக் கொட்டகையும் புழுதித் தரையும் நான்கைந்து மேஜை நாற்காலிகளுடனுமிருக்கும். அவ்வளவு தான். கழிவறை வசதிகளுக்கெல்லாம் திறந்தவெளிகளையோ, பொதுக் கழிவறைகளையோ தான் தேடிப் போக வேண்டியிருக்கும். அபூர்வமாய் சைட் ஆபீஸிலேயே கழிவறை வசதியிருந்தாலும் தொடர்ந்த உபயோகத்தில் நாறி நாத்தம் குடலைப் புரட்டுவதாகி உபயோகிக்கக் கொஞ்சமும் லாயக்கற்றதாக மாறியிருக்கும். ஒருமுறை வேலையிலிருக்கும்போது வயிற்றைக் கலக்கி 'உட்கார' தோதான இடம் தேடி அலைந்து அதற்குள் பேண்ட்டிலேயே கழ��ந்து போன அவல அனுபவமெல்லாம் அவனுக்கு இருக்கிறது.\nஆனால் தனபால் துபாய்க்கு வேலைக்கு வந்ததும் இங்கு அவன் பார்த்த சைட் ஆபிஸ்கள் ஆச்சர்யமும் பிரமிப்பும் ஊட்டுவதாய் இருந்தது. போர்ட்டோ கேபின்கள் என்ற பெயரில் மரத்தாலும் பிளாஸ்டிக்குக்ளாலும் வண்ணத் தகடுகளாலும் வடிவமைக்கப்பட்டு, குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டு எங்கு வேண்டுமானாலும் அப்படியே தூக்கிக் கொண்டு போய் நிர்மாணித்து விடும்படியாய் பளபளவென்று சென்னையின் மல்டி நேஷனல் கம்பெனிகளை நினைப்பூட்டுவதாய் இருந்தது. அதை விடவும் ஆச்சர்யம் அந்த போர்ட்டோ கேபின்களிலேயே அலுவலர்களுக்காக இணைக்கப்பட்டிருந்த கழிவறை வசதிகளும் வேலையாட்களுக்கு கழிவறைகளுக்காகவே அமைக்கப்பட்டிருந்த தனி போர்ட்டோ கேபின்களும் நம்ப முடியாத சுத்தத்துடன் தாராளமான நீர் வசதிகளுடனும் இருந்தது தான்\nஎத்தனை தான் அழகாகவும் பளபளப்பாகவும் இருந்தாலும் தொடர்ந்து பராமரித்தால் தானே கழிவறைகள் சுத்தமாக இருக்கும் கழிவறைகள் பற்றிய பிரக்ஷையே இல்லாமல் அதை யாவரும் உபயோகிக்க மட்டுமே செய்ததால் இவனுடைய சைட்டில் வேலை தொடங்கி ஒரிரு வாரத்துக்குள் அவை மிக மோசமாக நாறத் தொடங்கின. ஒருமுறை வேலைகளை மேற்பார்வையிட வந்த தனபாலின் ஆங்கிலேய மேலதிகாரி வேலையில் நிறைய முன்னேற்றங்களும் சிறப்புகளுமிருப்பதாய் பாராட்டிக் கொண்டே வந்தவர் அவனே சற்றும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் சட்டென வேலையாட்களின் கழிவறைக்குள் புகுந்து விட்டு, அதே வேகத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தவர் இவனை மிக மோசமாக திட்டித் தீர்த்து விட்டார்.\n\"முகத்தை மட்டும் கழுவினாப் போதாது மேன்; பின்புறத்தையும் கழுவனும்....\" என்று தொடங்கி ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகம் செய்துவிட்டு, போகிற போக்கில் தான் அடுத்த முறை விசிட் வரும்போது ஒழுங்காக பராமரிக்கப்படாமல் கழிவறைகள் இதே நிலையில் தொடர்ந்தால் நீ இந்தியாவிற்கே திரும்பிப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எச்சரித்து விட்டுப் போனார்.\n'பின்புறத்தை பேப்பரால் துடைத்துப் போட்டு விட்டு போகிறவனெல்லாம் கழுவுவதைப் பற்றி பேச, அதைக் கேட்கிற நிலைமை நமக்கு வந்து விட்டதே' என்ற தன்னிரக்கத்தையும் மீறி, ஒரு சின்ன விஷயத்தில் தான் இத்தனை அசிரத்தையாக இருந்து வாங்கி���் கட்டிக் கொண்டோமே என்று தனபாலுக்கு வருத்தமாகவும் இருந்தது. உடனே போர்மேன்களையும் பொறியாளர்களையும் அழைத்து தினசரி குறைந்தது இரண்டு தடவைகள் கழிவறைகளைச் சுத்தம் பண்ணுவதற்கு ஆட்களை நியமிக்கும்படி உத்தரவிட்டான்.\nஅப்போதெல்லாம் தனபால் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. கழிவறைகளைச் சுத்தமாகப் பராமரிப்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமில்லை என்று தான் நம்பிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய உதவியாளர்கள் அவனிடம் வந்து \"யாருமே கக்கூஸ் கழுவுற வேலை செய்ய ஒத்துக்கமாட்டேனென்கிறார்கள்\" என்று சொன்ன போது தான் தனபாலுக்கு இதிலுள்ள தீவிரம் புரிந்தது.\nமுதலில் ஆபீஸ் பையனை அழைத்து அலுவலகக் கழிவறைகளை மட்டுமாவது தினசரி சுத்தம் செய்யும்படி சொன்னான் தனபால். எந்தவிதமான மரியாதையோ தயவு தாட்சண்யமோ இல்லாமல் உடனடியாக \"அதெல்லாம் என்னால முடியாது; வேறாள பார்த்துக்கோ ஸார்......\" என்று வெடுக்கென பதில் சொல்லிவிட்டு வேலை இருக்கிற பாவனையில் அங்கிருந்து நகர்ந்து போனான் அவன். அடுத்த கட்டமாக வேலைத்தளத்திற்கே போய் கொத்தனார், தச்சு வேலை மற்றும் கம்பி வேலைகளில் உதவியாளர்களாக இருப்பவர்களிடம் பேசிப் பார்த்தான்.\n ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம்னு ஏஜெண்ட்களுக்கு பணம் குடுத்து இங்க கக்கூஸ கழுவுறதுக்கா வந்துருக்கோம் அதெல்லாம் முடியாது\" என்று அவர்களும் முகத்திலடித்தது போல் மறுத்து விட்டார்கள். இப்படியெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தால் காரியமாகாது; அதிரடியாக ஏதாவது செய்தால் தான் வழிக்கு வருவார்கள் என்று முடிவு செய்து எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தான்.\n\"நம்முடைய கழிவறைகளை நாமே சுத்தப்படுத்திக் கொள்வதில் என்ன கேவலமிருக்கிறது...\" என்று தொடங்கி சின்னதாய் ஒரு உரை நிகழ்த்தி விட்டு அவர்களில் லேபர் பிரிவிலிருந்த 12 பேரை ஆறு டீம்களாகப் பிரித்து \"தினசரி ஒரு டீம் காலையில் சுமார் இரண்டு மணி நேரம் மட்டும் கக்கூஸைக் கிளீன் பண்ணிவிட்டு மற்ற வேலைகளைச் செய்யப் போய் விடலாம். அதன்படி செய்தால் ஒவ்வொருவரும் வாரம் ஒருமுறை தான் கக்கூஸைக் கிளீன் பண்ண வேண்டி இருக்கும் ...\" என்று தன் முடிவை அறிவித்தான் தனபால்.\nவேலையாட்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் காச்மூச்சென்று பேச அந்த இடம் ஒரே சத்���க்காடாய் இருந்தது. அப்புறம் ஒருவன் மட்டும் - அவன் பெயர் வெங்கடேஷன் - எழுந்து \" நீங்க சொல்றதெல்லாம் ஆகுற வேலையில்ல; எல்லாரும் எல்லா வேலையும் செய்ய முடியாது. இன்னின்ன ஆள் இன்னின்ன வேலை தான் செய்யனும்னு ஒரு கணக்கிருக்கு...அதால நீங்க சொல்ற வேலைய\nஎங்களால செய்ய முடியாது. நம்ம சைட்ல இப்ப இருக்கிறவங்கள்ல நரசய்யாவால மட்டும் தான் அதைச் செய்ய முடியும். அவனுக்குத் தான் 'இது' பழக்கமான வேலை...\" என்று சொல்லவும் நரசய்யா எழுந்து வெங்கடேஷனிடம் சண்டைக்குப் போனான்.\nதனபால் அவர்களை அதட்டி அமைதிப்படுத்தி விட்டு வெங்கடேஷிடம் மிகக் கடுமையாகச் சொன்னான். \"இங்க பார்; இந்த சைட்டைப் பொறுத்தவரைக்கும் நீயும் லேபர்; அவனும் லேபர். ஏன் அவன் மட்டும் கக்கூஸ் கழுவுற வேலையைச் செய்யனும் நீ ஏன் அதே வேலையைச் செய்யக் கூடாது நீ ஏன் அதே வேலையைச் செய்யக் கூடாது நாளையிலிருந்து நீதான் 'அந்த' வேலையைச் செய்ற. இது என் ஆர்டர்.....\" என்று சொல்லவும் வெங்கடேஷ் மிகவும் கோபமாக எழுந்து இவனிடம் வந்து கத்தினான். \" யாரைப் பார்த்து என்ன வேலை செய்யச் சொல்ற நாளையிலிருந்து நீதான் 'அந்த' வேலையைச் செய்ற. இது என் ஆர்டர்.....\" என்று சொல்லவும் வெங்கடேஷ் மிகவும் கோபமாக எழுந்து இவனிடம் வந்து கத்தினான். \" யாரைப் பார்த்து என்ன வேலை செய்யச் சொல்ற என் சாதி என்ன எதுக்கும் ஒரு தகுதி தராதரம் தெரிய வேணாம் இது கூட புரியாம நீ என்ன பெரிய மயிரு என்ஜீ£னியரு இது கூட புரியாம நீ என்ன பெரிய மயிரு என்ஜீ£னியரு\" சக வேலையாட்கள் அவனைப் பிடிக்கவில்லை என்றால் தனபாலை அடித்து விடுவான் போலிருந்தது. அத்தனை ஆக்ரோஷமும் ஆவேஷமுமிருந்தது அவனது குரலில்.\nதனபாலுக்கே ஒரு கணம் பயமாகி விட்டது - அவனுடைய சுயமரியாதையைப் புண்படுத்தும்படி ஏதாவது பேசிவிட்டோமோ என்று. அப்புறம் சமாளித்துக் கொண்டு \"இங்க பார் வெங்கடேஷ் உன்னுடைய சாதீயத் திமிரைக் காட்டுறதுக்கு இது இந்தியா இல்ல; அங்கயும் கூட இப்பல்லாம் இது சாத்தியமில்ல. ஒருவேளை உன்னோட குக்கிராமத்துல வேணுமின்னா இது சாத்தியப்படலாம். நீ இப்ப துபாய்க்கு வேலைக்கு வந்திருக்கிறேங்குறத மொதல்ல மனசுல வச்சுக்கிட்டுப் பேசு......\" என்றான் பொறுமையாக.\n\"துபாய்க்கு வேலைக்கு வந்தா நீ சொல்ற எல்லா எடுபிடி வேலையையும் செய்யணுமா என்ன அதுக்கெல்லாம் நான் ஆளு இல்ல; தோட்ட�� வேலை செய்ற சாதியிலயா பொறந்திருக்கோம் நாங்க அதுக்கெல்லாம் நான் ஆளு இல்ல; தோட்டி வேலை செய்ற சாதியிலயா பொறந்திருக்கோம் நாங்க பீயத் திங்குறதுக்கு நாங்க என்ன பன்னியா பீயத் திங்குறதுக்கு நாங்க என்ன பன்னியா\" மீண்டும் எடக்காகவும் இளக்காரமாகவுமே பேசினான்.\n\"அப்படீன்னா நீ இந்தியாவுக்குத்தான் திரும்பிப் போகனும்......\" தனபாலும் கடுமை காட்ட \"சரி என்னை ரீலீஸ் பண்ணு; நான் இந்தியாவிற்கே போய்க்கிறேன்......\" என்று அவனும் வீம்பு காட்டினான். இவனிடம் எதற்கு மல்லுக்கட்ட வேண்டும் என்று யோசித்து அவனை அவனிடத்தில் போய் உட்காரச் சொன்னான்.\n\"இங்க பாருங்க என்னால உங்க யாரோட வாழ்க்கையையும் பாழாக்க முடியாது. ஏன்னா உங்கள மாதிரி நானும் பொழைக்கத்தான் இங்க வந்துருக்கேன். அதே சமயத்துல என்னோட பிரச்னையையும் நீங்க புரிஞ்சுக்கனும். அன்னைக்கு கோரா (இங்கிலீஸ்காரர்களை UAE யில் அப்படித்தான் அழைப்பார்கள்) வந்து எப்படிச் சத்தம் போட்டுட்டுப் போனான்னு தெரியுமில்ல நாம யூஸ் பண்ற கக்கூஸ நாமளே க்ளீன் பண்றதுல எதுக்கு வீண் பிடிவாதம் நாம யூஸ் பண்ற கக்கூஸ நாமளே க்ளீன் பண்றதுல எதுக்கு வீண் பிடிவாதம் நம்ம மகாத்மா காந்தி கூட கக்கூஸ் கழுவி இருக்கார் தெரியும்ல...ப்ளீஸ். கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணுங்க ....\" தனபால் இறங்கி வந்து பொதுவாய் எல்லோரிடமும் பேசினான்.\nஆனால் அதற்கும் அவர்கள் யாரும் எதுவும் பேசவில்லை. வெங்கடேஷே தான் இம்முறையும் எழுந்து பதில் சொன்னான். \"காந்திய எல்லாம் வீணா வம்புக்கிழுத்து உதாரணம் காட்ட வேண்டாம். அந்த மனுஷன் முட்டாள்தனமா ஏற்படுத்திட்டுப் போன முன்னுதாரணங்களை எல்லாம் பாலோ பண்ண முடியாது.. ஊர்ல எங்க வீட்டுக் கக்கூஸ்களயே வேற யாரோ வந்து தான் இன்னும் கழுவிக் குடுத்துக்கிட்டு இருக்கிறாங்க..... அதனால 'அந்த' வேலையச் செய்ய எங்க மனசு ஒப்பாது.......\" எல்லோரும் அவனை ஆமோதிப்பது போல் அமைதி காத்தார்கள்.\nதனபால் அடுத்த அஸ்திரத்தையும் வீசிப் பார்த்தான். \"உங்கள்ல டாய்லெட் கழுவ யார் முன் வர்றாங்களோ அவங்களுக்கு தினசரி ரெண்டு மணி நேரம் எக்ஸ்ட்ராவா ஓவர்டைம் குடுக்கச் சொல்றேன்..\" அப்படியும் யாருமே மசியவில்லை. பெரியதோர் மௌனத்தையே பதிலாகத் தந்தார்கள். எந்தவிதமான இறுதி முடிவிற்கும் வராமலேயே, எல்லோரையும் அவரவர்களின் வேலைகளுக்குத் திரும்பிப் போகச் சொன்னான். அவர்கள் யாவரும் நமட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி கலைந்து போனதில் தனபாலுக்கு தான் தோற்றுப் போன உணர்வு பீறிட்டது.\nஅடுத்த முறை ஆங்கிலேய மேலதிகாரி வரும்போது எப்படி அவனை எதிர் கொள்வது இந்த சின்னப் பிரச்னையைக் கூட உன்னால் சமாளிக்க முடியவில்லையா இந்த சின்னப் பிரச்னையைக் கூட உன்னால் சமாளிக்க முடியவில்லையா என்று இளக்காரமாய்ப் பார்ப்பானே, என்ன செய்வது என்று இளக்காரமாய்ப் பார்ப்பானே, என்ன செய்வது தனபாலின் உதவிப் பொறியாள்ர்கள் வந்து \"நீங்க இப்படி எல்லாம் மயிலே மயிலே இறகு போடுன்னு கெஞ்சிக்கிட்டுருந்தா காரியம் ஆகாது ஸார். நரசய்யா தான் இதுக்கு சரியான ஆளு. அவனைக் கூப்பிட்டு மிரட்டி செய்யிடான்னு சொல்லுங்க; கண்டிப்பா செய்வான்...\"என்று ஆலோசனை சொன்னார்கள்.\n\"யாருமே செய்ய முன்வராதப்போ நரசய்யாவ மட்டும் ஏன் கட்டாயப்படுத்தனும் அவன் மட்டும் என்னெ பாவம் பண்ணுனான் அவன் மட்டும் என்னெ பாவம் பண்ணுனான் ஏன் எல்லா விரல்களும் அவனை நோக்கியே நீள்கின்றன.....\" ஆச்சர்யமாய்க் கேட்டான் தனபால்.\n\"என்ன ஸார் இன்னுமா புரியல அவங்க குடும்பத் 'தொழிலே' இது தான் ஸார். ஊர்ல இவனோட குடும்பமே காலங்காலமா 'இதைத்' தான் பண்ணிக்கிட்டு இருக்கு. அதால அவனுக்கு இது ஒண்ணும் புதுசில்ல. நீங்க அவனைத் தனியாக் கூப்பிட்டு நீதான் செய்யணுமின்னு கண்டிசனாச் சொல்லுங்க. தட்டாமச் செய்வான்.....\" என்றார்கள்.\nதனபாலுக்கும் வேறு வழி தெரியவில்லை. ஆங்கிலேய மேலதிகாரி மீண்டும் சைட் விசிட் வருவதற்குள் இந்த கழிவறைப் பிரச்னை தீர்க்கப்பட்டால் அவனுக்கும் நிம்மதியாய் இருக்கும் என்று தோன்றியதால் நரசய்யாவைத் தனியாக அழைத்துப் பேசினான். \"உனக்கு சொந்த ஊர் எதுப்பா...\" மெதுவாய் ஆரம்பித்தான்.\n\"இத்தனை சுத்தமா தமிழ் பேசுறயே எப்படி\" ஆச்சர்யமாய்க் கேட்டான் தனபால்.\n\"ஆந்திராக்காரன் தமிழ் பேசுறதுல என்ன ஸார் பெரிய ஆச்சர்யம். எண்ணூர், சூளூர்பேட்டை ஏரியாக்கள்ல தான் என்னோட சின்ன வயசுல இருந்தேன். பல ஊர் சுத்திட்டதால பல பாஷையும் பழக்கமாயிருச்சு...\" சிரித்தபடி சொன்னான்.\n\"நான் எதுக்கு உன்னை வரச் சொன்னேன்னா எனக்காக நீ மறுக்காம ஒரு வேலை பண்ணனும். என்ன வேலைன்னு உனக்கே தெரியும். அதான் டாய்லெட் க்ளீன் பண்ற வேலை. நாளையிலருந்து பண்ணனும். செய்வியா கொஞ்ச நாளைக்கு செய்; போதும். அப்புறம் மாற்று ஏற்பாட்டுக்கு வேற சைட்லருந்து ஆள் கிடைச்சதும் உன்னை நீ ரொம்ப ஆசைப்பட்ட கொத்தனார் வேலைக்கு மாத்தி விடுறேன்....\" தயங்கித் தயங்கித் தான் தனபால் கேட்டான்.\nகொத்தனார் வேலை பழகுபவனை ஒருபடி கீழே இறக்குவது தனபாலுக்கே கஷ்டமாகத்தான் இருந்தது. மாற்று ஏற்பாடு அது இது என்பதெல்லாம் இப்போதைய சமாளிப்பு தான் என்பதும் கடைசிவரை நரசய்யா கழிவறைகளைத்தான் கழுவிக் கொண்டிருக்க வேண்டுமென்பதும் மனசுக்குள் உறுத்தலாகத்தான் இருந்தது. கேட்டு விட்டு அவனின் பதிலுக்காக அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.\n\"பரவாயில்ல; செய்றேன் ஸார். நீங்க இவ்வளவு கேட்கும் போது மத்தவங்க மாதிரி செய்ய மாட்டேன்னு முரண்டு பிடிக்கவா முடியும் செய்யின்னா செஞ்சாக வேண்டிய எளிய சாதிக்காரன்தான ஸார் நானு...\" அவன் குரல் கம்மி கண்களில் கண்ணீர் பெருகியது. முப்பது வயதைக் கடந்த வாலிபன் செய்வதறியாமல் கண்ணீர் பெருக்குவதைப் பார்க்க மனம் பதைத்தது.\n\"நரசய்யா, என்னப்பா இது சின்னக் குழந்தை மாதிரி... உனக்கு இஷ்டமில்லைன்னா வேண்டாம். விட்டுரு. நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கிறேன்.....\"\n\"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஸார். நான் பிறந்த விதிய நெனச்சேன்: தானா கண்ணீர் பெருகிருச்சு. அவ்வளவு தான். எங்கள மாதிரி ஏழைகளோட கண்ணீருக்கு என்ன ஸார் மதிப்பிருக்கு நானும் நான் பிறந்த சாதியிலருந்து - அதன் இழிவுகளிலிருந்து விலகிடனும்னு ஓடிஓடிப் பார்க்கிறேன். அது நிழல் மாதிரி துரத்திக்கிட்டு வருதே, என்ன தான் செய்யட்டும் நானும் நான் பிறந்த சாதியிலருந்து - அதன் இழிவுகளிலிருந்து விலகிடனும்னு ஓடிஓடிப் பார்க்கிறேன். அது நிழல் மாதிரி துரத்திக்கிட்டு வருதே, என்ன தான் செய்யட்டும் தலைமுறை தலைமுறையா சாக்கடையிலயும் மலத்துலயும் தான் பொரண்டுக்கிட்டு இருக்கிறோம். இதுக்கு விடிவே வர மாட்டேங்குது எங்களோட முப்பாட்டன், பாட்டன், தாத்தன் ஏன் எங்க அப்பன் முதற்கொண்டு எல்லோருமே பாதாளச் சாக்கடைய சுத்தம் பண்ணும்போது அந்த 'வாயு'ல சிக்கித்தான் செத்தொழிஞ்சாங்க. எங்க பெண்\nமக்களும் மலத்த சுமந்துக்கிட்டு கக்கூஸ¤கள சுத்தப்படுத்திக்கிட்டுன்னு அதுலேதான் உழண்டுக்கிட்டு இருக்கிறாங்க. எப்படியாவது இந்த இழிவுலருந்து தப்பிச்சுக்கலாம்னு வேற எடத்துக்கு வேலை தேடி ஓ���ி வந்தா எனக்கு முன்னால என் சாதி இங்க வந்துடுது. பழையபடியும் அதே வேலையிலயே எங்களப் போட்டு அமுக்கிடுது.....\nமுதல்ல சவூதி அரேபியாவிற்கு தோட்ட வேலைக்கின்னு கூட்டிட்டுப் போனாங்க. கொஞ்ச நாள் தோட்ட வேலை ஒட்டகப் பராமரிப்புன்னு குடுத்தாங்க... அப்புறம் பண்ணையில இருக்கிற டாய்லெட்டுக்கள கழுவ விட்டுட்டாங்க. இங்க வந்தும் இந்த நாறப் பொழப்பு தானான்னு ரெண்டு வருஷக் கான்ட்ராக்ட் முடிஞ்சதும் போதும்னு ஊருக்கே திரும்பிப் போயிட்டேன். அப்புறந்தான் துபாய்ல கட்டட வேலைக்கின்னு இந்த கம்பெனிக்கு வந்து சேர்ந்து, உங்களுக்கே தெரியுமே - கொத்தனார் வேலையெல்லாம் கத்துக்கிட்டிருந்தேன். அதுக்குள்ள மறுபடியும் பழைய குருடி; கதவைத் திறடின்னு.... விடுங்க ஸார். இதுல நான் யாரை நோக முடியும் சொல்லுங்க....\nஎன் சாதி அடையாளங்களை அறிந்திடாத இந்தியர்கள் யாரும் போயிருக்காத புனிதமான தீவு ஏதாவது இருந்தா அங்க, என் குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு போய் குடியேறி வாழனும் ஸார்...பேராசை தான். நம்ம அப்துல்கலாம் சொன்னமாதிரி அது என்னோட கனவு. நிறைவேறுமான்னு பார்க்கலாம்.....ஆனா இப்போதைக்கு, முதல் தலைமுறையா என் தங்கச்சி ஒருத்தி நல்லாப் படிக்குறா. கல்வியாலயாவது எங்க சாதி இழிவுகள போக்க முடியாதாங்குற நப்பாசையில முழு மூச்சா அவளப் படிக்க வைக்கிறதுக்காகத் தான் ஓடி சம்பாரிச்சுக்கிட்டு இருக்கிறேன். திடுதிப்புன்னு வேலைய விட்டுட்டும் போகமுடியாது.......\" கண்ணீரைத் துடைத்தபடி சிரித்தான் அவன்.\n\"இதுக்காக ஏதோ ஒரு தீவை எல்லாம் நீ தேடிப் போகத் வேண்டிய தேவை இருக்காது நரசய்யா. காலம் ரொம்ப மாறீட்டு வருதுப்பா. இங்க நல்லா சம்பாதிச்சு நிறைய பணம் கொண்டு போய் இந்தியாவுல நிலம் வீடுன்னு வாங்கிப் போட்டு வாழத் தொடங்கும் போது நீ சொல்கிற இழிவுகளெல்லாம் தானா உதுந்துடும்; கவலைப்படாதே...\"என்று அவனுக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தான்.\nஆனாலும் தனபாலுக்கு மிகவும் கஷ்டமாகவும் சங்கடமாகவும் இருந்தது. நரசய்யாவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் 'இந்த' வேலையிலிருந்து விடுவித்து விட வேண்டும் என்று மனசுக்குள் சங்கல்பம் செய்து கொண்டான். அதனால் அவனைப் பற்றி வரும் புகார்களையும் கண்டும் காணாதது மாதிரி இருந்து விடலானான்.\tஆனால் தொடர்ந்து வேலைக்கு வராமலிர���ப்பதை அப்படி எளிதில் விட்டுவிட முடியாது. மூன்று நாட்களுக்கு மேல் முன் அனுமதி பெறாமல் தொடர்ந்து வேலைக்கு வராமலிருந்தால் தலைமை அலுவலத்திற்கு தெரியப்படுத்த வேண்டியது இவனுடைய கடமை. அப்படித் தெரியப்படுத்தி விட்டால் நரசய்யாவின் வேலைக்கே அது பெரும் சிக்கலாகி விடலாம்.\nஅப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்பவனில்லை நரசய்யா. கடந்த எட்டு மாதத்தில் ஒருநாள் கூட அவன் விடுப்பே எடுத்ததில்லை. திடீரென்று அவனுக்கு என்னவாகி விட்டது. ஏன் இப்படி அவனே சிக்கலை உருவாக்குகிறான் இப்படி ஏடாகூடமாய் ஏதாவது செய்தால் தான் அவனை இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையிலிருந்து விடுவிப்பேன் என்று எதிபார்க்கிறானா இப்படி ஏடாகூடமாய் ஏதாவது செய்தால் தான் அவனை இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையிலிருந்து விடுவிப்பேன் என்று எதிபார்க்கிறானா தனபாலுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.\nநல்லவேளையாக மூன்றாம் நாள் மத்தியானத்துக்கு மேல் வேலைத்தளத்திற்கு வந்திருந்தான் நரசய்யா. வந்ததும் வராததுமாக தனபாலின் கேபினுக்குள் நுழைந்தான். அவன் பரபரப்பும் பதட்டமுமாய் மிகவும் சோர்ந்து களைப்புடன் கலைந்த நிலையில் காணப்பட்டான். அவனுக்கு தாங்க முடியாத அளவிற்கு ஏதோ பெரிய துக்கமோ இழப்போ ஏற்பட்டிருக்கிறது என்பது அவனுடைய தோற்றத்திலிருந்தே தெரிந்தது.\nதனபால் அவனது இருக்கையிலிருந்து எழுந்து போய் ஆறுதலாய் அவன் தோளைத் தொட்டு \"என்னாச்சு நரசய்யா......\" என்றான். அதற்கு மேல் அடக்க முடியாது என்பது போல் வெடித்து அழத் தொடங்கி விட்டான். அவனால் நிற்கவே முடியாமல் அறையின் மூலையில் குறுகி உட்கார்ந்தபடி குலுங்கி அழத் தொடங்கினான். அவன் அழுது முடிக்கட்டுமென்று தனபாலும் அமைதியாகக் காத்திருந்தான்.\n\"நல்லா நாடகம் போடுறான் ஸார். மூணு நாள் சொல்லாமக் கொள்ளாம வேலைக்கு வராம இருந்ததுக்கு நீங்க ஆக்ஷன் எடுத்தாலும் எடுத்துருவீங்கன்னு அதைத் தடுக்கிறதுக்காக ஸிம்பத்தி க்ரியேட் பண்ணிக்கிட்டு இருக்கிறான். எல்லா லேபர்ஸ¤ம் வழக்கமாகப் பண்ற டிராமா தான். உஷாரா இருங்க ஸார். ஏமாந்துடாதீங்க...\" குசுகுசுவென்று ஆங்கிலத்தில் தனபாலிடம் சொன்னான் அவனுடைய உதவியாளன் ஒருவன்.\n\"வாயைக் கொஞ்சம் மூடிட்டு பேசாம இருங்க. எல்லாத்தையும் கொச்சைப் படுத்தாதிங்க...\" என்று தனபால் அவனிடம் எரிந்து விழவும் \"அப்புறம் உங்க இஷ்டம் \" என்றபடி உதவியாளன் எழுந்து போனான். கொஞ்சம் அழுகை குறைந்து விசும்பலினூடே \"தலைமை ஆபிஸிலிருந்து என்னோட பாஸ்போர்ட்ட வாங்கிக் குடுங்க ஸார்.....நான் உடனே ஊருக்குப் போகனும்.......\"என்றான் நரசய்யா.\n\"அதுக்கென்னப்பா ஏற்பாடு பண்ணீடலாம்....என்ன விஷயமா ஊருக்குப் போகனும்னு சொல்லு. நான் எழுதி அனுப்பி வாங்கி தர்றேன்......\"\n\"போச்சு ஸார்; எல்லாம் போச்சு. குடும்பமே அழிஞ்சு சின்னாபின்னமா ஆயிப் போச்சு. கொலைகாரப் பாவிங்க....சீரழிச்சுட்டாய்ங்க....ஐயோ நான் என்ன பண்ணுவேன் இழிந்த சாதியில பொறந்தா காலமெல்லாம் மலமள்ளிக் கிட்டுத்தான் திரியனுமா இழிந்த சாதியில பொறந்தா காலமெல்லாம் மலமள்ளிக் கிட்டுத்தான் திரியனுமா கௌரவமா வேற தொழில் பண்ணிப் பொழைக்கக் கூடாதா கௌரவமா வேற தொழில் பண்ணிப் பொழைக்கக் கூடாதா என்ன கொடுமையான விதி ஸார் இது.....\" மறுபடியும் ஓவென்று தரையில் புரண்டு அழத் தொடங்கினான்.\n\"நீங்க கூடச் சொல்லி இருந்தீங்கள்ல ஸார்; நிலம், வீடுன்னு வாங்கி வசதியா வாழத் தொடங்கிட்டா நாங்க பொறந்த சாதி இழிவு எங்கள விட்டு உதுந்துடும்னு....உதிரலையே ஸார்; உயிரையில்ல காவு வாங்கிருச்சு.. சவூதீயிலயும் துபாயிலயும் உழைச்ச காசை குருவி சேர்க்குறாப்ல சேர்த்து வச்சு ஊர்ல ஒரு ரெண்டு ஏக்கரா விவசாய நெலம் வாங்குனோம்; விவசாயம் பண்ணப் போனப்ப ஊர்ல இருக்கிற உயர்ந்த சாதிக்காரங்க எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து வந்து மிரட்டி இருக்காங்க; ஊர் பஞ்சாயத்து அது இதுன்னு கூட்டி எங்க குடும்பத்தையே அசிங்கப்படுத்தி இருக்காங்க...\n'நீங்க எல்லாம் விவசாயம் பார்க்கப் போயிட்டா தோட்டி வேலைய எவண்டா செய்றது எங்க வீட்டு கக்கூஸ்கள் எல்லாம் நாறிக் கெடக்கனுமா....'ன்னு கேட்டிருக்காங்க. என் தங்கச்சி படிச்ச புள்ளயில்லையா எங்க வீட்டு கக்கூஸ்கள் எல்லாம் நாறிக் கெடக்கனுமா....'ன்னு கேட்டிருக்காங்க. என் தங்கச்சி படிச்ச புள்ளயில்லையா அந்த துடுக்குத்தனத்துல 'உன் பீய நீ தான் சுமக்கனும்; உன் நாத்தத்த நீ தான் கழுவனும் 'னு சொல்லி இருக்கு...இது பெரிய குத்தமா ஸார். அன்னைக்கு ராத்திரியோட ராத்திரியா அந்த உயர்சாதி மிருகப் பயல்கள் எங்க வீட்டுக்குள்ள புகுந்து.....\" பேச்சு வராமல் திணறினான். அருவி மாதிரி கண்ணீர் கொட்டியது.\nதனபால் தண்ண���ர் வரவழைத்துக் குடுத்தான். குடித்து விட்டு, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். \"என் அக்கா, அம்மா, தங்கச்சி - பதிமூணு வயசு பச்ச மண்ணு ஸார் அது - மூணு பேரையும் மாறிமாறி பலாத்காரம் பண்ணி, தடுக்கப் போன எங்க அண்ணனையும் வெட்டிக் கொன்னுட்டு அப்படியும் ஆத்திரம் தீராம, நாலு பேத்தையும் துண்டு துண்டா வெட்டி நாங்க விவசாயம் பண்ண இருந்த நிலத்துல வீசிட்டுப் போய்ட்டாங்களாம் ஸார்..... இதை மறைஞ்சுருந்து பார்த்த ஒரே சாட்சியான என் பெரியப்பன கொலை வெறியோட அந்த கும்பல் தேடிக்கிட்டுத் திரியுதாம் இன்னும்....நான் போனாலும் என்னையும் வெட்டுனாலும் வெட்டுவாங்க. ஆனாலும் போய்த் தான் ஆகணும். தயவு பண்ணி என் பாஸ்போர்ட்ட வாங்கிக் குடுங்க ஸார்....\"\nநரசய்யா சொன்னதைக் கேட்டதும் தனபாலுக்கே தாங்க முடியவில்லை. இப்படியும் கொடுமை நடக்குமா என்று மனசு நடுங்கியது. உடனே தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகள் செய்து அவசரமாய் ஒரு கடிதம் தயாரித்து, நரசய்யாவிற்கு எமர்ஜென்சி லீவைப் பரிந்துரைத்து டிரைவரை அழைத்து தேவையான வழிமுறைகளைச் சொல்லி, அவனை ஏர்போட்டில் போய் பத்திரமாய் இறக்கி விட்டு வரும்படி பணித்தான்.\nநரசய்யா கிளம்பிப் போனதும் தனபாலுக்குள் அந்தக் கேள்வி எழுந்தது - நரசய்யா இனி என்னவாவான் அவன் குடும்பத்தினர்களை அழித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கான தண்டணையை பெற்றுத் தர போராடுவானா அல்லது உயர்ஜாதி பண்ணையார்களைக் கொன்றொழிக்கும் நக்ஸலைட்டாக மாறுவானா அவன் குடும்பத்தினர்களை அழித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கான தண்டணையை பெற்றுத் தர போராடுவானா அல்லது உயர்ஜாதி பண்ணையார்களைக் கொன்றொழிக்கும் நக்ஸலைட்டாக மாறுவானா பதில் காலத்தின் கைகளில் பத்திரமாய் இருக்கிறது...\nகுறிப்பு: இந்தக் கதை அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2007ல் முதல் பரிசு (ரூ.10,000/-) பெற்று 05/08/2007 தேதியிட்ட கல்கி வார இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/surya_25.php", "date_download": "2019-11-19T16:03:05Z", "digest": "sha1:7VSNAN4YIAMK4HOQJ5ZDW3N3XUJZROJO", "length": 48355, "nlines": 60, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Short story | Surya | Colour | Black", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதலைமுடியில் நரை விழுவது குறித்து சந்தோஷமடையும் மனிதன் இந்த ஊரிலேயே ஒரே ஒருவன் என் நண்பன் முருகன்தான். வெள்ளை நிறத்தில் அப்படியொரு ஈர்ப்பு ஏற்படும் வகையில் அவனை ஏங்க வைத்து விட்டது அவனது தோலின் நிறம். அவன் இருளில் நடந்து வரும் பொழுது சிரித்தாலன்றி அடையாளம் கண்டு கொள்வது கடினம். இருளோடு இருளாக பிரிக்க முடியாத ஒரு இணைப்பாக ஒன்றியிருப்பான். தினசரி 4 வேளை பல் துலக்குவான். அந்த பல்லை தும்பைப் பூ போல் வெண்மையாக வைத்துக் கொள்வதற்கு அவன் காட்டும் ஈடுபாடு அசாதாரணமானது. அவனது வீட்டு அலமாரியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், கோல்கேட், க்ளோஸ்அப், பெப்சோடண்ட் மற்றும் வஜுர்தந்தி போன்ற உபகரணங்களை, காலை, மதியம், மாலை, இரவு என பிரிஸ்கிரிப்சன் எழுதி வைத்து உபயோகிப்பான். அன்று ஒரு நாள் அந்த பல்லை ஈஈஈஈ........... என்று திறந்து வைத்தபடி வெகு நேரமாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவன் கூறுகிறான் அவனுக்கு 36 பற்கள் இருக்கின்றனவாம். அவன் அந்த பற்களைக் காதலிக்க ஆரம்பித்துவிட்ட ஒரே காரணத்துக்காகவாவது, எனக்கு 10 பற்களை குறைவாக வைத்திருக்கலாம் அந்த கடவுள். அவனுடைய துரதிர்ஷ்டம் எனக்கும் 36 பற்கள் தான்.\nஅந்த ச��றிய கிராமத்தில் ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி மட்டும் தான் உண்டு. ஊருக்கு பொதுவான அந்த வண்ணத் தொலைக்காட்சியை மாலை 6 மணிக்கு மேல்தான் திறப்பார்கள். ஆம் அதை சுற்றி ஒரு வலிமையான கூண்டு அமைத்து இரண்டு ஆள் சேர்ந்து தூக்கக் கூடிய ஒரு இரும்புக் கதவை நிறுத்தி அதை பூட்டுவதற்கென்றே திண்டுக்கல்லுக்கு ஆள் அனுப்பி வாங்கி வந்த பூட்டை போட்டு பூட்டி அந்த தொலைக்காட்சியை பாதுகாத்து வைத்திருப்பார்கள். இதற்கு மேலும் அந்த தொலைக்காட்சிப் பெட்டியை ஒரு திருடன் திருட முயலுவானேயானால், அவனுக்கு ஏதேனும் உயரிய விருது வழங்கலாம் என்று நான் மனப்பூர்வமாக சிபாரிசு செய்வேன். உண்மையில் ஒரு தொலைக்காட்சி பெருமைப்பட வேண்டுமானால் அந்த உரிமை எங்கள் ஊர் தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு. அதற்கு அவ்வளவு மரியாதை உண்டு.\nமாலை வேலையில், எங்கள் ஊரில் இருக்கும் ஒரே கோவிலில் நடத்தப்படும் பூஜையின் போது தவறாமல் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் தீபாராதணை நடத்தப்படும். அதற்கு பொட்டு வைத்து, பூ வைத்து, சில சமயங்களில் தேங்காய் உடைத்து, அதன்பின் பயபக்தியுடன் அந்த தொலைக்காட்சி ஆன் செய்யப்படும். அதை ஆன் செய்யும் உரிமை பூசாரிக்கு மட்டுமே உண்டு. அதில் அவருக்கு ஏக பெருமை, ஒரு சமயம் உடைக்கப்பட்டத் தேங்காயின் ஒரு சில் டி.வியின் ஒரு முனையில் பட்டுவிட பதறிப் போன ஊர் மக்கள் பூசாரியை பஞ்சாயத்தில் நிறுத்திவிட்டார்கள். பின் சாமியாடி அவர் தப்பியிருக்காவிட்டால் அவர் ஊர் கடத்தப்பட்டிருப்பார்.\nஒரு முறை சென்சஸ் கணக்கெடுக்க எங்கள் ஊருக்கு வந்திருந்த அதிகாரிகள் தினறிப் போனார்கள். ஒரு குடும்பத்தை சந்திப்பதற்காக முள்காடு வழியாக இரண்டரை மணி நேரம் பயணம் செய்து விட்டு வர, இது போன்று 20, 30 வீடுகள் இருக்கின்றன என்பதை கேள்விபட்டு துவண்டு போனார்கள். எங்கள் ஊரில் மொத்தமிருக்கும் 147 பேரையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமானால் பஞ்சாயத்துத் தொலைக்காட்சி இருக்கும் இடத்திற்கு வருமாறு ஐடியா கொடுத்தது என் நண்பன் முருகன்தான். யாரையும் தொந்தரவு செய்யாமல் கணக்கெடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள் என் நண்பனால்.\nகடைசியில் என் நண்பனை கணக்கில் சேர்க்காமல் விட்டுச் சென்று விட்டார்கள். காரணம் அவன் இருளில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான். எப்படித் ��ெரிவான் அவர்கள் கண்களுக்கு. குறைந்த பட்சம் ஒரு சிரிப்பாவது சிரித்திருக்க வேண்டும். இந்த தூர்தர்ஷனில் வயலும் வாழ்வும் ஓடும் பொழுது யாரேனும் சிரித்தால் அவர்களுக்கு புத்தி பேதலித்து விட்டதாக அல்லவா அர்த்தமாகிவிடும். அல்லது ஒரு புத்தி பேதலித்தவனால் மட்டும் வயலும் வாழ்வும் பார்த்து சிரித்து விட முடியுமா என்ன. ஆனால் எங்கள் கிராமத்து மக்கள் மின்சாரம் இல்லையென்றால் கூட வெறும் தொலைக்காட்சியையாவது பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதன் மீது அவர்களுக்கு அவ்வளவு அன்பு.\nஅன்று ஒரு நாள் “உலாவரும் ஒளிக்கதிர்” நிகழ்ச்சியை கொட்டாவி விட்டபடி பாத்து கொண்டிருந்தான் முருகன். அன்றுதான் முதன் முதலாக பேர் அண்ட் லவ்லி விளம்பரத்தைக் காண்பித்தார்கள் கொலைக்காட்சியில். கண்களை அகல விரித்தபடி முதன் முதலில் தாஜ்மஹாலைப் பார்த்தவனைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த விளம்பரத்தை. அடுத்த நாள் அவன் வீட்டில் உண்டியல் உடைபடும் சத்தம் கேட்டது. அந்த உண்டியல், திருவிழாவின் போது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, தினம் ஒரு ரூபாய் என முருகனின் தாயாரால் சேர்த்து வைக்கப்பட்டது. முருகனுக்கு 5 வயது தாண்டிய பிறகு ஒரு வருடம் கூட அந்த உண்டியல் பணம் கடவுளை சென்றடையவில்லை என்பது அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். இந்த சின்ன திருட்டுகளுக்காக அவன் பலமுறை தென்னங்கீற்றை கிழித்தெடுத்த பின் கிடைக்கும் குச்சிகளைக் கொண்டு செய்யப்பட்ட துடைப்பத்தால் (வெளக்கமாறு என்று வெளிப்படையாக கூறினால் என் நண்பன் கோபப்படுவான்) அடிவாங்கியது ஊருக்கே தெரியும். முருகனின் தாயார் ஒன்றும் சாதாரணமானவர் இல்லை. அவர் கையில் விளக்கமாற்றிற்கு பதிலாக ஒரு வாள் கத்தி இருந்திருக்குமேயானால் அவர் ஜான்சிராணியை போல் புகழ்பெற்றிருப்பார்.\nபல்வேறு விழுப்புண்கள் கிடைக்கும் என்பது உறுதியாக தெரிந்த பின்னும் துணிச்சலோடு இப்படி ஒரு முடிவெடுக்கும்படி அவனைத் தூண்டிய விஷயம் எதுவெனில், அது அந்த பேர் அண்ட் லவ்லிதான். சைக்கிள் கடை முத்துவிடம் ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு, பெல் வைத்த சைக்கிளை தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டு நானும் அவனும் கிளம்பினோம். அருகிலிருக்கும் திண்டுக்கல் டவுனுக்கு. எங்கள் ஊரிலிருந்து டவுனுக்குச் செல்ல வேண்டுமென்றால் 22 கிலோமீட்டர��. நான் பாதி தூரம், அவன் பாதி தூரம் என வாயில் நுரை தள்ளுவதற்குள் வந்துவிட்டோம் நகரத்திற்கு. எனக்கும் அந்த பேர் அண்ட் லவ்லியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் கனன்று கொண்டுதான் இருந்தது. பேர் அண்ட் லவ்லி எந்தக் கடையில் கிடைக்கும் என்று ஒரு 20 பேரிடமாவது கேட்டிருப்போம். யாரோ ஒருவன் கடும் கோபத்தில் இருந்திருப்பான் போல, எங்களைக் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டான். அவனை முருகனிடமிருந்து காப்பாற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. பின் ஒரு மணிநேர தேடலுக்குப்பின் அந்த கடையை கண்டுபிடித்து விட்டோம்.\nமதிய வெயிலில் வேர்க்க விறுவிறுக்க நாங்கள் இருவரும் கடைக்குள் சென்றோம். யாரோ இரண்டு திருடர்கள் கடைக்குள் வந்து விட்டதைப் போன்ற தெறிநிலைக்குக் கடைக்காரர் வந்துவிட்டார். பின் முருகன் தான் கேட்டான், அந்த பசை எங்களுக்கு வேண்டுமென்று. ஆனால் நான் எதிர்பார்த்தது சரியாகத்தான் நடந்தது. அதற்குரிய பணத்தை ஒருஒரு ரூபாயாக சடசடவென கொட்ட கோவில் உண்டியல் திருடன் என உறுதியே செய்துவிட்டான் கடைக்காரன். அது எங்கள் சொந்த சேமிப்பு என்பதை உணர்த்தி அதை வாங்கி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. நான் அதை கவனித்தேன். அந்த பேர் அண்ட் லவ்லியை கடைக்காரனிடமிருந்து தன் கையால் அவன் வாங்கிய பொழுது, அவன் கைகள் நடுங்கின. அவன் கோவில் பிரசாதத்தை வாங்குவதைப் போல இரு கைகளையும் குவித்து பயபக்தியுடன் வாங்கினான்.\nகிடைத்தற்கரிய பொக்கிஷத்தை பெற்றுக் கொண்டு எங்கள் ஊருக்கு செல்லும் வழியில் இருந்த ஐயனார் கோவிலில் அதை வைத்து கும்பிட்டுவிட்டு சைக்கிளில் பறந்தோம். எனக்கு சிரிதும் நம்பிக்கையில்லை. அதன் வாசனையை எனக்கு முகரக் கொடுப்பான் என்று. எனக்கு உள்ள பெருமையெல்லாம் என்னவென்றால், எங்கள் ஊரில் முதன் முதலில் பேர் அண்ட் லவ்லி வாங்கியவர்கள் நாங்கள் தான் என்பது தான். நாளை கல்வெட்டு என்று ஒன்றை நடுவோமேயானால் அதில் என் பெயரும் இடம் பெயரும். கல்வெட்டு நடுவது குறித்து வெட்கப்படுபவர்கள் இல்லை எங்கள் ஊர் மக்கள்.\n40 ரூபாய்க்கு ட்யூப் லைட் (கோவிலுக்கு) நன்கொடையாக வாங்கிக் கொடுத்துவிட்டு அதில் தன் பெயரையும், தன் வீட்டு விலாசத்தையும் எழுதி, அதிலிருந்து வெளிப்பட வேண்டிய ஒளியை மொத்தமாக மறைத்து விட்ட சிவலிங்க��் எங்கள் ஊரில் தான் இருக்கிறார். கோவிலுக்கு 701 ரூபாய் நன்கொடை அளித்துவிட்டு, ஆயிரம் ரூபாய் செலவு செய்து கல்வெட்டு வைத்த தர்மலிங்கம் எங்கள் ஊரில் தான் இருக்கிறார். எங்கள் ஊரிலேயே மச்சு வீடு வைத்திருக்கும் ஒரே பணக்காரர் கிருஷ்ணமூர்த்தி. 10 ஆயிரம் ரூபாய் கோவிலுக்கு நிதி உதவி அளித்துவிட்டு சும்மாவா இருப்பார். கோவிலின் முன் கிருஷ்ணமூர்த்தி என கொட்டை எழுத்தில் எழுதி வைத்துவிட்டார். இப்பொழுது அது கிருஷ்ணமூர்த்தி கோவில் என்றாகிவிட்டது. உள்ளே ஒரு கடவுள் அநாதைப் பயலைப் போல உட்கார்ந்திருப்பார்.\nநாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன ஊரில் இருக்கும் அத்தனை மரங்களிலும் பொறிக்கத்தான் போகிறோம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விஷயத்தை. நான் எதிர்பாத்தது போல், ஊருக்குள் இல்லாமல் ஊருக்கு வெளியிலேயே காத்திருந்தார் முருகனின் தாயார். கையில் அந்த வலிமையான ஆயுதம். நான் தூரத்திலிருது வரும் பொழுதே கவனித்து விட்டதால் சைக்கிளை விட்டு இறங்கி ஓடிவிட்டேன். முருகன் தைரியமாக செல்வதைப் பார்த்தபொழுது, எனக்கு உடலெல்லாம் நடுங்கிப் போனது. நான் ஓடிச் சென்று ஒரு புளியமரத்தில் ஏறிக் கொண்டு வேவு பார்க்க ஆரம்பித்தேன். முருகன் நல்ல பிள்ளை போல் மீதி பணத்தை தாயாரிடம் கொடுத்துவிட்டு நடந்த உண்மையை கூறினான். அவன் கூறியதையெல்லாம் அவர் அமைதியாக காது கொடுத்து கேட்டதே ஆச்சரியமான விஷயம். என் ஆசிரியர் கூறுவார். அடிப்பவனை விட அடி வாங்குபவனுக்குத்தான் அதிக தைரியம் வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதாக, ஆனால் அந்த வார்த்தைகள் தான் எவ்வளவு உண்மை. ஆசிரியர் கூறிய பொழுது, அதில் எனக்கு உடன்பாடில்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது, என் கண் முன் நிகழும் அந்த கொடூரத்தைப் பார்க்கும் பொழுது அதை உண்மை என ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nமுருகன் ஒரு பேர் அண்ட் லவ்லிக்காக இவ்வளவு தியாகங்களைச் செய்வான் என நான் எதிர்பார்க்கவேயில்லை. அவ்வளவு அடிகளையும் வாங்கிக் கொண்டு கனத்துப் போன இதயத்துடன் இரண்டு நாட்களாக அவன் சாப்பிடவேயில்லை. துரதிஷ்டம் என்னவெனில் அடிவாங்கி சிவந்துபோன அவன் முதுகை அவனால் பார்க்க முடியவில்லை, ஆம் முதன் முறையாக அவன் உடலில் சிவப்பேறியிருந்தது. பின் 3வது நாள் கறியும், சோறுமாக தின்ற வகையில் ஒரு முழு ஆட்டை கப��ிகரம் செய்துவிட்டான்.\nஅந்த நேரங்களில் எங்களுக்கு புகலிடமாக அமைந்தது முத்துசாமி பிள்ளையின் தென்னந்தோப்புதான். தோட்டத்தின் நடுவில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு, உடலை வெயிலில் காய வைத்துவிட்டு மதியம் போல் மெதுவாக கல்லூரிக்குச் செல்வோம். தினசரி என்னை அழைத்துக் கொண்டுதான் தோட்டத்திற்கு செல்வான். ஆனால் இன்று ஏனோ பொழுது விடிந்து வெகு நேரமாகியும் அவனைக் காணவில்லை. எனக்கு அவன் வீடு சென்று விசாரிக்க சற்று பயமாகத்தான் இருந்தது. ஒரு வேளை கோபப்பட்டு வீட்டை விட்டு சென்றிருப்பானோ என நடக்கவே நடக்காத அந்த விஷயத்தைப்பற்றி தேவையில்லாமல் யோசித்தபடி பொடிநடையாக தென்னந்தோப்பை வந்தடைந்தேன். அங்கு நான் கண்ட காட்சி இருக்கிறதே, உடல் முழுவதும் பேர்அண்ட் லவ்லியை தடவியபடி சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தான் முருகன். ஐயோ, நல்லவேளை உள்ளாடை போட்டிருந்தான்.\nநான் அருகில் சென்றேன் மெதுவாக பூனை போல. பிதுக்கி எடுக்கப்பட்டு காலியாகிப் போயிருந்த அந்த பேர் அண்ட் லவ்லி பாக்கெட் வரிசையாக 10, 15 ரோடு ரோலர் ஏறியது போல சப்பிப் போய் கீழே கிடந்தது. அவன் அதை கீழே போட்டிருக்கிறான் என்றால் இனி அதில் ஒன்றும் இல்லை என்றுதான் அர்த்தம். அவனை மெதுவாகப் பின்னிருந்து தொட்டேன். அவன் கத்திய கதறலில் நியாயமாக நான்தான் பயந்திருக்க வேண்டும். ஜெகன் மோகினி படத்தில் வருகிற குட்டி பிசாசு போல இருந்து கொண்டு பயம் ஒரு கேடு அவனுக்கு. அவன்தான் எடுத்த முடிவைப்பற்றி விளக்கமாக என்னிடம் கூறினான். மாலை 5 மணி வரை அப்படியே இருந்து விட்டு, வெயில் அடங்கியபின் வீட்டுக்குச் செல்வதாக அவனது திட்டம் அமைந்திருந்தது.\nகல்லூரியில் எனது சிந்தனை முழுவதும் முருகனை பற்றியதாகவே இருந்தது. ஒருவேளை முருகன் இன்று இரவு வெள்ளையாகி விடுவானோ நினைத்து பார்க்கவே சிலிர்ப்பாக இருந்தது. அப்படி மட்டும் நடந்துவிட்டால் அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லிவிடக் கூடாது. அப்பாவின் மோதிரத்தை திருடி விற்றாவது வெள்ளையாகிவிடுவது என்கிற முடிவுக்கு வந்தவிட்டேன். நான் பரீட்சை ரிசல்ட்டுக்காக கூட இவ்வளவு தவிப்புடன் காத்திருந்தது இல்லை.\nஅடுத்த நாள், இடம் – கிணற்றடி. தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என பல்வேறு உதாரணங்களை எடுத்துக் கூறியும், முருகனின் மனம் சமாதானமடையாமல் வெது���்பிக் கொண்டிருந்தது. தனது தியாகங்கள் எல்லாம் விழலுக்கிரைத்த நீரைப் போல் ஆகிவிட்டதே என வாய்கால் தண்ணீரில் காலை விட்டுக் கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவன் கண்ணீர் விட்டு அழுவதைத்தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவன் அழுது கொண்டே பரிதாபமாக என்னைப் பார்த்துக் கேட்டான்.\n‘டேய் சூரி, வெள்ளக்காரன் கூடவா பொய் சொல்லுவான்” நான் என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று விழித்தேன். வெள்ளைக்காரர்களை பற்றி எனக்கென்ன தெரியும். நான் அவர்களுடன் பழகியிருக்கிறேனா என்ன பின் ஏதாவது சொல்லி வைக்க வேண்டுமே என்று இவ்வாறு கூறினேன். ‘விடுறா முருகா, வெள்ளக்காரனுக்கும் நமக்கும் என்னைக்குமே ஆகாதுடா”. அதிசயிக்கத்தக்க வகையில் அவனும் அதைக் கேட்டு சமாதானமடைந்துவிட்டான்.\nசில மாதங்களுக்குப் பின் ஒருநாள், எங்கள் ஊரில் அந்த அதிசயம் நடந்தது. இதற்கு முன்னர் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை. எங்கள் ஊரின் மேலும் பரிதாபப்பட்டு ஒரு திரைப்படக் குழுவினர் ஷூட்டிங் வந்திருந்தார்கள். விஷயம் தீ போன்று பரவியதற்கு முக்கிய காரணம் அந்த நடிகை தேவயானிதான். விஷயம் கேள்விப்பட்ட பொழுது நானும், முருகனும் மாங்காய் திருடிக் கொண்டிருந்தோம். நான்கைந்து வருடங்கள் கடினமாக ஓட்டப்பயிற்சி எடுத்திருக்கும் உலக மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் கூட எங்களைப் போல் ஓடியிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு ஓட்டம். தலைதெறிக்க ஓடிவந்ததில் எங்கள் இதயம் தொண்டைக்கு வந்துவிட்டது. முடிவில் வந்து சேர்ந்தே விட்டோம். அந்த புல் மேட்டில் தேவயானி உருண்டு பிரண்டு நடனமாடிக் கொண்டிருந்தார். என்ன ஒரு நிறம் அவர். லேசாக சுண்டிவிட்டால் ரத்தம் வந்துவிடும் போல. அப்படி ஒரு கலர். நான் கூட சற்று கண்களை அவ்வப்பொழுது இமைத்தேன், ஆனால் முருகன், அவனது கண்கள் நிழற்படத்தில் இருப்பது போல் அச்சடித்தாற் போன்று அப்படியே நின்றுவிட்டது. எப்படியாவது தேவயானியிடம் பேசிவிட வேண்டும் என பிரம்ம பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தோம்.\nஅந்த திரைப்படத்தின் இயக்குநரிடம் சுமாராக 77 முறைதான் கேட்டிருப்போம் தேவயானியுடன் பேச வேண்டும் என்று. அதற்குப் போய் அவர் கோபித்துக் கொண்டார். பின் காவல்துறையினரிடம் புகார் செய்ய தேவயானிதான் பரிதாஷபப்பட்டு எங்களிடம் ��ேசினார். தேவயானியை அருகில் பார்த்த அதிர்ச்சியில் நான் அவரிடம் கேட்டது. “மேடம் ஒரு ஆட்டோகிராப்” என் நண்பன் முருகன் கேட்டது, (அது என்னவாக இருக்கும் என்று எனக்கு முன்பே தெரியும்).\n“மேடம் நீங்க என்ன சோப்பு போட்டு குளிக்கிறிங்க”\nதேவயானி பதிலுக்குச் சிரித்து விட்டு அந்த சோப்பின் பெயரை கூறினார். அன்று இரவு முழுவதும் அந்த புல் தரையில் படுத்து உறங்கினோம். நாங்கள் மட்டுமல்ல 20, 25 பேர் அங்கு தான் அன்றிரவு படுத்து உறங்கினார்கள். தேவயானி உருண்ட இடம் அல்லவா அது. நல்லவேளை கோவில் கட்டுவதை பற்றி யாரும் யோசிக்கவில்லை. ஊருக்குள் ஒன்றிரண்டு பேர் பெரியார் புத்தகத்தை வைத்திருப்பதை ஒரு சில சமயங்களில் நான் பார்த்திருக்கிறேன்.\nஅடுத்தநாள், முருகன் வீட்டில் மீண்டும் உண்டியல் உடைபடும் சத்தம் கேட்டது. வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு மீண்டும் கிளம்பினோம் திண்டுக்கல்லுக்கு. டவுனில் கடை, கடையாக ஏறி இறங்கினோம். எல்லா கடைகளிலும் அந்த லக்ஸ் சோப் இருந்தாலும், ஒரு பெரிய கடையில் 100, 150 லக்ஸ் சோப்புகளுக்கு நடுவிலிருந்து ஒன்றை உருவினால்தான் எங்களுக்குத் திருப்தி. அந்த சோப்பின் மேல் வெயில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே அவன் குடையை எடுத்து வந்திருந்தது பின்னர்தான் எனக்கு புரிந்தது. வழக்கம் போல் வரும் வழியில் அய்யனார் கோவிலில் வைத்து அபிஷேகம் செய்துவிட்டு சென்றோம். வழக்கம் போல் நடந்த அடிதடிகளுக்குப் பின்னர் அந்த லக்ஸ் சோப்பும் அவனை ஏமாற்றிவிட்டது. இத்தனை சோகத்துக்குப் பின்னரும் அவன் கேள்வி கேட்பதை மட்டும் நிறுத்தவில்லை. என்னை பார்த்து வழியும் கண்ணீருடனும். பரிதாபத்துடனும் இவ்வாறு கேட்டான்\n‘டேய் சூரி, தேவயானி கூடவா பொய் சொல்வாங்க”\nஎனக்கு என்ன தெரியும் தேவயானியைப் பற்றி, அவன் ஏன் இப்படியெல்லாம் கேட்கிறான். இருப்பினும் என் நண்பன் அல்லவா அவன் ஏதேனும் சொல்ல வேண்டியதிருக்கிறது. ‘விடுறா முருகா, இந்த நடிகைகளுக்கும், நம்ம ஊருக்கும் ஆகவே ஆகாதுடா” . இது போதும் அவன் சமாதானம் அடைய என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.\nஅதன் பின் தனது முகத்தை வெண்மையாக்கும் முயற்சியில் கண்ட களிம்புகளை முகத்தில் தடவ, அவனது முகம் ஒரு மாதிரியாக வெளுத்துப் போனது. அவனது முகத்தின் இரு இடங்களில் வெண்படை ஏற்பட்டிருந்தது. முருகன் தன் கடும் முயற்சிகளுக்குப் பலனாக கடவுள் கொடுத்த பரிசாகவே நினைத்தான் அந்த இரு வெண்படைகளையும். நான் கூட முருகனை பயமுறுத்திப் பார்த்தேன் அது தொழுநோயாக இருக்கலாம், மருத்துவரிடம் சென்று கவனி என்று. அவன் அசைந்து கொடுக்கவில்லை. அவன் கேட்கிறான் முகம் முழுவதும் வெண்படை தோன்ற என்ன செய்ய வேண்டும் என்று. நான் யாரை நொந்து கொள்வது என்னையா\n10 வருடங்களுக்குப் பிறகு சென்னையிலிருந்த எனது அலுவலகத்திற்கு 5 நாள் விடுமுறை கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு ஊருக்கு சென்றிருந்தேன். முருகனை பார்த்து பல வருடங்கள் ஆயிற்று. யாரோ ஒரு அந்நியன் ஊருக்குள் வந்து விட்டதைப் போல அனைவரும் பார்த்தனர். ஒரு வயதானவர் என் அருகே வந்து உற்றுப் பார்த்து சில நிமிடங்கள் யோசித்துவிட்டு இப்படிக் கேட்டார்.\nஎனக்கு அந்த ராசேந்திரன் யார் என்றே தெரியாது. ஒரு வழியாக அவரது கேட்காத காதுகளில் என்னைப் பற்றி விவரங்களை போட்டு விட்டு. ஊருக்குள் சென்றேன். வெகு காலத்திற்கு முன்னரே நாங்கள் இந்த ஊரைவிட்டு சென்னைக்குச் சென்று விட்டதால், கிராமம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயிருந்தது. ஊருக்குள் முருகனைப் பற்றி விசாரித்ததில், அவன் குழந்தை குட்டிகளுடன் டவுனில் வசதியாக இருப்பதாக தெரியவந்தது. திண்டுக்கல்லுக்குச் சென்றேன்.\nவெகுநேர போராட்டத்திற்குப் பின் அவனை ஒரு மளிகைக் கடையில் பார்த்தேன். கையில் ஒரு பெண் குழந்தையுடன் நின்றிருந்தான். அந்த கடை அவனுடைய கடையாம். அந்த குழந்தையும் கூட. நான் ஆச்சரியத்தில் வெலவெலத்துப் போனது உண்மைதான். எனது ஆச்சரியம் எல்லை மீறிப் போனதிற்குக் காரணம், அந்தக் குழந்தைதான். அந்தக் குழந்தை செக்கச்செவேல் என முருகனுடன் சற்றும் ஒட்டாமல் தனித்து இருந்தது. நான் கூட சந்தேகப்பட்டேன். ஏதேனும் வெள்ளைக்காரக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறானோ என்று. ஆனால் விஷயம் இதுதான். அவன் ஒரு வெள்ளைக்கார பெண்மணியை திருமணம் செய்திருந்தான்.\nஅவளது சொந்த ஊர் கனடா. 7 வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறாள் அவள். மதுரை மீனாட்சியம்மன் கோவிலை பார்த்து விட்டு அப்படியே திண்டுக்கல் மலைக் கோட்டைக்கு வந்திருக்கிறாள். அங்கு சோகமாக ஒரு முகட்டின் மீது உட்கார்ந்த கொண்டு எதையோ வெறித்து பார்த்து கொண்டிருந்திருக்கிறான். இவன் தற்கொலை தான் செய்யப் போகிறானோ எனத் தவறாக நினைத்துக் கொண்டு அவளுக்குத் தெரிந்த அரைகுறை தமிழில் ஆறுதல் கூற பின் இருவரும் பேசிப் பழகி எப்படி திருமணம் வரை வந்தது என்று எனக்கும் புரியவில்லை.\nகடைசியாக நான் கேள்விபட்ட விஷயம் இதுதான். அவள் ஒரு விதவை. ஆனால் அந்தக் குழந்தை நிச்சயமாக அவன் ஜாடையில் தான் இருந்தது.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=8447&id1=4&issue=20150316", "date_download": "2019-11-19T16:19:01Z", "digest": "sha1:GINOOPIOHB6UMX3HCXOFFKZM56WVQDFL", "length": 11881, "nlines": 44, "source_domain": "www.kungumam.co.in", "title": "சென்னை அருகே ஆதிமனிதன் வாழ்ந்த குகை! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசென்னை அருகே ஆதிமனிதன் வாழ்ந்த குகை\nஉலகுக்கு நம் பெருமை சொல்லும் ஆவணப்படம்\nவந்தேறிகளின் தேசமாக பல நாடுகள் இருக்கின்றன. தொடர்ச்சியாக மனித குலம் வாழ்ந்துகொண்டிருக்கும் பிரதேசங்கள் இந்த பூமியில் மிகக் குறைவு. அவற்றில் தமிழகமும் ஒன்று. கற்காலத்திலிருந்து மனிதன் நம் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் வாழும் மண் இது என்பதை அடித்துச் சொல்கிறது குடியம் குகை\n- தன் மனப் பரவசங்களை நமக்கும் கடத்துகிறார் ரமேஷ் யந்திரா. சென்னையில் செட்டிலான ஐ.டி மனிதர். ஆர்வம் உந்தித் தள்ளியதால் இப்போது ஆவணப்பட இயக்குனர். ‘Gudiyam Caves: Stone age rock shelter of South India' எனும் இவரின் ஆவணப்படம், வரும் மே மாதம் நடக்கவிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது\n‘‘சென்னையில இருந்து 65 கி.மீ தூரத்துல பூண்டி நீர்த்தேக்கம் பக்கத்துல இருக்கு குடியம் கிராமம். அங்கருந்து ஒரு வாக் போனாலே போதும்... அந்த அதிசயக் குகைகளைப் பார்க்கலாம். சுமார் 140 மீட்டர் உயரமான ஒரு மலையின் அடிவாரத்துல அமைஞ்சிருக்குற ரெண்டு குகைகள்தான் வரலாற்றுல ‘குடியம் குகைகள்’னு அழைக்கப்படுது.\nமுதல் குகை சுமார் 230 அடி நீளம் 65 அடி அகலம் உள்ளது. குறைஞ்ச பட்சம் 500 பேரா��து இந்தக் குகையில படுத்துத் தூங்கி வசிக்கலாம். ரெண்டாவது குகை சின்னது. நூறு பேர் அதில் வாழ முடியும். ரெண்டுமே பாறைப் படிவுகளால இயற்கையாவே உருவான குகைகள். இப்படி இயற்கையா ஒரு வாழிடம் உருவாக கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகும்னு சொல்றாங்க. கற்கால மனிதர்கள் பயன்படுத்தின ஆயுதங்கள் இங்கே கிடைச்சிருக்கு.\nஇப்படியொரு இடம் சென்னைக்குப் பக்கத்துலயே இருக்குன்னு கேள்விப்பட்டதும் எனக்குக் கோவம்தான் வந்தது. நான் சென்னை ஓவியக்கல்லூரியில படிச்சவன். காலேஜ் சார்பா இந்தியா முழுக்க வரலாற்றில் முக்கியமான பகுதிகளை சுத்திப் பார்த்திருக்கோம். ஆனா, பக்கத்துலயே இருக்கிற இந்த மாதிரி பொக்கிஷத்தை நமக்கு யாரும் சொல்லலையேன்னு வந்த கோவம் அது. நாமாவது இந்த குகையைப் பத்தி உலகத்துக்குச் சொல்லணும்னு முடிவெடுத்தேன்’’ என்கிற ரமேஷுக்கு, இந்தக் குகை அதிகம் ஆராய்ச்சிக்குள்ளாகாதது ஏன் என்பதில் இப்போதும் வியப்பு\n‘‘புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ப்ரூஸ், முதன்முதலா இந்தக் குகைகளை ஆராய்ந்து எழுதியிருக்கார். அதுக்கப்புறம் இந்திய - தமிழக ஆய்வாளர்கள் நிறைய பேர் இந்தக் குகைகளைப் பத்தி தொல்பொருள் ஆய்வுகள், புவியியல் ஆய்வுகள் செஞ்சு விளக்கமா எழுதியிருக்காங்க. ஆனா, 1965க்குப் பிறகு இந்தக் குகைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் எதுவுமே நடக்கல. யாரும் வராததால இந்த ஏரியாவே புதர் மண்டிப்போச்சு.\nஇப்போ இந்த குகை இருக்கிற இடத்தை புலிக்குன்றம் ரிசர்வ் ஃபாரஸ்ட்னு சொல்றாங்க. ஒரு அகழ்வாராய்ச்சி சைட்டாவோ, சுற்றுலாத் தலமாவோ இல்லை. கற்கால மியூசியமாஇருக்க வேண்டிய இடம், ஏன் இப்படி காடாச்சு யாருக்குமே தெரியல’’ என்கிற இவர், தானே முன்வந்து இங்கு சில ஆராய்ச்சிகள் செய்து அதை ஆவணப்படத்தில் இணைத்திருக்கிறார்.‘‘இந்தப் படத்துக்கு கேமரா பண்ணினது என் ஃப்ரெண்ட் வசந்த். திரைப்படக் கல்லூரியில படிச்சவர்.\nஎக்கச்சக்க நேரத்தையும் பணத்தையும் ரெண்டு பேருமே இதுக்காக செலவு பண்ண வேண்டியிருந்துச்சு. நாங்க அலசின வரைக்கும் இங்க வாழ்ந்த மக்கள், தனித்தனியா உணவு சேகரிக்கும் குழுவா வாழ்ந்திருக்காங்க. வேட்டைக்காக கல் ஆயுதங்களை உருவாக்கியிருக்காங்க.\nமத்தபடி, விலங்குகள் மாதிரியான வாழ்க்கைதான். வெறும் தொல்பொருள் ஆய்வு மட்டுமில்லாம குகைகளையும் பாறைகளையும் புவியியல் கோணத்துலயும் அலசி யிருக்கு இந்த ஆவணப்படம். அந்தந்த துறை அறிஞர்கள், நிபுணர்கள் கருத்தோட ஆதாரபூர்வமாதான் பேசுறோம். அதனாலதான் கேன்ஸ் விழாக் குழுவுல ஏத்துக்கிட்டிருக்காங்க. அங்க திரையிடப்படுற 6 இந்தியக் குறும்படங்கள்ல இதுவும் ஒண்ணு.\nகேன்ஸ் விழாவுக்குப் பிறகு இதை இந்தியாவில் திரையிட சில மாற்றங்கள் பண்ண வேண்டி யிருக்கு. சொல்லப்போனா இதை நம்ம மக்களுக்குத்தான் போட்டுக் காட்டணும். அவங்கதான் உணரணும். எவ்வளவோ மதிப்பான இடம்...\nஆனா, அங்க பாட்டில் இறைஞ்சு கிடக்குறதும், கற்பூரம் ஏத்தி கோயிலாக்க முயற்சிக்கிறதும் நம்ம அறியாமையைத்தான் காட்டுது. அதை மாத்துறதுதான் இந்தப் படத்தோட நோக்கம்’’ - உணர்ச்சியும் உறுதியுமாக முடிக்கிறார் ரமேஷ் யந்திரா’’ - உணர்ச்சியும் உறுதியுமாக முடிக்கிறார் ரமேஷ் யந்திராமுதல் வேலையா, ‘சென்னைக்கு மிக அருகில்’னு இதை யாரும் தவணையில் வித்துடாம தடுக்கணும்\nஇந்தியா இவ்ளோ பெரிய தில்லாலங்கடியா\nசென்னை அருகே ஆதிமனிதன் வாழ்ந்த குகை\nஎல்லோருக்கும் தேவை சைகை மொழி\nகிச்சன் to கிளினிக் 816 Mar 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-19T16:18:15Z", "digest": "sha1:345N7HFXKGOWT6DGCX22RTI2YE5OXZAN", "length": 6736, "nlines": 99, "source_domain": "thetimestamil.com", "title": "தமிழர் கலாச்சாரம் – THE TIMES TAMIL", "raw_content": "\nகுறிச்சொல்: தமிழர் கலாச்சாரம் r\nசல்லிக்கட்டு இல்லையென்றால் காளை இனம் அழிந்துவிடுமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 23, 2018\nசில சாதிகளின் கேளிக்கை விளையாட்டு தமிழர் கலாச்சாரம் ஆகுமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 23, 2018 ஜனவரி 23, 2018\nஅரசியல் இந்தியா செய்திகள் தமிழகம்\n”காவி கால்சட்டைகள்தான் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்றினர்” அரவிந்தன் நீல்கண்டன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 9, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\nஇஸ்லாமிய வெறுப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n\"ஆர்.எஸ். எஸ்ஸ���. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\n“ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\nஅருண்மொழி: ஒரு நினைவாஞ்சலி – வெங்கடேஷ் சக்ரவர்த்தி\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\n“கேரளத்தில் பிறந்திருந்தால் பெ… இல் சின்னசாமி சீனிவாசன்\nமாபெரும் கலாச்சார யுத்தத்தை நா… இல் Arinesaratnam Gowrik…\n“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமா… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2282875&Print=1", "date_download": "2019-11-19T16:46:42Z", "digest": "sha1:4L5HL2JIEII7D6KWMFH67GLJBGNQO5Z3", "length": 5446, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nபுதுடில்லி: லோக்சபா தேர்தலில் குஜராத் (26), ராஜஸ்தான் (25), ஹரியானா (10), டில்லி (7), உத்தரகாண்ட் (5), ஹிமாச்சல் (4), திரிபுரா (2), அருணாச்சல பிரதேசம் (2), சண்டிகார் (1), டாமன் டையு (1) என 10 மாநில/யூனியன் பிரதேசங்களில் அனைத்து இடங்களிலும் பா.ஜ., வென்றது.\nகாங்.,கை பொறுத்தவரை அந்தமான் நிகோபர் தீவுகள்(1), லட்சத்தீவு(1), புதுச்சேரி(1) என மூன்று யூனியன் பிரதேசங்களில் முழுமையாக வென்றது.\nலோக்சபா தேர்தலில் குஜராத், ஆந்திரா, அருணாச்சல், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ, ஹரியானா, ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர், லட்சத்தீவு, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, டில்லி, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 18 மாநில/யூனியன் பிரதேசங்களில் காங்., ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.\nபா.ஜ., வை பொறுத்தவரை அந்தமான், ஆந்திரா, தாத்ரா நகர் ஹவேலி, கேரளா, தமிழகம், லட்சத்தீவு, மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, சிக்கிம் என 10ல் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.\nஎதுவும் சாத்தியமில்லை என யார் சொன்னது\nபொய்த்து போனது கன்னியாகுமரி, 'சென்டிமென்ட்'(89)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388987", "date_download": "2019-11-19T16:37:49Z", "digest": "sha1:HOWJ5Z72KQT42AIZ2X4QDX3L4CTIDXFS", "length": 17338, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "சித்தா, ஆயுர்வேதம்: 500 இடங்கள் | Dinamalar", "raw_content": "\nகாதல் விவகாரத்தால் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்\n24ல் பிரதமர் மோடி சென்னை வருகை\nபோலி விமான பைலட் கைது 3\nநவ.29-ல் கோத்தபய இந்தியா வருகை 1\nதேவைப்பட்டால் இணைவோம்: ரஜினி, கமல் உறுதி 35\nஹிட்லரின் தங்கை போல் கவர்னர்: நாராயணசாமி காட்டம் 1\nபிரசாந்தி நிலையத்தில் பெண்கள் தின விழா\nவாகன கட்டண நிறுத்தம்: வசூலில் என்.ஜி.ஓ.,\n'டெங்கு' காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரிப்பு 3\nசித்தா, ஆயுர்வேதம்: 500 இடங்கள்\nசென்னை : 'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள, 500க்கும் மேற்பட்ட இடங்களின் நிலை குறித்து, இன்று அறிவிப்பு வெளியாகலாம்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு, 1,538 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. முதற்கட்ட கவுன்சிலிங்கில், 1,100 இடங்கள் நிரம்பின. இதில், காலியாக உள்ள இடங்கள் மற்றும் கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்று, சேராத இடங்கள் என, 500க்கும் மேற்பட்ட இடங்கள் தற்போது காலியாக உள்ளன.\nமுதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றவர்கள், அந்தந்த கல்லுாரிகளில் சேர, நேற்றுடன் கடைசி நாள். ஆனால், இடங்களை பெற்ற மாணவர்கள் சிலர், கல்லுாரிகளில் சேர ஆர்வம் காட்டவில்லை. இதனால், சித்தா மருத்துவ படிப்புகளில் காலி இடங்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இது குறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவர் சேர்க்கைக்கான தேதி, இன்றுடன் முடிகிறது. ஆனால், மத்திய ஆயுஷ் அமைச்சகம், எந்த விதமான பதிலையும் அளிக்கவ���ல்லை.\nநீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை குறைத்தால் மட்டுமே, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும். இல்லையேல், இடமாறுதல் கவுன்சிலிங் மட்டுமே நடத்த முடியும். இது தொடர்பாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம், இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nநம்பகத்தன்மை இழந்த துணைவேந்தர் தேடல் குழு\nதமிழக போலீசுக்கு மத்திய அரசு பாராட்டு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநம்பகத்தன்மை இழந்த துணைவேந்தர் தேடல் குழு\nதமிழக போலீசுக்கு மத்திய அரசு பாராட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/524500-dengue.html", "date_download": "2019-11-19T15:16:20Z", "digest": "sha1:SIQLU2Z6FF6EFW7LU6XQP5W3N7EX7UBY", "length": 17402, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "டெங்கு பீதியில் தமிழகம் கொள்ளை நோய் | Dengue", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nடெங்கு பீதியில் தமிழகம் கொள்ளை நோய்\nபருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் டெங்கு பதற்றம், பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் இப்போது நூற்றுக்கணக்கானவர்களைப் படுக்கையில் கிடத்திவிட்டிருக்கிறது. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 2017-ல் டெங்கு காய்ச்சலுக்கு இந்தியாவிலேயே அதிக உயிர்களைப் பறிகொடுத்த மாநிலமான தமிழ்நாடு, அந்தப் பெருந்துயரத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் இது உணர்த்துகிறது.\nஇந்த ஆண்டு மட்டும் தமிழ்நாடு முழுவதும் 4,500 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரபூர்வக் கணக்கு சொல்கிறது. தொடர்ந்து வெளிவரும் சமீபத்திய செய்திகளோ பதற வைக்கின்றன. காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளது.\nபருவமழை தொடங்கும் காலத்தில் தட்பவெப்பநிலை மாற்றத்தால் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் அதிக அளவில் பரவுகிறது என்பது, நமது சுகாதாரத் துறைக்குத் தெரியாத புதிய தகவல் ஒன்றும் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் நாம் இதைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.\nகுறைந்தபட்சமாக, கடந்த மாதம் விடுக்கப்பட்ட டெங்கு அபாய எச்சரிக்கை���ைத் தொடர்ந்தாவது பொது சுகாதாரத் துறை முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்திருக்க வேண்டும். அவர்களின் பொறுப்பிலிருந்து தவறிவிட்டு, இப்போது தண்ணீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு அபராதம் விதித்தால் மட்டும் டெங்குவைத் தடுத்துவிட முடியுமா இதில் சகித்துக்கொள்ளவே முடியாத இன்னொரு அவலம் இருக்கிறது; அண்டை மாநிலங்களைச் சுட்டிக்காட்டி ‘அங்கே ஒப்பிடும்போது இங்கே இறப்புவிகிதம் குறைவாக இருக்கிறது’ என்று ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பேசுவதுதான் அது. மக்கள் மீது ஒரு அரசு வைத்திருக்கும் அலட்சியத்தையே இது வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு உயிருமே முக்கியம் என்பதை உணர்ந்து அரசு செயலாற்ற வேண்டும்.\nவிஷக் காய்ச்சல் - மர்மக் காய்ச்சல் என்ற பெயரில் தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுவது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதைத் தீவிரமான ஒரு பிரச்சினையாகக் கருத வேண்டும். மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை மேற்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.\nபரவலாக மருத்துவ முகாம்களை நடத்தி, மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்துவதன் மூலமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஒருங்கிணைந்த கொசு ஒழிப்புத் திட்டத்தைத் தீவிரப்படுத்துவதன் வழியாகவும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nதொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட மிக முக்கியமான காரணம், குப்பை – கழிவுகள் மேலாண்மையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுதான். அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சித் தேர்தலை முடக்கிவைத்திருந்த அதிமுக அரசு, உள்ளாட்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. ஒரு காய்ச்சலை அரசின் அலட்சியம் கொள்ளைநோய் ஆக்கிவிடக் கூடாது. அரசு விரைந்து செயலாற்றி உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும்.\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nகுமரிக்கடல் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு:...\nஅமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு டெங்கு பரிசோதனை\nநெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 அடி உயர்வு\nவெப்பச்சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n360: சென்னையின் தண்ணீருக்கு இந்த நிலையா\nஆமாம், இயந்திரங்கள் உங்கள் வேலையைத் திருடிக்கொண்டிருக்கின்றன\nராஜதானி எக்ஸ்பிரஸ்: தரிசுநிலச் சாகுபடிக்கு கோவா அரசின் புதிய திட்டம்\nசாமானியரையும் அதிகாரத்தையும் இணைக்கும் நேசக்கரம்\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி\nமீண்டும் புகைப்படங்கள் லீக்: அப்செட்டில் ‘தளபதி 64’ படக்குழு\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல் செய்த ஆட்சேபணை: முழு விவரம்\nமுதல்வர் எடப்பாடி குறித்து ரஜினி கூறியது நிதர்சனமான உண்மை: கமல் பேட்டி\nசெய்திகள் சில வரிகளில்: ஜம்மு- காஷ்மீரில் பனிப்பொழிவு- போக்குவரத்து பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kizhakku-afiricavil-raju-news/", "date_download": "2019-11-19T15:58:19Z", "digest": "sha1:2KCHW4OGX5UKHHQ26OFG7OHYE6FM5IYK", "length": 10820, "nlines": 163, "source_domain": "newtamilcinema.in", "title": "அனிமேஷன் படத்தில் ஜெயலலிதா! அந்த சிற்பிய மட்டும் கிட்ட சேர்த்துராதீங்கய்யா... - New Tamil Cinema", "raw_content": "\n அந்த சிற்பிய மட்டும் கிட்ட சேர்த்துராதீங்கய்யா…\n அந்த சிற்பிய மட்டும் கிட்ட சேர்த்துராதீங்கய்யா…\nசித்திரமே பேப்பரை கெடுத்த கதையாகிவிட்டது மறைந்த முதல்வரும் இந்தியாவின் இரும்புப் பெண்மணியுமான ஜெ.வுக்கு வைத்த சிலை. நாலாபுறத்திலிருந்து கூடி நின்று கும்மியடித்துவிட்டார்கள். ஜெயலலிதா சிலையை வடிக்கச் சொன்னா, வடிவுக்கரசி சிலையை வடிச்சுட்டீங்களே… என்று சிலையை அமைத்த மந்திரிகளுக்கும் திட்டு. சோஷியல் மீடியாவில் திட்டுகள் தொடர்ந்த அதே நாளில்தான் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் பிரஸ்மீட்.\nஎம்.ஜி.ஆரை கிராபிக்ஸ் மூலம் நடிக்க வைக்கவிருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது சாட்சாத் ஜெயலலிதாவேதான். இரு பெரும் இமயங்கள் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு இப்பவே ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் மட்டுமல்ல… நாடெங்கிலும் பெருத்த எதிர்��ார்ப்பு. டி.இமான் இசையில் எம்.ஜி.ஆர் படங்களில் வருகிற அதே ஸ்டைலில் பாடல்கள் உருவாக்கப்படும் என்றார் டைரக்டர் அருள்மூர்த்தி. பல வருஷங்களாக கிராபிக்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கிறார் இவர்.\nவால்ட் டிஸ்னி போன்ற நிறுவனங்கள் வருடக்கணக்கில் செய்கிற வேலையை, ஆறு மாதத்தில் முடிக்கிற கெப்பாசிடி எனக்கு இருக்கு என்று இவர் சொன்னதை சற்று ஷாக்கிங்கோடு கவனித்த பிரஸ், அந்த கேள்வியை கேட்டேவிட்டது.\nகாலையிலிருந்தே ஜெயலலிதாவின் சிலை குறித்து தன் அதிருப்தியை சோஷியல் மீடியாவில் தெரிவித்து வருகிறார்கள் மக்கள். உங்கள் படத்தில் ஜெயலலிதாவையும், எம்ஜிஆரையும் தத்ரூபமாக காட்டிவிடுவீர்களா அந்த நம்பிக்கை இருக்கா\n அவங்களை எப்படி இதற்கு முன் திரையில் பார்த்து வந்தீர்களோ, அதில் துளி கூட மாற்றம் இருக்காது. இது உறுதி உறுதி என்றார் அருள்மூர்த்தி.\nஎதுக்கும் ஜெ-வின் சிலையை அற்புதமாக வடிவமைத்த அந்த சிற்பி அந்தப்பக்கம் வந்தால் மட்டும் உஷாரா இருங்க சார்.\nபின்குறிப்பு- இப்படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷ், படத்தின் லாபத்தை நடிகர் சங்க கட்டிடத்திற்காக கொடுத்துவிடுகிற ஐடியாவில் இருக்கிறாராம்.\nஷாக் அடிக்கும் கரண்ட் சுச்சுவேஷன் கெட்ட வார்த்தைகளுடன் ஒரு அரசியல் படம்\nதென்னிந்தியாவின் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்களுக்காக முதல் ஆன்லைன் வர்த்தகம்\nஆசை மாறிப்போன தோசை ஜோடி\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T15:44:02Z", "digest": "sha1:T47AO67G3JRPECQMSM6NNBRE2RK44FEI", "length": 3294, "nlines": 38, "source_domain": "vallalar.in", "title": "இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் - vallalar Songs", "raw_content": "\nஇன்புறும் உணவு ��ொண்டபோ தெல்லாம்\nஇன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம்\nதுன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்\nஅன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்\nவன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து\nஐயவோ - படிவேறுபாடு ஆ பா\nஇன்பமற் றுறுகண் வினைவழி நிலமாம்\nஇன்பப் பெருக்கே அருட்கடலே இறையே அழியா இரும்பொருளே\nஇன்புடையார் நின்அன்பர் எல்லாம் நின்சீர்\nஇன்பம் என்பது விழைந்திடர் உழந்தேன்\nஇன்படையான் றன்புடையான் என்றேழை யேன்தலைமேல்\nஇன்பற்ற இச்சிறு வாழ்க்கையி லேவெயி லேறவெம்பும்\nஇன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட\nஇன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்\nஇன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்\nஇன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்\nஇன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம்\nஇன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே\nஇன்புடை யார்நம் இதயத் தமர்ந்தபே\nஇன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்\nஇன்பாலே உலகத்தார் எல்லாரும் காண\nஇன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே\nஇன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே\nஇன்பால் உலகங்கள் யாவும் விளங்கின\nஇன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்\nஇன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/palrasaiya_1.php", "date_download": "2019-11-19T16:04:29Z", "digest": "sha1:G2NMY3BPV6PETNTMD3ZJNRAAPHJCMWWU", "length": 21734, "nlines": 46, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | literature | Short Story | Palrasaiya | Oldman", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் ப��து அரசியல் குடும்பம்\nஅலுவலகம் முடிந்து களைப்புடன் வீடு திரும்பினேன். பூட்டியிருந்த அறைகதவின் வாசற்படியில் அமர்ந்திருந்தார் தாமோதரன் பெரியவர். என்னைக் கண்டதும் கையிலிருந்த தடிக்கம்பை தரையில் ஊன்றியபடி மெல்ல எழுந்து வாசற்கதவை திறக்க வழி விலகி நின்றார். அவரது முகம், தலை, மார்பு என்று அனைத்து பிரதேசங்களிலும் முடிகள் வெள்ளிகம்பிகள் போல வெளுத்து கிடந்தன. அணிந்திருந்த வெள்ளை ஜிப்பா அழுக்கு படிந்து பழுப்பு நிறமேறி இருந்தது. கட்டியிருந்த வேட்டி சலவைக்குப் போயி வெகுநாட்கள் ஆகியிருக்கக்கூடும். வயது எழுபத்தி ஒன்பது என்று என்றோ ஒருநாள் சொன்னதாய் ஞாபகம்.\nநான் தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரின் தந்தைதான் இந்த பெரியவர். பெரியவருக்கு அவரது மகன் வீட்டில் தங்க உரிமை இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் யாருமற்றதொரு தோட்டத்தின் நடுவிலிருக்கும் சிறு குடிசையில் தான் ஜீவனம். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தன் மகன் வீட்டுக்கு வந்து திண்ணையில் அமர்ந்திருப்பார்.\nஅவரது நிழல் வீட்டிலுள்ளவர்களின் கண்ணில் பட்டால் தான் அவருக்குரிய ஆகாரத்தை அவருக்கே உரித்தான தட்டில் வைத்து திண்ணையில் வைத்துவிடுவார்கள். பெரியவர் அந்த ஆகாரத்தை தின்று விட்டு திரும்ப காலாற நடந்து தோட்டத்திலிருக்கும் தனது குடிசைக்கு சென்று விடுவார். நான் அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறி வந்ததிலிருந்து பெரியவர் எனது அறைக்கு வந்து என்னோடு பேசுவது அவருக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது.\n'' தம்பி ஏன் இண்ணைக்கு இவ்வளவு நேரம் தாமதம்'' தனது வாயில் கிடந்த வெற்றிலைச்சாறை துப்பிக்கொண்டே கேட்டார்.\n'' என் நண்பன பார்க்கப் போனதுல தாமதமாயிடிச்சு. நீங்க சாப்பிட்டீங்களா பெரியவரே'' எனக்கேட்டேன். ''ம்'' என்று சொல்லிவிட்டு எனது அறையிலிருந்த வார இதழ்களை புரட்ட ஆரம்பித்தார். நான் உடை மாற்றி விட்டு வந்து டீ போட்டு அவரிடம் நீட்டினேன் பெரியவர் டீயை தேவார்மிதம் பருகுவதைப்போலே மிகவும் ரசித்து குடிக்க ஆரம்பித்தார்.\nஇரவு பதினொன்று மணிவரை புராணக்கதைகள் தொடங்கி எழுத்தாளர் ஜெயமோகன் கதை வரை சொல்லிக்கொண்டிருந்தார். இருள் மேலும் மேலும் இறுக்கமாகிக்கொண்டே போனது. என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர் அப்படியே தூங்கிப்போனார். எனது அறையில் ஒருநா���் கூட அவர் தங்கியதில்லை. எவ்வளவு மணி நேரமானாலும் குடிசைக்கு போக வேண்டுமென்று அடம்பிடிப்பார். நானும் எனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து அவரது குடிசையில் கொண்டு விட்டு விட்டு வருவேன். அன்று ஏனோ தூக்கத்திலிருந்த அவரை எழுப்ப மனமின்றி தூங்கிப்போனேன்.\nசூரியன் ஒழிந்திருந்தது போதுமென்று வெளியில் வர ஆரம்பித்தான். விடியற்காலை ஆறரை மணிக்கு அவருக்கு முழிப்பு வந்து எழுந்த போது ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டவர் போல படபடத்தார். எட்டு மணி வரை என் அறையில் இருந்துவிட்டு பின் வாசல் வழியாக வெளியேறி மறுபடியும் முன்பக்க கேட் வழியாக வந்து காலை டிபனுக்காக அவரது மகன் வீட்டுத் திண்ணையில் காத்திருந்தார்.\nபெரியவர் நடந்துகொண்ட விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்று மாலை என் அறைக்கு வந்த போது ஏன் பெரியவரே அப்படி நடந்துகிட்டீங்க” என்று கேட்டேன். ”என் மகன் வீட்டுலயோ இங்க வாடகைக்கு குடியிருக்கிறவங்க வீட்டுலயோ தங்கக்கூடாதுன்னு என் மகன் சொல்லீட்டான், மீறி தங்குனா சாப்பாடு போடமாட்டேன்னும் சொன்னான்” என்று கேட்டேன். ”என் மகன் வீட்டுலயோ இங்க வாடகைக்கு குடியிருக்கிறவங்க வீட்டுலயோ தங்கக்கூடாதுன்னு என் மகன் சொல்லீட்டான், மீறி தங்குனா சாப்பாடு போடமாட்டேன்னும் சொன்னான்\" வெளியேறத்துடித்த கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டே சொன்னபோது எனக்கும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.\n\" ஏன் பெரியவரே வீட்டுல உங்க மகனோ,மருமகளோ,பேரக்குழந்தைகளோ யாருமே உங்ககிட்ட பேசுறதில்ல, அவ்வளவு பெரிய வீடு இருந்தும் உங்கள மட்டும் வீட்டுல தங்கவைக்காம தோட்டத்துல இருக்கிற குடிசையுல தங்கவைச்சிருக்கிறாங்களே ஏன்\" என்து கேள்வியில் பெரியவரின் முகம் சுருங்கியது.\n\" இந்த கேள்விய நீ ஒருத்தந்தான் இதுவரைக்கும் கேக்கல, அதனால தான் உங்கிட்ட அன்யோன்யமா பழகினேன், இப்போ நீயும் கேட்டுட், இனிமே உன் அறைக்கு நான் வரமாட்டேன்\" தடிக்கம்பை ஊன்றியபடி தனது குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். \"ச்சே தெரியாம கேட்டுட்டனே\" தடிக்கம்பை ஊன்றியபடி தனது குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். \"ச்சே தெரியாம கேட்டுட்டனே\" என்று அவருக்குப்பின்னால் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு அவருக்கு பின்னால் சென்றேன்.\n\" என்று பிடிவாதமாய் நடந்தே தனது குடிசைக்கு சென்றா��். எனக்கு தர்ம சங்கடமாகிப்போனது. அன்றிரவு தூக்கம் வராமல் அவரைப்பற்றிய நினைவுகள் திரும்பத் திரும்ப வந்து போயின. மறுநாள் காலையில் டிபன் சாப்பிட வரும்பொழுது அவரை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டுமென்று நினைத்தபடி தூங்கிப்போனேன்.\nபொழுது விடிந்து ஒன்பது மணி ஆகியும் பெரியவர் வரவே இல்லை. எனக்கு வேறு அலுவலகம் போக நேரம் ஆகிக்கொண்டிருந்தது. சாயங்காலம் அவரை சந்திக்கலாமென்று தீற்மானித்து அலுவலகம் புறப்பட்டேன். மாலை ஆறு மணிக்கு பெரியவர் தங்கியிருக்கும் தோட்டத்து வீட்டுக்கு சென்றேன் அவர் போர்வைக்குள் தனது உடலை மறைத்து படுத்திருந்தார். \" பெரியவரே\" என்று அழைத்தேன் அவரிடமிருந்து பதிலில்லை ,அவர் உடலை மெல்ல தொட்டு அசைத்தேன். உடல் நெருப்பாய் கொதித்தது. அவரை அலக்காக தூக்கி ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். தொடர்ந்து மூன்று நாள் மருத்துவமனையில் இருந்ததில் பெரியவர் தேறினார்.\nகையில் நான்கு ஆப்பிள் பழங்களோடு வந்து பார்த்தார் அவரது மகன். ஐந்து நிமிடம் வரை இருந்துவிட்டு பெரியவரிடம் எதுவும் பேசாமல் வெளியேறினார். அன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி ஆட்டோவில் அவரது குடிசைக்கு வந்தோம். அவருக்கு தேவையான மாத்திரைகளை எடுத்து தந்துவிட்டு கிளம்ப தயாராகையில் என் கரம் பற்றினார். அவரது கண்களில் லேசாக கண்ணீர் எட்டிப்பார்த்தது.\n\" இண்ணைக்கு ஒருநாள் மட்டும் இந்த குடிசையுல என்கூட தங்குவியா\" எனக்கேட்டார் அவரது குரல் யாசகம் கேட்கும் ஒரு மனிதனின் குரலைப்போல இருந்தது. சரியென்று தலையாட்டிவிட்டு அவருக்கு பக்கத்தில் படுத்தபடியே பழைய கதைகள் பேச ஆரம்பித்தேன் அன்று ஏனோ அவருக்கு கதை கேட்பதில் ஆர்வமில்லாமலிருந்தது. காற்று கிளர்ந்து வீசியதில் படுக்கையிலிருந்து ஒரு வாசம் குப்பென்று வீசியது.\n\"அண்ணைக்கு நீ கேட்ட கேள்விக்கு இப்போ பதில் சொல்லவா\" என் கண்களைப்பார்த்து கேட்டார் பெரியவர். நான் வேண்டாமென்று மறுத்தும் பிடிவாதமாக அந்த கேள்விக்கான பதிலை சொல்ல ஆரம்பித்தார். \"என் மனைவியின்னா எனக்கு ரொம்ப உசிரு, ஆனா ஆண்டவன் அதிகநாள் என்கூட வாழ விடல, புற்றுநோய் வந்து என் மனைவி இறந்துட்டா. சொந்தக்காரங்க எனக்கு ரெண்டாந்தாரமா திருமணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணினாங்க, நான் முடியாதுன்னு மறுத்து என் மகன படிக்க வெச்சு பெரிய ஆளாக்கி கல்யாணமும் பண்ணி வெச்சேன். என் மனைவியே மறுஜென்மம் எடுத்து வந்தது மாதிரி இருந்தா என் மருமக. ஒரு நாள் அவ எனக்கு காபி போட்டு தந்தா, அது என் மனைவி காபி போட்டு கொண்டு வந்தது மாதிரியே இருந்தது. என்ன நெனச்சனோ தெரியல ஒரு நிமிஷத்துல என்னையே மறந்து மருமக கைய புடிச்சுட்டேன், அவ ஆன்னு சத்தம் போட்டதுக்கப்பறம் தான் நான் எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டேன்னு தெரிஞ்சுது.\nஅவ என் மகன்கிட்ட நான் தப்பா நடக்க முயற்சி பண்ணினேன்னு சொல்லீட்டா, அண்ணையிலிருந்து இண்ணைக்கு வரைக்கும் என்ன ஒதுக்கியே வெச்சுட்டாங்க, நான் செஞ்ச தப்புக்கான் தண்டனையின்னு நெனச்சு சந்தோஷமா ஏத்துகிட்டு இந்த குடிசையுல வாழ்ந்துகிட்டு இருக்கேன்\" அவரது வார்த்தைகள் என் நெஞ்சை உறைய வைத்தது.\nஒரு சிறு தவறுக்கு நிராகரிப்பு எனும் தண்டனையை அனுபவித்துவரும் பெரியவரைப் பார்க்க சிறைக்கு போகாத ஒரு கைதியைப்போலவே தெரிந்தார். தனது வலிகளை என்னிடம் இறக்கிவிட்டு அவர் தூங்கிப்போனார். அனாதையாக நிற்கும் கருவேல மரத்தைப்போல நிற்கும் அவருக்கு என்னைவிட்டால் வேறு கதி இல்லை. அதிக சம்பளத்துடன் சென்னைக்கு இடமாற்றம் வாங்கிக்கொண்டு செல்லலாம் என நினைத்திருந்த எனக்கு பெரியவரை விட்டுச்செல்ல மனம் மறுத்தது. இங்கேயே இருந்துவிடலாம் என்ற தீர்மானத்தோடு கண்களை மெல்ல மூடிக்கொண்டேன். இரவு என்னை கடந்துகொண்டிருந்தது, பெரியவருக்கு துணையாக நான் இருப்பேன் என்ற நம்பிக்கையோடு.\n- ஐரேனிபுரம் பால்ராசய்யா ([email protected])\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/rishan_sherif.php", "date_download": "2019-11-19T16:06:02Z", "digest": "sha1:CFHQBPXDUQOJKO7Z222PFJPLJIS7W7JY", "length": 18412, "nlines": 41, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | literature | Short Story | Rishan sherif | Sparrow", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள��� எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇன்னும் தன் கண்திறவாக் குருவிக்குஞ்சினைக் குளிப்பாட்டித் துடைத்துத் தாலாட்டுப்பாடித் தூங்கவைக்கும் யாரையாவது எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா நான் பார்த்திருக்கிறேன்.சச்சுவுக்கு அப்பொழுது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். அந்த வயதுச் சிறுமிகளுக்கேயுரித்தான அத்தனை குறும்புகளும், சேட்டைகளும் அவளுக்கும் வாய்த்திருந்ததில் ஆச்சரியமேதுமில்லை. எனினும் சில பொழுதுகளில் அவள் செய்யும் செயல்களை எண்ணும்போது இப்படியும் யாராவது உலகிலிருப்பார்களா எனவும் எண்ணத் தோன்றும்.\nசச்சு எனது பக்கத்து வீட்டிலிருந்தாள். அவளது அப்பாவுக்குச் சொந்தமான ஒரு செங்கல் சூளை ஊரில் இருந்தது. அக்காக்களிருவரும் பக்கத்து,பக்கத்து ஊர்களில் வாழ்க்கைப்பட்டுப் போய்விட அப்பாவுடன் அம்மாவும் சூளை வேலைக்குச் செல்லும் நாட்களில் சச்சுவுக்கு என் வீடும், முற்றமும்தான் விளையாடுகளமானது.\nஅன்றைய நாட்களில் எனது வீட்டுமுற்றத்தில் அடர்த்தியாகிக் குட்டையானவொரு எலுமிச்சை மரம் இருந்தது. ஒரு முறை அதன் நெருங்கிய கிளைகளுக்கிடையில் ஒரு குருவிக்கூடு இருப்பதைப் பார்த்துவிட்டவள் முட்கள் குத்தக் குத்தக் கூட்டினை எடுத்து விட்டாள். உள்ளே சாம்பல் நிறம் படர்ந்த ஒரு குஞ்சு, எந்தப் பாசாங்குமற்ற விழிகளை மூடியவாறும் இளஞ்சூட்டோடும் சிறு நுரையீரல் நிரப்பிய காற்று வயிறை உப்ப வைத்துக் கீழிறக்கத் துயிலிலிருந்தது.\nதனக்குத் துணைக்கு விளையாட ஒரு உயிர், தான் பெயர் வைத்து ரசிக்க ஒரு ஜீவன்... இன்னும் என்னென்ன நினைத்தாளோ, அப்படியே என் வீட்டுத் திண்ணை நிழலுக்கு எடுத்துவந்தவள் ���ன்னை அழைத்ததன் பெயர் கேட்டாள்.ஓர் நாள்க் குஞ்சின் உருவம் பார்த்துப் பெயர் சொல்லுமளவிற்கு பறவை சாஸ்திரமெதுவும் அறிந்தவனல்ல நான்.மௌனமாய் அவள் முன் உதடு பிதுக்க 'இது அக்கக்காக் குஞ்சாக்கும்' என அவளே சொன்னாள். நள்ளிரவில் மட்டும் கீச்சிடும் குருவியதுவெனவும் அது பற்றி அம்மா நிறைய கதை கதையாய்ச் சொல்லியிருக்கிறாவெனவும் குருவிக் குஞ்சினைத் தடவிக் கொடுத்தவாறே சொன்னாள்.\nபிறகு எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் திரும்பக் கூட்டில் வைக்கமறுத்துவிட்டாள். ஒரு குஞ்சின் பிடியில் இன்னொரு குஞ்சு. எதுவும் செய்ய இயலாதவனாக எனது உயர்தரப் பரீட்சைக்கான ஆயத்தங்களில் ஆழ்ந்துவிட்டேன். மாலையில் பார்த்தபோது சச்சு விழிகள் சிவக்க விசும்பிக்கொண்டிருந்தாள். என்னவென்று கேட்க, அவள் காட்டிய மாமர நிழலில் ஒரு சிறு மண்மேடு. அதன் மேல் நடப்பட்டவாறு செஞ்செவ்வரத்தம் பூவோடு கிளையொன்று.என்ன நடந்திருக்குமென ஊகிக்க என்னால் முடிந்ததானாலும் கேட்டேன்.\nதான் தவறாக ஏதும் செய்யவில்லையெனவும் அதனைக் குளிப்பாட்டித் துடைத்துப் பின் சோறு ஒரு பருக்கை ஊட்டித் தூங்கவைத்ததாகவும் பிறகு பார்த்தால் செத்திருந்ததாகவும் மூக்கிழுத்து விசும்பியவாறு சொன்னாள். அளவிட முடியாக் கோபம் என்னை ஆட்கொள்ள அவளது காதைத் திருகி உச்சந்தலையில் குட்டி விட்டேன்.மதியம் நான் அவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.\nபின்வந்த ஒரு வாரத்துக்கு எனை நோக்கும் கணங்களில் அவள் முகத்தில் புன்னகை இருக்கவில்லை. கோபம் நிறைந்து அப்பாரம் உடலை அழுத்துவது போலவே வளைய வந்தாள். எல்லாம் என் வீட்டு முகட்டிலிருந்து அணில்குஞ்சொன்று விழும் வரைக்கும்தான். அப்பொழுதிருந்த என் பழைய வீட்டில் சீலிங் வசதி எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. நாட்டு ஓடுகளால் மூடப்பட்ட வீட்டின் முகடுகளில் அணில்கள் வெகு சுதந்திரமாய் ஓடித்திரியும். முகட்டுக்கு நேராகத் தரையில் தும்புச் சிதறல்கள், வைக்கோல் துண்டுகள் சிதறிக்காணப்படின் தாய் அணில் பிரசவத்திற்காகக் காத்திருப்பதையும் அதற்கான கூட்டின் ஆயத்தங்களில் இருப்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.\nஒரு காலைப் பொழுதொன்றில் காதைச் சில்லிட வைக்கும் 'கீச் கீச்' சத்தம் வீடு முழுக்க நிறைந்திருந்தது. வீட்டின் எந்த மூலையிலிருந்து சத்தம் வருகிறத���ன ஒவ்வொரு கீச்சிடலையும் தொடர்ந்து வீடு முழுக்கத் தேடிப் பார்க்க சாப்பாட்டு மேசை மேல் சிறு உயிர் துடிப்பது தெரிந்தது. எலிக்குஞ்சுக்குச் சமமான தோற்றமெனினும் தலை சற்றுப் பெரியது. கண்கள் முடிக்கிடக்க இளஞ்சூடாக இருந்தது. இடைவெளி விட்டு விட்டுக் கீச்சிட்டது. ஒரு மேசைக்கரண்டியில் பாலெடுத்து சிறு துணியை அதில் நனைத்து அதன் வாயில் வைத்து அது சப்பத் தொடங்கிய வேளை சச்சு வந்தாள். அவளுக்குத் தரச்சொல்லி அத்தனை கெஞ்சியும் கையில் கொடுக்க மறுத்தேன். என்ன நினைத்தாளோ... அவசரமாய் அவ்விடத்தை விட்டும் ஓடிப் போனாள்.\nபிற்பாடு ஏணி வைத்துச் சுவரில் ஏறி உச்சி முகட்டில் குஞ்சினை வைத்துவிட்டேன். அடுத்த கணமே தாய் அணிலின் வருகையைப் பார்க்கமுடிந்தது. ஒரு உயிரைக் காப்பாற்றிய மகிழ்ச்சி எனக்குள் வந்ததைப்போலவொரு மிகப் பெரும் களிப்பை அதுவும் உணர்ந்திருக்க வேண்டும். சத்தமாய்ச் சத்தமிட்டது.\nஅடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டுக்குப்போய் அவளுக்காகப் பேச மூன்றாம் பிரசவத்துக்காக வந்திருந்த அவளது மூத்த அக்காவை அழைத்து வந்திருந்தாள் சச்சு. அவளது அக்கா அவ்வளவாகப் பேசமாட்டார். அடர்த்தியான மௌனமும், வார்த்தையில் விவரிக்க முடியாதவொரு மென்சோகமும் எப்பொழுதும் அவர் முகத்தில் இழையோடும். முதல் இரண்டு பெண்குழந்தைகளுக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு ஆண்குழந்தையைப் பெற்று வரவேண்டுமென்ற வலியுறுத்தலோடு மாமியாராலும், கணவனாலும் தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.\nஉயர்தரப் பரீட்சை எழுதிமுடித்த கையோடு நானும் அப்பாவும் அம்மாவும் அப்பாவின் வேலை இடம் மாற்றத்தாலும், எனது கணணிப் படிப்பைக் கருத்தில் கொண்டும் தலைநகர் வந்துவிட்டோம்.அதன் பிறகு ஊரோடு கடந்த பதினொரு வருடங்களாக எமக்கெந்தத் தொடர்பும் இருக்கவில்லை.\nமூடிக்கிடக்கும் பழையவீட்டை விற்றுவிடலாமெனச் சமீபத்தில் நாங்கள் தீர்மானித்து ஊர் நோக்கி வரும்போது வாகனத்துக்குள் பழைய ஊர்க்கதைகளோடு சச்சு பற்றியும் பேசிக்கொண்டோம். பாழடைந்த வீட்டுக்குரிய அத்தனை குணாதிசயங்களோடும் நிறைந்திருந்த எமது வீட்டைச் சுற்றிப் பார்த்துத் திரும்பியவேளை அம்மாவுடன் சச்சுவும் நின்றிருந்தாள். மூத்த அக்கா மூன்றாவதாகவும் பெண்குழந்தையைப் பிரசவித்துவிட்டு இறந்துபோனதைத் தொடர்ந்து சில மாதங்களில் அப்பாவும் இறந்து போக, மூன்று குழந்தைகளைப் பராமரிக்கவும், ஆண் வாரிசுக்காக வேண்டியும் சச்சு, அக்கா கணவனுக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாள். மேடுற்ற வயிரோடு, ஒரு அடர்த்தியான மௌனமும், வார்த்தையில் விவரிக்க முடியாதவொரு மென்சோகமும் அவள் முகத்தில் இழையோடிக்கொண்டிருந்தது.\n- எம்.ரிஷான் ஷெரீப்,\tமாவனல்லை, இலங்கை. ([email protected])\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535208", "date_download": "2019-11-19T15:39:33Z", "digest": "sha1:GC3KPYSJ2BZ44HTLIO2YBQYVR3YEQRGC", "length": 11440, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Aiciyu private hospital ward sudden fire kills five-month-old baby in distress, the rescue .. 6 children with burns | தனியார் மருத்துவமனை ஐசியு வார்டில் திடீர் தீ விபத்து: ஐந்து மாத குழந்தை பரிதாப பலி,..6 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் ந��கப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனியார் மருத்துவமனை ஐசியு வார்டில் திடீர் தீ விபத்து: ஐந்து மாத குழந்தை பரிதாப பலி,..6 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்பு\nதிருமலை: ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனை ஐசியு வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 மாத குழந்தை பரிதாபமாக பலியானது. மேலும் 6 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள சிறு குழந்தைகளுக்கான ஐசியு வார்டில் 42 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஐசியு பிரிவில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் உறவினர்கள் உடனடியாக குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சூர்யா பேட்டையை சேர்ந்த 5 மாத பெண் குழந்தை தீக்காயமடைந்து பரிதாபமாக இறந்தது. ஐதராபாத் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.\nமேலும் 6 குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அதே பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பல குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களையும் பல்வேறு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக இதே போன்று பலமுறை மின்கசிவு ஏற்பட்டதாகவும் ஆனால் மருத்துவமனை நிர்௳ாதச்சின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த அளவிற்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குழந்தைகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இதுதொடர்பாக எல்பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுனில்குமாரை கைது செய்தனர். விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பாக வெளியேற வசதி இல்லாததால் தீயணைப்பு துறையினர் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு குழந்தைகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் முதன்முறையாக ஆண்களுக்கான கருத்தடை ஊசியை கண்டுபிடித்து இந்தியா சாதனை\nமகாராஷ்ட்ட���ரா அரசியல் நிலவரம்: காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை\nதெலுங்கானாவில் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் கைது\nஅதிகாரிகளை மிரட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்: ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் தங்கை...புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nசபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த 12 வயது தமிழக சிறுமி தடுத்து நிறுத்தம்: கேரள போலீசார்\nமுல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையம் சார்பில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழு ஆய்வு\nராணுவ பயன்பாட்டிற்காக வரும் 25ம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி- 47: இஸ்ரோ அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு..: மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nமக்களவையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இறந்த விவகாரம்: ஜோதிமணி பேச்சு\nவாட்ஸ் அப் விவகாரம் தொடர்பாக நாளை தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை\n× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/hardik-pandya-rule-out-of-bangladesh-series-due-to-injury.html", "date_download": "2019-11-19T15:36:36Z", "digest": "sha1:ZCRVYU7H4YJS7S5UDRYNI54OSKLMRNCS", "length": 9106, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Hardik Pandya rule out of bangladesh series due to injury | Sports News", "raw_content": "\n‘பும்ராவைத் தொடர்ந்து மற்றொரு வீரர் காயம்’... ‘கவலையில் ரசிகர்கள்’\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஜஸ்பிரித் பும்ராவைத் தொடர்ந்து, ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவின் கீழ் இடுப்புப் பகுதியில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துபாயில் நடைப்பெற்ற ஆசியா கோப்பையின்போது காயம் ஏற்பட்டது. அப்போது லண்டனில் சிகிச்சை மேற்கொண்ட அவர், காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் உலகக் கோப்பையில் இடம் பிடித்தார். அதன்பிறகும் காயத்தால் அவதிப்பட்டு வந்த பாண்ட்யா, தற்போது லண்டனுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக செல்கிறார்.\nதொடர்ந்து விளையாட முடியாத காரணத்தால் ஏற்கனவே, தென் ஆப்ரிக்கா தொடரில் இருந்து விலகிய அவர், அடுத்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. அணிய���ன் முக்கிய வீரரான ஹர்திக் பாண்ட்யா அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைப்பெறும் டி20 போட்டியில் இடம் பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.\nஇந்நிலையில் அவர் காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டால், நீண்ட காலம் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அணிக்கு திரும்ப 5 முதல் ஆறு மாதங்கள் வரை ஆகும் என பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. 25 வயதான ஹர்திக் பாண்ட்யா, இந்திய அணியில் பும்ராவுக்கு அடுத்து மிரட்டல் விடுக்கும் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். அடுத்தடுத்து வீரர்கள் காயத்தால் பாதிக்கப்படுவதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\n‘டிராவிட்டுக்கு வந்த அதே பிரச்சனை’.. திடீரென முக்கிய பதவியை ராஜினாமா செய்த முன்னாள் கேப்டன்..\n‘இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்’.. ‘இந்திய அணியில் விக்கெட் கீப்பர் மாற்றம்’.. பிசிசிஐ அதிரடி..\n‘சதம் விளாசி தெறிக்கவிட்ட இளம்வீரர்’.. ‘கிங்’ கோலி சாதனை முறியடிப்பு..\n‘பௌலிங் ஸ்டைல்தான்’.. ‘பும்ராவின் பிரச்சனைக்குக் காரணமா..’ ‘பிரபல வீரர் விளக்கம்’..\n'முதல்ல உங்க நாட்டு பிரச்சனைய பாருங்க’... ‘பாகிஸ்தான் வீரரை விளாசித் தள்ளிய இந்திய வீரர்'\n‘சச்சின் ஷேர் செய்த வெறித்தனமான பயிற்சி வீடியோ’.. ‘கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்’..\n‘யோ-யோவில் தேர்வாகியும் எனக்கு நடந்தது அநியாயம்’.. ‘உலகக்கோப்பை கனவு குறித்து யுவராஜ் சிங் வேதனை’..\n‘தல’ தோனி விளையாடாம இருக்க காரணம் இதுதானா..\n‘Chilling’ என ‘ஃபோட்டோ பதிவிட்ட பிரபல இந்திய வீரர்’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’..\n‘தோனி ஒருநாள்ல உருவான வீரர் இல்ல’.. தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதில்..\n‘டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்’... 'பிசிசிஐ அறிவிப்பு'\n‘தென் ஆப்பிரிக்க வீரரின் தோள்பட்டையில் இடித்த விராட் கோலி’.. கடைசி டி20 போட்டியில் நடந்த சம்பவம்..\n‘ராணுவத்தில் இருக்கும்போது மனைவி சொன்னது’.. நிறைவேற்றிய ‘தல’ தோனி..\n‘அவங்க 2 பேரால தான்’.. ‘இவரு இந்த நிலமைல இருக்காரு’.. ‘விராட் கோலியை சீண்டியுள்ள பிரபல வீரர்’..\n‘12 வருஷமா விளையாடாம இருந்தாரு’.. திடீர் ஓய்வை அறிவித்த இந்திய ஆல்ரவுண்டர்..\n‘இந்த நாளை அவ்ளோ சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டீங்க’ ‘ஏன்னா யுவராஜ் சிங் பண்ணுன சம்பவம் அப்டி’..\n‘யாரு சாமி இவரு’.. ‘சும்மா காத்துலயையே பறப்பாரு போல’.. ஷாக் ஆகி நின்ற கோலி..\n‘வெறித்தனமான கேட்ச்’.. ‘மரண காட்டு காட்டிய சிஎஸ்கே வீரர்’.. வைரல் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/05/sitemap.html", "date_download": "2019-11-19T14:56:05Z", "digest": "sha1:6ZFECEPVTPI5KVWDQVA7MIYM7CTXAFRO", "length": 16394, "nlines": 226, "source_domain": "www.bloggernanban.com", "title": "பதிவுகளை பட்டியலிடுவது எப்படி?", "raw_content": "\nநமது ப்ளாக்கில் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும், பிரிவு (Labels) வாரியாக ஒரே பக்கத்தில் பட்டியலிடுவது Sitemap எனப்படும். அவற்றை ப்ளாக்கரில் அழகிய வடிவில் வைப்பது எப்படி\nஅவ்வாறு செய்வதற்கு நீங்கள் முதலில் பதிவிற்கு குறிச்சொற்களை (Labels) பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒரே பதிவிற்கு இரண்டு, மூன்று குறிச்சொற்களை பயன்படுத்தியிருந்தால், அந்த இரண்டு பிரிவுகளிலும் அந்த பதிவு வரும் என்பதனை நினைவில் கொள்ளவும்.\n1. கடந்த பதிவில் சொன்னது போல, புதிதாக ஒரு பக்கத்தை (Static Page) உருவாக்கவும்.\n2. அதில் Compose mode-ற்கு பதிலாக, Edit Html Mode-ஐ தேர்வு செய்யவும்.\n3. Page Title என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான தலைப்பிட்டு, Content பகுதியில் பின்வரும் Code-ஐ பேஸ்ட் செய்யவும்.\n***மேலுள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ள http://bloggernanban.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக்கின் முகவரியை கொடுக்கவும்.\n4. பிறகு Publish Page என்பதை க்ளிக் செய்யவும்.\n5. பிறகு வரும் பக்கத்தில் நாம் உருவாக்கிய பக்கத்தை எப்படி வைக்க வேண்டும் என்று கேட்கும். அந்த பக்கத்தை நாம் மூன்று விதமாக வைக்கலாம்.\nBlog sidebar - Sidebar-ல் வைக்க இதனை தேர்வு செய்யவும்.\nBlog tabs - Header-க்கும், பதிவிற்கும் இடையில் வைக்கஇதனை தேர்வு செய்யவும்.\nNo gadget - நாமாகவே சுட்டியாக (Link) வைக்க இதனை தேர்வு செய்யவும்.\n7. பிறகு Save and Publish பட்டனை அழுத்தவும்.\nப்ளாக்கர் நண்பன் தளத்தின் அனைத்து பதிவுகளையும் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.\nபகிர்வுக்கு நன்றி.. செய்துபார்க்கிறேன்.. எனது ப்ளாகில்\nசில சந்தேகங்கள்: 1) நீங்கள் கொடுத்துள்ள code ல் சிகப்பு நிறத்தில் காட்டியுள்ள 4 வரிகளிலும் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டுமா\n2) அனைத்து பதிவுகளையும் ஒரு பக்கத்தில் பார்க்கும் வசதியை நீங்கள் கொடுத்துள்ளீர்களே, அதையும் இதே முறையில்தான் உருவாக்க வேண்டுமா\n3) அதில் ஒவ்வொரு இடுகைக்கும் அதற்கான தலைப்பை டைப் பண்ணி, பிறகு அதற்கு லிங்க் கொடுத்து, இடுகைப் போலவே பப்ளிஷ் செய்ய‌வேண்டுமா\n4) ஒவ்வொரு முறை நம்முடைய போஸ்ட்டை பப்ளிஷ் செய்த பிறகும் இதை எடிட் பண்ணிக் கொண்டிருக்கவேண்டுமா அல்லது தானாகவே புதிய போஸ்ட்கள் add ஆகுமா அல்லது தானாகவே புதிய போஸ்ட்கள் add ஆகுமா உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பதில் சொல்லுங்க சகோ.\nபகிர்வுக்கு நன்றி.. செய்துபார்க்கிறேன்.. எனது ப்ளாகில்\nவ அலைக்கும் ஸலாம். நன்றி சகோதரி\n1) நீங்கள் கொடுத்துள்ள code ல் சிகப்பு நிறத்தில் காட்டியுள்ள 4 வரிகளிலும் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டுமா\nமன்னிக்கவும் சகோதரி. உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு தான் Code-ல் மாற்றம் செய்தேன். அதற்கு முன் சிவப்பு கலரில் கொடுக்கவில்லை. தற்போது செய்துள்ள மாற்றத்தை பார்க்கவும்.\n// 2) அனைத்து பதிவுகளையும் ஒரு பக்கத்தில் பார்க்கும் வசதியை நீங்கள் கொடுத்துள்ளீர்களே, அதையும் இதே முறையில்தான் உருவாக்க வேண்டுமா\nBlogger Dashboard => Edit Posts => Edit Pages பக்கத்திற்கு சென்றால், அதில் content எழுதும் பெட்டியில் மேலுள்ள code-ஐ பேஸ்ட் செய்யவும். பிறகு ப்ளாக்கர் நண்பன் முகவரிக்கு பதிலாக உங்கள் ப்ளாக்கின் முகவரியை கொடுத்து பப்ளிஷ் செய்யவும்.\n// 3) அதில் ஒவ்வொரு இடுகைக்கும் அதற்கான தலைப்பை டைப் பண்ணி, பிறகு அதற்கு லிங்க் கொடுத்து, இடுகைப் போலவே பப்ளிஷ் செய்ய‌வேண்டுமா\n4) ஒவ்வொரு முறை நம்முடைய போஸ்ட்டை பப்ளிஷ் செய்த பிறகும் இதை எடிட் பண்ணிக் கொண்டிருக்கவேண்டுமா அல்லது தானாகவே புதிய போஸ்ட்கள் add ஆகுமா அல்லது தானாகவே புதிய போஸ்ட்கள் add ஆகுமா உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பதில் சொல்லுங்க சகோ.\nஇல்லை. ஒரு முறை பப்ளிஷ் செய்துவிட்டால் போதும். பிறகு அந்த பக்கத்தில் நீங்கள் புதிய பதிவுகள் எழுதும் போதெல்லாம் தானாகவே update ஆகிவிடும்.\nஎனக்குபேஜஸ் சைடில் தான் வருது, ஏன்\nமேலே டாப் பாரில் வர என்ன செய்யனும், இல்லை இப்ப உள்ள டெம்ளேட்டில் அப்படி வராது கொஞ்ச்ம பார்த்து சொல்லுங்கள்\nஎனக்குபேஜஸ் சைடில் தான் வருது, ஏன்\nமேலே டாப் பாரில் வர என்ன செய்யனும், இல்லை இப்ப உள்ள டெம்ளேட்டில் அப்படி வராது கொஞ்ச்ம பார்த்து சொல்லுங்கள்\n உங்கள் டெம்ப்ளேட்டில் Default-ஆக top bar இல்லாததால், pages-ம் sidebar-ல் வருகிறது.\nDashboard => Design => page Elements பக்கத்திற்கு சென்று, sidebar-ல் உள்ள Pages என்பதை Click & Drag செய்து Blog Posts என்பதற்கு மேலே வையுங்கள்.\nபிறகு save பட்டனை க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் ப்ளாக்கை பாருங்கள்.\nஇது உங்கள் டெம்ப்ளேட்டில் வேலை செய்யுமா\nநானும் ஒரு பக்கம் இப்படி உண்டாக்கி விட்டேன் சகோ.அப்துல் பாஸித்.\nபகிர்வுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி. நல்ல விளக்கங்கள் கேட்ட சகோ.அஸ்மாவுக்கும் மிக்க நன்றி.\nநானும் ஒரு பக்கம் இப்படி உண்டாக்கி விட்டேன் சகோ.அப்துல் பாஸித்.\nபகிர்வுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி. நல்ல விளக்கங்கள் கேட்ட சகோ.அஸ்மாவுக்கும் மிக்க நன்றி.\nவ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)\n//சுல்தான் மைதீன் said... 16\nஎன்ன error வருகிறது நண்பா\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=30090&ncat=1360&Print=1", "date_download": "2019-11-19T16:37:25Z", "digest": "sha1:TILWDPRT2EGBXAXZGOQGOVBX4ORDRKQ2", "length": 10427, "nlines": 145, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nதமிழக தலைவர்கள் முதலைகண்ணீர்; ராஜபக்சே மகன் பாய்ச்சல் நவம்பர் 19,2019\nகலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்' நவம்பர் 19,2019\n\" அரசியலுக்கு வர துடிக்கும் ரீல் தலைவர்கள் \" ரஜினியும் கனவு கண்டிருக்க மாட்டார்: அதிமுக நவம்பர் 19,2019\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா இல்லையா: திமுக - பாஜ., மோதல் நவம்பர் 19,2019\nகுடும்பத்தையே பலாத்காரம் செய்த இளைஞர் கொலை நவம்பர் 19,2019\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே இசை மேடைகளில் பாட முடியும் என்ற நிலை இருந்தது. அந்த நடைமுறையை இசைத் திறமையால் மாற்றி அமைத்த பெண்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி வரிசையில் நானும் உண்டு. என்னுடைய இயற்பெயர் அலமேலு. செல்லமாக 'பட்டா' என அழைப்பார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் என்கிற கிராமத்தில் பிறந்தேன். தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர், தாய் ராஜம்மாள். இருவருமே சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். அன்றைய கால வழக்கப்படி பாட்டு, நடனம் கற்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்படி இருந்த காலத்தில் 1932 எழும்பூர் மகளிர் மன்றத்தில் தொடங்கியது எனது இசைப் பயணம். தெலுங்கு கீர்த்தனைகள் கேட்டுக் கொண்டிருந்த சங்கீத மேடைகளில், பாரதியார் பாடல் தொடங்கி, தேவாரம், திருவாசகம், தி��ுவெம்பாவை போன்ற தமிழ் இசைப் பாடல்களைப் பாடினேன். 'நாம் இருவர்' திரைப்படத்தில் நான் பாடிய 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' பாடலை இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த நள்ளிரவு நேரத்தில் மக்கள் பாடி மகிழ்ந்தார்கள். அந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் பாரதியாருடன் சேர்ந்து, நானும் நினைவில் வருவேன். பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி விருது போன்ற பல்வேறு கௌரவங்கள் என்னைத் தேடி வந்தன. என் உடன்பிறந்த சகோதரர்களான டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள்தான். தற்போது பின்னணிப் பாடகியாகவும் கர்நாடக இசைக் கலைஞராகவும் இருக்கும் நித்ய ஸ்ரீ என்னுடைய பேத்திதான்\nபட மொழி பழ மொழி\nஇந்த வார முக்கிய தினங்கள்\nஇப்படி ஒரு நாடு இருக்கா...\nஆர்ட் ரூம் - எல்லோருக்கும் பிடித்த பூச்சி\n'ஆப்பிள்' என்றால் ஆப்பிள் இல்லை\nஸிகா வைரஸ் தடுப்பு மருந்து\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/517048-gold-seized-in-chennai-airport.html", "date_download": "2019-11-19T16:07:25Z", "digest": "sha1:XH4FNUEHUTAPUOASHTZDFT3E2VOFIM5Z", "length": 14987, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்: கணவன், மனைவி உட்பட 5 பேர் கைது | gold seized in chennai airport", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nசென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்: கணவன், மனைவி உட்பட 5 பேர் கைது\nதாய்லாந்து தலைநகர் பாங்காக் கில் இருந்து நேற்று சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சலீம் (40) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஅவரிடம் விசாரணை நடத்திய பின்னர், அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த னர். அதில், ரூ.39 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சலீமை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி தங்கக் கட்டிகளை வாங்குவதற்காக விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த நப��ையும் அதிகாரிகள் கைது செய்தனர்.\nஇதே விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த அஷ்ரப் அலி (59), அவரது மனைவி சைரா பானு (50), மகன் முகமது (23) ஆகியோரின் நடவடிக்கைகளிலும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அவர்கள் உள்ளாடைக்குள் ரூ.97 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத் திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கணவன், மனைவியை கைது செய்தனர்.\nஇதேபோல அபுதாபியில் இருந்து வந்த கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சைதாலவி குன்னத்தோடி (51) என்பவர் கொண்டு வந்த மோட்டார் பம்ப்பை அதிகாரிகள் உடைத்துப் பார்த்தபோது, அதில் ரூ.64 லட்சம் மதிப்புள்ள 1.64 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை விமான நிலையம்2 கோடி தங்கம் பறிமுதல்5 பேர் கைது\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nசென்னை விமான நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நின்ற கார்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nதிருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் திடீர் மாயம்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி தங்கம், குங்குமப்பூ பறிமுதல்\nசென்னை விமான நிலையம் - வண்டலூர் இடையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு திட்ட...\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு: கல்லூரி மாணவிகளிடம்...\nசூளகிரி அருகே தொழிலதிபரை மனைவியுடன் கொலை செய்ய விபத்து ஏற்படுத்தி, பெட்ரோல் குண்டு...\nவைகை ஆற்றில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு: நீரில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்றபோது சோகம்\nதமிழகம் என்பதாலேயே என் மகளைத் துணி��்து படிக்க அனுப்பினேன்: மாணவி ஃபாத்திமா லத்தீஃபின்...\nரஜினி, கமலுடன் விஜய்யும் சேர்ந்து வரட்டும்; அதிமுகதான் 2021-லும் ஆட்சி அமைக்கும் :...\nவேகமாக வீசிவிட்டால் வேகப்பந்து வீச்சாளரா அல்லது பேட்ஸ்மெனை அடிவாங்கச் செய்தால் போதுமா\n2019 உ.கோப்பையில் தெ.ஆ.விடம் மட்டும் தோல்வியடையாமல் இருந்திருந்தால்...: ஆஸி. வாய்ப்புகள் பற்றி ஷேன்...\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி\nஇந்திய மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்தம்: தேவை மறுஆய்வு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பறக்கும் படைகள் கண்காணிப்பு: தலைமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnavel-natarajan.blogspot.com/", "date_download": "2019-11-19T16:22:59Z", "digest": "sha1:HHEDFTUSM44C4UVWF76ZPXU25TXT4LAY", "length": 24191, "nlines": 101, "source_domain": "rathnavel-natarajan.blogspot.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 09, 2017\nதைப்பொங்கல் விடுமுறைக்கு எங்கள் மூத்த மகன் திரு விஜயவேல் குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்திருந்தார். சில மாதங்கள் முன்னதாக எங்களுக்கு போன் செய்து பொங்கலுக்கு கொல்லம் (கேரளா) பகுதி பயணம் செய்யலாமா, ஏற்பாடு செய்கிறேன் என்றார். நாங்கள் சம்மதித்தோம்.\nநான் 1981 இல் சபரிமலை செல்லும் போது யோசித்தேன், இந்த பகுதிகளில் குழந்தைகளுடன், குடும்பத்துடன் பயணிக்க வேண்டுமென, அதை எங்கள் மூத்த மகன் நிறைவேற்றினார்.\n15.1.17 தைப்பொங்கல் அன்று MUNROE ISLAN (QUILON DISTRICT) நோக்கி பயணம் செய்தோம். காலை 6.30 மணி வாக்கில் கிளம்பினோம். தென்காசியில் காலை உணவு முடித்தோம்.\nதென்மலை (கேரளா) காலை 9.30 மணி வாக்கில் சென்றடைந்தோம். அங்கு கேரள அரசாங்கத்தால் Thenmalai Eco Park மிக அருமையாக பராமரிக்கப் படுகிறது. மீன்கள் காட்சியகம் இருக்கிறது, படங்கள் எடுக்க அனுமதியில்லை. இன்னும் நிறைய சுற்றுலாத் தளங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கின்றன.\nThenmalai Eco Park எங்கள் மூத்த மகன் திரு விஜயவேல் குடும்பத்தினரையும் எனது மனைவியையும் அழைத்துச் சென்றார். ஏற்ற இறக்கமாக இருப்பதால் நான் உடன் செல்லவில்லை. திரு இரா முருகவேள் அவர்களது ‘எரியும் பனிக்காடு’ (Red Tea) படிக்க ஆரம்பித்தேன். ஒரு இடத்தில் மட்டும் நாங்கள் நின்று படம் எடுத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் பொழுது போக்கி விட்டு வந்தார்கள். அங்கு நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன, முடிந்த வரை எனது மனைவியும், எங்கள் மூத்த மருமகளும் படங்கள் எடுத்துக் கொண்டு வந்தார்கள், தேர்ந்தெடுத்த படங்களை இந்த பதிவின் முடிவில் ஏற்றியிருக்கிறேன். அற்புதமான சூழல் அங்கு.\nஅங்கிருந்து கிளம்பி 2 மணி நேரங்கள் கழித்து நாங்கள் தங்க வேண்டிய இடத்திற்குச் சென்றோம்.\nஇந்த இடம் பற்றி ஒரு பக்கம் ஏரி, ஒரு பக்கம் நதி – இடையில் அமைந்திருக்கிறது. அவர்களது தளத்தையும் பாருங்கள், கட்டண விபரங்கள் இருக்கின்றன.\nஅற்புதமாக இருக்கிறது (கூவத்தூரும் இப்படி இருக்குமோ). வெளி நாட்டினர் வந்து மாதக்கணக்கில் வந்து தங்குகிறார்கள், அமைதியாக பொழுதைக் கழிக்கிறார்கள். முன்னதாக ரிசர்வ் செய்து விட்டு செல்லலாம்.\nஅன்று மாலை சுமார் 4.45 மணி வாக்கில் படகு சவாரி செய்தோம். கிட்டத்தட்ட 2 மணி நேரங்கள் படகு சவாரி செய்தோம். நீர் நிலைகளை அருமையாக பராமரிக்கிறார்கள். சூரியன் மறையும் காட்சி, MANGROVE FOREST அனைத்தும் படங்கள் எடுத்தோம். நிறைய கழுகுகள் இருக்கின்றன, நமது ஊர்ப்பக்கம் கழுகுகளைப் பார்ப்பதே அரிதாகி விட்டது.\nஅந்த விடுதியிலே உணவு ஏற்பாடு செய்கிறார்கள். அவர்கள் சமையலுக்கும் நாம் பழகிக் கொள்ள வேண்டும்.\nமறு நாள் (16.1.17) எங்களது திட்டம் –\n1. முந்திரித் தொழிற்சாலை பார்க்க வேண்டும்\n2. திருமுல்லாவரம் பீச் செல்ல வேண்டும், அதில் உள்ள ‘தட்டுக்கடை சந்திரன் பிள்ளை (மீன்கள் மட்டும்)’ சென்று மதிய உணவு அருந்த வேண்டும்.\nஅருகிலுள்ள முந்திரித் தொழிற்சாலை சென்றோம். படங்கள் எடுக்க அனுமதி கிடையாது. எதற்கும் பதில் சொல்லவும் யோசிக்கிறார்கள். எனவே நான் பார்த்து உணர்ந்ததிலிருந்து: எங்கள் ஊர் தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கும் இதற்கும் வேறுபாடு இல்லை. பெண்கள் தான் பிரதான தொழிலாளர்கள். தீப்பெட்டித் தொழிற்சாலையில் மெழுகு அடுப்பு (இப்போது மாறி விட்டது), இங்கு முந்திரிக் கொட்டைகளை வறுக்க பெரிய அடுப்பு & இயந்திரங்கள் பயன்படுத்துகிறார்கள். எண்ணை ஊற்றி முந்திரிக் கொட்டைகளை வறுத்து உடைக்கிறார்கள், உடைத்த பின் முந்திரிப்பருப்புகளிலிருந்து தோலை உரிக்கிறார்கள். பின்பு உடைசல்களைப் பிரித்து, சைஸ் வாரியாக பிரிக்கிறார்கள். Labour Intensive Industry.\nசந்திரன் பிள்ளை தட்டுக்கடை திருமுல்லாவரம் பீச்\nபின்பு திருமுல்லாவரம் பீச் சென்றோம். அந்தக்கடையில் மலையாளத்தில் சின்ன போர்டு தான் இருக்கிறது. நாம் சென்றதும் சமையலறைக்கு கூட்டிச் சென்று சுத்தம் செய்து மசால் தடவி தயாராக வைத்திருக்கும் மீன்களை காண்பிக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுத்து சொன்னதும் விலை விபரம் சொல்கிறார்கள். நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பெரிய தட்டில் கொண்டு வந்து வைக்கிறார்கள். அங்கு அது தான் பழக்கம் போலும், நாம் அதற்கு பழகிக் கொள்ள வேண்டும். சிவப்பு அரிசி சோறு, கப்பைக் கிழங்கு பொரியல், சாம்பார் (அதிலும் மீன் கிடக்கிறது). கடல் உணவுகள் மட்டும் தான் இங்கு. கோழி, ஆடு போன்றவைகள் கிடையாது. இங்கு சாப்பிட கோஷ்டி கோஷ்டியாக வருகிறார்கள். 5 நண்பர்கள் சுற்றி உட்கார்ந்து கொண்டு மீன், நண்டுகளை மிகவும் ரசித்துச் சாப்பிடுகிறார்கள் பார்க்க வேண்டிய காட்சிகள். மிகவும் ரசித்தோம்.\nஇரவு உணவு விடுதியில். நம்மிடம் கேட்டுத் தயார் செய்கிறார்கள். கேரளத்தில் சப்பாத்தி சொன்னால், சப்பாத்தி தனி விலை, குருமா, கிழங்கு தனி விலை. அதனால் சொல்லும் போது சப்பாத்தி எத்தனை, குருமா எத்தனை பிளேட் என சொல்ல வேண்டும். ஓரளவு பரவாயில்லை.\nமறு நாள் (17.1.17) காலை உணவு விடுதியில் முடித்து விட்டு (காலை உணவு விடுதிச் செலவு). கணக்கு முடித்து விட்டு கிளம்பினோம்.\n9.30 மணி வாக்கில் விடுதியை விட்டு கிளம்பினோம், 10.30 மணி வாக்கில் கொட்டாரக்கரா விநாயகர் கோவில் சென்றோம். முன்னால் பெரிய தெப்பம், நிறைய மரங்கள், நாகலிங்க மரங்கள், பூக்களுடனும், காய்களுடன் பார்த்தோம். சிறப்பு தரிசனம் என இல்லாமல் கோவில் மிகச் சிறப்பாக இருந்தது. தரிசனம், பிரசாத விநியோகம் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. காசு பிடுங்கல் இல்லை. நிஜமாகவே கோவிலுக்குச் சென்ற உணர்வு இருந்தது.\n1.45 மணி வாக்கில் செங்கோட்டை பார்டர் கடை வந்தடைந்தோம். இவர்களது கிளைகள் - ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற ஊர்களில் இருக்கின்றன. ஆனால் செங்கோட்டை கடையில் உள்ள ருசி, பரிமாறல் இல்லை. இந்த 2 ஊர்களிலும் இவர்கள் பரிமாறலையும், ருசியையும் அவர்களது தலைமை இடத்தை பின்பற்ற வேண்டும்.\nமாலை 4 மணி வாக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தோம். சிறு குழந்தைகளுக்கு வாந்தி போன்ற சிரமங்கள் இருந்தன. கிளம்பும் போது எல்லாவற்றுக்கும் முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும்.\nசாலையோர ஆக்கிரமி��்புகள் இல்லை, வண்டிகள் நிறுத்துவது ஏதாவது ஒரு பக்கத்தில் நிறுத்தி ஒழுங்கு பராமரிக்கிறார்கள்.\nசாலையோரங்களில் குப்பைகளோ, பாலிதீன் கழிவுகளோ இல்லை.\nநமது ஊர் மாதிரி பார்த்த இடங்களில் எல்லாம் டாஸ்மாக் போர்டுகள் இல்லை.\nநமது ஊரில் வடைக்கடைகள் பெருகியிருப்பது போல் , கேரளாவில் எங்கு பார்த்தாலும் லாட்டரி டிக்கெட் விற்பனை பெருகியிருக்கிறது.\nநீர் நிலைகளைப் பராமரிப்பதில் மிகவும் அக்கறை கொள்கிறார்கள். நாம் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.\nஅடிக்கடி கேரள பயணம் மேற்கொள்ள வேண்டும். நாங்கள் சென்றது ஜனவரி, எனவே வறட்சி தான். இங்கு செப்டம்பர் – டிசம்பர் கால கட்டங்களில் தகுந்த முன்னேற்பாடுகளுடன் பயணம் செய்ய வேண்டும்.\nஇதில் உள்ள படங்கள் அனைத்தும் எடுத்தது எனது மனைவி திருமதி உமாகாந்தி தான்.\nஎடுத்த படங்களில் தேர்ந்தெடுத்த படங்களை இணைத்திருக்கிறேன்.\n(பயணத்துக்கு முன்னதாக ஒரு யோசனை. காமிரா, பேட்டரியில் போதிய அளவு சார்ஜ் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சார்ஜ் செய்வதற்கான பின் என எல்லா உபகரணங்களும் சேர்த்து எடுத்துக் கொள்ளூங்கள்.\nபோர்டு இருக்கும் இடத்தின் அருகில் இருந்து எடுத்தால் நினைவுக்கு வர எளிதாக இருக்கும்.\nஒரு சின்ன நோட்டு வைத்துக் கொண்டு நினைவுக்கு குறித்துக் கொள்ளூங்கள்.\nதகுந்த மருந்து, மாத்திரைகள், எலெக்ட் ரால், அயோடெக்ஸ் போன்றவைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.\nசென்று வந்து எழுதுங்கள், மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கேரளா - படகு ப்யணம் - சந்திரன் பிள்ளை தட்டுக்கடை - தென்மலை ஈகோ பார்க் -\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது பெயர் ரத்னவேல். எங்களது பூர்விகம் சிவகாசி. எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது. எனக்கு மூன்று பையன்கள். அனைவரும் எனது மனைவியின் விடா முயற்சியால் நன்கு படித்து கணிப்பொறியில் பொறியாளர்களாக பணிபுரிகிறார்கள். இரண்டு பையனகளுக்கு திருமணமாகி விட்டது. சென்னையில் இருக்கிறார்கள். கடைசி பையன் நியுஜெர்சியில் இருக்கிறான். தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர் சம்பந்தமாக சிவகாசியில் தேவை என்றால் என்னை அணுகலாம். நான் அனைத்து துறைகளைப் பற்றிய செய்திகளை அறிய எல்��ா வழிகளிலும் படிக்கும் ஒரு தீவிர வாசகன். திரு சுஜாதா 'ரத்தம் ஒரே நிறம்' புத்தகம் எழுதுவதற்கு நான் அவருக்கு அனுப்பிய 'தமிழக நாடார் வரலாறு' புத்தகம் தான் மூல காரணம். அதில் எனக்கு பெருமை. எனக்கு பிடித்த தலைவர்கள்; காமராஜர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அப்துல் கலாம். எனது கொள்கை - முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில். தொடர்புக்கு. rathnavel.natarajan@gmail.com 94434 27128\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் திரு சுஜாதாவின் எழுத்துகளை ‘நைலான் கயிறு’ நாவலிலிருந்து படித்து வருகிறேன் . எனக்கு ‘தமிழக நாடார் வரலாறு’ என்ற புத்தகம் கிடைத்தது . ...\nமருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை\nஉண்மைக்கதை திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் எனது முகநூல் நண்பர். அவர் ‘மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை ' – என ஒரு சிறுக...\nஆஸ்த்மா நோயைப் பற்றிய பதிவு\nடாக்டர் K.M. முருகானந்தம், கொழும்பு (ஸ்ரீலங்கா) நகரைச் சேர்ந்தவர். எனக்கு முகநூல் நண்பர். டாக்டர் முருகானந்தம் அவர்கள் நிறைய நோய்கள் பற்...\nஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு சிறப்பு ‘சதுரகிரி (சித்தர் மலை)’\nசதுரகிரி மலையைப் பற்றிய பதிவு இது. என்னால் அங்கு வரை பயணம் செய்ய முடியவில்லை. எனது மகன் சரவணன் அடிக்கடி பயணம் செய்து நண்பர...\nநாய்கள் ஜாக்கிரதை – வெறி நாயாக இருக்கலாம்\nநாய்க்கடி பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் செய்திகள் காணப்படுகின்றன. மிகவும் மன வேதனைப் பட வைக்கின்றன. பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந...\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=166", "date_download": "2019-11-19T16:29:42Z", "digest": "sha1:LYYPIS6DGBCLQCJBAOETSOUS6PST2FCW", "length": 10016, "nlines": 368, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\n‘நேகட் நியூஸ்’ செய்தி நிறுவனம் புதுமுகங்களை தேடுகின்றது\nகனடாவின் ரொறன்ரோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ‘நேகட் நியூஸ்’ என்னும் கட்டணச் செய்தி நிறுவனம் ஒளிபரப்ப...\nஇளம்பெண் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் சுட்டுக்கொலை\nகனடாவில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கனடாவில் Calgary நகரில் ...\nஒன்ராறியோ நிதிப் பற்றாக்குறை ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்கும்\nஒன்ராறியோ மாகாண வரவுசெலவுத் திட்டத்தி��் காணப்படும் நிதிப் பற்றாக்குறை குறைந்தது இன்னமும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அர...\n‘ஸ்வீட் ஜீஸஸ்’ ஐஸ் கிறீம் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு\nரொறொன்ரோவில் அமைந்துள்ள மிகப் பிரபல்யமான ‘ஸ்வீட் ஜீஸஸ்’ ஐஸ் கிறீம் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்ப...\nகனடாவில் சிக்கன் நக்கட்ஸ்களால் பாதிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது\nகிழக்கு கனடா பகுதியில் உள்ள பல பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்ட சிக்கன் நக்கட்ஸ்களால் பாதிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nதனது பிறந்தநாளை முன்னிட்டு வாங்கிய அதிஷ்டலாபச் சீட்டில் 18 வயது பெண்ணிற்கு வாய்த்த அதிஷ்டம்\nதனது பிறந்தநாளை முன்னிட்டு முதல் தடவையாக அதிஷ்டலாபச் சீட்டு வாங்கிய இளம் பெண் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை ...\nபிக்கரிங் பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த தீ விபத்தில் சிக்கியுள்ள மூதாட்டி\nரொறொன்ரோ- பிக்கரிங் பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த தீ விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படும் மூதாட்டியின் நிலை குறித்து, தீய...\nதானியங்கி இயந்திரங்களால் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் ஏற்படுத்தவிருக்கும் தாக்கங்கள்\nநாட்டின் தொழில் துறையில் தானியங்கி இயந்திரங்களால் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் அடுத்த பத்தாண்டுகளில் பணியாளர்களில் பாதிப்...\nஒட்டாவாவில் தலைப்பாகை அணிந்த மாணவர் மீது தாக்குதல்\n​​ஒட்டாவாவின் மேற்கில் கடந்த வெள்ளி இரவு தலைப்பாகை அணிந்த சீக்கிய இனத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் பஸ்ஸுக்கு காத்திருந்த...\nகாலம் கடந்த சம்பவத்திற்காக பழங்குடியினரிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ\nபழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை செயற்படுத்...\nஅல்லாஹ்வை விமர்சித்த கனடியருக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை\nமுஸ்லிம்களின் கடவுளான அல்லாஹ்வை, சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்த கனடிய அரசியல் ஆர்வலருக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய ...\nபிரிட்டிஷ் கொலம்பியா, வன்கூவர் பகுதிகளில் கொலரா தொற்றுநோயினால் நால்வர் பாதிப்பு\nபிரிட்டிஷ் கொலம்பியா, வன்கூவர் ஆகிய பகுதிகளில் கொலரா தொற்றுநோயினால் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சுகாதார அத���காரி ...\n62 வயதான தாயை கோடரியால் வெட்டிக் கொன்ற மகனுக்கு விரைவில் தண்டனை\nகனடாவில் 62 வயதான தாயை கோடரியால் 20 முறை வெட்டிக் கொன்ற மகனுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்...\nஒன்ராறியோவில் 2020 ஆண்டு முதல் இலவச பாலர் பாரமரிப்பு பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு\nஒன்ராறியோவில் 2020 ஆண்டு முதல் இலவச பாலர் பாரமரிப்பு பள்ளி நிறுவும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக...\nகனடா மீது வெளிநாட்டு இராஜதந்திரிகள் குற்றச்சாட்டு\nஅமைதி காப்பு நடவடிக்கைக்காக மாலிக்கு தனது படைகளை அனுப்பவுள்ள கனடா மீது, வெளிநாட்டு இராஜதந்திரிகள் குற்றச்சாட்டொன்றை முன்வை...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/04/16/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C-13/", "date_download": "2019-11-19T14:55:02Z", "digest": "sha1:HCOUH3DPSKZJLN2CXB4RZWSBYQMQWJH4", "length": 17561, "nlines": 209, "source_domain": "kuvikam.com", "title": "கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\n(கடைசிப்பக்கம் எழுதிவரும் டாக்டர் ஜெ பாஸ்கரன் அவர்களுக்குக் கலைமகள் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. – வாழ்த்துக்கள் – குவிகம் )\nஸ்ட்ரெஸ் – தவிர்க்கப்பட வேண்டிய மனநிலை\nஅவர் உள்ளே வரும்போதே நடையில் ஓர் அவசரம் தெரிந்தது – அங்கும் இங்கும் பார்த்தபடி வந்தார். கண்களில் ஒரு வித எதிர்பார்ப்பு. எதிரில் அமர்ந்து கையைப் பிசைந்தபடி இருந்தார். மேலோட்டமாக மூச்சு – இடையிடையே ஆழ்ந்த சுவாசம் என ”ரெஸ்ட்லெஸ்” ஆக இருந்தார்.\nபேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ஏ4 தாளை எடுத்தார். வரிசையாக, இடமில்லாமல் நெருக்கி இரண்டு பக்கங்களிலும் கேள்விகளால் நிரப்பியிருந்தார்\n“மறந்து விடக் கூடாதே என்றுதான் . . .. .” – என்றவாறே, நெற்றியைக் கைக்குட்டையால் துடைத்தபடி கேட்கத் தொடங்கினார்.\nமேலே குறிப்பிட்ட அனைத்தும் ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தால் வரக்கூடியவையே\nஇப்போதெல்லாம் சின்னக் குழந்தை முதல் முதியோர் வரை அடிக்கடி பிரயோகிக்கும் சொல் “டென்ஷனா இருக்கு” ’ஸ்ட்ரெஸ்’ அல்லது ’மன அழுத்தம்’ என்பது ஒருவித மன���ிலையே – அமைதியாய் சிந்திக்கும் அல்லது இலேசான மனநிலைக்கு எதிரானது.\nஹான்ஸ் செல்யே என்னும் அறிஞர், இப்படிப்பட்ட மனநிலை உடலின் ‘சமநிலை’யை (HOMEOSTASIS) பாதிக்கிறது என்கிறார்.\nஉடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மனிதர்களைப் பாதிக்க கூடியவை மன அழுத்தம் தரக்கூடிய சூழல்களே (STRESSFUL SITUATIONS)\nநம் உடல் ஸ்ட்ரெஸுக்கு எதிர்வினை ஆற்றுவது, நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.\n“கேனன்” எனும் அறிஞர், ஸ்ட்ரெஸ் வரும்போது நாம் மூன்று வழிகளில் நம்மையறியாமலேயே எதிர்வினையாற்றுகிறோம் என்கிறார். ஃபைட் (சண்டையிடுதல்), ஃப்ளைட் (ஓடிவிடுதல்) அல்லது ஃப்ரீஸ் (உறைந்து விடுதல்). – ஏதாவது ஒரு வழியில் நாம் இந்த அழுத்தத்தை எதிர்கொள்ளுகிறோம்\nஇந்த எதிர்வினைக்குக் காரணம், நமது மூளைக்குள்ளிருக்கும் ஹைப்போதலாமஸ் – பிட்யூட்டரி –அட்ரினல் தொடர்பினால் சுரக்கும் ‘அட்ரினலின்’,’கார்டிசால்’ போன்ற ஹார்மோன்கள்தான் இவற்றால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது (பால்பிடேஷன்), இரத்தக் கொதிப்பு (BP) எகிறுகிறது – அதிக வியர்வை மற்றும் கை,கால்களில் நடுக்கம் ஆகியவை ஏற்படுகின்றன\nஸ்ட்ரெஸில் இருப்பவரது மனநிலை “ஆங்சைடி நியுரோசிஸ்” எனப்படுகிறது. எப்போதும் ஒரு பரபரப்பு, ‘என்ன’ ‘என்ன’ என்பதுபோன்ற ஒரு படபடப்பு, அதிகமான சந்தேகங்கள், சலிப்புகள், கவனக்குறைவு, மறதி, அவசரம் என ஒட்டுமொத்தமான ஒரு ‘திறமைக் குறைவு’ ஏற்படுகின்றது. மனோநிலையில் ஏற்படும் மாற்றங்கள், நமது எண்ணங்களையும், நடத்தைகளையும் மாற்றிவிடுகின்றன\nஉள்ளிருந்து வரும் ஸ்ட்ரெஸ் பெரும்பாலும் மனோ ரீதியானது – வெளியிலிருந்து வரும் ஸ்ட்ரெஸ் பெரும்பாலும் உடல் ரீதியானது\nவாழ்க்கையில் ஏற்படும் இழப்பு, இறப்பு, பிரிவு, புதிய முயற்சிகள், இயலாமை, ஏழ்மை போன்றவை பெரும்பாலும் ஸ்ட்ரெஸுக்கு வழிவகுக்கின்றன.\nஅன்றாட அலுவல்களில் சலிப்பு, தினசரி ஏற்படும் வெறுப்பு, விரோதங்கள், மாற்றங்கள், மன அழுத்தம் இவற்றின் ஒன்றுசேர்ந்த பாதிப்பு – எப்போதும் வெறுப்பேற்றும் நட்பு, அண்டை வீட்டார், உடன் வேலை செய்பவர், போக்குவரத்து நெரிசல், எதிர்பாரா விருந்தினர் – இப்படிப் பல வழிகளில் ஒருவருக்கு அழுத்தம் வரலாம்\nஸ்ட்ரெஸினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:\nசோர்வு (மனம், உடல் இரண்டும்), வலிகள் (கை,கால் குடைச்சல்), தசைகளில் இறுக்கம், அஜீரணம், வாந்தி, பேதி, மலச்சிக்கல், தூக்கமின்மை, குறையும் நோய் எதிர்ப்பு சக்தி (அடிக்கடி ஜலதோஷம், நோய்த் தொற்று), பாலியல் வெறுப்பு, ஆண்மை குறைவு\nநெஞ்சு வலி, படபடப்பு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குழாய்கள் தடிப்பு போன்றவை இதயம் சம்பந்தப் பட்டவை\nமயக்கம், அதிக வியர்வை, தலைவலி (டென்ஷன்), உடல் வலி போன்றவை நரம்பு சம்பந்தப் பட்டவை\nதசை இறுக்கத்தினால், கழுத்து, முதுகு வலி, ‘நரம்பு’ இழுத்தல் ஆகியவையும் ஏற்படும்.\nநீண்ட நாளைய ஸ்ட்ரெஸ், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.\nஇவ்வளவு கெடுதல்களை விளைவிக்கக்கூடிய ஸ்ட்ரெஸ் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் – அதிலிருந்து வெளியே வரும் வழியை அறிந்து, காரணத்தைத் தவிர்த்துவிட்டால், நிவாரணம் நிச்சயம்\nமேலே குறிப்பிட்ட நபரின் நேர நிர்வாகம், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நட்பு, பணியில் அணுகுமுறை போன்றவற்றால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தது\nமன நல ஆலோசகர் மூலம் அவருக்குக் கவுன்சலிங் கொடுக்கப்பட்டது யோகா, மெடிடேஷன் ஆகியவையும் உதவின.\nமருந்துகளை விட, பிராணாயாமம், யோகா, மெடிடேஷன், உடற்பயிற்சி, உணர்வுகளை மனதில் தேக்கி வைக்காமல், பகிர்ந்து கொள்ளுதல், சரிவிகித உணவு, முறையான நல்ல தூக்கம், நேர நிர்வாகம், நல்ல நட்பு, இசை, போன்றவை அதிக அளவில் உதவக் கூடும்\nமனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது ஒரு கலை – அதை அனைவரும் பின் பற்றுவது, தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்க உதவும்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான��- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/26185652/1263534/Husbandwife-attack-and-murder-threat-2-people-escaped.vpf", "date_download": "2019-11-19T15:00:29Z", "digest": "sha1:HIFJW3YIS62LM76V5NA32LCXZ6GKWCLD", "length": 15959, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாணரப்பேட்டையில் கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேருக்கு வலைவீச்சு || Husband-wife attack and murder threat 2 people escaped in vannarpettai", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாணரப்பேட்டையில் கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேருக்கு வலைவீச்சு\nபதிவு: செப்டம்பர் 26, 2019 18:56 IST\nவாணரப்பேட்டையில் கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nவாணரப்பேட்டையில் கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nபுதுவை வாணரப்பேட்டை தமிழ்தாய் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது49). வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் 2-வது மாடியிலும் இவரது தம்பிகளான தசரதன் மற்றும் ராஜீ ஆகியோர் கீழ்தளத்தில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் வீட்டின் மாடிக்கு செல்லும் வழியில் தசரதன், ராஜீ ஆகியோர் பழைய மரச்சாமான்கள், செங்கற்கள் மற்றும் இரும்பு பொருட்களை குவித்து வைத்திருந்தனர்.\nஇதனால் வீட்டுக்கு செல்ல இடையூராக இருந்ததால் சம்பவத்தன்று ரவி இந்த பொருட்களை அப்புறப்படுத்தி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தசரதனும், ராஜீயும் எதிர்ப்பு தெரிவித்து ரவியிடம் தகராறு செய்தனர்.\nஇதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த தசரதனும், ராஜீயும் சேர்ந்து மரக்கட்டையால் ரவியை தாக்கினர். மேலும் கத்தியால் வெட்டினார்கள். அதோடு இதனை தடுக்க முயன்ற ரவியின் மனைவி கோமதி மற்றும் மகள் தனுஸ்ரீ ஆகியோரையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ரவி உள்பட 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.\nபின்னர் இதுகுறித்து ரவி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்குபதிவு செய்து தசரதன் மற்றும் ராஜீ ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்.\nஇலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை அறிவிப்பு\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nடெல்லியில் சில பகுதிகளில் லேசான நிலஅதிர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nகலெக்டர் கார் மோதி கல்லூரி மாணவி காயம்\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nஅரியலூர் அருகே லாரி-பைக் மோதல்: தேமுதிக நிர்வாகி பலி\nரஜினியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை- கமல்\nமு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் - ஆர்.எஸ்.பாரதி\nஆபாசமாக உடை அணிந்திருந்தை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது\nவடபாதிமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்\nவியாபாரியை கட்டி போட்டு ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டல் - 2 பேர் கைது\nவிருதுநகரில் மனைவியின் சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nகருங்கல் அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெ���்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/01/29182119/1225137/jacto-geo-says-only-if-the-government-calls-for-negotiations.vpf", "date_download": "2019-11-19T14:59:26Z", "digest": "sha1:Y7SD227TTJF72X3DU5SQUCBNLLHOGUL4", "length": 17626, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் - ஜாக்டோ-ஜியோ || jacto geo says only if the government calls for negotiations can return to work", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் - ஜாக்டோ-ஜியோ\nபேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. #TNGovt #JactoGeo\nபேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. #TNGovt #JactoGeo\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த முறை நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nஇதை எதிர்த்து அவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஜாக்டோ-ஜியோ அமைப்பு எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் உள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சரமாரியாக நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 'தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தை இந்த கல்வியாண்டு முடியும் வரை தள்ளி வைக்க முடியுமா என்று இன்று பிற்பகலுக்குள் தெரிவிக்க வேண்டும்’ என்று நீதிபதி கூறினார்.\nஅதன்படி இன்று பிற்பகல் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறியதாவது:\nஇரண்டு முறை நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தைத் தள்ளி வைத்தோம். கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அளித்த உத்திரவாதத்தை செயல்படுத்த தவறியதால் ��ான் மீண்டும் போராட்டம்.\nபேச்சுவார்த்தை நடத்த முதல்வரை அறிவுறுத்தவும். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என உறுதியாக கூறியது.\nவிசாரணை முடிவில், உயர்நீதிமன்றம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சி என நீதிபதி தெரிவித்தார். #TNGovt #JactoGeo\nஜாக்டோ ஜியோ | ஜாக்டோ ஜியோ போராட்டம் | அரசு ஊழியர்கள் போராட்டம் | சென்னை ஐகோர்ட் | தமிழக அரசு\nஜாக்டோ ஜியோ போராட்டம் பற்றிய செய்திகள் இதுவரை...\nவேலைக்கு வராத 1,273 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - சம்பள உயர்வு, சலுகை கிடைக்காது\nபோராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - ஜாக்டோ ஜியோ அமைப்பிற்கு முதல்வர் வேண்டுகோள்\n96 சதவீத ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர்- பள்ளிக்கல்வித்துறை தகவல்\nஅரசின் நிதிநிலை தொடர்பான விவகாரத்தில் தலையிட முடியாது- மதுரை ஐகோர்ட் கருத்து\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - அரசு எச்சரிக்கை\nமேலும் ஜாக்டோ ஜியோ போராட்டம் பற்றிய செய்திகள்\nஇலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை அறிவிப்பு\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nடெல்லியில் சில பகுதிகளில் லேசான நிலஅதிர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nஇலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை\nசர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nசொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு- பழைய வரியை செலுத்தினால் போதும்\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nமு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் - ஆர்.எஸ்.பாரதி\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் க��ம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/05183541/1264872/Iraq-93-die-in-antigovt-protests.vpf", "date_download": "2019-11-19T15:37:28Z", "digest": "sha1:CCA3NFUOM6PHL4GDHFRSKXTDA6LMJSTP", "length": 16642, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈராக்: அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலி எண்ணிக்கை 93ஆக உயர்வு - 4 ஆயிரம் பேர் படுகாயம் || Iraq: 93 die in anti-govt protests", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஈராக்: அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலி எண்ணிக்கை 93ஆக உயர்வு - 4 ஆயிரம் பேர் படுகாயம்\nபதிவு: அக்டோபர் 05, 2019 18:35 IST\nஈராக் நாட்டில் அரசுத்துறைகளில் பெருகிவரும் ஊழல் மற்றும் வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் 93 பேர் உயிரிழந்தனர்.\nபோராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஈராக் நாட்டில் அரசுத்துறைகளில் பெருகிவரும் ஊழல் மற்றும் வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் 93 பேர் உயிரிழந்தனர்.\nஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇதற்கிடையே, தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. பாக்தாத்தில் உள்ள வரலாற்றுச் சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை போலீசார் தடுத்து நிறுத்த��னர்.\nஇதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றனர்.\nஆனால், அதை மீறியும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.\nநான்காவது நாளை எட்டியுள்ள இந்த போராட்டம் நாட்டின் பல மாகாணங்களில் பரவியுள்ள நிலையில் இன்றைய நிலவரப்படி இருதரப்பு மோதல்களில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் என 93 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈராக் நாட்டின் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான அலி அல்-பயாட்டி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை அறிவிப்பு\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nடெல்லியில் சில பகுதிகளில் லேசான நிலஅதிர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nஆப்கானிஸ்தான் - பிணைகைதிகளாக கடத்தப்பட்ட வெளிநாட்டு பேராசிரியர்கள் 2 பேரை விடுவித்தது தலிபான்\nமருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்டுச் சென்றார்\nஇந்தியாவுடனான தபால் சேவைகளை மீண்டும் தொடங்கியது பாகிஸ்தான்\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து விபத்து- 15 பேர் பலி\nமுதலை கண்ணீர் வடிக்கிறார்கள் - தமிழக அரசியல் தலைவர்கள் மீது ராஜபக்சே மகன் பாய்ச்சல்\nஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nஈராக்: அரசுக்கு எதிரான போராட்டத்தில் மீண்டும் 18 பேர் பலி\nஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - 42 பேர் உயிரிழப்பு\nவன்முறை போராட்டத்தில் 99 பேர் பலி - ஈராக் அரசுக்கு ஐநா கண்டனம்\nஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/73053-10-million-views-for-bigil-trailer-created-record-in-few-hours.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T15:20:36Z", "digest": "sha1:7OGNIG25BQJFWKPGX6TYJMQM6KQPGE7B", "length": 11095, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சில மணி நேரங்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் ! மிரட்டிய பிகில் ட்ரைலர் | 10 Million views for Bigil trailer created record in few hours", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nசில மணி நேர��்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் \nநடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகயுள்ள \"பிகில்\" படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. இந்த டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் சுமார் 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், 1 மில்லியன் லைக்குகளையும் இந்த பிகில் படத்தின் டிரைலர் யூடியூபில் பெற்றுள்ளது.\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ‘பிகில்’ படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே ட்ரெய்லர் பட்டய கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்டமான பின்னணி இசைதான்.\nபடத்தில் அதிரடியாக சண்டை காட்சிகள் இருக்கும் என்பது டிரைலக் பார்த்தாலே தெரிகிறது. ட்ரெய்லரில், ‘இந்த விளையாட்டால் தான் உங்க அடையாளமே மாறப்போகுது’, ‘எங்களுக்கு புட்பால்லாம் தெரியாது எங்க ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்’ போன்ற சார்ப்பான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. கால்பந்து வீரராக, பயிற்சியாளராக இளமையான தோற்றத்திலும், வயதான தோற்றத்தில் சற்றே அதிரடியாகவும் விஜய் காட்சி அளிக்கின்றார்.\nமேலும் பிகில் படத்தின் ட்ரெய்லர் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டினர். முக்கியமாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தன்னுடைய ட்விட்டரில், ‘படம் சிறப்பான ஒன்றாக அமைய நண்பர்கள் அட்லி, விஜய் மற்றும் ஏர்.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துகள். சக் தே இந்தியா படம் போல் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.\n“கீழடி வரலாற்றை விட்டுக்கொடுக்கக் கூடாது”- சசிகுமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிளாஸ்டிக்கை தடுக்க முடிவு: சணல்‌ பைகளில் திருப்பதி லட்டு\nகாயம்: தமிழக அணியில் இருந்து வெளியேறினார் முரளி விஜய்\nவீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 20 சவரன் நகை பறிப்பு\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\n“எனக்கு சால்வை வேண்டாம்; பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுங்கள்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிகில் வெற்றி கொண்டாட்டம் - பள்ளி மாணவிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்\n“நிதி நிறுவனங்கள் தாமாக கடன் கொடுக்க முன்வந்தால் ஜாக்கிரதை” - பினராயி விஜயன் எச்சரிக்கை\nகலைமாமணி விருது பெற்றார் நடிகர் விஜய்ச��துபதி‌\nஅனுமதியின்றி சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பாதுகாப்பு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் சுரேந்திரன்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கீழடி வரலாற்றை விட்டுக்கொடுக்கக் கூடாது”- சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73629-flood-warning-issued-as-water-level-in-perunchani-reservoir-reaches-near-75-feet.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-19T15:47:33Z", "digest": "sha1:FEV67PLX4WKHLGDISVK2SP6NKNZ2GCAM", "length": 9888, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அபாய கட்டத்தை எட்டும் பெருஞ்சாணி அணை - பரளியாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை | Flood warning issued as water level in Perunchani reservoir reaches near 75 feet", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரள�� விரைகின்றனர்\nஅபாய கட்டத்தை எட்டும் பெருஞ்சாணி அணை - பரளியாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nபெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவை எட்டியது. தாமிரபரணி மற்றும் பரளியாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடம் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவான 71 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. அதிக மழை காரணமாக 75 அடியை தொடும்பட்சத்தில் தொடர்ந்து வரும் தண்ணீர் பெருஞ்சாணி அணையில் இருந்து திறந்து விடப்படவுள்ளது.\nஇதனால் பரளியாற்றில் திறந்து விடப்பட்டு வலியாற்றுமுகம், அருவிக்கரை, திருவட்டார், மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டணம் கடலில் சேரும். இதனால் பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆற்று கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nகாங். எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வீடுகள் என விளம்பரம் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூவர் கொலை வழக்கு.. தாமிரபரணி ஆற்றில் ஆயுதங்களை தேடும் போலீஸ்..\nநெல்லையில் முதியவர் வெட்டிக் கொலை : இளைஞர்களை தட்டிக் கேட்டதால் பரிதாபம்\nதாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு..\nஇஸ்லாமிய மக்களும் நீராடிய தாமிரபரணி மஹா புஷ்கரம் \nஅக்.12 முதல் 23 வரை நெல்லை புஷ்கரம் திருவிழா - ஆட்சியர் தகவல்\nதாமிரபரணி ஆற்றிற்கு செல்லவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்\nஆற்றில் சிக்கிய வாயில்லா ஜீவன்கள் கடுமையான போராட்டங்களுக்கு பின்பு மீட்பு\nதாமிரபரணி மற்றும் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nதாமிரபரணியில் கோக், பெப்சிக்கு தண்ணீர் வழங்க தடை கோரிய மனு தள்ளுபடி\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங். எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வீடுகள் என விளம்பரம் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4-u.info/ta/obnovlyaem-flash-player-na-windows-8/", "date_download": "2019-11-19T15:25:53Z", "digest": "sha1:2ITCZHCH377EIVDMAFZF2HYM5MSRC75H", "length": 3546, "nlines": 40, "source_domain": "4-u.info", "title": "விண்டோஸ் Flash player புதுப்பிக்கிறது 8", "raw_content": "\nகாட்டு தலைப்பு பக்கப்பட்டி உள்ளடக்க\nமுகப்பு » முறைகள் » விண்டோஸ் 8 க்கான Flash player புதுப்பிக்கிறது\nவிண்டோஸ் Flash player புதுப்பிக்கிறது 8\nஅன்று 03/10/2018 03/10/2018 ஆசிரியர் நிர்வாகம் ஒரு கருத்துரையை\nமேலும் படிக்க: எங்கே விண்டோஸ் தரவு ஐடியூன் ஸ்டோரில்\nமுந்தைய ← முந்தைய பிந்தைய: மொழிப்பெயர்ப்பு தந்தி Windows Phone\n→ அடுத்து அடுத்து பதவியை: உங்கள் தனிப்பட்ட நாட்குறிப்பில் எவ்வளவு ஒரு தளம் உருவாக்க\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஉங்கள் தனிப்பட்ட நாட்குறிப்பில் எவ்வளவு ஒரு தளம் உருவாக்க\nவிண்டோஸ் Flash player புதுப்பிக்கிறது 8\nமொழிப்பெயர்ப்பு தந்தி Windows Phone\nஎப்படி சாவிக்கொத்தை CENMAX அலாரத்தை கடிகாரத்தை அமைக்க\nவிண்டோஸ் 7 இல் கோப்பு மாற்று இடைவெளி மாற்ற\nபதிப்புரிமை © 2018 நீங்கள் இணைய . அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\nமூலம் கேட்ச் தீம்கள் சுத்தமான பெட்டி\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-19T15:56:37Z", "digest": "sha1:IGKC745A4HHQKUKZW3QNANMEQOIY4LXF", "length": 112616, "nlines": 648, "source_domain": "eswarayagurudevar.com", "title": "கேள்வி பதில்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nTag Archives: கேள்வி பதில்\n���ஈஸ்வரபட்டர் சொன்னது…” என்று இங்கே பதிவாக்கும் கருத்துக்களைப் பற்றிய உண்மைகள்\n“ஈஸ்வரபட்டர் சொன்னது…” என்று இங்கே பதிவாக்கும் கருத்துக்களைப் பற்றிய உண்மைகள்\n“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (ஈஸ்வரபட்டர்) சொன்னது…” என்று அவருடைய கருத்துக்களை இங்கே தொடர்ந்து பதிவு செய்து கொண்டு வருகின்றோம்.\nஇதைப் படிக்கும் அனைவருக்கும் சிலவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியதுள்ளது.\n1.சிலர் தமிழில் புரியும்படியாக எளிய நடையில் பதிவு செய்யுங்கள் என்று அடிக்கடி கேட்கிறார்கள்.\n2.அதே சமயத்தில் எந்தப் புத்தகத்திலிருந்து இதைப் பதிவு செய்கிறீர்கள் என்றும் கேட்கின்றார்கள்.\nஇந்தக் கருத்துக்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அவரால் வெளிப்படுத்தப்பட்டது தான். 1977லிருந்து 1985 வரையிலும் ஈஸ்வரபட்டரால் தியானத்தின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் தான் இவை எல்லாம்.\n என்று அவரிடம் கேட்ட வினாவிற்கு\n1.மெய் உணர்வுகளையும் சித்தர்கள் மகரிஷிகள் கண்ட இரகசியங்களை அப்படித்தான் கொடுப்போம்.\n2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி தியானத்தின் மூலம் என்னிடம் (ஈஸ்வரபட்டரிடம்) நினைவைச் செலுத்தினால்\n3.எந்தக் கேள்வியாக இருந்தாலும் தக்க விடை கொடுக்கப்படும்..\n என்று அவரே சொல்லியுள்ளார் (1985 ஆம் ஆண்டு)\nஆகவே புரியவில்லை… தமிழாக இல்லை… சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளது… என்று யாரும் குழம்ப வேண்டியதில்லை. தெரிய வேண்டும்… புரிய வேண்டும்… உணர வேண்டும்.. என்ற எண்ணம் வலுவாக இருந்தால் நிச்சயம் ஈஸ்வரபட்டருடைய தொடர்பு கிடைக்கும்.\nஅவருடைய நேரடித் தொடர்பு கிடைத்தால் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லா விஷயங்களையும் உணரலாம்.\nஆகவே அவருடைய கருத்துக்களை இங்கே பதிவு செய்வதன் நோக்கமே இதைப் படிப்போர் அனைவருக்கும்\n1.ஈஸ்வரபட்டரின் தொடர்பு கிடைக்க வேண்டும்\n2.அந்த மகரிஷிகளின் தொடர்பு கிடைக்க வேண்டும்\n3.அவர்களுடன் ஒவ்வொருவரும் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பது தான்.\n4.இந்தக் கருத்தும் அவர்கள் சொன்னது தான் (நான் சொல்லவில்லை)\nஅவர்களுடைய தொடர்பு வேண்டும் என்பவர்களுக்கு இதனுடைய உட்பொருளை நிச்சயம் உணர முடியும். படித்து அறிய வேண்டிய விஷயம் அல்ல. சுவாசித்து அறிய வேண்டிய விஷயம்.\nஅதாவது வாசித்து அல்ல… சுவாசித்து…\nபதிவு செய்யப்படும் ஈஸ்வரபட்டரின் கருத்துக்களை நான்கு அல்லது ஐந்து முறை வாசித்து அதன் பின் பதிவாக்கி அதன் பின் சுவாசித்து அதன் பின் தியானித்தால் “கடும் தவமிருந்தாலும் உணர முடியாத விஷயங்களை இங்கே காணவும் உணரவும் முடியும்…\nஎன்னுடைய அனுபவம் இது தான்…\nசித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா… என்று ஈஸ்வரபட்டர் சொல்கிறார். ககனமணிக்கு விளக்கம் தேவை.\nநம் குருநாதருக்கு ரசமணிச் சித்தர் என்ற பெயர் உண்டு. அவர் நம் சாமிகளை (ஞானகுரு) ஆரம்பத்தில் சந்திக்கும் பொழுது வெள்ளி உருண்டைகளைக் கொடுத்து “உன் வீட்டில் வைத்துக் கொள்…\nஆனால் சாமிகள் ஈஸ்வரபட்டரின் பைத்தியம் போன்ற தோற்றத்தைக் கண்டு அதை வாங்க மறுத்து விட்டதாகச் சொல்வார்.\nவெள்ளி உருண்டை என்பது பாதரசத்தில் பல சாரணைகளை ஏற்றப்பட்டது தான் அது. அன்றைய சித்தர்கள் பலதரப்பட்ட ஔஷதங்களைச் செய்தார்கள். அதிலே அவர்கள் அதிகம் உபயோகப்படுத்திய பொருள் தான் இந்தப் பாதரசம்.\nசூரியன் நட்சத்திரங்கள் கோள்கள் சத்தை எல்லாம் எடுத்து அதிலுள்ள நஞ்சைப் பிரித்துப் பாதரசமாகத்தான் மாற்றிக் கொண்டேயுள்ளது. நாம் வெயிலாகப் பார்ப்பது அனைத்துமே அது தான்.\nசூரியன் எப்படித் தான் பேரொளியாக ஆகி இந்தப் பிரபஞ்சத்தையும் ஒளிமயமாக மாற்றுகின்றதோ அது போல் நம் உயிருக்கும் அந்த ஆற்றல் உண்டு.\nசூரியனைப் போல் நாமும் நம் மீது மோதும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெறும் பொழுது பேரொளியாக ரசமணியாக நம் உயிர் மாறுகின்றது. அப்படி ஆன நிலையைக் குறிப்பதற்குத்தான் குருநாதரை ரசமணி சித்தர் என்று அழைத்தார்கள்.\nஉயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றினாலும் “விண் செல்லும் ஆற்றல் தேவை…\n1.எத்தனையோ ஞானிகளும் தவசிகளும் ஒளியாக ஆகி\n2.இந்தப் பூமிக்குள்… தன் உடலுக்குள்… (இறக்காமல்)\n3.“சிறைக்குள் அடைப்பட்ட மாதிரி இருக்கின்றார்கள்…\n4.ஈஸ்வரபட்டர் நம் சாமிகளை கேதார்நாத் பத்ரிநாத் போன்ற இடங்களுக்குச் செல்லச் செய்து நேரடியாக அவர்களைக் காட்டுகின்றார்.\nஅதாவது கேதார்நாத்தில் ஓ…ம் நமச்சிவாய… என்றும் பத்ரிநாத்தில் ஹரி ஓ…ம் நமோ நாராயணா… என்றும் பத்ரிநாத்தில் ஹரி ஓ…ம் நமோ நாராயணா… என்றும் பனிப்பா��ைகளுக்குள் அங்கே சொல்லிக் கொண்டே உள்ளார்கள்.\n1.ஆனால் ஒளியான உயிராத்மாக்களை விண்ணுக்கு உந்தித் தள்ளவோ\n2.அல்லது தன்னிச்சையாக விண் செல்லவோ அவர்களால் முடியவில்லை என்று காட்டுகின்றார்.\nஉயிரை ரசமணியாக மாற்றினாலும் விண் செல்லும் நிலையைத்தான் ஈஸ்வரபட்டர் அங்கே ககனமணி என்று காட்டுகிறார். அகஸ்தியன் தன்னிச்சையாக விண் சென்றவன். துருவ் நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.\nஅகஸ்தியன் உணர்வைச் சீராகப் பின்பற்றியவர்கள் விண் சென்ற அவனுடைய ஆற்றலை எடுத்து அவனைப் போலவே விண்ணுலகில் சஞ்சரித்து ஏகாந்த நிலை கொண்டு அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.\nஇந்த உடலை விட்டு எந்த நேரம் அகன்றாலும்\n1.நம் உயிராத்மா விண்ணுலகம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தால்\n2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்ற பற்று இருந்தால்\n3.நாம் அந்தக் ககனமணியைப் பயன்படுத்தியவர்கள் ஆகின்றோம்.\n(ஏனென்றால் பலருக்கு இந்த உடல் பற்றும் உலகப் பற்றும் உள்ளது. அந்தப் பற்று இருந்தால் நாம் விண் செல்லவே முடியாது)\nநம் உயிர் விண்ணிலிருந்து தான் பூமிக்குள் விஜயம் செய்தது. அது தான் விஜய தசமி. பல கோடிச் சரீரங்கள் பெற்று வளர்ச்சியில் மனிதனாகின்றது. மனிதனான பின் அடுத்த வளர்ச்சியாக எந்த விண்ணிலிருந்து தோன்றியதோ அந்த விண்ணிலே ஒளியாகச் சென்று நட்சத்திரமாக மண்டலப் படைப்பாக ஆகும் நிலையே ககனமணி.\nஅகண்ட அண்டத்திலே எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொள்வது என்பதும் அதுவே…\nதாயற்ற குழந்தையைத் தாயாகத் தான் வளர்க்க அந்தத் தாய்க்குகந்த சக்தி தான் “தரணியின் இயக்கம்…” – அதிலே முதிர்ச்சி பெற்றவர்கள் தான் சப்தரிஷிகள்\nதாயற்ற குழந்தையைத் தாயாகத் தான் வளர்க்க அந்தத் தாய்க்குகந்த சக்தி தான் “தரணியின் இயக்கம்…” – அதிலே முதிர்ச்சி பெற்றவர்கள் தான் சப்தரிஷிகள்\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தாய் சக்தி… ரிஷிபத்தினி சக்தி.. இரண்டையும் பெற்று மகரிஷி என்ற நிலையை அடைய முடியும் என்கிறார். அந்தச் சக்திகளை நம்முள் எப்படி வளர்ப்பது என்பது குறித்து விளக்கம் வேண்டும்.\nஒரு தாய் தன் வாழ்க்கையில் எத்தனையோ ஆசைகள் வைத்திருந்தாலும் தனக்குள் பல கனவுகள் இருந்தாலும் “தன் குழந்தைகள்…” என்று வரும் பொழுத�� ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அந்தப் பாசமே தனி.\n1.அதை யாராலும் ஈடு செய்ய முடியாது.\n2.சாதாரணமாக அந்தப் பாசத்தை மாற்றவும் முடியாது.\nஅதிலேயும் குறிப்பாகத் தனக்கு ஒன்றுக்கு மேல் குழந்தைகள் இருந்தால் அதிலே எந்தக் குழந்தை சிரமப்படுகின்றதோ அதன் மீது தாய்க்கு அதிகப் பாசம் வரும். (அந்தக் குழந்தை தவறான வழியில் சென்றாலும் கூட)\nஏனென்றால் நன்றாக இருக்கும் குழந்தைகள் எப்படியோ பிழைத்துக் கொள்வார்கள். ஆனால் தவறான வழியில் செல்லும் குழந்தை “கடைசியில் சிரமப்படுமே…” என்று அந்தத் தாயின் பாச உணர்வு அதிகமாக வேதனைப்படும்.\nதாய்ப் பாச உணர்வின் இயக்கமே இப்படித்தான் இருக்கும்… மனிதனுக்கு மட்டுமல்ல. இயற்கையும் அப்படித்தான்…\nஇப்படிப்பட்ட தாயின் பாச உணர்வை யாரெல்லாம் புரிந்து கொண்டு\n1.தாயையும் காத்து (எந்தச் சூழ்நிலையிலும்)\n2.தவறின் பாதையில் செல்லும் அந்தக் குழந்தைக்கும் நல் வழி காட்டிட உறுதுணையாகத் தாயுடன் இணைந்து செயல்படுகின்றார்களோ\n3.அவர்களுக்கெல்லாம் தாய் சக்தி அபரிதமாகக் கிடைக்கும்.\nஏனென்றால் ஒரு தாயற்ற குழந்தைக்குத் தாயாக இருந்து வளர்க்கும் பாசத்தின் செயலே “இந்தத் தரணியின் இயக்கம்…\nஅந்தத் தரணியின் இயக்கத்தைப் போல் நம்மைப் பெற்று… தன் இரத்தத்தையே பாலாகக் கொடுத்து வளர்த்து… ஆளாக்கி… மெய் ஞானப் பாதையைப் பெறும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுத்த\n1.அந்தத் தாய் தெய்வத்தை உள்ளபூர்வமாக நாம் நேசித்து\n2.அவர்கள் உயிரான்மா உயர்ந்த நிலை பெறவேண்டும் என்றும்\n3.அவர்கள் என்றுமே எங்களுக்கு நல்லாசி வழங்கிட வேண்டும் என்றும்\n4.ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்திக் கொண்டு வந்தால் தாய் சக்தியை நாம் முழுமையாகப் பெற முடியும். (தாய் உடலுடன் இருந்தாலும் சரி… உடலுடன் இல்லை… என்றாலும் பெறலாம்)\nஎங்கேயோ பிறந்து வளர்ந்து வந்திருந்தாலும் திருமணம் என்ற பந்தத்திற்குப் பின் கணவன் மனைவியாக ஆன நிலையில்\n1.மனைவியின் உணர்வைத் தனக்குள் இணைத்துக் கொண்டு\n2.தன் மனைவியை உயர்த்தும் பேரன்பு கொண்டு கணவன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டால் “பத்தினி…” என்ற நிலைக்கு வரும்.\nதாய்க்கு எப்படித் “தன் குழந்தை…” என்று ஒரு பாசம் இருக்கிறதோ அதே போல் மனைவிக்குக் கணவன் மீது ஒரு தனிப் பாசம் இருக்கும். அந்தப் பாசத்தை அன்ப��க… பேரன்பாக… கணவன் பக்குவப்படுத்தினால் மனைவியின் சுவாசம் என்றுமே கணவனுக்கு உறுதுணையாக இருக்கும்.\n1.கணவன் மனைவி மீது செலுத்தும் அந்தப் பேரன்பும்\n2.அதன் மூலம் இணைந்த நிலையில் வரும் மனைவியின் சுவாசமும்\n3.இருவர் உடலுக்குள்ளும் கருவாக உருவாகும் பொழுது\n4.இரு உணர்வும் ஒன்றாகும்… இரு மனமும் ஒரு மனமாகும்… இரு உயிரும் ஒன்றாகும்…\n5.அதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து புறத்திலே குழந்தையை உருவாக்குவது போல்\n6.இரண்டு உயிரும் ஒன்றாகக் கருவாகும்… பேரொளியாக மாறும்… மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாகும்…\n7.அது தான் சிவசக்தியின் சொரூபம் என்று சொல்வது… ரிஷிபத்தினி என்பது இது தான்…\nசப்தரிஷிகளாக இருப்பவர்கள் அனைவருமே இந்த நிலையில் தான் உள்ளார்கள்.\nவாழ்க்கையில் நான் எதைச் செய்தாலும் தோல்வியாகவே ஆகிறது என்று வேதனைப்படுபவர்களுக்கு…\nவாழ்க்கையில் நான் எதைச் செய்தாலும் தோல்வியாகவே ஆகிறது என்று வேதனைப்படுபவர்களுக்கு…\nஎடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியே… நான் என்ன செய்வது… நான் என்ன செய்ய வேண்டும்.\nஎன்னை நான் முழுமையாக நம்புகிறேன். என்றாவது ஒருநாள் எனக்கு வழி பிறக்காதா என்ற நிலையில் இருக்கிறேன். தியானத்தால் உயர்வுக்கு வர உதவுங்கள். தியானத்தில் முழுமையான ஈடுபாடு வேண்டும்… அதற்கு என்ன செய்ய வேண்டும்…\nசிரமமே படாது எந்தக் காரியமும் செய்ய முடியாது. சிரமப்பட்டுச் சாதித்தால் அதை என்றுமே மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம். வாழ்வாங்கு வாழலாம்.\nசிரமமில்லாது கிடைக்கும் எந்தச் சுகமும் சந்தோஷமும் நீடித்து இருப்பதில்லை. இதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஒரு பிறந்த குழந்தை தவழ ஆரம்பித்து எழுந்து நடக்க வேண்டும் என்ற நிலையில்\n1.பல தடவை கீழே விழுந்து\n2,அடி பட்ட பின் தான் சீராக அது நடக்கின்றது.\nஏனென்றால் ஒவ்வொரு முறை அடிபடும் பொழுதும் அதற்கு வேதனை வருகிறது. அந்த வேதனையை அனுபவித்து இப்படிச் செய்ததால் தான் இப்படி அடி பட்டது என்று அந்த ஞானங்கள் வளர்ந்து வளர்ந்து தான் அது நடக்கின்றது.\nகீழே விழுகாமலேயே அந்தக் குழந்தை நடக்க முடியுமா என்றால் அது வராது. இது எல்லாம் இயற்கையின் நியதி.\n1.சத்ரு மித்ரு, நன்மை தீமை, +ve –ve (positive negative) என்று\n2.நம் உயிரே இப்படிப்பட்ட மாறுபட்ட இயக்கத்தினால் தான் இயங்கிக் கொண்டே உள்��து.\n3.இயக்கம் தொடர்ந்து நடை பெற வேண்டும் என்றால் மோதல் அவசியம்.\n4.மோதல் நடக்க வேண்டும் என்றால் எதிர் நிலை இருக்க வேண்டும்.\n5.வெற்றி வேண்டும் என்றால் அங்கே தோல்வி இருக்க வேண்டும்.\n6.தோல்வி அடைந்தால் தான் வெற்றிக்கு அது வித்தாகவே மாறும். (இது மிகவும் முக்கியம்)\nஇன்று ஞானிகளாக இருப்பவர்கள் அனைவருமே பல கோடி இன்னல்களைப் பட்டு அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற விடா முயற்சி செய்து (அது தான் கடும் தவம் என்பது – காட்டுக்குள் கண்ணை மூடி உட்கார்ந்து அல்ல)\n2.வீரிய உணர்வு கொண்டு வீரத்தைச் சாந்தமாக்கி\n3.அதன் மூலம் அவர்கள் புலனறிவை எட்டாத விண்ணிலே செலுத்தி\n4.எந்தச் சக்தி உயிரின் இயக்கத்திற்குக் காரணமாக இருந்ததோ அந்த ஆற்றலை நுகர்ந்து\n5.அந்த உயிர்ச் சக்தியை வளர்த்து தன் சுவாச நிலையைச் சீராக்கி மெய்யை உணர்ந்தார்கள்.\nமெய்யை உணர்ந்து எது நிலையானது என்று அறிந்த பின் இந்த உடலை வைத்து உயிரான்மாவை ஒளியாக மாற்றி “சட்டையைக் கழற்றுவது போல் உடலைக் கழித்து விட்டு…” உயிருடன் ஒன்றி ஒளியாக நட்சத்திரமாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.\nஎடுக்கும் முயற்சி எல்லாம் தோல்வியே என்பது தான் நீங்கள் கேட்ட கேள்வி. அதில் அழுத்தத்தை எங்கே கொடுக்கின்றீர்கள்…\nஇதிலே அழுத்தம் என்பது என்ன…\nஉங்கள் உயிர் நெருப்பு. நெருப்பிலே எதைப் போடுகின்றோமோ அதை வேக வைக்கும் அந்த மணத்தை வெளிப்படுத்தும். யார் சுவாசித்தாலும் அந்த மணம் தான் வரும்.\nஉங்கள் உயிர் என்ற நெருப்பைப் பயன்படுத்தித் தோல்வியாக்கும் உணர்வையே மீண்டும் மீண்டும் சமைக்கின்றீர்கள். அதனால் தான் திரும்பத் திரும்ப அந்த மணம் வருகிறது. உங்களைத் தோல்விக்கு அழைத்துச் செல்கிறது. நான் என்ன செய்தாலும் எப்படிச் செய்தாலும் தோல்வி தான் வரும் என்று உங்களைச் சொல்லச் சொல்கிறது.\nஆனால் நீங்கள் என்ன சொல்வீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தோல்வி அடைந்ததைப் பார்த்ததனால் தானே அப்படிச் சொல்கிறேன். எனக்கு மட்டும் நல்லது ஆக வேண்டும் என்ற ஆசை இல்லையா…\n1.ஆசை என்பது வேறு அழுத்தம் என்பது வேறு.\n2.ஆசையை நல்லதுக்கும் அழுத்தத்தைத் தோல்விக்கும் கொடுத்தால் நல்லது நடக்காது.\n3.அது மட்டுமல்ல. நல்லது நம் கண்ணுக்குப் படவே படாது.\n4.நல்லது கண்ணுக்குப் படாததனால��� தான் தோல்வி தோல்வி தோல்வி தோல்வி என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள்…\nநம்முடைய ஆசை நல்லதைப் பெற முயற்சி செய்வதாக மட்டுமே இருக்க வேண்டும். இது மட்டும் நல்லபடியாக நடந்து விட்டால் என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும்… என்று கனவு காணுவதாக இருக்கவே கூடாது.\nஏனென்றால் மனித வாழ்க்கையில் ஒன்று கிடைத்தவுடன் என்ன செய்வோம்.. கிடைக்காத அடுத்த விஷயத்தை எண்ணி ஏங்கிக் கொண்டிருப்போம்.\n2.அது கிடைத்தால் இன்னும் கொஞம் நன்றாக இருக்கும்… என்று இப்படியே போய்க் கொண்டிருப்போம்.\n3.கிடைத்ததை வைத்து நன்றாக இருப்போம் என்ற நிறைவு வருவதே இல்லை…\nகுடிசை வீட்டில் வயலில் வேலை பார்த்து விட்டு பசியுடன் வந்து கிடைத்தைதைச் சாப்பிடுபவனிடம் இருக்கும் மகிழ்ச்சி இந்த நாட்டையே ஆள்பவனுக்கோ… உலகிலேயே அதிகமான பணம் வைத்திருப்பவன் என்று சொல்பவனுக்கோ… இருப்பதில்லை… இல்லை…\nஏனென்றால் நாட்டை ஆள்பவனுக்கு தன் பதவியைக் காக்க வேண்டும் என்ற வேதனை. பணம் வைத்திருப்பவனுக்கோ இதை விட்டு விட்டால் வேறு எவனாவது நம்மை முந்திச் சென்றுவிடுவானே என்ற வேதனை.\nஅவர்கள் ஆசை எல்லாம் எப்படி இருக்க வேண்டும்…\nநம்மைக் காட்டிலும் ஒருவன் இந்த நாட்டை நல்லபடியாக ஆள்வான் ஆள வேண்டும் என்றும்… இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் நம்மைக் காட்டிலும் செல்வந்தர்களாக வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.\n1.இப்படி இருந்தால் மகிழ்ச்சி தன்னாலே வரும்.\n2.படுத்தால் உடனே தூக்கமும் வரும்.\n(“இதைத்தான் அழுத்தம் என்று சொல்கிறேன்…\nஞானிகள் மகரிஷிகள் அனைவருமே இந்த அழுத்தத்தை வளர்த்துக் கொண்டவர்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் மற்றவர்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் தான் பெற்ற அனைத்து ஆற்றல்களும் சாதாரண மனிதனும் பெறவேண்டும் என்ற அழுத்தத்தை வளர்த்துக் கொண்டவர்கள் (ஆசையை அல்ல…\nஅந்த ஞானிகளின் உணர்வுகளை… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை… நாம் உயிர் வழியாக இழுத்துச் சுவாசிக்க வேண்டும். அது தான் அழுத்தம். நம்முடைய முயற்சி அதைப் பெறுவதாகத் தான் இருக்க வேண்டும்.\nஉங்கள் கேள்விப்படி… நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். முயற்சியும் செய்கிறீர்கள்.\n1.ஆனால் அழுத்தத்தை தோல்விக்குக் கொடுக்கின்றீர்கள்.\n2.தோல்வி ஆகி விட்டால் சிக்கலாகுமே என்று வேதனையுட��் தான் முயற்சி செய்கிறீர்கள்.\n3.ஆக மொத்தம் அழுத்தம் வேதனைக்குத்தான் செல்கிறது.\n என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே அழுத்தமாக எண்ணி பூமியின் வட திசையில் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால்\n1.உங்கள் ஒட்டு மொத்த தோல்வி அடைந்த வேகத்தை\n2.அந்த உணர்ச்சிகள் கொண்டு… “வேகம் அடங்கும் வரை மோதினால்…”\n3.அங்கிருந்து உங்களுக்கு உயிர்ச் சக்தி கிடைக்கும்.\nஅந்த அகஸ்தியர் பெற்ற பேராற்றல்கள் உங்கள் சுவாசத்தில் கலந்து… உயிரில் பட்டு… வாயிலே உமிழ் நீராக மாறி… உடலுக்குள் ஒளியான அணுவாகத் துருவ நட்சத்திரத்தின் அணுவாகக் கருவாகும்… அந்த அணுக்களின் பெருக்கம் அதிகமாகும்.\n1.உங்கள் காரியம் தோல்வி அடைந்தது.\n2.ஆனால் அதற்குப் பதில் துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்கள் உங்கள் உடலிலே அதிகமாகப் பெருகியது.\nஇப்படியே இது நடக்க நடக்க துருவ நட்சத்திரத்தின் அணுக்கள் உங்களுக்குள் ஞானத்தின் உணர்வைத் தூண்டி உங்களைக் கண்டிப்பாகச் சிந்திக்க வைக்கும்.\nநீ இதை இப்படிச் செய்ததால் தான் உனக்குத் தோல்வியானது. அதில் நீ இந்தத் தவறைச் செய்திருக்கிறாய். இதை இப்படி மாற்றி இந்த எண்ணத்துடன் இந்த முறைப்படி செய்… என்று சொல்லும் அல்லது உள் உணர்வாக உணர்த்தும்.\nதொடர்ந்து துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வுகளும் எண்னங்களும் மோத மோத அதன் வழி நீங்கள் செயல்படத் தொடங்கினால் உங்களுக்கு மகிழ்ச்சியான அனுபவம் ஒவ்வொரு நாளும் கிடைக்கும். அந்த அனுபவத்தின் மூலம் உங்கள் காரியம் எல்லாமே சீராக நடக்கும்.\nஇது தான் நீங்கள் கேட்ட தியானத்தில் உயர்வு… தியானத்தில் முழுமை… தியானத்தில் வழி பிறக்காதா… என்பது. ஏனென்றால் அருளைப் பெருக்கும் பொழுது தான் இருள் விலகும்.\n1.இருள் வரும் பொழுது இருளை நீக்க\n2.அருளைத் தான் தேட வேண்டும். இது தான் அழுத்தம்…\nஇருள் வரும் பொழுது மீண்டும் இருள் வந்துவிட்டதே… என்று எண்ணினால் அது ஆசை. நல்லதைப் பெறவேண்டும் என்ற அழுத்தம் நற்சக்திகளைச் சேர்ப்பதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர நல்லதைப் பெறவேண்டும் என்ற ஆசையையும் எதிர்பார்ப்பையும் கூட்டிக் கொண்டு ஏமாற்றமாகி… நிராசையாகி… கெட்ட சக்திகளைச் சேர்ப்பதாக இருக்கவே கூடாது.\nஇதில் உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம். இயற்கை என்பது எல்லாமே கலந்த���ு தான்,\n1.வளர்ப்பதற்காகத் தான் இயற்கை மீண்டும் மீண்டும் படைக்கின்றது.\nஇந்தப் பேருண்மையை அறிந்த அந்த ஞானிகள் இயற்கையுடன் இணைந்து அதை வளர்க்கும் செயலாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்றும் பதினாறாக அழியாத வாழ்க்கையாக எகாந்தமாக வாழ்கிறார்கள்.\nபிறப்பு இறப்பு பற்றிய இரகசியம் என்ன…\nபிறப்பு இறப்பு பற்றிய இரகசியம் என்ன…\nபிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஆண்டவனிட்ட பிச்சை என்கின்றோம்.. இயற்கை என்கின்றோம்… எதுவப்பா பிச்சை… அணுவின் பாடத்தையும் ஆவியின் பாடத்தையும் எண்ணிப் பார்த்தால் பிறப்பு இறப்பு எல்லா இரகசியங்களும் புரிந்துவிடும். பிறப்பு இறப்பு என்பதைப் பற்றிப் புரிந்து கொண்டீர்களா…\nமேலே கூறப்பட்டுள்ள மாமகரிஷி ஈஸ்வரபட்டரின் கருத்தில் “அணுவின் பாடம் பற்றியும்… ஆவியின் பாடம் பற்றியும்…” விளக்கம் தேவை\nவிண்ணிலே தோன்றிய ஓர் உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் சந்தர்ப்பவசத்தால் பூமிக்குள் வந்து ஒரு தாவர இனத்தில் வீழ்ந்தால் ஒரு புழுவாக உடல் பெறுகிறது.\nபின் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதன் வரை வளர்ந்து வருகிறது. மனிதனுக்குப் பின் தன்னை உணர்ந்து மெய் ஞானிகள் வழியில் சென்றால் மனிதன் தெய்வ நிலை பெறுகின்றான். கல்கி என்ற நிலையில் அழியா ஒளிச் சரீரமாக ஆக முடியும்.\nஆனால் விண்ணிலே தோன்றிய அந்த பூமிக்குள் வராது வேறு கோள்களின் ஈர்ப்புக்குள் சென்று விட்டால் அங்கே கிருமிகளாகத்தான் வாழ முடியும்.\n1.எத்தனை கோடி ஆண்டுகளாக அங்கே இருந்தாலும் உடல் பெறும் நிலை இல்லை.\n2.மனிதனாக வரும் வாய்ப்பே இல்லை.\nநம் சூரியக் குடும்பத்தில் நம் பூமியில் மட்டும் தான் உயிரணுக்கள் உயிரினங்களாக உடல் வளர்ச்சி பெற்று மனிதன் வரை பரிணாம வளர்ச்சி அடையச் செய்யக் கூடிய தாவர இனங்களும் நீர் வளங்களும் உள்ளது.\nஆகையினால் நாம் இந்தப் பூமியில் மனிதனாக இப்பொழுது பிறந்திருக்கும் நிலை எந்தக் காலத்தில் பெற்ற நல்ல நிலையோ என்பதைக் கருத்தில் கொண்டு நம் உயிரான்மா இந்தப் பிறவியில் இப்பொழுது பெறவேண்டிய விமோச்சனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் வழியில் வாழ்ந்திடல் வேண்டும்.\nஏனென்றால் இந்தப் பூமி அல்லாது நாம் வேறு கோள்களின் ஈர்ப்புக்குச் சென்றிருந்தால்\n2.ஞானத்தின் வழி செல்லும் சந்தர்ப்பமும் இல்லாது போய்விடும்.\n3.ஆக மனிதனாகப் பிறந்ததின் பயனை நாம் அடைதலே சிறப்பு,\nமனிதனாக நாம் இன்று வாழ்ந்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பத்தால் எத்தனையோ உணர்வுகளை நாம் சந்திக்கின்றோம். அதில் நல்லதும் உண்டு தீமையும் உண்டு. நாம் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் அவைகள் வந்து மோதத்தான் செய்கின்றது.\nநல்லதோ தீமையோ எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுகளின் இயக்கத்திற்குக் காரணமே\n1.இந்தப் பூமியில் ஏற்கனவே நம்மைப் போன்று வாழ்ந்த மனிதர்கள் விட்ட மூச்சலைகள் தான்.\n2.அந்த அலைகளை நாம் சுவாசித்துத் தான் நாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்கின்றோம். (அதைத்தான் சிவ தனுசு என்று சொல்வது)\n3.அதாவது ஒரு உடலுக்குள் விளைந்த உணர்வுகளைத்தான் சுவாசிக்கின்றோம்.\n4.மீண்டும் இந்தப் பூமியில் உடல் பெறச் செய்யும் உணர்வுகளைத்தான் நாம் சுவாசிக்கின்றோம்.\nவாழும் காலத்தில் ஒவ்வொரு மனிதனுமே எத்தனையோ வேதனையுடன் நிராசையாகித்தான் கடைசியில் உடலை விட்டுப் பிரிகின்றான்.\nஅவர்கள் வெளியிட்ட மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்திலே படர்ந்துள்ளது. அதே சமயத்தில் உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிராத்மாக்களும் இதே காற்று மண்டலத்திலே தான் சுழன்று கொண்டுள்ளது.\nநாம் சாதாரணமாக எண்ணும் பொழுது அவர்கள் வெளி விட்ட மூச்சலைகளும் நம்முடைய எண்ணமும் ஒன்றாக இருந்தால் அந்த அலைகள் நமக்குள் வந்து நம்மை இயக்கும்.\nஆனால் மிகவும் அழுத்தமாக எண்ணினால் உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாவே நம் ஈர்ப்புக்குள் வந்து நம் இரத்தத்தில் வந்து அது நம்மை இயக்கத் தொடங்கும். இதைத்தான் ஆவி நிலை என்பது.\nஏனென்றால் நிராசையுடன் சென்ற அந்த உயிரான்மா\n1.தன்னுடைய ஆசையை நிறைவேற்றும் எண்ணத்துடனேயே காத்துக் கொண்டு இருக்கும்.\n2.இன்னொரு உடலுக்குள் சென்று குழந்தையாகப் பிறக்காமல்\n3.உடலுடன் வாழும் மற்ற மனித உடல்களுக்குள் புகுந்து தன் காரியத்தைச் செயல்படுத்தும் ஏக்கத்திலேயே இருக்கும்.\nஓரளவுக்கு முழுமையாக வாழ்ந்து உடலை விட்டு அமைதியாகப் பிரிந்த ஆன்மாக்கள் தான் அடுத்து குழந்தையாகப் பிறக்கும் நிலைக்கு வரும். அதுவும் குறைந்தது 100 – 150 ஆண்டுகளாவது ஆகும்\nநிராசையாக உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் தன் ஆசையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருப்பதால் அவைகள் நம் உடலுக்குள் வந்தால் அவர்கள் உடலில் வந்த நோய்களும் துன்பங்களும் நம்மையும் சாடி நம் உடலையும் சீக்கிரம் நலியச் செய்து அதே நிலைக்கே அழைத்துச் சென்று விடும்.\nஆக மொத்தம் மனிதனாகப் பிறந்து வாழும் பெரும்பகுதியானவர்கள் கடைசியில் இப்படித்தான் இறக்கின்றனர்.\n1.இந்த ஆவி உலக உயிராத்மாக்களின் உணர்வின் உந்தல்களால் இயக்கப்பட்டு\n2.தீமையான உணர்வுகளுக்குள் சிக்கித் துன்பப்பட்டு வேதனைப்பட்டோ அல்லது\n3.மற்றவரை அழிக்கும் எண்ணம் கொண்டோ செயல்படச் செய்து\n4.கடைசியில் நிம்மதியை இழந்து பலவிதமான நோயாகி இறக்கும் நிலை தான் இன்று உள்ளது.\nஆனால் “வயது ஆக ஆக மனிதனுக்கு இப்படித்தான் நோய்கள் வரும்…” என்று நாம் இதை எல்லாம் ஏற்றுக் கொண்டு “அதையே வாழ்க்கை…” என்று நாம் இதை எல்லாம் ஏற்றுக் கொண்டு “அதையே வாழ்க்கை…” என்று எண்ணிக் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளோம்.\nநல்லதே செய்து நல்ல எண்ணத்தில் வாழ்பவர்களுக்கும் பக்தி கொண்டு வாழ்பவர்களுக்கும் பக்தி இல்லாது வாழ்பவர்களுக்கும் எல்லோருக்குமே நோய் வருகிறது என்றால் அதற்குக் காரணம் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் பிறிதொரு உடலை விட்டுப் பிரிந்த உணர்வுகள் அல்லது அந்த ஆன்மாக்களின் இயக்கமே…\nஇன்று சிறிதளவு உணர்ச்சி வசப்பட்டாலும் அந்த ஆவி உலக ஆன்மாக்களின் உணர்வுகள் நம்மைச் சாடத்தான் செய்யும்.\nஆவி உலக ஆன்மாக்களின் ஈர்ப்பிலிருந்து விடுபட வேண்டும் என்றால் ஞானிகள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து வலுவாக்கிக் கொண்டால் தான் தப்ப முடியும்.\n” என்று புருவ மத்திக்கு நம் கண்ணின் நினைவுகளைக் கொண்டு போய் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉணர்ச்சி வசப்படும் பொழுதெல்லாம் இவ்வாறு மாற்றிக் கொண்டால் தான் ஆவி உலக ஆத்மாக்களின் தொடர்பிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.\nமகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே நம் எண்ணங்களும் உணர்வுகளும் செயல்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இந்த உடலுக்குப் பின் மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் எளிதில் அடைய முடியும்.\n1.பிறிதொரு மனித உணர்வின் (ஆவி) ஈர்ப்பு நம் ஆன்மாவில் இருந்தால் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நமக���கு வந்து கொண்டே தான் இருக்கும்.\n2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடந்து சென்ற மகரிஷிகளின் உணர்வின் ஈர்ப்பு நம் ஆன்மாவில் இருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லாத நிலையாக மரணமில்லாப் பெரு வாழ்வு நாம் வாழலாம்.\nஉயிரால் நம் உடலில் எப்படி வெப்பம் உருவாகின்றது…\nஉயிரால் நம் உடலில் எப்படி வெப்பம் உருவாகின்றது…\nஞானகுருவின் உபதேசத்தில் அடிக்கடி உபயோகிக்கும் Electric, Electronic என்பதன் முழுமையான விளக்கம் தர வேண்டுகிறோம்.\nவிண்ணிலிருந்து பூமிக்குள் வந்த உயிரணு எப்படி இயங்குகிறது..\n2.அதை இணைக்கும் பாலமாக இருக்கும் வியாழன் கோளின் சக்தியும்\n3.சூரியனின் வெப்ப காந்தமும் சேர்ந்து\n4.ஒரே சீரான துடிப்பாக (வெடுக்… வெடுக்…) இயங்கிக் கொண்டே உள்ளது.\n5.அந்தத் துடிப்பால் உயிரணுவிற்குள் வெப்பம் உருவாகின்றது.\n6.உயிரணுவிற்குள் தோன்றும் வெப்பமே உயிர் ஆகும். அதுவே கடவுளாகின்றது ஈசனாகின்றது.\nதொடர்ந்து உயிரணுவிற்குள் வெப்பம் உருவாகிக் கொண்டே இருப்பதால் அந்த வெப்பத்தால் ஈர்க்கும் காந்தமாகின்றது.\nஅதாவது அனல் மின் நிலையங்களில் வெப்பத்தை வைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது போல் உயிரின் வெப்பத்தால் காந்தம் உருவாகிக் கொண்டே உள்ளது (EMF – ELECTROMOTIVE FORCE).\nஉயிரின் துடிப்பினால் “தொடர்ந்து ஏற்படும் அந்த காந்தப் புலனின் ஆற்றலைத் தான்” ஞானகுரு அவர்கள் ELECTRIC என்று உணர்த்துகின்றார்கள்.\nவெப்பத்தினால் உருவான காந்தப் புலனின் ஆற்றலால் உயிர் என்ன செய்கின்றது… தன் அருகிலே இருக்கும் மற்ற (காற்று மண்டலத்தில் உள்ள) உணர்வலைகளைக் கவர நேர்கின்றது.\nஒரு அடுப்பிலே பாத்திரத்தை வைத்து அதிலே மற்ற பொருளைப் போட்டுக் கொதிக்க வைத்தால் கொதித்து ஆவியாகின்றது.\nஆவியாக மாறியது போக மீதம் உள்ளது பாத்திரத்திலே உறைவது போல் உயிரணுவைச் சுற்றி அது கவர்ந்த உணர்வலைகளின் மணம் உறைகின்றது.\n1.அதற்குப் பெயர் தான் சிவம். சிவம் என்றால் உடல்.\n2.அதாவது கண்ணுக்குத் தெரியாத சக்திகளை உயிர் நுகர்ந்து கண்ணுக்குத் தெரியும் உடலாக மாற்றுகின்றது.\nகொதித்து ஆவியாகும் பொழுது அதிலே சப்தங்கள் வருவது போல தான் உடல் பெற்ற பின் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் நாதங்கள் (ஒலிகள்) தோன்றுகிறது. அந்தச் சப்தமே உடல் முழுவதும் பரவி உணர்ச்சிகளாகவும் எண்ணங்களாகவும் தோன்றுகிறது.\nஇவ்வாறு உ���ிர்… தான் நுகரும் உணர்வுகளை எல்லாம் உணர்ச்சிகளாக மாற்றி இயக்குவதைத்தான் அந்த உணர்ச்சிகளை ELECTRONIC என்று ஞானகுரு சொல்கிறார்.\nநம் உயிரான ஈசனின் (ELECTRIC) துணை கொண்டு ஞானிகள் மகரிஷிகளை நுகர்ந்தால் அதை உயிர் (ELECTRONIC) ஞானத்தின் உணர்ச்சிகளாக இயக்கி நம் உடலுக்குள் ஒளியான அணுக்களாக உருவாக்கும். நம் உயிர் நம்மையும் மெய் ஞானியாக மாற்றும்…\nஉலகைக் காக்கும் சக்தியாக உருவான “சித்தன்…” (மெய் ஞானி) அவன் எப்பொழுது வெளிப்படுவான்…\nஉலகைக் காக்கும் சக்தியாக உருவான “சித்தன்…” (மெய் ஞானி) அவன் எப்பொழுது வெளிப்படுவான்…\nநீங்கள் கூறிய பதிவுகளில் உலக மாற்றங்கள் குறித்துச் சொல்லியுள்ளீர்கள். மற்றும் நாஸ்டர்டாமஸ் (NOSTRADAMUS) அவர்கள் சொன்ன பதிவுகளை எல்லாம் படித்தேன்.\nஅதில் தென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் இனிமேல் நடக்கும் விஞ்ஞான மாற்றத்திலிருந்து உலகைக் காத்திடும் நிலையாக வரப் போகிறது என்றும் நம் குருவும் இதைத் தான் குறிப்பிட்டார் என்றால் இது எப்போது நடக்கும்…\nநாஸ்டர்டாமஸ் 17ஆம் நூற்றாண்டிலும் நம் குருநாதர் 20 ஆம் நூற்றாண்டிலும் அந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அது உண்மைதான்…\nஆனால் அது ஒரே ஒரு குழந்தை என்று அர்த்தம் அல்ல…\nஏற்கனவே உலகைக் காக்கக்கூடிய அத்தகைய உயிராத்மாக்களின் எண்ணிக்கை\n1.ஏற்கனவே 2010 ஆம் ஆண்டிலிருந்தே பெருகத் தொடங்கி விட்டது.\n2.இதனுடைய வெளிப்பாடுகளை 2020 ஆண்டில் முழுவதும் பார்க்க முடியும்.\n1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியைச் சீராகக் கடைப்பிடிப்போரும்\n2.அவருடைய உணர்வுகளைப் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உள்ள பூர்வமாக ஏற்றுக் கொண்டு…\n3.உலகைக் காக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களும்\n4.எல்லோரையும் மொத்தமாகச் சேர்த்துத் தான் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.\n5.நமக்கெல்லாம் அந்தத் தகுதி உண்டா…\n என்று (யாருமே) கருத வேண்டியதில்லை.\n7.உலகைக் காக்கும் அந்தச் சக்தியில் நீங்களும் கூட ஒருவராக நிச்சயம் இருப்பீர்கள்.\nஅதே சமயத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஞானகுரு மூலமாக வெளிப்படுத்திய ஞான உபதேசக் கருத்துக்களைப் படித்து… அதைத் தனக்குள் பதிய வைத்து… முழுமையாக அதன்படி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு “இனி செயல்படுவோர் அனைவருமே அந்தத் தகுதி உடையவர்களாகின்றார்கள்…\nதனித்த சக்திக்கு வலிமை இல்லை. ஒன்று சேர்ந்தால் தான் வலிமை. சிறு துளி பெரு வெள்ளம் போல் நாம் எல்லாம் சேர்ந்து தான் உலகைக் காக்கப் போகின்றோம்.\n1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்வுகளை\n” என்று உள்ளபூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் அனைவருமே\n3.உலகைக் காக்கும் சக்தியாக உருவாகின்றார்கள்.\n(இந்தக் கருத்தைக் ஏற்றுக் கொண்டாலும் சரி அல்லது ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் இரண்டு வருடத்திற்குள் அத்தகைய காக்கும் சக்தியைக் காணலாம்.)\nகுழந்தைகளுக்கு மெய் ஞானத்தைப் போதிக்கும் வழி..\nகுழந்தைகளுக்கு மெய் ஞானத்தைப் போதிக்கும் வழி..\nகுழந்தைகளைப் பக்குவப்படுத்தி மெய் ஞான வழியில் எப்படி வளரக்க வேண்டும்…\nகுழந்தைகளை முதலில் அன்னை தந்தையரை வணங்கப் பழக்கிக் கொடுங்கள். அந்த ஒழுக்கத்தின் நிலைகளைக் கற்றுக் கொடுத்து வீடு குடும்பம் என்ற நிலைகளில் ஒற்றுமையாக வளரவேண்டும் என்ற நல் போதனைகள் கொடுத்து அன்புடன் அரவணைத்துப் பழகுங்கள்\n1.வீட்டையும் மற்றவர்களையும் மதிக்கச் செய்யும் நிலைகளைக் குழந்தை உள்ளங்களில் உருவாக்கச் செய்து\n2.உலகிற்கே எடுத்துக்காட்டாக உலகையே காத்திடும் நிலையாக வர வேண்டும் என்று\nஅதே சமயத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க நிலைகளைப் பிறருக்கு எடுத்துக் கூறும் நிலையும் இந்த உலகைக் காத்திடும் நிலைகளும் அந்தக் குழந்தைகள் வளரும் காலத்தில் தான் உண்டு.\nஆகவே இனி வரும் காலத்தில் விஞ்ஞான அறிவால் பேரழிவு கொண்டு வரும் நிலையிலிருந்து தன்னைக் காத்திடும் சக்தியை அவர்கள் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் அந்தச் சக்தியைப் பெறும் நிலையாகப் பிரார்த்திக்கச் செய்து அவர்கள் எண்ணத்தால் சக்தி பெறும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.\nஅதைப் போல அந்தக் குழந்தைகளுக்கு\n4.நம் அருகில் உள்ள நண்பர்களிடம் எப்படிப் பண்புடன் பழக வேண்டும்… என்று நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளிடம் சில சில குறைகள் ஏற்பட்டாலும் அதைக் கோபித்துச் சொல்லாத நிலைகள் கொண்டு அரவணைத்துப் பக்குவமாகச் சுட்டிக் காட்டும் நிலை வர வேண்டும்.\n1.எத்தகைய பாட நிலைகளை நாம் போதித்தாலும் உணர்வின் தன்மை வெளிப்படுத்தினாலும்\n2.குழந்தைகள் உள்ளங்களில் மற்றவர்கள் படும் ஆசைகள் இணைக்கப்படும் பொழுது சில நேரங்கள் குழந்தைகள் மாறினாலும்\n என்று நாம் கோபித்துச் சொல்லாதபடி\n4,அதைச் சுட்டிக் காட்டி… “இப்படித்தான் இருக்க வேண்டும்…” என்று சிறிது காலம் போதிப்போம் என்றால்\n5,அந்தக் குழந்தைகளின் உள்ளங்களில் அது ஆழமாகப் பதிந்து\n6.அதன் வழிகளில் நமக்கே நல் வழி காட்டும் நிலையாக நிச்சயம் வளரும்.\nஏனென்றால் நாம் எண்ணியபடி படிப்பிலும் மற்ற நல்ல பழக்கங்களிலும் குழந்தைகள் முன்னேறி வரவில்லை என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.\nவேதனை உணர்வுடன் நாம் பார்க்கப்படும் பொழுது நமக்குள் விளைந்த வேதனை உணர்வுகள் நம் குழந்தைகளிடத்தில் கடும் சொல்லாக ஊடுருவி அது வித்தாக ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.\n1.நம்மைக் காணும் பொழுதெல்லாம் அஞ்சும் நிலை வருகின்றது. வெறுக்கும் நிலை வருகின்றது.\n2.உயர்ந்த நிலைகளைக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் என்றாலும்\n3.நாம் முதலிலே பாய்ச்சிய கோப உணர்வுகளால் அங்கே மறைக்கப்படுகின்றது\n4.நமக்குள்ளும் அதே உணர்வை எடுக்கப்படும் பொழுது கோபிக்கும் நிலைகளே வருகின்றது.\nஇதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் குழந்தைகளை மகரிஷிகள் காட்டிய மெய் வழியில் வளர்க்க வேண்டும்.\n1.குழந்தையைக் கவனிக்க முடியவில்லை அவன் அழுது கொண்டே இருக்கின்றான் என்று சொல்லி விட்டு செல் ஃபோனையோ டி.வி.யையோ பார்க்கப் பழகிக் கொடுக்கக் கூடாது\n2.குழந்தையை வெறுப்புடனோ ஆத்திரத்துடனோ எதிலுமே கட்டாயப்படுத்தக் கூடாது.\n(3.நீ இந்த உண்மையை உணர்ந்து கொள்… நீ சிந்தித்துப் பார்… என்று அவனிடம் இருக்கும் நல்ல உணர்ச்சியைத் தூண்ட வேண்டும்\n4.ஒரு தடவைக்குப் பத்து முறையாவது நாம் சொல்ல வேண்டும்.)\n5.வீட்டில் குழந்தையால் தொல்லையாக இருக்கிறது என்று குழந்தையை மற்றவர்களிடம் சொல்லிப் பார்க்கச் சொல்லும் பழக்கம் வரக்கூடாது.\n6.குழந்தையை எக்காரணம் கொண்டும் (மனதில் கூட) சாபமிடக் கூடாது… இவன் எல்லாம் உருப்பட மாட்டான்… என் உயிரையே வாங்குகிறான்… நாசமாகப் போகிறவனே… என்ற எண்ணமே வரக்கூடாது.\n7.நம் வேலைக்கு இடைஞ்சலாக அவன் இருக்கிறான் என்று அவனை அலட்சியப்படுத்தக் கூடாது (அலட்சியம் செய்தால் அவன் மேலும் நமக்குத் தான் தொல்லை தருவான்)\n8.குழந்தை மேல் அவநம்பிக்கை கொள்ளவே கூடாது… (கண்டிப்பாக ஞானியாக வளர்வான் என்ற எண்ணம் வர வேண்டும்)\n1.கூட்டுத் தியானங்களில் பங்கேற்க வைக்க வேண்டும்.\n2.ஞான உபதேசங்களைக் குழந்தைகளில் காதில் விழும்படியாகக் கேட்க வைக்க வேண்டும்.\n3.மெய் ஞான நூல்களை அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற் போல் வாசித்து அதைக் குழந்தைகளைக் கேட்க வைக்க வேண்டும்.\n4.கைக் குழந்தைகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் உணவோ தண்ணீரோ பாலோ கொடுப்பதிலிருந்து மற்ற எல்லா வேலைகளையும் செய்யும் பொழுது நாம் அந்த அருள் உணர்வுகளுடன் தான் அதைக் கொடுத்துப் பழக வேண்டும்\n5.அவர்கள் செய்யும் குறும்புத் தனங்களை நாம் பதிவாக்காது நம்முடைய நல்ல உணர்வுகளை அவர்களுக்குள் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.\n6.ஞானத்தைப் பெறுவதும் ஞானிகளைப் பற்றிய கதைகளையும் (அகஸ்தியர் போகர் வான்மீகி வியாசகர் கொங்கணவர் அத்திரி ஈஸ்வரபட்டர் ஆதிசங்கரர் இராமலிங்க அடிகள்) அதன் மூலம் அவர்கள் பெற்ற ஆற்றல்களையும் குழந்தைகளுக்குச் சொல்வதுமே குழந்தைகளுடைய பொழுது போக்காக இருக்க வேண்டும்.\n7.ஆக மொத்தம் நாம் நம்முடைய கண்களால் சொல்லால் குழந்தைள் நல்லதைக் கேட்கும்படியாகச் செய்ய வேண்டும்.. நல்லதைப் பார்க்கும்படியாகச் செய்ய வேண்டும்…\n8.எந்த நிலையிலும் குழந்தைகளுக்கு இதைப் பதிவாக்க வேண்டும் என்ற ஏக்கம் தான் நமக்குள் வர வேண்டுமே தவிர குழந்தை கேட்கவில்லை.. கவனிக்கவில்லை.. அவனுக்கு இஷ்டமில்லை அவன் கேட்க மாட்டான்.. எதற்கு இதைச் செய்ய வேண்டும்… என்ற எண்ணம் நமக்கு வரக் கூடாது.\n9.இன்றைய சுட்டிக் குழந்தைகள் தான் எதிர்காலத்தில் மிகச் சிறந்தவர்களாக ஞானிகளாக வருவார்கள்.\n10.வாய் வழியாகச் சொல்லிச் சொல்லி அவனைத் திருத்த வேண்டும் என்பதற்குப் பதில் அவனுக்குள் ஆழமாகப் பதிவாக்கக் கூடிய செயல்களைத் தான் செய்ய வேண்டும்.\n11.நாம் செய்யும் ஞானிகளைப் பற்றிய பதிவுகள் குழந்தையிடம் வித்தாகி விளைந்து வருவதை 48 மணி நேரத்திலோ 48 நாளகளிலோ உறுதியாகக் குழந்தையிடம் பார்க்கலாம்.\nஎங்கள் குழந்தைகள் அனவைரும் உலகையே காத்திடும் “உத்தம ஞானிகளாக வருவார்கள்…” என்ற வைராக்கியமான எண்ணம் ஒவ்வொரு தாய் தந்தையருக்கும் வர வேண்டும் (இது தான் மிகவும் முக்கியம்)\nகலசம் வைத்து வீட்டில் எப்படிப் பூஜிப்பது…\nகலசம் வைத்து வீட்டில் எப்படிப் பூஜிப்பது…\nஒரு பித்தளைத் தகட்டில் அந்தத் தட்டிற்குத் தகுந்தாற்போல் பச்சரிசியை நிர���்பி “ஓம்” என்று எழுதவும்.\nபிறகு அந்தப் பித்தளைத் தட்டில் வைக்கும்படியாக ஒரு சொம்பை எடுத்துக் கொள்ளவும். அதைத் தட்டின் மீது வைக்கவும். அதிலே பாதி அளவு நீரை நிரப்பவும்.\nசொம்பின் மீது ஐந்து மாவிலைகளை நீரிலே படாதவண்ணம் வைக்கவேண்டும். அதன் மீது ஒரு தேங்காயை வைக்க வேண்டும்.\nதேங்காயை வைப்பதற்கு முன் அதைச் சுத்தமாகக் கழுவி மஞ்சள் தடவி சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.\nபிறகு தேங்காயைச் சொம்பின் மீது வைக்கும் பொழுது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி அந்த நீருக்குள் போட வேண்டும்.\nதேங்காயையும் நீரில் படாதவாறு வைக்க வேண்டும். பின் சொம்பின் கழுத்தில் ஒரு மஞ்சள் துண்டை நூலை வைத்துக் கட்டவும். தேங்காயின் மீது மலரைச் சாத்தவும்.\nஇவ்வாறு கலசம் வைத்த பின் அதற்கு முன் ஒரு சிறிய டம்ளரில் நீரும் ஒரு டம்ளரில் பச்சைப் பாலும் வைக்கவும்.\nபிறகு தியானத்திற்கு எல்லோரையும் அழைத்து வந்து கலசத்திற்கு முன் அமரச் செய்து தியானிக்க வேண்டும்.\n என்று எல்லோரும் சேர்ந்து சொல்லித் தியானத்தை ஆரம்பிக்கவும். ஓம் ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரை எண்ணி வணங்க வேண்டும்.\nகீழே உள்ளதை ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஏங்கித் தியானிக்க வேண்டும். ஒரு அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை தியானிக்கலாம்.\n1.எங்கள் தாய் தந்தை தெய்வ சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா\n2.எங்கள் தாய் தந்தையருக்கு எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா\n3.எங்கள் தாய் தந்தையரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா\n4.எங்கள் குருவின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா\n5.எந்த எண்ணத்தை எண்ணிக் கலசம் வைத்துள்ளோமோ அந்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்துடன் கலசத்தை உற்று நோக்கி எண்ணத்தைச் செலுத்தவும்.\n6.கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி பூமியின் வடதுருவப் பகுதியில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் ஒன்றி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.\n7.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொள் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி உடலுக்குள் செலுத்திச் சிறிது நேரம் தியானியுங்கள்.\n8.பின் கண்களைத் திறந்து கலசத்தைப் பார்த்து மலரின் மணமும் மகரிஷிகளின் அருள் சக்தியும் தெய்வ குணமும் இந்தக் கலசத்திலே படர்ந்து இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிராத்மாக்களுக்கும் அந்தச் சக்தி கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஐந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.\nபின் ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லித் தியானத்தை நிறைவு செய்யுங்கள். கற்பூர தீபம் காட்டிவிட்டு கலசத்தின் முன் வைத்திருந்த நீரையும் பாலையும் எல்லோருக்கும் கொடுங்கள்.\nவீட்டில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கும் பொழுது அந்தக் குழந்தைகளைத் தாய் தந்தையரைப் பாத நமஸ்காரம் செய்யச் சொல்லி\n1.எங்கள் தாய் தந்தையர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்\n2.எங்கள் தாய் தந்தையரின் அருளாசி நாங்கள் பெறவேண்டும்\n3.கல்வியில் சிறந்த ஞானமும் உலக ஞானமும் நாங்கள் பெறவேண்டும்\n4.நாங்கள் உடல் நலம் பெற்று நற்பெயர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற எண்ணத்தில் தாய் தந்தையரைப் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.\nகுழந்தைகள் பாத நமஸ்காரம் செய்யும் பொழுது தாய் தந்தையரும்\n1.எங்கள் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்றுக் கல்வியில் சிறந்து நற் பெயர் பெறவேண்டும் ஈஸ்வரா\n2.எங்கள் குழந்தை உடல் முழுவதும் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து மலரின் மணமும் தெய்வ குணமும் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி உலகம் போற்றும் உத்தமர்களாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஆசி கொடுக்க வேண்டும்.\nகலசத்தை வைத்து இவ்வாறு தியானிப்பதால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வீட்டில் உள்ள அனைவரும் ஆரோக்கியம் பெறுவார்கள். குடும்பத்தில் மன அமைதி கிடைக்கும்.\nவீட்டிற்கு வரும் மற்றவர்களுக்கும் மலரின் நறுமணமும் தெய்வ குணமும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் நல்ல சக்திகளும் மன அமைதியும் கிடைக்கும்.\nதினசரி கலசத்திற்கு முன் அமர்ந்து எல்லோரும் தியானிக்க வேண்டும். அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு பத்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.\n48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்த பின் கலசத்தில் உள்ள நீரை மாற்ற வேண்டும். கலச நீர் நல்ல மணமாக இருந்தால் அதை வீட்டில் உள்ள எல்லோருக்கும் குட��க்கக் கொடுக்கலாம். மீதி நீரை வீட்டைச் சுற்றித் தெளிக்க வேண்டும். தீமையான அலைகள் நம் வீட்டிலே அணுகாது.\nகலசத்தில் மீண்டும் நீரை ஊற்றி அதே தேங்காயை வைக்கவும். மாவிலைகளை மாற்றவும். இப்படி ஒவ்வொரு 48 நாள்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.\nஒரு ஆறு மண்டலம் வலிமையாகச் செய்தால் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் அபரிதமாகப் பெருகும். அந்த ஒளியான அணுக்கள் உங்கள் உடலிலே பெருகியதைக் கண்ணிலேயும் பார்க்கலாம்.\nஉலகோதய ஆசை என்றால் என்ன…\nஉலகோதய ஆசை என்றால் என்ன…\nமனிதனாகப் பிறந்து நாம் வாழும் நிலையில் அன்றாடத் தேவைகளில் நம் எண்ணத்தைச் செலுத்தி அந்தந்தச் சந்தர்ப்பங்களில் ஏற்படும் நிகழ்ச்சிகளினால் நம்முடைய சிந்தனைகள் எத்தனையோ மாறுகின்றது.\n” என்ற ஆசையில் தான் உணவு உட்கொள்வதிலிருந்து தொழிலுக்கோ கல்விக்கோ மற்ற எல்லா வேலைகளையும் செய்கின்றோம்.\nநாம் நன்றாக இருந்தாலும் நம் குடும்பத்திலோ உறவுகளிலோ நண்பர்களுக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் அதனால் நாம் வேதனைப்படுகின்றோம். அல்லது அவர்கள் தவறு செய்தால் ஆத்திரப்படுகின்றோம்.\nஇதனால் நாம் நமக்காகச் செய்யும் கடமைகளிலும் அதனுடைய பாதிப்பாகின்றது. இப்படிப் பிறரிடமிருந்து வரும் உணர்வுகள் நமக்குள் மோதிய பின் அது நாம் போகும் பாதையை (எந்தப் பாதையாக இருந்தாலும்) மாற்றுகின்றது.\nகேட்டால் நாம் என்ன சொல்வோம்…\nஎன் குடும்பத்திற்காக அல்லது என் சொந்தத்திற்காக அல்லது என் தொழிலுக்காக அல்லது என் மன திருப்திக்காக என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அதிலே மீண்டும் மீண்டும் போய்ச் சிக்கிக் கொள்வோம்.\nஇதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்\n1.வீட்டிற்குள் எப்படித் தினம் தினம் தூசி வருகிறதோ\n2.நம் உடல் தினமும் அழுக்காகின்றதோ\n3.உடைகள் அணியும் பொழுது சுத்தமாக இருந்தாலும் அணிந்த சிறிது நேரத்தில் அது எப்படி அழுக்காகின்றதோ\n4.அது போல் இந்த மனித வாழ்க்கையிலும் ஒரு சிக்கல் தீர்ந்தாலும்\n5.அடுத்து ஒரு சிக்கல்… அதற்கு அடுத்து ஒரு சிக்கல்… என்று வந்து கொண்டே தான் இருக்கும்.\nஅவரவர்கள் வாழும் இடங்களுக்கொப்ப… வளர்த்த நிலைக்கொப்ப… சந்திக்கும் நிலைக்கொப்ப… ஏதாவது குறைகள் வந்து கொண்டே தான் இருக்கும். குறை இல்லாத மனிதர்களே கிடையாது…\nவீட்டிற்குள் வரும் தூசியைத் தூய்மைப்படுத்தத்தான் முயற்சிக்க முடியுமே தவிர தூசியே வராது தடுக்க முடியாது. உடலைத் தினம் தினம் குளித்துத் தூய்மையாக்க வேண்டுமே தவிர உடலில் அழுக்கே ஒட்டாமல் தடுக்க முடியாது,\nஅது போல் இந்த உலக வாழ்க்கையில் அம்மா அப்பா என்றோ… கணவன் மனைவி என்றோ… குழந்தைகள் என்றோ… நண்பர்கள் என்றோ உறவுகள் என்றோ… தொழில் என்றோ அல்லது நம் உடல் நம் மனது என்றோ… எத்தனையோ வகைகளில் பல விதமான உணர்வுகள் எதிர்மறையாக மோதத்தான் செய்யும்.\nமேலே சொன்ன எல்லோருடைய உடலும் மனதும் ஆரோக்கியமாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம். அதிலே ஏதாவது ஒன்று சரியில்லை என்றாலும் நம் அமைதி பறிபோய்விடுகிறது.\nஅமைதியை இழந்த பின் அந்த ஒன்றை மட்டும் தான் எண்ணிக் கொண்டிருப்போமே தவிர இதற்கு முன்னாடி நன்றாகத் தான் இருந்தோம் அதே போல்\n1.அந்த நன்றாக இருந்த நல்ல சக்தியை எடுத்து\n2.மீண்டும் நாம் நன்றாகவே இருப்போம்…\nஆக நாம் போகும் நல்ல பாதையைத் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுதெல்லாம் நல்ல பாதையில் தொடர்ந்து போவதைக் கேள்விக் குறியாகத்தான் ஆக்குகின்றோமே தவிர\n1.மீண்டும் மீண்டும் எது வந்தாலும்\n2.நாம் போகும் அருள் வழியை மாற்றக் கூடாது… என்ற தெளிவும் வைராக்கியமும் வருவதில்லை.\nஆக மொத்தம் பேருக்கும் புகழுக்கும் மற்றவர்கள் நம்மைப் பற்றி எண்ணும் எண்ணத்திற்கும் அடிமையாகி அந்த நிலையில் தான் நாம் வாழ விரும்புகின்றோம்.\nதனக்காக வாழ்வதாகச் சொன்னாலும் பிறரை எண்ணித்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்துகின்றோம். ஆக தனக்காக நாம் வாழ்வதே இல்லை.\nஉயிர் நம்மை மனிதனாக உருவாக்கிய நிலையில் நாம் அடைய வேண்டிய எல்லை எது… என்பதைத் தெளிவாகத் தெரிந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று என்றுமே அழியாது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் மெய் ஞானிகள்.\n1.அவர்கள் தான் அருள் வாழ்க்கை என்றும்\n2.உலகோதய வாழ்க்கை என்றும் உணர்த்துகின்றார்கள்.\nஏனென்றால் நாம் இந்த உலகுக்காக வாழவில்லை. உலகத்தில் தான் வாழ்கின்றோம். உலக சுகத்தை நம்ப வேண்டியதில்லை.\nஇந்த உலகத்தில் வாழும் பொழுது நம்மை உருவாக்கிய உயிருக்காகவும் நாம் அடுத்து அடைய வேண்டிய ஒளிச் சரீரத்திற்காகவும் வாழ்ந்தால் அது அருள் வாழ்க்கை.\nஅதை மறந்து வேறு எந்த நிலைக்காக எண்ணத்தைச் செலுத்தினாலும் அதன் படி சென்றாலும்.. வாழ்ந்தாலும்… அது எல்லாமே உலகோதய வாழ்க்கை தான்…\n தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…\nகலியின் மாற்றத்திற்குப் பின் பூமி அடையப் போகும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை\nகுருவின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/09/sex-related-magazine-articles-endanger-000659.html", "date_download": "2019-11-19T15:00:22Z", "digest": "sha1:WBW6W6NKC5KFAQG2YDVWQNL73UZH7VRP", "length": 7989, "nlines": 59, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பலான மேட்டர் கட்டுரைகளை அதிகம் படிச்சா பெண்களுக்கு ஆபத்தாம் - ஆய்வில் தகவல் | Sex-related Magazine Articles Endanger and Empower Young Women's Sexual Life | பலான மேட்டர் கட்டுரைகளை அதிகம் படிச்சா பெண்களுக்கு ஆபத்தாம் - ஆய்வில் தகவல் - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பலான மேட்டர் கட்டுரைகளை அதிகம் படிச்சா பெண்களுக்கு ஆபத்தாம் - ஆய்வில் தகவல்\nபலான மேட்டர் கட்டுரைகளை அதிகம் படிச்சா பெண்களுக்கு ஆபத்தாம் - ஆய்வில் தகவல்\nபிரபல இதழ்களில் வெளியாகும் பாலியல் கட்டுரைகளை படிக்கும் பெண்களுக்கு அவர்களின் சொந்த வாழ்வில் செக்ஸ் செயல்பாடுகளில் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாலியல் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் இளம் பெண்களின் வாழ்வில் எவ்விதம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் காஸ்மோபாலிடன் இதழ்களில் உள்ள பாலியல் கட்டுரைகளை படிக்கும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கின்றன. மேலும் இளம் பெண்கள் அவற்றை படிப்பதன் மூலம் திருமணத்திற்கு முந்தைய உறவில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம் என்று தெரியவந்துள்ளது.\nஆராய்ச்சியாளர்கள் Janna L. Kim and L. Monique Ward ஆகியோர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். 150 கல்லூரி மாணவிகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை சரி பாதியாக பிரித்து ஒரு பிரிவினருக்கு பொழுது போக்கு அம்சங்கள் கட்டுரைகள் அடங்கிய இதழ்களும், மற்றொரு பிரிவினருக்கு பாலியல் கட்டுரைகள் அடங்கிய புத்தகமும் படிக்கக் கொடுக்கப்பட்டது.\nஅவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டப்பட்டன. இதில் பாலியல் தொடர்பான கட்டுரைகளை படித்த பெண்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகம் ஏற்பட்டது தெரியவந்தது. பொழுது போக்கு அம்சங்��ள் நிறைந்த கட்டுரைகளை படிப்பவர்களுக்கு இது தொடர்பான உணர்வுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பெண்களின் பாலியல் உணர்வுகளை பாதிப்பை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கயி பங்கு வகிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு சமீபத்தில் வெளியான உளவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/aug/05/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3207415.html", "date_download": "2019-11-19T16:13:04Z", "digest": "sha1:CIYLCSN3LIAVKT5MPZEEZH6VBHM76JW3", "length": 7158, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பந்தலூர் அருகே யானை தாக்கி குடியிருப்பு சேதம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nபந்தலூர் அருகே யானை தாக்கி குடியிருப்பு சேதம்\nBy DIN | Published on : 05th August 2019 10:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபந்தலூரை அடுத்து உள்ள சேரங்கோடு பகுதியில் யானை தாக்கியதில் தொழிலாளர் குடியிருப்பு சனிக்கிழமை இரவு சேதமடைந்தது.\nநீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் உள்ள அரசுத் தேயிலைத் தோட்டக் கழகம் நான்காவது சரகத்துக்குள் சனிக்கிழமை நள்ளிரவில் நுழைந்த காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளை சுற்றி வந்துள்ளன.\nஅதே பகுதியில் உள்ள சரோஜா என்ற தொழிலாளியின் வீட்டின் முன்பகுதியை யானைகள் சேதப்படுத்தின. குடியிருப்புகளை யானைகள் சேதப்படுத்துவதை அறிந்த அப்பகுதி மக்கள் சப்தமிட்டு யானையை விரட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13355", "date_download": "2019-11-19T15:32:33Z", "digest": "sha1:6RTHGRHRHMA5YVX2T5T6XCA3QU4645E3", "length": 10629, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒருகெத்தேல் சாகிப்", "raw_content": "\n« பெருவலி – நம்பகம் – விவாதம்\nஇன்னும் பல கோட்டிகள் -கடிதங்கள் »\nஆளுமை, சிறுகதை, வாசகர் கடிதம்\nகடந்த மூன்று வருடங்களாகத் தங்களது படைப்புகளை உங்களது இணையதளத்திலும் உங்களது புத்தகங்களின் வாயிலாகவும் வாசித்தும் ரசித்தும் வருகிறேன். கடந்த வாரங்களில் தங்களின் சிறுகதைப் பிரவாகத்தில் மிகவும் ஈர்த்த சிறுகதை ”கெத்தேல் சாகிப்”. இன்றைய இந்து ஆங்கில நாளிதழில் மதுரையிலும் அவரைப் போல, எளியோரின் பசிப்பிணி தீர்க்கும் ஒரு முதியவர் பற்றிய தகவலை நான் வாசித்தேன். அந்த இணைப்பை இத்துடன் உங்களுக்கு அனுப்பி அச்செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nமனிதநேயம் எங்கெங்கும் நிறைந்திருக்கிறது. உங்களது எழுத்துக்கள் அதை எங்களுக்கு மறு அறிமுகம் செய்கிறது. நன்றி\nவணங்கான், அறம், சோற்றுக்கணக்கு- கடிதங்கள் மேலும்\nTags: ஆளுமை, சோற்றுக்கணக்கு, வாசகர் கடிதம்\nசஹ்யமலை மலர்களைத்தேடி - 1\nவெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 5\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 44\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒ��ே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-19T16:08:33Z", "digest": "sha1:4NL5HWMEWKVXH3D7FKTXZ37JE6NIWG2O", "length": 17906, "nlines": 170, "source_domain": "newtamilcinema.in", "title": "தில்லுமுல்லு - விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nநன்றாக இருக்கிற கண்ணாடிகளையெல்லாம் துடைக்கிறேன் பேர்வழி என்று உடைக்கிற -ஆசாமிகள் கோடம்பாக்கத்தில் பெருத்துப் போய்விட்டார்கள். இந்த ரீமேக் ரிவிட்டுக்கெல்லாம் ஒரு முடிவு வராதா என்று கூட்டமாக நின்று குமுறுகிற நேரத்தில் வந்திருக்கிறது தில்லுமுல்லு ரீமேக். ‘உங்க எண்ணத்துல இடி விழ…’ என்கிறார்கள் அசால்ட்டாக. பழைய தில்லுமுல்லுவை மேலும் பளிச் ஆக்கியிருக்கிறார்கள்.\nமுதலில் டைரக்டர் பத்ரி, சிவா, சூரி உள்ளிட்ட இந்த கூட்டணிக்கு சிரிப்பால் நெய்த சால்வையை போர்த்தி சந்தோஷப்படுகிறோமய்யா…\n‘ஆங்கிரி மூக்கா… (பிரகாஷ்ராஜைதான் இப்படி) ஒரு வாரத்துக்கு நாலு தடவ தில்லுமுல்லு படத்தை டி.வியில போடுறான். அதை பார்த்த பிறகும் இவன் சொல்றதை நம்பியிருக்கேன்னா’ என்று சந்தானத்தின் வாயை வைத்து தன்னையே பிராண்டிக் கொள்கிற தைரியம் யாருக்கு வரும்’ என்று சந்தானத்தின் வாயை வைத்து தன்னையே பிராண்டிக் கொள்கிற தைரியம் யாருக்கு வரும்\nஇதற்கு பிறகும் இந்த படத்தின் கதையை நாம் சொன்னால் சந்தானமே வீடு தேடி அடிக்க வருவார் என்பதால் கோ டூ ஸ்ட்ரெயிட்\nஅபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் தனுஷ் குள்ளமாக வந்தார். அதற்கப்புறம் சிவா. (இந்த டெக்னிக்கை நாட்டு மக்களுக்கு முன் நீங்களாவது அவிழுங்களேன் நண்பா) இந்த காட்சியில் இவருக்கு அதிகம் டயலாக் இல்லை. ஆனால் அவர் முகம் வைத்திருக்கும் ‘பிளேஸ்’ குறித்து எழுகிற சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆகிறது. இங்கு ஆரம்பிக்கிறது சிவாவின் சிவ தாண்டவம். அப்புறம் என்ட் கார்டு போடுகிற வரைக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.\nசிவாவின் அலட்டிக்கொள்ளாத டயலாக் மாடுலேஷன்தான் இந்த படத்தின் முதல் பலமே. மனுஷன் என்னமாய் சீண்டுகிறார் இவரது சீண்டலில் அம்மாம் பெரிய பேஸ்புக் கம்யூனிடியே பேஸ்த் அடிக்கிறது. ‘நீங்க பேஸ்புக்ல இருக்கீங்களா இவரது சீண்டலில் அம்மாம் பெரிய பேஸ்புக் கம்யூனிடியே பேஸ்த் அடிக்கிறது. ‘நீங்க பேஸ்புக்ல இருக்கீங்களா’ என்று பிரகாஷ்ராஜ் கேட்க, ‘இல்ல சார் மயிலாப்பூர்ல இருக்கேன்’ என்றெல்லாம் பதில் சொல்கிற திமிர் சிவாவுக்கே உரியது. இப்படி படம் முழுக்க அவர் கொளுத்திப் போடுகிற சின்ன சின்ன டயலாக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிறோம். ‘இப்ப நீ என்ன வேலை செய்யுறேன்னா, மதியம் மூன்றரை மணிக்குள்ள என் வேலையெல்லாம் செய்யுற…’ இப்படி போகிற போக்கில் து£வப்படுகிற டயலாக்குகளை கூட புரிந்து கொண்டு சிரிக்க முடிகிறது.\nபூனைக்கண் இருந்தால் தம்பி. இல்லையென்றால் அண்ணன். இந்த ஒரு வேற்றுமையை நம்பி ஏமாறுகிற பிரகாஷ்ராஜ் அவ்வப்போது சுதாரித்துக் கொண்டு தகவல் அறியும் திட்டத்தை அமல் படுத்த, அதையெல்லாம் முறியடிக்கிற சிவாவின் கூர்மை, லாஜிக் மீறாத நையாண்டி\nபழைய ‘தேங்காய்’க்கு புதிய குடுமியாக பொருந்தியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். பசுபதிக்கு சிவா கொடுக்கிற விளக்கத்தை கேட்ட மாத்திரத்தில் இவர் முகத்தில் வழிகிற பக்தி ரசத்தை அவ்வப்போது -பிடித்து குடித்துக் கொண்டேயிருக்கிறார் சிவாவும் சடன் ஷாக்காக இவர் சிவா வீட்டுக்குள் நுழைந்து ‘உங்க அம்மா எங்கேஏஏஏஏ…’ என்று கண்டிப்பு காட்டுகிற போது ‘மாட்னாண்டா மாப்ள’ என்று பதற விடுகிறார். பின்பு பிரகாஷ்ராஜ் மறுபடியும் மொக்கையாகி வழிகிறபோது இந்த விளையாட்டை அவ்வளவு சீக்கிரம் முடிச்சுராதீங்க சார் என்று டைரக்டரை கேட்க தோன்றுகிறது.\nவாயை திறந்தால் கூவம் கெட்டது. அப்படிப்பட்ட கோவை சரளாவுக்கு நாக்குல ‘லாக்’ போட்ட பிறகும் அவர் கொடுக்கும் ‘ம்க்கும்…’ சவுண்ட் பயங்கரம். வேலைக்காரியான தனக்கு அம்மா கேரக்டர் கொடுக்க மாட்டாங்களா என்று முதலில் ஆர்வப்படுகிற அவரே, அடுத்தொரு முறை சிவா தயாராகும்போது தறிகெட்டு ஓடுகிறார். எல்லாம் இந்த ‘லாக்’ சிஸ்டம்தான். கோவை சரளா சும்மாவே ஜம்ப் பண்ணுவார். இதில் ஸ்பிரிங்கையும் கட்டி விட்டிருக்கிறார்களா…\nஇவ்வளவு நல்ல படத்தில் ஒரு திருஷ்டி வேண்டுமல்லவா அதுதான் படத்தின் ஹீரோயின் இஷா தல்வார். ஒட்டவே ஒட்டாத ‘நான்- ஸ்டிக்’ முகம் அதுதான் படத்தின் ஹீரோயின் இஷா தல்வார். ஒட்டவே ஒட்டாத ‘நான்- ஸ்டிக்’ முகம் இந்த தல்வாருக்கு பதில் வேறு ஏதாவது பழைய சல்வாரையே கூட நடிக்க வைத்திருக்கலாம்.\nசூரியின் எச்சில் தெறிக்கும் வாய்க்கு பல முறை குளோஸ் அப் வைத்திருக்கிறார்கள். கர்சீப்பால் மூடிக் கொண்டாவது ரசிக்க முடிகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் முறைகெட்ட காதலுக்கு முடிச்சவிழ்க்க நினைப்பதே இவரது வேலையாக இருக்கிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அழகிக்கு அடுத்த படத்தில் ஹீரோயின் சான்சே கொடுக்கலாம். அவ்வளவு அழகு.\nமனோபாலா, இளவரசு என்று கடுகு பொறிகிற சப்தமும் ஆங்காங்கே க்ளைமாக்சில் ஆச்சர்யமாக என்ட்ரி கொடுக்கிறார் சந்தானம். காமெடி ராஜ்ஜியத்தில் நான் எப்பவுமே எம்ப்பயராக்கும் என்கிறது அவரது துள்ளல். ‘ரொம்ப நேரமா தொரத்துறானுக. ஓட முடியல. அதான் எனக்கு பதிலா டூப் போட்டு ஒருத்தனை ஓட விட்ருக்கேன்’ என்கிறார். கட் பண்ணினால் சைனா ஃபேஸ் ஆசாமி ஒருவன் ஓடிக் கொண்டிருக்க, கடைசி நாலு நிமிடம் சந்தானராஜ்ஜியமாகிக் கிடக்கிறது.\nதில்லுமுல்லு தில்லுமுல்லு… ரீமிக்ஸ் அதே பழைய துள்ளலோடு ஒலிப்பது ஆறுதல். இந்த வயதிலும் ஸ்கிரீனில் புத்துணர்ச்சியோடு தோற்றமளிக்கும் எம்.எஸ்.வியும் அவரது கால் தொட்டு வணங்கும் யுவனும் ரசிக்க வைக்கிறார்கள்.\nநினைத்திருந்தால் குண்டு சட்டியில் குதிரை ஓட்டியிருக்கலாம். இதை துபாய் மற்றும் குளிரடிக்கிற அவுட்டோர்களில் அலைந்து திரிந்து படம் பிடித்திருக்கிற வேந்தர் மூவிசின் பணக்காரத்தனத்திற்கும் ஒரு பாராட்டு.\nசிவா ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம்… இப்படி கிசுகிசு வந்தால் இனி அவருக்கே கோபம் வராது. ஏனென்றால் இப்படத்தின் வெற்றி செய்தி அதை நிஜமாக்கலாம்\nதீயா வேலை செய்யணும் குமாரு – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/", "date_download": "2019-11-19T16:07:46Z", "digest": "sha1:TLHXHQOWGI6LG7WPZCM4HSBVYDWBPNUP", "length": 12132, "nlines": 254, "source_domain": "poovulagu.in", "title": "பூவுலகு – பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்", "raw_content": "\nபூவுலகின் நண்பர்கள் - சுற்றுச்...\nசுற்றுச்சூழல் மேசை நாட்காட்டி 2019\nONGC இன் வெளிப்படைத் தன்மையற்ற...\nமேட்டூர் அணையில் இருந்து இன்று...\nகிராவல் மண்ணுக்கு பாலீஷ் போட்டு...\nபூவுலகின் நண்பர்கள் - சுற்றுச் சூழலுக்கான இரு மாத இதழ்\nஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலைகள் - இலவச மின்னூல்\nஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலைகள் - பூவுலகின் நண்பர்களின் விரிவான புதிய நூல். மின்னூல்...\n அந்நிய குளிர்பானக் கம்பெனிகளுக்கு தண்ணீரா\nபறவை நோக்குதல் எனும் ரசனையான பணி\nஇயற்கையின் கொடை - சித்த மருத்துவர் சொர்ண மாரியம்மாள்\nசென்னை - சேலம் 8 வழிச்சாலையும் மரங்களின் பயனும்\nஉள்ளே போகுமுன் - தலைநகர் தில்லியின் விபரீதப் போக்கு தலைநகர் தில்லியில் 17000 முழு...\nஆயுதம் தரித்த வனக்காவலர்கள் என்பது கள்ளவேட்டை நடக்கும் உலகின் அனைத்து பகுதிகளிலும்...\n“LAND OF DISPUTES” - கெயில் வாயுக்குழாய் குறித்த ஆவணப்படம்\nவாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்\nசூழலியல் - தத்துவம், கொள்கை\nபேரி காமனரும் சூழலியலின் நான்கு விதிகளும்\nசூழலியல் - தத்துவம், கொள்கை\nகல்பாக்கம் அணு உலைகள் கற்றுத் தந்த பாடம்\nகல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் 1, 2 இயங்கி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. மின்சாரம்...\nபூவு - சிறுவர்களுக்கான சூழலியல்\nஎத்தனை மீன்கள்... எத்தனை அதிசயங்கள்\nபூவு - சிறுவர்களுக்கான சூழலியல்\nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nதேவதேவன் என்னும் பூவுலகின் நண்பன் தமிழுக்குக் கிடைத்த, தமிழ் இயற்கை உருவாக்கிய...\nகானுயிர் - ஓர் அறிமுகம்\nகானுயிர் - ஓர் அறிமுகம்\nபுழுவிடம் தோற்ற மான்சான்டோ பி.டி.பருத்தி\nகூடங்குளம் அடக்குமுறையும், அரச பயங்கரவாதமும் - ஒரு நூற்றாண்டுகால வழக்குகள்: முகிலன்\nGMO - எளிய விளக்கம்\nவான்வெளியின் புலிகள் - நூல் அறிமுகம்\n'வான்வெளியின் புலிகள்' புத்தகம் பற்றி 'சஞ்சிகை' முருகராஜ் பகிர்ந்துகொண்டவை, ஆடியோ...\nவட கிழக்கிந்தியப் பயணம் – 7\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/28/", "date_download": "2019-11-19T14:59:39Z", "digest": "sha1:AYAF3DROKOVYPGRQPCTCTNF5CWFLNF7G", "length": 7383, "nlines": 99, "source_domain": "www.thamilan.lk", "title": "April 28, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபிரதமரை அலைக்கழிக்க வைத்த படைத்தளபதிகள் – வரலாற்றில் முதற்தடவை நடந்தது\nகொழும்பில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற கடந்த ஞாயிறன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கூட்டங்களை நடத்தவிருந்த பிரதமர் ரணில் ஏற்பாடுகளை செய்த போதும் முப்படைத்தளபதிமார் Read More »\nமாவனெல்லை கட்டிடத்தில் தீ – தாக்குதலாவென சந்தேகம் \nதாக்குதல் சம்பவங்களுக்கு அஞ்சலி செலுத்த பிரான்சில் ஒன்று திரண்ட இலங்கையர்கள் \nஇலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கவும் பாதிக்கப்பட்டோருக்கு அஞ்சலி தெரிவிக்கவும் பிரான்சில் வாழும் இலங்கையர்கள் பாரிஸிலுள்ள குடியரசு.. Read More »\nநாளை முதல் முகத்தை மூடத் தடை \nநாளை முதல் முகத்தை மூடத் தடை \nபணயக் கைதிகளாக பலரை பிடிப்பது அல்லது இரசாயனத் தாக்குதல் – தாக்குதல்தாரிகளின் திட்டங்களால் பாதுகாப்புத்துறை அதிர்ச்சியில் \nசம்மாந்துறை வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் இரசாயனத் தாக்குதல்களை நடத்த தற்கொலைதாரிகள் திட்டமிட்டிருந்தனரா என்பது பற்றி விசாரணைகளை நடத்தி வருகின்றனர். Read More »\nதவ்ஹீத்தின் மௌலவி ஒருவர் காத்தான்குடியில் கைது – ஷிப்லி பாரூக்கின் வீட்டிலும் சோதனை \nதவ்ஹீத்தின் மௌலவி ஒருவர் காத்தான்குடியில் கைது - ஷிப்லி பாரூக்கின் வீட்டிலும் சோதனை \nஒன்றரை கோடி ரூபா பணத்துடன் இருவர் வெலிகமையில் கைது \nஒன்றரை கோடி ரூபா பணத்துடன் இருவர் வெலிகமையில் கைது \nஇந்தியாவின் புலனாய்வு தகவல்களையடுத்து மே தினக் கூட்டங்கள் ரத்து \nஇந்தியாவின் புலனாய்வு தகவல்களையடுத்து மே தினக் கூட்டங்கள் ரத்து \nகோட்டாவை வாழ்த்தினார் இம்ரான் கான் – பாகிஸ்தானுக்கும் அழைப்பு \nஇடைக்கால(காபந்து) அரசாங்கம் ஒன்று நாளையதினம் முதல்…\nரவினாத வெளிவிவகார அமைச்சின் செயலராக மீள் நியமனம் \nஜனாதிபதி – இந்திய அமைச்சர் சந்திப்பு ( படங்கள் )\nமுன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார் \nதேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்து வாழ வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன்\nமனித உரிமை – பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துக – கோட்டாவிடம் சுட்டிக்காட்டியது அமெரிக்கா \nரணிலின் விசேட யோசனை சபைக்கு – புதிய அரசியல் கூட்டணி அமைக்கிறார் சஜித் \nவாக்களிப்பு நிலையத்திற்குள் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-32/", "date_download": "2019-11-19T16:11:46Z", "digest": "sha1:EJPNSS7UIWW3RFL34G3VYNWUSC7I7I4S", "length": 21469, "nlines": 203, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எண்ணிக்கை அதிகாரம் - 32 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எண்ணிக்கை அதிகாரம் – 32 – திருவிவிலியம்\nஎண்ணிக்கை அதிகாரம் – 32 – திருவிவிலியம்\n1 ரூயஅp;பன் புதல்வருக்கும் காத்துப் புதல்வருக்கும் ஆடு, மாடுகள் பெருந்திரளாயிருந்தன; அவர்கள் யாசேர் நாட்டையும், கிலயாது நாட்டையும் கண்டனர்; அந்த இடம் ஆடு, மாடுகளுக்கேற்றதாக இருந்தது.\n2 எனவே அவர்கள் மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகியோரிடம் வந்து,\n3 “அற்றரோத்து, தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலயாலே, செபாம், நெபோ, பெயோன் ஆகிய பகுதிகள்\n4 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் பார்வையில் ஆண்டவர் அடக்கிய நிலப் பகுதிகள் ஆடு, மாடுகளுக்கு ஏற்றவை; உம் அடியார்களுக்கு ஆடு மாடுகள் உண்டு” என்றனர்.\n5 மேலும் அவர்கள், உங்கள் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைத்தால் இந்த நாடு உம் அடியார்களுக்கு உடைமையாகத் தரப்படட்டும்; எங்களை யோர்தானுக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டாம்” என்றனர்.\n6 ஆனால் மோசே காத்துப் புதல்வரிடமும் ரூயஅp;பன் புதல்வரிடமும் கூறியது; நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க உங்கள் சகோதரர் மட்டும் போருக்குப் போக வேண்டுமா\n7 ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி ஏன் இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்கிறீர்கள்\n8 அவர்கள் நாட்டைப் பார்ப்பதற்குக் காதேசுபர்னேயாவிலிருந்து நான் உங்கள் மூதாதையரை அனுப்பியபோது அவர்களும் இவ்வாறே செய்தனர்.\n9 அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்கினுள் சென்று நாட்டைக் கண்டபோது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்தனர்.\n10 அந்நாளில் ஆண்டவருக்குச் சினம் மூண்டது; அவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறியது;\n11 எகிப்திலிருந்து வெளிவந்தவர்களில் இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய ஒருவரும் நான் ஆபிரகாம், யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியநாட்டினைக் காணமாட்டார்கள்; ஏனெனில் அவர்கள் என்னை முழுமையாகப் பின்பற்றவில்லை.\n12 எபுன்னேயின் புதல்வன் காலேபும், நூனின் புதல்வன் யோசுவாவும் இதற்கு விதிவிலக்கு; ஏனெனில் அவர்கள் ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியுள்ளனர்.\n13 அத்துடன் ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது; அவர் இப்பால�� நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அவர்களை அலையச் செய்தார்; ஆண்டவர் பார்வையில் தீயன செய்த தலைமுறை அனைத்தும் அழியுமட்டும் இது நடந்தது.\n14 இப்போதும் நீங்கள் உங்கள் மூதாதையருக்குப் பதிலாகப் பாவ மனிதராக எழும்பிவிட்டீர்கள். இஸ்ரயேலுக்கு எதிராக உள்ள ஆண்டவரின் கோபக் கனலை இன்னும் கடுமையாக்கி விடுகிறீர்களே\n15 அவரைப் பின்பற்றுவதைவிட்டு நீங்கள் விலகினால் அவரும் அவர்களைப் பாலைநிலத்தில் விட்டு விடுவார்; இம்மக்கள் அனைவரையும் நீங்கள் அழியப் பண்ணுவீர்கள்.\n16 பின்னும் அவர்கள் அவரிடம் நெருங்கி வந்து, “நாங்கள் இங்கே எங்கள் மந்தைகளுக்குப் பட்டிகளையும், தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் கட்டுவோம்;\n17 ஆயினும் நாங்கள் இஸ்ரயேல் மக்களை அவர்கள் இடத்திற்குக் கொண்டு சேர்க்குமளவும் அவர்கள் முன்பாகப் போர்க்கலம் தாங்கிச் செல்ல ஆயத்தமாயிருப்போம்; எங்கள் பிள்ளைகள் இந்நாட்டுக் குடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அரண் சூழ் நகர்களில் வாழ்வார்கள்;\n18 இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளும்வரை நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டோம்.\n19 நாங்கள் யோர்தானுக்கு அக்கரையிலும் அதற்கப்பாலும் அவர்களுடன் எதையும் உடைமையாக்கிக் கொள்வோம். ஏனெனில் எங்கள் உரிமைச் சொத்து கிழக்கே யோர்தானுக்கு இக்கரையில் கிடைத்துள்ளது” என்றார்கள்.\n20 மோசே அவர்களிடம் கூறியது; நீங்கள் இதைச் செய்தால் ஆண்டவர் முன் போர்க்கலம் தாங்கிச் சென்றால்,\n21 உங்களில் போர்க்கலந்தாங்கியோர் ஒவ்வொரு வரும் ஆண்டவர்முன், அவர் தமக்கு முன் எதிரிகளை விரட்டி அடிக்கும் மட்டும், யோர்தானைக் கடந்து சென்றால்\n22 நாடு ஆண்டவர் முன்னிலையில் பணிந்தடங்கும்; அதன் பின்பு நீங்கள் திரும்பி வருவீர்கள்; ஆண்டவருக்கும் இஸ்ரயேலுக்குமுரிய கடமையை நிறைவேற்றியவராவீர்கள்; இந்த நாடும் ஆண்டவர் முன்னிலையில் உங்கள் உடைமையாகிவிடும்.\n23 ஆனால் நீங்கள் இதைச் செய்யாவிட்டால் நீங்கள் ஆண்டவருக்கெதிராகப் பாவம் செய்திருக்கிறீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிப்பது திண்ணம்.\n24 உங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் உங்கள் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டுங்கள்; நீங்கள் வாக்களித்ததையே இப்பொழுது செய்யுங்கள்.\n25 காத்துப் புதல்வரும், ரூயஅp;பன் புதல்வரும் மோசேயிடம், “எம் தலைவர் கட்டளைப்படியே உம் அடியார்கள் செய்வோம்;\n26 எங்கள் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் மந்தைகள், கால்நடைகள் அனைத்தோடும் கிலயாதின் நகர்களில் தங்கியிருப்பர்;\n27 ஆனால் எம் தலைவர் ஆணைப்படியே உம் அடியார் ஒவ்வொருவரும் போர்க்கலந் தாங்கியவராய் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்காகத் தொடர்ந்து செல்வோம்” என்றனர்.\n28 இதுபற்றி மோசே, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் மக்களின் குலங்களில் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள் ஆகியோருக்குக் கட்டளை கொடுத்தார்.\n29 மோசே அவர்களிடம், “காத்துப் புதல்வரிலும் ரூயஅp;பன் புதல்வரிலும் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்குப் போர்க்கலந் தாங்கிய ஒவ்வொருவரும் உங்களோடு யோர்தானைக் கடந்து செல்வர்; நாடு உங்களுக்கு முன் பணிந்தடங்கும்; பின் நீங்கள் கிலயாது நாட்டை அவர்களுக்கு உடைமையாகக் கொடுக்க வேண்டும்;\n30 ஆனால் அவர்கள் போர்க்கலந்தாங்கி உங்களோடு கடந்து செல்லாவிட்டால் கானான் நாட்டில் உங்களுக்கிடையே அவர்களும் உடைமைகள் பெறுவர்” என்றார்.\n31 காத்துப் புதல்வரும், ரூயஅp;பன் புதல்வரும் மறுமொழியாக, “ஆண்டவர் உம் அடியார்களுக்குச் சொன்னபடியே நாங்கள் செய்வோம்;\n32 நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் போர்க் கலந்தாங்கிக் கானான் நாட்டுக்குள் தொடர்ந்து செல்வோம்; எங்கள் உரிமைச் சொத்தான உடைமை யோர்தானுக்கு அப்பால் எங்களுடனேயே இருக்கும்” என்றனர்.\n33 மோசே, காத்துப் புதல்வர், ரூயஅp;பன் புதல்வர், யோசேப்பு மகன் மனாசேயின் பாதிக் குலத்தவர் ஆகியோருக்கு எமோரிய மன்னன் சீகோனின் அரசையும் பாசான் மன்னன் ஓகின் அரசையும், நிலப்பகுதி நாடு முழுவதையும், அதன் நகர்களையும், அதைச் சுற்றியுள்ள எல்லைப்புற நகர்களையும் கொடுத்தார்.\n34 காத்துப் புதல்வர் தீபோன், அற்றரோத்து, அரோயேர்,\n35 அற்றரோத்து சோபான், யாசேர், யோக்பகா,\n36 பெத்நிம்ரா, பெத்காரான் ஆகிய அரண்சூழ் நகர்களையும் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டினர்.\n37 ரூயஅp;பன் புதல்வர் எஸ்போன், எலயாலே, கிரியத்தாயிம்,\n38 நெபோ, பாகால்மெகோன், (இந்த பெயர்கள் மாற்றப்பட்டன) சிப்மா ஆகியவற்றைக் கட்டினார்கள்; அவர்கள் கட்டிய நகர்களுக்குப் பெயர் சூட்டினர்.\n39 மனாசே மகன் மாக்கிர் புதல்வர் கிலயாதுக்குச் சென்று அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்திவிட்டனர்.\n40 மோசே கிலயாதை மனாசே மகன் மாக்கீருக்குக் கொடுத்தார்; அவர் அதில் வாழ்ந்தார்.\n41 மனாசே மகன் யாயிர் புறப்பட்டுச் சென்று அவற்றின் சிற்றூர்களைக் கைப்பற்றிக் கொண்டார்; அவற்றை அவர் அவ்வோத்துயாயிர் என்று அழைத்தார்.\n42 நோபாகு என்பவர் புறப்பட்டுச் சென்று கெனாத்தையும், அதன் சிற்றூர்களையும் கைப்பற்றிக்கொண்டார்; அவர் அதைத் தம் பெயராலேயே “நோபாகு” என்று அழைத்தார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nலேவியர் இணைச் சட்டம் யோசுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-11-19T15:51:47Z", "digest": "sha1:QFPQ56OP7VAKTYIKFWONPQWV7P6PI5CT", "length": 5971, "nlines": 188, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nremoved Category:பாக்கித்தான்; added Category:பாக்கித்தானில் துடுப்பாட்டம் using HotCat\nதானியங்கி: பகுப்பு:பாகிஸ்தான் ஐ மாற்றுகின்றது\nதானியங்கி: 16 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nபகுப்பு:துடுப்பாட்ட அணிகள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:நாடுகள் வாரியாகத் துடுப்பாட்ட அணிகள்]...\nபாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி, பாக்கித்தான் துடுப்பாட்ட அணி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்ட...\nபாகிஸ்தான் துடுப்பாட்ட அணி, பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்�\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/sep/25/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88--%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3241690.html", "date_download": "2019-11-19T15:08:48Z", "digest": "sha1:RUF5SPFD6GKYUSDY7F3QGVS2UZ4GMQTJ", "length": 9910, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆண்டிபட்டி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், குழந்த�� பலத்த காயம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஆண்டிபட்டி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், குழந்தை பலத்த காயம்\nBy DIN | Published on : 25th September 2019 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் குழந்தை பலத்த காயமடைந்தனர்.\nதேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் கிழக்குத் தெருவில் 30-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளான நிலையில், பெரும்பாலான வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன.\nஇவற்றை சீரமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.\nஇந்நிலையில், தொகுப்பு வீட்டில் வசிக்கும் குமரேசன் (38) என்பவர், தனது மனைவி சிந்தாமணி (28) மற்றும் இரு குழந்தைகளுடன் திங்கள்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, நள்ளிரவு 2 மணியளவில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழந்ததில், சிந்தாமணி மற்றும் குழந்தை கார்த்திக்பாண்டி (4) ஆகியோர் மீது கற்கள் விழுந்து பலத்த காயமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு வந்த குமரேசன் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஊராட்சி மன்ற அலுவலர்கள் மற்றும் போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும், போலீஸார் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இங்குள்ள பெரும்பாலான வீடுகளின் மேற்கூரை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும், தற்போது தொடர் மழை காரணமாக வீட்டுக்குள் தூங்குவதற்கு மக்கள் அச்சப்பட்டு வருவதாகவும் அப்பகுதியினர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிற��்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-19T14:52:46Z", "digest": "sha1:TC45FLEYVCENM4E3FZCND2PNZ3X7422N", "length": 14740, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "கௌமாரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29\nபகுதி மூன்று : முதல்நடம் – 12 கதிரவனின் முதற்புரவியின் முதற்குளம்பு படும் கீழைமேரு மலையின் உச்சியின் நிழல் சரியும் மேற்குச்சரிவிலிருந்தது காமிதம் என்னும் பசும்நீலப் பெரும்காடு. ஒன்றுக்குள் ஒன்றென ஏழு நதிகளின் விரைவுகளால் வளைக்கப்பட்ட அந்நிலத்தில் மண்தோன்றிய காலம் முதலாக மானுடர் காலடி பட்டதில்லை. எனவே விண்வாழும் தேவர்களும் இருள் வாழும் பெருநாகங்களும் வந்து விளையாடி மீளும் களியாட்டுச் சோலை என அது திகழ்ந்தது. பளிங்கு ஊசிகள் போல் இறங்கி மண் தொட்டு நின்று அதிரும் …\nTags: ஃபால்குனை, அர்ஜுனன், காணபத்யை, கௌமாரி, சக்தி, சித்ராங்கதை, சிவன், பிரம்மன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19\nபகுதி நான்கு : எழுமுகம் – 3 மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் “இவ்வழி” என்று கைகாட்டினார். சிசுபாலன் நிமிர்ந்து தொலைவில் மூங்கில்கழிகள் மேல் எழுந்த உயர்ந்த கூரையை நோக்கி புருவம் சுருக்கி “இதுவா அரசரில்லம்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்\nTags: ஆழிவண்ணன், இந்திராணி, இராவணன், கார்த்தவீரியன், கிருபாகரர், கௌமாரி, சத்ராஜித், சாமுண்டி, சிசுபாலன், சித்ரகர்ணன், சித்ரை, சியமந்தக மணி, சுருதமதி, தமகோஷன், திரயம்பகன், பத்மை, பிரசேனர், பிராமி, மகேஸ்வரி, மாபலி, வராஹி, வாமனன், வைஷ்ணவி, ஹிரண்யாக்‌ஷன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11\nபகுதி இரண்டு : மழைத்துளிகள் – 5 ஏழு காலடிகளுக்கு அப்பால் இருந்தது இளநீலம். புன்னகைக்கும் நீலம். புவியளந்த நீலம். அவள் நெடுந்தொலைவில் தனிமையில் நின்றிருந்தாள். சூழச்செறிந்த ஒலிகள் உதிர்ந்தழிந்தன. ஒளியும் காற்றும் கலந்த வெளி அவளைச் சுற்றி இறுக்கியது. அவள் கால்களுக்கு முன்னால் அடியின்மை என ஆழம் வெளித்திருந்தது. தயங்கித் தயங்கி யுகயுகங்களாக நின்றிருந்தாள். முள்முனையில் தவம்செய்தாள். ஐந்நெருப்பு அவளை சூழ்ந்திருந்தது. கருதுசொல்லெல்லாம் உதிர்ந்து எஞ்சிய ஒற்றைச்சொல் திறந்து எழுந்த பாதையில் முதல்காலடி எடுத்துவைத்தாள். அவள்முன் …\nTags: இந்திராணி, கிருஷ்ணன், கௌமாரி, சத்யபாமை, சத்ராஜித், சாமுண்டி, பிராமி, மகேஸ்வரி, மஹதி, வராகி, வைஷ்ணவி\nபுதுமைப்பித்தனின் முடிவடையாத நாவலான சிற்றன்னையில் பேராசிரியர் சுந்தர மூர்த்தி மறுமணம் செய்துகொள்ளும்போது முதல் தாரத்துக் குழந்தை சிற்றன்னையை அக்கா என்று கூப்பிடுகிறது. ‘அக்கா என்று சொல்லக்கூடாது சித்தி என்று சொல்லவேண்டும்’ என்று கண்டிக்கிறார் பேராசிரியர். பின்னர் ஒருநாள் சித்திக்கும் குழந்தை குஞ்சுவுக்கும் பூசல் வருகிறது. பூனையை தூக்கி மேலே போட்டுவிடுவேன் என்று கடுமையாகப் பயமுறுத்துகிறாள் சித்தி. குஞ்சு கடும் துவேஷத்துடன் ”அக்கா” என்று சித்தியைச் சொல்கிறாள் ”சொல்லுவியா அப்டி சொல்லுவியா” என்று கேட்டு கமலம் கடுமையாகப் பயமுறுத்த …\nTags: கலாச்சாரம், கௌமாரி, சப்தமாதாக்கள், சாமுண்டி, ஜேஷ்டா, தத்துவம், தாந்த்ரீக வழிபாட்டு முறை, பராசக்தி, பிராம்மணி, மகேஸ்வரி, மூதேவி, வராஹி, வைஷ்ணவி, ஸ்ரீதேவி\nகீழ்வெண்��ணி - பிறிதொரு போலிவரலாறு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 48\nஇந்தியப் பயணம் சில சுயவிதிகள்\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Abel", "date_download": "2019-11-19T15:51:45Z", "digest": "sha1:NVD2WTYW7HKJXTEUKNGUCSWIAHK3WJDF", "length": 3292, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Abel", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: பைபிள் பெயர்கள் - குறுகிய பெயர்கள் - 4 கடிதங்கள் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - பிரபலமான டச்சு பெயர்கள் 2012 - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Abel\nஇது உங்கள் பெயர் Abel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/kanni-rasi-palan/", "date_download": "2019-11-19T15:19:26Z", "digest": "sha1:COUTBL4LHWLXI7MH6G4NGIRD65CVTP6C", "length": 12088, "nlines": 138, "source_domain": "moonramkonam.com", "title": "kanni rasi palan Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவேரில் ஊற்றப்படும் நீர் எவ்வாறு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே சென்று இலைகளுக்குப் பயனளிக்கிறது\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 கன்னி [மேலும் படிக்க]\nநந்தன ஆண்டு புத்தாண்டு பலன் கன்னி ராசி tamil new year predictions 2012\nநந்தன ஆண்டு புத்தாண்டு பலன் கன்னி ராசி tamil new year predictions 2012\nநந்தன ஆண்டு புத்தாண்டு பலன் கன்னி [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan\nTagged with: 2012 kanni rasi, 2012 kanni rasi palan, 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 year rasi palan, 2012 கன்னி ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 3, kanni, kanni rasi, kanni rasi 2012, kanni rasi palan, kanni rasi palan 2012, rasi palan, rasi palangal, அரசியல், ஆண்டு பலன், ஆலயம், கனவு, கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி பலன்கள், குரு, குரு பகவான், கேது, கை, சனி பகவான், பரிகாரம், பலன், பலன்கள், பெண், பெயர்ச்சி, மீன், மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, வருட பலன், வருட பலன்கள், விருச்சிகம், விழா, வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – கன்னி [மேலும் படிக்க]\nசனிப் ��ெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி\nசனிப் பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி\nTagged with: kanni rasi palan, rasi palan +kanni rasi, saneeswara, saneeswaran, sani bhagawan, sani bhagwan, sani peyarchi palan + kanni rasi, sani peyarchi palan 2011, sani peyarchi palangal + kanni, sani peyarchi palangal 2011, அர்ச்சனை, ஆலயம், கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள், குரு, கேது, கை, சனி பகவான், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பலன், சனி பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் 2011, சனிப்பெயர்ச்சி, திருநள்ளாறு, திருவண்ணாமலை, துலா ராசி, தேவி, நவம்பர், நவம்பர் 2011, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பால், பெண், பெயர்ச்சி, மதுரை, ராகு, ராசி, ராசி பலன்கள், வம்பு, விஷ்ணு, வேலை\nகன்னி ராசி இந்த சனிப் [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கன்னி\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – கன்னி\nTagged with: guru peyarchi palan, kanni rasi guru peyarchi, kanni rasi palan, அர்ச்சனை, கனவு, கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி பலன், குரு, குரு பகவான், குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பலன், குரு வக்ர சஞ்சார ராசி பலன், குரு வக்ரம், கேது, கை, சென்னை, செய்திகள், பரிகாரம், பலன், மனசு, மேஷ ராசி, ராசி, ராசி பலன், வம்பு, வேலை\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nவேரில் ஊற்றப்படும் நீர் எவ்வாறு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே சென்று இலைகளுக்குப் பயனளிக்கிறது\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/10/blog-post_66.html", "date_download": "2019-11-19T15:48:35Z", "digest": "sha1:H3PQFJR542SC3GLYQN3ODHEM4AV7REHZ", "length": 50232, "nlines": 688, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/10/2019 - 24/11/ 2019 தமிழ் 10 முரசு 31 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகல்கி ஆச்சிரமத்தில் வரி ஏய்ப்பு ; பல கோடி பணம், தங்கம் பறிமுதல்\nராஜீவ்காந்தி கொலை- ஏழு தமிழர்களை விடுதலை செய்யப்போவதில்லை- தமிழக ஆளுநர் தீர்மானம்\nபிறிக்ஸிட் விவ­காரம் ; முக்­கி­யத்­துவம் மிக்க உச்­சி­மா­நாட்டு ; உடன்­ப­டிக்­கையை எட்­டு­வ­தற்கு பேச்சு\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் : பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு\nசஹ்ரானால் ஈர்க்கப்பட்டவர்கள் உட்பட ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் கைது\nதுருக்கியின் விமானதளத்தில் அமெரிக்காவின் அணுக்குண்டுகள்- சர்வதேச ஊடகங்கள்\nகல்கி ஆச்சிரமத்தில் வரி ஏய்ப்பு ; பல கோடி பணம், தங்கம் பறிமுதல்\n18/10/2019 இந்தியாவிலுள்ள கல்கி ஆச்சிரமத்திற்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், அமெரிக்க டொலர்கள் உட்பட இந்திய ரூபா மதிப்பில் 93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nபுகழ் பெற்ற கல்கி ஆச்சிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் அமைந்துள்ளது.\nஇதேவேளை, தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆச்சிரமத்தின் கிளைகள் உள்ளன.\nகல்கி ஆச்சிரமங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அங்கு நடக்கும் சிறப்புப் பூஜைகளிலும் பங்கேற்கிறார்கள்.\nஇதற்கிடையே கல்கி பகவான் விஜயகுமார், பக்தர்களுக்குப் போதைப் பொருட்களைக் கொடுத்ததாகவும், சிறப்புப் பூஜை என்ற பெயரில் பண வசூல் வேட்டை நடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கல்கி பகவானின் மகன் என்.கே.வி.கிருஷ்ணா நடத்திவரும் தொழில் நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதையடுத்து ஆந்திரா, சென்னை உட்பட நாடு முழுவதும் அந்த ஆச்சிரமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக அதிரடி சோதனையை முன்னெடுத்தனர்.\nவருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஅதில், இந்தியப் பணம் ரூபா 43.9 கோடி, ரூபா 18 கோடி மதிப்பிலான அமெரிக்க டொலர்கள், ரூபா 26 கோடி மதிப்பிலான 88 கிலோ தங்கம் மற்றும் ரூபா 5 கோடி மதிப்பிலான வைரம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 93 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி\nராஜீவ்காந்தி கொலை- ஏழு தமிழர்களை விடுதலை செய்யப்போவதில்லை- தமிழக ஆளுநர் தீர்மானம்\n18/10/2019 இந்திய பிரதமர் ராஜீவ்காந்��ி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஏழு தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்ற தீர்மானத்தில் தமிழக அமைச்சரவை கைச்சாத்திட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த அறிவிப்பை ஆளுநர் எழுத்துமூலம் அறிவிக்கவில்லை ஆனால் தனது முடிவை அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி வீரகேசரி\nபிறிக்ஸிட் விவ­காரம் ; முக்­கி­யத்­துவம் மிக்க உச்­சி­மா­நாட்டு ; உடன்­ப­டிக்­கையை எட்­டு­வ­தற்கு பேச்சு\n17/10/2019 பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வது (பிறிக்ஸிட்) தொடர்­பான முக்­கி­யத்­துவம் மிக்க உச்­சி­மா­நாடு இன்று வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­றது.\nஇந்த உச்­சி­மா­நாட்­டை­யொட்டி பிறிக் ஸிட் தொடர்பில் உடன்­ப­டிக்­கையை எட்டும் முக­மாக ஐரோப்­பிய ஒன்­றிய மற்றும் பிரித்­தா­னிய அதி­கா­ரிகள் நேற்று புதன்­கி­ழமை மும்­மு­ர­மாக பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டனர்.\nஆரம்ப கட்ட செய்­திகள் பிறிக்ஸிட் உடன்­ப­டிக்­கையை உட­ன­டி­யாக எட்­டு­வ­தற்­கான சூழ்­நிலை காணப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்ட நிலையில், பிந்­திய செய்­திகள் உடன்­ப­டிக்­கை­யொன்றை குறித்த காலக்கெ­டு­விற்குள் எட்­டு­வ­தற்­கான சாத்­தியம் மிகக் குறை­வா­கவே உள்­ள­தாக கூறு­கின்­றன.\nஆனால் பிரித்­தா­னியப் பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் இன்று ஆரம்­ப­மாகி தொடர்ந்து இரு நாட்கள் இடம்­பெ­ற­வுள்ள ஐரோப்­பிய ஒன்­றிய தலை­வர்­களின் உச்­சி­மா­நாட்­டுக்கு முன்னர் உடன்­ப­டிக்­கையை எட்­டு­வ­தற்கு கடு­மை­யாக போரா­டி­யி­ருந்தார்.\nஐரோப்­பிய ஒன்­றியத் தலை­வர்கள் தமது உச்­சி­மா­நாட்டில் பிரித்­தா­னியா வில­குவது தொடர்­பான உடன்­ப­டிக்­கையை உறு­திப்­ப­டுத்தக் கரு­து­வார்­க­ளாயின் அந்த உடன்­ப­டிக்­கையை சட்­ட­பூர்­வ­மான வாசகம் சகிதம் வெளியிட வேண்­டிய தேவை­யுள்­ளது.\nகடந்த மாதம் நிறை­வேற்­றப்­பட்ட பென் சட்­டத்தின் கீழ் பாரா­ளு­மன்�� உறுப்­பி­னர்­கள் புதிய உடன்­ப­டிக்­கைக்கு நாளை மறு­தினம் சனிக்­கி­ழ­மைக்குள் அங்­கீ­காரம் அளிக்­கத் தவறும் பட்­சத்தில் பிறிக்­ஸிட்டை தாம­தப்­ப­டுத்தக் கோரு­வ­தற்கு போரிஸ் ஜோன்ஸன் நிர்ப்­பந்­தத்­திற்­குள்­ளாக நேரிடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\nபிரித்­தா­னியா எதிர்­வரும் 31 ஆம் திகதி சர்வதேச நேரப்படி இரவு 11 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைத் தாமதப்படுத்த வேண்டாம் என போரிஸ் ஜோன்ஸன் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார். நன்றி வீரகேசரி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\n16/10/2019 பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஐந்து நாள் அரச பயணமாக சென்றுள்ளார்கள். இதன்போது முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்றுள்ளனர்.\nஇஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.\nஇதில் பங்கேற்பதற்காக வண்ண வண்ண விளக்குகளாலும் கண்கவர் ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியில் இருவரும் சென்றுள்ளார்கள்.\nமுன்னதாக இஸ்லாமாபாத்தில் ஒரு பாடசாலைக்கு சென்ற இளவரசர் தம்பதி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.\nஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் : பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு\n15/10/2019 ஜப்பானில் வீசிய ஹகிபிஸ் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதோடு 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடுமையான மழை மற்றும் சூறாவளியுடன் ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் கடந்த சனிக்கிழமை இரவு வேளையில் கரையை கடந்தது.\nஇந்நிலையில் அந்நாட்டின் 47 மாணகங்களிலுள்ள 36 இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளளதோடு , 66 பேர் இதில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.\nபுயல் பாதிப்பையடுத்து ஜப்பான் பிரதமர் ஷின்ஸே அபே நேற்று அவசர பேரிடர் ஆய்வுக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.\nகுறித்த சந்திப்பிள் அவர் தெரிவித்துள்ளதாவது,\nபுயலில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மேலும் பலர் காணாமல் போயுள்ளன���். அவர்களைத் தேடும் பணிகளில் ஆயிரக்கணக்கான மீட்புக் குழு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக அவர்கள் அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு அப்பகுதியில் மீண்டும் கடும் மழை , காற்று வீசுவதற்கான சூழல் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசஹ்ரானால் ஈர்க்கப்பட்டவர்கள் உட்பட ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் கைது\n15/10/2019 கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி 'ஈஸ்டர் ஞாயிறு' தினத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.\nஇந்திய தேசிய புலனாய்வு முகமையின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇக் கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு முகமை இயக்குநர் யோகேஷ் சந்தர் மோடி உட்பட பல முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண் டனர்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல்,\nசர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.\nஇந்நிலையில், இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் உட்பட பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன.\nஇதில் 250 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் இந்தியாவில் இருந்து செயல்பட்டதை தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்தது.\nஅதையடுத்து கேரளாவிலும், தமிழகத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, பலரை கைது செய்தனர். அதுமாத்திரமன்றி நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசாரணையின் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். உ��்தரப் பிரதேசத்தில் 19 பேரும், கேரளாவில் 17 பேரும், தெலுங்கானாவில் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகம், கேரளாவில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள், சஹ்ரான் என்பவரின் காணொளி உரைகளைக் கேட்டு தாங்கள் தீவிர வாத எண்ணத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர் என்றார். நன்றி வீரகேசரி\nதுருக்கியின் விமானதளத்தில் அமெரிக்காவின் அணுக்குண்டுகள்- சர்வதேச ஊடகங்கள்\n15/10/2019 துருக்கியிலுள்ள விமானதளமொன்றில் அமெரிக்காவின் 50 அணுக்குண்டுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளமை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதுருக்கியின் விமானதளமொன்றில் அமெரிக்காவின் 50 அணுக்குண்டுகள் உள்ளன என தெரிவித்துள்ள சர்வதேச ஊடகங்கள் சிரியாவின் வடபகுதி மீது துருக்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தொடர்ந்து இரு நாடுகளிடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அணுக்குண்டுகள் பேரம்பேசுவதற்கான பொருட்களாக மாறியுள்ளன எனவும் தெரிவித்துள்ளன.\nசிரியாவின் எல்லையிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ள இன்சேர்லிக் விமானதளத்தில் பி 61 அணுக்குண்டுகள் உள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த விமானதளத்தை அமெரிக்க விமானப்படையும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள ஊடகங்கள் துருக்கி தொடர்பிலான அமெரிக்காவின் நகர்வுகளை இது பாதிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளன.\nசமீபநாட்களில் குறிப்பிட்ட அணுக்குண்டுகளை வேறு இடத்திற்கு நகர்த்துவது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வந்துள்ளது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட்ட அணுக்குண்டுகள் துருக்கி ஜனாதிபதியின் பணயக்கைதிகளாக மாறிவிட்டன,அவற்றை அங்கிருந்து அகற்றினால் துருக்கி அமெரிக்க உறவு மீண்டும் சாத்தியமில்லாத அளவிற்கு முறிவடைந்துவிடும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nஅணுக்குண்டுகளை துருக்கியிலிருந்த அகற்றுவது குறித்து அடிக்கடி ஆராயப்பட்டுள்ள போதிலும் ஆனால் நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.\nதுருக்கியி;ல் உள்ள அமெரிக்காவினதும் நான்கு நேட்டோ நாடுகளினதும் அணுவாயுதங்கள் குறித்து அதிகாரிகள் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்கு தடை விதிக்கப்ட்டுள்ள போதிலும் இது வெளிப்படையான ரகசியம் என கார்டியன் தெரிவித்துள்ளது.\nதுருக்கியில் உள்ள அணுக்குண்டுகளை அங்கிருந்து அகற்றுவது குறித்து அமெரிக்கா கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போதிலும் துருக்கியும் ஏனைய நேட்டோ நாடுகளும் அதனை கடுமையாக எதிர்த்தன என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.\nபராக் ஒபமாவின் நிர்வாகத்தின் காலத்தில் இந்த அணுக்குண்டுகளை என்ன செய்வது என்ற கரிசனை காணப்பட்டது , என தெரிவித்துள்ள முன்னாள் அதிகாரியொருவர் ஒபாமாவின் ஆயுத களைவு கொள்கை காரணமாகவும் துருக்கியில் 2006 இல் இடம்பெற்ற சதிப்புரட்சி காரணமாகவும் அணுவாயுதங்கள் குறித்து நிர்வாகம் கவலை கொண்டிருந்தது என தெரிவித்துள்ளார்.\nசதிப்புரட்சி முயற்சிகளில் ஈடுபட்ட இராணுவ அதிகாரியொருவர் இந்த தளத்தை பயன்படுத்தினார் என தெரிவித்துள்ள முன்னாள் அதிகாரியொருவர் அமெரிக்கா அணுவாயுதங்களை அகற்றினால் நாங்கள் அதனை தயாரிப்போம் என துருக்கி எச்சரித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி\nதமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் கோத்தாபய ஒரு கொட...\nசட்ட நூலுக்கு தமிழ்ப்பேராய விருது\n13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன்...\nதீபாவளி விழாவில் வில்லுப் பாட்டு ...\nமுருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ இலங்கை...\nகொழும்பில் நடைபெற்ற முருகபூபதியின் “ இலங்கையில் ப...\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்\nபொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்...\nO S Arun கர் நாடக இசை - பயிற்சிப் பட்டறை(22/10...\nபேர்த் பாலா முருகன் கோவில் தீபாவளி திருநாள் 27/10...\nகண்டிச் சீமை நூல் வெளியீடு 16/11/2019\nதமிழ் சினிமா - காப்பான் திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/11/blog-post_67.html", "date_download": "2019-11-19T15:33:49Z", "digest": "sha1:2YFAMDMZ2ZOHTM66PYHLWXCSV3ZCWNWR", "length": 47380, "nlines": 671, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இளைய தலைமுறையினருக்கு முன்னோடிச்சிந்தனையாளரின் தாரக மந்திரங்களை நினைவுபடுத்தும் முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ - பாமினி செல்லத்துரை", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/10/2019 - 24/11/ 2019 தமிழ் 10 முரசு 31 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇளைய தலைமுறையினருக்கு முன்னோடிச்சிந்தனையாளரின் தாரக மந்திரங்களை நினைவுபடுத்தும் முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ - பாமினி செல்லத்துரை\n( கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை )\n“ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,\nபின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,\nஅன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “\nஇது மகாகவி பாரதியின் தீர்க்கதரிசனம் மிக்க தாரகமந்திரம்.\nதனது ஞானகுருவாக பாரதி ஏற்றுக்கொண்டவர் எமது இலங்கைத்திருநாட்டின் வடபுலத்தில் பிறந்த அருளம்பலம் சுவாமி அவர்கள்.\nஎமக்கு ‘ இலங்கையில் பாரதி ‘ என்ற ஆய்வு நூலை வராக்கியிருக்கும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் பாரதியை தனது ஆதர்சமாகவும் ஞானத்தந்தையாகவும் ஏற்றுக்கொண்டு வாழ்பவர்.\nசுப்பிரமணியன் பிறந்த எட்டயபுரத்தையும், அவர் பாரதியாக பட்டம் பெற்ற எட்டயபுரம் அரண்மனையையும் இறுதியில் பாரதி சென்னையில் வாழ்ந்த இல்லத்தையும் - அங்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மதம்பிடித்த யானையொன்று பாரதியை தூக்கி எறிந்த இடத்தையும் மாத்திரம் தரிசித்து எழுதாமல், யாழ்ப்பாணத்தீசன் என்று பாரதி வர்ணித்த அருளம்பலம் சுவாமி சமாதியாகியிருக்கும் பருத்தித்துறை வியாபாரிமூலை ஆலயத்தையும் தரிசித்துவிட்டு வந்தே, இந்த அரிய நூலை எமக்கு வழங்குகின்றார்.\nமுருகபூபதி அவர்களுக்கு அறிமுகம் அவசியமில்லை. இவர் எமது தாயகத்தில் நீர்கொழும்பூரில் பிறந்தவர். அங்கு 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் முதலாவது மாணவர். அக்காலத்தில் அதன்பெயர் விவேகானந்தா வித்தியாலயம். இவருக்கு 1954 ஆம் ஆண்டு ஏடுதுவக்கி ��ித்தியாரம்பம் செய்வித்த ஆசான் பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களுக்கே இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். பண்டிதரே அந்தக்கல்விச்சாலையின் முதல் அதிபர்.\nமுருகபூபதி கடந்த ஜனவரி மாதம் இலங்கை வருவதற்கு முன்னர், பிரான்ஸ் நாட்டிற்குச்சென்று, அங்கு நடந்த பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழாவில் கலந்துரையாற்றிவிட்டு, அவுஸ்திரேலியா திரும்பும் வழியில் இங்கும் வந்து தனக்கு எழுத்தறிவித்த பண்டிதர் அவர்களின் நூற்றாண்டை எமது கல்லூரியிலும் நடத்திவிட்டே சென்றார்.\nஅந்தக்கல்லூரியில்தான் நானும் கல்வி கற்றேன். எனது தமிழ் ஆசிரியர் வேறு யாருமல்ல.. அவர்தான் திருமதி மாலதி முருகபூபதி அவர்கள்.\nஇந்த நூலின் உள்ளடக்கத்தை முருகபூபதி அவர்கள் முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிர் நாளிதழின் வாரப்பதிப்பில்தான் நாற்பது வாரங்கள் எழுதினார்.\nஅதன் தேவை உணர்ந்து பலரதும் வேண்டுகோளின் பிரகாரம் இந்தத் தொடர் அவுஸ்திரேலியா – சிட்னியிலிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய இதழிலிலும் வெளியாகியிருக்கிறது.\nதற்காலத்தில் எம்மவர்கள் மத்தியில் நூல்களை வாசிக்கும் பழக்கம் அருகிக்குறைந்து வருவதனால், இந்தத் தொடரை தனியாக ஒரு நூல் வடிவில் வெளியிடும் எண்ணத்தை இவர் கொண்டிருக்கவில்லை என்பதையும் இவருடனான உரையாடலின்போது தெரிந்துகொண்டேன்.\nஎனினும், இந்த நூலின் உள்ளடக்கம், பல செய்திகளை சொல்வதனாலும் இளம் தலைமுறையினர் அறியாத பல அரிய தகவல்களை பதிவுசெய்திருப்பதனாலும், இதனை நூலாக்குமாறு முருகபூபதி அவர்களைத் தூண்டிக்கொண்டிருந்தவர் எனது ஆசிரியர் திருமதி மாலதி அவர்கள்.\nதூண்டிக்கொண்டிருந்தது மட்டுமன்றி இலங்கை வந்து இதனை நூலாக்கி அதன் பதிப்பாளராகி இங்கு எங்களுக்கு வரவாக்கியிருக்கிறார். அதனால் அவரை முதலில் பாராட்டுகின்றேன். எனது உரையின் தொடக்கத்தில்\n“ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,\nபின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,\nஅன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “\nஎன்ற மகாகவியின் தாரகமந்திரத்தை இங்கு உச்சரித்தமைக்கும் முக்கிய காரணம் ஒன்றுண்டு.\nமுருகபூபதி அவர்கள் , இந்தத் தாரக மந்திரத்தையே ஒரு மகுடவாசகமாக ஏற்று, தான் புகலிடம் பெற்ற அவுஸ்திரேலியா கண்டத்தில் 1989 ஆம் ஆண்டளவில் , இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை மெல்பனில் ஆரம்பித்தார். ஆறு குழந்தைகளுக்கு முதலில் உதவிய இந்த அமைப்பின் பெயர்தான் இலங்கை மாணவர் கல்வி நிதியம்.\nஇந்த அமைப்பு இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு உதவியிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் முருகபூபதி தொடர்ந்தும் ஒரு தொண்டனாவே பயணித்தவர்.\nமுப்பது ஆண்டுகளின் பின்னர் தற்போதுதான் இந்த அமைப்பின் தலைவராகியிருக்கிறார். இந்த நிதியம் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் சுநாமி கடல்கோள் அநர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், முன்னாள் பேராளிகளாக இயங்கி புனர்வாழ்வு பெற்ற மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களுக்கும் உதவியிருக்கிறது. அவர்களை இன்று நல்ல நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.\nஇந்த கல்வி நிதியத்தின் உதவியை பெற்று கல்வியை நிறைவுசெய்துகொண்ட பல மாணவர்களில் நானும் ஒருத்தி என்பதை இங்கு தெரிவிக்கின்றேன்.\nஇந்த நிதியுதவியை நான் பெற்ற தொடக்க காலத்தில் என்னை முருகபூபதி அய்யாவுக்குத் தெரியாது. என்னை இந்த நிதியத்திற்கு தெரிவுசெய்தவர் எனது மதிப்பிற்குரிய ஆசிரியர் மாலதி அவர்கள்.\nகுழந்தைப்பருவத்தில் நான் எனது தந்தையாரை இழந்துவிட்டேன். இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் உதவியினால் நான் கல்வி கற்று, பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாகி, இன்று நுவரேலியா மாவட்டத்தின் கல்வி வலயத்தில் பிரதி கல்விப்பணிப்பாளராக பணியாற்றிவருகின்றேன் என்பதை மிகவும் தன்னடக்கத்துடன்தான் இங்கு பதிவு செய்கின்றேன்.\n1989 ஆம் ஆண்டு இந்த இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை முருகபூபதி அய்யா அவுஸ்திரேலியாவில் தொடங்கியபோது அவர் அங்கு ஒரு அகதியாகவே வாழ்ந்தவர் என்பதையும் அறிந்துள்ளேன்.\nதனது இரண்டாவது நூல் சமாந்தரங்கள் கதைத் தொகுதியை மெல்பனில் வெளியிட்டு, அதன்மூலம் கிடைத்த நிதியை மூலதனமாக வைத்துக்கொண்டு இந்த கல்வி நிதியத்தை தொடக்கியிருக்கிறார்.\nஅதன்பின்னர் பல அன்பர்களும் அவருடன் இந்தத் திட்டத்தில் இணைந்து ஏராளமான மாணவர்களுக்கு உதவி வருகின்றனர். அவுஸ்திரேல���யா அரசில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக இயங்கிவரும் இந்நிதியத்தின் தாரகமந்திரம்தான் பாரதியின் அந்த மகத்தான வரிகள்.\nஎங்கள் தேசத்தில் இன்னமும் நிலமற்று நிரந்தர வீடுகள் அற்று ஏன், மலசலகூட வசதிகளும் இல்லாமல் ஏராளமானவர்கள் வாழ்கிறார்கள். இந்த நிலைதான் பாரதி வாழ்ந்த காலத்திலும் தமிழகத்தில் இருந்தது. இன்றும் இருக்கிறது.\nநாட்டுக்காக அரசுகள் ஏதோவெல்லாம் செய்கின்றன. மக்களும் செய்கிறார்கள்.\nபாரதி தீர்க்கதரிசி. கல்வியின் மகத்துவம் உணர்ந்தவர். அதனால்தான், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றார்.\nஅவ்வாறு எழுத்தறிவிக்கப்பட்டு இன்று உங்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருக்கின்றேன்.\nமுருகபூபதி அவர்கள் பாரதியைப்போன்றே நண்பர்களை உருவாக்கிவருபவர். அதனால்தான் அவரால் பொதுப்பணிகளில் இணைந்து இயங்கமுடிகிறது.\nபாரதியின் நண்பர்கள் பற்றியும் இலங்கையில் பாரதி நூல் விபரித்துள்ளது. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கும் திரு. தெளிவத்தை ஜோசப் அய்யா அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். சாகித்திய ரத்னா. அத்துடன் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் இலக்கிய அமைப்பின் விஷ்ணுபுரம் விருதும் பெற்றவர்.\nஇந்நிகழ்வில் இலங்கையில் பாரதி ஆய்வுத் தொடரை நாற்பது வாரங்கள் வெளியிட்ட யாழ்ப்பாணம் காலைக்கதிர் ஆசிரியர் திரு. வித்தியாதரன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து, வெளியீட்டுரை நிகழ்த்துவது குறிப்பிடத்தகுந்தது. இந்தச்செயல் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கு முன்மாதிரியானது.\nஇலங்கையில் பாரதி நூலை மதிப்பீடு செய்யவந்துள்ள ஞானம் மாத இதழின் ஆசிரியர் மதிப்பிற்குரிய மருத்துவர் தி. ஞானசேகரன் அவர்களும் ஈழத்தின் மூத்த எழுத்தாளர். இலக்கியத்திற்காக பல விருதுகள் பெற்றவர். இதே மண்டப வளாகத்தில் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முருகபூபதி அய்யாவுடன் இணைந்த பலர் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம இணைப்பாளராகத் திகழ்ந்தவர்.\nபாரதி குறித்த பல விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தவர். அவைபற்றியெல்லாம் இந்த நூல் விரிவாகப்பேசுகிறது.\nபுதிய தலைமுறைகளுக்கு அரங்குகளில் முக்கிய இடம் வழங்கவேண்டும் என்று விரும்புபவர் முருகபூபதி. இந்த நிகழ்வில் அவர் என்னை மாத்திரம் அல்ல மேலும் இரண்டு புதிய தலைமுறையினரையும் அறிமுகப்படுத்துகிறார்.\nசெல்வி வானதி ஆறுமுகம் அவர்கள் எங்கள் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பணியாற்றுபவர். கலை, இலக்கிய ஆர்வலர் மொழியியலில் சிறப்புக்கலை தேர்ச்சி பெற்றவர். அத்துடன் மொழியாய்வாளர், திறனாய்வாளர், வானதிச்சந்ரா என்ற புனைபெயரிலும் எழுதிவருபவர்.\nகௌரி அனந்தன், இலங்கை – சிங்கப்பூர் என பறந்துகொண்டே சமூகப்பணிகளும் மேற்கொண்டவாறு இலக்கியப்பிரதிகள் எழுதிவருபவர். அத்துடன் நீடித்து முற்றுப்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வழிகளிலும் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவரும் தன்னார்வலர்.\nஇவர் அவுஸ்திரேலியாவில் முருகபூபதி அய்யா அங்கம் வகிக்கும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட அனைத்துலக பெண்கள் தின விழாவிலும் உரையாற்றியவர் என்பதையும் அறிந்துள்ளேன்.\nஇன்றைய நிகழ்வில் இலங்கையில் பாரதி நூலின் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொள்ள வருகை தந்திருக்கும் திரு. மீலாத் கீரன் அவர்கள், ஈழத்தின் மூத்த எழுத்தாளர், நாவலாசிரியர் இளங்கீரனின் புதல்வராவார். இளங்கீரன் பற்றியும் இந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.\nதிருமதி ஜெயந்தி விநோதன் அவர்களின் அன்புக்கணவரின் பெயரில் அமைந்த மண்டபத்திலிருந்துதான் நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம். இவரும் முருகபூபதி அய்யாவின் நீண்டகால குடும்ப நண்பர். இவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாக்களில் முன்னர் கலந்துகொண்டிருப்பவர் என்பதையும் அறிகின்றோம்.\nஇந்நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் புரவலர் ஹாஸிம் உமர் அவர்கள் புரவலர் புத்தகப்பூங்கா என்ற பதிப்பகத்தை நடத்தி, பல இளம் தலைமுறையினரின் நூல்களை வெளிக்கொணர்ந்தவர். அத்துடன் இலங்கையில் தலைநகரம் உட்பட பல பிரதேசங்களில் இடம்பெறும் தமிழ் நூல் வெளியீட்டு அரங்குகளில் கலந்து சிறப்பித்து முதல் பிரதிகளை பெற்றுக்கொள்ளும் இலக்கிய ஆர்வலரும் பரோபகார சிந்தனையாளருமாவார்.\nஇலங்கையில் பாரதியின் சிந்தனைத் தாக்கம் எத்தகையது என்பதை மாத்திரம் இந்த நூல் பேசவில்லை. இந்த நாட்டின் கலை, இலக்கியவாதிகள், மற்றும் ஊடகவியலாளர்கள் வெகுஜன அமைப்புகள் பாரதி குறித்து மேற்கொண்ட பல அரிய பணிகளையும் ஆதாரங்களுடன் பேசு��ின்றது.\nபுதிய இளம் தலைமுறையினருக்குத் தெரியாத பல அரிய – சுவாரஸ்யமான செய்திகளையும் இந்த நூல் உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. அதனால், பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளில் உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் சிறந்த உசாத்துணை நூலாகவும் இலங்கையில் பாரதி விளங்குகிறது.\nபிஞ்சின் அழுகையே நெஞ்சலாம் ஒலிக்குது \nஇலங்கையில் தேர்தல் திரிசங்கு நிலை\nமரமாற்றமும் மனமாற்றமும் - ...\nவாழ்வை எழுதுதல் – அங்கம் - 02 - முருகபூபதி\nகலியுகத்தில் உனையன்றி வேறுதுணை ஏதையா \nபோஸ்ட்மாஸ்டர் பொன்னையா - பொன் குலேந்திரன்\nஇளைய தலைமுறையினருக்கு முன்னோடிச்சிந்தனையாளரின் தா...\nமழைக்காற்று - அங்கம் 08 - ( தொடர்கதை ) ...\nபொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்...\nசிட்னி துர்காதேவி தேவஸ்தானம் நிதி உதிவிக்காக இராப...\nதமிழ் சினிமா - கைதி திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3696-2017-08-07-14-19-21", "date_download": "2019-11-19T16:04:59Z", "digest": "sha1:RBEXNVENVODXREDOGNY7RQD72XON7M25", "length": 41377, "nlines": 206, "source_domain": "ndpfront.com", "title": "நவதாராளவாத வர்க்கப் பொறுக்கிகளே, சுமந்திரன் - சம்மந்தன் கும்பல்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநவதாராளவாத வர்க்கப் பொறுக்கிகளே, சுமந்திரன் - சம்மந்தன் கும்பல்\nகூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என்ற கருத்து தமிழ் அரசியல் அரங்கில் பொதுவாக காணப்படுகின்றது. அதேநேரம் \"மாற்றுத் தலைமை\" வேண்டும் என்ற அறைகூவல்களும், விவாதங்களும் கூட நடக்கின்றது. கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து ஒடுக்குவதற்கான க���ரணம் என்ன இந்த அடிப்படைக் கேள்வியில் இருந்து, \"மாற்றுத் தலைமை\" கோரப்படுகின்றதா எனின் இல்லை. இப்படி இருக்க கூட்டமைப்புக்கு பதில் \"மாற்றுத் தலைமையால்\" என்ன மாற்றம் நடந்து விடும்\nமாற்று அரசியலை முன்வைக்காமல், \"சுற்றிச் சுற்றி சுப்பர் கொல்லைக்குள்\" சுற்றுவதற்கே தொடர்ந்து வழிகாட்டப்படுகின்றது என்பதே உண்மை. உண்மையில் தமிழ் சிந்தனைமுறையானது, முழு அரசியலையும் வரலாற்றோடு பகுத்தாய்வதில்லை. 1948 முதல் தமிழ்மக்களின் தோல்விக்கு, இந்த தமிழ் சிந்தனை முறைதான் வழிகாட்டுகின்றது.\nகூட்டமைப்பு அரசுடன் ஏன் கூடி நிற்கின்றது என்பதை புரிந்து கொள்வதே, மாற்று அரசியலுக்கான வித்தாகும். போராடுகின்ற மக்களை ஒடுக்குமாறு, அரசுக்கு ஆதரவாக கூட்டமைப்பு முன்வைத்த கருத்துக்கள், வெளிப்படையாகவே இதற்கான காரணங்களை போட்டுடைக்கின்றது. அதேநேரம் போராடும் மக்களை ஒடுக்கக் கோரும் கூட்டமைப்பின் கருத்துக்களுடன், \"மாற்றுத் தலைமையை\" கோருவர்கள் முரண்படவில்லை என்பதே மற்றொரு உண்மையாகும். அரசுடன் சேர்ந்து நிற்கும் காரணங்கள் தமிழ்ச் சிந்தனைமுறையின் ஓரு கூறாக இருப்பதால், போராடுபவர்களை ஒடுக்குமாறு அரசிடம் கோரிய கூட்டமைப்பின் கருத்துகள் இன்றுவரை யாரும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. இதை விரிவாக ஆராய்வோம்.\n1.சுமந்திரன் நவதாராளவாதத்தை எதிர்த்து நாடுதளுவிய அளவில் போராடுகின்றவர்களை குற்றவாளியாகப் பிரகடனம் செய்வதன் மூலம், அவர்களைத் தண்டிக்க கோருகின்றார். சுமந்திரன் கூறுகின்றார்.\n\"அரசாங்க மருத்துவ அதிகாரிகள் - சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மிக மோசமானவர்கள்… மருத்துவர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். … மருத்துவ தேவை உடையவர்களை உதாசீனம் செய்வது குற்றச்செயல் என்றும் … இவை சுயநல நோக்கின் அடிப்படையில் … செயற்படுவதாகவும் … நாட்டு மக்களை பணயமாக வைத்து தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக\" கூறுகின்றார்.\nஇதன் மூலம் தமது, தங்களது தனியார்மய நவதாராளவாத மனிதவிரோத வக்கிரத்துக்கு வக்காளத்து வாங்கி, போராடுகின்றவர்களை குற்றவாளியாக காட்டுகின்றார்.\n2.சம்மந்தன் தன் எதிர்க்கட்சி தலைவருக்குரிய தகுதியைக் கொண்டு, பாராளுமன்றத்தில் நவதாராள���யத்தை ஆதரிக்கும் விசயத்தை மக்கள் மேல் கக்கியுள்ளார்.\n\"போராட்டங்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பை ஏற்க முடியாது.. அரசாங்கம் துணிந்து முடிவுகளை எடுத்து ஆட்சியை முன்னெடுக்க வேண்டுமெனவும்… ஜனநாயகத்திற்கு விரோதமான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக அரசாங்கத்தினை கவிழ்க்க முடியாது என்று கூறியதுடன்.. ஜனநாயக ரீதியாக இல்லாத விடயங்களை வைத்து உரிமைகள் வேண்டுமென போராட முடியாது… பல்வேறு முட்டுக்கட்டைகள் அரசாங்கத்திற்கு போடவேண்டும் என்றே பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையவில்லை என்று கூறி.. அரசாங்கம் துணிகரமான தீர்மானங்களை நிறைவேற்ற… வினைத்திறனுடன் இருக்க வேண்டுமாக விருந்தால் துணிந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். அந்தத் தீர்மானங்களை தைரியமாக நடைமுறைப்படுத்த வேண்டும்\"\nஅதாவது அரசு துணிவுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் அரச பயங்கரவாதத்தை கையாள வேண்டும் என்கின்றார். அதேநேரம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் முதுகில் குத்தும் வண்ணம்\n\"நாங்கள் இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரவில்லை. ஆனால் நடைபெற்ற தவறுகள் தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட்ட வேண்டும். அதற்கான பரிகாரங்கள் காணப்படவேண்டும்”\n.. இனவாதத்தினை ஊக்குவித்து மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தினால் எதனையும் சாதிக்க முடியாது. நல்லிணக்கத்தின் மூலமாக..\nநவதாராளவாத பொருளாதாரத்தை தங்கள் அரசியல் கொள்கையாகக் கொண்ட கூட்டமைப்பு, அதற்கு பாதகம் ஏற்படுவதை அனுமதிப்பதில்லை. நவதாராளவாதத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களால் அரசாங்கள் பலவீனமடைகின்ற போது, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளை பெறும் யுத்ததந்திரத்தை கூட்டமைப்பு எதிர்க்கின்றது. இதன் மூலம், உண்மையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கின்றது. அதேவேளை பலவீனமாகும் அரசைப் பலப்படுத்த, தன் கையைக் கொடுக்கின்றது. அரசாங்கத்தின் எடுபிடிகளாக மாறி, செயற்படுகின்றது. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல, ஒடுக்கும் தமிழ் தேசிய இனவாதிகளே தாங்கள் என்பதை, நடைமுறைகள் மூலம் ஜயம் திரிபட வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபிற்போக்கான தமிழ் தேசியமானது, ஒடுக்கப்பட்ட (அனைத்து) மக்களினது எந்த வகையான போர��ட்டத்தையும் அங்கீகரிப்பதுமில்லை, அனுமதிப்பதுமில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை தனது விடுதலைக்கான முன்நிபந்தைனையாகக் கொண்ட தேசியமே, வரலாற்றில் முற்போக்கான சமூகப் பாத்திரத்தை முன்னெடுக்க முடியும். இந்த முரண்பட்ட சமூகப் பின்னணியிலேயே, கூட்டமைப்பின் பிற்போக்கான பாத்திரத்தை ஆராய முடியும்.\nசுமந்திரன் மருத்துவர்கள் \"பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில்\" ஈடுபடுவதாக கூறுகின்ற பின்னணியில், இவர்களின் கடந்தகால பொது அரசியலுக்கே இக் கூற்றைப் பொருத்திப் பாருங்கள். 1948 முதல் தமிழ்மக்களுக்கு கொடுத்து வாக்குறுதிகளும், அதை நம்பி வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்து வந்த கூட்டமைப்பின் வரலாறு போன்றதல்ல, மருத்துவர்கள் போராட்டம். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தையே தொடர்ந்து அரசியலாக செய்து வந்தவர்களே கூட்டமைப்பு. அதை மூடிமறைக்க இனவாத சிந்தனையைச் சமூகத்தில் புகுத்தியவர்கள். இதன் மூலம் நவதாராளவாதத்தின் தொங்குதசைகளாக செயற்படுகின்றதையே விசுவாசமாக செய்து வருபவர்கள். அதாவது மக்களுக்கு எதிரான நவதாராளமய முன்னெடுப்புக்கு துரோகம் செய்வதில்லை. தங்கள் வர்க்கக் கூட்டாளிகளுடன் கூடிக்கொண்டு, மக்களின் கழுத்தை அறுப்பதையே அரசியலாகக் கொண்டுள்ளனர்.\nஇப்படி இருக்க மருத்துவ சங்கம் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுவது, அவர்கள் தங்கள் \"சுயநல நோக்கில்\" என்று கூறுகின்ற அளவுக்கு, கிரிமினல் மயமான வழக்குரைஞர் தொழில் வழிகாட்டுகின்றது.\nதனியார்மயத்துக்கு எதிரான மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளையும், இலவசக் கல்வியைக் கோரும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளையும் ஆதரித்தே, மருத்துவச் சங்கத்தின் தொழிற்சங்கப் போராட்டமானது நடக்கின்றது. இதைத்தான் சுமந்திரன் சுயநலமானது என்கின்றார்.\nமாணவர்கள் தனியார் மருத்துவக் கல்விமுறையை எதிர்த்தும், அரசு பல்கலைக்கழக மருத்துவ கல்வியைக் கோரியும், அனைவருக்குமான இலவசக் கல்வி மற்றும் மருத்துவத்தை உறுதி செய்யக் கோரியுமே, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நடக்கின்றது.\nஇது சுமந்திரனுக்கு சுயநலமாம். சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட தனியுடமைக் கொ���்கையிலான நவதாராளவாதத்தை ஆதரித்து, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற தங்கள் அரசியலை, பொதுநலன் சார்ந்ததாக கூறுகின்ற அளவுக்கு கூட்டமைப்பின் அரசியல் கிரிமினல்மயமானதாக இருக்கின்றது.\nசம்மந்தன் இதே தாளத்தையே \"ஆட்சிக் கவிழ்ப்பு - இனவாதம் - ஜனநாயக விரோதம்\" என்று திரித்துப் புரட்டி முன்வைக்கின்றார். தாங்களே இனவாதிகளாகவும், சொந்தக் கட்சி ஜனநாயகத்தை மறுத்துக் கொண்டும், இலங்கை மக்களின் தேசிய சொத்துக்களை தனியாருக்கும் - அன்னியருக்கும் விற்பதற்கு எதிரான போராட்டங்களை, ஜனநாயக விரோதமானதாக காட்டி, அதை ஒடுக்குமாறு அரசிடம் கோருகின்றார். போராட்டங்களை ஆட்சிக்கவிழ்ப்பாகவும், மகிந்த தரப்பின் சதியாகவும் திரித்துக் காட்டுகின்றனர். நீதிமன்றங்களில் குற்றவாளிகளை காப்பாற்றுகின்ற தங்கள் தொழில் \"தர்மங்களின்\" அடிப்படையில், தாங்கள் முன்னெடுக்கும் நவதாராளவாதத்தை ஆதரித்து, நவதாராளவாதத்துக்கு எதிரானவற்றை \"துணிகரமான தீர்மானங்கள்\" மூலம் ஒடுக்குமாறு கோருகின்றனர்.\nநாட்டின் பொதுச் சொத்துகளை தனியார்மயமாக்கவும், அதை அன்னியனுக்கு விற்பதைப் பற்றி கூட்டமைப்பின் கருத்து என்பது, அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானதல்ல. தமிழ் பகுதிகளிலுள்ள உழைக்கும் மக்களின் சொத்துக்களையும், உழைப்புகளையும் நவதாராளமயம் மூலம் கொள்கையிடுவதை ஆதரிக்கின்ற எடுபிடிக் கட்சியே கூட்டமைப்பு. அரசாங்கம் நவதாராளமயத்தை முன்னெடுப்பதற்காக ஈவிரக்கம் காட்டாது, ஒடுக்குவதன் மூலம் நவதாராளவாத பொருளாதாரத்தை ஸ்திரமடைய வைக்க முடியும் என்கின்றார். நவதாராளவாதத்துக் எதிரான ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்காமையாலேயே, \"நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையவில்லை\" என்று கூறி, ஒடுக்குதலை தீவிரமாக்க கோருகின்றனர்.\n“எதையும் பார்த்துக் கொண்டு இருக்காமல்..\" அரசாங்கம் துணிகரமான தீர்மானங்களை நிறைவேற்ற\" வேண்டும் என்றும் கூறி, அண்மையில் பெற்றோலியத்துறை ஊழியருக்கு எதிரான வன்முறையை ஜனநாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாக புகழ்கின்றனர்.\nஅதே உரையில் ஒடுக்குவதற்காக இறக்கிய இராணுவத்தைப் பாதுகாக்கும் வண்ணம், இந்த இராணுவம் தமிழ்மக்களை ஒடுக்கியதைப் பற்றி தமக்கு எந்தப் பிரச்சனையுமில்லை என்கின்றார். அவர் அதை மிக நாசுக்காகவே \"நாங்கள் இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரவில்லை. ஆனால் நடைபெற்ற தவறுகள் தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட்ட வேண்டும். அதற்கான பரிகாரங்கள் காணப்படவேண்டும்\" என்று மொட்டைத் தலைக்கு முக்காடு போடுகின்றார். தமிழ் மக்களை ஒடுக்கியதில் சில தவறுகள் நடந்துள்;ளது அவ்வளவுதான். மற்றும்படி போராட்டம் ஒடுக்கப்பட வேண்டியதே என்கின்றார். இது போன்று நவதாராளவாதத்தை எதிர்க்கும் சக்திகளை ஒடுக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவராக பாராளுமன்றத்தில் நின்று அறைகூவல் விடுத்துள்ளார்.\nஇப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலே, கூட்டமைப்பின் அரசியல் என்பதை, வெளிப்படையாக அம்பலப்படுத்தி காட்டியிருக்கின்றனர். நவதாராளவாதத்தை முன்னெடுக்கும் அரசுடன் கூடி கும்மியடிக்கும் வர்க்கப் பொறுக்கிகளே, தங்களது உண்iமான சுய அடையாளம் என்பதை ஐயம் திரிபட வெளிப்படுத்தி இருக்கின்றனர். தமிழினத்தின் பெயரில் இயங்கும் இந்த பிற்போக்குவாத சக்திகளை இனம் கண்டு கொள்வதும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களே, மனித விடுதலைக்கான முன்நிபந்தைனையாக இருப்பதை காண முடியும். இன்று தேவை \"மாற்றுத் தலைமையல்ல\", ஒடுக்கப்பட்டவர்களின் ஒன்றிணைந்த போராட்டமே.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(860) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (867) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(851) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1282) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1477) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1555) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1615) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1510) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1542) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1578) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1268) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இத���வும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1515) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1407) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1650) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1632) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1538) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1875) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1778) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1694) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1581) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T15:53:05Z", "digest": "sha1:LCK4IK2NATOVSPVDTCCJ563VZSA2TKBX", "length": 3697, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வித்துத் தாவரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவிதைகளை உற்பத்தி செய்யும் தாவரங்கள் வித்துத் தாவரங்கள் எனப்படுகின்றன. இவை நிலத் தாவரங்களில் ஒரு வகையாகும். தற்காலத்தில் வாழுகின்ற சைக்காட்டுகள், Ginkgo, ஊசியிலைத் தாவரங்கள் (conifers), பூக்கும் தாவரங்கள் என்பன இவ்வகையுள் அடங்குகின்றன.\nவித்துத் தாவரங்கள் வழக்கமாக பூக்கும் தாவரங்கள் (Angiosperms), வித்துமூடியிலிகள் (gymnosperms) என இரு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தற்காலத்தில், பூக்கும் தாவரங்கள், வித்துமூடியிலித் தாவர வகையிலிருந்து கூர்ப்பு (பரிணாமம்) அடைந்ததாகக் கருதப்படுகின்றது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.pdf", "date_download": "2019-11-19T15:06:11Z", "digest": "sha1:CBZ2W7DTZ3KR4ZXJW3YD4PLYU35G2GKR", "length": 4721, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அட்டவணை:காற்றில் வந்த கவிதை.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அட்டவணை:காற்றில் வந்த கவிதை.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அட்டவணை:காற்றில் வந்த கவிதை.pdf\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்க��� பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅட்டவணை:காற்றில் வந்த கவிதை.pdf பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன்/நூற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-16th-septempter-2019-monday-026338.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-19T15:31:03Z", "digest": "sha1:JOU4A774ZFVD6RMXG26IRDV2VZJV22PY", "length": 27874, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்க இந்த ராசியா? அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது... | Daily Horoscope For 16th septempter 2019 Monday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago டயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\n5 hrs ago தலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா\n5 hrs ago இந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...\n7 hrs ago மார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்\nNews ரஜினி பேச்சுக்கு ஓ.பி.எஸ்.கண்டனம்... அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார்\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nMovies திடீரென டிவிட்டரில் ட்ரென்ட்டான அறிவு.. யாரு.. என்ன காரணமுன்னு தெரியுமா\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nTechnology நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nFinance ஒரே நாளில் 20% ஏற்றம்.. என்ன ஆச்சு இந்த ஹெச்சிஎல் இன்ஃபோசிஸ்டமுக்கு..\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n16-09-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த காரியத்தையும் மன தைரியத்துடன் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்து வந்த சின்ன சின்ன இன்னல்கள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த உறவுகள் மேம்படும். உங்களுடைய தொழில் மற்றும் உத்தியோகத்தில் சில சில புதுமையான விஷயங்களை செய்ய முயற்சி செய்வீர்கள். பிறருடைய பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் சொல்வதைக் கொஞ்சம் தவிர்த்து விடுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.\nMOST READ: உலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...\nஉங்களுடைய முக்கியமான பணிகளைப் பிறரை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடைய அன்பும் ஆதரவும் கிடைக்க ஆரம்பிக்கும். உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.\nவீட்டில் பிள்ளைகளுடைய மகிழ்ச்சியும் உறவினர்களால் அதிக ஆதாயமும் கிடைக்கும். வீட்டுக்கு விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரிய மகான்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் இருந்து வந்த சின்ன பிரச்னைகளைத் தீர்க்க வீட்டில் உள்ளவர்களுடைய ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசை���ும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉங்களுக்கு இருக்கின்ற மறைமுக எதிர்ப்புகளினால் இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய செயல்களினால் மற்றவர்கள் பயன் பெறுவார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களுடைய முழு ஆதரவும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nகுடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடைய முழுமையான ஆதரவு கிடைக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பயணங்களின் மூலமாக உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற ஆரம்பிக்கும். பேசுகின்ற போர் கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்கள். வீட்டில் குழந்தைகளின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களிடம் சக ஊழியர்களுடைய வீண் விவாதங்களைத் தவிர்ப்பது மிக நல்லது. நீங்கள் திட்டமிட்ட செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எந்த சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய செலவுகளால்நெருக்கடியான சூழல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடைய பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: கோடீஸ்வர யோகம் தரும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சனி - யாருக்கு யோகம் வரும்\nபுதிய தொழில்கள் தொடங்குவதற்கான உங்களுடைய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். உறவினர்களுடைய முழு ஆதரவினால் தொழிலில் சில மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளுடன் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்��ள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nதிருமணப் பேச்சு வார்த்தைகள் உங்களுக்கு சாதகமாகவே முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செயல்வேகம் அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உங்கள் மீதான நம்பிக்கைகள் சீர்குலைவதற்கான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனங்கள் வாங்கி, மகிழ்வீர்கள். புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். தாய்வழியிலான உறவினர்களுடன் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nவெளியூா் பயணங்களினால் கொஞ்சம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உங்களுக்கு அனுகூலமான பலன்களே கிடைக்கும். தொழிலில் உங்களுடைய லாபங்கள் இருமடங்காக உயர ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த நபரை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் முனைவோருக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nகுடும்பத்திற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களுடைய நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேற ஆரம்பிக்கும். உங்களுடைய நட்பு வட்டாரங்கள் விரிவடையத் தொடங்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசனை செய்து, பழைய பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். தொழில் செய்கின்றவர்களுக்கு பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: மரணத்தை தரும��� செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...\nஇதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளால் இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய செயல்களினால் மற்றவர்கள் பயன் அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். நெருக்கமானவர்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண மழை பொழியப் போகுதாம்...\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப் போகுது தெரியுமா\nமேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nஇன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கப் போறது இந்த 5 ராசிக்காரங்க தான்...\n2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்\nஇந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..\nஇந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nஇன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களின் மன நிம்மதி கெடப் போகுது தெரியுமா\nஇன்று எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல கவனமாக இருங்க...\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nSep 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கப் போறது இந்த 5 ராசிக்காரங்க தான்...\nஉங்களை செல்வந்தராக மாற்ற உங்க வீட்டுல இந்த சின்ன மாற்றங்களை பண்ணுனா போதுமாம்...\n2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/597", "date_download": "2019-11-19T14:51:25Z", "digest": "sha1:LTBJ2OMBXSL2ZTL6BJQRQGUKMENR2VFF", "length": 64223, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "இணைவைத்தல்", "raw_content": "\n[ஆகஸ்ட் 8, 2008 அன்று வெளியான கட்டுரை. மறுபிரசுரம்]\nஇன்று எங்கள் பதினேழாவது திருமண நாள். 1991 ஆகஸ்ட் எட்டாம் தேதி நான் அருண்மொழியை மணந்தேன். எனக்கு அப்போது 29 வயது. அருண்மொழிக்கு 20 தாண்டியிருந்தது. நான் ‘ரப்பர்’ நாவல் எழுதி அகிலன் நினைவுப்பரிசு பெற்று இலக்கியவட்டாரத்தில் கவனம் பெற்றிருந்தேன். ‘படுகை’, ‘போதி’, ‘ஜகன்மித்யை’, ‘மாடன்மோட்சம்’ போன்ற கதைகள் பேசப்பட்டன. ரப்பர் நாவலைப்படித்துவிட்டு என் வாசகியாக அறிமுகமானாள் அருண்மொழி. ஒரு கட்டத்தில் அது காதலாகியது. காதல் மணம். சில சிறுசிக்கல்களுக்குப் பின் அவள் வீட்டார் ஒத்துக்கொண்டார்கள். எனக்கு அப்போது அண்ணா மட்டும்தான் உறவு\nஅது ஒரு மறக்கமுடியாத நாள்தான். ஆனால் அதைக் கொண்டாடும் வழக்கமெல்லாம் எங்களுக்கு இல்லை. பரிசுகள் கொடுத்துக் கொள்வது, வெளியே செல்வது எதுவுமே வழக்கமில்லை. ஆரம்பத்தில் சிலவருடங்கள் நினைத்துக்கொள்வோம். இப்போதெல்லாம் பலசமயம் அந்தத் தேதி தாண்டிய பின்னர்தான் எங்கள் நினைவுக்கே வரும். என்னுடைய பிறந்தநாள், அருண்மொழியின் பிறந்தநாள் எல்லாமே அப்படி அவற்றின் பாட்டில் கடந்து சென்றுவிடும். சைதன்யாவின் பிறந்தநாள் மட்டும் தவறாமல் நினைவில் நிற்கும், காரணம் அதை அவள் மறப்பதில்லை. ஆறுமாதம் முன்னரே உஷாராகிவிடுவாள்.\nஒரு பழையபடம். 1996 என நினைக்கிறேன். பாம்பன்விளையில் சுந்தர ராமசாமி கூட்டிய கூட்டத்தில் பௌத்த அய்யனார் என்னை ஒரு பேட்டி எடுத்தார். அது புதியபார்வை இதழில் வெளியானது. அந்த பேட்டிக்காக எடுக்கப்பட்ட படம்\nஅன்றெல்லாம் திருமணத்தைப்பற்றி நான் நினைத்ததே இல்லை. அது எனக்குச் சரிவராது என்ற எண்ணம் இருந்தது. 1985இல் அம்மா அப்பா இறந்தபின்பு எந்தவிதமான பிடிப்புகளும் இல்லாமல் இருந்தேன். ஊர் ஊராக ஒருவித திட்டமும் இல்லாமல் அலைந்துகொண்டிருந்த காலம். நிலையான வருமானம் இல்லை, காரணம் முறையாக வேலைக்குச் செல்வதில்லை. காஸர்கோடு நகரில் தொலைபேசித்துறையில் ஒரு மணிநேரத்துக்கு ரூ 2.75 ஊதியத்தில் RTP ஊழியனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். Reserved Trained Pool. அதை Reserved Trained Fool என்போம். காரணம் ஆறுமாதக் காத்திருப்புக்காக ஆள் எடுத்த மறுமாதமே இந்திராகாந்தியின் ஆளெடுப்புத் தடைச்சட்டம் அமலாகியது. 1988 நவம்பரில்தான் நீதிமன்றம் தலையிட்டதனால் வேலை உறுதிப்பட்டது. அதுவரை தினக்கூலி.\nவேலைக்குப் போக ஆரம்பித்ததே என் முயற்சி இல்லாமல்தான். அதற்கு முன் 1981 ல் கல்லூரியை விட்டது முதல் 1984 வரை நான் முழுநாடோடி. பலவகை வாழ்க்கை. ’84 செப்டம்பரில் ஒரு பைசாகூட இல்லாமல் ஹஸன் ரயில் நிலையத்தில் நின்றபோது கேரளத்தில் கண்ணனூரில் இருந்த தூரத்துச் சொந்தமான அண்ணாவின் நினைவு எழுந்தது. டிக்கெட் இல்லாமல் ரயில்பயணம்செய்து — அப்போது சாமியார்க்கோலத்தில் இருப்பேன், சாமியார்களுக்கு டிக்கெட் தேவையில்லை– கண்ணனூர் வந்திறங்கி, ராணுவமுகாமுக்குச் சென்று, அங்கே டிஃபென்ஸ் அக்கவுண்ட் துறையில் வேலை பார்த்த அண்ணாவைத் தேடிக் கண்டடைந்தேன். அவர் என்னை உடனடியாகக் குளிக்கச்செய்து, உடைகளும் உணவும் தந்து, கூடவே வைத்துக் கொண்டார். அவர்தான் என்னைத் தொலைபேசித்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்கச் சொன்னார். அவரது உறவுப்பையன் ஒருவன் விண்ணப்பித்திருந்தான். அம்மாவுக்கு எழுதி என் சான்றிதழ்களைப் பெற்று என்னை விண்ணப்பிக்கச் செய்தார். அம்மா அவருக்கு எழுதிய கண்ணீர்க்கடிதங்கள் பலவற்றின் வரிகள் நினைவில் இருக்கின்றன\nஒருமாதத்தில் வேலைகிடைத்தது. 1984 டிசம்பர் முதல். ஊழியனானபிறகும் நாடோடிப்புத்திதான். காசே இல்லாமலாகும்போது மட்டுமே வேலைக்குப் போவேன். அதுவும் மாலைநேர வேலைக்கு. இரவு பன்னிரண்டு மணிக்கு அடர் இருளில் நடந்து கடலோரம் இருந்த என் பழைய தனித்த வீட்டுக்கு வருவேன்.அப்போது மாதம் 200 ரூபாய் போதும். ரொம்பவும் பசிபொறுக்க முடியாமல்போனால் மட்டும்தான் சாப்பிடுவது. என் முக்கிய உணவு அப்போதெல்லாம் பொறையும் டீயும்தான். ஒருநாள் இருபத்தைந்து டீ குடிக்கும் வழக்கம் இருந்தது. மிக ஒல்லியாக இருப்பேன். அம்மா அப்பா மரணத்தால் நிலைகுலைந்து அனேகமாக பைத்தியமாக இருந்தேன். ஆனால் வெறிபிடித்து மூன்றுமொழிகளில் படித்துத் தள்ளிக்கொண்டுமிருந்தேன்.\nசுந்தர ராமசாமி , ஆற்றூர் ரவிவர்மா ஆகியோருடனான தொடர்பு என்னை மெதுவாக சமநிலைக்குக் கொண்டுவந்தது. சுந்தர ராமசாமி என்னை எழுதும்படி சொன்னார். எழுத்து என்னை மீட்டது. ஆனாலும் நரம்புச்சிக்கல்களும் கடுமையான தூக்கமின்மை நோயும் தொடர்ந்தன. முன்பு ஒருமுறை மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்��ு பிழைத்துக் கொண்டேன். ஆனால் அந்தப் பாதிப்பு தொடர்ந்தது. 1988 பெப்ருவரியில் ஒருமுறை இரவில் நினைவிழந்து விழுந்துவிட்டேன். காலைவரை தரையில் கிடந்தேன். என் வீட்டில் நான் தனியாகத்தான் இருந்தேன் அப்போது.\nகாலையில் எழுந்த போது எனக்குத் தலைசுற்றியது. உலகமே மங்கலாகவும் குழப்பமாகவும் இருந்தது. தென்னந்தோப்பு மிகவும் அடர்த்தியாக மாறி நீர்ப்பிம்பம் போல அலையடித்தது. பலமுறை முகம் கழுவினேன். டீ போட்டுக் குடித்தேன். கண்களில் ஏதோ பாதிப்பு என்று புரிந்தது. நடந்து சென்று அரசு கண்மருத்துவர் வீட்டுக்குப் போய் அவரைச் சந்தித்தேன். அவர் என்னை கவலையுடன் நெடுநேரம் பரிசோதனைசெய்தார். உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் ஊசியால் குத்துவது போன்ற நருநருவென்ற வலி வருவதுண்டா, காதுகளில் சிலவகை உரசல் ஒலிகள் கேட்பதுண்டா, அடிக்கடி காரணமில்லாமல் தூக்கிவாரிப்போடுவதுண்டா என்றெல்லாம் கேட்டார். அவை எல்லாமே எனக்கிருந்தன. உங்களுக்கு வந்திருப்பது மென்மையான ஒரு பக்கவாதம் என்றார்.\nபக்கவாதம் மிகக் குறைந்த அளவில் வரும்போது அது சின்னஞ்சிறு தசைநார்களில் மட்டுமே அடையாளம் காணுமளவுக்கு வெளிப்படும். உன் நாவிலும் சிறிய சிரமம் இருக்கும் என்றார். என் இடதுகண்ணில் விழியாடியை இயக்கும் ஆறு தசைநார்களில் ஒன்று செயலிழந்திருந்தது. ஆகவே விழியாடி சரியாகத் திரும்பவில்லை. விளைவாக நான் காண்பனவற்றை இரண்டிரண்டாகக் கண்டுகொண்டிருந்தேன். தன் கைவிரலைக் காட்டிப்’’பார்”என்றார். இரண்டு விரல். ஓரக்கண்ணால் பார்த்தபோது இரு பிம்பங்களும் நல்ல இடைவெளியில் தெரிந்தன. நேருக்கு நேராகப்பார்த்தால் பழங்கால மூவண்ண பிளாக் அச்சுப் படிவுகள்சரிவரப் பொருந்தாமல் இருபிம்பங்களாக இருப்பது போலிருந்தது. ஏன் இப்படி வந்திருக்கிறது என்று தெரியவில்லை என்று சொல்லி ஒரு கண்ணுக்கு ஒரு கட்டு போட்டு அனுப்பினார். ஒற்றைக்கண்ணால் பார்த்தபோது ஒன்றும் சிக்கலில்லை. தூரத்தை மதிப்பிடுவது தவிர.உலகம் ஒரு தட்டையான ஓவியமாக மாறிவிட்டது.\nநான் அஞ்சிவிட்டேன். பக்கவாதம் தீவிரமாகத் தாக்கவும்கூடும் என்று டாக்டர் சொல்லியிருந்தார். வாழ்க்கையில் முதல்முறையாக எனக்கு ஒரு துணை தேவை என்று உணர்ந்த நாள் அது. என் அண்ணா ஊரில் அவரே வேலையில்லாமல் வீட்டை உடைத்து விற்று சாப்பிட்டு அல்ல��டிக்கொண்டிருந்த காலம். நான் அவ்வப்போது அவருக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் கொஞ்சம்கூடப் பணம் இல்லை. நான் உடல்தளர்ந்து படுத்துவிட்டால் என்ன ஆகும் ஆற்றூர் ரவிவர்மாவை அழைத்தேன். உடனே கிளம்பி வா என்றார். அவரது மனைவி போனை வாங்கி நாளைக் காலை இங்கே இருக்க வேண்டும் என்று ஆணையிட்டார். ரயிலில் கிளம்பி சென்று சேர்ந்தேன். அதிகாலை மழையில் குடையுடன் ஆற்றூர் ரவிவர்மா ரயில்நிலையத்துக்கு வந்து காத்திருந்தார்.\nதிரிச்சூர் மருத்துவக்கல்லூரிப் பேராசிரியரான நரம்பியலாளர் டாக்டர் கெ.ஜி.நாயரை உடனே சென்று பார்த்தேன். அவர் நோயாளிகளைப் பார்ப்பதில்லை. அவரது மாணவராக இருந்த ஆற்றூர் ரவிவர்மாவின் மகன் டாக்டர் பிரவீண் சொன்னதனால் என்னைப் பரிசோதனைசெய்தார்.மென்மையான குரலும் இளம் சூடான சிறிய விரல்களும் கொண்ட குள்ளமான வெண்ணிற மனிதர். வெண்ணிற முடி, வெண்ணிற பிரெஞ்சுதாடி. ஒரு பந்தை என் கைவிரல்களால் பிடிக்கச் செய்தார். பல சொற்களைத் திருப்பித் திருப்பிப் பேசவைத்தார். கண்களைத் திருப்பச் செய்து பரிசோதனை செய்தார். என்னிடம் தனியாக ஒருமணி நேரம் பேசினார். அவரது சொற்களைத் துல்லியமாக இப்போதும் நினைவுகூர்கிறேன்.\n”நீ உன் உடம்போடு விளையாடிவிட்டாய்.”என்றார் அவர். ”உன்னுடைய மனம் மிகவும் கொந்தளிப்பானது. அந்தக் கொந்தளிப்பை நீ அடக்க முடியாது. ஏனென்றால் அது உன் இயல்பு. உன்னை எழுத்தாளனாக ஆக்குவதே அந்தக் கொந்தளிப்புதான். அது இறைவனின் கொடை. ஆகவே சாதாரண லௌகீக மனிதர்களை விட பலமடங்கு கவனத்துடன் நீ உன் உடலைப் பேணவேண்டும். உன் தூக்கம் உன் கட்டுப்பாட்டில் இருந்தாகவேண்டும். ஆனால் நீ உன் மனதை மேலும் மேலும் கொந்தளிக்கச் செய்திருக்கிறாய். உடம்பைக் கிட்டத்தட்ட அழியவே விட்டிருக்கிறாய். உடம்பு தன் முதல் அறிவிப்பை அளித்தாகிவிட்டது.”\n”என்றேன். ”மூளையைப்பற்றி நமக்கு தெரிவது கடலில் ஒரு டீஸ்பூன் அளவுக்குத்தான். மூளையின் சில செல்கள் வேலைசெய்யவில்லை, அவ்வளவுதான். அது ஏன் என்றே தெரியாது. எந்த மருத்துவமும் செய்ய முடியாது. நரம்பியலில்ஒட்டுமொத்தமாக சில வைத்தியங்கள்தான் உண்டு. அதெல்லாம் மூளையைத் தூங்க வைப்பதற்கும் உசுப்புவதற்கும்தான். நம் உடலில் மூளைசெல்கள் பதினைந்துநாட்களில் புதுப்பிக்கப்படும். ஆகவே பதினைந்து நாள் பார்ப்போம். இல்லாவிட்டால் முப்பதுநாள். நாற்பத்தைந்து நாளில் பெரும்பாலும் சரியாகிவிடும். இல்லாவிட்டால் ஏதாவது செய்வோம்… இப்போது போய் நன்றாகத் தூங்கு. ஓய்வில் இரு”\nபதினைந்துநாளில் சரியாகிவிட்டேன். ஆற்றூர் ரவிவர்மாவின் மனைவி என்னை மிகமிகக்கவனமாக பார்த்துக் கொண்டார். எதையும் உரக்கச் சிரித்தபடி எதிர்கொள்பவர் ஆற்றூர் ரவிவர்மா. அவரது பேச்சு அளித்த உற்சாகம் என்னை மீட்டது. விடைபெறும்போது கெ.ஜி.நாயர் சொன்னார். ”உன் மூளையில் இந்த பக்கவாதச்சாத்தியக்கூறு உள்ளது. ஏதாவது ஒரு வயதில் இந்நோய் உனக்கு வரலாம். பொதுவாகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு உள்ள ஆபத்துதான் இது.. கவனமாக இரு…” அப்போது மலையாள நடிகர் ‘பரத்’கோபி பக்கவாதம் தாக்கிப் படுக்கையில் இருந்தார்.\nஆற்றூர் என்னிடம் திருமணம் பற்றிப் பேச ஆரம்பித்தார். மனிதனுக்குத் துணை தேவை, துணை தேவையில்லை என்றால் நீ முழுமையாகத் துறவியாக ஆகி வாழ்க்கையையே துறக்க வேண்டும் என்றார். எனக்கு அவர் சொல்வதன் நியாயம் பிடிகிடைத்தாலும் நான் அதைத் தவிர்த்தேன். வேலை நிரந்தரமாக ஆகிவிட்டதே என்றார் ஆற்றூரின் மனைவி. சில பெண்களை அவர் மனைவி பரிந்துரைத்தார். அவர்கள் சொன்ன ஒரு நம்பூதிரிப்பெண் மிகவும் அழகாகக் கூட இருந்தாள். என் மனம் அதில் செல்லவில்லை. ஆனால் எழுத்தில் தீவிரமாக ஈடுபடவேண்டுமென்ற வேகம் எழுந்தது. அதன் பின்புதான் எழுதிக்குவிக்க ஆரம்பித்தேன்.\nஎன்னுடைய வேகத்தை ஆற்றூர் உற்சாகப்படுத்தினார். நீ தமிழில் எழுதுவதாக இருந்தால் தமிழ் உன் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார். ஆகவே நான் தமிழ்நாட்டுக்கு மாற்றம் வாங்கி வர முயன்றேன். தருமபுரி மாவட்டத்தில் இருந்து பாலகிருஷ்ணன் என்ற மலையாளி கேரளம் வர விரும்பினார். பரஸ்பர மாற்றம் கோரிப் பெற்று நான் தருமபுரிக்குப் போய் பாலக்கோடு கிராமத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கிருக்கும்போது சில திருமண முயற்சிகளை ஆற்றூர் செய்தார். ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவேயில்லை. அப்போதுதான் மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவியாக இருந்த அருண்மொழியை சந்தித்தேன். தி.ஜானகிராமனின் கதாநாயகி போல் இருக்கிறாள் என்ற எண்ணம் வந்தது. ஆம், அதேதான். கண்டதும் காதல் நான் உள்ளூர முடிவு செய்யும்போது அவள் பெயர��� தவிர அவளைப்பற்றி எதுவுமே தெரியாது.\nநான் அருண்மொழியைக் காதலித்தது வெறும் ஏழுமாதங்கள். 1991 ஜனவரியில்தான் அவளை நேரில் சந்தித்தேன். காதலைச் சொன்னபின்பு வெறும் ஐந்தேமுறைதான் சந்தித்திருக்கிறோம். சேர்ந்து ஒரு பேருந்துப்பயணம் பட்டுக்கோட்டைக்கு. புரிதல் பகிர்தல் எதற்குமே நேரமில்லாத, கற்பனாவாதம் மேலோங்கிய உணர்ச்சிகரமான காதல் அது. தினம் ஒரு கடிதம். அதுவும் பத்து பதினைந்து பக்கம். இப்போது அவற்றைப்படித்தால் அவற்றில் அறிவார்ந்த எதுவுமே இல்லை. ஆனால் என் மொழிநடை அதன் சிறந்த சாத்தியங்களை அடைந்திருக்கிறது. எங்கள் காதலில் தர்க்கபூர்வமான சிந்தனைக்குக் கொஞ்சம் கூட இடமே இருந்ததில்லை. எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. ஒருவரைப்பற்றி ஒருவர் எதுவுமே தெரிந்துகொள்ள முயலவில்லை நான் ஒருபோதும் மேலும் சம்பாதித்து மேலும் லௌகீகமாக வெற்றிபெற முயலமாட்டேன், என் இலக்கு எழுத்து மட்டுமே என்று ஒரு கடிதத்தில் அவளுக்கு எழுதினேன். எழுத்தினால் பணமும் புகழும் ஏன் எளிய அங்கீகாரமும்கூட கிடைக்கப்போவதில்லை, ஆனால் அதைத்தான் செய்யப்போகிறேன் என்றேன்.அவள் அப்போது கிட்டத்தட்ட சிறுமி. அதெல்லாம் அவள் மனதில் புகவேயில்லை.\nஎன் ஒரேவயது நண்பர்கள் பலர் அக்காலங்களில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் நான் திருமணம், உறவுகள் பற்றியெல்லாம் விரிவாகப் பேசியிருக்கிறேன். அவர்களில் சிலர் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். பலர் மரபுத்திருமணம். பலவருடங்களுக்கு பின்பு ஒருமுறை ஒரு விடுதியறையில் சந்தித்தபோது குடும்ப வாழ்க்கையைப்பற்றிப் பொதுவாகப்பேசிக் கொண்டோம். காதல் திருமணங்கள் அனைத்துமே ஒருவகை சலிப்பை எட்டிவிட்டிருந்தன. பிரிவு என்று ஏதும் இல்லை. வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது, அவ்வளவுதான். அவ்வப்போது பிரியமும் பகிர்தலும்கூட இருந்தன. ஆனால் காதல் முற்றிலும் இல்லை. காதல்நாட்களைப்பற்றிய நினைவேகூட வெகுதூரத்தில் இருந்தது. காதலைப்பற்றி நினைக்கும்போது ஒரு கசப்பு, கசப்பு எப்போதுமே கூட இருந்தது. இளம்பிராயத்துக்குரிய பரபரப்பால் தேவையில்லாத ஒன்றை செய்துவிட்டோம் என்ற உணர்வு. சாதி மாறித் திருமணம் செய்துகொண்ட ஒருவரின் குடும்பத்தில் கடுமையான ஏமாற்றமும் மனமுறிவும் உருவாகி விட்டிருந்தது. பிரிவது சுலபம் அல்ல என்பதனால் உறவு தொடர்ந்தது.\nமரபுத்திருமணங்களில் அந்த ஏமாற்றம் இல்லை. அவை ஒரேவகையான குடும்பச் சூழலில், பொருளியல் சூழலில் அமைக்கப்பட்ட உறவுகள். ஆகவே பெரிய முரண்பாடுகளும் இல்லை. அனைவருமே மனைவி தங்கள் வாழ்க்கையின் முக்கியமான ஓர் அங்கம், அவள் இல்லாமல் தங்கள் வாழ்க்கை இல்லை என்றார்கள். அவள் மீதும் குழந்தைகள் மீதும் பிரியம் இருப்பதைச் சொன்னார்கள். ஆனால் ஆழமான ஒரு சலிப்பும் இருந்தது. மனைவி தவிர்க்கமுடியாத ஒரு வசதி, தேவை, பொறுப்பு — அவ்வளவுதான். காதல் பெரும்பாலும் முதல்குழந்தை வரை நீண்ட ஒரு சிறு ஈர்ப்பு. அவ்வளவுதான். அதைக் காதல் என்று சொல்லலாமென்றால் அவ்வளவு மட்டுமே.அதன் பின் இணைக்கும் கண்ணி என்பது குழந்தைகள். சேர்ந்துவாழ்வதன் பொறுப்புகள். சமூகத்தில் காட்சியளிப்பதன் தேவைகள். இன்றியமையாத காமம்\nஎனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த நீண்ட வருடங்களில் எனக்கும் அருண்மொழிக்கும் இடையே முழுமையான,உணர்ச்சிகரமான நல்லுறவு மட்டுமே இருந்தது. என் வாழ்க்கையில் நான் நன்றாகப்புரிந்துகொண்ட ஆளுமை அவள்தான் என்றும் என்னை நன்றாகப் புரிந்துகொண்ட ஆளுமை அவள் என்றும் ஆகியிருந்தது. என்னுடைய எண்ணங்கள் கனவுகள் கவலைகள் அனைத்திலுமே அவளுக்குப் பங்கிருந்தது. எந்த நிலையிலும் அவளுக்கு மனத்துயரமோ சங்கடமோ வரும் எதையுமே நான் செய்வதில்லை. எங்கள் நண்பர்கள் நடுவே ஒரு முன்னுதாரண லட்சிய தம்பதியினர் நாங்கள் என்று அறியப்பட்டிருந்தோம். அருண்மொழிக்குக் கிண்டலாக ‘ரிஷிபத்னி’ என்றே பெயருண்டு.\nநான் தயங்கியதற்குக் காரணம் உண்டு. நான் திருமணத்துக்கு முன்புவரை அப்படி ஒரு முழுமையான மனித உறவு சாத்தியமென நம்பியதே இல்லை. அதை எப்போதும் சொல்லியும் வந்தேன். சக மனிதனைக் கண்காணிப்பதே மனித இயல்பு, தன் அகங்காரத்தைக் கழற்றி விட்டு ஆளுமையை இன்னொரு மனிதர் முன் சமர்ப்பணம் செய்ய மனிதனால் எந்நிலையிலும் இயலாது என்று வாதிடுவேன். அதற்கு அக்காலத்தில் மேலோங்கியிருந்த இருத்தலியம் ஒரு முக்கியமான காரணம். ‘இரு மனிதர்கள் நடுவே உள்ள உறவு ஒருமையினால் உருவாவதில்லை, முரண்பாட்டினால் மட்டுமே உருவாகிறது’ என்றுதானே இருத்தலியலின் சூத்திரம் சார்த்ர் அவரது துணைவி சிமோங் த பூவா விடமிருந்து பெற்ற அனுபவ ஞானம்\nஅந்த இரவில் சற்று தயக்கத்துக்குப் பின் நான் துணிந்து சொல்ல ஆரம்பித்தேன். பதினான்கு வருடங்களில் என்னுடைய காதல் மேலும் மேலும் வளர்ந்திருக்கிறது. இளம்காதலனாக இருந்தபோதிருந்த அதே மனக்கிளர்ச்சியும் பரவசமும் இன்றும் ஒவ்வொரு நாளும் நீடிக்கிறது. இப்போதும் அவளைப்பார்ப்பது என்னை கரையிலாத உவகையில் தள்ளுகிறது. அவளுடைய தோற்றம் அசைவுகள் உடை எல்லாமே பேரழகாகவே தோன்றுகின்றன. அவளுடைய கைப்பை, அவளுடைய பேனா, கசங்கிய காகிதக்குறிப்புகள் எல்லாமே பிரியத்துக்குரியனவாக இருக்கின்றன. கீழே கிடக்கும் ஒரு தாளில் அவளுடைய கையெழுத்து இருக்குமானால் ஒரு கணம் என் மனதில் தந்திகள் அதிர்கின்றன. ஒவ்வொரு நாளும் காலையில் அவளுடைய முகத்தைப் பார்க்கவே விரும்புகிறேன். ஒவ்வொநாளும் அவள் அலுவலகம் விட்டுவரும் நேரத்தை மனம் படபடக்கத்தான் எதிர் நோக்குகிறேன். அவளுடைய தோற்றமல்லாது பெண் தோற்றமே என் நெஞ்சில் பதிவதில்லை. காணும் பெண்களிலெல்லாம் அவளுடைய சாயலைத்தான் மனம் தேடுகிறது. பதினான்கு வருடங்களுக்கு முன்பிருந்த உணர்வெழுச்சிகள் இப்போது சிறுத்துத் தெரிகின்றன. ஏனென்றால் இப்போதுள்ள உணர்ச்சிவேகம் மிகப்பலமடங்கு ஆழமானதும் கூட…\nஅறையில் இருந்த நண்பர்கள் சற்றே பிரமித்துப்போய்விட்டார்கள். அவர்கள் கேலியாக சிரிப்பார்கள் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு வாக்குமூலம் போல அதைச் சொல்லவேண்டுமென அப்போது தோன்றியது. அது என் இறந்தகாலத்துக்கு நானே சொல்லிக் கொள்வதைப்போல. நான் உரத்த குரலில், கண்கள் விரிய, சொன்னேன். ஆம், இது கதைகளில் நாம் வாசிக்கும் நம்ப முடியாத காதல்போலத்தான் இருக்கிறது. இப்படி இன்னொருவர் சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஏன், இப்போதுகூட இன்னொருவர் இதைச் சொன்னால் என்னால் நம்ப முடியாது. ஆனால் என் ஆழ்மனம் அறியக்கூடிய உண்மை இது. என்னைப்பொறுத்தவரை மண்ணில் எந்த மனித உயிரும் அவளுடன் எளிமையாகக்கூட ஒப்பிடக்கூடியது அல்ல. பிரியத்தின் ஒவ்வொரு அணுவும் அவளை நோக்கியே குவிகின்றது. பூரணமான சுயசமர்ப்பணம் இது. அன்றாட லௌகீக வாழ்க்கையின் ஆயிரம் செயல்களால் ஒரு கணம்கூட இதன் மாற்று குறைந்ததில்லை. காலத்தால் இது மேலும் மேலும் ஒளிதான் பெறுகிறது. இது கரையற்ற , கட்டுப்பாடுகளே இல்லாத, முழுமையான பெருங்காதல்தான். பல்லாயிரம் ��ருடங்களாக காவியங்கள் கவிதைகள் மூலம் மனித குலம் கனவு கன்டுவரும் மகத்தான காதல்தான் வேறு எதுவுமே இல்லை. அதை அறியாத எவரும் அதைப்புரிந்துகொள்ள முடியாது. இல்லையென்போருக்கு இல்லாதது- ஆகவே இறைவனுக்கு நிகரானது\nஆச்சரியமாக என் நண்பர்கள் எவருமே சிரிக்கவில்லை. ஒருவன் மட்டும் நான் உன்னை சில கேள்விகள் கேட்க வேண்டும், நீ இத்தனை நேரடியாகச் சொல்வதனால் என்றான். கேட்கலாம் என்றேன். எதையுமே ரகசியமாக வைத்துக்கொள்ளாத ஒரு வாழ்க்கையை எப்போதுமே கனவு காண்பவன் நான். நண்பர் கேட்டார், நீ உன் மனைவி அன்றிப் பிற பெண்களுடன் உறவு கொண்டது இல்லையா நான் இல்லை என்றேன். திருமணத்துக்குப் பின்னும் முன்னும். அதற்கான வாய்ப்புகள் உனக்கு வந்தனவா என்றான் நண்பன். ஆம், நான் எப்போதுமே பிறர்மேல் தீவிரமான பாதிப்பை செலுத்துபவனாகவே இருந்திருக்கிறேன். ஆகவே ஏராளமான முறை. எப்போதுமே அந்த வாய்ப்புகள் என் முன் உள்ளன. இப்போது திரைப்பட உலகிலும். அவை என்னைக் கவரவில்லை என்றேன்.\nஉன்னுடைய மனைவிக்கு உன்னுடைய எல்லா விஷயங்களும் தெரியுமா என்றான் நண்பன். என் வரையில் அந்தக் கேள்விக்கே இடமில்லை. பொதுவாக நான் ரகசியங்களே வைத்துக் கொள்வதில்லை. என் நண்பர்களுக்குத் தெரியாத எந்த விஷயமும் என் வாழ்க்கையில் இல்லை. அருண்மொழியைப் பொறுத்தவரை என் மனதில் அவளுக்குத் தடைகளே இல்லை. நண்பன் கேட்டான், உன்னுடைய குழந்தைகளை விடவும் உன் மனைவி உனக்கு மேலானவளா நான், அந்த ஒப்புமைக்கே இடமில்லை என்றேன். குழந்தைகள் எனக்கு மிக முக்கியமானவர்கள், ஆனால் அருண்மொழி அதற்கும் பல படி மேல் என்றேன்.\nநீ நித்ய சைதன்ய யதியின் மாணவன். குருவுக்கு சுய சமர்ப்பணம் செய்வது நம் மரபு என்றான் நண்பன். நான் ஒரு குருவின் முன் அகங்காரமில்லாமல் சுயசமர்ப்பணம் செய்ததே என் காதலில் இருந்து கற்றுக் கொண்டதுதான் என்றேன். ஆம், அவரும்கூட எனக்கு இரண்டாமிடமே. அதை அவரிடமே சொல்லியிருக்கிறேன். முகம் மலர்ந்து குலுங்கிக் குலுங்கி சிரித்தார். ‘காதலிலும் அத்வைதம் உண்டு. மதுரமான அத்வைதம். அது போதும் உனக்கு’ என்றார் என்றேன்.\n”உனக்கு ஒன்று தெரியுமா, நீ இப்போது சொன்னது எதுவுமே எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அவை எனக்கே தெரியும். சும்மாதான் கேட்டேன்’ என்றான் நண்பன். மற்ற நண்பர்களும் சிரித்தபடி அதையே சொன்��ார்கள். ஏன் என்றேன். நீ இப்போது இதைத் தெளிவான சொற்றொடர்களில் நேரடியாகச் சொல்கிறாய். சாதாரணமாக நீ உன் நடத்தையால் இதைத்தான் சொல்லிக் கொண்டிருப்பாய். அருண்மொழியை மேற்கோள்காட்டாமல் நீ ஏதாவது முக்கியமான விஷயத்தைப் பேசி நான் கேட்டதே இல்லை என்றான் இன்னொரு நண்பன்.நாங்கள் உன்னை இதற்காக கேலி செய்யாத நாளே இல்லை என்றார்கள்.\nஅன்று பின்னிரவில் டீ குடிப்பதற்காகச் செல்லும்போது ஒரு நண்பன் சொன்னான். ”நீ ரொம்ப அதிருஷ்டசாலி… இது ஒரு பொக்கிஷம் போல… வாழ்க்கையில் நிகழும் ஏதோ ஒரு அபூர்வமான தற்செயல் இது. இல்லாவிட்டால் இதற்கு நாம் புரிந்து கொள்ள முடியாத ஒரு நோக்கம் இருக்க வேண்டும்”. மற்ற நண்பர்களும் சற்றே நெகிழ்ந்த நிலையில் இருந்தார்கள். மாடிப்படி இறங்கும்போது முதல்நண்பன் கேட்டான்.”…உன் மனதில் உள்ளது ஒரு மகத்தான காதல். அந்தக் காதல் உன் மனைவி மனதிலும் உள்ளது என்று நினைக்கிறாயா\nநான் சொன்னேன். அருண்மொழி என்னுடைய மிகச்சிறந்த வாசகி. என்னை வழிபடுகிறவள் என்று கூட சொல்லலாம். என் மீது அசாதாரணமாக பேரன்பு வைத்திருக்கிறாள் என்பதில் ஐயமில்லை. மிக இளம் வயதிலேயே என்னுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதனால் அவளுடைய ஆளுமையே என்னைச் சார்ந்து உருவாகி இருக்கிறது. ஆகவே என் உலகமே அவள் உலகம். அவள் மனமும் எண்ணங்களும் என்னைச்சுற்றியே இயங்குகின்றன. பெண்களுக்கு அது இயல்பானதும்கூட.அதேசமயம் அவள் வலுவான தனி ஆளுமை. அவளுடைய உலகம் ஒன்று தனியாக உண்டு. அவளுடைய நண்பர்கள், அலுவலகம். அவள் லௌகீகமானவளும் கூட. நான் அதையே சார்ந்திருக்கிறேன். எனக்குப்பெரும்பாலான விஷயங்களில் சுயமான கருத்துகக்ள் இல்லை. அவளுடைய இலக்கிய ரசனையும் வேறு. அவள் என் நூல்களின் தொகுப்பாளர். என்னுடைய பாதுகாவலர், வழிகாட்டி.\nஆனால் எல்லையில்லாத பெருங்காதல் என்பது பெண்களுக்கு இயற்கையால் அளிக்கப்படவில்லை என்றுதான் எனக்குப்படுகிறது. அது முழுக்க முழுக்க ஆண்களுக்குரிய ஒரு ஆசி அல்லது சாபம். பெண்கள் எத்தனை காதல் கொண்டிருந்தாலும் தன்னை முற்றிலும் அதற்கு இழந்துவிடுவதில்லை. லௌகீகமான ஒரு கணிதம் அவர்களுக்குள் இருந்துகொண்டிருக்கும். குழந்தைகள் என்ற உயிர்ப்பிணைப்பு அவர்களை தளையிட்டிருக்கிறது. அதுவே அவர்களுடைய இதயத்தை பெரிதும் நிறைத்திருக்கும். பல வருடங்களா�� நான் இதைக் கவனித்திருக்கிறேன். என்னுடைய கேள்விக்கு பதிலாக அமைந்தது கம்பராமாயணம்தான். ராமனின் மகத்தான காதலின் சித்திரத்தை கம்பன் அளிக்கிறான். ராமன் மேல் காதல் கொண்டவளாயினும் சீதையின் மகத்துவம் அவளது கற்பிலேயே உள்ளது. அக்கற்பு அவள் காதலை சிறிதாக்கிவிடுகிறது. பின், உலகப்பேரிலக்கியங்கள் அனைத்துமே அதைத்தான் சொல்கின்றன என்று கண்டு கொண்டேன்.\nபெண்களிடம் தன் பெருங்காதலுக்கு நிகரான ஒன்றை ஒருபோதும் காதல்கொண்ட ஓர் ஆண் எதிர்பார்க்கலாகாது. ஆண்கள் குழந்தைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பதுபோன்றது அது. ஆகவே பெருங்காதல் கொண்ட ஒரு ஆண்மகன் வாழ்க்கையின் ஏதோ ஒருகட்டத்தில் தன் காதலுடன் முற்றிலும் தனியனாகிவிடக்கூடும். பிறர் காணமுடியாத ஒரு ரகசியமாக அவனுடன் அதுவும் சிதைக்குப்போகக்கூடும். அதுவும் இந்த ஆட்டத்தின் ஒரு பகுதியே\nநண்பர்கள் அந்தப்பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அப்படியப்படி படிகளிலேயே நின்றுவிட்டார்கள். ”நீ எப்போது ரொமாண்டிக்காக இருப்பாய் எப்போது ரேஷனலாக இருப்பாய் என்றே தெரியவில்லை”என்றான் நண்பன். நான் சிரித்தபடி, ”நான் எப்போதுமே ரேஷனலானவன். என்னுடைய காதல் பற்றிக்கூட ரேஷனலாகத்தான் சொன்னேன்”என்றேன்\nதெருவில் குளிரில் நடக்கும்போது நண்பன் சொன்னான். ‘அத்தனை பெரிய காதல் ஒருவன் மனதுக்குள் இருக்கும் என்றால் வேறு எதுவுமே தேவை இல்லை. அந்தக் காதலுக்குரியவளாக ஒரு பெண் கூட தேவை இல்லை’ .அவன் அப்படிச் சொன்னது எனக்கு மிக வியப்பாக இருந்தது. எங்கள் குழுவிலேயே இலக்கியம் கவிதை என எந்த நாட்டமும் இல்லாதவன் அவன் மட்டும்தான்.\n[…] இணைவைத்தல் கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\nநமது கைகளில்…. « எழுத்தாளர் ஜெயமோகன்\n[…] அவர்களுக்கு, நீங்கள் எழுதிய ‘இணைவைத்தல்’ படித்தேன். இப்படியும் இருந்திருக்க […]\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 8\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-9\nஅஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-19\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 9\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம���\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/medical/03/186194?ref=archive-feed", "date_download": "2019-11-19T15:34:17Z", "digest": "sha1:HLJ3FEHP5IQ5AUPDYJXALXMLKXM5436A", "length": 9513, "nlines": 149, "source_domain": "www.lankasrinews.com", "title": "கொழுப்பை கரைக்கும் பாகற்காய் டீ: இன்னும் நன்மைகள் ஏராளம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொழுப்பை கரைக்கும் பாகற்காய் டீ: இன்னும் நன்மைகள் ஏராளம்\nகசப்புச் சுவைக்கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒழுங்குபடுத்தும் இயல்பு, பாகற்காயின் தனிச்சிறப்பாகும். நம்முடைய கல்லீரலை அது இயற்கையான முறையில் சுத்தப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.\nபாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். மேலும் பாகற்காயை கொண்டு தயாரிக்கப்படும் பாகற்காய் டீ யின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்.\nபாகற்காய்- 2 அல்லது 3\nபாத்திரம் ஒன்றில் உலர்ந்த பாகற்காய் சீவல்களை நீரினுள் போட்டு பத்து நிமிடத்திற்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அதை இறக்கி சிறிது நேரம் இளஞ்சூடாக ஆகும் வரை ஆற வைக்கவும். பிறகு அதனை வடிகட்டி இன்னொரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அதனுடன் தேனை இனிப்புக்காகவும் நறுமணத்துக்காகவும் சேர்த்து அருந்த வேண்டும்.\nபாகற்காயில் உள்ள விட்டமின் 'ஏ' பீட்டா கரோட்டினாக உடலில் மாற்றம் பெற்று கண் பார்வையை தெளிவடைய செய்யும்.\nபாகற்காயில் உள்ள விட்டமின் சி நோய் தொற்றுக்கு எதிராக போரிடக்கூடியது. பாகற்காய் டீ அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nஅஜீரண பிரச்னையை அகற்றி, குடலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் பாகற்காய் டீ உதவுகின்றது. கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையை அகற்றவும் உதவும்.\nபாகற்காய் டீ இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துவதால் கொழுப்பு பிரச்னை உள்ளவர்கள் இதை அருந்தலாம்.\nநீரிழிவு என்னும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு பாகற்காய் டீயும் நல்ல பலன்களை கொடுக்கக்கூடும்.\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு இந்த டீ எதிர்மறை விளைவுகளை தரக்கூடும். ஆகவே, உங்களுக்கு சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு குடிப்பது நல்லது.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/kerala/page/9/", "date_download": "2019-11-19T16:19:47Z", "digest": "sha1:FK5EEF5FZDWDKJZNQOM3SYBSIZW7COBO", "length": 10663, "nlines": 145, "source_domain": "www.sathiyam.tv", "title": "Kerala Archives - Page 9 of 10 - Sathiyam TV", "raw_content": "\n“மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக பார்த்திருக்கிறது” – ராமதாஸின் அடுத்த…\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –…\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nவனவிலங்குகள் வழிதட முக்கிய கிராமங்களில் பட்டாசு வெடிக்க தடை\nமீனவர்கள் 40 பேரில் 10 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை\nசபரிமலையில் இருந்து செய்தியாளர்கள் அனைவரும் வெளியேற உத்தரவு\nகேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பினராய் அறிவிப்பு\nவறட்சியை காரணமாக கூறி தமிழகம் தண்ணீர் தர மறுப்பதாக கேரளா குற்றச்சாட்டு\nபுதுச்சேரி : அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தம்\nகேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை\nகேரளாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பேராயர் முல்லக்கல் ��ருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nகேரளாவிற்கு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்ய மத்திய குழு வருகை\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை...\nகார்த்தியின் “தம்பி” – “அக்காவாக மாறிய அண்ணி” | Joe and Karthi in...\n“தலைவிக்காக” தமிழ் கற்கிறேன் – ஆனால் தமிழ் எளிமையான மொழி அல்ல..\n“விஜய் 64” துணிச்சலான பெண்ணாக களமிறங்கும் ஆண்ட்ரியா | Vijay 64\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-19T15:29:35Z", "digest": "sha1:STLZPAPKBVNAX6KLU72NBUDS2MUYJLUK", "length": 17856, "nlines": 71, "source_domain": "ohotoday.com", "title": "மருத்துவம் | OHOtoday", "raw_content": "\nகாலைத் தொங்க வைத்து அமரலாமா\nநாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், கதிரை இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பலநோய்கள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த […]\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா\nஅப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்… மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்: சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வே���்டிய நேரம் வந்துவிட்டது. சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். […]\nபேரிச்சம் பழத்தை கொண்டு நோன்பு திறப்பதால் கிடைக்கும் நன்மைகள் \nஅதிகாலை முதல் மாலை வரை எந்த ஒரு உணவையும் உட்கொள்ளாமல் இருப்பதால் உடலின் ஆற்றல், இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை குறைந்திருக்கும். இதனை பேரிச்சம் பழத்தில் சரிசெய்கிறது ஆற்றலை வழங்கும் : பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை உடனே அதிகரிக்கும் திறன் கொண்டது. இதற்கு அதில் உள்ள குளுக்கோஸ், புருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் மேலும் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, பொட்டாசியம், சுக்ரோஸ், குளுக்கோஸ், புருக்டோஸ் போன்ற சத்துக்களே காரணமாகும். கொலஸ்ட்ராலைக் குறைக்கும் : நோன்பு இருக்கும் […]\nசர்க்கரைநோயினால் ஏற்படும் புண் குணமாவதற்கு வழிமுறைகள்:\nமா இலை, அத்தி இலை, ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்கு அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து மண் பாத்திரத்தில் பாதியாக காய்ச்சி கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற துணியில் வடிகட்டி கொள்ள வேண்டும். தினமும் காலை உணவுக்கு முன் 50 மில்லியும், இரவு உணவுக்கு பிறகு 50 மில்லியும் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் புண்கள் குணமாகும். உடலில் ஏற்படும் தீராத புண் மீது அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் பொடி ஆகியவற்றை எண்ணெயில் கலந்து இரவு தூங்கபோகும் முன் புண் […]\nபாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறு வகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் பின்னர் தெற்கு சீனா, இந்தோ – சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில் தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. . பாசிப்பயறில் உள்ள சத்துக்கள் இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்��ு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் […]\nதக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்.\nஉணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தக்காளியைத் தமது உணவில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள். உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் காணப்படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35 ஆயிரம் ஆண்களுக்கு இந்தப் புற்று நோய் ஏற்படுகிறது. […]\nகுழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது. 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை […]\n“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” – :கைகளை கழுவுவதால் நோய் தீருமா\nசெல்வங்களில் எல்லாம் முதன்மையான செல்வம் நோயற்ற வாழ்வுதான். இத்தகைய செல்வத்தைப் பெற நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. சுற்றுப்புறச் சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது நம் கைகளை சுத்தப்படுத்துவது. அதாவது கை கழுவுவது. கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம். ஆம். காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம். இப்படிப்பட்ட […]\nகீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\nவெந்தயக்கீரை- மல��்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும். தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும். தவசிக்கீரை- இருமலை போக்கும். சாணக்கீரை- காயம் ஆற்றும். வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும். விழுதிக்கீரை- பசியைத்தூண்டும். கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும். துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும். துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும். காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும். மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும். நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும். புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், […]\nவெயிலை சமாளிக்க அட்டகாசமான குறிப்புகள்\nவெயிலுக்கு உகந்தது கதராடை. உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சுவதுடன், வியர்க்குரு வருவதையும் தடுக்கும். வெயில் காலங்களில் ஓட்டை விழுந்துள்ள ஓசோன் மண்டலத்தின் வழியாக அதிகமான அல்ட்ரா வைலட் கதிர்கள் பாயும். இதனால் கண்கள் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க ‘ஆட்டோ ரிப்லக்ஸன் கிளாஸ்’ அணிவது நல்லது. உடல் சூட்டையும், தோல் நோயையும் தவிர்க்க அதிக இளநீர் அருந்துவதுடன், நுங்கு, வெள்ளரி, தர்ப்பூசணி அதிகம் சாப்பிட வேண்டும். வியர்வை நாற்றத்தைப் போக்க குளிக்கும்போது எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பு தடவி கழுத்து, அக்குள் உள்ளிட்ட […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/kurinjimalar/kurinjimalar5.html", "date_download": "2019-11-19T14:54:13Z", "digest": "sha1:OMKDQ4SV2I42K3NMGIIIEEPUQCFYFZ4N", "length": 78051, "nlines": 273, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Kurinji Malar", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nதோன்றி எங்கும் திரைகொண்டு பாய,\nசூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்\nமயக்கம் தெளிந்து கண் விழித்தபோது ஒருகணம் தான் எங்கே இருக்கிறோமென்றே பூரணிக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பெரிய வீட்டில், புதிய சூழ்நிலையில் காற்றைக் சுழற்றும் மின்விசிறிக்குக் கீழே கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். பரக்கப் பரக்க விழித்தவாறே தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அப்படி அவள் ஒன்றும் புரியாமல் விழித்துப் பார்த்தபோது தான் சற்றுத் தள்ளி சோபாவில் அமர்ந்திருந்த அந்த அம்மாள் எழுந்து வந்து அருகில் நின்று ஆறுதலாகப் பேச்சுக் கொடுத்தாள்.\n\"புதிய இடமாயிருக்கிறதே என்று கூச்சப் படாதே அம்மா இதை உன் சொந்த வீடு மாதிரி நினைத்துக்கொள். ஓர் உறவினரை ஊருக்கு வழியனுப்பி விட்டு இரயில் நிலையத்திலிருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். டவுன்ஹால் ரோடு முடிந்து மேலக் கோபுரத் தெருவுக்குள் கார் நுழையத் திரும்பியபோது தான் நீ குறுக்கே வந்து சிக்கிக் கொண்டு அப்படி மயங்கி விழுந்தாய். உன்னை என் காரிலேயே எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன். இப்போது நீ எங்கள் வீட்டில் இருக்கிறாய். கீழே விழுந்ததற்கு அதிகமாக ஆண்டவன் புண்ணியத்தில் உனக்கு வேறெந்த விபத்தும் ஏற்படவில்லை. கவலைப்படவோ, பயப்படவோ வேண்டாம்.\"\nதெருவில் வந்து கொண்டிருந்தபோது தனக்கு நேர்ந்ததைப் பற்றி அந்த அம்மா கூறியதைக் கேட்க வெட்கமாக இருந்தது பூரணிக்கு. என்ன நடந்தது என்பதை அந்த அம்மாள் கூறி விளக்கிய பின்புதான் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. நாத் தழுதழுக்க அந்த அம்மாளுக்கு நன்றி சொல்லத் தொடங்கினாள்.\n\"உங்களுக்கு எப்படி எந்த வார்த்தைகளால் நன்றி சொல்லப் போகிறேன் தாயைப் போல் வந்து என்னைக் காப்பாற்றி இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்...\"\n\"நன்றி இருக்கட்டும். காரும் வண்டியும் கூட்டமுமாக ஒரே நெருக்கடியாயிருக்கிற நாற்சந்தியில் அப்படித்தான் பராக்குப் பார்த்துக்கொண்டு நடப்பதா பெண்ணே நல்ல வேளையும் நல் வினையும் உன் பக்கம் இருந்து காப்பாற்றியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறாய்.\"\n\"இந்த விபத்தில் தப்பிவிட்டேன். நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். இதைவிடப் பெரிய விபத்து ஒன்று இருக்கிறது. ஒவ்வொருவரும் விரும்பியோ, விரும்பாமலோ அடைகிற விபத்து அது\n அதுவும் ஒரு விபத்தாகத்தான் எனக்குப் படுகிறது.\"\nஇதைக் கேட்டு அந்த அம்மாள் சிரித்தாள். தும்பைப் பூச்சரம் போல் தூய்மைக் கீற்றாய்த் தோன்றி மறைந்தது அந்த நகை. ஒழுங்காய் அமைந்த வெண் பல்வரிசை அந்த அம்மாளுக்கு.\n\"இந்த வயதில் இப்படி நூற்றுக் கிழவிபோல் எங்கே பேசக் கற்றுக் கொண்டாய் நீ\n\"பேசக் கற்றுவிட்டதனால் என்ன இருக்கிறது அறிவுக்குக் கற்றவற்றைக் கொண்டு வாழ்வுக்கு முயல முடிவதில்லை. வாழ்க்கைப் படிப்பே தனியாக இருக்கிறது. அங்கே 'பெயிலா'னவர்களை மேல் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பாஸாகிறவர்களைக் கீழ் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கிறது. அதை 'விபத்து' என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது அறிவுக்குக் கற்றவற்றைக் கொண்டு வாழ்வுக்கு முயல முடிவதில்லை. வாழ்க்கைப் படிப்பே தனியாக இருக்கிறது. அங்கே 'பெயிலா'னவர்களை மேல் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பாஸாகிறவர்களைக் கீழ் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கிறது. அதை 'விபத்து' என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது\nஅந்த அம்மாள் முகம் வியப்பால் மலர்ந்தது. பித்தளை என்று தேய்த்துப் பார்த்து அலட்சியமாக எறிய இருந்த பொருளைத் தங்கம் என்று கண்டுகொண்டாற் போன்ற மலர்ச்சி அது. 'ஏதோ நடுத்தெருவில் மூர்ச்சையாகி விழுந்த பெண், சிறிது நேரத்துக்கு வைத்துக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்ற சாதாரண எண்ணம் மாறி பூரணியின் மேல் அந்த அம்மாளுக்கு அக்கறை விழுந்தது. மனோரஞ்சிதப் பூ எங்கிருந்தாலும் எப்போதிருந்தாலும் அதனால் மணக்காமல் இருக்க முடியாது. அழகியசிற்றம்பலம் தம் பெண்ணை அறிவுப் பிழம்பாய் உருவாக்கிவிட்டுப் போயிருந்தார். அவள் எங்கே பேசினாலும், யாரிடம் பேசினாலும், எப்போது பேசினாலும், மனோரஞ்சித மணம்போல் சொற்களில் கருத்து மணக்கிறது. அந்த மணத்தை நீக்கிப் பேச அவளாலேயே முடியாது.\n\"நிறையப் படித்திருக்கிறாய் போலிருக்கிறது. உன்னைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல், அம்மா பட்டுக் கத்தரிப்பது போல் அழகாகவும் அளவாகவும் பேசுகிறாயே நீ பட்டுக் கத்தரிப்பது போல் அழகாகவும் அளவாகவும் பேசுகிறாயே நீ\nதன்னைப் பற்றி அந்த அம்மாளிடம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்தானா என்ற தயக்கத்துடன் அந்தத் தாய்மை கனிந்த முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பூரணி. காலையில் குளிக்கும் பொழுது மனங்குமுறியழுத சமயத்தில் நினைவு வந்ததே தாயின் முகம் அது மறுபடியும் அவளுக்கு நினைவு வந்தது.\nஅதிக முதுமை என்றும் சொல்வதற்கில்லை. அதிக இளமை என்றும் சொல்வதற்கில்லை. நடுத்தர வயதுக்குச் சிறிது அதிகமான வயதுடையவளாகத் தோன்றிய அந்த அம்மாளின் முகத்தில் ஒரு சாந்தி இருந்தது. பூரணி தன் மனத்தை மெல்ல மெல்ல நெகிழச் செய்யும் ஏதோ ஓர் உணர்வை எதிரேயிருந்த முகத்தில் கண்டாள்.\n\"நான் உன்னைப் பற்றி கேட்பது தவறானால் ம��்னித்துவிடு; விருப்பமிருந்தால் என்னிடம் சொல்வதில் தவறில்லை. நிறைய விரக்தி கொண்டவள் மாதிரி வாழ்க்கையே விபத்து என்று கூறினாயே, அதிலிருந்து உன்னைக் காப்பாற்ற முடியுமா என்று அறிவதற்காகத்தான் இதை விசாரிக்கிறேன்.\"\nபூரணி சுருக்கமாகத் தன்னைப் பற்றி சொன்னாள். குடும்பத்தின் பெருமைகளைச் சொல்லிப் பீற்றிக் கொள்ளவும் இல்லை; குறைகளாகச் சொல்லி அழவுமில்லை. சொல்ல வேண்டியதை அளவாகச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.\n\"உன் தந்தையாரைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா. அவருடைய புத்தகங்கள் கூட இரண்டொன்று படித்திருக்கிறேன். எனக்கும் சொந்த ஊர் மதுரை தான். நீண்ட காலமாக கடலுக்கு அப்பால் இலங்கையில் இருந்துவிட்டு இப்போதுதான் ஊரோடு வந்துவிட்டோம். எங்களுக்கு அங்கே நிறையத் தேயிலைத் தோட்டங்கள் இருந்தன. என் கணவர் காலமான பின் என்னால் ஒன்றும் கட்டிக்காத்து ஆள முடியவில்லை. எல்லாவற்றையும் விற்றுக்கொண்டு ஊரோடு, வீட்டோடு வந்தாயிற்று. எனக்கு இரண்டு பெண்கள். ஒருத்தி பள்ளிக்கூடத்தில் எட்டாவது படிக்கிறாள். மூத்தவள் கல்லூரியில் படிக்கிறாள். ஏதோ கடவுள் புண்ணியத்தில் நடந்து கொண்டிருக்கிறது.\"\n\"உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா அம்மா\n\"என்னை மங்களேஸ்வரி என்று கூப்பிடுவார்கள் பூரணி. பார்த்தாயோ இல்லையோ, நான் எவ்வளவு மங்களமாக இருக்கிறேன் என்பதை\nஅந்த அம்மாள் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொல்வது போல்தான் இப்படிச் சொன்னாள். ஆனாலும் அந்தச் சொற்களின் ஆழத்தில் துயரம் புதைந்திருப்பதைப் பூரணி உணர்ந்தாள்.\nசிரிப்பில் எப்போதுமே இரண்டு வகை. சிரிப்பதற்காகச் சிரிப்பது. சிரிக்காமல் இருக்கக்கூடாதே என்பதற்காகச் சிரிப்பது. இரண்டாவது வகைச் சிரிப்பில் துன்பத்தில் ஆற்றாமை ஒளிந்து கொள்கிறது. மங்களேஸ்வரி அம்மையார் தன் நிலையைப் பற்றி கூறிவிட்டுச் சிரித்த சிரிப்பில் ஆற்றாமை தெரிந்தது. 'வாழ்க்கை ஒரு விபத்து' என்று தான் கூறியபோதே அந்த அம்மாளின் வதனத்தில் மலர்ந்த தூய நகையையும் இந்தத் துயர நகையையும் மனத்துக்குள் ஒப்பிட்டுச் சிரித்தாள் பூரணி.\nமெதுவாகக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு பார்த்த போது ஜன்னல் வழியாகத் தெருவின் ஒரு பகுதி தெரிந்தது. அது தானப்ப முதலி தெரு என்று பூரணி அனுமானித்துக் கொண்டாள். தன் அனுமானத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, \"இது தானப்ப முதலி தெருதானே\" என்று அம்மாளைக் கேட்டாள். 'ஆமாம்' என்று பதில் வந்தது. பார்க்கும் போது செல்வச் செழிப்பைக் காட்டும் பெரிய வீடாகத்தான் தோன்றியது. பளிங்குக் கற்கள் பதித்த தரை. சுவர் நிறைய பெரிய பெரிய படங்கள். திரும்பின பக்கமெல்லாம் ஆள் உயரத்துக்கு நிலைக் கண்ணாடிகள். பட்டு உறை போர்த்திய பாங்கான சோபாக்கள். விதவிதமான மேஜைகள், வீட்டில் செல்வச் செழுமை தெரிந்தது வீட்டுக்குரியவளிடம் அன்பின் எளிமை தெரிந்தது. தரையிலும், சுவரிலும் செல்வம் மின்னியது. தாய்மை மின்னியது. அடங்கி ஒடுங்கி அமைந்த பண்பு மின்னியது. ஓடியாடித் திரிந்த உலக வாழ்வு இவ்வளவுதான் என்று வாழ்ந்து மறந்த அசதி தெரிந்தது; வாழ்வு முடிந்த அலுப்புத் தெரிந்தது.\nகுழந்தையின் சுட்டு விரலில் பாலைத் தோய்த்துக் கோடிழுத்த மாதிரி நெற்றியில் வரி வரியாகத் திருநீறு துலங்க மலர்ந்த நெற்றியோடு மங்களேஸ்வரி அம்மையார் பூரணியின் அருகில் வந்து நின்றாள்.\n நான் வரும்போது பாழடைந்த அரண்மனை மாதிரி உப்புப் படிந்த சுவரும் பெருச்சாளிப் பொந்துகள் மயமான தரையுமாக இருந்தது இந்த வீடு. மூத்த பெண்ணுக்கு ஆடம்பரத்தில் அதிகப் பற்று. மூன்று மாதத்தில் பணத்தை வாரியிறைத்து இப்படி மாற்றியிருக்கிறாள். எனக்கு இதெல்லாம் அலுத்துவிட்டது, அம்மா ஏதோ செல்லமாக வளர்ந்துவிட்ட குழந்தைகள் சொன்னால் தட்ட முடியாமல் போகிறது.\"\n\"உங்கள் மூத்த பெண் எந்தக் கல்லூரியில் படிக்கிறாள்\n\"அமெரிக்கன் கல்லூரியில் சேர்த்திருக்கிறேன். இந்த ஊரில் இது ஒரு வசதிக் குறைவு பூரணி. கல்லூரிகள் எல்லாம் நகரின் நான்கு புறமும் தனித்தனியே சிதறியிருக்கின்றன. காலையில் தல்லா குளம் போனால் ஐந்து மணிக்கு வீடு திரும்புகிறாள். கார் இருக்கிறது. டிரைவர் இருக்கிறான். இந்த பெரிய வண்டியில் போய் வர வெட்கமாக இருக்கிறதாம் அவளுக்கு. சிறிதாக ஒரு புதுக் கார் வாங்கித் தரவேண்டுமாம். அதுவரையில் பஸ்ஸில் தான் போவேன் என்று பிடிவாதமாகப் போய் வந்து கொண்டிருக்கிறாள். சிறிய காருக்கு சொல்லியிருக்கிறேன். பணத்தைக் கொடுக்கிறேனென்றாலும் கார் சுலபத்திலா கிடைக்கிறது\n\"இந்த ஊரில் இரண்டு பெண்கள் கல்லூரிகள் இருக்கும்போது எப்படி ஆண்கள் கல்லூரியில் சேர்க்க மனம் வந்தது உங்களுக்கு\" இந்தக் கேள்வியைத் துணிந்து கேட்டுவிட்ட பின் அந்த அம்மா முகத்தைப் பார்த்தபோது கேட்காமல் இருந்திருக்கலாம் என்று பட்டது பூரணிக்கு.\n\"இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் முற்போக்கான கருத்துடையவள், பூரணி பெண்கள் வாழ்க்கை முழுவதும் ஒரே வட்டத்தில் பழக வேண்டியிருக்கிறது. திருமணமாகும் முன்னும் சரி, திருமணமான பின்னும் சரி, மாறுபட்ட சூழ்நிலையில் பழக வாய்ப்பே இல்லை அவர்களுக்கு. படிக்கிற காலத்திலாவது அந்தச் சூழ்நிலை அவர்களுக்குக் கிடைத்தால் பிற்கால வாழ்வுக்கு நல்லதென்று நினைக்கிறவள் நான்.\"\nபூரணி மெல்லச் சிரித்தாள். பிறரோடு கருத்து மாறுபடும் போது முகம் சிவந்து கடுகடுப்போடு தோன்றும் பெரும்பாலோர்க்கு. ஆனால் பூரணியின் வழக்கமே தனி. தனக்கு மாறுபாடுள்ள கருத்து காதில் விழும்போது அவள் மாதுளைச் செவ்விதழ்களில் புன்னகை ஓடி மறையும். அப்பாவிடமிருந்து அவளுக்குக் கிடைத்த பயிற்சி அது. பூரணியின் புன்னகையை மங்களேஸ்வரி அம்மாள் பார்த்துவிட்டாள்.\n\"வட்டத்திற்கு மூலைகள் இல்லை என்பதுதானே கணிதம் பெண் மாறுபட்ட சூழ்நிலையில் பழகினாலும் பெண்தானே பெண் மாறுபட்ட சூழ்நிலையில் பழகினாலும் பெண்தானே பெண்மையின் வாழ்க்கை ஒழுங்குகளே தனி. அவை வட்டத்தைப் போல் அழகானவை. சதுரமாகவும் இருக்க வேண்டுமென்று நாமாக நினைப்பதுதான் பெரும் தவறு.\"\n\"வாழ்க்கைக்குச் சதுரப்பாடுதான் (சாமர்த்தியம்) அதிகம் வேண்டியிருக்கிறது. சற்று முன் நீ கூட இதே கருத்தைத்தான் வேறொரு விதத்தில் சொன்னாய், பூரணி.\"\n\"வட்டத்தில் ஒழுங்கு உண்டு. வழி தவற வாய்ப்பில்லை. சதுரத்தில் சாமர்த்தியம் உண்டு. தவறவும் இடம் உண்டு. பெண்ணின் வாழ்க்கை ஒரே வட்டத்தில் இருப்பதில் தவறு இல்லை என்பது என் தந்தையின் கருத்து.\"\nமங்களேஸ்வரி அம்மாளின் வியப்பு மேலும் அதிகமாயிற்று. 'பின் குஷ'னில் ஊசி இறக்குகிற மாதிரி இந்த வயதில் இந்தப் பெண்ணால் நறுக்கு நறுக்கென்று எவ்வளவு கச்சிதமாகப் பதில் சொல்ல முடிகிறது. தீபத்தில் எப்போதாவது சுடர் தெறித்து ஒளி குதிக்கிறதுபோல் கருத்துக்களைச் சொல்லும்போது இந்தப் பெண்ணின் முகத்திலும் விழிகளிலும் இப்படி ஓர் ஒளியின் துடிப்பு எங்கிருந்துதான் வந்து குதிக்கிறதோ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அந்த அம்மாள்.\nதன்னை அங்கேயே ��ாப்பிடச் சொல்லி அந்த அம்மாள் வற்புறுத்திய போது பூரணியால் மறுக்க முடியவில்லை. அந்தத் திருநீறு துலங்கும் முகத்துக்கு முன்னால், தெளிவு துலங்கும் வதனத்துக்கு முன்னால் பூரணியின் வரட்டுத் தன்மானம் தோற்றுத் தான் போய்விட்டது. தாய்க்கு முன் குழந்தை போல் ஆகிவிட்டாள் அவள்.\n\"நேற்றுவரை எனக்கு இரண்டு பெண்கள்தான். இன்றைக்கு நீ மூன்றாவது பெண் மாதிரி வந்து சேர்ந்திருக்கிறாய்; வா, என்னோடு உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்\" என்று அகமும் முகமும் மலர அந்த அம்மாள் அழைத்தபோது அவள் பேசாமல் எழுந்து உடன் சென்றாள். சாப்பாட்டு அறையில் மேஜையின் எதிரெதிரே இலைகள் போடப்பட்டிருந்தன. சமையற்காரப் பெண் பரிமாறினாள். கை வழுக்கினாற்போல் கண்ணாடித் தகடு பரப்பிய நீண்ட மேஜை அது. பூரணி தடுமாறினாள். அப்படி அமர்ந்து உண்பது அவளுக்குப் புதிய பழக்கம். \"உனக்கு மேஜையில் சாப்பிட்டுப் பழக்கமில்லை பூரணி\n\"பார்த்தாயா; இதற்குத்தான் மாறுபட்ட சூழ்நிலையில் பழக வேண்டுமென்பது\" என்று சொல்லி சிறிது கேலியாக நகைத்தாள் மங்களேஸ்வரி அம்மாள்.\n உங்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருநீறு அணிந்த நெற்றியும் தூய்மை விளங்கும் தோற்றமுமாகப் பழமையில் வந்து பண்பைக் காட்டுகிறீர்கள். பேச்சிலோ புதுமை காட்டுகிறீர்கள். சிலவற்றுக்குப் பழமையைப் போற்றுகிறீர்கள். சிலவற்றுக்கு புதுமையைப் பேணுகிறீர்கள். நேற்று வந்தப் பழக்கத்துக்கு ஆயிரங்காலத்துப் பழக்கத்தை விட்டுக் கொடுப்பதுதான் மாறுபட்ட சூழ்நிலையா தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பிடுவது எனக்குப் பழக்கம். என் தந்தைக்குப் பழக்கம். அவருடைய தந்தைக்குப் பழக்கம். பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தியப் பழக்கத்தை நாகரிகத்தின் பேரால் நான் ஏன் விட வேண்டும் தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பிடுவது எனக்குப் பழக்கம். என் தந்தைக்குப் பழக்கம். அவருடைய தந்தைக்குப் பழக்கம். பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தியப் பழக்கத்தை நாகரிகத்தின் பேரால் நான் ஏன் விட வேண்டும் அன்புக்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். கேலிக்குப் பயந்து பழக்கத்தை மாற்றக் கூடாது. எனக்கு மேஜையில் சாப்பிடத் தெரியாது. உங்களுக்குக் கேலியாகப் படுமானால் நான் தரையில் இலையை எடுத்துப் போட்டுக் கொண்டு கீழே உட்கார்ந்து விடுவேன். நீங்கள் கீழே வந்தால் நான் உங்களைக் கேலி செய்ய நேரிடும்.\"\n உன்னிடம் விளையாட்டாக வாயைக் கொடுத்தால் கூட தப்ப முடியாது போலிருக்கிறதே.\"\nபூரணி தலையைக் குனிந்து கொண்டு சிரித்தாள்.\n\"உன் தந்தை மட்டும் இப்போது உயிரோடு இருந்தால் உனக்குப் பொருத்தமானதாகப் பேர் வைத்தாரே, அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்துவேன் நான்.\"\nதந்தையைப் பற்றி பேச்சு எழுந்ததும் பூரணியின் இதழ்களில் சிரிப்பு மறைந்தது. அவள் பெருமூச்சு விட்டாள். முகத்தில் சோகம் கவிழ்ந்தது. பேச்சு நின்று மௌனம் சூழ்ந்தது.\nசாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் பூரணி புறப்படுவதற்காக எழுந்தாள்.\n\"வீட்டில் தங்கை, தம்பிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் போய்த்தான் ஏதாவது சமைத்துப் போட வேண்டும். எனக்கு விடை கொடுத்தால் நல்லது\n\"போகலாம் இரு. இந்த உச்சி வெய்யிலில் போய் என்ன சமைக்கப் போகிறாய் எல்லாம் ஒரேயடியாகச் சாயங்காலம் சேர்த்துச் சமைத்துக் கொள்ளலாம். ஐந்து ஐந்தரை மணிக்கு சின்னப் பொண்ணும் பெரிய பொண்ணும் வந்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்து விடலாம். டிரைவரிடம் சொல்லி காரிலேயே உன்னைக் கொண்டுவிடச் சொல்கிறேன்.\" என்று கெஞ்சினாற் போல் அன்போடு வேண்டிக் கொண்டாள் மங்களேஸ்வரி அம்மாள். காப்பாற்றி உதவிய நன்றிக் கடமை அந்த அம்மாவிடம் எதையும் உடனடியாக மறுத்துவிட வாய் எழவில்லை பூரணிக்கு. கருத்துக்களை மறுத்துப் பதில் பேச நா எழும்பிற்று; விருப்பங்களை மறுத்துப் பேச நா எழவில்லை; உட்கார்ந்தாள்.\nஅன்று காலையிலிருந்து நடந்ததை ஒவ்வொன்றாக நினைத்த போது விநோதமாகத்தான் இருந்தது. முதல் நாள் திருட வந்த கிழவன் பாம்பு கடிபட்டு இறந்த செய்தி, வயிற்றுப் பசியுடன் மனத்தில் விரக்தியோடு மதுரை நகரத் தெருக்களில் வேலை தேடி அலையும்போது மயங்கி விழுந்தது - மங்களேஸ்வரி அம்மாள் காப்பாற்றியது, அந்த அம்மாளுடன் பேசிய விவாதப் பேச்சுக்கள் எல்லாம் நினைத்துப் பார்த்த போது கதைகளில் படிப்பது போலிருந்தது. வாழ்க்கையில் நடக்காமலா கதைகளில் எழுதுகிறார்கள். வாழ்க்கைப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாய்ப் படிப்பதுபோல் எதிர்பாராத புதிய புதிய நிகழ்ச்சித் திருப்பங்களை நினைப்பதில் சுவை கண்டாள் பூரணி.\nமங்களேஸ்வரி அம்மாள் பூரணிக்குப் பொழுது போவதற்க��க மாடிக்கெல்லாம் அழைத்துக் கொண்டு போய் வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். இலட்சங்களை இலட்சியமில்லாமல் செலவழித்து வீட்டை அழகுபடுத்தியிருந்தார்கள். மாடி அறையில் பெரிய கடிகாரம் ஒன்று இருந்தது.\n\"இது மணியடிக்கிறபோது இன்னிசைக் குரல் எழுப்பும். இலங்கையிலிருந்து கொண்டு வந்தது. கொஞ்சம் இரு, நாலரையாகப் போகிறது. இப்போது ஒரு மணியடிக்கும். நீ கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவாய்\" என்று பூரணியை அந்த அழகிய பெரிய கடிகாரத்தின் முன் கையைப் பிடித்து நிறுத்தினாள் மங்களேஸ்வரி அம்மாள்.\nபியானோ ஒலிபோல் நீட்டி முழக்கி இனிதாய் ஒரு முறை ஒலித்தது கடிகாரம். அந்த ஒலி எதிரொலித்து அதிர்ந்து அழகாய் அடங்கிய விதம் தேன் வெள்ளம் பாய்ந்து பாய்ந்த வேகம் தெரியாமல் வற்றினாற் போலிருந்தது. பூரணி சிரித்துக் கொண்டே சொன்னாள். \"கடிகாரம் காலத்தின் கழிவைக் காட்டுவது. மனிதனுடைய உயிர் நஷ்டம் அதில் தெரிகிறது. ஒவ்வொரு மணி அடிக்கும் போதும் அதில் ஓர் அழுகை ஒலி கேட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும். புத்திசாலித்தனமாகவும் இருக்கும்.\"\n உனக்கு வாழ்க்கையை ரசிக்கவே தெரியவில்லை. என் வயதுக்கு நான் இப்படி அலுத்துப் பேசினால் பொருந்தும். நீ இப்படிப் பேசுவது செயற்கையாக இருக்கிறது.\"\n\"செயற்கையோ, இயற்கையோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.\"\n\"எல்லோருக்கும், தோன்றாததாகத்தான் உனக்குத் தோன்றுகிறது.\"\n\"நான் மாறுபட்ட சூழ்நிலையில் பழகாதவள். ஒரே மாதிரி நினைக்கிறவள். எனக்குத் தோன்றுவது தப்பாகவும் இருக்கலாம்.\"\n பழையபடி வம்புக்கு இழுக்கிறாயே என்னை\nபழமைக்கும் புதுமைக்கும் பாலம் போலிருக்கும் அந்த அம்மாளிடம் பேசுவதே இன்பமாக இருந்தது பூரணிக்கு. குழந்தையைச் சீண்டிவிட்டு அதன் கோபத்தை அழகு பார்ப்பது போல் அந்த அம்மாளுக்கும் பூரணியின் வாயைக் கிண்டிவிட்டு வம்பு பேசுவது இன்பமாக இருந்தது.\nஐந்து மணிக்கு அந்த அம்மாளின் மூத்த பெண் கல்லூரியிலிருந்து வந்தாள். \"கல்லூரி வேலை நாட்களை அதிகமாக்கிய பின் சனிக்கிழமை கூட வகுப்பு வைத்து உயிரை வாங்குகிறார்கள் அம்மா\" என்று அலுத்தபடியே படிப்பைக் குறை கூறிக் கொண்டு வந்தாள் படிக்கிற பெண். அவளுடைய தோற்றத்தைப் பார்த்ததும் பூரணி அசந்து போனாள். பஞ்சாபி பெண்களைப் போலப் பைஜாமாவும் சட்டையுமாகக் காண்போரை வலிந்து மயக்கும் தோற்றம். மேகப் பிசிறுகளைத் துணியாக்கினாற் போலத் தோளில் ஒரு மெல்லிய தாவணி. பூரணிக்கு கண்கள் கூசின. தமிழ்ப் பண்போடு பார்த்துப் பழகிய கண்கள் அவை.\n\"பெண் அழகாயிருக்கலாம். அது அவளுடைய தவறு இல்லை. ஆனால் அழகாயிருப்பதாகத் தானே பிறரை நினைக்கச் செய்ய வலிந்து முயல்வது எத்தனை பெரிய பாவம்\" என்றுதான் அந்தப் பெண்ணின் கோலத்தைக் கண்டபோது பூரணி எண்ணினாள். எண்ணியதை யாரிடம் சொல்வது\nமங்களேஸ்வரி அம்மாள் தன் பெண்ணுக்குப் பூரணியை அறிமுகப்படுத்தினாள். அந்தப் பெண்ணுக்குப் பார்வை, பேச்சு எல்லாமே அலட்சியமாக இருந்தன. அந்தப் பெண் ஆங்கிலமும் தமிழும் கலந்து பெரிதாகச் சிரித்து கலகலப்பாகப் பேசினாள். பெண்ணின் பெயர் 'வசந்தா' என்று மங்களேஸ்வரி அம்மாளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள் பூரணி. சிறிது நேரம் பேசினோம் என்று பேர் செய்த பின்னர் பூரணியைக் கீழே தனியே தள்ளி விட்டு விட்டு இரட்டைப் பின்னல் சுழல மாடிக்குப் போய் விட்டாள் வசந்தா. அவள் தலை மறைந்ததும் மங்களேஸ்வரி அம்மாள், \"இவளுக்கு ஆடம்பரம் கொஞ்சம் அதிகம்\" என்று பூரணியின் மனநிலையைப் புரிந்து கொண்டவள் போல் சிரித்தவாறு சொன்னாள். பூரணி ஒன்றும் கூறவில்லை. பதிலுக்கு மெதுவாகச் சிரித்தாள்.\n\"இளையவளுக்குக்கூட இன்று பள்ளிக்கூடம் கிடையாது. ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் (தனி வகுப்பு) என்று போனாள். இன்னும் காணவில்லையே\" என்று அந்த அம்மாள் சொல்லிக் கொண்டிருந்த போதே இளைய பெண் உள்ளே நுழைந்தாள். அகலக் கரைபோட்ட பட்டுப் பாவாடையும் தாவணியுமாக இந்தப் பெண் அடக்கமாய் அம்மாவைக் கொண்டிருந்தாள்.\n உனக்கு இந்த அக்காவை அறிமுகப்படுத்தப் போகிறேன். இப்படி வா\" என்று இளைய பெண்ணை அழைத்தாள் தாய். இளைய பெண் அடக்கமாக வந்து நின்று கைகுவித்து வணங்கினாள். பூரணிக்கு இவளைப் பிடித்திருந்தது. குடும்பப் பாங்கான பெண்ணாகத் தெரிந்தாள் செல்லம்.\n\"இவளுக்குப் பேர் மட்டும் செல்லமில்லை. எனக்கும் இவள் தான் செல்லம்\" என்று பெருமையோடு இளையப் பெண்ணைப் பற்றிச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள்.\n\"இந்தப் பெண்ணிடம் தான் உங்களைக் காண்கிறேன்\" என்று தயங்காமல் தனக்குள்ள கருத்தை அந்த அம்மாவிடம் சொன்னாள் பூரணி. அப்போது மூத்தவள் மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். பூரணி கூறியது அவள் காதில் விழுந்திருக்குமோ என்று தெரியவில்லை; விழுந்திருந்தாலும் குற்றமில்லை என்பதுதான் பூரணியின் கருத்து.\n\"உன்னைக் காப்பாற்றியதற்கு வெறும் நன்றி மட்டும் போதாது. அடிக்கடி நீ இங்கு வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். நானும் வருவேன். நீ சொல்லியிருக்கிறாயே வாழ்க்கை விபத்து; அதிலிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் ஒரு வழி செய்கிறேன். சீக்கிரமே செய்கிறேன். இப்போது நீ வீட்டுக்குப் புறப்படலாம்\" என்று கூறி தன் காரிலேயே பூரணியை ஏற்றி அனுப்பினாள் மங்களேஸ்வரி அம்மாள். பூரணி புறப்பட்டாள். தானப்ப முதலி தெருவிலிருந்து திரும்பி மேலக் கோபுரத் தெருவில் கார் நுழைந்தது. மாலை மயங்கி இரவு மலரும் நேரம். வீதியிலே விளக்கொளி வெள்ளம். கண்ணாடி மேல் விழுந்த உளுந்துகள் சிதறிப் பிரிவதுபோல் கும்பல் கும்பலாக மக்கள் கூடிப் பல்வேறு வழிகளில் பிரியும் கலகலப்பான இடம் அது. சினிமாவிற்கு நிற்கிற கியூ வரிசை, கடைகளின் கூட்டம், நீலமும் சிவப்புமாக விளம்பரம் காட்டும் மின்சாரக் குழல் விளக்குகள் எல்லாம் பார்த்துக் கொண்டே பூரணி காரில் சென்றாள்.\nகடைகளில் மின்விளக்குகளில் நியாயம் மொத்தமாகவும் சில்லரையாகவும் எரிந்து கொண்டிருந்தது. வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிற கூட்ட நேரம். வடக்கத்திக்காரன் கடை ஒன்றிலிருந்து சப்பாத்தி நெய்யில் புரளும் மணம் மூக்கைத் துளைத்தது. சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரைகொண்டு பாய்வது போன்று இலங்கிற்று அந்த வீதி. காரின் வேகத்தில் ஓடுகிற திரைப்படம் போல அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே போன அவள் மனதில் சோர்வு வந்து புகுந்தது. வீட்டையும், பசியோடு விட்டு வந்த தங்கை, தம்பியரையும் நினைக்கிற போது கவலை வந்து நிறைந்தது. கார் திரும்பித் திரும்பி வழிகளையும் வீதிகளையும் மாற்றிக்கொண்டு விரைந்தது.\n'சாயங்காலம் கமலாவை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தேன். அவள் வேறு வந்து காத்திருப்பாள். குழந்தையிடம் பேச்சுக் கொடுத்து வீட்டு நிலைமையைத் தெரிந்து கொண்டிருந்தாளானால் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்குமே கடவுளே, உலகத்தில் பசியையும் பண்பையும் ஒரு இடத்தில் ஏன் சேர்த்துப் படைத்திருக்கிறாய் கடவுளே, உலகத்தில் பசியையும் பண்பையும் ஒரு இடத்தில் ஏன் சேர்த்துப் படைத்திருக்கிறாய் வயிற்றையும் வா��்மையையும் ஏன் ஒன்றாக இணைக்கிறாய் வயிற்றையும் வாய்மையையும் ஏன் ஒன்றாக இணைக்கிறாய்\nபூரணியின் நினைவு நிற்கவில்லை. ஆனால் கார் நின்று விட்டது. இரயில்வே கேட் அடைத்திருந்தது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் போகும் சாலையில் மூன்று இரயில்வே கேட்டுகள் குறுக்கிடுகின்றன. அந்தச் சாலையில் அது ஓர் ஓயாத தொல்லை. ஆண்டாள் புரத்துக்கு அருகில் உள்ள கேட் மூடியிருந்தது. தெற்கேயிருந்து எக்ஸ்பிரஸ் போகிற நேரம்.\nஎக்ஸ்பிரஸ் போயிற்று. கேட் திறந்தார்கள். கார் மறுபடியும் விரைந்தது. வீட்டு வாசலில் போய் எல்லோரும் காணும்படி காரிலிருந்து இறங்க விரும்பவில்லை அவள். வீதி முகப்பில் மயில் மண்டபத்துக்கு அருகிலேயே இறங்கிக் கொண்டு விட்டாள். \"அம்மா வீட்டைப் பார்த்துக் கொண்டு வரச் சொன்னாங்களே\" என்றான் டிரைவர். அவனுக்கு அங்கே நின்றே தன் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு நடந்தாள் பூரணி. கார் திரும்பிப் போயிற்று. வீட்டு வாசலுக்கு வந்தவள் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு திகைத்தாள்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nமாறுபட்ட ���ோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/09/28/", "date_download": "2019-11-19T16:26:29Z", "digest": "sha1:PWWLRQA3YJTFVIDPXH2JNBRXGA6UALDD", "length": 55992, "nlines": 538, "source_domain": "ta.rayhaber.com", "title": "28 / 09 / 2017 | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[12 / 11 / 2019] OSB / Törekent Koru மெட்ரோ லைன் கால அட்டவணை இது எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது\n[12 / 11 / 2019] அங்காரா YHT விபத்து வழக்கு ஜனவரி 13 இல் தொடங்க உள்ளது\tஅன்காரா\n[12 / 11 / 2019] அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்டர்சிட்டி தூரம் குறைக்கப்படும்\tஅன்காரா\n[12 / 11 / 2019] இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\tஇஸ்தான்புல்\n[12 / 11 / 2019] ரயில்வேயின் தந்தை பெஹிக் எர்கின் 58. இறப்பு ஆண்டு நினைவு நாள்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[12 / 11 / 2019] கோசெக்கி லாஜிஸ்டிக்ஸ் மையத்தில் சட்டசபையில் பல்லாயிரக்கணக்கான வேகன்கள்\tகோகோயெய் XX\n[12 / 11 / 2019] ரஷ்ய கிரிமியா ரயில் விமானங்கள் தொடங்கப்பட்டன\t380 கிரிமியா\n[12 / 11 / 2019] '24 நவம்பர்' ஆசிரியர்களுக்கான ரயில��� டிக்கெட் மற்றும் சரக்கு மீதான தள்ளுபடி\tஅன்காரா\n[12 / 11 / 2019] சபங்கா டெலிஃபெரிக் திட்டம் இல்லை EIA அறிக்கை உரிமைகோரல்\tXXX சாகர்யா\n[12 / 11 / 2019] சேனல் இஸ்தான்புல் கடைசி பாதை\tஇஸ்தான்புல்\nநாள்: 28 செப்டம்பர் 2017\nSahin அறிமுகப்படுத்தப்பட்டது Gazibis \"கணினி\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nகாஜியுளால் நிறுவப்பட்ட காசிப்ஸ் அமைப்பு, சிறிது காலத்திற்கு சோதனைக்கு உட்பட்டு வருகிறது, குடிமகனாக காசிந்தேப் மேயர் பாட்மா சாஹினின் பங்குடன் அறிமுகப்படுத்தப்பட்டது. சச்சின், குடிமக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினரால் சைக்கிள்களின் பயன்பாடு அதிகரிக்க விரும்புவதாக கூறினார். [மேலும் ...]\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇரயில் அமைப்பின் முன்னோடியான TÜLOMSAŞ, காற்று, கடல் மற்றும் பாதுகாப்பு துறைகளில் கண்மூடித்தனமாக. TÜLOMSAŞ வெளிநாட்டு ஆதாரங்களின் சார்பை அகற்றுவதற்காக விமான, கடல் மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை தொடர்பில் தொடர்பு கொண்டுள்ளது. இந்த துறையில் முதலாவதாக செயல்படுவது [மேலும் ...]\nசீமன்ஸ் மற்றும் Alstom இணைப்பு துருக்கி உதவும்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபிரெஞ்சு ரயில்வே உற்பத்தியாளரான அல்ஸ்டோம் மற்றும் சீமன்ஸ் இரயில்ட் யூனிட் வளர்ந்து வரும் சீன அச்சுறுத்தலுக்கு எதிராக சக்திகளுடன் இணைந்தன. இந்த இணைப்பு பிரான்சிற்கு பொருட்களை விநியோகிக்கும் துருக்கிய நிறுவனங்களுக்கு பயனளிக்கும். ஜேர்மன் தொழிற்துறை மாபெரும் சீமென்ஸ் ரயில்வேவுடன் பிரான்சின் புகழ்பெற்ற இரயில் உற்பத்தியாளரான அல்ஸ்டோம் [மேலும் ...]\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nTCDD பொது ஊழியர்கள் விளம்பரங்கள் பெற எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து அமைச்சர் அஹ்மத் அர்லான்ன் அறிவித்த TCDD 700 பணியாளர்களின் ஆட்சேர்ப்புக்கான விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் வேட்பாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வேயில் பொது ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது எப்போது துருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD), பொது ஊழியர்கள் [மேலும் ...]\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் கேபிள் கார் கவனத்திற்கு Uuludag போகும் yorumlar kapalı\nகுளிர்கால மற்றும் இயற்கை சுற்றுலா மையங்களில் ஒன்றான உலுடாக், ஒரு கேபிள் கார் மூலம் எச்சரிக்கப்பட்டது. குளிர்கால மற்றும் இயற்கை சுற்றுலா மையங்களில் ஒன்றான உலுடாக், ஒரு கேபிள் கார் மூலம் எச்சரிக்கப்பட்டது. எக்ஸ்எம்என் கேபினருடன் ஒரு ���ணி நேரத்திற்குச் சுமார் 90 பயணிகள் [மேலும் ...]\nசுமேலா மடாலயம் ரோப்வே திட்டத்திற்கு என்ன நடந்தது\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் சுமேலா மடாலயம் ரோப்வே திட்டத்திற்கு என்ன நடந்தது\nசுசலா மடாலயத்தில் கேபிள் கார் திட்டத்தில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று அவர் கூறினார், \"எக்ஸ்என்எக்ஸ் வருடாந்திர செயல்முறைக்கு ஒரு மேடையில் இன்னும் வரவில்லை, மேசியா மேயர் கோகோன் கூறினார். [மேலும் ...]\nபாக்செண்டிரே மீது வேகத்தை நிறுத்த வேண்டாம்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஒருவருக்கொருவர் இருந்து பிரிக்க என்று ஜின்ஜியாங்-Kayaş Geceli BAŞKENTRAY வேலையில் நிலையான சுரங்கப்பாதை இணைப்புகளை பணிபுரிவேன் அங்காரா பயணிகள் வரி வேகம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரயில் நடவடிக்கைகளை தலைநகர் உள்ள திட்டப்பணியில் இரவும் பகலும் தொடர்கிறது. TCDD பொது மேலாளர் İsa Apaydınவேலை தொடரவும் [மேலும் ...]\nமாலத்யா காரில் காகித நிவாரண கண்காட்சி\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nTCDD 5.Region Directorate இல் உதவி சேவைகளின் உதவி இயக்குநராக பணியாற்றிய பொறியாளர் எமிர் Ömer Özdemir, தனது 50 காகித நிவாரணப் பணிகளை கிட்டத்தட்ட ஒரு வருடம் மாலத்யா காரில் காட்சிப்படுத்தினார். ரயில்வே மற்றும் ரயில் தீம் தனித்து நிற்கின்றன [மேலும் ...]\nநவீன YHT நிலையம் Arifiye கட்டப்பட்ட வேண்டும்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஹை ஸ்பீட் மற்றும் ஃபாஸ்ட் ரெயில் நெட்வொர்க் விரிவடைந்து வருவதால், அதிகமான பயணிகள் தேவைக்காக ஆரிஃபிடை கட்டப்பட்டுள்ளது. TCDD பொது மேலாளர் İsa Apaydınஇஸ்மாயில் முர்டாசாவோகுலு, உதவி பொது மேலாளர் [மேலும் ...]\nஅன்காரா-இஸ்தான்புல் YHT டி ஜெனெக்ஸ் டூனலுடன் பெறும் வேகம்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஅங்காரா-இஸ்தான்புல் உயர் வேக ரயில் பாதையில் Bilecik-Bozuyuk இடையில் T-26 சுரங்கப்பாதையில் வேலை நடைபெறுகிறது. TCDD பொது மேலாளர் İsa Apaydınகட்டுமான பணிக்கு T சுரங்கப்பாதை முன்னேற்றம். Apaydın செய்ய; உதவி பொது முகாமையாளர் இஸ்மாயில் முர்டாஸாவோகுலு, ரயில்வே கட்டுமானம் [மேலும் ...]\nபடிப்படியாக படிப்பதற்கான விரைவு ரயில் அணுகுமுறைகள்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்தான்புல் 2 Hour 15 நிமிடங்கள் மற்றும் வசதியான பயண வசதிகள் இடையே Bursa-Ankara மற்றும் Bursa Bursa ஒரு விரைவு பாதையில் திட்டம் தொடர்ந்து வேலை வழங்கும். TCDD பொது மேலாளர் İsa Apaydın, புர்சா ரேபிட் ரெயில்வே திட்டத்தின் கீழ் தற்போது நடைபெற்று வரும் கட்டுமான ப��ிகள் [மேலும் ...]\nஈரான் RAI பிரதிநிதி மற்றும் TCDD பிரதிநிதிகள் மலேசியாவில் கூடினார்கள்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nTCDD மற்றும் அங்காரா நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஐஸ்வர்யாவின் ஈரானிய பிரதிநிதிகள் ஏற்ப இடையே மே 31 2017, இரண்டு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் மாலத்திய 18-19 செப்டம்பர் 2017 தேதி மீண்டும் சந்தித்தார். TCDD சார்பாக, 5 பிராந்திய பணிப்பாளர் Üzeyir Ülker, RAI சார்பாக [மேலும் ...]\nபி.டி.கே. ரயில் பாதையில் போக்குவரத்து கட்டணத்திற்கான கையொப்பமிட்ட ஒப்பந்தம்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nயுடிஹெச்ஆர் அமைச்சர் அஹ்மத் அர்சலான், அஜர்பைஜான் ரயில்வே நிர்வாகம் தலைவர் Gurbanov பாக்கு-டிபிலிசி Cavite க்கு பொருளாதாரம் மற்றும் நிலையான அபிவிருத்தி ஜியார்ஜியுடன் Gakhari ஜோர்ஜிய அமைச்சர் - கர்ச்-டிபிலிசி-கர்ச் இரயில் திட்டம் நோக்கம் வரை நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் பங்கேற்றனர். Baku-Tbilisi-Kars ரயில்வேயின் மீது [மேலும் ...]\nபி.டி.கே. ரயில்வே திட்டத்தில் முதல் பயணிகள் கர்சில் இருந்து கர்சில் வந்தடைந்தனர்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nகட்டுமான கீழ் நகர்த்துவதன் கடந்த சர்வதேச சோதனை ஓட்டங்களை ஜார்ஜியாவில் கர்ச் திட்டம் செப்டம்பர் 27 2017 நடைபெற்றது பயணிகளைக் கொண்டு செல்வதற்கு பாக்கு-டிபிலிசி-கர்ச் இரயில்வே (BTK) முதல் இரயில்கள் பாடினார். கர்சில் இருந்து ஜார்ஜியா வரை போக்குவரத்து, கடல்சார் மற்றும் தகவல் தொடர்பு [மேலும் ...]\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஅல்ட்மோம், பிரெஞ்சு அதிவேக ரயில் தயாரிப்பாளர், ஜேர்மன் மாபெரும் சீமென்ஸ் போக்குவரத்து பிரிவில் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், சீமென்ஸ் சுவிட்சர்லாந்திலும் கனடாவிலும் ரயில்வே பிரிவுக்கு பங்காளிகளைக் கோருகிறது. அல்ஸ்டோம் மற்றும் சீமென்ஸ் உஸ்சின் இன்டர்-சமேரி இலை இணைத்தல் [மேலும் ...]\nRayHaber 28.09.2017 டெண்டர் புல்லட்டின்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nகார்டெப் கேபிள் கார் திட்டத்திற்கான டெண்டர் 28 செப்டம்பர் மாதத்தில் தேசிய ரயில் திட்டத்திற்கான இழுவை இயந்திர குளிரூட்டும் முறையை வாங்குதல் (TÜVASAŞ) இதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்RayHaber 02.01.2017 டெண்டர் புல்லட்டின் 02 / 01 / 2017 எங்கள் கணினியில், எந்த 02.01.2017 தேதியும் [மேலும் ...]\nபாகு-டிபிலிசி-கர்ஸ் ரயில்வேயில் டெஸ்ட் டிரைவ்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபோக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் அர்சலான், பாக்கு-டிபிலிசி-கர்ச் ரயில் சோதனை தங்கள் குடிமக்கள் சவாரி பிறகு அவரை சந்திக்க கூடியிருந்தனர் விடுத்தார். ஆம்ஸ்ட்ராங், கர்ச் ரயில் நிலையத்தில் அவரது உரையில், அஸர்பெய்ஜானி ஜனாதிபதி Ilham Aliyev குறிப்பாக இந்த திட்டம், மிகவும் அக்கறையின் வெளிப்பாடு என்று ஜனாதிபதி வலியுறுத்தினார் [மேலும் ...]\nஅதிவேக ரயிலின் கட்டுமானத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தீவிரமாக காயமடைந்தனர்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபோக்குவரத்து அமைச்சின் அங்காரா Gülermak-Kolin கூட்டு ஹை ஸ்பீட் ரயில் (YHT) திட்டம் கட்டுமான துணை Anaray firmasınca உள்ள மூலம் துருக்கிய மாநில ரயில்வே தலைமை இயக்குனர் நியமித்தது நீடித்த தொழிலாளர்கள் கிரேனைப் கீழ் இருக்க காயமடைந்தனர். SoL நியூஸ் போர்ட்டருக்கான செய்தியின்படி; நிகழ்வு [மேலும் ...]\nBTK ரயில்வே திட்டம் ஒரு கனவுடன், ஒரு தேதி நடந்தது\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் அர்லான், பாகு-டிபிலிசி-கார்ஸ் (பி.டி.கே) இரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாக திபிலி-கர்ஸின் திசையில் ஒரு சோதனை முயற்சியில் பங்கு பெற்றார். பொருளாதாரம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஜியார்ஜி [மேலும் ...]\nமேயர் யில்மாஸ் ஜப்பானில் ரயில்வே முறைகளை ஆய்வு செய்தார்\n28 / 09 / 2017 லெவந்த் ஓஜென் 0\nசாஸுன் பெருநகர மாநகர மேயர் யூசுப் ஸியா யில்மாஸ் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்ள ஜப்பான் சென்றார். சாசூர் பெருநகர மாநகர மேயர் யூசுப் ஸியா யில்மாஸ், ஜப்பான் இரயில் அமைப்பு திட்டங்களையும், [மேலும் ...]\nதுருக்கி லாஜிஸ்டிக்ஸ் மாஸ்டர் திட்டம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்கள்\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டுமான திட்டங்கள் குறிப்பிடத்தக்க வேகம் ரயில்வே துருக்கியில் கோடுகள்\nதுருக்கியின் வேகம் மற்றும் பாராம்பரிய ரயில்வே கட்டுமான திட்டங்கள்\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nOSB / Törekent Koru மெட்ரோ லைன் கால அட்டவணை இது எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது\nஅங்காரா YHT விபத்து வழக்கு ஜனவரி 13 இல் தொடங்க உள்ளது\n90 ஆயிரம் மரக்கன்றுகள் அக்ஸாரேயில் 'எதிர்காலத்திற்கு மூச்சு விடுங்கள்' என்ற வாசகத்துடன் பூமிக்கு கொண்டு வரப்பட்டன\nஅதிவேக எக்ஸ்பிரஸ் ரய��ல் மூலம் இன்டர்சிட்டி தூரம் குறைக்கப்படும்\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\nரயில்வேயின் தந்தை பெஹிக் எர்கின் 58. இறப்பு ஆண்டு நினைவு நாள்\nகோசெக்கி லாஜிஸ்டிக்ஸ் மையத்தில் சட்டசபையில் பல்லாயிரக்கணக்கான வேகன்கள்\nடிராப்ஸோனில் மினிபஸில் எத்தனை பேர் இருப்பார்கள்\nரஷ்ய கிரிமியா ரயில் விமானங்கள் தொடங்கப்பட்டன\nயெடிகுயுலர் ஸ்கை சென்டர் சாலையில் நிலக்கீல் வேலை செய்கிறது\nRayHaber 12.11.2019 டெண்டர் புல்லட்டின்\n'24 நவம்பர்' ஆசிரியர்களுக்கான ரயில் டிக்கெட் மற்றும் சரக்கு மீதான தள்ளுபடி\nசபங்கா டெலிஃபெரிக் திட்டம் இல்லை EIA அறிக்கை உரிமைகோரல்\nDOF AGV தளவாடத் துறைக்கு ஒரு புதிய மூச்சைக் கொண்டுவரும்\nசேனல் இஸ்தான்புல் கடைசி பாதை\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nதுருக்கியின் ஹை ஸ்பீட் ரயில் நிலையங்கள்\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nதுருக்கி ஜோர்ஜியா ரயில்வே கட்டுமான\nகான்கிரீட் சாலைகளுடன் எஸ்கிசெஹிர் ஒரு எடுத்துக்காட்டு\n«\tநவம்பர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் வழங்கல் மற்றும் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: சிவாஸ் போஸ்டன்கய ரயில் பயணிகளின் பேருந்து மூலம் போக்குவரத்து\nடெண்டர் அறிவிப்பு: கட்டிடம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: கட்டிடம் படைப்புகள்\nகொள்முதல் அறிவிப்பு: உணவு சேவை\nடெண்டர் அறிவிப்பு: வாங்க பேட்டரி\nடெண்டர் அறிவிப்பு: 49 E1 Raya கிடைக்கிறது 20 Piece R 300 ஆரம் 1 / 9 சாய்ந்த மோனோபிளாக் மாங்கனீசு கோர் வாங்க\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே II மற்றும் ரயில்வே III படகுகள் செயல்பாட்டுக்கு தயாரித்தல்\nகொள்முதல் அறிவிப்பு: பிசி மற்றும் வன்பொருளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம���எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nஇன்று வரலாற்றில்: 11 நவம்பர் 2010 Seyrantepe நிலையம்\nஇன்று வரலாற்றில்: 10 நவம்பர் 1923 அனடோலியன் ரயில்வே\nஇன்று வரலாற்றில்: டாரஸ் பிராந்திய கட்டளையிலிருந்து 9 நவம்பர் 1919\nஹூண்டாய் இயந்திர கற்றல் அடிப்படையிலான குரூஸ் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nகர்சன் இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கான்டினென்டல் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்\nபாதையில் பிடித்தவைகளை இஸ்மிர் வென்றார்\nBANTBORU இனிய சாலை குழு போடியத்திலிருந்து இறங்கவில்லை\nமர்மராய் டிக்கெட் விலைகள் மற்றும் மர்மரே பயண நேரம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை\nகாசியான்டெப் காசிரே - நிகழ்ச்சி நிரலில் திட்டம்\nடி.சி.டி.டி 262 பணியாளர்களை நியமிக்கும்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஅல்சான்காக் நிலையத்தில் கோடஹியா ஓடு விழா\nஇரண்டு நிலையங்கள் அஸ்மிர் நர்லடெர் சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டன\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nஇஸ்தான்புல் மெட்ரோ ஹவர்ஸ் 2019\nஹாலிக் மெட்ரோ பாலம் செலவு, நீளம் மற்றும் வடிவம்\nஇஸ்மீர் டெனிஸ்லி ரய���ல் டிக்கெட் விலைகள்\nஎக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nIETT நிலையத்தில் 10 நவம்பர் ஆச்சரியம்\nஈ.ஜி.ஓ பஸ் கடற்படையில் செயலில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை என்ன\nடி.சி.டி.டி.க்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு Taşımacılık A.Ş.\nலுகேமியா வாரத்தில் குழந்தைகளின் போது IETT ஊழியர்கள் முகமூடிகளை அணிந்தனர்\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோகேலி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்றினர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nகனல் இஸ்தான்புல் திட்டத்தில் கடைசி நிமிட முன்னேற்றங்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nடிராக்யா அதிவேக ரயில் பாதை மற்றும் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமை���ாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/there-is-something-new-deepika-padukone-life-oppo-phone-014666.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-19T16:23:07Z", "digest": "sha1:5P66GLFTI2BVBTZPOM4BV3TA4ZUGVU7O", "length": 16410, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்ப புதுசா நடிகை தீபிகா படுகோனேவின் வாழ்வில் நுழைந்தது யார் தெரியுமா? | There’s Someone New In Deepika Padukone's Life & We’ll Tell You Who!- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n3 hrs ago பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\n3 hrs ago உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\n4 hrs ago குளிர்காலத்திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...\n5 hrs ago Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா\nTechnology ஜியோவிற்க்கு நெறுக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nNews மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்ப புதுசா நடிகை தீபிகா படுகோனேவின் வாழ்வில் நுழைந்தது யார் தெரியுமா\nமாடலிங்கில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பாலிவுட் திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைந்தவர் தான் தீபிகா படுகோனே. ஆரம்ப காலத்தில் சம்பளமே வாங்காமல் நடித்தவர், தற்போது உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுள் ஒருவராகியுள்ளார். மேலும் பாலிவுட்டில் தன் திறமையைக் கா��்டி கலக்கியதோடு, ஹாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்தவர்.\nஇவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான XXX படத்தை நடித்த பின்பு, என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்திருக்கும். தீபிகா படுகோனேவின் வாழ்வில் அடுத்ததாக ஒரு பெரிய விஷயம் நடக்கவிருக்கிறது. அதுவும் ஒரு மொபைல் போனால்.\n சீன மொபைல் தயாரிப்பாளரான ஒப்போ நிறுவனம், மார்ச் மாதம் 23 ஆம் தேதி வெளியிடவுள்ள ஒப்போ F3 ப்ளஸ் போனின் புதிய பிராண்ட் அம்பாஸிடராக தீபிகா படுகோனேவை தேர்ந்தெடுத்துள்ளது.\nபொதுவாக ஒப்போ போன் அதன் செல்ஃபீ சிறப்பம்சத்தால் மிகவும் பிரபலமாகியுள்ளது. இதுவரை இந்த ஒப்போ வெளியிட்ட போன்களுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் பிராண்ட் அம்பாஸிடராக இருந்தனர்.\nமுதன்முதலில் வெளிவந்த ஒப்போ F1 போனின் பிராண்ட் அம்பாஸிடராக ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சோனம் கபூர் வந்தனர். இந்த போனின் செல்ஃபீ சிறப்பம்சத்தால், மார்கெட்டில் கொடிகட்டி பறந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nநடிகைகளான ஏமி ஜாக்சன் மற்றும் தமன்னா மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் போன்றோர் ஒப்போ F1S ஸ்மார்ட்போனின் பிராண்ட் அம்பாஸிடர்களாக வந்தனர். இந்த ஃபோனின் கேமராவின் தரம் அருமையாக இருப்பதோடு, கூடுதலாக இதில் 64GB ROM மற்றும் 4GB RAM கொண்டிருந்தது. இந்திய மொபைல் மார்கெட்டிலேயே இவ்வளவு சிறப்பம்சம் கொண்டு வெளிவந்த முதல் போன் இது தான்.\nஅடுத்ததாக ஒப்போ F1 S ஸ்மார்ட்போனின் பிராண்ட் அம்பாஸிடர்களாக நடிகை பிபாசா பாசுவும், அவரது கணவர் கரண் சிங் க்ரோவரும் வந்தனர்.\nதற்போது புதிதாக வெளிவரவுள்ள ஒப்போ F3 ப்ளஸ் போனின் பிராண்ட் அம்பாஸிடராக நடிகை தீபிகா படுகோனே வரவுள்ளார். இந்த போனின் சிறப்பம்சம் டியூயல் செல்ஃபீ கேமரா மட்டுமின்றி, 5 நிமிடம் சார்ஜ் செய்தாலே 2 மணிநேரம் பேசக்கூடிய தனித்துவமான VOOC சார்ஜ் கொண்டது.\nநிச்சயம் தீபிகா படுகோனேவால் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன், மக்களிடையே மேன்மேலும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த போன் பற்றிய வீடியோவைப் பார்க்க, கீழே கிளிக் செய்யுங்கள்:\n5 நிமிடம் சார்ஜ் போட்டால் 2 மணிநேரம் பேசக்கூடிய ஊக் பிளாஷ் சார்ஜ் வசதியுடன் இதோ உங்கள் oppo f9 ப்ரோ\nமூன்று அட்டகாசமான கலர்களில் பல்வேறு புதிய அம்சங்களுடன் உங்கள��க்காக வருகிறது OPPO F9 PRO\nபுதுமை என்றால் உங்களுக்கு பிடிக்குமா அப்போ உங்களுக்காக ரெடியாகிறது OPPO F9 Pro\nஇளைஞர்களின் மனதை கொள்ளையடிக்கும் ஒப்போ ஃபோனைப் பற்றிய அட்டகாசமான கண்ணோட்டம்\nஅழகிய பட்டுப்புடவை அணிந்து கணவர் ரன்வீருடன் திருப்பதி பெருமாளை தரிசித்த தீபிகா\nதீபிகா படுகோன் இப்படி சிக்குனு இருக்கறதுக்கு இந்த மேட்டரு தான் காரணமாம்...\nஇந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nஷாருக்கானுக்கு இந்த நடிகையை தான் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்... யார்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nசல்மான் கானுடன் நடிக்க மாட்டேன் என மறுத்த நடிகைகள் யார் யார் தெரியுமா\nஉங்க ஃபேவரட் ஹீரோயினோட வெயிட் குறைக்கிற சீக்ரட் தெரிஞ்சிக்கணுமா\nதீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவங்க பண்ற அந்த மசாஜ்தான் காரணமாம்... என்ன மசாஜ் அது\nபிரியங்காவுடன் போட்டிப் போட்டு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட தீபிகா படுகோனே\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nஉடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/smoking/?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-11-19T16:18:47Z", "digest": "sha1:2SMNTZXOCDIC3XH3LXMDJY2SAWMOBYDD", "length": 11410, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Smoking: Latest Smoking News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nகாலை நேரம் என்பது பொதுவாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நேரமாகும். அந்த நாளை சிறப்பான நாளாகவும், ஆரோக்கியமான நாளாகவும் மாற்றுவதற்கு உங்களின் காலை ந...\nஉங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா\nமனித வாழ்க்கையில் இருக்கு மறுக்க முடியாத ஒரு உண்மை மரணமாகும். உலகில் எது மாறினாலும் மரணம் என்பது மட்டும் மாறப்போவதில்லை. மரணம் எப்போது வேண்டுமென்ற...\n உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...\nஇன்று உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய நோய் என்றால் அது பு���்றுநோய்தான். ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்ட...\nஇந்த எட்டு விஷயத்த செய்றீங்களா அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...\nஆஸ்துமா என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு வகை நோயாகும். இதனால் இருமல், மூச்சிரைப்பு, மார்பகம் இறுக்கமடைதல், சுவாசப் பாதை சுருங்குதல், தடைபடுதல் மற்று...\nசிகரெட் பிடிக்கிறத திடீர்னு நிறுத்திட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nபுகை பிடிக்கும் வழக்கத்தை கைவிடுவது நல்ல விஷயம். ஆனால், புகை பிடிப்பதை நிறுத்துவதால் சில விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. சிகரெட்டிலுள்ள நிகோ...\n நீங்க பண்ற இந்த 7 விஷயந்தான் அதுக்கு காரணம்... இனிமே செய்யாதீங்க\nஉடல் ஆரோக்கியம் என்று வரும்போது எலும்புகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம் என்பது உண்மை. பொதுவாக இதற்கு முக்கியம் காரணம் என்னவென்று க...\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த வேலைகளை செய்யறதுக்கு முன் ஜாக்கிரதையா இருங்க...\nகர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான கால கட்டம் . ஒரு தாயாக ஆவது என்பது ஒரு பெண்ணின் சந்தோஷத்தின் எல்லையாக இருக்கும். ...\nஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது என்ன செஞ்சா பிரச்னை தீரும்\nவயதாகி விட்டால் தாம்பத்ய உறவுமேல் ஆண்களுக்கு விருப்பம் குறைந்து விடும் என்று நம்பப்படுகிறது. வயதான ஆண்களால் உடலுறவில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியா...\nஇந்த 5 பழக்கவழக்கமும் உங்ககிட்ட இருந்தா சீக்கிரமே செத்துடுவீங்க... இனியாவது மாத்திக்கங்க\nநம்முடைய முன்னோர்கள் காலத்திற்கும் தற்போதைக்குமான தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. அது மலைக்கும் மடுவுக்கும் உள்...\nநம்ம பாரிக்கர் வந்த கணைய புற்றுநோய்க்கு அறிகுறி என்ன என்ன சிகிச்சை செஞ்சா தப்பிச்சிக்கலாம்\nநான்கு முறை கோவா முதலமைச்சராக இருந்த திரு.மனோகர் பாரிக்கர், கணையப் புற்று நோய் பாதிப்பால் கடந்த 17, மார்ச் 2019 அன்று உயிரிழந்தார். முன்னாள் பாதுகாப்புத...\nரத்த அழுத்தம் வெள்ளையாக இருப்பவருக்கு அதிகம் வருமா\nஇரத்தக் குழாயை நோக்கி பாயும் இரத்தத்தின் வேகத்தை அளவிடுவது இரத்த அழுத்தமாகும். இருதயம் இரத்தத்தை உறிஞ்சி, இரத்தக் குழாய்களுக்���ுள் செலுத்துகிறது . ...\nஇந்த வகை சிகரெட் பிடித்தால் எந்த பாதிப்பும் வராதாம்.. உண்மையா..\nஇன்றைய இளைஞர்களை அதிகம் ஆட்டி படைத்து கொண்டிருக்கின்ற மிக மோசமான பழக்கம் இந்த புகை பழக்கம். இதை ஒரு ஃபேஷனாகவே மக்கள் இப்போதெல்லாம் கருதுகின்றனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/01/23/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/?shared=email&msg=fail", "date_download": "2019-11-19T16:20:41Z", "digest": "sha1:LKDINDJPOLPXTVYATUMKNOOPQAEX44P5", "length": 26956, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "சல்லிக்கட்டு இல்லையென்றால் காளை இனம் அழிந்துவிடுமா? – THE TIMES TAMIL", "raw_content": "\nசல்லிக்கட்டு இல்லையென்றால் காளை இனம் அழிந்துவிடுமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 23, 2018\nLeave a Comment on சல்லிக்கட்டு இல்லையென்றால் காளை இனம் அழிந்துவிடுமா\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்பிங்கா\nநவீன பழமைவாதிகள்/அடிப்படைவாதிகள்/சாதி வெறியர்கள் மிகவும் மேம்படுத்தப்பட்ட முகமூடிகளுடன் உலவுகிறார்கள். அதில் ஒரு தரமான முகமூடிதான் தமிழரின் வேளாண் பெருமை பேசுவதும் அதை மீட்டெடுக்க வேண்டும் என்று ஏங்குவதும். உண்மையில் இவர்கள் தமிழரின் பாரம்பரிய வேளாண்முறைகள் என்று சொல்வதும், தமிழரின் இயற்கை விவசாயம் என்று சொல்வதும் அவர்களுக்கு இருக்கும் சுற்றுசூழல் சார்ந்த இயற்கையின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் அளவற்ற பற்றின் காரணமாகவா அல்லது தாங்கள் இழந்து விட்ட, இழந்து கொண்டிருக்கும் சாதிய ஆதிக்கத்தை மீட்டெடுக்கவா தமிழரின் இயற்க்கை வேளாண்மை அவ்வளவு பரிசுத்தமான ஒரு அமைப்பா தமிழரின் இயற்க்கை வேளாண்மை அவ்வளவு பரிசுத்தமான ஒரு அமைப்பா பண்ணை அடிமை முறையை பயின்றது யார் பண்ணை அடிமை முறையை பயின்றது யார் உழைப்பு சுரண்டலில் கொழுத்த அமைப்பு எது உழைப்பு சுரண்டலில் கொழுத்த அமைப்பு எது பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பில் தின்று கொளுத்தது எந்த/யார் அமைப்பு பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பில் தின்று கொளுத்தது எந்த/யார் அமைப்பு கீழ்வெண்மணி சம்பவம் தமிழர் பாரம்பரிய விவசாயத்தின் இருண்ட பக்கங்களில் ஒன்றா இல்லையா கீழ்வெண்மணி சம்பவம் தமிழர் பாரம்பரிய விவசாயத்தின் இருண்ட பக்கங்களில் ஒன்றா இல்லையா இப்படி பொறுக்கித்தனமான சில்லறைத்தனமான அமைப்பு அழிவது ��மூகத்திற்கு நல்லதுதானே\nஓ சோற்றிற்கு என்ன செய்வது தலித்துகளுக்கு பிரச்சனை இல்லை. உப்புக்கண்டம் தின்றாவது பிழைத்து கொள்வார்கள். சுத்தமான எருமை மாட்டு பாலை குடித்து பழகிவிட்டேன்..தோட்டத்திலேயே விளையும் ஆர்கானிக் கத்திரிக்காய்தான் பிடிக்கும் என்றால் அவனவன் எருமை மேய்த்து தயிர் செய்து குடித்து கொள்ள வேண்டியதுதான். தலித்துகள் படித்து விட்டார்கள். நகரத்திற்கு சென்று விட்டார்கள். இனிமேல் மல்லாந்து படுத்து விட்டதை பார்த்து ‘அந்த காலத்துல எங்கள பார்த்தா துண்ட எடுத்து இடுப்புல கட்டுவானுங்க. இப்போ ஒரு நாளைக்கு 300 கொடுத்தாலும் வேலைக்கு வர மாட்டேங்கறாங்க’ என்று புலம்பி சாக வேண்டியதுதான்.\n PETA அப்படியே தமிழகத்தை குறுகுறுவென்று பார்த்து ரைட்டு இவனுங்க விவசாயத்தை அழிக்கனும்னா தக்காளி இவனுங்க காளையை தூக்கணும்..அதுக்கு சல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்..அப்பதான் இவனுங்க “தற்சார்பு” பொருளாதாரத்தை அழிக்க முடியும் என்று எதையும் பிளான் பண்ணி செய்யணும் என்று சொன்ன வடிவேலுவின் பொன்மொழியின் படி செயல்பட்டதாகவும், எப்பொழுதும் அலெர்ட்டாக இருக்கும் தமிழ் தேசியர்கள் PETA வை சட்டையை பிடித்து நிறுத்தியதை போலவும் ஒரு தோற்றத்தை கட்டமைத்தார்கள். சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டால் காளையினமே அழிந்து விடும் என்று அடித்துவிட்டார்கள். a2 பால் ak 47 பால் என்று என்னென்னமோ சொன்னார்கள். அவர்கள் வாதத்தில் எல்லாமே அபத்தமான காமெடிகள் என்ற போதிலும் சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டால் காளை இனமே அழிந்து விடும் என்ற வாதத்தை அணுகுவோம்.\ngenetic அறிவியல் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவில் tasmanian tiger என்ற ஒரு வரிப்புலி போன்ற விலங்கு 1936ல் முற்றாக அழிந்துவிட்டது. தற்பொழுது ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் பாதுகாத்து வைக்கப்பட்ட tasmanian tigerயின் dna கொண்டு அதை தேவைப்பட்டால் மீண்டும் clone செய்து உருகாக்கிவிடலாம் என்று உறுதியாக சொல்கிறார்கள். அதாவது சிங்கார வேலனில் ஒரு விஞ்ஞானி “ஒரு மயிர குடு” அத வச்சே அந்த ஆள படமா வரைகிறேன் என்று சொல்லுவார். இன்றைக்கு விஞ்ஞானம் “ஒரு மயிர குடு..ஆளையே செஞ்சு தரேன்” என்கின்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது. இந்த காலத்தில் ரத்தமும் சதையுமாக நம் முன்னால் புல் மேய்ந்து கொண்டிருக்கும் காளைகளை காட்டி சொல்கிறார்கள் காளையினமே அழிந்து விடும் என்று. ஒரு சொட்டு விந்துவில் எத்தனை கோடி விந்தணுக்கள் உள்ளன என்று இவர்களுக்கு தெரியுமா ஒரே ஒரு காங்கேயம் காளையின் ஒரே ஒரு சொட்டு விந்தணு இருந்தால் கூட அந்த இனத்தை நம்மால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு காப்பாற்ற முடியும் என்பதே அறிவியல்.\nஒரு விலங்கினத்தை அழிவிலிருந்து காப்பற்ற கையாள படும் பல்வேறு முறைகளில் ஒன்று அந்த விலங்கினம் சார்ந்த சந்தை மதிப்பையும், அந்த விலங்கினத்தின் உற்பத்தியையும் ஊக்கப்படுத்துவது. அப்படியென்றால் எப்படி வெள்ளாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் அதிகமாக அதிகமாக வெள்ளாட்டின் விலையும் உற்பத்தியும் தொடர்ந்து அதிகரிக்கிறதோ அதே போல நாட்டு காளைகளின் பயன்பாடுகளை ஊக்கப்படுத்த வேண்டும். அதன் இறைச்சியை சந்தை படுத்த வேண்டும். உலகம் முழுவதும் cage free மற்றும் free range கால்நடைகளின் இறைச்சிக்கு ஒரு பெரிய சந்தை உள்ளது. அதை பயன்படுத்தி இந்திய நாட்டுமாடுகளின் இறைச்சியை சீன போன்ற நாடுகளுக்கு சந்தைப்படுத்தினால் அரசாங்கம் மிகுந்த லாபம் ஈட்டலாம். இதன் விளைவாக நாட்டு மாடு பண்ணைகள் பெருகும். அண்ணன் சீமான் கனவு காணும் பொறியியல் படித்த தம்பிகளும் மாட்டு பண்ணை வைக்க, மேய்க்க வருவார்கள். நாட்டுமாடு எண்ணிக்கை கிடு கிடு என்று வளரும். அதைவிட்டு விட்டு பொருளாதார ரீதியாக பெரிதாக பங்களிப்பு செய்யாத ஒரு கால்நடையை சல்லிக்கட்டுக்காக வளர்க்கிறோம் என்பது சிறுபிள்ளைத்தனம் என்றால் சல்லிக்கட்டு இல்லையென்றால் காளையினம் அழிந்துவிடும் என்பது அதைவிட பெரிய சிறுபிள்ளைத்தனம்.\nசரி. சல்லிக்கட்டு இல்லையென்றால் காளையை வளர்ப்பவர்களுக்கு ஒரு reward system இருக்காது என்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் நடக்கும் வருடாந்திர விவசாயிகளின் சந்தை பிரபலமானவை. அங்கு விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கூட்டி வருவார்கள். அந்த கால்நடைகளுக்கு போட்டி நடக்கும். மிக நன்றாக பராமரிக்கப்பட்டுள்ள, நல்ல உடல் வனப்பு கொண்ட, வளர்பவரின் கட்டளைக்கு கீழ்ப்படிகின்ற விலங்குகளுக்கு பரிசளிக்கப்படும். விவசாயியும் ஹாப்பி. விலங்கும் ஹாப்பி. ஏன் இது போன்ற reward system ஏன் நாம் முயற்சிக்கவில்லை. காளையை தழுவியே தீருவேன் என்று அடம்பிடிப்பது ஏன்\nநீர் மேலாண்மை என்று மாந���லத்திற்கு ஒரு கொள்கையே இல்லாத சமூகம், சாய கழிவுகளை கொண்டு தன் சாதிக்காரன் ஒரு ஆற்றையே சாய சாக்கடையாக்கியதை வேடிக்கை பார்க்கும் சாதியினர் கொண்ட சமூகம், இயற்கை வளங்களான ஆற்று மணலையும், மலைகளையும், காடுகளையும் பாழடிக்கும், exploit செய்யும் தன் சாதிக்காரனிடம் பல்லிளித்து கொண்டு நிற்கும் சாதியினர் கொண்ட சமூகம், தனது காட்டில் ரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைத்த பாட்டாளிகளை உழைப்பு சுரண்டல் செய்தும், சாதியின் பெயரால் வன்கொடுமைக்கும் ஆளாக்கிய வேளாண் சாதிகள் நிறைந்த இந்த சமூகத்திற்கு என்ன பெரிய இயற்கை வேளாண்மை என்னவோ பண்ணி தொலையட்டும். ஆனால் பாரம்பரிய விவசாயம், இயற்கை விவசாயம் என்ற போர்வையில் பண்ணை அடிமைமுறையையும், உழைப்பு சுரண்டலையும் பூஜிக்கிற, மீண்டும் கட்டமைக்க துடிக்கும் சாதி ஹிந்துக்களிடம் பாட்டாளி வர்க்கமும், தலித்துகளும் கவனமாய் இருக்க வேண்டும்.\nகடந்த 11 வருடங்களாக ஒரு மேற்கத்திய நாட்டில் வசிக்கும் முறையில் சொல்கிறேன். இங்கிருக்கும் 95 சதவிகித மக்கள் சாதாரண பாலைத்தான் குடிக்கிறார்கள். ஆரோக்யமாகத்தான் இருக்கிறார்கள். இங்கு a2 என்பது விலை அதிகமான,ஒரு சிலர் மட்டுமே வாங்கும் பொருளாகத்தான் இருக்கிறது. என்னமோ நமது ஊரில் தலைமுறை தலைமுறையாக a 2 குடித்து sewag,dhoni போன்று இருந்ததை போலவும் அதை பார்த்து PETA பொறாமை பட்டு அதில் a 1 கலக்கப்பார்த்ததை போன்றும் அடித்துவிட்டார்கள். இப்பொழுது கிளிக்கு ரெக்கை முளைத்துவிட்டாலும் சல்லிக்கட்டு போராட்ட சமயத்தில் டாக்டர் கிருஸ்ணசாமி பேசிய பேச்சு முக்கியமானது. a2 பாலை மாஸ் production செய்வதில் உள்ள இயலாமை, காளையின் வளர்ப்பு செலவு,காளையை பராமரிக்க தேவைப்படும் மனித ஆற்றல், காளையின் அடையாள அரசியல் பின்புலம் என்று விளக்கி இருந்தார். அவர் சொன்னதில் பெரும்பாலானவை சத்தியம்.\nso தமிழ் குஞ்சுகள் பாரம்பரியம், இயற்கை வேளாண்மை என்று இயம்பியது நம்பகத்தன்மையற்றது, சந்தேகத்துக்குரியது. சல்லிக்கட்டு தடையால் காளைகள் அழியும் என்றதும் நகைப்புக்குரியது, பொருளாதார விஞ்ஞான பார்வைக்கு எதிரானது.\nஆக சல்லிக்கட்டு தடைக்கும் இவர்கள் சொன்ன இயற்கை விவசாயத்தின் மீதான தாக்குதல் என்பதற்கும் எந்த தொடர்பும்/உண்மையும் இல்லை.\nவீர விளையாட்டும் இல்லை, தமிழர் மரபு/கலாச்சாரம் என்பதை��ும் ஏற்கமுடியாது, சல்லிக்கட்டு தடையால் காளையினம் அழியும் என்பதிலும் உண்மையில்லை என்னும் போது மெரினா கேம்பிங் நிகழ்ந்தது எப்படி\nப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.\nகுறிச்சொற்கள்: இயற்கை வேளாண்மை கருத்து காளை சல்லிக்கட்டு தமிழர் கலாச்சாரம் தமிழர் மரபு வீர விளையாட்டு PETA\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\nஇஸ்லாமிய வெறுப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n\"ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\n“ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\nஅருண்மொழி: ஒரு நினைவாஞ்சலி – வெங்கடேஷ் சக்ரவர்த்தி\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nPrevious Entry சில சாதிகளின் கேளிக்கை விளையாட்டு தமிழர் கலாச்சாரம் ஆகுமா\nNext Entry தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை கண்டிக்கிறோம்: ‘குரல்’ பத்திரிகையாளர்கள் அமைப்பு\n“கேரளத்தில் பிறந்திருந்தால் பெ… இல் சின்னசாமி சீனிவாசன்\nமாபெரும் கலாச்சார யுத்தத்தை நா… இல் Arinesaratnam Gowrik…\n“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமா… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/category/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8/", "date_download": "2019-11-19T15:06:19Z", "digest": "sha1:GPAKU2RWGYQQWWIU2MSFXAMKTBZKWJGO", "length": 10308, "nlines": 149, "source_domain": "www.chennaivasthu.com", "title": "மனையடி மற்றும் ஆயாதி வாஸ்து Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nCategory: மனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து மணிமொழிகள். கிழக்கு பகுதியை விட மேற்கு பகுதியில் அதிக காலியிடங்கள் அவ்வில்லத்தில் இருக்கும் ஆண்களின் வாழ்க்கையில் வைக்கும் கஷ்டம். #வாஸ்து_ஆலோசனை […]\nஅப்பா கட்டிய வீட்டை இரண்டு சகோதரர்கள் இரண்டாக பிரித்து தனித்தனியாக குடி இருக்கலாமா\nஅப்பா கட்டிய வீட்டை இரண்டு சகோதரர்கள் இரண்டாக பிரித்து தனித்தனியாக குடி இருக்கலாமா அப்பா அம்மா கட்டிய வீட்டை சகோதரர்கள் ஆகிய நாங்கள் தற்போது இரண்டாக பிரித்து […]\nதொழிற்சாலைகளுக்கு ஆயாதி குழிகணித வாஸ்து சார்ந்த விளக்கம்.\nதொழிற்சாலைகளுக்கு ஆயாதி குழிகணித வாஸ்து ஆயாதி கணித அமைப்பு என்பது மூன்று விதமாக உள்ளது. அதாவது ஷட ஆயாதி, தச ஆயாதி,சோடச ஆயாதி என்று வகைப்படுத்தலாம்.ஆக வீட்டைப் […]\nஒருசிலர்மனையடி கடைபிடிக்க வேண்டுமா அல்லது வாஸ்துவையும் கடைபிடிக்க வேண்டுமா எதாவது ஒன்றை கடைப்பிடிக்கலாமா\nமனையடி கடைபிடிக்க வேண்டுமா அல்லது வாஸ்துவையும் கடைபிடிக்க வேண்டுமா மற்றவர்களின் பார்வையில் மனையடி என்பது பொய் என்று சொன்னாலும்,என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்களின் பார்வையில் அது […]\nஆயாதி சார்ந்த வாஸ்து விளக்கம்.\nஆயாதி சார்ந்த விளக்கம். ஒரு சில வாஸ்து நிபுணர்கள் ஆயாதி என்கிற அப்படி எதுவும் கிடையாது என்று பேசுகின்றனர் அதனைப்பற்றி நின் குறிப்பிட வேண்டும். ஆகமவிதிப்படி ஒரு […]\nமனையடி வாஸ்துவின் சோடச பொருத்தங்கள்\nவாஸ்து குழி கணக்கு சாஸ்திரம் திருப்பூர் ,சோமனூர், கோயமுத்தூர் அன்னூர் சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் எனது சொந்த ஊரான பெருந்துறை மற்றும் ஈரோடு பவானி குமாரபாளையம் பள்ளிபாளையம் […]\nவாஸ்து அமைப்பில் மனையடி பலன்கள்.\nமனையடி பலன்கள். நான் திண்டுக்கல் வாஸ்து பயணமாக ஒரு நண்பர் அழைப்பின் பேரில் சென்றேன். அங்கு அந்த இல்லத்தை வாஸ்து அமைப்பிலும், மனையடி ஆயாதி வாஸ்து […]\nமனையடி ஆயாதி வ���ஸ்து ஆபத்தில். உதவா பிள்ளை பசிக்கு உதவா அன்னம் தாகத்திற்கு உதவா தண்ணீர் தரித்திரம் தெரியாத பெண் கோபம் அடக்காத […]\nவாஸ்து சாஸ்திரமும் மனையடி ஆயாதி வாஸ்து சாஸ்திரமும்,\nஅன்பர்கள் அனைவருக்கும் நேசம் நிறைந்த வணக்கங்கள். இன்று தமிழகத்தில் வாஸ்து சாஸ்திரம் என்பது தமிழர்கள் பின்பற்றிய மிக அற்புதமான மனை பொருத்தங்களை உள்ளடக்கிய வாஸ்து மனையடி சாஸ்திர […]\nஆயாதி வாஸ்து கணித முறை.\nஆயாதி வாஸ்து வாழ்வை வளமாக்கும் வாஸ்துவில் மிகப்பிரமாண்டமான வாழ்க்கை வாழ ஆயாதி வாஸ்து கணித முறை. இன்றைய காலகட்டத்தில் மக்கள் இன்றைய வாஸ்துவில் அங்கமாக இருக்ககூடிய வடகிழக்கு […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nBestFlossie on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104351", "date_download": "2019-11-19T16:23:22Z", "digest": "sha1:GKOULJQY4K4SDYMZYXOADF2J22YYHZJ3", "length": 14655, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுழற்பாதை -கடிதங்கள்-2", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3\nசுழற் பாதை. இலக்கை அடைந்தபின் வளர்ந்து விட்டதாக நினைத்து திரும்பிப் பார்க்கையில் கிடைப்பது சலிப்பா இல்லை வியப்பா\nஒருவரின் கைபற்றிக் கொண்டு நேர்கோட்டில் பயணித்தவர்களுக்கு சாதித்துவிட்டோம் என்ற திருப்தியிருந்தாலும், உள்ளூர மேலோங்கியிருப்பதென்னவோ அப்பயணம் பற்றிய சலிப்புதான். இச்சலிப்பை போக்கவே அந்த இலக்கு வளர்ச்சியாக கொண்டாடப்படுகிறது.\nஆனால் இருள் மிகுந்த சுழல் பாதையில் பயணித்து தனக்கான வெளிச்சத்தை கண்டடைந்தவர்களுக்கு, கிடைத்த வளர்ச்சியைவிட அச்சுழற் பாதையின் பயணம் தான் வியப்பூட்டுவதாக உள்ளது. இலக்குகளை விட, இங்கே பயணம் தான் கொண்டாடப்படுகிறது. இப்பயணம் தனக்குத் தெரிந்த வெளிச்சத்திற்கு மற்றவர்களை இட்டுச் ��ெல்வதில்லை. அவரவர்களுடைய வெளிச்சத்தை தேட உதவுகிறது. இந்த ஒப்பற்ற பயணம் தான் இலக்கியம் என்று உணர்கிறேன். இதைத்தான் நீங்கள் ‘ஆன்மீகம்’ என்று கூறுகிறீர்கள். எலியட் இதைத்தான் ‘கலை வளர்வதில்லை’ என பூடகமாகச் சொல்கிறாரோ என்று எண்ணுகிறேன்.\nமற்றத் துறைகளின் பயணம் பெரும்பாலும் முதல்வகையைச் சார்ந்ததே. முற்றிலும் புறவயமானவை. ‘நான்’ என்பதிலிருந்து அவர்களால் விலகமுடிவதில்லை. விதிவிலக்குகள் Einstein மற்றும் Tendulkar போன்றவர்கள்.\nநிறைய கோட்பாட்டு அறிஞர்கள் முயன்று இலக்கியத்தை பறவயப்படுத்த முயன்றாலும், அவ்வறையறுக்குள் இலக்கியம் அடங்கியதேயில்லை. சோமர்செட், டால்ஸ்டாயிலிருந்து ஜெயமோகனின் ஆக்கங்கள் வரை இதற்கு உதாரணம்.\n“கலைஞர்களின் முதல் ஆக்கத்தில் அவர்களின் தேடல் தெரியும். இரண்டாம் ஆக்கத்தில் அத்தேடலின் கண்டடைதல் தெரியும். அதற்கு மேல் அவர்கள் வளர்வதற்கு ஒன்றுமில்லை” என சமீபத்தில் நீங்கள் ஆற்றிய உரை (குமரகுருபன் நினைவு விருது விழாவின் போது) நினைவுக்கு வருகிறது. கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளார்ந்து புரிந்து கொண்டதிலிருந்து விளையும் சொற்கள் இவை.\nஎன்னைப் பொறுத்த வரையில் தங்களின் உச்சமாக எண்ணுவது ‘விஷ்ணுபுரத்தையும்’ ‘பின் தொடரும் நிழலின் குரலையும்’ தான். இப்பயணத்தின் முடிவு தந்த வெறுமை தான் உங்களை மேலும் பயணிக்க வைக்கிறது என்று எண்ணுகிறேன். கொந்தளிப்பும், கொண்டாட்டமும் நிறைந்த இப்பயணத்திற்கு முடிவான இலக்கு என்று எதுவுமில்லை. ஏனெனில், பாதை தோறும் இலக்குகள் தான். பயணங்கள் முடிவதில்லை.\nகாமத்தின் பாதையை எழுதுவது இலக்கியத்தில் என்றும் உள்ள ஒன்றுதான். ஆனால் பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. அது மனிதனை பலவீனப்படுத்துவது, வென்றுசெல்லவேண்டியது என்றபார்வை முன்பு இருந்தது. இன்றைக்கு அது இயல்பானது, கொண்டாடப்படவேண்டியது என்ற பார்வை உள்ளது. இந்தப்பார்வை மாற்றத்தைத்தான் சாமர்செட் மாம் உருவாக்கினார். அதைத்தவிர்க்கவே முடியாது என்பது அதைக்கொண்டாடு என்று சொல்வதுதான்.\nஆனால் என்ன பிரச்சினை என்றால் மேலைநாடுகளில் கிறித்தவமதம் முன்வைத்த காம ஒறுப்புக்கு எதிரான இந்தவகையான கொண்டாட்டக்கோட்பாடுகள் வந்துகொண்டிருந்தாலும் காமத்தை கடக்கமுடிந்தவர்கள் கொள்ளும் ஆற்றலை ஒவ்வொரு தளத்திலும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆன்மிக விஷயங்களை விடுவோம். சாதாரணமான ஒரு தேர்வு எழுதி ஜெயிப்பதற்குக்கூட அந்த அளவுக்குக் காம ஒறுப்பு தேவையாக ஆகிறது.\nஇலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 60\nபொய்பித்தல்வாதம் ,பேய்சியன் வாதம், அறிவியல்\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-business-maths-integral-calculus-i-model-question-paper-2653.html", "date_download": "2019-11-19T16:05:33Z", "digest": "sha1:KPVDSWEZU6TEKU7VACZ7U4QX6YQROYP5", "length": 20339, "nlines": 464, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Business Maths - Integral Calculus – I Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th வணிகக் கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Term II Model Question Paper )\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Operations Research Model Question Paper )\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths\tSampling techniques and Statistical Inference Model Question Paper )\n12th வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Random Variable and Mathematical Expectation Model Question Paper )\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Operations Research Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Applied Statistics Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Sampling Techniques And Statistical Inference Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Random Variable And Mathematical Expectation Three Marks Questions )\nதொகை நுண்கணிதம் - I\nதொகை நுண்கணிதம் - I மாதிரி கொஸ்டின் பேப்பர்\nபின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.\nபின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.\nபின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.\nபின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.\nபின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.\nPrevious 12th வணிகக் கணிதம் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Business Maths Half Yearly\nNext 12th வணிகக் கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business M\nதொகை நுண்கணிதம் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Tests) 1\n12th வணிகக் கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Term ... Click To View\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Operations ... Click To View\n12th Standard வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Business Maths ... Click To View\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths\tSampling techniques ... Click To View\n12th Standard வணிகக் கண���தம் - நிகழ்தகவு பரவல்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Business Maths ... Click To View\n12th வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Random ... Click To View\n12th வணிகக் கணிதம் - எண்ணியல் முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths\t- Numerical ... Click To View\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Operations ... Click To View\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Applied ... Click To View\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Sampling Techniques And Statistical ... Click To View\n12th வணிகக் கணிதம் - நிகழ்தகவு பரவல்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Probability ... Click To View\n12th வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Random ... Click To View\n12th வணிகக் கணிதம் - வகைக்கெழுச் சமன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths\t- Differential ... Click To View\n12th Standard வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/148459-next-issue-announcement", "date_download": "2019-11-19T16:09:59Z", "digest": "sha1:HFBLRH2MBUXAYFOUFYFX6SHXTVABG34K", "length": 5516, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 20 February 2019 - மிக மிக மிக விரைவில்.... | Next Issue Announcement - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\n“கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை” - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பளீச்\n“போன மாதம் ஆயிரம் புன்னகை... இந்த மாதம் இரண்டாயிரம் புன்னகை\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nஎங்கள் நிபந்தனையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி - ‘கொங்கு’ ஈஸ்வரன் கறார்\n - ஜனநாயகமா, அரச குடும்ப மாண்பா\nகவர்னரை சிறைப்பிடித்த புதுச்சேரி முதல்வர்\n - இந்தியக் குடும்பங்களுக்கு என்ன ஆனது\nடாஸ்மாக்கை மூடினால் போதும்... ரூ.2,000 தேவையில்லை\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\nநூறு ரூபாய்க்காக... நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை\nபெரம்பலூர் பள்ளியில் தொடரும் தற்கொலைகள்\n‘திடீர்’ ரவுடிகளால் ‘திகில்’ நகரமாகும் திருச்சி\n - நியமனம் சரியா, தவறா\nமிக மிக மிக விரைவில்....\nமிக மிக மிக விரைவில்....\nமிக மிக மிக விரைவில்....\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535490/amp", "date_download": "2019-11-19T15:54:10Z", "digest": "sha1:23SBRKJCPVB7UPKPZDK46XHE5GKGZSBW", "length": 7858, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Husband arrested for torturing wife | மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது | Dinakaran", "raw_content": "\nமனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது\nசென்னை : சென்னை வளசரவாக்கம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (28). இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு மணிமேகலை என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ராஜேஷ் குடும்பத்தினர் கேட்ட நகை மற்றும் பணம் சீர்வரிசையை மணிமேகலை பெற்றோர் கொடுத்துள்ளனர்.\nஆனால், அது போதாது என்று ராஜேஷ் தினமும் குடித்துவிட்டு நகை மற்றும் பணம் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், மனமுடைந்த மணிமேகலை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம், தனது கணவர் ராஜேஷ் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். அதன்படி போலீசார் ராஜேஷை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நகை மற்றும் பணம் கேட்டு தினமும் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.\nவிழுப்புரம் அருகே நிதி நிறுவன உரிமையாளரை வெட்டிவிட்டு ரூ.2.40 லட்சம் வழிப்பறி\nவிழுப்புரத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தை - 2 காவலர்கள் மாற்றம்\nசென்னையில் ஓடும் ரயிலில் கொள்ளை முயற்சி\nஅகமதாபாத் ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்திய புகாரில் நித்தியானந்தா மீது வழக்குப்பதிவு\nகோவையில் ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது\nகோவை ஏர்போர்ட்டில் 1.6 கிலோ தங்கத்துடன் 2 பேர் சிக்கினர்\nமைசூரு திருமண மண்டபத்தில் கத்தியால் குத்தப்பட்டார் காங்கிரஸ் எம்எல்ஏவை கொல்ல முயற்சி : வாலிபர் கைது, பரபரப்பு வாக்குமூலம்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் பணம் பறித்த போலி டிடிஆர் அதிரடி கைது\nபைக் எரித்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவர் கைது\nஅரசு ஊழியரை தாக்கி தாலி செயின் பறிப்பு\nதிருமணமான பிறகு பேஸ்புக்கில் நட்பு: உல்லாசமாக இருக்க மறுத்த பெண்ணின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டல்... வாலிபர் சிறையில் அடைப்பு\nபிரபல கார் திருடன் கோவையில் கைது\nதிருப்பதி அருகே செம்மரக் கட்டைகள் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது\nதிருச்சி அருகே விவசாயியின் கவனத்தை திசை திருப்பி ரூ.3 லட்சம் திருட்டு\nமதுரை ரயில் நிலையத்தில் குடிநீர் கேன் விநியோகம் செய்ய வந்த லாரியில் ரூ.7.62 லட்சம் கள்ளநோட்டு கண்டுபிடிப்பு\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒரே இரவில் 6 மதுக்கடைகளின் கதவை உடைத்து கொள்ளை\nஅண்ணாநகர், மதுரவாயல், கோயம்பேடு பகுதிகளில் பெண்களை நோட்டமிடும் ஆசாமிக்கு வலை: சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை\nதிருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-19T14:54:46Z", "digest": "sha1:LOOSFWMUF5HAPYDCJ6EDDBRMEZTT5LHN", "length": 4947, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இணைதிறன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇணைதிறன் அல்லது இயைனி அல்லது வலுவளவு (Valence) என்பது ஒற்றை இணைப்பு கொள்ளக்கூடிய எத்தனை அணுக்கள் ஓர் அணுவுடன் இணையக் கூடும் என்பதன் அளவு ஆகும். ஒற்றை இணைப்பு கொள்ளக்கூடிய அணுக்கள் என்பன முன்னர் ஐதரசன் அல்லது குளோரின் அணுக்களாகக் கருதப்பட்டன.\nஒவ்வொரு அணுவும் தனியாக இருப்பதைக் காட்டிலும் மற்றொரு அணுவுடன் இணைந்து மூலக்கூறாகவே காணப்படுகின்றது.\nஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமத்தின் ஒரு அணுவுடனோ அல்லது அத்தனிமத்தின் ஓர் அணு மாற்றீடாக இணையும் ஒரு பகுதியுடனோ இணையும் ஓரிணைதிறன் அணுக்களின் (முன்னதாக, இது ஐதரசன் அல்லது குளோரின் அணுக்களாகக் கருதப்பட்டன) பெரும எண்ணிக்கை ஆகும். [The maximum number of univalent atoms (originally hydrogen or chlorine atoms) that may combine with an atom of the element under consideration, or with a fragment, or for which an atom of this element can be substituted].[1]\nஒரு அணுவின் இணைதிறன் (இயைனி) என்பது அந்த அணு உள்ள மூலக்கூறுகளில் உள்ள மற்ற அணுக்களுடன் அது பகிர்ந்து கொள்ளக்கூடிய அல்லது ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய வேதிப்பிணைப்புகளின் எண்ணிக்கையே ஆகும். எடுத்துக்காட்டாக நீர் மற்றும் மீத்தேன் ஆகியவற்றை கொள்ளலாம்:\nமேற்கண்ட நீர் மூலக்கூறில் ஐதரசனின் இணைதிறன் ஒன்று ஏனெனில் ஒவ்வொரு ஐதரசன் அணுவும் ஒரேயொரு பிணைப்புதான் கொண்டுள்ளது. ஆனால் ஆக்சி��னின் இணைதிறன் அல்லது இயைனி இரண்டு ஆகும் ஏனெனில் ஆகிசன் அணு இரண்டு பிணைப்புகள் கொண்டுள்ளன. படத்தில் உள்ள மீத்தேன் மூலக்கூற்றில் கரிம அணு நான்கு ஐதரச அணுக்களுடன் பிணைப்பு கொண்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு ஐதர அணுவும் ஒரேயொரு பிணைப்புதான் கொண்டுள்ளது. எனவே கரிம அணுவின் இணைதிறன் அல்லது இயைனி நான்கு ஆகும், ஆனால் ஐதரசனின் இணைதிறன் ஒன்று.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/woman-s-mouth-exploded-because-of-the-toxin-she-consumed-025442.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-19T15:29:59Z", "digest": "sha1:7ECVB3U3DWH5S3IO6RNGBWKPXBYYVIQK", "length": 16670, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "தற்கொலை செய்ய போன பொண்ணு மூஞ்சி வெடிச்சு செத்த கொடூரத்த நீங்களே பாருங்க... | Woman’s Mouth Exploded Because Of The Toxin She Consumed - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\n3 hrs ago உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\n3 hrs ago குளிர்காலத்திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...\n4 hrs ago Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா\nNews மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதற்கொலை செய்ய போன பொண்ணு மூஞ்சி வெடிச்சு செத்த கொடூரத்த ந��ங்களே பாருங்க...\nசெய்தி இணையதளங்கள், தொலைக்காட்சிகள், நாளிதழ்கள் எல்லாவற்றிலும் தற்கொலை செய்திகள் நிறைந்துள்ளன. நோய் கொடுமை, கடன்பாரம், குடும்ப பிரச்னை என்று பல காரணிகள் தற்கொலை முடிவை நோக்கித் தள்ளுகின்றன.\nஏதோ ஒரு பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணுக்கு யாரும் எதிர்பார்க்காத பரிதாபம் நேர்ந்துள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉத்திர பிரதேசத்தில் ஷீலா தேவி என்ற பெண் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விஷம் அருந்தியுள்ளார். அப்பெண் அருந்திய நச்சுப் பொருளில் ஏற்பட்ட வேதிவினை காரணமாக அவரது முகம் வெடித்து தீப்பற்றியுள்ளது.\nMOST READ: மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா இத அப்ளை பண்ணா உடனே போயிடும்...\nஅவரை அலிகாரிலுள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் வயிற்றிலிருந்து விஷத்தை வெளியேற்றுவதற்காக ஷீலா தேவியின் வாய் வழியாக குழாயை செலுத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாக ஷீலா தேவியின் வாய் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.\nதங்கள் அனுபவத்தில் இப்படி ஒரு நிகழ்வை கண்டிராத மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஷீலா தேவியின் வயிற்றில் இருந்ம சல்பியூரிக் ஆஸிட் எனப்படும் கந்தக அமிலம் தீப்பற்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதினர். ஷீலா தேவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மருத்துவமனை கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.\nMOST READ: இப்படி முடி வெடிச்சிகிட்டே இருக்கா வாழைப்பழம் இருக்கே.. இனி அந்த கவலை எதுக்கு\nஷீலா தேவி அருந்திய மர்ம மருந்து காற்றுடனோ, அவரது வயிற்றிலுள்ள அமிலத்துடனோ வினை புரிந்து தீப்பற்றியிருக்கக்கூடும் என்ற நோக்கில் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஷீலா தேவி அலுமினியம் பாஸ்பேட் என்ற பொருளை உட்கொண்டுள்ளார் என்றும் அது பாஸ்பின் என்ற வாயுவுடன் அலுமினியம் ஆக்ஸைடு மற்றும் பிற வாயுக்களையும் வெளியிட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மருத்துவ உலகில் முதன்முறை இச்சம்பவம் நடந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nவாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்வதற்காக நஞ்சு உண்ட ஷீலா தேவி வாயில் தீப்பற்றி முகம் வெடித்ததினால் ஏற்பட்ட வேதனையின் மத்தியி���் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nஉங்க வாழ்க்கை எப்பவும் சோகமா இருக்கா இந்த விஷயங்கள மட்டும் பண்ணுங்க எதையும் சமாளிக்கலாம்...\nஇந்த சின்னம் கையில் இருப்பவர்கள் தங்களின் ஆணவத்தால் தோல்வியை சந்திப்பார்களாம் தெரியுமா\nஇந்த வகை ஆண்கள் எளிதில் காதலில் ஏமாற்றிவிடுவார்களாம்\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nஉங்க பிறந்த தேதி படி உங்க காதல் வாழ்க்கை யாரோட நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா\nஉங்கள் முன்னாள் காதலன்/காதலியிடம் இந்த வார்த்தைங்கள தெரியாமகூட சொல்லிராதீங்க...\nஇந்த மாதிரி பொண்ணு கிடைச்சா கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களின் காதல் பொருந்தா காதலாக இருக்க வாய்ப்புள்ளதாம்...\n காதலிக்கிறதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா இத படிங்க உடனே லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க...\nஉங்களின் எந்தெந்த ரகசியங்கள் உங்களின் நிம்மதியை கெடுக்கும் தெரியுமா\n... சட்டப்பிரிவு 377 ஐ சந்தித்து ஒன்றாக சேர்ந்து வாழும் ஓரினச்சேர்க்கை தம்பதி...\nMay 29, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் வலிமையாக இருந்தால் உங்களை எவராலும் வெல்ல முடியாதாம் தெரியுமா\nசனி கிரகத்தால் எந்த லக்னகாரர்களுக்கு என்ன பலன்-பரிகாரம் என்ன\nஉடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfunda.com/jio-giga-fiber-available-cities/", "date_download": "2019-11-19T16:41:47Z", "digest": "sha1:Z2GX6DYGKUIOF4SC3VME2VG5Z2Q2TKVY", "length": 10732, "nlines": 75, "source_domain": "tamilfunda.com", "title": "Jio Giga Fiber Internet Available Cities and Area Map - Book now!", "raw_content": "\n8 ஜியோ ஃபைபர் சலுகைகள் மற்றும் திட்டங்கள்\n9 ஜியோ ஃபைபர் விலை\n11 புதிய ஜியோ ஃபைபர் இணைப்பை எவ்வாறு பெறுவது\n12 ஜியோ ஃபைபர் தொடர்பு எண்கள்\nஜியோ கிகா பைபரின் கிடைக்கும் இடங்களை சரிபார்க்க மேலே உள்ள வரைபடத்தை பெரிதாக்கவும்.\nஜியோ ஃபைபர் சலுகைகள் மற்றும் திட்டங்கள்\nதற்போதைய ஜியோ ஃபைபர் அறிமுக இணையத் திட்டம் 100 Mbps இலவச அதிவேக இணைய இணைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (6 மாதங்கள்) வழங்கு��ிறது. இது ஒரு அறிமுக சலுகை.\nநிறுவல் அல்லது சேவை கட்டணம் இல்லை. ஆனால் நீங்கள் ஜியோ ஃபைபர் ரூட்டருக்கு திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ.2,500 செலுத்த வேண்டும்.\nஇந்த பாதுகாப்புத் தொகையை ஜியோ பணம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது உங்கள் பேடிஎம் கணக்கு வழியாக செலுத்தலாம். ஜியோ ஃபைபர் சேவையில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால் உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்.\nஉங்கள் நகரத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஜியோ ஃபைபர் சேவையில் புதிய நகரம் சேர்க்கப்பட்டவுடன் இந்த வரைபடம் புதுப்பிக்கப்படும்.\nபுதிய தகவல் 30.08.2019: – ரூ .2500 திருப்பிச் செலுத்தக்கூடிய கட்டணத்துடன் இலவச ஜியோ ஃபைபர் இணைப்பு 2019 செப்டம்பர் 5 வரை மட்டுமே கிடைக்கும். அதன் பிறகு, திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்புக் கட்டணம் ரூ .1500 ஆகக் குறைக்கப்படுகிறது, ஆனால் ரூ .1000 திரும்பப்பெற முடியாத நிறுவல் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.\nபுதிய ஜியோ ஃபைபர் இணைப்பை எவ்வாறு பெறுவது\nஅதிகாரப்பூர்வ ஜியோ ஃபைபர் வலைத்தளமான https://gigafiber.jio.com/registration ஐப் பார்வையிடுவதன் மூலம் புதிய ஜியோ ஃபைபர் இணைப்பிற்கு பதிவு செய்யலாம். ஜியோ ஃபைபர் இணைப்பை நீங்கள் விரும்பும் இடத்தில் வீடு அல்லது அலுவலக முகவரியை உள்ளிடவும். உங்கள் மொபைல் தொலைபேசி எண்ணை உள்ளிடவும். உங்கள் மொபைலில் OTP ஐப் பெறுவீர்கள். அதை இணையதளத்தில் உள்ளிட்டு இணைப்புக்காக காத்திருங்கள்.\nஜியோ ஃபைபர் தொடர்பு எண்கள்\nகீழே பட்டியலிடப்பட்டுள்ள சில ஜியோ ஃபைபர் டீலரின் எண்கள் கூகிளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. எனவே மோசடி செய்பவர்கள் பணம் அல்லது உங்கள் வங்கி கணக்கு விவரங்களைக் கேட்பது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் இணைப்பைப் பெற்ற பின்னரே ஜியோ ஃபைபர் பாதுகாப்புத் தொகையை செலுத்துங்கள்.\nஅகில இந்திய ஜியோ வாடிக்கையாளர் பராமரிப்பு அனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான கட்டணமில்லா எண் – 1800-896-9999 & 1860-893-3333.\nகோவை – ஜியோ டீலர் முகவரி: 64, சனிக்கிழமை சாலை, அதிபாளையம் பிரிவு, கே.ஆர்.ஜி நகர், கணபதிபுடூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு 641006. தொலைபேசி எண் கிடைக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து கருத்துகளில் சொல்லுங்கள்.\nதிருச்சி மண்டலம் – 6379903613\nதிருநெல்வேலி – தகவல் விரைவில் சேர்க்கப்படும்.\nவேலூர் – தகவல் விரைவில் சேர்க்கப்படும்.\nபிற நகரங்களுக்கான தொடர்பு எண்கள் விரைவில் சேர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Video/15819-yei-kadavulae-song-from-ispade-rajavum-idhaya-raniyum.html", "date_download": "2019-11-19T16:29:30Z", "digest": "sha1:C65NMKSGL6PD3YMC3N756ZW4L4Z6CASN", "length": 15239, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐ டீஸரை லீக் செய்தவர் மீது வழக்கு: தயாரிப்பாளர் தகவல் | ஐ டீஸரை லீக் செய்தவர் மீது வழக்கு: தயாரிப்பாளர் தகவல்", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nஐ டீஸரை லீக் செய்தவர் மீது வழக்கு: தயாரிப்பாளர் தகவல்\nஷங்கர் இயக்கிவரும் 'ஐ' படத்தின் டீஸரை இணையத்தில் 'லீக்' செய்தவர் மீது தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை என்னிடம் அவர் உறுதி செய்தார்.\nவிக்ரம், ஏமி ஜாக்சன், உபன் பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ஐ'. இப்படத்தின் இறுதிகட்டமாக ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டும் விரைவில் துவங்க இருக்கிறது.\nஇம்மாதம் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இசை வெளியீட்டு விழாவில், அர்னால்ட் கலந்துகொள்ள இருக்கிறார்.\nஇந்நிலையில், ஆஸ்கர் அலுவலகத்தில் தயாரிப்பாளார் ரவிச்சந்திரன் அறையில் இருந்து 'ஐ' டீஸரை, டிவிடி ப்ளேயர் மூலம் அவரது டி.வி.யிலேயே ஒளிபரப்பி, அதனை மொபைல் கேமராவில் வீடியோ எடுத்து யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இணையத்தில் 'ஐ' டீஸர் லீக் ஆனது குறித்து அதிர்ச்சியில் இருக்கிறது படக்குழு.\nஇந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு கேட்டபோது, \"விரைவில் பிறக்க இருந்த குழந்தையை, குறைப்பிரசவத்தில் வயிற்றில் இருந்து வெளியே எடுத்துவிட்டார்கள். யார் என்று கண்டுபிடித்து விட்டோம். வெளியிட்டவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.\nஎனக்கு ஒரு விதத்தில் இது தேவைதான். ஏனென்றால், இத்தனை கோடி போட்டு படம் எடுத்துவிட்டு, நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும். இந்த டீஸர் வெளியீட்டால், என்னை ஒன்றும் செய்துவிட முடியாது.\nஎன்னுடைய அலுவலகத்தில் டீ வாங்கிக் கொடுக்கும் பையன் மூலமாகத்தான், அலுவலகத்திற்குள் புகுந்து இருக்கிறார்கள். மொபைலில் எடுத்ததால், டீஸர் மு���ிந்தவுடன் அவர்கள் பேசியருப்பது பதிவாகி இருந்தது. அதன் மூலமாகத்தான் யார் என்று கண்டுபிடித்தோம்.\nஇம்மாதம் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழா, யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்டமாக இருக்கும். அர்னால்ட் மட்டுமன்றி வேறு சிலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். விரைவில் யார் எல்லாம் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதை முறைப்படி அறிவிக்கிறேன்\" என்று கூறினார்.\nஐ டீஸர்ஐவிக்ரம்இயக்குநர் ஷங்கர்ஏமி ஜாக்சன்ஆஸ்கர் ரவிச்சந்திரன்\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nரஜினி, கமலுடன் விஜய்யும் சேர்ந்து வரட்டும்; அதிமுகதான் 2021-லும் ஆட்சி அமைக்கும் :...\nவேகமாக வீசிவிட்டால் வேகப்பந்து வீச்சாளரா அல்லது பேட்ஸ்மெனை அடிவாங்கச் செய்தால் போதுமா\n2019 உ.கோப்பையில் தெ.ஆ.விடம் மட்டும் தோல்வியடையாமல் இருந்திருந்தால்...: ஆஸி. வாய்ப்புகள் பற்றி ஷேன்...\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி\nமீண்டும் புகைப்படங்கள் லீக்: அப்செட்டில் ‘தளபதி 64’ படக்குழு\n‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்காக நயன்தாரா விரதம்: ஆர்ஜே பாலாஜி தகவல்\nபிரபல இயக்குநர் போல் மிமிக்ரி செய்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய்:...\nநான் இன்னும் குழந்தைதான்: மாதவன் நகைச்சுவை பதில்\n - நடாஷா சிங் பேட்டி\nஇதுவரை தோன்றாதவர் இந்த அஜித்\nநீங்களே பிராண்ட் ஆனால் நினைத்ததை சம்பாதிக்கலாம்: புகைப்படக் கலைஞர் வெங்கட்ராம் நேர்காணல்\n - உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nதுறைத் தேர்வு எழுத அரசு ஊழியர் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nபாகிஸ்தான் தாக்குதலில் 35 தலிபான் தீவிரவாதிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Video/16031-kathadi-pol-song-lyrical-video-from-dhilluku-dhuddu-2.html", "date_download": "2019-11-19T16:28:28Z", "digest": "sha1:LKZWRBHTAGZTZM4DZ3ZK5VPEFVKVPQBU", "length": 17215, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரச்சாரத்துக்கு செல்லாத கூட்டணி தலைவர்கள்: மாற்றுக் கட்சியினர் வாக்குகளைப் பெற பாஜக தீவி���ம் | பிரச்சாரத்துக்கு செல்லாத கூட்டணி தலைவர்கள்: மாற்றுக் கட்சியினர் வாக்குகளைப் பெற பாஜக தீவிரம்", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nபிரச்சாரத்துக்கு செல்லாத கூட்டணி தலைவர்கள்: மாற்றுக் கட்சியினர் வாக்குகளைப் பெற பாஜக தீவிரம்\nதமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துள்ள தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்துக்கு செல்லாததையடுத்து மாற்றுக் கட்சியினரின் வாக்குகளை பெறுவதில் பாஜக வேட்பாளர்கள் தீவிரமாக உள்ளனர்.\nதமிழகத்தில் வருகிற 18-ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த இடைத் தேர்தலை திமுக, விசிக, மமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் அதிமுக – பாஜக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக, மதிமுக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதாக கூறினர்.\nகூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் தெம்பாக இருந்த பாஜகவுக்கு, நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் உட்பட பலர் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்றது பெரும் அதிர்ச்சியை தந்தது. இதையடுத்து, இடைத்தேர்தல் முறையாக நடக்கவில்லையென்றும் அதை ரத்து செய்ய வேண்டுமென்றும் பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப் பட்டுள்ளது.\nஇந்த சூழலில் களத்தில் உள்ள பாஜக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த், வைகோ உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களை அழைத்து பிரச்சாரம் செய்ய வைக்கலாம் என்று பாஜக தலைமை திட்டமிட்டிருந்தது. ஆனால் அவர்களில் வைகோ, அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டை காரணம் காட்டியும், விஜயகாந்த் வேறு சில காரணத்தை சொல்லியும் பிரச்சாரத்துக்கு செல்லாமல் நழுவிவிட்டனர். இந்த நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று கட்சி உறுப்பினர்களின் வாக்குகளை பெற பாஜகவினர் தீவிரமாக களப்பணி ஆற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கூறியதாவது:\nபிரதான கட்சிகள் போட்டியிடா மல் உள்ளதால் அதிமுக – பாஜக இடையே போட்டி உருவாகியுள் ளது. எங்களது வேட்பாளர்களில் 10 சதவீதம் பேர்தான் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். பாஜக நிறுத்திய பெரும்பாலான வேட்பாளர்கள் களத்தில் தான் உள்ளார்கள். இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்ற��யை பெறாவிட்டாலும் அதிகளவு வாக்குகளை பெற வேண்டும் என்பது எங் களது குறியாகவுள்ளது. இதனடிப் படையில் எங்கள் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். மாற்றுக் கட்சி தொண்டர்களின் வாக்குகளை பெற்றால்தான் அதிக வாக்குகளை பெற முடியும்.\nமாற்றுக் கட்சியினர் பாஜகவை ஆதரிக்க வேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கைகள் விடப்பட் டுள்ள சூழலில், தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை சேர்ந்தநிர்வாகிகளையும் சந்தித்து பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டு வருகிறோம். அதிமுகவை வீழ்த்த வேண்டு மென்றால் பாஜக வுக்கு வாக் களிக்க வேண்டும் என்று அவர் களிடம் விளக்கமாக எடுத்து கூறியும் வருகிறோம். பாஜக வேட்பாளர்களும் இதில் தீவிரமாக உள்ளார்கள்.\nஉள்ளாட்சி இடைத்தேர்தல்பாஜக வேட்பாளர்கள்தேமுதிககூட்டணி கட்சிகள்தேர்தல் பிரச்சாரம்மாற்றுக் கட்சியினர்\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nரஜினி, கமலுடன் விஜய்யும் சேர்ந்து வரட்டும்; அதிமுகதான் 2021-லும் ஆட்சி அமைக்கும் :...\nவேகமாக வீசிவிட்டால் வேகப்பந்து வீச்சாளரா அல்லது பேட்ஸ்மெனை அடிவாங்கச் செய்தால் போதுமா\n2019 உ.கோப்பையில் தெ.ஆ.விடம் மட்டும் தோல்வியடையாமல் இருந்திருந்தால்...: ஆஸி. வாய்ப்புகள் பற்றி ஷேன்...\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி\nரஜினி, கமலுடன் விஜய்யும் சேர்ந்து வரட்டும்; அதிமுகதான் 2021-லும் ஆட்சி அமைக்கும் :...\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் திமுக தாக்கல் செய்த ஆட்சேபணை: முழு விவரம்\nமுதல்வர் எடப்பாடி குறித்து ரஜினி கூறியது நிதர்சனமான உண்மை: கமல் பேட்டி\nரஜினி, கமலுடன் விஜய்யும் சேர்ந்து வரட்டும்; அதிமுகதான் 2021-லும் ஆட்சி அமைக்கும் :...\nவேகமாக வீசிவிட்டால் வேகப்பந்து வீச்சாளரா அல்லது பேட்ஸ்மெனை அடிவாங்கச் செய்தால் போதுமா\n2019 உ.கோப்பையில் தெ.ஆ.விடம் மட்டும் தோல்வியடையாமல் இருந்திருந்தால்...: ஆஸி. வாய்ப்புகள் பற்றி ஷேன்...\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி\nஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் மீது பாலியல் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2018-10-26/international", "date_download": "2019-11-19T15:19:36Z", "digest": "sha1:XIYWBMMMEFK5SQJJ727QBAFM7PMOZLYD", "length": 23278, "nlines": 266, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசர்வதேச டி20 போட்டியில் இருந்து டோனி ஓய்வு\n முக்கிய மூன்று கட்சிகள் அதிரடி நடவடிக்கையில்..\nசக மாணவர்கள் 200 பேருக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய மாணவி: பிரித்தானியாவில் சம்பவம்\nபிரித்தானியா October 26, 2018\nசூரிச் விமான நிலைய அகதிகள் முகாமும் சிறைதான்: கலங்கும் 4 குடும்பங்கள்\nசுவிற்சர்லாந்து October 26, 2018\nஅகதி ஒருவரை உடனடியாக நாடு கடத்த கனேடிய அரசு உத்தரவு: வெளியான பகீர் பின்னணி\nஉணவு, தண்ணீர் இல்லாத 20 நாட்கள்: பயங்கரவாதிகளால் பத்திரிகையாளர் சந்தித்த கொடூரம்\n காலில் விழுந்து வேண்டுமானாலும் கேட்கிறேன்: நடிகர் அர்ஜுன் ஆவேசம்\nஆளும் கூட்டணியில் பிளவு: இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே\n10 வயதில் எனது பாட்டியை கட்டியணைத்தேன்: இளம் அகதி சிறுவனின் வாழ்க்கை பதிவு\nபிரித்தானிய இளவரசி மேகனின் பல ஆண்டு கால ஆசை நிறைவேறியது: டயானா 2.0 ஆகிவிட்டார்\nபிரித்தானியா October 26, 2018\nகற்பை நிரூபிக்க எரியும் நெருப்பில் மனைவியை சுட்ட கணவனின் அதிர்ச்சி செயல்\nகடைசியாக நான் ஸ்ரீதேவியை பார்த்தது அன்று தான்\nவைரமுத்துவை சின்மயி ஏன் அறையவில்லை\nகர்ப்பிணி மேகனை கண்ணீர் விடவைத்த சிறுவர்கள்: டோங்காவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்\nபிரித்தானியா October 26, 2018\nஅம்பானி குடும்பம் மரியாதையானது என்பதால் தான் இந்த ஒப்பந்தத்தை செய்தோம்: பிரான்சின் டசால்ட் நிறுவன தலைமை அதிகாரி\nசர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்: நன்மைகள் ஏராளம்\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரிதாக இதுதான் காரணமா\nஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இறந்த விவகாரம்: அரு���ில் வசிப்பவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்\nசவுதி பத்திரிக்கையாளரை தொடர்ந்து மற்றொரு பத்திரிக்கையாளருக்கு நேர்ந்த கொடூரம்: வெளியான வீடியோ\nஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சுவிஸ் நாட்டு அனைவரும் மக்கள் என்ன செய்ய போகிறார்கள்\nசுவிற்சர்லாந்து October 26, 2018\nகாதல் திருமணம் செய்து 1 வருடம் கூட ஆகவில்லை: கின்னஸ் சாதனை தமிழருக்கு நேர்ந்த சோகம்\nஅன்ரோயிட், iOS பாவனையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nவீட்டில் குபேரர் படத்தினை இப்படி வைத்து வழிபடுங்கள்: செல்வம் கொழிக்குமாம்\nபற்களை வெண்மையாக்க இந்த ஒரு பொருள் போதுமே\nநடிகர் தனுஷ் எங்கள் மகன் என கூறிய தம்பதி: மீண்டும் செய்த செயல்\nகூடைப்பந்தாட்ட தொடரில் சம்பியனாகிய கொக்­கு­வில் இந்­து மகளிர் அணி\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nஆங்கிலம் அறிவோம்: I hold my tongue என்றால் நான் எதுவும் பேசவில்லை என்று அர்த்தமா\nதிட்டமிட்டு கைப்பேசிகளின் வேகத்தை குறைக்கும் ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அபராதம்\nஏனைய தொழிநுட்பம் October 26, 2018\nகொக்குவில் இந்துவை வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்த யாழ் இந்துக் கல்­லூரி\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nயாழ் மாவட்ட பாட­சா­லை­க­ளுக்கு இடையிலான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் மகா­ஜ­னாக் கல்­லூரி சம்பியன்\nபாசை­யூர் சென். அன்­ர­னிஸ் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த ஞானமுருகன் அணி\nஎட்டுமாத கர்ப்பிணிக்கு கத்திக்குத்து: பிரான்ஸ் வீதியில் அரங்கேறிய கொடூரம்\nகன்­னங்­கரா கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் இறுதிக்குள் நுளைந்தது நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணி\nயாழ் மாவட்ட ஹொக்­கித் தொடரில் சம்பியனாகியது யாழ். பல்­கலைக்கழக அணி\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nஹரி- மேகன் சென்ற விமானம் தரையிறங்குவதில் சிக்கல்: விமானியின் வித்தியாசமான ரெஸ்பான்ஸ்\nபிரித்தானியா October 26, 2018\nபொய் பேசிய பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nபிரித்தானியா October 26, 2018\nஎதிரிகள் தாக்க வரும்போது தனக்குத்தானே ஊதித் தன்னைப் பெரிதாக்கிக் கொள்ளும் மீன்\nபொன் விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்­பந்­தாட்­டத் தொடரில் சென். ஜோன்ஸ் கல்­லூரி வெற்­றி­பெற்­றது\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தொடரில் கிண்ணத்தை சுவீகரித்த இளவாலை ��ங்ஹென்றிஸ் அணி\nபத்திரிகையாளர் ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகியுள்ளார்\nசின்மயி பாலியல் புகார் பதிவால் சிக்கிய அந்த 7 பேர்: நேர்ந்த கதி என்ன தெரியுமா\n10 நாட்களில் உடல் எடையை குறைக்க உதவும் வாட்டர் டயட் முறை\nமுதல் மனைவியை கொன்றுவிட்டு, இரண்டாம் மனைவியுடன் வாழ்க்கை: 15 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய கணவன்\nஜோதிடத்தில் கணிக்கப்பட்ட மரணம்: தனது உயிரை காப்பாற்ற கூலிப்படை உதவியுடன் மனைவியை கொன்று எரித்த கணவன்\nஅணிக்காக ஒரு ஓவரில் 6 முறை டைவ் அடிக்கணும் என்றாலும் நான் செய்வேன்: விராட் கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\n230 மீற்றர் உயர கட்டிடத்தில் ஏறிய ஸ்பைடர் மேனுக்கு நேர்ந்த கதி\n100 வயது பாட்டியை சீரழித்த 20 வயது கொடூரன்\nமனைவிக்கு 10 முறை பிரசவம் பார்த்த கணவன் 11 குழந்தைகள், 4 பேரக்குழந்தைகள்... மீண்டும் கர்ப்பமான மனைவி\nபள்ளிக்கூடத்தில் கத்தியுடன் நுழைந்து குழந்தைகள் மீது தாக்குதல்: பெண்ணின் வெறியாட்டம்... வீடியோ\nபெண்கள் சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாத 6 முக்கிய அறிகுறிகள்\nபொலிசிடம் அபராதம் செலுத்தினாரா கிறிஸ் கெயில்\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nஐபோன் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: சீனா கொடுத்த மாற்று யோசனை\nஏனைய தொழிநுட்பம் October 26, 2018\nகரப்­பந்­தாட்­ட போட்டியில் திரு­ந­கர் விளை­யாட்­டுக் கழக பெண்கள் அணி சம்பியன்\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nஉண்மையில் இவர் ஒரு தேவதை: புற்றுநோயுடன் தைரியமாக போராடும் பிரபல நடிகையின் நெகிழ்ச்சி பதிவு\nபொழுதுபோக்கு October 26, 2018\nமாணவிகளின் ஸ்கர்ட்டை அளந்த பிரின்சிபலின் கமெண்ட்: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ\nகாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த தம்பதி கிடைத்த பரிசு எவ்வளவு தெரியுமா\nநான் கழிவறைக்குள் சென்றால் ஆண் என கத்துவார்: சாதனை தமிழச்சியின் கண்ணீர் கதை\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\n அதிர்ஷ்டம் எப்போழுதும் உங்கள் பக்கம் தான்\nவாழ்க்கை முறை October 26, 2018\n அனைவரையும் முட்டாளாக்கும் சின்மயி: ராதாரவி ஆவேசம்\nஉள்ளங்கையினுள் அடங்கக்கூடிய நவீன ஸ்மார்ட் கைப்பேசி\nதகவல் தொடர்பு துறை ஜாம்பவனான கூகுளையே மிரள வைத்த ஜேர்மன் நகரம்\nகடவுள் அழைப்பதால் உயிரை விடுகிறேன்: தீயில் கருகி இறந்த பெண் மருத்துவரின் உருக்கமான கடிதம்\nபுற்றுநோய் செல்களை விரைவில் அழிக்க இந்த உணவுகள கட்டாயம் சாப்பிடுங்க\nஅமெரிக்கா தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து உண்மையானதா\nபாலியல் தொந்தரவில் ஈடுபட்ட 48 ஊழியர்கள் அதிரடியாக நீக்கிய சுந்தர் பிச்சை\nமாணவர்கள் மத்தியில் திடீரென ஆத்திரமடைந்த இளையராஜா: செய்த செயல்\n27 வயது வாலிபருடன் காதலில் விழுந்த 43 வயதான அழகி சுஷ்மிதா சென்\nபயனர்களின் தகவல்களை பாதுகாக்க தவறிய பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு\nஇலங்கை தொடரில் ஜோராக நடந்த மது விற்பனை: கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nவாழ்க்கையில் மிகவும் அற்புதமான குணங்களை கொண்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசின்மயி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ரஜினியின் மனைவி\nபாலியல் புகார் கூறிய நடிகையிடம் அர்ஜூன் எத்தனை கோடி நஷ்ட ஈடு கேட்டார் தெரியுமா\nகிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.the-tailoress.com/ta/product/louise-dress-pdf-sewing-pattern-50s-style/", "date_download": "2019-11-19T15:15:53Z", "digest": "sha1:ZLMSUYLDP273FYTCSN3E23NKKVZ4ICW7", "length": 21658, "nlines": 224, "source_domain": "www.the-tailoress.com", "title": "லூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி) – Tailoress", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits\nromper / ஸ்லீப் சூட்\nவேட்டை நாய்கள் & Whippets\nஒரு PDF தையல் பேட்டர்ன் வாங்கவும் எப்படி\nகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை\nமுகப்பு / குழந்தைகள் / ஆடைகள் / லூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி)\nலூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி)\nஎழு: LoDrSePa வகைகள்: குழந்தைகள், ஆடைகள்\nஒரு முறை வாங்கும் எளிதானது\n'வண்டி சேர்க்க' பொத்தானை அழுத்தி உங்கள் வண்டி தயாரிப்பு சேர்\nCheckout இல் விவரங்களை உள்ளிடவும்\nபொத்தானை 'PayPal க்குச் செல்க' என்பதைக் கிளிக்\nஉங்கள் பேபால் கணக்கில் உள்நுழைய அல்லது விருந்தினராக பணம் செலுத்துவதற்குத் தேர்வு\nஉங்கள் விருப்பமான முறையைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்து\nஉங்கள் பணம் முடிந்ததும், பொதுவாக எந்த ஒரு சில எடுக்கும் விநாடிகள், நீங்கள் எனது கணக்கு உங்களுக்கு ஆர்டர் காண முடியும் Tailoress® மீண்டும் திருப்பி விடப்படுவார்கள் (நீங்கள் ஏற்கனவே ஒருவராக அவர் அல்லது புதுப்பித்து மணிக்கு ஒன்றை உருவாக்க தேர்வு). உங்கள் கணக்கில் பகுதியில் இருந்து நீங்கள் உங்கள் கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் மீது நீங்கள் உங்கள் ஆர்டரை விவரங்கள் விரைவில் உங்கள் இணைப்பை கொண்ட மற்றொரு மின்னஞ்சல் தொடர்ந்து தெரியப்படுத்த ஒரு மின்னஞ்சல் அறிவிப்பை பெறுவீர்கள்.\nபேபால் இணையத்தில் வாங்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான முறையாகும். நீங்கள் Tailoress® இருந்து வாங்க ஒரு பேபால் கணக்கு தேவையில்லை.\nபேட்டர்ன் சுவரொட்டி அச்சு அடோப் ரீடர் பயன்படுத்தி எந்த அளவு தாளில் அச்சிடப்பட்ட முடியும், இது ஒரு fullscale Copyshop PDF ஆவணம் வருகிறது. மேலும் கிடைக்கும் A4 பக்கங்கள் மீது உடைந்தது. தனி A4 பக்கங்கள் பக்கம் எண்கள் மற்றும் நீங்கள் அச்சிடும் பிறகு சரியாக ஒவ்வொரு பக்கம் align உதவ குறிப்பான்கள் வேண்டும்.\nபார்க்க தயவு செய்து அச்சிடுதல் வழிமுறைகள் எப்படி துல்லியமாக அளவிட உங்கள் முறை அச்சிட கண்டுபிடிக்க.\nஅனைத்து முறை இறக்கம் ஆங்கிலத்தில் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும், இருப்பினும் நீங்கள் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் விருப்ப மொழி தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் உள்ள இங்கே கருதலாம் “மொழிபெயர்” எந்த பக்கம் மேல் வலது மற்றும் கீழ் தோன்றும் மெனுவில் உங்கள் விருப்ப மொழி தேர்வு.\n[காட்சி-பதிவுகள் ஐடி =”2461″ post_type =”பயிற்சிகள்” include_content =”உண்மை” போர்வையை =”கிராம”]\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nமட்டும் இந்த தயாரிப்பு வாங்கிய ஒரு ஆய்வு விட்டு வாடிக்கையாளர்களுக்கு வெளியேற்ற.\nகுழந்தைகள் சிக் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\n£ 4.60 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\n1-14 yrs – ஜெடி ஆடைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 4.20 விருப்பங்களை தேர்ந்தெடுக்கவும்\nகிட்டார் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன்\n£ 6.33 பெட்டகத்தில் சேர்\nகார்மெண்ட் பேக் பிடிஎப் தையல் பேட்டர்ன் – 4 அளவுகள்நிர்வாகம் (வயது வந்தோர் குழந்தை)\n£ 4.60 பெட்டகத்தில் சேர்\nநீச்சலுடை வடிவங்கள் நமது எல்லை காண்க\nசார்லீஸ் நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் ��ையல் பேட்டர்ன்\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nஓர் வகையறாவை தேர்ந்தெடுகருவிகள் தொப்பிகள்பேபி கருவிகள் leggings preemie பேபி குழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuitsபிளாக்ஸ் குழந்தைகள் பெண்கள்குழந்தைகள் கருவிகள் ஏற்பு ஆடை அணிகலன்கள் ஆடைகள் leggings romper / ஸ்லீப் சூட் டாப்ஸ்நாய்கள் கருவிகள் இனங்கள் புல்டாக் Dachshunds வேட்டை நாய்கள் & Whippets அணிகலன்கள் ஜாக்கெட்டுகள் இந்நிகழ்ச்சி பைஜாமாஸ் டாப்ஸ்இலவச சலுகைகள்அலங்காரங்களுக்கு பேபி போர்வைகள் மரச்சாமான்கள்ஆண்கள் ஆடைகள் கருவிகள் டி-சட்டைகள்சோதனைபகுக்கப்படாததுபெண்கள் கருவிகள் பூச்சுகள் / ஜாக்கெட்டுகள் அணிகலன்கள் ஆடைகள் ஜம்பர் ஆடைகள் jumpsuits உள்ளாடையுடன் ஷார்ட்ஸ் ஓரங்கள் நீச்சலுடை டாப்ஸ் கால்சட்டை leggings உடைகளின்\nSphynx பூனை பேட்டர்ன் சோதனை ஆடைகள்\nஜார்ஜ் பிளாட் காப் பயிற்சி - மறைவான நாடா பதிப்பு\nஇந்தத் தளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் இது உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலகினால் நீங்கள் விரும்பினால் முடியும்.ஏற்கவும் நிராகரி மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகளை கொள்கை\nஇந்த இணையதளம் நீங்கள் இணையதளம் வழியாக செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளை அவுட், அவர்கள் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் இயங்குகிறதா இன்றியமையாதது என்பதால் தேவையான வகைப்படுத்தப்படுகிறது குக்கீகளாகும் உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். நாங்கள் உதவி எங்களுக்கு ஆய்வு மற்றும் இந்த இணையதளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று புரிந்துகொள்ள என்று மூன்றாம் தரப்பு குக்கீகளை பயன்படுத்த. இந்த குக்கீகள் மட்டுமே உங்கள் அனுமதியின்றி உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். நீங்கள் விலகுதல் இந்த குக்கீகளை விருப்பத்தை வேண்டும். ஆனால் இந்த குக்கீகளை சில விலகுவதன் மூலமும் உங்கள் உலாவும் அனுபவம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.\nஇந்த இணையதளம் நீங்கள் இணையதளம் வழியாக செல்லவும் போது உங்க��் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளை அவுட், அவர்கள் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் இயங்குகிறதா இன்றியமையாதது என்பதால் தேவையான வகைப்படுத்தப்படுகிறது குக்கீகளாகும் உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். நாங்கள் உதவி எங்களுக்கு ஆய்வு மற்றும் இந்த இணையதளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று புரிந்துகொள்ள என்று மூன்றாம் தரப்பு குக்கீகளை பயன்படுத்த. இந்த குக்கீகள் மட்டுமே உங்கள் அனுமதியின்றி உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். நீங்கள் விலகுதல் இந்த குக்கீகளை விருப்பத்தை வேண்டும். ஆனால் இந்த குக்கீகளை சில விலகுவதன் மூலமும் உங்கள் உலாவும் அனுபவம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.\nதேவையான குக்கீகளை ஒழுங்காக செயல்பாடு வலைத்தளத்தில் முற்றிலும் அவசியமானவை. இந்த வகை மட்டுமே வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி என்று குக்கீகளை அடங்கும். இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவல்களை சேமிக்க வேண்டாம்.\nசெயல்பாடு வலைத்தளத்தில் குறிப்பாக தேவைப்படலாம் மற்றும் பகுப்பாய்வு வழியாக சேகரிக்க பயனர் தனிப்பட்ட தரவு குறிப்பாக பயன்படுத்தப்படும் இருக்கக்கூடாது எந்த குக்கீகளும், விளம்பரங்கள், மற்ற பதிக்கப்பட்ட உள்ளடக்கங்களை அல்லாத தேவையான குக்கீகளை என்றழைக்கப்படும். அது முன் உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்கும் Procure பயனர் ஒப்புதல் அவசியமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/miscellaneous/127722-hello-vikatan-readers", "date_download": "2019-11-19T15:27:26Z", "digest": "sha1:BJENLTBZUMR5LGGNI63MWBUY6FHD2DD2", "length": 5696, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 31 January 2017 - ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Chutti Vikatan", "raw_content": "\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nபென்சில் தெரியும்... ஃபார்ம்சில் தெரியுமா\nபுத்தக உலகம் - தோத்தாங்குளி டிம்மி\nசுழல் அட்டையில் தேசிய சின்னங்கள்\n - ‘வாழ்வியல் கணிதம்’ பாடத்துக்கு உரியது.\nஆயுசு 100 - ‘நூறு வயது தருவன’ - பாடத்துக்கு உரியது.\n - ‘ஐ.நா. அவை’ பாடத்துக்கு உரியது.\n - ‘நூறு வயது தருவன’ பாடத்துக்கு உரியது.\n - ‘பெண்மை’ பாடத்துக்கு உரியது.\n - ‘காற்று’ பாடத்துக்கு உரியது.\nஎட்டு வேற்றுமைகளைச் சுட்டும் ஒரே வாக்கியம்\n - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.\nவிஜய்யும�� தனுஷும் பேசிய மைக்\nகனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்\nவெள்ளி நிலம் - 5\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/86248-this-new-system-will-alert-the-driver-if-a-cow-comes-in-front-of-a-running-vehicle", "date_download": "2019-11-19T15:52:48Z", "digest": "sha1:HQDIOY3T7NPKJSKCRSLXNRMI3547SZPJ", "length": 9966, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "சாலையை மறிக்கும் மாடுகள்... டிரைவருக்கு உதவும் ‘ரியல் டைம் அலர்ட்’! | This new system will alert the driver if a cow comes in front of a running vehicle", "raw_content": "\nசாலையை மறிக்கும் மாடுகள்... டிரைவருக்கு உதவும் ‘ரியல் டைம் அலர்ட்’\nசாலையை மறிக்கும் மாடுகள்... டிரைவருக்கு உதவும் ‘ரியல் டைம் அலர்ட்’\nஇந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் பலர் சாலையில் பயணிக்கும் போது வியந்து பார்க்கும் ஒரு விஷயம் நமது வாகனம் ஓட்டும் திறமையைத்தான். நமது ஊர் சாலைகளில் அவர்களால் கொஞ்ச நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாது. இந்தியாவின் சாலைகள் அவ்வளவு சவால் நிறைந்தவை. அதில் ஒன்று கேட்பாரற்று சுற்றித்திரியும் மாடுகள், நாய்கள் மற்றும் பிற விலங்குகள். அதை சமாளித்து வாகனத்தை ஓட்டுவதற்கே தனித்திறமை வேண்டும்.\nஇந்தியாவின் பெரும்பாலான நகரங்களின் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் கார் ஓட்டுபவர்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கின்றன. வேகமாக செல்லும் கார்களுக்கு இடையே மாடுகள் இடைப்படுவதால் வாகனம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இது போன்ற சம்பவங்களில் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏற்பட்டும் இருக்கின்றன.\nஇதைப் போன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்காக புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டறிந்துள்ளனர் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள். இந்த தொழில்நுட்பம் மூலமாக இந்தப் பிரச்னைக்கு எளிதில் தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஇந்த தொழில்நுட்பத்தில் கார்களில் முன்னால் இருக்கும் டேஷ் போர்டில் ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் விலங்குகளின் அசைவு கண்டறியப்பட்டு அது விலங்குதான் என்று உறுதியானவுடன் வாகனத்தை ஓட்டுபவருக்கு எச்சரிக்கை அளிக்கும். ஓட்டுநர் அதை கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் தானாகவே பிரேக்கை இயக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nபரிசோதனை முயற்சியில் 80 சதவிகிதம் விலங்குகளை இந்த தொழில்நுட்பம் கண்டறிந்து வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பான கட்டுரை இந்தோனேசியாவின் ஆராய்ச்சி இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. இது போன்ற சர்வதேச அங்கீகாரங்கள் தங்களது ஆராய்ச்சிக்கு கிடைத்த வெற்றி என தொழில்நுட்பத்தை கண்டறிந்த சச்சின் ஷர்மா மற்றும் தர்மேஷ் ஷா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதை அனைத்து வகை கார்களிலும் பயன்படுத்தலாம் என்றும் அதற்கு மிகக் குறைந்த செலவே ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.\nஇரவு நேரங்களில் சாலைகளில் உணவு தேட வரும் விலங்குகள் அடிபட்டு இறப்பது அடிக்கடி நிகழ்வதுதான். மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளில் குரங்குகள் போல பல விலங்குகள் அடிபட்டு இறப்பது நமது கவனக்குறைவால் மட்டுமே நிகழ்கிறது. அதைக் குறைக்க இந்த தொழில்நுட்பம் உதவும்.\nதற்பொழுது கார்களில் மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் ரயில்களிலும் பயன்படுத்தும் வகையில் சற்று மேம்படுத்தலாம். கோவை போன்ற இடங்களில் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது ,மத்திய பிரதேசத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 35 புலிகள் ரயிலில் அடிபட்டு இறந்தது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கலாம்.\nடெக்னாலஜியால் இன்னும் பல மாற்றங்களை நிகழ்த்த முடியும்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/nila_rasigan_1.php", "date_download": "2019-11-19T16:20:11Z", "digest": "sha1:A3A7HUUN7YMCVBD57T4HZMNB4PLFC5YF", "length": 15737, "nlines": 49, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Short Story | Nila Rasigan | Ice |", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ��சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். அடுத்த தெருவிலிருந்து கேட்கிறது மணிச்சத்தம். கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் செருப்பு வியர்வையில் நனைந்துவிட்டது. கைநழுவி விழுந்துவிட்டால் அவ்வளவுதான் என்கிற எண்ணம் எழுந்தவுடன் இறுக்கமாக பிடித்துக்கொண்டு ஓடினேன்.\nவெற்றுக்காலுடன் ஓடியதில் முள்ளொன்று குத்தி வலி உயிர்போனது. குனிந்து முள்ளை எடுக்க நேரமில்லை. நொண்டிக்கொண்டே அடுத்த தெருவிற்குள் நுழைந்து மூச்சு வாங்க நின்று பார்த்தேன்.\nதூரத்தில் நின்றிருந்தார் முருகேசு அண்ணன். கைகாட்டிக்கொண்டே நொண்டி நொண்டி அவரிடம் சென்றேன். பிளாஸ்டிக் செருப்பைஅவரிடம் கொடுத்தேன். வாங்கி பார்த்துவிட்டு சைக்கிள் ஹேண்ட்பாரில் தொங்கிய கோணிப்பைக்குள் போட்டுக்கொண்டார்.\n\"ஒரு சேமியா ஐஸ் குடுங்கண்ணா\" மூச்சுவாங்கிக்கொண்டே சொன்னேன்.\nஎன் கையில் ஐஸ்ஸை தந்துவிட்டு ஐஸ்வண்டியை தள்ளிக்கொண்டு போய்விட்டார்.\nகையில் வாங்கியவுடன், போன வருட கோவில் திருவிழாவில் சேமியா ஐஸ் வாங்க தேவையான ஒரு ரூபாயை சேர்க்க நான் பட்டபாடு நினைவுக்கு வந்தது.\nஇரண்டு மைல் தூரம் நடந்து சென்று ஊருக்கு வெளியே இருக்கும் கந்தசாமி அண்ணாச்சி தோட்டத்தின் வேலியோரம் விழுந்துகிடக்கும் நெல்லிக்காய்களை பொறுக்கி, வரும் வழியில் வாய்க்காலில் கழுவியெடுத்து, கோவில் வாசலருகே பழைய பேப்பர் விரித்து நெல்லிக்காய்களை விற்று ஒரு ரூபாய் சேர்த்துதான் சேமியா ஐஸ்வாங்கினேன். ரூபாய் இல்லாவிட்டால் கண்ணாடி பாட்டில்,பிளாஸ்டிக் செருப்பு,உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள் ஏதேனும் கொடுத்தால் ஐஸ் வாங்கலாம்.\nஉள்ளங்காலில் முள் உறுத்தியது. கையில் வழிகின்ற சேமியா ஐஸ்ஸை விறுவிறுவென்று தின்றுமுடித்து அருகிலிருந்த தெருவிளக்கு கம்பத்தில் சாய்ந்துகொண்டு உடைந்த முள்ளை விரல் நகத்தால் எடுத்தபோது \"பளார்\" என்று என் முதுகில் ஒரு அறை விழுந்தது.\nவலியுடன் திரும்பி பார்த்தால், கண்கள் கோபத்தில் மின்ன,பத்தரகாளி போல் நின்றிருந்தாள் சின்னம்மா.எனக்குத் தெரியும் சின்னம்மாவிடம் சிக்குவேனென்று. ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.\nஆடுகளுக்கு புல் அறுக்க மட்டும்தான் சின்னம்மா வீட்டை விட்டு வாய்க்கால் ஓர தோட்டத்திற்கு வருவாள். மற்றபடி எப்பொழுதும் அடுப்பங்கரையிலும் ஆட்டுக்காடியிலும்தான் இருப்பாள்.\nஅவளுக்கு எதற்கு பிளாஸ்டிக் செருப்பு சந்தைக்கு அப்பாவுடன் போகும்போதுகூட வெற்றுக்காலுடன் போவதுதான் சின்னம்மாவிற்கு பிடிக்கும். எதற்கும் உபயோகமில்லாத செருப்பால் இன்று ஒரு சேமியா ஐஸ் என் வயிற்றுக்குள் இருக்கிறது. கூடவே முதுகில் விழுந்த அடியின் வலியும்.\nசின்னம்மா கையில் சிக்கினால் வேப்ப மரத்தில் கட்டிவைத்து மிளகாய் பொடியால் அபிசேகம் பண்ணிவிடுவாள்.போன மாதம் கபடி விளையாடிவிட்டு விளக்குவைத்த பிறகு வீட்டிற்கு வந்ததற்கு இரவு இரண்டுமணிவரை வேப்பமரத்துடன் நின்றது நினைவுக்கு வந்தது. செத்தாலும் சின்னம்மாவிடம் சிக்கக்கூடாது என்று ஓட ஆரம்பித்தேன். கொஞ்சதூரம் விரட்டிக்கொண்டு வந்தாள், பின் முடியாமல் இடுப்பில் கைவைத்து நின்று ஏதேதோ கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு திரும்பி போய்விட்டாள்.\nஇருட்ட ஆரம்பித்துவிட்டது. பள்ளிக்கூட மைதானத்தில் அமர்ந்திருந்தேன். பசி தாங்கமுடியாமல் வயிறு வலிக்க ஆரம்பித்தது. வீட்டிற்கு போனாலும் சோறு கிடைக்காது. மிளகாய் தூள் மட்டும் இனிப்பாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் பசியுடன் உறங்ககூடாது என்று பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது. சரி வருவது வரட்டும் வீட்டிற்கு போய்விடலாம் என்று முடிவெடுத்தேன்.\nவீட்டை நெருங்க நெருங்க இதயம் துடிக்கும் சத்தம் காதுகளில் கேட்டது. வாசற்கதவை மெதுவாய் திறந்து உள்ளே சென்றேன். தோள்துண்டை சுருட்டி தலைக்கு வைத்து திண்ணையில் படுத்திருந்தார் அப்பா. நல்ல உறக்கத்தில் இருக்கிறார் என்பதை உரத்த குறட்டை சத்தம் சொல்லிற்று.\nஅடுப்பங்கரையின் ஓரத்தில் பாய்விரித்து படுத்திருந்தாள் சின்னம்மா. பக்கத்தில் தங்கச்சி பாப்பா வாயில் கைவைத்தபடியே உறங்கிக்கொண்டிருந்தது. சின்னம்மாவின் தலைக்குமாட்டிலிருந்த சோற்றுப்பானை என்னை கூப்பிடுவதுபோல் இருந்தது.\nபூனைபோல் அட���மேல் அடியெடுத்து வைத்து சோற்றுப்பானையில் கைவைத்தேன்.\nபானையை மூடியிருந்த அலுமினியத் தட்டு தவறி சின்னம்மாவின் கையில் விழுந்துவிட்டது. சட்டென்று எழுந்தவள் என்ன செய்தாள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nஇரண்டு மணிவரை வேப்பமரத்துடன் இருப்பவன் இன்று ஐந்துமணிவரை வேப்பமரத்தில் ஒண்டியிருந்தேன். பிள்ளையார் கோவில் பாட்டுச்சத்தத்தில் எழுந்துவிட்டேன். அசதியில் நின்றுகொண்டே உறங்குவது பழக்கமான ஒன்றுதான். ஆனாலும் கால்வலி விண் விண் என்றது.\nஐந்துமணிக்கு சின்னம்மாவின் கெட்டவார்த்தைகளை வாங்கிக்கொண்டபின்னரே என் கட்டுகளை அவிழ்த்துவிட்டார் அப்பா. என்னவோ அறிவுரையெல்லாம் சொல்லியவாறே சோற்றை பிசைந்து ஊட்டினார். அரைப்பானை சோற்றை விழுங்கிவிட்டு திண்ணையில் படுத்துறங்கிவிட்டேன்.\nதிண்ணை சூடாக ஆரம்பித்த மதிய வேளையில் முழித்து சுவற்றில் பதிந்திருக்கும் கண்ணாடியில் என் முகம் பார்த்தேன். சின்னம்மா அடித்த அடியால் கன்னம் இரண்டும் தக்காளிபோல் சிவந்து வீங்கியிருந்தது.\nதூரத்தில் எங்கோ ஐஸ்வண்டிக்காரரின் மணிச்சத்தம் கேட்டதில் மனதில் சேமியா ஐஸின் பிம்பம் பெரியதாய் தோன்ற வீட்டிற்கு வெளியே கிடந்த சின்னம்மாவின் புதுச்செருப்பைக் கண்டு சிரிக்க ஆரம்பித்தேன்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/04/01/", "date_download": "2019-11-19T15:28:11Z", "digest": "sha1:YZK2VCV42WJHXDFS2AQO22XVK2N3XHSE", "length": 6457, "nlines": 111, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of April 01, 2019: Daily and Latest News archives sitemap of April 01, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது என்ன செஞ்சா பிரச்னை தீரும்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்...\nஎலுமிச்சை சாறில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\nமுகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க இதுலா ஏதாவது ஒன்ன தொடர்ந்து செய்தாலே போதும்\nஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் அதிசய குணங்கள் என்ன தெரியுமா\nதற்கொலை செய்துகொண்ட ஆத்மா சொர்க்கத்திற்கும் போகாது, நரகத்திற்கும் போகாது... எங்கு போகும் தெரியுமா\nஇது மூனுல உங்க விரல் எப்படி இருக்கு சொல்லுங்க... நீங்க எப்பேர்ப்பட்ட ஆளுனு சொல்றோம்\nஇந்த கடவுள்களின் படங்கள் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும் தெரியுமா\nவரதட்சணைக்காக ஒரு மாசம் பட்டினி போட்டே கொடூரமாக கொன்ற மாமியாரும் கணவரும்...\nஇந்த 9 அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவ பரிசோதிக்க எடுக்க வேண்டும்\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=46991", "date_download": "2019-11-19T16:41:49Z", "digest": "sha1:IUW3BAJT3QBG2JFDZNPAG3J43NPHEEC5", "length": 15934, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னை மடத்தில் பெண் கொலை| Dinamalar", "raw_content": "\nகாதல் விவகாரத்தால் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்\n24ல் பிரதமர் மோடி சென்னை வருகை\nபோலி விமான பைலட் கைது 3\nநவ.29-ல் கோத்தபய இந்தியா வருகை 2\nதேவைப்பட்டால் இணைவோம்: ரஜினி, கமல் உறுதி 35\nஹிட்லரின் தங்கை போல் கவர்னர்: நாராயணசாமி காட்டம் 1\nபிரசாந்தி நிலையத்தில் பெண்கள் தின விழா\nவாகன கட்டண நிறுத்தம்: வசூலில் என்.ஜி.ஓ.,\n'டெங்கு' காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரிப்பு 3\nசென்னை மடத்தில் பெண் கொலை\nசென்னை : சென்னை அருகே உள்ள சேலையூரில் உள்ள அகோபில மடத்தில் பணிபெண் ஒருவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அகோபில மடத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மடத்தில் பணியாற்றும் கனகவள்ளி என்ற பெண்ணிடம் கொள்ளையர்களில் ஒருவன் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளான். கனகவள்ளி சத்தமிட்டதால், அவரை கொலை செய்து அருகில் இருந்த கிணற்றில் வீசி உள்ளான். கொள்ளை கும்பலைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவனை மட்டும் பொதுமக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.பொதுமக்கள் தாக்கியதில் சத்தியராஜ் .யிரிழந்துள்ளான். இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அகோபில மடத்திற்கு இன்று வருவதாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமே.வங்கத்தில் திரிணாமுல் தொண்டர் சுட்டுக் கொலை\nபீகாரில் டாக்டர்கள் 2 பேர் விபத்தில் பலி\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசத���யை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமே.வங்கத்தில் திரிணாமுல் தொண்டர் சுட்டுக் கொலை\nபீகாரில் டாக்டர்கள் 2 பேர் விபத்தில் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naruvee.com/contact-us/", "date_download": "2019-11-19T16:15:36Z", "digest": "sha1:C6TORZTKTPSNCZSD55W5CFGYIZUADH2P", "length": 4043, "nlines": 121, "source_domain": "www.naruvee.com", "title": "Contact Us | Naruvee", "raw_content": "\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\nஅதிகார வர்க்கத்தை மெர்சலாக்கிய ‘லா மெர்செலே’\nச. பிரபு தமிழன், Editor\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\nஅதிகார வர்க்கத்தை மெர்சலாக்கிய ‘லா மெர்செலே’\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/11/blog-post_47.html", "date_download": "2019-11-19T16:15:26Z", "digest": "sha1:4A5EC2PFOZAUIAQSJ2S6SCHZPGNPVZM7", "length": 22980, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சஜித் நாட்டின் ஜனாதிபதியானால் கிளிநொச்சியின் ஜனாதிபதியாக சிறிதரன் வருவார் என்பதால் எதிர்த்து வாக்களித்தோம்..", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசஜித் நாட்டின் ஜனாதிபதியானால் கிளிநொச்சியின் ஜனாதிபதியாக சிறிதரன் வருவார் என்பதால் எதிர்த்து வாக்களித்தோம்..\nஇலங்கையின் நிறைவேற்று அதிகாரங்கள் ஒடிக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலை மக்கள் இன்னும் 12 நாட்களில் எதிர்கொள்கின்றனர். அதேதேர்தலுக்காக அரச ஊழியர்கள் தபால்மூல வாக்குகளை அளித்துள்ளனர்.\nதபால்மூல வாக்களிப்பின் பெறுபேறுகள் வெளியாகியிராவிட்டாலும் வாக்காளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் பெறுபேறுகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலிருந்து வேறுபட்டதாக அமையும் என்பதை உறுதி செய்து கொள்ள முடிந்துள்ளது. எவ்வாறான மாற்றம் என்பதை வெளிப்படையாக கூறப்போனால் கடந்த தேர்தலில் அன்னப்பட்சிக்கு வாக்களித்த பலர் இம்முறை தாமரை மொட்டை முத்தமிட்டுள்ளதாக இலங்கைநெட் ன் ஆய்வு உறுதிப்படுத்துகின்றது.\nஇந்த மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய காரணம் யாதெனில், அரச ஊழியர் ஒருவரிடம் பேசும்போது, இவ்வாறு கூறினார்: நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிறேமதாஸ வந்தால் கிளிநொச்சியின் ஜனாதிபதியாக சிறிதரன் செயற்படுவார் என்ற ஒரே காரணத்திற்காக சஜித்தை தோற்கடிக்க அரச ஊழியர்கள் விரும்புகின்றனர். அந்த அடிப்படையில் நான் தோத்தபாய ராஜபக்சவிற்கு எவ்வித தயக்கமுமின்றி புள்ளடியிட்டேன் என்றார்.\nசிறிதரன் மீதான மேற்படி விரக்தி தொடர்பாக சற்று தோண்டியபோது, நாங்கள் அரச ஊழியர்களாக சுயாதீனமாக கடமைகளை மேற்கொள்ளமுடியாத நிலைமையே இங்கு காணப்படுகின்றது. சகல திணக்களங்களின் விவகாரங்களிலும் மூக்கினை சிறிதரன் நுழைப்பதுடன் திணைக்களங்களுள் நுழைந்து திணைக்கள பிரதானிகளின் ஆசனங்களில் அவர் உட்கார்வதை ஊழியர்கள் மிக அருவருப்பாகவே பார்கின்றனர். சிறிதரன் ஒரு அரசியல்வாதி. அவனுடைய கல்வித்தரம் என்பது கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தை தாண்டவில்லை. ஆனால் அவன் இங்கு காரியாலங்களுக்கு வந்து நிர்வாக சேவை உத்தியோகித்தர்களின் மற்றும் உயர் பதவிகளில் உள்ளோரின் ஆசனங்களில் உட்காருகின்றான் என ஆத்திரப்பட்ட தொனியில் பதில்வந்தது.\nஇவ்வாறாக சிறிதரன் மீதான அதிருப்தி சாதாரண மக்களிடையேயும் காணப்படுகின்றது. பலர் சிறிதரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சஜித் பிறேமதாஸவை ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக அவர்களது எதிராளிக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\n��டேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nGalle Face ஹோட்டலில் சுமந்திரன், ஹக்கீம், றிசார்ட் மற்றும் சஜித் மந்திர ஆலோசனை. தேசிய அரசாங்கத்திற்கு தயார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் , முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் , றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை த...\nஇன்றும் நாளையும் வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு பிணையில்லை\nதேர்தல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று (15), நாளை (16) தினங்களில் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்...\nபாலில் விஷம் கலந்தது. அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா அனுராதபுரத்தில்..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவிப்பிரமானம் செய்துகொண்ட நிகழ்விற்கு அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகாலி மாவட்த்திற்கான தபால்மூல முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் கோத்தபாய ராஜபக்ச 25099 சஜித் பிறேமதாஸ 9093 அனுரகுமார திஸாநாயக்க ...\nசஜித் பிறேமதாஸ வை கொலைசெய்ய சதித்திட்டம்..\nதேர்தல் பிரச்சாரங்கள் நாளை 13 ம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றது. இந்நிலையில் சஜித் பிறேமதாஸ மீது போலித்தாக்குதல் ஒன்றை மேற...\nஎட்டியாந்தோட்டையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்\n'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் ...\nகருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பொலிஸில் முறைப்பாடு..\nதேர்தல் காலங்களின்போது இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை தளபதி கருணா அம்மான் எனப்படுக...\nஸ்ரீசுக மத்தியகுழு கூடுகின்றது. தலைமைப் பொறுப்பை மைத்திரி பாரமெடுக்கின்றார். பொதுத் தேர்தல் தொடர்பில் பேச்சு..\nதேர்தலில் நடுநிலைமை வகிக்கும்பொருட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை, ரோஹண லக்ஷ்மன் பியதாஸவிடம் ஒப்படைத��திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...\nசுயாதீன தொலைக்காட்சிச் சேவைக்கு STF பாதுகாப்புக் கோருகிறார் அமைச்சர் ருவன்\nசுயாதீன தொலைக்காட்சிச் சேவைக்கு விஷேட எஸ்.ரீ.எப். பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்த்தன எஸ்.ரீ.எப். சி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE:-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-54598", "date_download": "2019-11-19T16:05:44Z", "digest": "sha1:OPOEIQ2P4B6MRDADIDPX2AFUVNIBZOMF", "length": 10919, "nlines": 108, "source_domain": "www.itsmytime.in", "title": "தினசரி பதில் சொல்லும் ஜெயக்குமார் இதற்கும் பதில் சொல்வாரா: கொங்கு ஈஸ்வரன் கேள்வி | itsmytime.in", "raw_content": "\nதினசரி பதில் சொல்லும் ஜெயக்குமார் இதற்கும் பதில் சொல்வாரா: கொங்கு ஈஸ்வரன் கேள்வி\nதினசரி பதில் சொல்லும் ஜெயக்குமார் இதற்கும் பதில் சொல்வாரா: கொங்கு ஈஸ்வரன் கேள்வி\nசென்னை: தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15 வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. தமிழக அரசு சார்பில் எல்லாவற்றுக்கும் தினசரி பதில் சொல்கிற ஜெயக்குமார் இதற்கும் பதில் சொல்வாரா என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இன்று வெள்ளிகிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:\n\"மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15வது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்கு அனைத்து வசதிகள் இருந்தும் தமிழக அரசு சரியான முறையில் கையாளததே தொழில் முதலீடுகள் குறைவதற்கான முக்கிய காரணம். இதனால், தமிழகத்தை நோக்கி வந்த அனைத்து முதலீடுகளும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவை நோக்கி செல்ல தொடங்கியதை அனைவரும் அறிவோம்.\nதமிழகத்தில் வேலைவாய்ப்பின்றி லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், புதிய முதலீடுகள் தமிழகத்திற்கு வரவில்லை என்றால் வருங்காலத்தில் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தொழில்கள் அனைத்தும் முற்றிலும் பாதிப்பை சந்திக்கிறது என்றும், புதிய தொழில்கள் தொடங்க வருபவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென்றும் தமிழக அரசை பலமுறை எச்சரித்தும் கண்டுகொள்ளாமல் செயல்பட்டதால் தமிழகம் பின் தங்கி நிற்கிறது. தமிழகம் முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர் பின்னடைவை சந்திக்கிறது என்பதை இந்த பட்டியல் வெளிக்காட்டுகிறது.\n2015 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல கோடிக்கணக்கான முதலீடுகளை தமிழகம் பெற்றதாக ஆட்சியாளர்கள் கூறியது அனைத்தும் பொய்யா முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது தமிழகம், முதலீடுகள் சென்றது எங்கே முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது தமிழகம், முதலீடுகள் சென்றது எங்கே என்ற கேள்விகள்தான் அனைவரிடத்திலும் மேலோங்கி நிற்கிறது.\nதமிழக அரசும் தமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழக தொழிற்துறையின் மீது தனி கவனம் செலுத்தினால் மட்டுமே மீட்டெடுக்க முடியும். முதலில் தமிழகத்தில் உள்ள தொழில்களை பாதுகாத்து ஏற்கெனவே செய்துவரும் தொழில்களை விரிவுபடுத்த முன்வருபவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம் தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு செல்லும் முதலீடுகளை தடுக்க முடியும். தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வராமல் போனதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை களையாமல் தமிழகம் முன்னேற முடியாது.\nமத்திய அரசின் தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் 15வது இடத்தில் தமிழகம் இருப்பதால், அடுத்த ஆண்டு நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஆக்கப்பூர்வமாக நடத்த வேண்டிய அவசியமும் கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாநாடு தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியதாக இருக்கும். தமிழக இளைஞர்களின் வாழ்க்கையில், தமிழக அரசு மெத்தனம் காட்டினால் வருகின்ற காலங்களில் வடமாநிலங்களை போல குற்றச்செயல்கள் பெருகி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும். தமிழக அரசு சார்பில் தினந்தோறும் பதில் கூறும் அமைச்சர் ஜெயக்குமார் தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தொடர் சரிவை சந்திப்பதற்கான காரணங்களை மக்களுக்கு சொல்லியாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅவ்வளவு ஏங்க... நாட்டில் விபச்சாரம் குறைய காரணமே பணமதிப்பிழப்புதான்: மத்திய அமைச்சர் பொளேர்\nபைரவர் ஜென்மாஷ்டமி | கடனை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி 19/11/2019\nசென்னை கொடுங்கையூர், பெருங்குடி... குப்பை மலைகளுக்கு அருகில் ஒரு சாபக்கேடான வாழ்க்கை\nகுரு, சுக்கிரன் எதிர் எதிர் துருவங்கள் சேர்ந்தால், என்னவெல்லம் நடக்கும் ஒரு ஜோதிடப்பார்வை Astrology\nவீட்டுக் குப்பைகளை கொட்ட ஸ்மார்ட் கார்டு அவசியம்..\nகாணாமல் போன ஏரி, யானைக்கு மருத்துவம் பார்த்த முன்னோர்... மரபு நடைப் பயணத்தில் கிடைத்த அரிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/bava_chelladurai.php", "date_download": "2019-11-19T16:10:03Z", "digest": "sha1:3WRMM5Z2HHKES55JN6KXUU7MRENN5PKA", "length": 24622, "nlines": 51, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Short story | Bava Chelladurai | Relatives | Marriage", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅவன் ஆபீஸ் போயிருந்தபோதே மனோ வீட்டிற்கு வந்து கல்யாண ஆல்பத்தைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தான். அவன் வீட்டிற்குள் நுழையும்போதே, ‘‘சித்தப்பா உன் போட்டோ’’ என்று அம்முக்குட்டிதான் கையில் ஆல்பத்துடன் ஓடிவந்தாள். பேண்டைக் கழற்றிப் போட்டுவிட்டு, வெறும் லுங்கியுடன் திண்ணையில் உட்கார்ந்து ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டினான். அந்த புகைப்படங்கள் வேறு ஒரு குதூகலமான உலகத்துக்கு அவனைக் கொண்டுபோயின. அந்த ஆல்பம் முழுவதும் சந்தோஷமும் பெருமையும் நிரம்பி வழிந்தது. கைகளால் அதன் முதுகில் தடவிக்கொடுத்தான்.\nசில படங்களின் நேர்த்தியில் அவன் தன்னைக் கரைத்துக் கொண்டபோதும், அருகில் அவளும் உட்கார்ந்திருக்க மனசு விரும்பி ஆல்பத்தை மடிமீது வைத்துக் கொண்டே அவளைத் தேடினான். அவள் அடுப்படியில் வேலையாயிருந்ததால், அவளைக் கூப்பிட தைரியம் வரவில்லை.\nஒருவேளை இந்த ஆல்பம் ஒரு வாரத்திற்கு முன்பே வந்திருந்தால், ‘‘என்ன பெரிய வேலை... அம்மாவைச் செய்ய சொல்லிட்டு வா’’ என்று சத்தம் போட்டு அழைத்திருப்பான். கடந்து போன ஒரு வாரம் அவனை, அவளை, வீட்டை எல்லோரையும் மௌனமாக்கிவிட்டது.\nஇந்தக் கல்யாணப் பேச்சை ஆரம்பித்து வைத்ததே அம்மாதான். அவன் ஒவ்வொரு முறையும் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போனபோது, அம்மா அவனைச் சம்மதிக்க வைக்கச் செய்த முயற்சிகளையெல்லாம் நினைவுபடுத்திப் பார்த்தான். நீண்டநாள் யோசனைக்குப் பிறகு அவன் சம்மதித்த போது இந்த உலகமே தன் கைக்கு வந்துவிட்டதைப்போல மகிழ்ந்த அம்மா அவள்... கல்யாணத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பேச்சு ஆரம்பித்து விட்டது. தெருவில் பாயை விரித்துப் போட்டு இரவில் வெகுநேரம்வரை அம்மா தெருப்பெண்களோடு பேசிக் கொண்டிருந்தாள். இப்போதிருந்தே பேசுவதற்கு என்ன இருக்கிறது இந்தக் கல்யாணத்தில் என்று தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனால் அம்மாவுக்குச் சொல்லவும், அவர்களுக்குக் கேட்கவும் நிறைய இருந்தது.\nகல்யாணத்திற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்பே வீடு தன் இயல்பிலிருந்து விடுபட்டு சுறுசுறுப்பாய் இயங்கியது. வழக்கமான தன் வீட்டு மௌனம் கலைந்து, பேச்சும் சிரிப்புமாய் மாறிவிட்டது. இதைத்தான் அம்மா கல்யாணக்களை என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறாள்.\nஅப்பா தன் பழைய நண்பர் ஒருவரைப் பார்த்துப் பேசி, பந்தலுக்கும், மைக்செட்டிற்கும் ரொம்ப சீப்பாக பேசி முடித்துவிட்டு வந்து அன்று இரவு அவனிடமும், அம்மாவிடமும் அந்த நண்பருக்கும் தனக்குமான நட்பு வந்த கதை, அவரின் நல்ல குணம், அவர் மனைவி, பிள்ளைகள் என்று ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவனுக்கென்று அந்தக் கல்யாணத்தில் ஒதுக்கப்பட்ட வேலை இருபதாயிரம் ரூபாயைக�� கடன் வாங்குவது மட்டும்தான். மற்ற எல்லா வேலைகளையும் அப்பா, அம்மா, சேது அண்ணன், திண்டிவனத்தில் இருந்து இதற்காகவே தன் மகளோடு பத்து நாட்களுக்கு முன்னாலேயே வந்துவிட்ட சுசீலா சித்தி, எல்லோருமாய்ப் பகிர்ந்து கொண்டார்கள். இதுவரை இவன் பார்த்தேயிராத சிலர் எல்லாம் வீட்டிற்கு வந்து கொண்டும், போய்க் கொண்டுமிருந்தார்கள்.\nஒவ்வொருவர் வருகைக்கும் அம்மாதான் ஓடிவந்து, ‘‘இவரு நம்ப சுசீலா சித்தியோட மூத்த மருமகன்டா, விழுப்புரம் பெரியார் டெப்போவுல வேலை’’ ‘‘இவ எங்க அண்ணன் மருமகளோட மூத்தவ’’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். அம்மாவை இப்படிப்பட்ட அபூர்வமான சந்தோஷங்களில் எப்போதாவது தான் பார்க்கமுடியும். சேது அண்ணன் கல்யாணத்தில், அப்புறம் அம்முக்குட்டி பிறந்தபோது, அதற்கப்புறம் இப்போதுதான்.\nவீட்டுக்கு வந்த ஒவ்வொருவரிடத்திலும் தனக்கு என்ன வேலை எங்கே வேலை மாசத்துக்கு எத்தனை நாள் லீவு, இந்த வேலை எனக்கு எப்படிக் கிடைத்தது மேலதிகாரியிடம் முதுகுத்தண்டு வளைய நடந்து கொள்கிறேனா மேலதிகாரியிடம் முதுகுத்தண்டு வளைய நடந்து கொள்கிறேனா என்றெல்லாம் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. இந்த நாட்களில் அவனின் வழக்கமான உலகம் நைந்து போய் இருந்தது. நண்பர்கள், இலக்கியம், ஓவியம் என்று எல்லாமும் இல்லாத உலகத்தில் அவன் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதற்கான ஒத்திகையைப் போலிருந்த இதையே சகித்துக்கொள்ள முடியாமல் நெளிந்தான்.\nஆனாலும் இந்த மாதிரியான நேரங்களில் அவன் மீது விழுந்த மற்றவர்களின் பார்வை வழக்கமான பார்வையாய் இல்லை. அது பெருமைமிக்கதாக, ஒருவித அன்பும் பிரியமும் நிறைந்ததாக மாறியிருப்பதை நினைத்து அவனே உள்ளுக்குள் சந்தோஷித்தான்.\nகல்யாணத்திற்கு முந்தின நாள் காலையிலிருந்தே போட்டோ எடுப்பது ஆரம்பித்துவிட்டது. இந்த நெரிசல், அவர்கள் நிமிஷத்திற்கு நிமிஷம் மாற்றி மாற்றிப் பேசிய பேச்சுக்கள், எதிலும் கொஞ்சமும் எரிச்சலடையாமல் மனோ அவர்களைத் தன் கேமராவுக்குள் பதிவு செய்துகொண்டிருந்தான். ஒவ்வொரு படத்தை எடுத்து முடிக்கும்போதும் ஒருவித திருப்தி அவன் முகத்தில் படர்வதையும், இலேசான புன்னகையால் அதை அவனே அங்கீகரிப்பதையும், அத்தனை சலசலப்புக்கிடையிலும் இவன் கவனித்த நிமிஷங்கள் இப்போது ஞாபகத்திற்க��� வந்தன.\nகல்யாணத்துக்கு முந்தைய இரவு, கடைசி பஸ்ஸில் இறங்கி ஆட்டோ பிடித்து வந்த லலிதா அக்காவும், அவள் குழந்தைகளும் தான் போட்டோ எடுத்துக்கொள்வதில் அதிக ஆர்வமாயிருந்தார்கள். பவுடரை முகமெல்லாம் அப்பிக் கொண்டு, ‘‘எங்க ப்ரீத்தியை மட்டும் தனியாக ஒன்னு எடுங்க’’, “ரமேஷையும் ப்ரீத்தியையும் சேர்த்து...”, ‘‘டேய் எங்க குடும்பத்தோட நீயும் வந்து நில்லுடா’’ என்று அவனை வேறு இழுத்து இழுத்து நிற்க வைத்துக்கொண்டிருந்தாள். அக்காவின் கல்யாணத்திற்கு முன் எடுக்கப்பட்டு வீடு முழுவதும் நிறைந்திருக்கும் போட்டோக்களை நினைவுபடுத்திப் பார்த்தான். இந்த லலிதா அக்காவுக்குத்தான் போட்டோ எடுத்துக்கொள்வதில் எத்தனை பிரியம்\nவந்த ஆல்பத்தில் ஒவ்வொரு படமாக நுட்பமாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அந்தப் படம், அதில் தெறிக்கிற சந்தோஷம், அதன் பின்னணி, என்று ஒவ்வொன்றாய் ரசிக்க, கொஞ்ச நாட்களாய் வீட்டில் படர்ந்திருந்த மௌனம், நேரம் ஒதுக்கித் தந்தது. இந்த மௌனத்திற்கும் இந்தப் புகைப்படங்களுக்குமான தொடர்பு மனதை என்னவோ செய்தன. எவ்வளவு கஷ்டப்பட்டு மறக்க முயன்றும், கல்யாணத்தன்று நடந்த நிகழ்ச்சிகள் வரிசை வரிசையாய் வந்து மனதில் நின்றுகொண்டன.\n‘‘யாருக்குத்தாண்டா கஷ்டம் இல்லை. கூடப் பொறந்தவளுக்கு ஒரு பட்டுப்பொடவை எடுக்க முடியல அப்புறம் எதுக்குடா இவ்ளோ பெரிசா கல்யாணம் அப்புறம் எதுக்குடா இவ்ளோ பெரிசா கல்யாணம் எங்கியாவது ரிஜிஸ்டர் ஆபீசுல போய் பண்ணிக்க வேண்டியதுதானே’’ என்று தன் குழந்தைகளை இழுத்துக் கொண்டு அந்த ராத்திரியில் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்த லலிதா அக்காவின் முகத்தையும், இதற்காகவே காத்திருந்தது போல அவசர அவசரமாய் ஒரு ஒயர்க்கூடையை எடுத்துக்கொண்டு நடந்த மாமாவின் முகத்தையும் இந்த ஆல்பத்தில் தேடிக்கொண்டிருந்தான்.\n‘‘நாங்க ஒண்ணும் சோத்துக்கு வக்கத்துப் போயிடலம்மா, கூடப்பொறந்தவளாச்சேன்னு பத்து நாளக்கி முன்னாலேயே வந்தேம்பாரு. என் புத்தியைச் செருப்பால அடிக்கணும்...’’ என்ற சுசீலா சித்தியின் முகம் ஞாபகத்திற்கு வந்தது.\n‘‘என்னை விடும்மா, அவ என்ன நெனைப்பா, இப்படி ஒரு பொடவையை எடுத்திருக்கானே, கூடப் பொறந்தவனுக்குச் செய்யற மரியாதையா இது கொஞ்சம் எளச்சிட்டா ஒலகமே இப்படித் தான்மா’’ என்று பேசிய சேது அண்ணன்தான் இந்த புகைப்படங்களில் உலகத்துச் சந்தோஷங்களையெல்லாம் முகத்தில் ஒழுகவிட்டுக்கொண்டு நிற்கிறான்.\nபழைய காட்சிகளில் மனசு அறுந்துபோனது. கல்யாணம் என்பது இத்தனை கசப்பானதாகவா இருக்கும் அவனுடைய கவிதைகளின் உலகத்தைப் போல, ஓவியங்களின் உலகத்தைப் போல சந்தோஷமானதில்லையா அவனுடைய கவிதைகளின் உலகத்தைப் போல, ஓவியங்களின் உலகத்தைப் போல சந்தோஷமானதில்லையா இது புதுசு. இந்த அடிகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கன்னத்தைத் திருப்பிக் காட்டக் காட்ட, பல திசைகளிலிருந்தும் அடி விழுகிறது.\n‘‘இன்னக்கி ஷாப்பிங் போறோம் பொறப்படு’’. புறப்பட்டார்கள். அவள் மறுக்க மறுக்க அவளின் குளிர்ச்சியான நீள நீளமான விரல்களைப் பிடித்துக்கொண்டே நடந்தான். கர்வமாயிருந்தது. அந்த டெய்லர் கடையில் நின்று, இப்படி கைப்பிடித்து நடந்தவர்களைப் பார்த்து பெருமூச்சுவிட்ட நாட்கள் நினைவுக்கு வந்தன. அவர்கள் அப்போது இவனை என்ன நினைத்திருப்பார்கள் இவனுக்கெல்லாம் வேலை கெடைச்சி ... செட்டில் ஆகி அப்புறம் கல்யாணம் முடிச்சி ...\nஇதோ என் மனைவியின் விரல்களில் நான். அன்று இரவு வீட்டிற்குத் திரும்பும்வரை உற்சாகம் ஒட்டிக்கிடந்தது. அவள் அந்தப் புடவையை அம்மாவிடம் காட்டாமலிருந்திருந்தால் அது இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நீடித்திருக்குமோ\n‘‘எப்படி அத்தை இருக்கு இந்தப் பொடவை அவரு மொத மொத எனக்காக வாங்கித் தந்தது. வெலைதான் கொஞ்சம் ஜாஸ்தி. நானூத்தி அம்பது ... ஜாக்கட்டோட ...’’\n‘‘பொடவை நகைல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். மொதல்ல இருபத்திரண்டாயிரம் கடனை அடைக்கிற வழியப்பாருங்க ரெண்டுபேரும். அவன்தான் எடுத்தான்னா நீ சொல்லத் தேவலை’’ என்கிற வார்த்தைகளைக் கொட்டும்போது இருந்த அம்மாவின் முகம் இந்த ஆல்பத்தில் ஒரு இடத்திலும் பதிவாகவில்லை.\nஇப்போது அவனுக்குள் ஒரு வித்தியாசமான ஆசை ஊர்ந்தது. அப்பா, அம்மா, சேது அண்ணன், அண்ணி, சித்தி, லலிதா அக்கா என்று எல்லோரையும் இப்போது மறுபடியும் படங்கள் எடுத்து ஒரு ஆல்பம் போட்டுப் பார்க்க வேண்டும். இரண்டாவது ஆல்பத்திற்கான முகங்களின் விகாரங்களை நினைத்துப் பார்க்க முடியாமல் ஆல்பத்தை மூடினான்.\n‘‘சித்தப்பா எனக்கெங்க காட்பரிஸ் சாக்லெட்’’ என்று சிரிப்பொழுக எதிரில் அம்முக்குட்டி நின்றிருந்தாள். கல்யாண ஆல்பத்திலும் அம்முக்குட்டியின் ���ுகம் மட்டும் இப்படியே தான் இருந்தது.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-19T15:09:05Z", "digest": "sha1:NBMTHYLK26IGK5JKRPKSZ2EKMVSRIRCQ", "length": 10121, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தோனி ஓய்வு", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\n“தோனி சொன்ன வார்த்தையால்.. உலகக் கோப்பையில் சதத்தை தவறவிட்டேன்” - மனம் திறந்த காம்பீர்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\nதோனியின் மிகச் சிறந்த குணம் என்ன- மனம் திறந்த முன்னாள் நடுவர்..\n\"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்\"- சீனிவாசன்\nபகலிரவு டெஸ்ட்: வர்ணனையாளராக செயல்படமாட்டார் தோனி \n“தோனியை காப்பி அடிக்காதீர்கள்” - ரிஷப்க்கு கில்கிறிஸ்ட் அட்வைஸ்\nபகலிரவு டெஸ்ட் போட்டி - சிறப்பு வர்ணனையாளராகும் தோனி\n’இதுக்கு கருட���ுராணத்துல...’: கோட்டை விட்ட ரிஷாப்பை கலாய்க்கும் ரசிகர்கள்\nவிருப்ப ஓய்வு திட்டத்தை விரைந்து செயல்படுத்த பிஎஸ்என்எல்-க்கு உத்தரவு\n’உங்களுக்கு ராஞ்சியிலும்...’ ஹர்திக் பாண்ட்யாவுக்கு சாக்‌ஷி தோனி பதில்\nதோனியையும் ஜிவாவையும் மிகவும் மிஸ் செய்கிறேன் - ஹர்திக் பாண்ட்யா உருக்கம்\nமன ஆரோக்கிய பிரச்னை: கிரிக்கெட்டிலிருந்து மேக்ஸ்வெல் தற்காலிக ஓய்வு..\n“நல்ல தருணங்கள் மட்டுமே” - தோனி படத்தை ட்வீட் செய்த பன்ட்\n: சூசகமாக பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத்..\n“தோனி சொன்ன வார்த்தையால்.. உலகக் கோப்பையில் சதத்தை தவறவிட்டேன்” - மனம் திறந்த காம்பீர்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\nதோனியின் மிகச் சிறந்த குணம் என்ன- மனம் திறந்த முன்னாள் நடுவர்..\n\"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்\"- சீனிவாசன்\nபகலிரவு டெஸ்ட்: வர்ணனையாளராக செயல்படமாட்டார் தோனி \n“தோனியை காப்பி அடிக்காதீர்கள்” - ரிஷப்க்கு கில்கிறிஸ்ட் அட்வைஸ்\nபகலிரவு டெஸ்ட் போட்டி - சிறப்பு வர்ணனையாளராகும் தோனி\n’இதுக்கு கருடபுராணத்துல...’: கோட்டை விட்ட ரிஷாப்பை கலாய்க்கும் ரசிகர்கள்\nவிருப்ப ஓய்வு திட்டத்தை விரைந்து செயல்படுத்த பிஎஸ்என்எல்-க்கு உத்தரவு\n’உங்களுக்கு ராஞ்சியிலும்...’ ஹர்திக் பாண்ட்யாவுக்கு சாக்‌ஷி தோனி பதில்\nதோனியையும் ஜிவாவையும் மிகவும் மிஸ் செய்கிறேன் - ஹர்திக் பாண்ட்யா உருக்கம்\nமன ஆரோக்கிய பிரச்னை: கிரிக்கெட்டிலிருந்து மேக்ஸ்வெல் தற்காலிக ஓய்வு..\n“நல்ல தருணங்கள் மட்டுமே” - தோனி படத்தை ட்வீட் செய்த பன்ட்\n: சூசகமாக பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத்..\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69648", "date_download": "2019-11-19T15:38:14Z", "digest": "sha1:JKZWNC4MOIGSD7Y3VVUINZSFS4XSY4CJ", "length": 10360, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெருமா���் முருகன் -கடிதம்", "raw_content": "\n« பெருமாள் முருகனுக்கு ஆதரவாக\nபெருமாள் முருகன் கடிதம்-2 »\nஎந்த ஒரு எழுத்தாளருக்கும் இது போல நிகழ்வது வருத்தத்துக்குரிய ஒரே விஷயமே. தன்னை தானே விமர்சித்துக் கொள்ளாத சமுகம் தேங்கி அழிந்து போகும். தமிழகம் அதன் பயணத்தை தொடங்கி வெகுநாட்களாகி விட்டன.\nவந்தியத்தேவன் என்ற ஒருவன் வாழ்ந்தான் அவன் வீர சாகசங்கள் புரிந்து சோழ நாட்டை காப்பாற்றினான் என்று நம்பும் சமூகம் இது (so called வரலாற்றாய்வாளர்கள் உட்பட). இவர்களிடம் நீங்கள் இது கதை இதை கற்பனையாக பார்க்க வேண்டும் என்றால் எடுபடாது.\nகும்பல் அரசியலை யாராலும் தடுக்க முடியாது.\nகம்பராமாயணத்தை கொளுத்தியவர்கள் ஏன் இதை தடுக்க வரவில்லை என்று கேட்பது கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.\nமின் தமிழ் இதழ் 3\nபெருமாள் முருகன் – விடாமல்…\nபெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்\nபெருமாள் முருகனை ஆதரித்து கண்டனக் கூட்டம்\nபெருமாள் முருகன் – 12 [கடைசியாக]\nபெருமாள் முருகன் கடிதம் 11\nபெருமாள் முருகன் கடிதங்கள் 10\nபெருமாள் முருகன் கடிதங்கள் 9\nபெருமாள் முருகன் கடிதம் 8\nபெருமாள் முருகன் கடிதம் 7\nபெருமாள் முருகன் கடிதம்- 6\nபெருமாள்முருகன் கடிதங்கள்- 5 ‘பொங்கும் பெரியாரியர்களுக்கு’\nTags: கருத்துரிமை, பெருமாள் முருகன்\nகாந்தியம் துளிர்க்கும் இடங்கள் - செந்தில் ஜெகன்நாதன்\nதிருப்பூர் குற்றச்சாட்டு -நம் அறமும் குடும்பமும்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 83\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ab-de-villiers-person", "date_download": "2019-11-19T16:22:44Z", "digest": "sha1:OQ2KY4JY3IUJIKIL2D5RTP7D7HE54CHF", "length": 5011, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "ab de villiers", "raw_content": "\nகோல்பக் டீல்... ப்ளேயிங் லெவன் ரிசர்வேஷன்... ட்ரான்ஸிஷன்... மீண்டெழுமா தென்னாப்பிரிக்கா\nகாவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் - விரைந்துமீட்ட தீயணைப்பு வீரர்கள்\n`நீங்க இல்லாம அது சாத்தியமே இல்ல' - டிவிலியர்ஸ்க்கு ஆதரவு தெரிவித்த கோலி, யுவராஜ் சிங்\n`கிரிக்கெட் வாரியத்தை அணுகவுமில்லை.. எந்த டிமாண்டும் வைக்கவுமில்லை' - டிவிலியர்ஸ் விளக்கம்\n'- டிவில்லியர்ஸை சாடும் அக்தர்\n‘உங்க இஷ்டத்துக்கு விளையாட முடியாது’ - டிவில்லியர்ஸை நிராகரித்த தென்னாப்பிரிக்கா\n'சோக்கர்ஸ்...' அவப்பெயரை அழிக்குமா தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC19\nதினுசு தினுசாக 7 சிக்ஸர்கள்... 100 டு 300 ஸ்ட்ரைக் ரேட்... ஆர்.சி.பி-யை கரைசேர்த்த ஏபிடி\nமேட்சை கோலி ஜெயிச்சிருக்கலாம்… மனசை ஜெயிச்சது தோனி\nபிளாக் ஹோல் என்ன பாஸ் பிளாக் ஹோல்... ஆர்சிபியே ஜெய்ச்சிருச்சு ப்ரோ\n`சேப்பாக்கம், வான்கடே கோட்டை; ஆனா சின்னசாமி அப்படி இல்லை’ - டிவில்லியர்ஸ் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_179217/20190618155731.html", "date_download": "2019-11-19T15:43:27Z", "digest": "sha1:YQGF5DG5SQH5OBOUQDHB3NTZ4KHK3WX6", "length": 7540, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "விமானத் தாக்குதலையும், உலகக் கோப்பையையும் ஒப்பிடாதீர்கள்: அமித் ஷாவுக்கு பாக்.அறிவுரை", "raw_content": "விமானத் தாக்குதலையும், உலகக் கோப்பையையும் ஒப்பிடாதீர்கள்: அமித் ஷாவுக்கு பாக்.அறிவுரை\nசெவ்வாய் 19, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nவிமானத் தாக்குதலையும், உலகக் கோப்பையையும் ஒப்பிடாதீர்கள்: அமித் ஷாவுக்கு பாக்.அறிவுரை\nவிமானத் தாக்குதலையும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையும் ஒப்பிட வேண்டாம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.\nபாகிஸ்தான் மீதான மற்றொரு அதிரடி தாக்குதல் என்று கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார். இது குறித்து பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் பேசுகையில், அன்புள்ள அமித் ஷா அவர்களுக்கு, ஆமாம், போட்டியில் உங்கள் அணி வென்றுள்ளது. நன்றாகவே விளையாடினார்கள்.\nஆனால், விமானத் தாக்குதலும், கிரிக்கெட் போட்டியும் வெவ்வேறானவை. இவ்விரண்டு விஷயங்களையும் எப்போதும் ஒப்பிடக் கூடாது. ஒருவேளை அதில் சந்தேகம் இருந்தால், எங்களது நௌஷ்ரா பதில் தாக்கதலில் இரண்டு இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை நினைவு கூருங்கள். ஆச்சரியத்துக்காக காத்திருங்கள் என்று தனது சொந்த டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஈழ மக்களை பகடை காயாக பயன்படுத்தும் தமிழக அரசியல் தலைவர்கள் : நமல் ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராக கோத்தபய பதவி ஏற்பு: பிரதமர் ரணில் பதவி விலக அமைச்சர்கள் நெருக்கடி\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 ��ட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇலங்கையில் அதிபர் தேர்தல் அமைதியாக நடைபெற்றது : 81.52% வாக்குகள் பதிவு\nஇலங்கையில் வாக்காளர்கள் பேருந்து மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு\nஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் : பள்ளிகள், கல்லூரிகள் மூட உத்தரவு\nஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் தொடரும், புதிய தலைவன் இருக்குமிடம் தெரியும் : டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/07/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-11-19T14:58:10Z", "digest": "sha1:OUCTITEHTBFLIXU3QHFOHVSY7IHXWFC7", "length": 10547, "nlines": 110, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | Tamil Serial Today-247", "raw_content": "\nமலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி\nமலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி\nசிக்கன் – அரை கிலோ\nசீரக சம்பா அரிசி – 2 டம்ளர் (அரை கிலோ)\nபெரியவெங்காயம் – 2 + ஒன்று\nபச்சை மிளகாய் – 4\nஇஞ்சி – பூண்டு விழுது – இரண்டரை டேபிள்ஸ்பூன்\nகொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி\nபுதினா – ஒரு கைப்பிடி\nதேங்காய்த்துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nதயிர் – அரை கப்\nகரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் – கால் கப்\nநெய் – கால் கப்\nகுங்குமப்பூ – ஒரு சிட்டிகை\nபால் – 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\n* சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.\n* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.\n* ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.\n* மிக்ஸியில் துருவிய தேங்காய், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.\n* பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும்.\n* ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, எண்ணெயில் பிரவுன் நிறத்துக்கு வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.\n* ஒரு பவுலில் சிக்கன், கால் கப் தயிர், 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\n* அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், நீளமாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமிருக்கும் இஞ்சி-பூண்ட��� விழுது சேர்த்து வதக்கவும்.\n* இத்துடன் பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும்.\n* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து மீண்டும் பச்சை வாசனை போக வதக்கியதும் மஞ்சள் தூள், சிக்கன் சேர்த்து வதக்கவும்.\n* இத்துடன் கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து குறைந்த தீயில் சிக்கனை வேகவிடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். தயிர் மற்றும் சிக்கனில் உள்ள தண்ணீரே வேக போதுமானது. வெந்ததும் தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைக்கவும்.\n* அரிசியை நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரை எடுத்து சுடவைத்துக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து வதக்கி, அரிசியைச் சேர்த்து லேசாக வதக்கவும்.\n* பிறகு சுடுநீரை ஊற்றி, உப்பு போட்டு முக்கால் பாகம் வெந்ததும் இறக்கிவிடவும்.\n* மீண்டும் அடுப்பில் மற்றொரு வாயகன்ற பெரிய பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி சிக்கன் மசாலாவை சேர்த்துப் பரவலாக்கவும். அதன் மீது வெந்த நெய் சோறு, பிறகு வறுத்த பிரவுன் நிற பெரியவெங்காயம் சிறிதளவு தூவவும்.\n* இப்படி சிக்கன் கலவை, நெய்சோறு, வறுத்த வெங்காயக் கலவை என்கிற விகிதத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் பரப்பவும். குங்குமப்பூ ஊறிய பாலை அப்படியே பிரியாணி முழுக்க ஊற்றி, பாத்திரத்தை இறுக்கமாக மூடி, அதன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து, 5 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி தயார்.\n* சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி ரெடி.\nநெஞ்சில் ஏற்படும் சளியை முற்றிலும் நீக்கும் இயற்கை வைத்திய குறிப்புகள்\nநெஞ்சில் ஏற்படும் சளியை முற்றிலும் நீக்கும் இயற்கை வைத்திய குறிப்புகள்\nநெஞ்சில் ஏற்படும் சளியை முற்றிலும் நீக்கும் இயற்கை வைத்திய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/pa_ramachandran.php", "date_download": "2019-11-19T16:04:42Z", "digest": "sha1:YBBXFPK2XKG24M46LRLVEVO2BA5HB3I3", "length": 83264, "nlines": 89, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Short story | Pa.Ramachandran | Girl | Father | Pen", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nரொம்பவும் ஜாக்கிரதையாக என்னாலே பதுக்கி வைக்கப்படும் எல்லாப் பொருளையும் அப்பா சாதாரணமா கண்டுபிடிச்சுடுவாரு. ஒரு வீட்ல ரகசியமான இடம்னு ஏதாச்சும் இருக்கா என்ன புத்தகப்பை, விட்டா என்னோட துணிகளுக்கு நடுவே, இல்லன்னா என்னோட புத்தகங்களை வைக்கிற இடம் இதுக்குள்ளதான் பதுக்கி வைக்க முடியும். இந்த இடமெல்லாம் அப்பாவுக்குத் தெரியாதா என்ன புத்தகப்பை, விட்டா என்னோட துணிகளுக்கு நடுவே, இல்லன்னா என்னோட புத்தகங்களை வைக்கிற இடம் இதுக்குள்ளதான் பதுக்கி வைக்க முடியும். இந்த இடமெல்லாம் அப்பாவுக்குத் தெரியாதா என்ன காலையில அவரு ஷிப்டு போற அவசரத்துல கட்டாயம் தேட மாட்டாருங்கிற தைரியத்துல அதை தற்காலிகமா பதுக்கி வைக்கிற இடமான தலையணை உறைக்குள்ள வைச்சிருப்பேன். ஆனா எந்நேரம் எப்பவும் எனக்கு கெட்டநேரம் தான். ஷிப்டு கிளம்புற அவசரத்துலேயும் கரெக்டா அம்மாகிட்ட ‘என் அலமாரிக்குள்ள வைச்சிருந்த பேனா எங்கே’டினு கேட்பாரு காலையில அவரு ஷிப்டு போற அவசரத்துல கட்டாயம் தேட மாட்டாருங்கிற தைரியத்துல அதை தற்காலிகமா பதுக்கி வைக்கிற இடமான தலையணை உறைக்குள்ள வைச்சிருப்பேன். ஆனா எந்நேரம் எப்பவும் எனக்கு கெட்டநேரம் தான். ஷிப்டு கிளம்புற அவசரத்துலேயும் கரெக்டா அம்மாகிட்ட ‘என் அலமாரிக்குள்ள வைச்சிருந்த பேனா எங்கே’டினு கேட்பாரு சமையலறைக்குள்ளிருந்து அம்மா ‘தெரியலைங்கனு சொல்வாள்’. படுத்துக்கிட்டிருக்கிற என் காதில் எல்லாம் கேட்கும்.\nஎன்னை சம்மந்தப்படுத்தி பேச்சு, திரும்பும் நேரத்தில், நானும் பொருள் வைச்சிருக்கும் தலையணையைத் தாண்டி வேறு இடத்தில் படுப்பேன். எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லைனு காட்டுவதற்கான ஏற்பாடுதான் அது. எல்லா ஏற்பாட்டையும் அப்பா ஒரு கை பார்ப்பார். புத்தகப்பை, புத்தக அலமாரி, துணிகளுக்கு நடுவே எப்போதும் கிடைத்து விடுகிற பொருள் கிடைக்காமல் போனதும் அவரின் சத்தம் உச்சத்துக்குப் போகும். அம்மா உடனே படபடன்னு கதவு, ஜன்னலை மூட ஆரம்பிச்சுடுவாங்க. அப்படின்னா சத்தம் இப்போதைக்கு நிக்காது. கூடிக்கிட்டே போகும்னு அர்த்தம். அப்பாவோட சேர்ந்து அம்மாவும் தேடுவாங்க. அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கணுங்கிறதுக்காக ஆபிஸ்லேயே விட்டுட்டு வந்து இங்க கத்தறிங்க. சாயங்காலமா வந்து பாத்துக்கலாம். இந்தாங்க இந்த பேனாவை எடுத்துட்டு போங்கனு அம்மா சொன்ன நிமிடத்தில் அப்பாவின் சத்தம் இரண்டு மடங்காகி ஜன்னல்கள் வெளியிலும் கேட்கும்.\n‘எனக்குத் தெரியாதா இதுவும் பேனான்’னு. நான் பத்திரப்படுத்தி வைச்ச பேனா எங்கேனு தாண்டி கேக்குறேன். அது என்னோட முப்பது வருச நண்பன் கொடுத்ததுடி. விளக்குமாறு மாதிரி பேசறா’னு கத்திட்டு ரூமையே சுத்தி, சுத்தி வந்து பாயைத் தூக்கிப் பாத்து, பெட்ஷீட்டை தூக்கிப் பாத்து கடைசியா தலையணை உறைக்குள்ளேயிருந்து பேனாவை கண்டுபிடிச்சுடுவாரு. அது தானா கால் முளைச்சு அந்த இடத்துக்கு வரலைனு தெரிஞ்சதும், அதை எடுத்தவ நானென்று தெரிஞ்சதும், இவ்வளவு நேரம் தன்னை இப்படி தேட விட்டாளேங்கிற ஆத்திரத்தோடயும், ரொம்ப தைரியமா தன்னோட பொருளை மறுபடியும் ஒளிச்சு வைக்கிறாளேங்கிற வெறுப்பிலயும், இனி இப்படி நடக்கவே கூடாதுங்கற ஆவேசத்தோட ஃபேன்ட் பெல்ட்டை உருவிக் கொண்டு என் மீது பாய்வார்.\nஅதை அடிப்பதற்கு அப்பா பயன்படுத்த மாட்டார்னு எனக்குத் தெரியும். உருவப்பட்ட கணத்தில் அம்மா வந்தாங்கன்னா அடி நிச்சயம். கோபமும், வேகமும், சத்தமும் குறைந்த பிறகே அம்மா வருவாங்க. அப்பாவோட சேர்ந்து நின்னு அவங்களும் கோபமாக ரெண்டு வார்த்தை பேசுவாங்க. வாக்கிங் முடிச்சு வீட்டுக்கு வந்திருக்கும் தாத்தாவுக்கு என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சிருக்கும். ரொம்பவும் அமைதியா உட்கார்ந்திருக்கிற அப்பாவுக்கு எது சொன்னால் பிடிக்கும்னு தாத்தாவுக்கு தெரியும். அவரும் சேர்ந்துக் கொள்வார்.\n“வீட்ல பிரச்சனை வரதே உன்னாலே தான் ���ார்கவி. அவன் பொருளை எடுக்காதேனு கத்துறானே. பின்னே எதுக்கு எடுக்கறே, அடி வாங்கி சாவணும்னு உனக்கு இருந்தா என்ன பண்ண முடியும்.”\nஅடிப்பதற்காக பெல்ட்டை எடுத்துவிட்டு அடிக்காமல் போயிருக்கும் அப்பாவைக் காட்டிலும் தாத்தா மீது கோவம் கோவமாய் வரும். அப்பாவைச் சமாதானப்படுத்த என்னவெல்லாம் செய்யணும்னு புரிஞ்சி வைச்சிருக்கும் தாத்தா இந்த மாதிரி பிரச்சினையே வீட்ல வராம இருக்க தன்னோட பொருளுங்களை எனக்கு கொடுக்கலாம் தானே அப்பா என்ன மாதிரியான பேனா வைச்சிருக்கார், டைரி வைச்சிருக்காங்கிறத ரொம்ப ஈஸியா பார்த்துரலாம். ஆனா தாத்தாவோட ஒரு பொருளையும் கண்ல பார்க்க முடியாது. குளிக்கப் போறப்ப, டவல் எடுக்கறப்ப பீரோவை அவசரத்தில மூடாம போயிடுவாரு. அப்ப பார்த்ததுதான் எல்லாம். அப்பாகிட்ட இருக்கிறதைக் காட்டிலும் ரொம்ப ரொம்ப அழகான டைரிகள் அவர்கிட்ட இருக்கு. அவர்கிட்ட இருக்கிற விதவிதமான பேனாக்களை பார்த்தவுடனே அதில எழுதிப் பார்க்கணும்னு தோணும். ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கப்பவே தாத்தா அவசர அவசரமா குளிச்சிட்டு வருவாரு. பொருளை பாத்ததுக்காக கத்துவாரு. சரி அப்பாதான் கொடுக்கலை தாத்தாவாச்சும் கொடுக்கலாம்ல. புது டைரில, புதுப்பேனாவுல எழுதிப் பார்க்கணும்னு ஆசைப்படற சின்னப் பொண்ணுக்கு அதைக் கொடுக்காம இதையெல்லாம் வைச்சிக்கிட்டு என்னப் பண்ணப்போறாங்க. அதில அட்வைஸ், திட்டு, திருடிப்பட்டம் இதெல்லாம் வேற.\nஅவங்க என்னிக்கோ வாங்கிக் கொடுத்த பேனாக்களையும் பழைய டைரிகளையும் நான் ஒழுங்கா வைச்சுக்கலைங்கிறதால அவங்களோட எந்தப் பொருளையும் இனி தரதில்லைனு முடிவு எடுத்திட்டாங்களாம். இருக்கிற பேனாவிலதான் இனிமே எழுதணும். இனி அவங்களே கொடுக்கிற வரைக்கும் அதை கண்ணுல கூட பாக்குறது இல்லனு வைராக்கியமாத்தான் இருப்பேன். கிளாஸ்ல வரலட்சுமியும், சுபாவும் புதுப் பேனாவை காட்டி வெறுப்பேத்தற வரைக்கும்.\nஅவளுங்க அடிக்கடி புதுப்புது பேனாவா எடுத்திட்டு வருவாளுங்க அதுலேயும் வரலட்சுமி கிட்ட புதுப்பேனா இருக்கிறது ரொம்ப சீக்கிரமா தெரிஞ்சுடும். சும்மா சும்மா ஜாமெண்ட்ரி பாக்ஸை திறந்துக் காட்டி அதில இருக்கிற புதுப்பேனாவை நம்ம கண்ணுல படற மாதிரி வெறுப்பேத்துவா. கணக்குப் பாட வகுப்பு பூரா இந்த பீத்தல் தான். வாத்தியார் போர்டுல எழுதிப��� போடற மாதிரி கணக்கை நோட்புக்ல அழகா சீக்கிரமா எழுதி வாத்தியார் கிட்ட காட்டி ‘நன்று’ வாங்கிட்டு வந்து வெறுப்பேத்துவா. வாத்தியாரும் அதுக்கப்புறம், அவளை மாதிரியே அழகா எழுதிட்டு வரச்சொல்லி எல்லாப் பிள்ளைகளுக்கும் பொதுவாய்ச் சொல்லும்போது எனக்கு ஆத்திர, ஆத்திரமாய் வரும். இந்த மாதிரி ஒரு நாளைக்காவது வாத்தியார் கிட்ட ‘நன்று’ வாங்கணும்தான் அப்பாவோட பேனாக்களை எடுக்கிறேன். அது எங்க அவருக்குப் புரியுது\nஅன்னிக்குகூட சுபாவையும், வரலட்சுமியையும் வெறுப்பேத்தலாங்கிற எண்ணத்தோட நான் எடுத்து வைச்ச பேனாவாலதான் வீட்ல அவ்வளவு பிரச்சனை. வீட்ல என்னால தான் சண்டைனு அம்மா சொல்லுவா. சண்டை ஆகுற அன்னிக்கெல்லாம் எனக்கு கிடைக்குற அடி, திட்டு பேச்சு இதெல்லாம் இருக்கட்டும். வேறொரு இம்சை இருக்கு. அன்னிக்கு காலையில கட்டாயம் படிச்சாவணும். காலையில எழுந்திரிச்சி படிக்கிறது கொடுமையிலும் கொடுமை. நல்ல குளிர்ல இழுத்துப் போத்திக்கிட்டு அம்மாவை கட்டிப்பிடிச்சுக்கிட்டு தூங்கறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். முன்ன எல்லாம் அப்பாவைப் பிடிச்சுக்கிட்டு தூங்குவேன் இப்பல்லாம் அம்மா பக்கத்துலதான் படுத்துக்கிறேன்.\nகாலைல அப்பா கொடுத்துட்டு போன திட்டை மனசுல வைச்சுக்கிட்டு எத்தினி முறை சோசியல் படிச்சாலும் ஏறாது. மனசு அப்பா பிடுங்கிட்டுப் போன பேனா மேலேயே இருக்கும். அது ஒண்ணும் அவ்வளவு விலையான பேனா மாதிரி தெரியலை. ஆனாலும் அதில எழுதினா கையெழுத்து நல்லாயிருக்கும்னு தோணுது. மனசு கிடந்து அவரோட பேனாங்க, டைரிங்க பக்கமாகத்தான் அலையுது. திருடிப்பட்டம், பேச்சு எல்லாம்தான் மறந்து போகுது. சீக்கிரமா பதுக்கி வைச்சு அதுக்கு சொந்தக்காரியாயிடணும்னு தோணுது. இந்த பழக்கம் என்னை விட்டுப் போறதாயும் இல்ல. என் திட்டம் எப்பவும் நிறைவேறுனதும் இல்ல.\nவரலட்சுமியும், சுபாவும் எடுத்திட்டு வர பேனாங்க எல்லாம் அவங்க வீட்ல வாங்கித் தந்ததா இல்ல என்னை மாதிரி எடுத்திட்டு வராளுகளான்னு தெரியலை. பேனான்னு இல்ல அழகழகான டைரிங்க, கைக்கு அடக்கமான நோட்டுங்கனு எல்லாந்தான் எடுத்துட்டு வருவாளுங்க. இந்தாடி பாத்துட்டு கொடுடினு எதையும் எனக்குத் தந்ததில்லை. ஆனா அவளுககிட்ட இருக்கிற பத்து பேனாவும் சரி அப்பாகிட்ட இருக்கிற ஒரு பேனாவும் சரி. கிட்டக்கயே ந��க்க முடியாது. அதுல அப்பா டைரி எழுதறப்ப பாத்துருக்கேன். நல்ல விசயங்களை டைரில எழுதுவாரு. அந்தப் பேனாவுல எழுதுனாத்தான் பிடிக்கும்னு சொல்வாரு. ஆனா நா எழுதுனாதான் அவருக்குப் பிடிக்கல. அது என்னப்பா நியாயம்னு அவரு நல்ல மூடுல இருக்கறப்ப கேட்கணும். நல்ல மூடுல இருக்கறப்ப பரிட்சைக்கு எழுதறதுக்கு நல்ல பேனா வேணும்பானு கேட்டா கூட்டிட்டு போயி ஜெல்பேனா, இங்க் பேனாவெல்லாம் நிறைய வாங்கித் தந்திருக்காரு. எதுவுமே ரொம்ப நாளைக்கு வராது. இங்க் பேனாங்க ஒரு வாரத்துக்கு மேல வந்ததில்ல. பூரா லீக் ஆகும். பேனாவைப் பிடிச்சு எழுதுனா கையெல்லாம் நீலமாயிடும். ஐம்பது ரூபாய்க்கு மேல உள்ள பேனாதான் கொஞ்ச நாளைக்காவது நிக்கும்னு கடைக்காரன் சொல்லியிருக்கான்.\nஒரு நாள் அப்பாகிட்ட தைரியமா கேட்டுட்டேன். அவர்கிட்ட இருக்கிற ஒசத்தியான அழகான பேனாவை ரொம்பத் துணிச்சலா கேட்டேன். என்ன நினைச்சாருன்னு தெரியலை ‘சரி வைச்சுக்கோ’ன்னு எடுத்துக் குடுத்திட்டாரு. அம்மாகூட கிண்டலா ‘வெளியே பாருடி வானம் கூட மந்தமா இருக்குதுல்ல’னு கேலி பண்ணாங்க.\nநல்ல பேனாவுக்கும் எனக்கும் எப்பவும் ராசியில்ல. அப்பா கொடுத்த பேனாவை எழுதிப் பாக்கலாம்னு அப்பதான் முதன் முதலா கவரைப் பிரிச்சேன். கை தவறி விழுந்து முள்ளு வளைஞ்சிப் போச்சு. தகவல் தெரிஞ்ச அப்பா கோபமா கத்துனாரு. பயத்துல அப்படியே நின்னுட்டேன். அம்மாவும் கூட சேர்ந்து கத்துனாங்க இரண்டு பேரு கத்தி முடிக்கவும் டிவியில சன் செய்திகள் முடியறதுக்கும் சரியா இருந்துச்சு. கத்துனதுல அம்மா டயர்டாகி சமையலுக்குத் தயாரானாங்க.\nஅப்பா அதுக்கப்புறமும் விடலை. உள்ள ஓடிப்போயி அவரோட அலமாரியை திறந்து ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டாந்து ஹாலில் கொட்னாரு. தலை இல்லாத, உடல் இல்லாத, முள் இல்லாத, நூறு விதமான பேனாக்கள் ஹால் முழுக்க இறைஞ்சிக் கிடந்தது. இத்தனை பேனாக்களையா அப்பா வாங்கிக் கொடுத்திருக்கார்னு ஆச்சர்யமாயிடுச்சி. அதுல அவரு பயன்படுத்துனதும் இருந்தது. பயன்படாத பேனாவை எல்லாம் தூக்கி போட்ருப்பார்னு நினைச்சேன். இவ்வளவு நாளா எப்படித்தான் பாதுகாத்து வச்சிருக்காரோன்னு தெரியலை. பயன்படுத்தி தூக்கி எறியணும்னு கடைக்காரன் சொல்லிக் கொடுத்த பேனாங்க கூட சிலது அதில இருந்தது. அதைப் பாதுகாத்து வைச்சிருந்த அப்பாவை நினைச��சா எனக்கு சிரிப்பு, சிரிப்பா வந்தது.\nஅதில் இருந்த பேனாக்களுக்கு பின்னால் அடிபட்ட எனது முதுகின்வலி ஞாபகத்துக்கு வந்தது. இந்த பேனாவெல்லாம் சிதறிக் கிடக்கிறதுக்கு காரணமான முள்வளைஞ்ச பேனா அவ்வளவு சீக்கிரம் இந்த குப்பையில வரவே முடியாதுன்னு எனக்குத் தெரியும். எப்படியும் அப்பா இரண்டு, மூணு முறையாவது பேனாவோட முள்ளை மாத்த முயற்சிப்பாரு. எல்லாத்திலேயும் தோத்த பிறகு தான் அது பிளாஸ்டிக் பைக்குள்ள வரும். நல்ல பேனாக்களுக்குனு ஒரு பை வைச்சிருப்பாரு. இது தவிர காஸ்ட்லியான பேனாவுக்குனு பாக்ஸூம் வைச்சிருப்பார்.\n“ஏம்பா இவ்வளவு பேனா வைச்சிருக்கீங்க. மறுபடியும் புதுசு, புதுசா ஏன் வாங்கறிங்க”னு கேட்டா,\n“எனக்கு எழுத உட்காறப்ப நல்ல பேனா இருக்கணும். அதான் ஒண்ணுக்கு ரெண்டா வாங்கி வைக்குறேன். எதை விட்டு வைக்கிற, எத்தனை வாங்கித் தந்தாலும் உனக்கு என் பொருளுங்க மேலதான் கண்ணு”.\nஅப்பா சொல்றதுல உண்மையில்லாம இல்ல. இனிமே அவரோட பொருள்களை தொடக்கூடாதுனு மனசுக்குள்ள சபதம் போட்டுக்குவேன். ரெண்டு நாளைக்கு மேல என் சபதம் தாங்குனது இல்ல. கிளாஸ்ல அவளுங்க கொண்டு வர டைரிகளை விட அழகான டைரியைக் காட்டி வெறுப்பேத்தணும். ஒரு நாள், ஒரே ஒரு நாள் அப்பாவோ, தாத்தாவோ அவங்களோட டைரியை குடுத்தாப் போதும். என் ஆசை நிறைவேறிடும்.\nசமயத்துல சுபா கூட பரவாயில்லை. எல்லா சமயத்துலேயும் வரலட்சுமி மாதிரி கர்வமா இருக்க மாட்டா. வரலட்சுமி கிளாஸூக்கு வராத அன்னிக்கு சுபா என் கூடவேயிருப்பா. அப்ப பேனாவெல்லாம் எழுதக் குடுப்பா. மறுநாள் ஸ்கூலுக்கு வந்தவுடன் வரலட்சுமி, சுபா என்னோட நெருக்கமா இருக்கிறத கண்டு பிடிச்சுடுவா. அன்னிக்கு பூரா சுபாவுக்கு கொண்டாட்டந்தான். வரலட்சுமி, சுபா தோள்ல கை போட்டு கூட்டிட்டுப் போயி மாங்கா பத்தையெல்லாம் வாங்கித் தருவா. தன்கிட்ட இருக்கிற நோட்டுங்க எல்லாம் குடுத்து அவளை என் பக்கம் வராத மாதிரி பாத்துப்பா. வரலட்சுமி வராத அன்னிக்கு அவளைப் பத்தி கதையா சொன்னவளா இப்படினு எனக்கு ஆச்சர்யமாயிரும். முத நாள் என் கையப் பிடிச்சுக்கிட்டே திரியும்போது வரலட்சுமி பத்தி ஏராளமா சொல்லுவா. அவளுக்கு ஃபர்ஸ்ட் ராங்க் வாங்கறதில மண்டைக் கனம் ஜாஸ்தியாம். அவ கையெழுத்து நல்லா இருக்கறதுக்கு காரணமே அவகிட்ட இருக்கிற கருநீலப் பேனாதான். நாலு பேனா வேற கலர்ல வைச்சிருந்தாலும் கருநீலப் பேனாதான் ராசியான பேனாவாம். அது மாதிரியே பேனா வாங்கணும்டி என்கிட்ட சொன்னவள் அவளை முந்தணுங்கிற கோபத்தோடதான் சொன்னா. எனக்கு இவளுங்க இரண்டு பேரையும் முந்தணும்னு இருக்கு. சுபா சொல்றப்ப கூட நா அதை வெளிக்காட்டிக்கலை.\nசுபா, வரலட்சுமி கிட்ட இருக்கிற மாதிரி நல்ல பேனாங்க என்கிட்ட ஒண்ணுகூட இல்ல. நல்லா எழுதணும்னு நம்பி கடையில வாங்கிட்டுப் போன பேனாங்க பல முறை வேடிக்கை காட்டும். ஹோலி கொண்டாடினவ மாதிரி கை, சட்டைனு எங்க பாத்தாலும் நீலக்கறை தான். ‘உன் பேனாவுக்கு ஒரு லிட்டர் இங்க் ஊத்தினியாடி’னு தாமரைக்கனி சிரிப்பாள். கூடவே மகேசுவரியும், ராஜேஸ்வரியும் சிரிப்பாளுக.\nஅப்பாகிட்ட மட்டுமல்ல. அம்மாவையும் நச்சரிச்சு புதுப்பேனா வாங்கி தரச் சொல்லி அழுவேன். அம்மா அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டு அப்பாவோட அலமாரியை ஆராய்ஞ்சி அவரோட பழைய பேனாவை எடுத்து குடுப்பாங்க. அந்தப் பேனாவுல எழுதினா கையெழுத்து சூப்பராயிருக்கும். அவளுக்கு ஒரு கருநீலப் பேனா மாதிரி நமக்கு ஒரு சிவப்பு பேனான்னு சந்தோஷமா பரீட்சை எழுதுனேன். பேப்பர்ல தெரிஞ்ச கேள்வியை மட, மடன்னு எழுதுனேன். கையெழுத்து வேகமாக எழுதறப்ப கோணல் மாணலாயிடுச்சு மூணு கேள்வி எழுதின பிறகுதான் கையெழுத்து மோசமாயிட்டிருக்குதுனு ஞாபகம் வந்துச்சு. அதுக்கப்புறம் கவனமா எழுதி முடிச்சு கடைசியா ஒரு தரம் பேப்பரை ஆரம்பத்துலயிருந்து பாக்கறப்ப திருப்தியாயிருந்துச்சு. முத்து, முத்தான என் கையெழுத்தைப் பாத்தவுடன் இந்த முறை நாமதான் ஃபர்ஸ்ட்னு நினைச்சுக்கிட்டேன்.\nபரீட்சை லீவு முடிஞ்சு முதல் நாள் தமிழ், இங்கீலிஷ் பேப்பர் கொடுத்தாங்க. இரண்டுலேயும் நான்தான் ஃபர்ஸ்ட். வரலட்சுமி இரண்டாவதா வந்தா. சுபாவும், சரசுவதியும் அடுத்தடுத்து வந்தாங்க. வரலட்சுமி முகம் அன்னிக்கெல்லாம் நல்லாவேயில்ல. எனக்குகூட அவளைப் பாத்ததும் பரிதாபமாயிடுச்சு. அவ என்னிக்காவது இப்படி நினைச்சுருக்காளான்னு தெரியாது. மறுநாள் அறிவியல், கணக்கு, வரலாறு கொடுத்தாங்க. எல்லாத்துலேயும் வரலட்சுமி தான் ஃபர்ஸ்ட் எல்லாத்துலேயும் அஞ்சாறு மார்க் வித்தியாசம். மொத்தத்திலே அவ என்னை விட அதிக மார்க்; கூட எடுத்து வழக்கம் போல ஃபர்ஸ்ட் வந்தா. இந்த ஜென்மத்தில அவளை பீட் பண்ண முடியாதுன்னு நினைக்கறப்ப அழுகையா வந்துச்சு. அன்னிக்கெல்லாம் வரலட்சுமி என்னை கண்டுக்கவேயில்ல. கர்வமாவே திரிஞ்சா. சரசுவதியும், சுபாவும் வந்து இந்த முறை அவளை பீட் பண்ணிடுவேன்னு தான் நினைச்சோம்னு சொன்ன பிறகு தான் எனக்கு அடங்குச்சு.\nஏழு மார்க்ல ஃபர்ஸ்ட் ரேங்க் போனதில அம்மா, அப்பாவுக்கு வருத்தம் இருந்தாலும் இரண்டாவது இடம் வந்ததுக்கு ஏதாச்சும் செய்யனுமேனு கடைக்கு கூட்டிட்டுப் போயி பேனா வாங்கித் தரேன்னாங்க. கடைக்காரர் அலட்சியா என்னைப் பாத்துட்டு சாதாரண பேனாக்களை காட்டினாரு. பூரா ஹோலி பேனாக்கள். அப்பா அதில் ஏதாவது ஒன்றை எடுத்திடப் போறார்னு பயமாயிருந்துச்சு. அம்மா அப்பாவை மீறி பாக்ஸில் இருக்கும் பேனாக்களை காட்டச் சொன்னார். அப்பா ரொம்ப ஆர்வமாய் அதிலொன்றை எடுத்தார். அதில் இங்க் தொட்டு எழுதிப் பார்த்தார். என்னையும் எழுதிப் பார்க்கச் சொன்னார். எழுத்து வழுக்கிக் கொண்டு போனது. அது எல்லாத்தையும் விட அந்தப் பேனா எனக்கு பிடித்ததிற்கு காரணம், அது கருநீலப் பேனாவாக இருந்ததுதான். வீட்டுக்குள் வந்தவுடன் அந்தப் பென்பாக்ஸை பத்திரமா எடுத்து ஸ்கூல் பைக்குள் வைத்தேன். முதல் முறையா வரலட்சுமி, சுபாகிட்ட காட்டற அளவுக்கு என்கிட்டயும் பேனா இருந்தது பெருமையா இருந்துச்சு.\nகிளாஸ்ல எல்லா பிள்ளைகளும் ரொம்பப் பெருமையா என் பேனாவை பார்த்தார்கள். தாமரைக்கனியும், சரசுவதியும் வீட்டாண்ட இருக்கிறவங்க. பேனாவின் விலை, விக்கிற கடை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்கள். மதியம் சாப்பாட்டு பெல் அடிக்கிற வரைக்கும் வரலட்சுமி என் புதுப் பேனா பத்தி கண்டுக்கவேயில்லை. மதியம் முடிஞ்சு முதல் பீரியட்ல என் கிட்ட அவளாகவே வந்து பேனாவை கேட்டு அவ நோட்டுல கடைசிப் பக்கத்துல எழுதிப் பார்த்தா. அவ எழுதிப் பார்த்தது என் பேரைத்தான். ‘அழகா எழுது நல்லாயிருக்கு’னு சொன்னா. நானும் அவகிட்ட இருந்து பேனாவை பாக்ஸூக்குள் வைச்சு பைக்குள்ள வைச்சுக்கிட்டேன். அன்னிக்கு பஸ்ல ஒரே நெரிசல். வீட்ல கொண்டாந்து பையை வைச்சிட்டு விளையாடப் போயிட்டேன். அன்னிக்கு பூரா படிக்காம மறுநாள் படிச்சுக்கலாம்னு இருந்துட்டேன்.\nஞாயிற்றுக்கிழமையும் எதுவும் எழுத்து வேலை இல்ல. அதுனால பையைத் திறக்கல. திங்கட்கிழமை ஸ்கூல் கிளம்பறப்ப பேனாக்கு இங்க் ஊத்தலாம்னு பையைத் திறந்தா ஜாமென்ட்ரிபாக்ஸ், பென்பாக்ஸ் எதுவுமே காணல. ஸ்கூல் போறப்ப பென்பாக்ஸ், ஜாமென்ட்ரிபாக்ஸ் இல்லங்கிறது தெரிஞ்சா அவ்வளவுதான். அப்பா வேற வீட்ல இருந்தாரு. புத்தக அலமாரிக்குள்ள பழைய பேனா ஒண்ணு தலையில்லாம கிடந்தது. எடுத்து எழுதிப் பார்த்தேன். கையெல்லாம் இங்க் கொற, கொறன்னு எழுதுச்சு. பைக்குள்ள அதை வைச்சுக்கிட்டு கிளம்பினேன். பிரேயர் பெல்லுக்கு அஞ்சு நிமிசம் இருந்துச்சு. கிளாஸ்ல பூரா பையையும் கீழே கொட்டி ஆராய்ஞ்சேன். அப்பா கூட சில நேரங்கள்ல இப்படி பண்ணியிருக்கார். பேனா பைக்குள்ள இல்லன்னதும் மனசு திக்குனு ஆயிடுச்சு. அன்னிக்கு பூரா வகுப்புல நடத்துன எதுவுமே மண்டையில ஏறவேயில்ல. சுபாவும், சரசுவதியும் ஏதேதோ சொல்லி சமாதானம் பண்ணாங்க. தாமரைக்கனி அதே பேனாவை வாங்கி வந்திருந்தா.\nபேனா தொலைஞ்சதை விட அது தொலைஞ்சதுக்கு என்ன பதிலை வீட்ல சொல்றதுனு பயமாயிடுச்சு. விஷயம் தெரிஞ்சவுடனே அடிக்கப்போகும் அப்பாவோட சேர்ந்து அம்மாவும் நாலு அடி போடுவாள் என்பது உறுதி. ஒரே வழி தாத்தாவை நைஸ் பண்ணி ஒரு புதுப் பேனாவை வாங்கி வைச்சுட வேண்டியதுதான். தாத்தா அவ்வளவு விலையில வாங்கித் தருவாரான்னு தெரியலை. சாயாங்காலத்துல வாக்கிங் போகிற தாத்தாகிட்ட, நிலைமையை சொல்லி கெஞ்ச வேண்டியதுதான். ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும் யூனிபார்ம் கூட கழட்டாமல் தாத்தாவை பார்க்க ஒடினேன். ‘எங்கேடி அவ்வளவு அவசரம்’னு அம்மா கத்தினாள்.\nவாக்கிங் போய்க் கொண்டிருந்த தாத்தா கையை பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் அவர் கூடவே நடந்து, அவரை நைஸ் பண்ண நான் சொல்லும் ‘லொல்லிம்மா’னு கொஞ்சினேன். எதுக்கோ அடி போடுறான்னு அவர் ஈஸியா புரிஞ்சுக்கிட்டாரு. பேனா தொலைஞ்சதை சொன்னதும் கத்துனாரு. அவனுக்கு ஏத்த மாதிரி இருக்குறேனு கத்திட்டு. பாக்கெட்ல காசு இல்லைங்கிறத காரணமா சொன்னாரு. பட்டு கடையில எது கேட்டாலும் உங்களுக்கு தருவாங்களேன்னு ஐடியா கொடுத்து அப்பா வாங்கிக் கொடுத்த கடைக்கு கூட்டிட்டுப் போயி அதே கலர்ல வேற பேனா வாங்கினேன். பெரிய கடையில வாங்குன அளவுக்கு இது விலை இல்ல. இது கூட ஹோலி பேனாதான்னு எனக்கு பட்டுச்சு. காரியம் முடிஞ்ச கையோட தாத்தா கையை விட்டுட்டு வீட்டுக்கு ஓடினேன். பின்னாடியே வந்த தாத்தா அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு.\nஅம்மா கத��துனாங்க. “சோத்தை கொட்டிக்காம எங்க ஓடுறான்னு பார்த்தேன். அவர்கிட்ட அடிவாங்கினாத்தான் திருந்துவா. எதுக்கு மாமா வாங்கி தந்திங்க”.\nதாத்தா “சரி, சரி இத்தோட இந்தக் கதையை முடிச்சுக்கோ. அவன் வீட்டுக்குள்ள நுழையறப்ப சொல்லி அவனை ஏத்தி விட்டுடாதே அவன் ஆரம்பிச்சான்னா முடிக்கவே மாட்டான்”.\n“இவளுக்கு ஸ்கூல்ல கிழவிங்க சாவகாசம் அதிகமாயிடுச்சு மாமா. பஸ்ல பேச்சு இன்ட்ரஸ்டுல எங்கேயாச்சும் விட்டுருப்பா. அந்த மனுசன் கத்தறார்னா இவ அடிக்கடி இப்படி பேனாவை தொலைச்சுட்டு வந்து நின்னா யார் சும்மாயிருப்பாங்க”.\nஎந்த பதிலையும் சொல்லாமல் அமைதியா இருந்தாப் போதும் அம்மா அடங்கிவிடுவாள். அமைதியானாலும் அப்பா விட மாட்டார். அவரோட ஆத்திரம் பூரா அடங்குன பிறகுதான் நிறுத்துவார். சமயத்துல தாத்தா மேல கூட சீறுவார். விடுடான்னு ஒரேயொரு வார்த்தைக்காக நிறைய திட்டு வாங்கியிருக்காரு தாத்தா.\nதாத்தா அப்பாகிட்ட திட்டு வாங்குன பிரச்சினை என்னால பல முறை வீட்ல நடந்திருக்கு. ஒவ்வொண்ணும் தனிக் கதை. அதில ஒண்ணு என்னதுன்னா. கிளாஸ்ல இங்கிலீஷ் டீச்சர், டிக்டேசன் வேர்ட் எழுத தனி நோட் போட சொன்னாங்க. டைரியா இருந்தாக் கூட பரவாயில்லைனு டீச்சர் சொன்னதா தாத்தாகிட்ட சொல்லிட்டேன். தாத்தாவும் அதை நம்பிட்டாரு. அம்மா சமையல் பண்ணிக்கிட்டே என்னைப் பார்த்து சிரித்தாள். லொல்லிம்மா பாக்குற சீரியலை சத்தமா வைச்சு அரை மணி நேரம் சேனலை மாத்தாம இருந்தேன். ‘லொல்லிம்மா பீரோவை திறந்து எந்த டைரி சரியாயிருக்கும்னு நானே எடுத்துக்கவா’ன்னேன். ‘சீரியல் முடியற வரைக்கும் அமைதியாய் இரு’ன்னு கத்தினார். நா செய்றத எல்லாம் அம்மா நோட் பண்ணிக்கிட்டே இருந்தா. அவ எனக்கு இன்னொரு வரலட்சுமி மாதிரி.\n“மாமா எதுக்கோ உங்களை சுத்தி, சுத்தி வரா, உங்க பீரோவை நோட்டம் விட்டு எதையோ பாத்து வைச்சிருக்கா. ‘லொல்லிம்மா’ன்னு கொஞ்சுனா உங்களுக்கு ஆபத்துனு புரிஞ்சுக்குங்க”.\nஅம்மா பேசப் பேச தாத்தா பொக்கைத் தெரிய சிரிக்க ஆரம்பிச்சுட்டார்னா நமக்கு பச்சை விளக்குனு அர்த்தம். தாத்தா கையை பிடிச்சு இழுத்துட்டுப் போயி, பீரோவிலுள்ள பழைய டைரிகள்ல ஏதாச்சும் கொடுங்கனு சொல்லிட்டு அவரோட நீலநிற டைரியைக் காட்டினேன். அதைக் கேட்ட நிமிடத்தில் தாத்தா பீரோவை பூட்டினார். ‘அடிக்கடி பீரோவை திறந்து பாக்கிறவ நீதானா. உனக்கு சாவி எப்படி கிடைக்குது’ன்னு கத்தினார்.\nஅவரு கத்த ஆரம்பிச்சதுமே அந்த டைரி இப்ப கைக்கு வரப்போவதில்லைனு புரிஞ்சுப் போச்சு. தாத்தா சொல்ற மாதிரி அந்த டைரியை பல முறை பாத்து ஏங்கியிருக்கேன். பெரிய டைரி அது பேப்பரெல்லாம் வழவழப்பாயிருக்கும். டைரியோட பேப்பர்கள்ல அப்படியொரு வாசனை வரும். டைரிகளுக்கு நடுவே ஏதேதோ பேப்பர்ங்க இருக்கும். நடுநடுவே கணக்குகள் போட்டு வைச்சிருப்பாரு. அவரைத்தேடி வரும் தாத்தாக்களை பக்கத்துல வைச்சுக்கிட்டு போட்ட கணக்குகள் அது. அவங்க அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் எழுதி வைச்சிருப்பாரு. வேறொரு டைரியில பாட்டி படம், அப்பா மீட்டிங்ல பேசுன படம், என் படம் எல்லாம் இருக்கும். அவரு இல்லாதப்ப எடுத்துப் பாத்துருக்கேன். எனக்கு சிரிப்பா இருக்கும். இதுக்கெல்லாமா இத்தனை டைரிங்க. என்கிட்ட கொடுத்தா டிக்டேசன் வேர்ட்ஸ் எழுதலாம் தானே. இன்னோரு டைரிக்கு நடுவே பூரா ரூபா நோட்டுங்க இருக்கும். ஐந்நூறு, நூறு, ஐம்பது ரூபா நோட்டுங்க இருக்கும். தாத்தாக்கிட்ட இத்தனை ரூபா இருக்குனு அம்மாகிட்ட ரகசியமா சொல்லி அதுக்கும் திட்டு வாங்கியிருக்கேன்.\nடைரிங்க மீது எனக்கு ஏன் ஒரு கண்ணுன்னா அந்த வாசனைக்காகத்தான். புது நோட், புது வெள்ளைப் பேப்பருங்களை மோந்து பாக்குற பழக்கம் சுபாவாலேதான் எனக்கு வந்தது. புது ஸ்டாம்ப்ல வாசனை வரா மாதிரி போட்டிருக்காங்கனு சொல்லி ஒரு நாள் கிளாஸூக்கும் கொண்டு வந்தா. எனக்கும் அந்த மாதிரி ஸ்டாம்ப் ஒண்ணு வாங்கி நோட் நடுவுல வச்சுக்கணும்னு தோணும். புது பேப்பர்களை வாசனை பாக்கிற பழக்கம் வந்த பிறகுதான் தாத்தாவோட பீரோவை, அப்பாவோட அலமாரியை ஆராய்ச்சி பண்;ற பழக்கம் வந்துச்சு.\nதாத்தா அவருக்குத் தெரியாமல் பீரோவை ஆராய்ச்சி பண்ணதுக்காக என்னைத் திட்டிக் கொண்டிருக்கும் நிமிடத்தில் அப்பா வியர்க்க, வியர்க்க வீட்டுக்குள் நுழைந்தார். பார்வையாலே என்னனு தாத்தாவை விசாரிச்சார். என்னனு அவருக்கு உடனே தெரிஞ்சாவணும். இல்லைன்னா தாத்தாகிட்ட சண்டைக்குப் போவார். தாத்தா பாதி மறைத்து மீதியைச் சொன்னார். அம்மா எல்லாவற்றையும் சொன்னாள்.\nஇப்போது அப்பாவின் கோபம் என் மீது திரும்பியது, “பேப்பரு, பேனா, டைரிங்க இதுலதான் உனக்கு காலம் கழியுது பார்கவி. இது வரைக்கும் உனக்கு வாங்குன பே��ாவுல ஒரு மாச காய்கறியை வாங்கலாம். போன மாசம் ஐந்நூறு பேப்பரை கட்டா வாங்கியாந்தேன். பாதிகூட அதுல இல்ல. எப்பவும் இவளாலதான் பிரச்சனை”\n“நீ இப்படி பேப்பருக்கு கத்துறேன்னு பயந்துதான் என்கிட்ட டைரியைக் கேட்டா. என்கிட்ட இருக்கிற டைரிகள் எல்லாத்துலேயும் ஏதாச்சும் கணக்கு இருக்கு. அவ புது டைரியை கேட்குறா. அதை இப்போதைக்கு என்னால தர முடியாது. உங்கிட்ட இருக்கிற பழைய டைரியில ஏதாச்சும் ஒண்ணு கொடுடா, நாளைக்கு கிளாஸூக்கு எடுத்துட்டு போவணுமாம்.”\nஅப்பாவின் கோபம் இப்போது தாத்தா மீது. அவர் மீது கோபம் வரப்ப எல்லாம் அர்த்தத்தோட பேச்சு வராது. போன வருசத்து, அதுக்கும் முந்துன வருசத்து, திரும்பத்திரும்ப எல்லாச் சண்டைகளிலும் கேட்ட எனக்குப் புரியாத பல விஷயங்களை அப்பா பேசுவாரு. இம்முறையும் அப்படித்தான் பேசினார். பேசி முடித்துவிட்டு இறுதியாக சொன்னாரு “டைரிகளை வைச்சு என்னப் பண்ணப் போறிங்க. இந்த வருச டைரியே இரண்டு இருக்குதுல்ல. ஒண்ணைக் கொடுக்க வேண்டியது தானே. குழந்தைகளை விட இவரு ஒரு குழந்தை”.\nதாத்தாவும் திருப்பிக் கத்துனாரு. சண்டை பெரிசாயிடுமோன்னு எனக்கு பயம். நான் நினைச்சது மாதிரியே அப்பாவும் பதிலுக்கு “நடையா நடந்து வேலை மெனக்கெட்டு ஒவ்வொருத்தருக்கும் எத்தனை செஞ்சிருக்கிங்க. ஒரு நாள் பகல்ல யாராச்சும் தூங்க விட்டான்களா தூங்கிட்டிருக்காருன்னு சொன்னலும் பரவாயில்லை எழுப்புங்க அவசரமா பேசணும்னுட்டு. போன்ல கிராஜிட்டி கணக்கு கேட்பாங்க. வயசானவரு தூக்கத்தை கெடுக்கிறோமேங்கிற உணர்வு கூட இல்லாதவங்க எப்படி மனுசனா இருக்க முடியும். உங்க உழைப்பை சுரண்டுனவங்க, யாராச்சும் காரியம் முடிஞ்ச பிறகு தேங்க்ஸாவது சொல்லியிருக்காங்களா தூங்கிட்டிருக்காருன்னு சொன்னலும் பரவாயில்லை எழுப்புங்க அவசரமா பேசணும்னுட்டு. போன்ல கிராஜிட்டி கணக்கு கேட்பாங்க. வயசானவரு தூக்கத்தை கெடுக்கிறோமேங்கிற உணர்வு கூட இல்லாதவங்க எப்படி மனுசனா இருக்க முடியும். உங்க உழைப்பை சுரண்டுனவங்க, யாராச்சும் காரியம் முடிஞ்ச பிறகு தேங்க்ஸாவது சொல்லியிருக்காங்களா போன் பண்ணா ரெண்டு ரூபா செலவாயிடுமே. துட்டை மட்டும் வாங்கி குடுத்துக்கிட்டே இருந்தா இப்படித்தான் இருப்பாங்க”.\n“நா சர்வீஸ்ல இருக்கறப்பவே இவனுங்க இப்படித்தான். இனிமே மாறப் போறாங்��ளா. ஆனா அதுக்காக நாம மாத்திக்கினுமாடா. பெரிசா பேசறான் பாரு”.\n“அப்படினு தெரியுதுல்ல. அவங்க பிரச்சனைக்காவது அவங்க செலவு பண்ணிக்கிடட்டும். அதுக்கெல்லாம் தாராளமா செலவு பண்ணிட்டு, பேரப் பிள்ளைக்கு டைரிக்கு கூட கணக்கு பாப்பிங்க\nஅப்பாவின் சத்தம் அதிகமாகமாக தாத்தா அப்படியே அடங்கிப் போயிடுவார். தாத்தா குரல் அடங்குனதும் அப்பாவும் அடங்கிடுவார். தாத்தாவுக்கு அப்பாவை ரொம்ப நேரமா கத்த வைச்சா அவருக்கு ஏதாவது ஆயிடுமோங்கிற பயம்.\nஅதுக்கப்புறம் தாத்தா என்னை ரகசியமா அழைச்சிட்டுப் போயி கடையில புது நோட்டா வாங்கித் தந்தாரு. ‘என் சொத்தெல்லாம் உனக்குத்தான் பார்கவி’னு கிண்டல் பண்ணிக்கிட்டே வந்தாரு. தாத்தா வாங்கிக் கொடுத்த நோட்டை வர வழியில் முகந்துப் பார்த்தேன். எந்த வாசனையும் வரலை. மக்கிப் போன பேப்பரின் வாசம்தான் வந்தது. அதுல எழுதுனா எழுத்துங்க மொத்தம், மொத்தமாதான் வரும். தாத்தாவும், அப்பாவும் ஏன் இந்த பழைய டைரிகளை கட்டிக்கிட்டு அழுவுறாங்களோன்னு தெரியலை. அப்பாவோட டைரியில கணக்கெல்லாம் இருக்காது. டைரில புதுப் பேனாவுல எதை எதையோ எழுதி வைப்பாரு. அவரு புத்தகம் படிக்கிறப்ப பக்கத்துல டைரி இருக்கும். சில நேரங்கள்ல என்கிட்டேயும் அம்மாகிட்டேயும், எழுதின விஷயத்தைப் படிச்சுக் காட்டுவாரு. சிலது புரியும். பலது புரியாது.\nஒருமுறை அவரோட டைரியில எப்படிக் கூட்டினாலும் ஒரே தொகை வரக் கூடிய மாயச்சதுர கணக்கை எழுதி வைச்சிருந்தாரு. எப்படிப்பா இதை போடறதுனு அவர் கிட்ட கேட்டவுடனே அதை ஆர்வமா எனக்குச் சொல்லித் தந்தாரு.\nமறுநாள் கிளாஸ்ல மாயச்சதுர கணக்கை போட்டுக் காட்டி வரலட்சுமி, சுபா, சரசுவதியை வம்புக்கிழுத்தேன். ஒருத்திக்கும் இதை எப்படி போடறதுன்னு தெரியலை. ஒவ்வொருத்தியும் தனித்தனியா வந்து எப்படி போடறதுன்னு கெஞ்சிப் பாத்தாளுங்க. வரலட்சுமி பேனாவை என் கையிலேயே கொடுத்துட்டாள் இன்னிக்கெல்லாம் வைச்சுக்கடி. ஆனால் கணக்கு எப்படி போடறதுனு மட்டும் சொல்லுடினு கெஞ்சினாள். விஷயம் கேள்விப்பட்டு டீச்சர் எல்லாருக்கும் போர்டுல போட்டுக் காட்டச் சொன்னாங்க. மாயச் சதுரம் போடற ரகசியம் எப்படினு தெரிஞ்சதும் எல்லாரும் பாராட்டினாங்க. அன்னிக்கெல்லாம் எனக்குப் பெருமையா இருந்துச்சு.\nரொம்ப சந்தோஷத்துல இருந்தா கூடவே துக்கம் துரத்தும்னு எங்க வீட்டு எதிர்ப் பாட்டி சொல்லும். அது மாதிரியே ஆயிடுச்சு. நல்லா இருந்த தாத்தாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்ல. வீடு முழுக்க துக்கமாயிடுச்சு. அத்தையை ஃபோனில் கூப்பிட்டு அப்பா ரொம்ப நேரத்துக்கு பேசிட்டு, மறுநாள் தாத்தாவை அப்பா ஆஸ்பத்திரியில சேர்த்தாரு. வீட்ல தாத்தா இல்லாம இருக்கிறது எனக்குப் பிடிக்கலை. ஸ்கூல்ல இருந்து வந்ததும் தாத்தா கூட வாக்கிங் போகாமலிருந்ததை நினைச்சா அழுகையா வந்துச்சு. படிக்க உட்கார்ந்தா எதுவும் மனசுல ஏறலை. தாத்தா ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டதை சுபா, வரலட்சுமி, தாமரைக்கனிக் கிட்ட சொன்னேன். அவங்க என்னை சமாதானப்படுத்துனாங்க. தாமரைக்கனி அவங்க தாத்தா உடம்பு சரியில்லாம போன வருசம் இறந்து போனதைச் சொன்னா. எனக்கு பயமாயிடுச்சி. வாரக் கடைசி நாள்ல ஸ்கூல்லேயே இருக்கச் சொல்லி அம்மா சொன்னாங்க. அம்மா வந்து என்னை கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு போனங்க. ஆஸ்பத்திரியில தாத்தாவைப் பாத்ததும் எனக்கு கஷ்டமாயிடுச்சு. அவரு மூச்சு விட கஷ்டப்பட்டதை பாக்குறப்ப எனக்கு அழுகையா வந்துச்சு. தாத்தாவைச் சுத்தி ஏகப்பட்ட ஒயர்கள். தாத்தாவோட கண்ணு மட்டும் அப்பப்ப டிவி மாதிரி பெட்டி மேல இருந்துச்சு. அதுல நீள, நீளமான கோடுகள் வளைஞ்சு, வளைஞ்சு போய்க்கிட்டே இருந்தது. பக்கத்துல நம்பர்கள் நாப்பது, முப்பதுனு மாறி, மாறி வந்தது.\nதாத்தா அப்பவும் என்னைப் பார்த்து சிரிச்சார். என் கையைக் கெட்டியா பிடிச்சுக்கிட்டார். கண்ணுல தண்ணீர் வழிஞ்சுக்கிட்டேயிருந்தது. திடீர்னு தாத்தா மூச்சு விட ரொம்ப கஷ்டப்பட்டார். சாய்ஞ்சு படுத்துக்கிடந்தவர் எழுந்திரிச்சி உட்காரணும்னு நினைச்சார். அவரால முடியலை. அத்தை, சித்தியெல்லாம் டாக்டரை கூப்பிட ஓடினாங்க. அப்பா அழுதுக்கிட்டே வெளியே ஒடினாரு.\nஅவரோடு பிரண்ட்ஸ் அவரை பிடிச்சுக்கிட்டாங்க. டாக்டருங்க எல்லாரையும் வெளியே போகச் சொல்லிட்டு ரூமுக்குள்ள வந்தாங்க. ஸ்கிரினெல்லாம் போட்டுக்கிட்டு டாக்டர்கள் ரொம்ப நேரம் உள்ளேயே இருந்தாங்க. அரை மணி ஆன பிறகு டாக்டர்கள் கூப்பிட்டு அப்பாகிட்ட தாத்தா இறந்ததை சொன்னாங்க. நான், அத்தை, அப்பா, அம்மா எல்லாரும் ரொம்ப நேரமா அங்கே அழுதுக்கிட்டு இருந்தோம். எங்களை தேத்தறதுக்கு கூட அங்க யாருமில்ல. அப்பாவோட பிரண்டுங்க வந்து எங்களை ஆட்டோ பிடிச்சி அனுப்பி வைச்சாங்க. அடுத்த ஒரு மணி நேரத்துக்கு பிறகு அப்பாவை தாத்தா ஆம்புலன்ஸில் வைச்சு எடுத்துட்டு வந்தாரு.\nதாத்தாவுக்கு புதுச் சட்டையெல்லாம் மாட்டி அவரை நீள பெஞ்சுல வைக்கிறப்ப வீடு முழுக்க அழுகைச் சத்தமா இருந்துச்சு. அம்மாவும், அத்தையும் அழ, அழ என்னாலே நிறுத்தவே முடியலை. ராத்திரியில எப்படியோ தூங்கிட்டேன். காலையில் எந்திரிச்சதும் தாத்தாவைப் பாத்தவுடன் பகீர்னு இருந்துச்சு. முத நாள் ராத்திரியை விட மறு நாள் காலையிலேருந்து ஆளுங்க வந்தபடி இருந்தாங்க. எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டேயிருந்தேன். அப்ப எல்லாம் எனக்கு ஒண்ணுந் தெரியலை. மறுநாள் தாத்தாவை குளிப்பாட்டறப்ப என்னாலத் தாங்க முடியல. அம்மாவும், அத்தையும் என்னை கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாங்க. தாத்தாவை ஒரு வண்டியில வைச்சு எடுத்துகிட்டுப் போனாங்க. அவருக்குப் பின்னாடி எக்கச்சக்க ஆளுங்க கூட்டமாக போனாங்க. தாத்தாவை அடக்கம் பண்ணிட்டு வந்த அப்பா ரொம்ப நேரத்துக்கு அழுதுக்கிட்டேயிருந்தாரு. வீட்டை விட்டு கிளம்பிப் போனவங்க எல்லாரும் அப்பாவை சமாதானப்படுத்திட்டு போனாங்க. தாத்தாவை என்ன பண்ணியிருப்பாங்கனு தெரியல. மறுநாள் அப்பா துணியில சாம்பல் மாதிரி கட்டிட்டு வந்த பிறகு தான் தாத்தாவை எரிச்சாங்கனு புரிஞ்சுக்கிட்டேன்.\n‘லொல்லிம்மா’ ஞாபகம் வந்துச்சுன்னா அம்மாவை பிடிச்சுக்குனு படுத்துக்குவேன். அப்பா இப்பல்லாம் தனியாத்தான் படுத்துக்கிறார். ரொம்ப நேரமா தூங்கமாட்டறார்னு தலைவாரி விடறப்ப அம்மா சொல்லும். தாத்தாவோட காரியத்தன்னிக்கு ஐயர், தாத்தாவோட சில பொருட்களை எடுத்து பூஜையில வைக்கச் சொன்னாரு. அப்பா தாத்தாவோட பீரோவை திறக்கிறப்ப பார்த்தேன். ‘லொல்லிம்மா’கிட்டயும் நிறைய பேனா இருந்துச்சுங்கிறது அப்பதான் தெரிஞ்சுது. பழைய பிளேடுங்க. புத்தம் புது டைரி, பேப்பருங்க ஏராளமான சில்லறைங்கனு எல்லாத்தையும் அப்பா வெளியே எடுத்தாரு. பூஜை முடிஞ்ச சில வாரங்களுக்குள் நான் தாத்தாவை மறந்து போனேன்.\nஸ்கூல் கிளம்பறப்ப மட்டும் தாத்தா படத்தை ஒரு தரம் கும்பிடுக்குவேன். அதுக்கப்புறமா வந்த பரீட்சைக்காக, டீச்சர் படிச்ச பாடத்தை மறுபடி, மறுபடி எழுதிப் பாருங்கனு சொன்னாங்க. அப்பாகிட்ட கேட்டதுக்கு சாயங்காலமா கடைக்கு கூட்டிட்டுப் போயி ���ோட்டு வாங்கித் தருவதாய் சொன்னாங்க. நோட்டெல்லாம் வேணாம்பா. உங்களோட பழைய டைரி போதும்னு சொன்னேன். அப்பா பழைய மாதிரியே கத்துனாரு. ‘உனக்கு அந்த பழக்கம் விடவே விடாதா’ என் டைரியில எல்லாம் எழுதுனதுதான். அதுல பக்கம் அவ்வளவு இருக்காது. தாத்தா டைரிதான் வேஸ்டா இருக்குதுல்ல, அதில ஒண்ணை எடுத்துக்கோ.\nநான் அப்பாவோட பேச்சுக்கு பதில் பேச்சு பேசலை. எந்தவித அடமும் இல்லாமல் நான் நிறுத்திக் கொண்டது, அப்பாவுக்கு ஆச்சர்யத்தை தந்திருக்கும். இந்த சமயத்துல தான் அப்பாவோட ஃபிரண்ட் ஒருத்தர் அப்பாவுக்கு பார்க்கர் பேனா பிரசன்ட் பண்ணார். அப்பா அதைப் பத்தி ரொம்ப பெருமையா சொன்னார் அம்மாகிட்ட அதை பத்திரமா வைக்கச் சொன்னார் அம்மா இதையெல்லாம் இந்த வீட்ல பாதுகாக்க முடியாதுன்னு சொன்னாங்க. அப்பா கோபத்துடன் வாங்கி அதை தன் சாப்பாட்டு பைக்குள் வைத்துக் கொண்டார். அதற்கடுத்த தினங்களில் அந்தப் பேனாவும் காணாமல் போனது. அப்பா இதுவரை அம்மாவை திட்டாத மோசமான வார்த்தைகளில் திட்டினார். அம்மா திட்டைக் கண்டு கொள்ளாமல் அப்பா பேனாவை பைக்குள் வைத்துக் கொண்ட விஷயத்தை ஞாபகப்படுத்தினாள்.\nவழக்கம் போல அப்பாவுக்கு என் மேலதான் சந்தேகம். என்னை பல கேள்விகள் கேட்டு மடக்கினார். ‘ நான் அந்தப் பேனாவை எடுக்கலை’னு ஒரே பதிலைத் திருப்பித் திருப்பி சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை. அதற்கடுத்த நாட்களில் தெலைந்து போன பார்க்கர் பேனாவிற்காக கத்திக் கொண்டேயிருந்தார். அப்பப்ப ஆராய்ச்சியும் நடந்தது. என்னோட ஸ்கூல் பேக்கை மட்டும் மூணு தரம் வாங்கி பாத்துட்டார். என்னோட புக் வைக்கிற அலமாரியிலும் அப்படித்தான். விடியற்காலையில் கூட இந்த ஆராய்ச்சி நடக்குதுனு அம்மா சொன்னாள். குற்றவாளி நானில்லையாதலால் எந்த பயமுமின்றி திரிந்தேன்.\nஅன்னிக்கு ஒரு நாள் காலைல விடியிற நேரத்துல அம்மா கத்த, கத்த தூங்கிட்டு இருந்தேன். விடியறப்ப தூங்கறதுக்குதான் தூக்கம்னுபேர், அந்த நேரத்தில் அம்மா கத்துவது கனவில் தானென்று தோன்றும். பதிலுக்கு அம்மாவை இறுகப் பிடித்துக் கொண்டால் அம்மாவின் குரல் அப்படியே அமுங்கி விடும்.\nஆனால் அன்னிக்கு என் பக்கத்தில் படுத்துக் கிடந்தது அப்பானு தெரிஞ்சதும், எனக்கு ரொம்பவும் சந்தோஷமா ஆயிடுச்சு. இப்படி அப்பா என் பக்கத்தில் படுத்து எத்தன�� நாளாகிறது. என் தலையை தடவிக் கொடுத்தபடி, என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மெலிதான குரலில் அப்பா பேசினார்.\n“என் பேனாவை தேடறப்ப பார்த்தேன், உன் அலமாரியில தாத்தாவோட பொருளையெல்லாம் பத்திரமா வைச்சிருக்கியே எப்பம்மா இதெல்லாம் எடுத்து வைச்சே எப்பம்மா இதெல்லாம் எடுத்து வைச்சே\n“தாத்தா செத்து ஒரு மாசத்திலேயே”\nஅப்பா அதுக்கப்புறம் எதுவும் பேசலை. ரொம்ப நாளைக்குப் பிறகு அப்பாவோட மெலிதான குரலை கேட்டது சந்தோஷமா இருந்துச்சு. நானும் அப்பாவை இறுகக் கட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தேன்.\nஎன்னை எழுப்புவதற்காக வந்த அம்மா எந்தவித சத்தமும் போடாமல் அறையை விட்டு வெளியே போனாள்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73727-today-important-news.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T15:11:14Z", "digest": "sha1:PF4I6JSK52WM5WHLRZTDUVBXSSCALRTR", "length": 11105, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய முக்கிய செய்திகள்.. | Today Important News", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nமேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே நீர் ��ிறப்பு அதிகரிக்கப்பட உள்ள நிலையில் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 2 மாதங்களில் 3ஆவது முறையாக நிரம்பியுள்ள மேட்டூர் அணை, 86 ஆண்டுகளில் 44வது முறையாக நிரம்பியது.\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகவும், தமிழகத்தில் 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளில் தலா18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவை 23ம் தேதிவரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.\nஇந்தியா இரு பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது. நிலத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கும்‌ திறன் படைத்த இரு பிரம்மோஸ் ஏவுகணைகளின் சோதனை அந்தமான் நிக்கோபரில் உள்ள திராக் தீவில் கடந்த 2 நாட்களில் நடைபெற்றது.\nதமிழ‌க போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை போனஸ் ‌வழங்கப்படும் என போக்குவரத்துத்‌துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்காக தமிழக அரசு சுமார் 206கோடி ரூபாய் ஒதுக்கீடு‌ செய்துள்ளதாகக் கூறினார்.\nவங்கி கணக்கை ஹேக் செய்து லட்சக்கணக்கில் பணம் திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nமுழுக் கொள்ளளவை மீண்டும் எட்டிய மேட்டூர் அணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில\nமதியம் வரையிலான இன்றைய முக்கியச் செய்திகள்\nமதியம் வரை இன்றைய முக்கியச் செய்திகள்..\nமேயர் பதவிக்கு மற��முக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவங்கி கணக்கை ஹேக் செய்து லட்சக்கணக்கில் பணம் திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nமுழுக் கொள்ளளவை மீண்டும் எட்டிய மேட்டூர் அணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535630", "date_download": "2019-11-19T16:26:23Z", "digest": "sha1:YU2TJ7JZFHDJOTE6WS5O5C7FJEXVVGDH", "length": 14038, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Onions | உள்ளூர் வெங்காயத்திற்கு போட்டியாக குறைந்த விலைக்கு களமிறக்கப்பட்டுள்ள ஆந்திரா மலைவெங்காயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்���ி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளூர் வெங்காயத்திற்கு போட்டியாக குறைந்த விலைக்கு களமிறக்கப்பட்டுள்ள ஆந்திரா மலைவெங்காயம்\nபெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளூர் வெங்காயத்திற்குப் போட்டியாக குறைந்த விலைக்குக் களமிறக்கப் பட்டுள்ள ஆந்திராவின் மலை வெங்காயத்தால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை பெரம்பலூரில் கிலோ ரூ50க்கு மேல் போனதால் ஆந்திராவின் மலைவெங்காயத் தைக் களமிறக்கியுள்ள வியாபாரிகள் மினி வேன்களில் மைக்செட் கட்டி, பெரம்பலூரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விற்கப் படுவதோடு, அனைத்து கிராமங்களிலும் தெருத் தெருவாக விற்கப்படும் சூழல் அதிகரித்துள்ளது.\nபெரம்பலூர் மாவட்டம் மானாவாரி பயிர்களே அதிகம் சாகுபடி செய்யப்படும் மாவட்டமாகும். தமிழக அளவில் மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம் ஆகியவற்றின் சாகுபடியில், பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து 15ஆண்டுகளாக முதலிடம் வகித்து வருகி றது. அதில் சின்ன வெங்காயம் கடந்த ஆண்டில் 7,047ஹெக்டேர், அதாவது 17,406 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப் பட்டது. இதில் குறிப்பாக ஆலத்தூர் தாலு க்காவில் மிக அதிகமாக 3727ஹெக்டேர் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6மாதங்களில் மட்டும் 6,187 ஏக்கரில்மட்டுமே சாகுபடி நடந்துள்ளது. தொடர்ந்து நடந்து வருகிறது.\nபெரம்பலூர் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் பெரும ளவு சாகுபடி சின்னவெங் காயம், அறுவடைக்குப் பிறகு வயலிலேயே பட்டறை அமைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இதற்குக் காரணம் அறுவடை சீசன் களில் போட்டி அதிகமிருப் பதால், சில வாரங்கள் கழித்து, நல்ல விலைக்கு விற்கலாம் என்கிற நோக்கில் வயல்களிலேயே 30 அடி நீளத்திற்கு பட்டறை அமைத்து, அதில் வெங்கா யத்தை ரயில்பெட்டிகளைப் போல சுமார் 3அடி உயரத்திற்கு அடுக்கி வைப்பார்கள். மாநிலத்தில் அதிகப்படியாக சாகுபடி செய்யப்பட் டாலும் வெங்காயத்திற்கான விலையை பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளால் நிர்ணயிக்க முடிய��தது தான் இப்பகுதி முன் னோடி விவசாயிகளின் நிறைவேறாத ஆசையாக உள்ளது. இங்கிருந்து விற்பனை செய்ய ஏதுவாக செட் டிக்குளம் பகுதியில் தொடங்கப்பட்ட ஏல மையமும் தொடங்கிய ஓராண்டு கழித்து செயல்படாமல் போய் விட்டது. வெங்காயத்தை மதிப்புக் கூட்டப்பட்ட பொரு ளாக மாற்றுவதற்காக தொடங்கப்பட்ட தொழிற்சாலையும் திறப்பு விழாவோடு செயல்பாடின்றிக் கிடக்கிறது. பட்டறை வெங்காயத்திற் கும் பாதிப்பு ஏற்படும் படி தொடர்ந்து பெய்துவரும் பருவ மழைக்கு இடையே சின்ன வெங்காயம் அரசு நடத்தும் உழவர் சந்தையில் கிலோ ரூ36,ரூ44 என விற்கையில், தினசரி காய்கறி மார்கெட்டில் கிலோ ரூ.55, ரூ.60என விற்கப்படுகிறது.\nஇதே நிலைதான் பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்திற்கும். பெரிய வெங்காயம் உழவர் சந்தையில் கிலோ ரூ36, ரூ46என விற்கையில் தின சரி காய்கறி மார்கெட்டில் கிலோ ரூ.55, ரூ.60க்கு விற்கப்படுகிறது. சாதாரணமாக சாம்பார், சட்னி வைப்பத்திலிருந்து ஆம்லெட், ஆனியன் தோ சை என அதிகப்படியான தேவையைக் கொண்டு சமையலில் ஆதிக்கம் செய்துவரும் சின்ன வெங் காயம், பெரிய வெங்காயம் இரண்டுமே அரைசதத்தை க் கடத்து ரூ60க்கு விற்கப்ப டுவதால், ஆந்திரா மலை வெங்காயம் அடிமாட்டு விலைக்குப் பெரம்பலூர் மாவட்டத்தில் கூவிக்கூவி விற்கப்படுகிறது.\nவேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க தமிழக அரசு ரூ. 30 கோடி நிதி\nவைகை கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு\nவிழிப்புணர்வு மட்டும் போதாது... நடவடிக்கையும் தேவை.... மனுகொடுத்து டெங்குவை தடுக்க களமிறங்கிய பள்ளி மாணவர்கள்; கிருஷ்ணகிரி அருகே சுவாரஸ்யம்\nஎஸ்ஐ வீட்டுக்குள் புகுந்த பாம்பு கடித்து கொன்ற வளர்ப்பு நாய்\nஅதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் வறண்டது கொரட்டூர் ஏரி: கழிவுநீர் கலப்பதால் கண்கலங்கும் மக்கள்\nகண்ணமங்கலம் அடுத்த, வெல்லூர் கிராமத்தில் கி.பி.10ம் நூற்றாண்டு ‘விஷ்ணு துர்கை’ சிற்பம் கண்டெடுப்பு\nகரணம் தப்பினால் மரணம்: அச்சுறுத்தும் அம்மாபட்டி சாலை... வாகன ஓட்டிகள் அவதி\nபறிமுதல் செய்த லாரியை ஒப்படைக்க கோரி லாரி உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nவாகன ஓட்டிகளை மிரட்டும் ஒற்றை கொம்பன் யானை: வனத்துறையினர் எச்சரிக்கை\nகாட்டாம்புளி குளக்கரையில் வாமன கல் கண்டெடுப்பு: தொல்லியல் துறையின் ஆய்வு மேற்கொள்ளப்படுமா\n× RELATED ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பெண்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T16:04:40Z", "digest": "sha1:Y6FBEMYVWETWGQP5BO7SGFGMSJIF3KWQ", "length": 8427, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆராய்ச்சி கட்டுரைகள்", "raw_content": "\nTag Archive: ஆராய்ச்சி கட்டுரைகள்\nஜெ ஒரு பெரிய ஆராய்ச்சிக்கட்டுரை வந்து நாள் ஆகிவிட்டதே நேரம் கிடைக்கவில்லையா நீங்கள் பேய் மாதிரி ( மன்னிக்கவும் வேறு உவமை தோன்றவில்லை) ஒரு சப்ஜெக்டில் எழுதித்தள்ளி பல நாட்கள் ஆகிவிட்டது. முதல் இரண்டு அத்தியாயம் – கொஞ்சம் ஜாக்கிரதையாகப் படித்துப் பின் ஒவ்வொரு நாளும் எப்போது அதன் அடுத்த பதிவு வரும் என்று பதைத்துக் காத்திருப்பது ஒரு சுகமான அவஸ்தை. வணக்கத்துடன் ரமேஷ் அன்புள்ள ரமேஷ் நான் ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதுவதில்லை. ஆராய்ச்சிக்கட்டுரைகள் மூலத்தகவல்களைத் தேடி முன்வைப்பவை. …\nTags: அம்மன் மரம், ஆராய்ச்சி கட்டுரைகள்\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-13\nவெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/viral", "date_download": "2019-11-19T15:56:59Z", "digest": "sha1:J7BF5TQ6FLCIZBBLWJQRVVX2W4W5QJPN", "length": 5425, "nlines": 80, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "வைரல்", "raw_content": "\nதந்தை பெரியார் குறித்து சாமியார் ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு : இந்திய அளவில் டிரெண்ட் ஆன ‘#ArrestRamdev’\n‘ரஷ்யாவில் பிகினி உடையில் வலம் வந்த ஆண்கள்’- ஏன் தெரியுமா\n‘480 கி.மீ தொடர்ந்து பயணிக்கும் நாய்’ - ஏன் எதற்கு\nபக்கவிளைவுகள் இல்லாத ‘பளிச்’ பற்களுக்கு... நிபுணர்கள் தரும் ஈஸி டிப்ஸ்\n‘ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் கால்பதித்த நோக்கியா’: JBL சவுண்ட் Dolby Atmos என அசத்தும் சிறப்பம்சங்கள்\nவளர்ந்து வரும் சேனல்களை குறி வைக்கும் யூடியூப்பின் புதிய விதிமுறைகள்\n“மிமிக்ரி செய்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\" - 'விஜய் 64' பிரபலம் நெகிழ்ச்சி\nஹிரானியுடன் இணைந்த ஷாருக்கான் : அப்போ அட்லியுடனான படம் - பாலிவுட்டில் பரபரப்பு தகவல்கள்\nநயன்தாராவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன் படக்குழு - ரசிகர்கள் நெகிழ்ச்சி\n“சீர்திருத்தவாதி பெரியாரை தீவிரவாதி என்பதா” - பாபா ராம்தேவுக்கு மக்களவையில் கண்டனம் தெரிவித்த தி.மு.க\n''மாற்று அணிகளில் இருந்து வீரர்களை தட்டிப்பறித்த மும்பை இந்தியன்ஸ் அணி” - புதிய யுக்தி பலன் தருமா\n‘ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் கால்பதித்த நோக்கியா’: JBL சவுண்ட் Dolby Atmos என அசத்தும் சிறப்பம்சங்கள்\nவாங்கிய கடனை அடைக்க ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபர்\nவருவாய் அலுவலகத்தை பெட்ரோல் ஊற்றி ஏறிக்க முயன்ற விவசாயி: தெலுங்கானாவில் நடந்த மற்றொரு அதிர்ச்சி சம்பவம்\nதண்ணீர் கேட்டவரை சிறுநீர் குடிக்கவைத்து தாக்குதல்: சிகிச்சை பலனின்றி தலித் இளைஞர் பலி- பஞ்சாபில் கொடூரம்\n‘ரஷ்யாவில் பிகினி உடையில் வலம் வந்த ஆண்கள்’- ஏன் தெரியுமா\n''நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்துக'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n“ஹிட்லரின் தங்கை போல் செயல்படுகிறார் கிரண்பேடி” : புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/05/16170808/1242057/Madurai-HC-adjourned-kamal-antil-bail-petition.vpf", "date_download": "2019-11-19T15:01:27Z", "digest": "sha1:27PS373C6OPPGTMTQFULFMDIPHTOOAX7", "length": 17229, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கமலின் முன் ஜாமீன் மனு - தீர்ப்பை ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட் || Madurai HC adjourned kamal antil bail petition", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகமலின் முன் ஜாமீன் மனு - தீர்ப்பை ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட்\nதன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கோரி கமல் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்திவைத்தது.\nதன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கோரி கமல் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்திவைத்தது.\nஅரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து கமலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கமல் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஅம்மனுவில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே கமலுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக���கப்பட்டது. கமல் பேசிய வீடியோ பதிவு விசாரணையின் போது நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.\nஅப்போது கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா என கேள்வி எழுப்பினர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது ரேடியோவில் காந்தியை சுட்டவர் ஒரு இந்து என அறிவிக்கப்பட்டது என்று கமல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.\nகமலை கைது செய்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என அரசு தரப்பிடம் நீதிபதி கேட்டார். அதற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். அதனால் கைது பற்றி அச்சப்படதேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மேலும் தேர்தல் முடியும் வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஊடகங்கள், அரசியல் கட்சிகள் விவாதிக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.\nகமல் அரசியல் | கமல்ஹாசன் | மதுரை ஐகோர்ட்\nஇலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை அறிவிப்பு\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nடெல்லியில் சில பகுதிகளில் லேசான நிலஅதிர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nகலெக்டர் கார் மோதி கல்லூரி மாணவி காயம்\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nஅரியலூர் அருகே லாரி-பைக் மோதல்: தேமுதிக நிர்வாகி பலி\nரஜினியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை- கமல்\nமு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் - ஆர்.எஸ்.பாரதி\nரஜினியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை- கமல்\nகமல் பிறந்தநாள் விழாவில் ரஜினி: புதிய கூட்டணிக்கான தொடக்கமா\nபேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கமல் - தேர்தல் பணிக்காக குழுக்கள் அமைப்பு\nமக்கள் நீதி மய்யம் க��்சியில் 14 ஆயிரம் இளைஞர்களுக்கு பதவி - கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/gaming-consoles/nintendo-wii-with-wii-sports-white-price-p4Ie0y.html", "date_download": "2019-11-19T14:54:07Z", "digest": "sha1:67C5LVYWW5E4YCQ65LYYRX5UJMB7VJOW", "length": 15630, "nlines": 299, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட்\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட்\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட் சமீபத்திய விலை Nov 12, 2019அன்று பெற்று வந்தது\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட்ஷோபிளஸ், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 16,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 35 மதிப்பீடுகள்\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட் விவரக்குறிப்புகள்\nஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 512 MB\nகிராபிக்ஸ் ப்ரோசிஸோர் ATI Hollywood\n( 1 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 33 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 46 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nநின்டென்டோ வீ வித் வீ ஸ்போர்ட்ஸ் வைட்\n4.3/5 (35 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/akhil-bharat-hindu-maha-sabha", "date_download": "2019-11-19T15:55:08Z", "digest": "sha1:UVGGUSYYI55ZTQ7X47HXT7BTRJM5KD46", "length": 4344, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "akhil bharat hindu maha sabha", "raw_content": "\n`மாட்டிறைச்சி உண்பது எங்கள் உரிமை’ - 2017-ம் ஆண்டு ஃபேஸ்புக் பதிவுக்கு பழங்குடியின பேராசிரியர் கைது\n``காந்தியை கோட்சே சுட்டது சரிதான்” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி\n - வரலாறு ஒரு ரீவைண்ட்\nகாந்தியை அவமதித்த பூஜா பாண்டேவுக்கு இந்து மகா சபா பாராட்டு\n``நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை”- காந்தி உருவ பொம்மையை அவமதித்த பூஜா பாண்டே\nகாந்தியை அவமதித்த பூஜா பாண்டே தலைமறைவா\n`நான் அந்த வீடியோவ ஷேர் பண்ணது உண்மைதான்; அதுல என்ன தப்பு' - அர்ஜூன் சம்பத்\n``அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது'' - லயோலா கல்லூரி நிர்வாகம் விளக்கம்\nபெயர்கள் மாற்றம்... இறைச்சி, மதுவுக்குத் தடை- என்ன செய்கிறார் யோகி ஆதித்யநாத்\nகோட்சே நினைவுநாளில் மேலும் 5 `இந்து நீதிமன்றங்கள்’ - எங்கே போகிறது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/puthiya-thalaimurai/", "date_download": "2019-11-19T16:51:24Z", "digest": "sha1:754KLBFFY5ZRG2NQMHINMFAKITLBFUX3", "length": 29291, "nlines": 233, "source_domain": "xavi.wordpress.com", "title": "puthiya thalaimurai |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nவெடிக்கும் மொபைல் போன்கள் தடுக்கும் வழிமுறைகள் \nஒவ்வொரு நாளும் நமது கைகளிலும், பைகளிலும் வெடி மருந்தைச் சுமந்து செல்கிறோமோ எனும் அச்சத்தை உருவாக்குகின்றன சமீபத்திய நிகழ்வுகள். மும்பை உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவரின் செல்போன் படீரென வெடித்துச் சிதறியது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். அந்த செல்போனை அவர் கையில் கூட வைத்திருக்கவில்லை, தனது பாக்கெட்டில் தான் வைத்திருந்தார் \nகிராடில் பண்ட் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி நஸ் ரீன் ஹாசன் கடந்த மாதம் அகால மரணமடைந்தார். இரவில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது போன் வெடித்துச் சிதறியது. அவர் செய்த ஒரே தவறு தூங்கிக் கொண்டிருந்த போது அருகில் மொபைலை சார்ஜ் செய்ய வைத்திருந்தது தான்.\nசில மாதங்களுக்கு முன்பு உமா ஓரம் எனும் பதின் வயதுப் பெண் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது போன் வெடிக்க இறந்து போனார். போன் சார்ஜில் இருந்தபோதே அவர் போன் பேசியது தான் இந்த அசம்பாவிதத்தின் காரணமாய் அலசப்பட்டது.\nமொபைல் போனில் இருக்கின்ற விஷயங்களைத் திருடி நமக்கு ஆபத்து ஏற்படுத்துபவர்கள் ஒரு புறம் இருக்க, இப்படி மொபைல் போன்களே ஆபத்தாய் மாறியிருப்பது மக்களிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.\nபேட்டரி வெடிக்கும் விஷயத்தில், சாம்சங் காலக்ஸி 7 வகை போன்கள் தான் முதலில் அதிகம் பேசப்பட்டன. நிறுவனம் அந்த வகை போன்களில் 25 இலட்சம் போன்களை திரும்ப எடுத்துக் கொண்டது. இப்போது எந்த மொபைலும் பாதுகாப்பில்லை எனுமளவில் எல்லா வகை போன்களும் வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன.\nஸ்மார்ட் போன்கள் இல்லாத வாழ்க்கை இனிமேல் சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதைத் தெரிந��து கொள்வது ஒன்றே இப்போதைக்கு சிறந்த வழி.\nபோன்களில் பேட்டரி நாசமாகிவிட்டால் அதை மீண்டும் பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள். வேறு பேட்டரி போடும்போது விலையைப் பார்க்காமல் ஒரிஜினல் பேட்டரிகளை மட்டுமே வாங்குங்கள்.\nபோன் கீழே விழுந்து பாட்டரி அடிபட்டாலோ, அதில் சேதம் ஏற்பட்டிருந்தாலோ, விரிசலோ, கீறலோ, துளையோ ஏற்பட்டாலோ அந்த பேட்டரியை பயன்படுத்தாதீர்கள். அத்தகைய பேட்டரிகள் வெடிக்கும் வாய்ப்பு மிக அதிகம்.\nபோன்கள் அதிக வெப்பம் படுகின்ற இடத்தில் வைத்திருக்காதீர்கள். முடிந்தவரை நிழலான, குளிரான இடமே அதற்குப் பாதுகாப்பு. அதிக வெப்பம் பேட்டரியின் உள்ளே உள்ள சின்னச் சின்ன செல்களை உடைக்கும். அது பின்னர் பேட்டரி வெடிக்க காரணமாகலாம்.\nஇரவு முழுவதும் போனை சார்ஜில் போடவே போடாதீர்கள். சில மணி நேரங்கள் மட்டுமே சார்ஜில் வைத்திருங்கள். எக்காரணம் கொண்டும் படுக்கும் அறையில் போனை சார்ஜ் செய்யாதீர்கள். நீண்ட நேரம் சார்ஜ் செய்வது பேட்டரி உள்ளுக்குள் சூடாக காரணமாகிவிடும்.\nபோன் கவர்களிலும் கவனம் தேவை. .முழுக்க முழுக்க காற்றோட்டம் இல்லாத கவர்களை வாங்கி போனுக்கு மாட்டி விடாதீர்கள். வெப்பம் உள்ளேயே தங்கிவிட அது காரணமாகி விடும்.\nஉங்கள் பேட்டரியின் ஏதோ ஒரு பாகம் மட்டும் அதிக சூடாகிறதெனில் கவனம் தேவை. பேட்டரி செயலிழப்புக்கு அது காரணமாகிவிடும். அத்தகையை பேட்டரிகளை மாற்றி விடுவது நல்லது. குறைந்த பட்சம் சூடாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.\nபெரும்பாலான நேரங்களில் ‘டேட்டா’ வை அணைத்து வைத்திருந்தால் போன் சூடாவதைத் தடுக்கலாம். டேட்டா அணைக்கப்பட்ட போன் விரைவிலேயே குளிர் நிலைக்குத் திரும்பி விடும்.\nஇன்றைக்கு நம்மிடம் புழங்கும், அதி விரைவாக சார்ஜ் செய்யும் பேட்டரிகள், பேட்டரியை சூடாக்கி விடுகின்றன. பவர் அதிகமாக அதிகமாக, பேட்டரியின் வெப்பமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். கவனமாய் வாங்குங்கள்.\nபோன் சூடாக இருக்கும் போது போனை சார்ஜ் செய்யாதீர்கள். அதை அணைத்து வைத்து குளிர வையுங்கள். குளிரான பின்பு மட்டுமே சார்ஜ் செய்யுங்கள்.\nசரியான சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். உங்கள் போனில் சொருக முடியும் என்கிற எல்லா சார்ஜர்களையும் பயன்படுத்தாதீர்கள். உங்கள் போனுக்குரிய சரியான மின் அளவு தருகின்ற சார��ஜர்களை மட்டுமே பயன்படுத்துங்கள். ஒரிஜினல் சார்ஜர்களே பாதுகாப்பானவை.\nசார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவது, பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்றவை ஆபத்தானவை. சார்ஜ் போடும்போது போனை பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள். அதே போல போனில் இணைக்காமல், சார்ஜரை மட்டுமே ஆன்பண்ணி வைத்திருப்பதையும் தவிருங்கள்.\nஅதிக வெப்பம் படக்கூடிய இடங்களான, கார் டேஷ்போர்ட், சமையலறை, நேரடியாக சூரிய ஒளி படும் இடங்கள் இங்கெல்லாம் போனை வைக்காதீர்கள். அது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல.\nசார்ஜ் செய்யும் போது போனை ஆஃப் செய்தோ, ஏரோப்ளேன் மோட் போட்டோ, குறைந்த பட்சம் டேட்டாவை ஆஃப் செய்தோ வையுங்கள். பேட்டரி சூடாவதை அது தடுக்கும்.\nபோனுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள். போன் மீது அமர்வது, அதிக பளுவான பொருட்களை அதன் மீது வைப்பது போன்றவற்றையெல்லாம் தவிருங்கள்.\nபவர் பேங்க் பயன்படுத்துவதாக இருந்தால், நல்ல தரமான நிறுவனத் தயாரிப்புகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள். மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக பெயர் தெரியாதவற்றையெல்லாம் வாங்காதீர்கள்.\nவைஃபை, புளூடூத் போன்றவற்றை ஆஃப் செய்தே வைத்திருங்கள். தேவையான நேரங்களில் மட்டும் அதை ஆன் செய்யும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்.\nபோன் ஈரமாக இருந்தாலோ, மழையில் நனைந்திருந்தாலோ அதை சார்ஜ் செய்ய வேண்டாம். அதன் ஈரம் முழுமையாய் உலர்ந்த பின்பே சார்ஜ் செய்யுங்கள்.\nபேட்டரிகளைக் கழற்றி மற்ற உலோகங்களோடு இணைத்து வைத்திருக்க வேண்டாம். அதைத் தனியாக, பாதுகாப்பான இடங்களில் வைத்திருங்கள்.\nதேவையற்ற ஆப்ஸ் களை அழித்து விடுங்கள். போனில் நிறைய ஆப்ஸ் வைத்திருப்பது போனை சூடாக வைத்திருக்கும். தேவையற்ற ஆப்ஸை அன் இன்ஸ்டால் செய்வது உங்களது போனை கூலாக வைத்திருக்க உதவும்.\nவீடியோ சேட், ஜிபிஎஸ், வைஃபை டவுன்லோட் போன்றவை பேட்டரியை அதிகம் பயன்படுத்தும். அதன் பயன்பாட்டைக் குறையுங்கள். செட்டிங்க்ஸ் சென்று எவையெல்லாம் பேட்டரியை அதிகம் பயன்படுத்துகின்றன என்பதைப் பாருங்கள். அதையெல்லாம் நீக்க முடியுமா என பாருங்கள். ‘\nஇப்படிப்பட்ட சில விஷயங்களைக் கடைபிடித்தால் போன் வெடிக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம். விழிப்பாய் இருப்போம், வெடிக்காமல் காப்போம்.\nSKIT : கிறிஸ்மஸை வரவேற்போம்\nபைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா\n���ைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்\nதன்னம்பிக்கை : இல்லையென்றாலும் கவலையில்லை\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஅழகிய ஆட்டுக் குட்டியொன்றின் அருகில் வசீகரமாய் இருக்கிறார் ஓர் இளம் பெண் ஆக்னஸ் இறைமகன் இயேசு ஆட்டுக் குட்டி என அறியப்படுபவர், ஆக்னஸ் என்றால் ஆட்டுக்குட்டி என்கிறது இலத்தீன். இறைமகனின் அருகாமையை இளம் வயதிலேயே அறிந்து கொண்டவர் ஆக்னஸ் என்ன செய்வதென தெரியாமல் போரடித்த பொழுதொன்றில் தனது சமையல்காரியின் இல்லம் சென்றாள் ஆன்கஸ். அங்கே முழங்காலும் முக்காடுமாய் […]\nSKIT : கிறிஸ்மஸை வரவேற்போம்\nகாட்சி 1 ( ஸ்டீபன் மேடையில் நிற்கிறான், அப்போது அலெக்ஸ் வருகிறான் ) ஸ்டீபன் : ஏய்.. அலெக்ஸ்… ஹவ் ஆர் யூ.. எங்க அவசரமா போயிட்டிருக்கே போல அலெக்ஸ் : யா.. கிறிஸ்மஸ் வருதுல்லயா, அதான்டா கிறிஸ்மஸை வரவேற்க ரெடியாயிட்டே இருக்கேன். வி ஷுட் பி பிரிபேர்ட்… இல்லையா… ஸ்டீபன் : வெரிகுட் டா… கிறிஸ்மஸ் எவ்வளவு அற்புதமான காலம் இல்லையா அலெக்ஸ் : யா.. கிறிஸ்மஸ் வருதுல்லயா, அதான்டா கிறிஸ்மஸை வரவேற்க ரெடியாயிட்டே இருக்கேன். வி ஷுட் பி பிரிபேர்ட்… இல்லையா… ஸ்டீபன் : வெரிகுட் டா… கிறிஸ்மஸ் எவ்வளவு அற்புதமான காலம் இல்லையா ஜீசஸ் நமக்காக பூமியில பிறந்தது எவ்வ […]\nபுனித மரியம் திரேசியா * கடவுளின் சொந்த நாட்டிலிருந்து வந்த கடவுளின் சொந்த தேவதை திரேசியா. இயேசு உயிர்விட்டது எனக்காகவா எனும் அதிர்ச்சி கலந்த அறிதல் அவரை ஆன்மீகத்தில் அமர வைத்தது ஆண்டவருக்குள் புலர வைத்தது. தனக்காய் வேதனை சுமந்த வேந்தனை நெஞ்சில் சுமந்தார். தனக்காய் வலி சுமந்த பலியாட்டின் வலிகளைச் சுமக்க வலியச் சென்று வழிதேடினாள். தனக்கா��் காயம்பட்ட கர்த்தரி […]\nபைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா\nஒபதியா என்பதற்கு “யாவே இறைவனை வழிபடுபவர்” என்பது பொருள். பழைய ஏற்பாட்டு நூலிலேயே மிகவும் சிறிய நூல் இது தான். இந்த நூலில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உண்டு. இருபத்து ஒன்று வசனங்களும், 670 வார்த்தைகளும் கொண்ட மிகவும் சுருக்கமான நூல் இது. ஒபதியா தென் நாடான யூதாவில் வாழ்ந்தவர். எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல் இது. எருசலேமின் வீழ்ச்சி அரு […]\nபைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்\nஇஸ்ரேல் நாட்டுக்கு இறைவாக்கு உரைக்க கடவுள் அனுப்பிய கடைசி இறைவாக்கினர்கள் தான் ஆமோஸ் இறைவாக்கினரும், ஓசேயா இறைவாக்கினரும். ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைகள் கடவுளின் எண்ணங்களைப் பேசுகிறது. ஓசேயா நூல் இறைவனின் உணர்வுகளைப் பேசுகிறது. முதலில் எழுத்து வடிவம் பெற்ற இறைவாக்கினர் நூல் ஆமோஸ் தான். நூலில் மொத்தம் ஒன்பது அதிகாரங்களும், 146 வசனங்களும், 4217 வார்த்தைகள […]\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/50841", "date_download": "2019-11-19T16:04:35Z", "digest": "sha1:CDXDX5LZA5OJNKXUTLLMEPWSDONYRZBE", "length": 16182, "nlines": 110, "source_domain": "metronews.lk", "title": "திறமைசாலிகள் யாரும் மதிக்கப்படுவதில்லை- பார்த்திபன் – Metronews.lk", "raw_content": "\nதிறமைசாலிகள் யாரும் மதிக்கப்படுவதில்லை- பார்த்திபன்\nதிறமைசாலிகள் யாரும் மதிக்கப்படுவதில்லை- பார்த்திபன்\n“ரஜினி சாரின் வாழ்த்தைப் பார்த்தவுடன் உடம்பெல்லாம் சிலிர்த்து­விட்டது. திடீரென்று ஒரு முனிவர் நம் கண்முன் தோன்றி வரம் அளித்துவிட்டு மறைந்தால் எப்படியிருக்குமோ, அப்படி இருந்தது” என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசத் தொடங்குகிறார் பார்த்திபன்.\n‘ஒத்த செருப்பு ‘ படத்தில் நடித்து, தயாரித்து, இயக்கி, முடித்து, அதன் பின்தயாரிப்புப் பணிக­ளில் ஈடுபட்டிருந்தவரிடம் உரையாடியதிலிருந்து…\n‘ஒத்த செருப்பு’ படத்தில் உங்கள் பாணி நகைச்சுவை கிடையாதா\nயாருங்க சொன்னது… இதில் கொமடி இருக்கிறது. இது சீரியஸ் படம் கிடையாது. ஆனால், கொமடியை கொஞ்சம் குறைத்திருக்கிறேன்.\nகதாநாயகனின் மனத்தில் இருக்கும் கோபத்தில் அவன் செய்யும் கொமடியும் இருக்கிறது. இந்தக் கதையைப் பொறுத்தவரை கொமடி கூடிவிட்டது என்றால், நாம் சொல்ல வந்தது பார்வையாளர்கள் மனத்தில் பதியாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது.\nமாசிலாமணி என்ற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டும்தான் படத்தில். அவனுடைய வாழ்க்கையில் உட்காயம்போல் ஒரு வலி.\n‘நீ கொலை செஞ்சியா.. இல்லையா..’ என்ற கேள்விக்கு, அவன் ‘ஆமா சொல்றானா… இல்லை சொல்றானா’ என்பதுதான் படம். அந்தக் கொலைக்கு ஆதாரமாக இருப்பது ஒரு செருப்பு.\nஅதன் அளவு 7. ஆனால், கதாநாயகன் மாசிலாமணியின் கால் அளவோ 11. இந்தக் கொலைக்குள் ஏன் இவனைச் சம்பந்தப்படுத்துகிறார்கள், இவன் யார் என்பதுதான் திரைக்கதை.\nஅதற்காகத்தான் ‘ஒத்த செருப்பு – சைஸ் 7’ எனத் தலைப்பு வைத்தேன்.\nஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து, படம் பண்ணலாம் என்று எப்போது தோன்றியது\n15 வருடங்களுக்கு முன்பு தோன்றிய விஷயம். இப்போதுதான் கைகூடியது.\nரசூல் பூக்குட்டி, ராம்ஜி, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட கலைஞர்களை வைத்துத் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட படமாகப் பண்ணியிருக்கிறேன்.\nவேறு தயாரிப்பாளர்கள் யாரும் இக்கதையைத் தயாரிக்க முன்வரவில்லையா\nகிடைக்க மாட்டார்கள். ரொம்ப சாதாரண ஒரு படத்தைத் தொழில்நுட்பரீதியாக நல்ல தரத்துடன் எடுத்துவிட்டால், திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட­லாம்.\nஇந்தப் படம் இங்கேயும் திரைப்பட விழாக்களிலும் ரசிக்கப்பட வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும் என்பதுதான் என் இலக்கு. அதற்கு இயக்குநர் பார்த்திபனுக்குச் சுதந்திரம் தேவை.\nமுன்னணி ஹீரோக்களை வைத்து நீங்கள் ஏன் படம் இயக்க முடியவில்லை\nஏதாவது ஒரு விழாவில் பார்க்கும­்போது, ‘நம்ம ஒரு படம் பண்ணலாமா சார்’ என்று கேட்பேன். ‘பண்ணலாம் சார்’ எனச் சொல்வார்கள். ஒரு கலைஞனுக்கு அவனுடைய சுயமரியாதை ரொம்ப முக்கியம். அவர்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள் என்றால், அதை என் கதையில் காட்டுவேன்.\nமீண்டும், மீண்டும் கதவைத் தட்டி ‘ஒரு காலத்தில் நான் ஒரு பெரிய இயக்குநர் சார்.\nஎனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ எனக் கேட்பதை, எனக்கு நானே அவமரியாதை செய்துகொள்வதாக நினைக்கிறேன்.எனது திறமை அவர்க­ளுக்கும் அவர்களுடைய திறமை எனக்கும் தேவைப்­படுவதாக இருக்க வேண்டும்.\nஇங்கே திற­­மைசாலிகளை யாரும் மதிக்க மாட்டார்கள். பார்த்தால் இவர் திறமையானவர் என்று சொல்வார்களே தவிர, இவன் கொமர்ஷியலாக வெற்றி கொடுத்தானா என்றுதான் யோசிப்பார்கள். அதனால் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.\nதயாரிப்பாளர் சங்கம் நடத்திய ‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி குழுவிலிருந்து ஏன் வெளியே வந்தீர்கள்\nஇளையராஜா நிகழ்ச்சியைப் பொறுத்த­வரை நந்தா, – ரமணா இருவருமே நான் கலந்துகொள்வதை விரும்பாமல் அவமரியாதையாக நடத்தினார்கள்.\nஅவர்க­ளோடு போட்டியிட விரும்பாமல், என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துவிட்டு வந்துவிட்டேன். அவர்கள் அப்படி நடந்துகொண்டதன் பின்னணியில் விஷாலும் சம்பந்தப்பட்டிருக்கார் என்று தெரிந்தவுடன் கோபம் வந்துவிட்டது. உனக்காகத்தானே உள்ளே வந்தேன், இனிமேல் நான் ஏன் இருக்கணும் என்று வெளியே வந்துவிட்டேன்.\nநான் சின்ன வயதில் நடித்த படம் என்று ‘துருவ நட்சத்திரம்’ படம் தொடர்பாக நீங்கள் கூறிய கருத்து சர்ச்சையானதே…\nயாரையும் வருத்தப்பட வைக்க வேண்­டும் என்று அந்தக் கருத்தை நான் சொல்லவில்லை. கிண்டலாகத்தான் சொன்னேன்.\nசம்பளம் வாங்கவில்லையா, நடிக்க வில்லையா என்று கேட்கிறார்கள். ஆனால், எனதுகிண்டலை யாரும் புரிந்து­கொள்ளவில்லை. ‘துருவ நட்சத்தி­ரம்’ படத்தைப் பொறுத்தவரை நான் சொன்னது வெறும் கிண்டல்தான். பல வருடங்களாக அந்தப் படம் தயாரிப்பில் இருக்கிறது.\nமம்மூட்டி சாரைப் பார்த்து 500 வருஷமா அழகாகவே இருக்கீங்களே என்று சொன்னால், அவருக்கு 500 வயது என்று அர்த்தமில்லை. இன்னும் இளமையாகவே இருக்கீங்களே என்ற கிண்டல்தான் அது.\nஇளையராஜா நிகழ்ச்சிக்குப் பிறகு பலரும் கேட்கும் கேள்வி, மீண்டும் ‘ஏலேலோ’ படம் தொடங்கப்படுமா என்பதுதான்….\nஇளையராஜா நிகழ்ச்சி முடிந்தவுடன், ரஹ்மான் சார் எனக்கொரு மெயில் அனுப்பினார். ’ஏலேலோ’ கதையை அனுப்பி வையுங்கள் என்றார்.\nஅது பெரிய பட்ஜெட் படம். நான் கொஞ்சம் மெருகேற்றி அனுப்பி வைத்த கதையில், முன்பு ரசித்த விஷயங்கள் இல்லையே, மறுபடியும் அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார். 20 வருடங்கள் கடந்தாலும் அக்கதையை அந்த அளவுக்கு ரசித்துள்ளார். நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.\nஉங்களது முக்கிய படங்களுக்கு இரண்டாம் பாகம் பண்ணும் எண்ணமில்லையா\n‘புதிய பாதை 2’ ஏன் பண்ணக் கூடாது என்று தயாரிப்பாளர் ஒருவர் கேட்டார். ’கதை தயாராக இருக்கிறது, பணம் இருக்கா சொல்லுங்க’ என்றேன்.\n‘உள்ளே வெளியே 2’ திரைக்கதை தயாராக இருக்கிற து.இப்படம் முடிந்தவுடன் அதைப் பண்ணலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ தொடங்கப்பட்டால் அதில் நான் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.\n‘கன்னித் தீவு பெர்ஸ்ட் லுக்’\nநிறத்தில் அழகு இல்லை- ரோஷினி\nஇணையத்தொடரில் நடிக்கும் சாய் பல்லவி\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’\nதெலுங்கு சினிமாவும் என் வீடுதான் -ஸ்ருதிஹாசன்\nமுன்னாள் பிரதமர் டீ.எம். ஜயரத்ன காலமானார்\nஅமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் பதவி விலகினார்\nஇணையத்தொடரில் நடிக்கும் சாய் பல்லவி\nஇராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்னவும் பதவி விலகினார்\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 33 வேட்பாளர்களின் …\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-19T16:25:34Z", "digest": "sha1:B3AGNQJQUNKZZHFXO3GZNGHRBUP4LIYA", "length": 9399, "nlines": 120, "source_domain": "moonramkonam.com", "title": "ரஜினி பிறந்த நாள் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவேரில் ஊற்றப்படும் நீர் எவ்வாறு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே சென்று இலைகளுக்குப் பயனளிக்கிறது\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் கை தட்டுவீங்களா \nரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் கை தட்டுவீங்களா \nTagged with: ரஜினி, ரஜினி அரசியல், ரஜினி பிறந்த நாள், ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம், ரஜினிகாந்த்\nரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் [மேலும் படிக்க]\nடாப் டென் ரஜினி பன்ச் டயலாக் ஸ் – ரஜினி பன்ச் டயலாக் போட்டி முடிவுகள்\nடாப் டென் ரஜினி பன்ச் டயலாக் ஸ் – ரஜினி பன்ச�� டயலாக் போட்டி முடிவுகள்\nPosted by மூன்றாம் கோணம்\nடாப் டென் ரஜினி பன்ச் டயலாக் [மேலும் படிக்க]\nரஜினி பிறந்தநாள் – ஷஹி எழுதிய கட்டுரைக்கு பதில் – அபி\nரஜினி பிறந்தநாள் – ஷஹி எழுதிய கட்டுரைக்கு பதில் – அபி\nTagged with: 3, rajini birthday, rajini birthday celebrations, rajini's birthday, rajinikanth, அபி, அமெரிக்கா, அரசியல், எஸ்ரா, கை, சினிமா, தலைவர், பால், ரஜினி, ரஜினி பிறந்த நாள், ரஜினி பிறந்த நாள் வாழ்த்து, ரஜினிகாந்த்\nரஜினி பிறந்தநாள் ஷஹி கட்டுரைக்கு பதில் [மேலும் படிக்க]\nவேரில் ஊற்றப்படும் நீர் எவ்வாறு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே சென்று இலைகளுக்குப் பயனளிக்கிறது\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112183.html", "date_download": "2019-11-19T15:46:28Z", "digest": "sha1:SQ3G36WOO3E5WD77I6P74MLH7LOLUPUO", "length": 25662, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் சபையில் சமர்ப்­பிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் சபையில் சமர்ப்­பிப்பு..\nஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் சபையில் சமர்ப்­பிப்பு..\nஇலங்கை மத்­திய வங்­கியின் பிணை­மு­றிகள் கொடுக்கல், வாங்கல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை மற்றும் பாரிய இலஞ்ச ஊழல்­மோ­ச­டிகள் சம்­பந்­த­மான 34தொகு­திகள் அடங்­கிய ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்கை ஆகி­யன சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில்\nவாக்­கு­வாதம் எழுந்­த­தை­ய­டுத்து இன்று பிற்­பகல் 2.30 இற்கு நடை­பெறும் கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் விவாதம் குறித்த தினம் குறித்து ஆராய்ந்து முடி­வெ­டுக்க முடியும் என்று சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய சுட்­டிக்­காட்­டினார்.\nபாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜெ­ய­சூ­ரிய தலை­மையில் பிற்­பகல் ஒரு­ம­ணிக்கு ஆரம்­ப­மா­னது. சபா­நா­யகர் அறி­விப்­பினை அடுத்து சபா­நா­ய­க­ரி­டத்தில் கடந்த 17ஆம் திகதி ஜனா­தி­பதி செய­லகம் மூலம் கைய­ளிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களின் இரண்டு அறிக்­கை­களும் சபையில் சபை­மு­தல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்­லவால் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.\nஅத­னை­ய­டுத்து அமைச்சின் அறிக்­கைகள் சமர்ப்­பிப்பு, வாய்­மூ­ல­வி­னா­வுக்­கான கேள்வி நேரம், நிலை­யி­யற்­கட்­டளை 23இன் கீழ் இரண்டின் கீழான உரை ஆகி­ய­வற்­றினை அடுத்து எழுந்த எதிர்க்­கட்சிப் பிர­த­ம­கொ­ர­டாவும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அநு­ர­கு­மார திஸா­நா­யக்க எம்.பி,\nஇலங்கை மத்­திய வங்­கியின் பிணை­மு­றிகள் கொடுக்கல் வாங்கல் சம்­பந்­த­மான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோச­டிகள் சம்­பந்­த­மான 34தொகு­திகள் அடங்­கிய ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்கை ஆகி­யன சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தோடு உறுப்­பி­னர்­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக சபா­நா­ய­க­ருக்கும், சாபா­நா­யகர் அலு­வ­ல­கத்­திற்கும் நன்றி கூறு­கின்றோம்.\nபிணை­மு­றிகள் சம்­பந்­த­மான அறிக்­கையில், பிர­த­மரின் தலை­யீ­டுகள், அர­சாங்க ஊழி­யர்கள் சட்­டத்­தினை மீறும் செயற்­பா­டுகள் இலங்கை மத்­திய வங்கி ஆளு­நரின் தலை­யீ­டுகள் ஆகி­யன காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன் ஊழியர் சேம­லா­ப­நி­தியில் 850கோடி ரூபா­விற்கும் அதி­க­மான தொகைக்கு இழைக்­கப்­பட்­டுள்ள அநீ­தியும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.\nஊழியர் சேம­லா­ப­நி­தி­யா­னது சாதா­ரண ஊழி­யர்கள் பண­மாகும். அவர்கள் சேவை­யி­லி­ருந்து வில­கும்­போது அடுத்த காலத்­தினை கழிப்­ப­தற்­கான சேமித்த தொகை­யாகும். அதி­லேயே இத்­த­கைய மோசடி இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. பிணை­மு­றிகள் மோச­டி­யா­னது சாதா­ரண மக்­களின் பணத்­தினை மேல்­தட்டு வர்க்­கத்­தினர் தமது அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்தி எவ்­வாறு திரு­டு­கின்­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.\nசாதா­ர­ண­மாக கடை­களில், வீடு­களில் பொருட்கள் பணங்கள் திரு­டப்­ப­டு­வ­தையே நாம் திருட்டு என்று அர்த்­தப்­ப­டுத்தி அறிந்­தி­ருக்­கின்றோம். ஆனால் இங்கு சாதா­ரண மக்­களின் பணத்­தனை மிகவும் சூட்­சு­ம­மாக தமது அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தி தந்­தி­ர­மாக திரு­டி­ய­மையை இந்த அறிக்கை தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.\nஅதற்­க­மை­வாக நாம் இந்த பாரிய மோச­டி­கு­றித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என்ற வலி­யு­றுத்­து­கின்றோம். இருப்­பினும் சட்­டமா அதிபர் திணைக்­களம், நீதி­மன்றச் செயற்­பாடு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு ஆகி­ய­ன­வற்றின் ஊடா­கவே குற்­ற­வா­ளி­களை தண்­டிக்கும் வகை­யி­லான நட­வ­டிக்­கை­களை எடுக்க முடியும். இந்த நிறு­வ­னங்கள் அனைத்தும் அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தப்­பட்டு அல்­லது அர­சி­யல்­வா­தி­களின் அதி­கா­ரங்­க­ளுக்குள் இருப்­ப­தானால் இவற்­றினால் நியா­ய­மான நட­வ­டிக்­கை­களை அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக எடுக்க முடியும் என்று நாம் கரு­த­வில்லை.\nஅந்த நிறு­வ­னங்­க­ளி­டத்தில் நியா­ய­மான நட­வ­டிக்­கையை எதிர்­பார்ப்­ப­தென்­பது திரு­டனின் அம்­மா­விடம் மைவெ­ளிச்சம் பார்ப்­பது போன்­ற­தா­கவே அமையும். வழக்கும் பௌத்­த­தே­ரரின் உடை­யது. பொருளும் பௌத்த தேரரின் உடை­யது என்று நாம் உதா­ர­ணத்­தினை கூறு­வ­துண்டு. தற்­போது தான் அதனை பார்க்­க­மு­டி­கின்­றது.\nஇதே­வேளை பாரிய ஊழல்­மோ­ச­டிகள் சம்­பந்­த­மான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் 34தொகு­திகள் அடங்­கிய அறிக்கை கடந்த காலத்தில் இடம்­பெற்ற மோச­டிகள் சம்­பந்­த­மாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அது குறித்தும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். பொது­மக்­களின் பணம் மிக­மோ­ச­மாக துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி, அவ­ரு­டைய அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்தி துஷ்­பி­ர­யோகம் செய்த முறைமை, வீட­மைப்பு அமைச்சில், அவன்காட் நிறு­வ­னத்தில் இடம்­பெற்ற மோச­டிகள், தேர்தல் காலத்தில் அரச வளங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்ட முறை போன்ற வியங்கள் எல்லாம் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்றார்.\nஇச்­ச­ம­யத்தில் எழுந்த சபை முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல, சபா­நா­ய­கரே, அநுர எம்.பி கூறு­வது போன்று எந்­த­வி­ட­யங்­களும் இல்லை. அவர் திசை­தி­ருப்பும் வடிவில் விசா­ரணை அறிக்கை குறித்த விட­யங்­களை முன்­வைக்­கின்றார். நாம் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்­கைகள் தொடர்பில் விவாதம் நடத்­து­வ­தற்கு தயா­ராவே உள்ளோம். நாம் அச்­சப்­ப­ட­வில்லை. அது குறித்து கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிப்போம் என்றார்.\nஇத­னை­ய­டுத்து தொடர்ந்த அநு­ர­கு­மார திஸ­நா­யக்க எம்.பி, கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் விசா­ரணை அறிக்­கைகள் சம்­பந்­த­மாக கருத்­துக்­களை சபையில் கூறு­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. அதனை மையப்­ப­டுத்­தியே நான் கருத்­துக்­களை முன்­வைத்தேன். சபை முதல்வர் குழப்­ப­ம­டை­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. பொது­மக்கள் முன்னால் மோச­டிகள் குறித்து தெரி­விக்க வேண்டும் என்று ஆளும் கட்சி பிர­தம கொரடா அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க கூறு­கிறார். நான் பொது­மக்கள் மத்­தியில் அது குறித்து கூறு­வ­தற்கு தயா­ராக இருக்கும் அதே­நேரம் இந்த சபையில் திரு­டர்கள், மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு முன்னால் வைத்து அந்த விட­யங்­களை குறிப்­பி­டவே அதிகம் விரும்­பு­கின்றேன். ஆகவே இழுத்­த­டிப்­புக்­களைச் செய்­யாது உள்­ளு­ராட்சி தேர்­த­லுக்கு முன்­ன­தாக இந்த விசா­ரணை அறிக்­கைகள் குறித்து விவாதம் செய்­ய­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்றார்.\nஆத­னைத்­தொ­டர்ந்து எழுந்த சபை­மு­தல்­வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைகளத்திடமும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் அறிக்கை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும். நாம் விவாதத்திற்கு அஞ்சவில்லை என்றார்.\nஇதனையடுத்து தலையீடு செய்த சபாநாயகர் கருஜெயசூரிய, நாம் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாடுவோம். இந்த விடயத்தினை நீடித்து சென்று விவாதிக்கமுடியாது. கட்சித்தலைவர்கள் சிறு விளக்கத்தினையே அளிக்கமுடியும் என்றே தீர்மானம் எடுத்திருந்தோம் என்பதை நினைவு படுத்தவிரும்புகின்றேன். அதன் பிரகாரம் நளையதினம்(இன்று) கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிப்போம் என்றார்.\n7 பேரை விடுதலை செய்ய பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும்: பழனிசாமிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள்..\nவிவாதத் திக­தியை தீர்­மா­னிக்கும் கட்சி தலைவர் கூட்டம் இன்று..\nமோடியின் அழைப்பை ஏற்று நவம்பர் 29 இந்தியா செல்கிறார் கோத்தாபய\nசமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டவர் கைது..\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 24 ராணுவ வீரர்கள் பலி..\nபஸ் படிக்கட்டில் பயணம் செய்த பிளஸ்-2 மாணவர் பலி..\nபொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் – ஞானசார\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி..\nசஜித் தலைமையில் ஊழல் மோசடிக்காரர்களற்ற புதிய அணி\nதமிழர்களின் வாக்குகளுக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது –…\nசர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தி – த.தே.கூ.\nதமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை\nமோடியின் அழைப்பை ஏற்று நவம்பர் 29 இந்தியா செல்கிறார் கோத்தாபய\nசமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டவர் கைது..\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 24 ராணுவ வீரர்கள் பலி..\nபஸ் படிக்கட்டில் பயணம் செய்த பிளஸ்-2 மாணவர் பலி..\nபொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் – ஞானசார\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3…\nசஜித் தலைமையில் ஊழல் மோசடிக்காரர்களற்ற புதிய அணி\nதமிழர்களின் வாக்குகளுக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது…\nசர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தி –…\nதமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை\nசமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்தியமை; 1593 முறைப்பாடுகள்\nசெய்தித் துணுக்குகள் – 001..\nசுண்டிக்குளி பகுதியில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் பலி\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் மைத்திரிக்கு\nஅரசாங்க தகவல் திணைக்களத்தால் தெளிவுபடுத்தல்\nமோடியின் அழைப்பை ஏற்று நவம்பர் 29 இந்தியா செல்கிறார் கோத்தாபய\nசமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டவர் கைது..\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 24 ராணுவ வீரர்கள் பலி..\nபஸ் படிக்கட்டில் பயணம் செய்த பிளஸ்-2 மாணவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/06/23/", "date_download": "2019-11-19T16:04:29Z", "digest": "sha1:H2X4CI23UYAI5EZBNL734BAQ5VPX4PDA", "length": 7808, "nlines": 98, "source_domain": "www.thamilan.lk", "title": "June 23, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ணம் – பாகிஸ்தான் வெற்றி \nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி Read More »\nகிரிந்த கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு – ஒருவர் உயிருக்கு போராட்டம் \nகிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராடசென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் பலியாகியுள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர். தாயார் உயிருக்காக போராடி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. Read More »\nகட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் ஞானசார தேரர் \nஇன்று நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு சென்று பார்வையிட்ட ஞானசார தேரர்.. Read More »\nசூரியன் பற்றிய புதிய ஆய்வைத் ஆரம்பிக்கும் நாசா\nஅமெரிக்காவின் தேசிய விண்வெளி மையமான நாசா, சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், அதற்கான விண்கலத்தை ஏற்கனவே அனுப்பியுள்ளது. Read More »\nமெய் பாதுகாவலராலேயே சுட்டுக்கொல்லப்பட்ட எத்தியோப்பிய இராணுவ பிரதானி\nஎத்தியோப்பியாவின் இராணுவப் படைகளின் பிரதானி சீரே மெக்கினன் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். Read More »\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலிக்கு போட்டி பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. Read More »\nதென் ஆப்பிரிக்காவுக்கு 309 வெற்றி இலக்கு.\nபாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது. Read More »\n18 – 19 ஆம் அரசியலமைப்பு திருத்தங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டும் – மைத்ரி அதிரடி\nஅரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆம் திருத்தங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read More »\nமாநாயக்க தேரர்களை சந்தித்தார் மஹிந்த \nமாநாயக்க தேரர்களை சந்தித்தார் மஹிந்த \nகோட்டாவை வாழ்த்தினார் இம்ரான் கான் – பாகிஸ்தானுக்கும் அழைப்பு \nஇடைக்கால(காபந்து) அரசாங்கம் ஒன்று நாளையதினம் முதல்…\nரவினாத வெளிவிவகார அமைச்சின் செயலராக மீள் நியமனம் \nஜனாதிபதி – இந்திய அமைச்சர் சந்திப்பு ( படங்கள் )\nமுன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார் \nதேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்து வாழ வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன்\nமனித உரிமை – பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துக – கோட்டாவிடம் சுட்டிக்காட்டியது அமெரிக்கா \nரணிலின் விசேட யோசனை சபைக்கு – புதிய அரசியல் கூட்டணி அமைக்கிறார் சஜித் \nவாக்களிப்பு நிலையத்திற்குள் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச�� சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/parthibans-statement-about-editor-sudharsan-introduction-matter/", "date_download": "2019-11-19T14:58:49Z", "digest": "sha1:JX2OT2Y7EFOR3ICVQXVXRYX3ULTWOMKD", "length": 9949, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஜஸ்ட் பிரிண்டிங் மிஸ்டேக் – இயக்குநர் பார்த்திபனின் விளக்கம்..!", "raw_content": "\nஜஸ்ட் பிரிண்டிங் மிஸ்டேக் – இயக்குநர் பார்த்திபனின் விளக்கம்..\nநடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தனது அடுத்த படமான கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தின் எடிட்டரான சுதர்சனை தான்தான் முறையாக அறிமுகம் செய்து வைப்பதாக வெளியிட்டிருந்த அழைப்பிதழ் பிரச்சினையானதை பற்றி இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.\nஎடிட்டர் சுதர்சன் அறிமுகமான ‘அமைதிப்படை இரண்டாம் பாகமான நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ.’ என்ற படத்தைத் தயாரித்த வி கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இது குறித்து பார்த்திபனுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.\nஇப்போது அது குறித்து தனக்கே உரித்தான பாணியில் சின்ன நக்கல்களுடன் அறிக்கையை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அது இங்கே :\nஇதிலேயே மீண்டும் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை வைத்து கிண்டல் செய்திருக்கும் இயக்குநர் பார்த்திபனை என்னவென்று சொல்வது..\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியாவது இப்படியொரு அறிக்கை விடுவதற்கு முன்பாக பார்த்திபனிடமே பேசி தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்திருக்கலாம்.. எல்லாரும் ஒரே குடும்பம் போன்றவர்கள்தான்.. பேசாமலேயே.. கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் இருந்து கொண்டு மோதல் மட்டும் எதற்கு..\nPrevious Postஅவதூறுச் செய்திக்கு இயக்குநர் பார்த்திபனின் ஒரு பொறு்பபான பதில்..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக���கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2019/08/03/selvaraj-story1/", "date_download": "2019-11-19T15:07:25Z", "digest": "sha1:ACA7HV3VWD75FXBYJXZ5BMR4EU2BDAP5", "length": 45116, "nlines": 602, "source_domain": "abedheen.com", "title": "கடன் (சிறுகதை) – செல்வராஜ் ஜெகதீசன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகடன் (சிறுகதை) – செல்வராஜ் ஜெகதீசன்\n03/08/2019 இல் 16:00\t(ஒட்டக மனிதர்கள், செல்வராஜ் ஜெகதீசன்)\n‘ஒட்டக மனிதர்கள்‘சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதை, நன்றியுடன்..\nசெல்வராஜ் ஜெகதீசன் 1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்சமயம் பணிநிமித்தம் (மின்பொறியாளர்) அபுதாபியில் (ஐக்கிய அரபு குடியரசு) வசித்து வருகிறார்.\nஇதுவரை, “அந்தரங்கம்” (2008), “இன்னபிறவும்” (2009), “ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்” (2010),“நான்காவது சிங்கம்” (2012), “சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை” (2014) ஆகிய கவிதைத் தொகுப்புகள் &“கவிதையின் கால்தடங்கள், 50 கவிஞர்களின் 400 கவிதைகள் தொகுப்பு” (2013) வெளியாகியுள்ளன.\nகணையாழி, கல்கி, குங்குமம், தினமணி கதிர் & அந்திமழை போன்ற இதழ்களிலும்,சொல்வனம், மலைகள், நவீன விருட்சம், உயிரோசை & வல்லினம் போன்ற வலைத்தளங்களிலும் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.\nஇவை தவிர, கணையாழியில் இரண்டு குறுநாவல்கள் வெளியாகியுள்ளன.\nஅடுத்து, தன் முதல் சிறுகதைத் தொகுப்பை கொண்டுவரும் முயற்சியில் உள்ளார்.\nகடன் – செல்வராஜ் ஜெகதீசன்\nதியாகு மாதிரி இருந்தது. தியாகராஜன். எட்டாவது வரை உடன் படித்தவன். இத்தனை வருடங்கள் கழித்து இப்படி இங்கு ஒரு ஓட்டலில் வைத்து பார்ப்பேன் என்று நிச்சயமாய் நினைக்கவில்லை.\nஒரு அலுவலக நண்பனோடு, ஆழ்வார்பேட்டையில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் நடைபெறும் இலக்கிய கூட்டமொன்றுக்கு போய் விட்டு, பிரிந்து செல்லும் முன், ஒரு காபி சாப்பிடலாமென்று நுழைந்த ஓட்டலில்தான் இப்படி தியாகுவைப் பார்க்க நேர்ந்தது. கோடை வெயிலின் உக்கிரம் அந்த இரவு நேரத்திலும் இருந்தது. நல்ல பேன் காற்று வரும் இடமாய்ப் பார்த்து அமர்ந்தோம். உடன் வந்த நண்பன் அன்றைய கூட்டத்திற்கு வந்த அழகான ஒரு பெண் படைப்பாளியைப் பற்றி பேச ஆரம்பித்தான். நான் காபி ஆர்டர் செய்ய யாராவது சர்வர் எங்கள் டேபிள் பக்கம் வருகிறாரா என்று பார்வையை ஓட விட்ட பொழுதில்தான் தியாகுவைப் பார்த்தேன்.\nமுதலில் அது தியாகுதானா என்று சந்தேகமாய் இருந்தது. தியாகுவுக்கு வலது கண் அடிக்கடி துடிக்கும். அதை வைத்து வகுப்பில் மற்ற பசங்களெல்லாம் அவனுக்கு “கண்ணடிச்சான்” என்று பட்டப்பெயர் வைத்து அவனை அவ்வப்போது சீண்டுவோம். ஆரம்பத்தில் அதை எதிர்த்து ஏதாவது செய்ய ஆரம்பித்த தியாகுவுக்கு போகப்போக அது பழகிப்போய் பின் ‘கண்ணடிச்சான்’ என்று யார் கூப்பிட்டாலும் அவனே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பழகிப் போனது.\nதியாகுவுக்கு அவ்வளவாய் படிப்பு வரவில்லை. எப்போதும் எதையோ இழந்தவன் போல் ஒரு சோபையான முகத்தோடே காட்சியளிப்பான். எட்டாவதில் பெயிலாகிப் போனான். அழுத கண்ணோடு அப்போது அவனைப் பார்த்ததுதான். ஒன்பதாவது படிக்க, நான் வேறு பள்ளிக்குப் போய், டிப்ளோமா���ும் முடித்து, ஒரு வேலையும் கிடைத்து சேர்ந்து இதோ ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.\nதியாகுதானா என்று என் சந்தேகத்துக்கு உட்பட்டவன் நாங்கள் உட்கார்ந்திருந்த டேபிளிலிருந்து சற்று தள்ளி ஒரு மூலையில், காப்பி கலர் சர்வர் உடுப்போடும் கையில் ஒரு செவ்வக வடிவத் தட்டு சகிதம் நின்று கொண்டிருந்தான். அவன் தியாகுதானா என்று கண்டுபிடிக்கும் பொருட்டு, அவன் முகத்தை நன்றாக உற்றுப் பார்க்கும் வகையில், கை கழுவப் போவது போல், அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகில் இருந்த கை கழுவும் இடத்திற்கு, அவனைக் கடந்து போனேன்.\nதியாகு ஒரு வகையில் எங்களுக்கு தூரத்து சொந்தம். இது கூட தியாகுவின் அம்மா எங்கள் வீட்டிற்கு வந்து போன ஒரு நாளில் தான் எங்களுக்கு தெரிய வந்தது. எங்களுக்கு என்பது ரகு அண்ணாவும் நானும். அன்று உள் அறையில், நான் எதையோ படித்தபடி இருந்தேன். அண்ணா இன்னும் ஸ்கூலில் இருந்து வரவில்லை. வீடே மொத்தம் அந்த இரண்டு அறைகள்தான். நுழைந்தவுடன் ஹால் போன்ற முதல் அறையின் வலது மூலையில் சமையல் செய்ய ஒரு சிறிய மேடை. அங்குதான் அம்மா பெரும்பாலும் புகை சூழ எதையாவது சமைத்துக் கொண்டு இருப்பாள். அவள் உள் அறைக்கு வருவதே ராத்திரிகளில் உறங்கும் சமயங்களில் மட்டும்தான்.\n“வாங்கம்மா” என்ற அம்மாவின் குரல் சத்தத்தில், உள்ளறையில் இருந்து வாசலை எட்டிப் பார்த்தேன். தியாகுவின் அம்மா படியேறி வந்து சமையல் அறையை ஒட்டிய கடைசி படிக்கட்டில் உட்கார்ந்தபடி அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் பேசியதில் இருந்து எனக்கு புரிந்தது இதுதான்.\nபிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட பணம் வேண்டும். தியாகுவின் அப்பாவுக்கு இன்னமும் உடம்பு முடியாமல் படுத்த படுக்கையாய்தான் இருக்கிறார். அவர் உடல் சரியாகி வேலைக்கு போனால்தான் ஏதாவது வருமானம். கடன் கொடுப்பதாய் சொன்ன ஒன்றிரண்டு இடங்களிலும் கடைசி நேரத்தில் கை விரித்து விட்டார்கள். எங்க அம்மாவால் ஏதாவது கொடுத்து உதவ முடியுமா\nஅம்மா அதற்குப் பதிலேதும் சொல்லாமல் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள்.\nகரி அடுப்பில் கொதி வந்திருந்த காபியை இறக்கி ஒரு தம்பளரில் ஊற்றி தியாகுவின் அம்மாவிடம் கொடுத்தாள்.\nவாசலில் நிழலாடியது. ரகு அண்ணா. அண்ணா பத்தாவது படிக்கிறான். ஸ்கூல் தான் கொஞ்சம் தூரம். ஒரு கிலோ மீட்டர் நடந்��ு போய், அங்கிருந்து பஸ்ஸில் ஒரு அரைமணி நேரம் போக வேண்டும். எத்தனை கஷ்டத்திலும் எங்கிருந்தாவது கடனை உடனை வாங்கி எங்களைப் படிக்க வைக்கிறார்கள். நிறைய நேரங்களில் ஸ்கூல் ஃபீஸ் கட்ட கடைசி நாள் வரை எங்குமே பணத்தை புரட்ட முடியாமல் இருக்கும். பின் எங்கிருந்தாவது அம்மா பணத்தோடு வருவார். என்னைப் போல் இல்லை, அண்ணா நல்லாவே படிப்பான். பெரும்பாலும் முதல் ராங்குதான்.\nஅண்ணா வாசலில் உட்கார்ந்திருந்த தியாகுவின் அம்மாவைக் கடந்து உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தான். அந்தப் பழைய கட்டில் “கிரீச்” என்ற சத்தத்தோடு அவனை ஏற்றுக் கொண்டது.\nநான் அண்ணாவின் முகத்தைப் பார்த்தேன். முகம் வாடிப் போய் இருந்தது.\n“ஏம்மா, பசங்களை பள்ளிக்கூடம் அனுப்பரப்போ சாப்பிட ஏதாவது கொடுத்தனுப்ப மாட்டீங்களா\nஅப்போதுதான், வாசலில் நின்றிருந்த தங்கவேல் நாடாரை எல்லோருமே பார்த்தோம்.\nஅம்மா சற்றே பதற்றத்தோடு “ஏன் என்னாச்சுங்க நாடார்” என்று கேட்டாள், உள்ளே எட்டி அண்ணாவின் வாடிய முகத்தைப் பார்த்தபடியே.\n“இன்னிக்கி கடையை சீக்கிரமே அடைச்சுட்டு வீட்டுக்கு வந்திட்டிருந்தேன். கொஞ்சம் முன்னாடி நம்ம தம்பி போயிட்டு இருந்தாப்ல. என்ன தம்பி ஸ்கூல்ல இருந்தானு குரல் குடுத்தேன், திரும்பிப் பார்த்தாப்ல, உடனே மயக்கம் போட்டு விழுந்திட்டான். பக்கத்து கடைல இருந்து கலர் வாங்கிக் குடுத்து கூட்டியாரேன். பையனுக்கு ஏதாவது சாப்ட குடுங்கமா, நான் வரேன்” என்று நடையைக் கட்டினார் நாடார்.\n“பார்த்தீங்கள்ல, இங்கியும் நெலமை அப்படி ஒண்ணும் சொல்றாப்ல இல்லம்மா,\nகாலைல பலகாரம் ஒண்ணும் பண்ணல, எதாச்சும் இருந்தாத்தானே பண்ண, வெறும் பாலைக் குடிச்சுட்டு போன பிள்ளை. இப்படி வந்து நிக்கிறான். இவங்க அப்பாவும் மில்லு வேலைல அப்பப்போ ‘லே ஆஃப்’ னு சொல்லி வீட்ல தான் குத்த வைச்சிகினு இருக்காரு. பசங்க படிப்புக்கு அது இதுன்னு வாங்கன கடனுக்கு வட்டி கேட்டு நேத்துக் கூட சொக்கலிங்கம் செட்டியார் வந்து வாசல்ல நின்னு கத்திட்டு போனாரு. இந்தத் தங்கவேல் நாடாருக்கு கூட குடுக்கவேண்டிய இந்த மாச வட்டிப் பணத்தை இன்னும் தரல. அவரே நிலமையை பார்த்து கேட்காம போறாரு.”\n“சரிங்கமா நான் கெளம்பறேன், வேற எங்கியாச்சும் கேட்டுப் பார்க்கிறேன். எப்பதான் நம்ம நெலைமெல்லாம் சரியாவுமோ” என்று சொல்லியவ��று தியாகுவின் அம்மா படியிறங்கிப் போனாள்.\nஉள்ளே வந்த அம்மாவைப் பார்த்தேன். கண்கள் கலங்கி இருந்தன.\n“இப்ப வந்துட்டு போனாங்கல்ல, தியாகுவோட அம்மா, ஒரு வகைல நம்ம தூரத்து சொந்தம்தான், ஒரு ஆபத்து அவசரத்துக்கு கூட உதவி பண்ண முடியாத அளவுலதான் நம்ம நிலைமையும் கிடக்கு. சரி சரி, நீ படிக்கிற வேலையை பாரு” என்று சொல்லியவாறே அண்ணாவைக் கவனிக்கப் போனாள் அம்மா.\nகை முகம் கழுவி விட்டு வந்து அமர்ந்தேன். நண்பன் ஏற்கெனவே ஆர்டர் செய்து வந்திருந்த காபியை குடிக்க ஆரம்பித்தேன். அவன் கண்களில் அந்த துடிப்பு இருந்த மாதிரி தெரியவில்லை. இத்தனை வருடத்தில் அது சரியாகக் கூட போயிருக்கலாம். ஆனால் அவனிடத்தில் எந்த வித சலனமும் இருந்த மாதிரி தெரியவில்லை. உண்மையிலேயே அவன் தியாகுதான் என்று தெரிந்தாலும் நான் செய்யக்கூடியது அல்லது செய்ய வேண்டியதுதான் என்ன தியாகு மாதிரி ஒருத்தனைப் பார்த்தேன் என்று அம்மாவிடம் சொன்னால் என்ன சொல்லுவாள் தியாகு மாதிரி ஒருத்தனைப் பார்த்தேன் என்று அம்மாவிடம் சொன்னால் என்ன சொல்லுவாள் ‘விசாரிச்சு காசு ஏதாவது கொடுத்துட்டு வந்திருக்கலாமில்ல’ என்பாளோ ‘விசாரிச்சு காசு ஏதாவது கொடுத்துட்டு வந்திருக்கலாமில்ல’ என்பாளோ பாக்கெட்டில் இருப்பதோ அம்பது ரூபாய்தான். காபி பில் நண்பன் கொடுக்கும் பட்சத்தில், வீட்டுக்கு போக பஸ்ஸுக்கு தேவைப்படும் பணம், மீதி எவ்வளவு கொடுக்க முடியும் என்றெல்லாம் மனதில் கணக்கிட்டு கொண்டிருந்தேன்.\nசட்டென்று தியாகுவின் அம்மா வந்த அன்று அம்மா இருந்த இடத்தில் நான் நின்று கொண்டிருப்பது போல் தோன்றியது.\n“போலாமா” என்று கேட்டபடி எழுந்து, பில் பணம் செலுத்த கல்லாவை நோக்கி போன நண்பனை பின்தொடர்ந்து, ஹோட்டலை விட்டு வெளியில் வந்து, பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.\nநன்றி : செல்வராஜ் ஜெகதீசன் , கானல் அமீரகம் & ஆசிப் மீரான்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ��கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-ruth-1/", "date_download": "2019-11-19T16:21:37Z", "digest": "sha1:VXVOONXMDR727EDOCDVT6WZX4LQ6TWA3", "length": 15489, "nlines": 184, "source_domain": "bible.catholicgallery.org", "title": "ரூத்து அதிகாரம் - 1 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil ரூத்து அதிகாரம் – 1 – திருவிவிலியம்\nரூத்து அதிகாரம் – 1 – திருவிவிலியம்\n1 நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில். நாட்;டில் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார்;ந்த ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக் கொண்டு மோவாயு நாட்டிற்கு சென்றார்.\n2 அவர் பெயர் எலிமலேக்கு; அவர் மனைவி பெயர் நகோமி. மைந்தர் இருவரின் பெயர்கள் மக்லோன், கிலியோன் என்பன. அவர்கள் யூதாவிலிருந்த பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்துக் குடியினர்.\n3 அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேக்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார்.\n4 அவ்விருவரும் மோவாபு நாட்டுப் பெண்களை மணந்து கொண்டனர். ஒருவர் பெயர் ஓர்பா; மற்றவர் பெயர் ரூத்து. அவர்கள் பிழைக்க வந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆயின.\n5 பிறகு மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியராய் விடப்பட்டார்.\n6 நாகோமியின் சொந்த நாட்டில் ஆண்டவர் தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கி, அவர்களுக்கு உணவு கிடைக்கும்படிச் செய்தார். இதை நகோமி மோவாபு நாட்டில் இருந்தபோதே கேள்விப்பட்டார். எனவே, அவர் மோவாபு நாட்டை விட்டுப்போக ஏற்பாடு செய்தார்.\n7 பிறகு அவரும், அவருடைய மருமக்கள் இருவரும் தாங்கள் இருந்த இடத்தை விட்ட��� யூதா நாட்டுக்குப் பயணமானார்கள்.\n8 ஆனால் வழியில் நகோமி அவர்களிடம், “உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இறந்தவர்களுக்கும் எனக்கும் நீங்கள் பரிவு காட்டியதுபோல், ஆண்டவரும் உங்களுக்குப் பரிவு காட்டுவாராக\n9 நீங்கள் இருவரும் மீண்டும் மணம் செய்துகொண்டு நலமுடன் இல்வாழ்க்கை நடத்த ஆண்டவர் அருள்புரிவாராக என்று சொல்லி அவர்களை அணைத்து முத்தமிட்டார்.\n10 அவர்களோ கதறி அழுது, “இல்லையம்மா, நாங்கள் உம்மோடு வந்து, உம்முடைய இனத்தவரிடையே இருப்போம்; என்றார்கள்.\n11 அதற்கு நகோமி, “மக்களே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; என்னோடு வருவதால் உங்களுக்கு என்ன பயன் நீங்கள் மணந்து கொள்ள மீண்டும் மைந்தரைப் பெற்றுத்தர இனி என்னால் இயலுமா\n12 மக்களே, திரும்பிச் செல்லுங்கள். எனக்கோ வயதாகிவிட்டது. கணவரோடு கூடி வாழும் பருவமும் கடந்துவிட்டது. அவ்வாறன்றி, பிள்ளை பிறக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு எனச் சொல்லி, இன்றிரவே நான் கணவரோடு கூடி மைந்தரைப் பெற்றெடுத்தாலும்\n13 அவர்கள் பெரியவர்களாகும் வரையில் நீங்கள் வேறு யாரையும் மணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்காகக் காத்திருப்பீர்களா மக்களே, வேண்டாம். ஆண்டவர் என்னைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். என்னால் உங்களுக்கு நேர்ந்தவற்றிற்காக நான் மிகவும் வருந்துகிறேன்; என்று சொன்னார்.\n14 அதைக் கேட்டு அவர்கள் மீண்டும் கதறி அழுதார்கள். பிறகு ஓர்பா தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார்.\n15 ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார். நகோமி அவரிடம், “இதோ பார் உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப்போ என்றார்.\n16 அதற்கு ரூத்து, “உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல்லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்.\n17 நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன்; அங்கேதான் என் கல்லைறையும் இருக்கும்; சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்; அப்படிப் பிரிந்தால் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக என்றார்.\n18 ரூத்து தம்மோடு வர மன உறுதியுடன் இருப்பதைக் கண்டு, ந���ோமி வேறொன்றும் கூறவில்லை.\n19 பின்னர் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்து பெத்லகேம் ஊரை அடைந்தார்கள். அங்கு அவர்கள் வந்து சேர்ந்ததும் அந்த ஊர் முழுவதிலும் பெரும் பரபரப்பு உண்டாயிற்று. ஊர்பெண்கள்” இவள் நகோமி தானே என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவரோ,\n20 என்னை நகோமி என அழைக்காதீர்கள்; மாரா என அழையுங்கள்.\n21 நிறைவுடன் இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரச் செய்தார். ஆண்டவர் என்னைத் தண்டித்து விட்டார். எல்லாம் வல்லவர் என்மீது துயரத்தைச் சுமத்தியுள்ளார். இப்படியிருக்க என்னை “நகோமி என அழைப்பது ஏன்\n22 இவ்வாறு நகோமியும் அவர் தம் மருமகளான மொவாபியப் பெண் ரூத்தும் அந்நாட்டை விட்டுத்திரும்பி வந்தனர். அவர்கள் பெத்லகேம் ஊர் வந்து சேர்ந்தபோது, வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.\n◄முந்தய புத்தகம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nநீதித் தலைவர்கள் 1 சாமுவேல் 2 சாமுவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/russian/lesson-4771301180", "date_download": "2019-11-19T16:43:19Z", "digest": "sha1:PCSJ2CATKSBBU4TTGHUMZYJGVDLXHRLO", "length": 3604, "nlines": 113, "source_domain": "new.internetpolyglot.com", "title": "உடை 1 - Адзенне 1 | Описание урока (Тамильский - Белорусский) - Интернет Полиглот", "raw_content": "\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Усё пра тое, як прыгожа і цёпла адзецца\n0 0 அழுக்கான брудны\n0 0 எழில் கொண்ட элеганты\n0 0 காலணிகள் туфлі\n0 0 கைக்கடிகாரம் гадзіннік\n0 0 சுத்தமான чысты\n0 0 சுவெட்டர் швэдар\n0 0 டவுசர்கள் шорты\n0 0 டீ ஷர்டுகள் майка\n0 0 நாகரிகமான стыльны\n0 0 மழை கோட் плашч\n0 0 முக்காடு шалік\n0 0 மூக்குக் கண்ணாடி акуляры\n0 0 மேற்சட்டை касцюм\n0 0 மேற்சட்டை паліто\n0 0 விளையாட்டு மேலங்கி спартыўная куртка\n0 0 ஸ்னீக்கர்கள் красоўкі\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-38571427", "date_download": "2019-11-19T16:16:50Z", "digest": "sha1:UNUQ7262L4J5LMJF6HRLBUVSXRZXVDWG", "length": 26455, "nlines": 172, "source_domain": "www.bbc.com", "title": "தடை பல கடந்து ஐஃபோன் பிறந்த கதை - BBC News தமிழ்", "raw_content": "\nதடை பல கடந்து ஐஃபோன் பிறந்த கதை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption 2007 ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் முதன்முறையாக ஐஃபோன�� அறிமுகம் செய்தார்.\n''ஸ்டீவ் என்னிடம் இது ஒரு மிகவும் முக்கியமான ரகசிய விஷயம் என்று கூறியிருந்தார். இதைப்பற்றி வெளியில் சொன்னால் வேலையிலிருந்து நீக்கிவிடப்போவதாக கூறியிருந்தார்.''\nஉலகின் மிகவும் வெற்றிகரமான தொழில்நுட்ப தயாரிப்பாகவிருக்கும் ஆப்பிள் ஐஃபோனின் முன் மாதிரி தொலைந்துவிட்டது என்பதை ஸ்டீவ் ஜாப்ஸிடம் எப்படி விளக்கிக்கூறுவது என்பதை டோனி ஃபெடெல் யோசித்து கொண்டிருந்தார்.\nநேற்று திங்கட்கிழமையோடு ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.\nவிமானத்திலிருந்து இறங்கியபின் டோனி தனது பாக்கெட்களை சோதித்து பார்த்த போது அதில் எதுவுமில்லை.\n''(ஸ்டீவ் ஜாப்ஸிடன் இதை சொன்னால்) என்ன நடக்கப்போகிறது என்பதற்கான ஒவ்வொரு காட்சியையும் நான் கற்பனை செய்து பார்த்துவிட்டேன் - அதில் ஒன்று கூட சுபமாக முடியவில்லை'' என்றார் டோனி.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption டோனி ஃபெடெல் ஐபாடின் காட்ஃபாதராக பார்க்கப்படுகிறார்.\nஎதை தேட முயற்சிக்கிறோம் என்று கூடத் தெரியாமல் இதைத் தேடும் வேலயில் ஈடுபட்ட குழு ஒன்றின் முயற்சியால், இரண்டு மணி நேரங்களுக்குப் பின் நிம்மதி கிடைத்தது.\n''அது என்னுடைய பாக்கெட்டிலிருந்து விழுந்து இரு சீட்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டிருந்தது''\nவெறும் சில மாதங்களில், இந்த சிறிய கருவியைப்பற்றி உலகம் முழக்க தெரிந்து கொள்வார்கள்.\nஆனால், இப்போது ஃபெடெல் மிகவும் கெட்டியாக தன்னுடைய கைகளில் அதைப் பிடித்து வைத்திருந்தார்.\nசில நேரங்களில் டோனி ஃபெடெல் ஐபாடின் ’காட்ஃபாதராக’ (ஞானத் தந்தை) பார்க்கப்படுகிறார். 2010 ஆம் ஆண்டில் அவர் ஆப்பிள் நிறுவனத்தைவிட்டு வெளியேறி நெஸ்ட் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது, வீடுகளை நவீனமயமாக்கும் நெஸ்ட் நிறுவனத்தை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சொந்தமாக்கி உள்ளது. கடந்த ஆண்டு இந்த நெஸ்ட் நிறுவனத்தைவிட்டு அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.\nஃபெடெல் கணக்குப்படி பார்த்தால், முதல் ஐஃபோன் கண்டுபிடிக்கப்பட்டு இன்றோடு 12.5 ஆண்டுகள் ஆகின்றது.\nஆப்பிள் நிறுவனத்தின் தலையெழுத்தை மாற்றி வந்த ஐபாட் மேலும் மேம்படுத்தப்படலாம் என்ற யோசனையை ஃபெடல், மேலும் கட்டியெழுப்பி திட்டங்களைத் தீட்டத் தொடங்கியது அந்த தருணத்தில்தான்.\nஅந்தக் காலகட்டத்தில், ஐபாடில் காணொளிகளை காணவும், விளையாட்டுகளை விளையாடவும் முடிவும்.\nஇப்படியான மாயஜால மூலப்பொருள்களைக் கொண்ட தொடக்கம்தான், ஐஃபோன்கள் தொழில் நுட்ப எல்லைகளைத் தகர்த்தெறிய காரணமாக இருந்தது என்றார் ஃபெடெல்.\nசக போட்டியாளர்களான மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் கணினியை ஒரு தொலைபேசி வடிவில் சுருக்க முயற்சித்து கொண்டிருந்த போது, ஐபாடை இன்னும் மேலும் நுட்பமானதாக மாற்ற ஆப்பிள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தது.\nஐபாடின் தனித்துவமான கிளிக் வீல் பகுதி, ஐஃபோனின் ஆரம்ப கட்டத்தில் அதன் உள்ளீட்டு வடிவமைப்பாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், அந்த முயற்சி விரைவில் கைவிடப்பட்டது.\n'(அந்த கிளிக் வீலை ஐஃபோனில் பயன்படுத்துவது) '60களில் பயன்படுத்தப்பட்ட எண்களை சுழற்றும் வகையிலான தொலைபேசிகள் போல இது நாங்கள் வடிவமைத்தோம்,'' என்று நினைவு கூர்கிறார் ஃபெடெல். ''இது வேலைக்கு ஆகாது, பயன்படுத்துவது கடினம், என்று முடிவுக்கு வந்தோம்`` என்கிறார் அவர்.\nபடத்தின் காப்புரிமை SHAUN CURRY\nஇது நடைபெற்று கொண்டிருந்த அதே சமயம் ஆப்பிளின் மற்றொரு பிரிவானது, மேக்கிண்டோஷ் கணினிகளில் தொடுதிரை குறித்த பணிகளை தொடங்கியிருந்தது.\n'' அவர்கள் மிகவும் ரகசியமாக இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்தத் திரை பிங் பாங் விளையாட்டு மேஜையின் அளவை கொண்டிருந்தது. அதை என்னிடம் காட்டிய ஸ்டீவ், 'இதை எடுத்து அப்படியே ஐபாடில் போட வேண்டும்' என்றார்.''\nஸ்டீவ் கனவு கண்டிருந்த ஒரு தொடுதிரை கருவியை உருவாக்க நேரம், பணம் மற்றும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட புதிய கட்டமைப்புகள் தேவைப்படும் என்று ஃபெடெல் ஸ்டீவ் ஜாப்ஸிடம் எச்சரித்திருந்தார்.\n'' இந்த பணியை முடிக்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட எங்களுக்கு தேவைப்பட்டனர்.''\n''அதன்பிறகு வெறும் ஆறு மாதங்களே அந்த தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப நேரம் இருந்தது. அதை செய்து முடித்தோம்தான் - ஆனால் அது சுலபமானதாக இருக்கவில்லை''\nநிறுவனத்தில் சிறந்த மூளைகளை ஆப்பிள் கொண்டிருந்தது, ஆனால் அந்த தருணம்வரை அது சொந்தமாக ஒரு போனை உருவாக்கியதில்லை.\nஅதனால், ஃபெடெல் உண்மை கண்டறியும் உலக சுற்றுலா ஒன்றுக்கு திட்டமிட்டு, தொலைத்தொடர்பு வல்லுநர்களின் ஆராய்ச்சி கூடங்களுக்கு சென்றார்.\nசுவீடனில் மல்மோ என்ற ஒரு உற்பத்தியாளருடன் பிரச்சினை தொடங்கியது.\nImage caption முதல் ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது பல செய்தியாளர்களின் கவனத்தை ஈர்த்தது.\nஅந்த பயணத்தின்போது, ஃபெடெல் குழுவினர் ஒரு உணவகத்திற்குள் இருந்த போது, அவர்களுடைய பைகள், குறிப்பு புத்தகங்கள் மற்றும் சாதனங்கள் அனைத்தும் கார்களிலிருந்து திருடப்பட்டன.\n''நாங்கள் போன் ஒன்றை தயாரித்து கொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்'' என்றார் ஃபெடெல்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption ஐஃபோன் தொடர்ந்து பிரபலமாக இருந்தாலும் அதன் வருடாந்திர விற்பனை என்பது முதல் முறையாக கடந்தாண்டு சரிந்துள்ளது.\nதங்களுடைய உடைமைகளை தொலைத்தாலும், நிறைய திட்டங்களுடன் அந்த குழு வீடு திரும்பியது.\nஇதற்கிடையே, ஒரு கடுமையான விவாதம் அப்போதுதான் தொடங்கியிருந்தது.\nஐஃபோன்னுக்கு கீபோர்ட் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதுதான் அந்த சர்ச்சை .\n''இந்த சண்டை சுமார் நான்கு மாதங்களுக்கு நடைபெற்றது,'' என்றார் ஃபெடெல். ``அது ஒரு மிகவும் மோசமான சூழ்நிலை.''\nமனதளவில் தொடுதிரை மீதான ஜாப்ஸின் ஈர்ப்பு காரணமாக, தன்னுடைய யோசனைகளை ஏற்காதவர்கள் மீது கோபமடைந்தார். அதனால் அவர் ஒரு முரட்டுத்தனமான கொள்கையை அமல்படுத்தினார்.\nஅவருடைய தொடுதிரைக்கு எதிராக பேசியவர்களிடம் ஸ்டீவ் கூறிய வார்த்தைகளை ஃபெடெல் நினைவு கூர்கிறார். ''எங்களுடைய யோசனைக்கு ஒத்துப்போகும் வரை இந்த அறைக்கு வரவேண்டாம் என்றும், இந்த அணியில் இருக்க விரும்பவில்லை என்றால் தாரளமாக அணியிலிருந்து வெளியேறிவிடுங்கள்`` என்றாராம் ஜாப்ஸ்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து ஐஃபோன் விற்பனைக்கு வந்தது.\nவிரைவில் கருத்து வேறுபாடுகள் நின்றன.\n''ஒருவர் அந்த அணியிலிருந்து விலக்கப்பட இந்த தகவல் அனைவருக்கும் சென்றதைத் தொடர்ந்து ஸ்டீவ் கருத்துடன் ஒன்றுபட்டனர்''\nஅந்த அறையிலிருந்து இந்த விவாதம் ஓய்ந்தாலும், ஐஃபோன் தயாரிப்பு குழுவினரின் மூளைகளிலிருந்து நீங்கவில்லை.\n''தொடுதிரையை பயன்படுத்துவதில் உள்ள அனைத்து அபாயங்களையும் நாங்கள் வெளிப்படுத்தினோம்``.\nஐஃபோனின் தொடுதிரையை இயக்க ஸ்டைலஸ் என்ற பேனா போன்ற எவ்விதமான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என்பதில் ஜாப்ஸ் குறிப்பாக இ���ுந்தார். வெறும் விரல்கள் மட்டுமே போதும் என்பதில் தெளிவாக இருந்தார்.\nஆனால், தயாரிப்பு குழுவிடம் ஃபெடெல் பல்-தொடுதிரை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவிடம் , ஐஃபோன் தொடுதிரையை இந்த ஸ்டைலஸ் என்ற பேனா மூலமும், விரல்கள் மூலமும் இயக்க வசதி செய்யுமாறு கூறியிருந்தார். இது ஐஃபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய கண்டுபிடிப்பாக அமைந்தது.\nImage caption கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய மாடல் ஐஃபோன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.\nஐஃபோன் தொடுதிரையை பென்சில் கொண்டு இயக்க முடியும் என்ற தொழில்நுட்பத்தை ஸ்டீவ் ஜாப்ஸுக்கு தெரியாமல் செய்ததாக நினைவு கூறுகிறார் ஃபெடெல், ''ஒருவேளை ஸ்டீவ்வுக்கு இதுபற்றி தெரிந்திருந்தால் என்னுடைய தலையை வெட்டியிருப்பார்'' என்கிறார் அவர்.\nவிண்டோஸில் ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்த ஜாப்ஸ் விட்டுக்கொடுத்திருக்கலாம் . ஆனால், கல்லறைக்கு செல்லும் வரை ஐஃபோன் தொடுதிரையை இயக்க ஸ்டைலஸ் கருவியை பயன்படுத்துவது பற்றி இறுதிவரை வெறுப்புடன் இருந்தார்.\nஅவரைத்தொடர்ந்து வந்த ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் 2015 ஆம் ஆண்டு ஆப்பிள் பென்சில் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.\n2007 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள், ஸ்டீவ் ஜாப்ஸ் என்னதான் அப்படி கொண்டு வந்தார் என்பதை கண்டறிய சான் ஃபிரான்சிஸ்கோவின் மாஸ்கோன் மையத்தில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் குவிந்திருந்தனர்.\nஅந்த ஆண்டின் மாக்வேர்ல்ட் நிகழ்வில் சிறப்பு உரையை நிகழ்த்திய ஜாப்ஸ் இறுதியாக, 'இன்னொரு விஷயம் இருக்கிறது' என்றார்.\nImage caption ஐஃபோனின் வெற்றி ஸ்மார்ட் போன்கள் பிரபலமாகவதற்கு உதவியது.\nமேடையிலிருந்த அந்த கருவி ''அரைகுறையாக இருந்தது'' என்று நினைவு கூர்கிறார் ஃபெடெல், ஆனால், உடனடியாக அதனை ``கடவுளின் தொலைபேசி`` என அது பெயர் பெற்றது.\nஏதோ புனிதப் பொருளை காட்டுவது போல , ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டது பற்றி ஊடகங்கள் கேலி செய்தன.\nஅப்போது, மைக்ரோசாஃப்டின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மர் ஐஃபோனை பார்த்துவிட்டு பலமாக சிரித்தார். வர்த்தக பயன்பாட்டாளர்களுக்கு பயன்படுத்துவதற்கும், இமெயில் அனுப்புவதற்கும் சிறந்த கருவியல்ல இது என்றார்.\n''நாங்கள் எல்லாம் அவரை பார்த்து சிரித்தோம்'' என்கிறார் ஃபெடெல்.\nஅன்றிலிருந்து இன்றுவரை உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஐஃபோன்கள் விற்கப்பட்டுள்ளன.\nஇது ஆப்பிள் நிறுவனத்தை உலகிலே பணக்கார நிறுவனமாக மாற்றியது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஎங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vidya-balan-in-all-time-favourate-kamal-movie--news-246068", "date_download": "2019-11-19T16:19:18Z", "digest": "sha1:KFH2ZSULDVIHDT7DWLHDTDCV2EMKFP4L", "length": 8765, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vidya Balan in all time favourate Kamal movie - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » வித்யாபாலனுக்கு பிடித்த கமல்ஹாசன் படம்\nவித்யாபாலனுக்கு பிடித்த கமல்ஹாசன் படம்\nபிரபல பாலிவுட் நடிகையும் தேசிய விருது பெற்றவருமான நடிகை வித்யாபாலன் சமீபத்தில் தல அஜித்துடன் 'நேர்கொண்ட பார்வை' என்ற திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது காட்சிகள் ஒரு சில நிமிடங்களே இருந்தாலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த காட்சிகளாக இருந்தது.\nஇந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு மிகவும் பிடித்த கமலஹாசன் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தை தனது கணவருடன் சேர்த்து பார்த்ததாகவும், இந்த படம் தன்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் படம் என்றும் சமூக வலைத்தல பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கமல்ஹாசன் ஊர்வசியின் காதல் காட்சிகளும் 'திருப்பு... திருப்பு... என்று கமல்ஹாசன், ஊர்வசியை கொஞ்சும் காட்சிகளும் தன்னை மிகவும் கவர்ந்த காட்சிகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் வித்யாபாலன் தற்போது கணித மேதை சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். கமலஹாசன் குறித்து பெருமையுடன் பேசிய வித்யா பாலன் விரைவில் அவருடன் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nகம��ுடன் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் அதிரடி பேட்டி\nகாயத்ரி ரகுராமுக்கு ஏற்பட்ட திடீர் இழப்பு\nரஜினி சொன்ன 'அதிசயம்' குறித்து கமல்ஹாசன் கருத்து:\nவெற்றிடம் குறித்து நடிகர் விவேக்கின் நகைச்சுவை பதில்\nசிறிய இலக்குகளும் பெரிய இலக்குகளும்: டாக்டர் பட்டம் பெற்ற பின் கமல் உரை\nபழம்பெரும் நடிகரின் நூற்றாண்டு விழாவில் ரஜினி-கமல்\nஅதிமுக இன்று சொன்னதை 2013ஆம் ஆண்டே சொன்ன ரஜினி\nரஜினி-கமலுக்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்\nகமல்ஹாசனுக்கு கிடைத்த புதிய மரியாதை\nஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் சூர்யா எடுக்கும் அவதாரம்\nரஜினியின் அதிசயம்-அற்புதம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\n8 வருடங்கள் கழித்து திடீரென மீண்டும் விரதம் இருக்கும் நயன்தாரா\nஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினி-கமல் அரசியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா\nதம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி\nவிமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்\nகமல்ஹாசன் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்: விஜய்சேதுபதி\nவிஜய்யுடன் நடிப்பது வேற லெவல் அனுபவம்: 'தளபதி 64'ல் இணைந்த டிவி நடிகை\nபோதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக நடிகை திடுக்கிடும் புகார்\nகார்த்திக் சுப்புராஜ்-கீர்த்தி சுரேஷின் டைட்டில் குறித்த தகவல்\nகார்த்திக் சுப்புராஜ்-கீர்த்தி சுரேஷின் டைட்டில் குறித்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/30-apr-2018", "date_download": "2019-11-19T15:24:45Z", "digest": "sha1:AIX3HHWI3SLOQDC2EC2EKHJ5NWHYEFWS", "length": 6857, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - சுட்டி விகடன்- Issue date - 30-April-2018", "raw_content": "\nஅவெஞ்சர்ஸ் அதகளம் - இது இன்ஃபினிட்டி வார் சீசன்\nவேட் வாட்ஸ் ஜெயித்த கதை\nகனவு ஆசிரியர் - இனி நினைவுகளில்....\nமாணவர்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறலாம்\n+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஇது CSK ஹேண்ட் புக்\nஅவெஞ்சர்ஸ் அதகளம் - இது இன்ஃபினிட்டி வார் சீசன்\nவேட் வாட்ஸ் ஜெயித்த கதை\nகனவு ஆசிரியர் - இனி நினைவுகளில்....\nஅவெஞ்சர்ஸ் அதகளம் - இது இன்ஃபினிட்டி வார் சீசன்\nவேட் வாட்ஸ் ஜெயித்த கதை\nகனவு ஆசிரியர் - இனி நினைவுகளில்....\nமாணவர்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறலாம்\n+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஇது CSK ஹேண்ட் புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/author/news-desk-4/page/2", "date_download": "2019-11-19T15:14:32Z", "digest": "sha1:JJHTTAVY2GPSBVQ6FSCNFLTCR2WNG5MN", "length": 10488, "nlines": 93, "source_domain": "metronews.lk", "title": "Page 2 – Metronews.lk", "raw_content": "\n17 வயதின் கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் நான்காவது தடவையாக பிரேஸில் சம்பியனானது\nபிரேஸில் தேசத்தின் பிர­சி­லியா, பெசி­ராவோ விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற இறுதிப் போட்­டி­யின் கடைசிக் கட்­டத்தில் போடப்­பட்ட கோலின் உத­வி­யுடன் மெக்ஸிகோவை 2–1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்ட பிரேஸில் 17…\nகௌரவ பதவி என்பது சம்பளம் பெறும் உத்தியோகமல்ல: தற்போதைய அரசியல் கலாசாரத்தில் மாற்றம் வேண்டும்…\n(நெவில் அன்­தனி) கௌரவ அமைச்சர் என்ற பத­வி­யா­னது கௌரவ சேவை புரி­வ­தாகும். கௌரவ பதவி என்­பது சம்­பளம் பெறும் உத்­தி­யோகம் அல்ல. கௌரவ என்ற சொற்­ப­தத்தை பெய­ருக்கு முன்னால் போட்­டுக்­கொண்டு சம்­பளம் பெறு­வது சரி­யல்ல. இந்த சொற்­ப­தத்­துடன்…\nபிரான்ஸில் பாலம் இடிந்ததால் சிறுமி உட்பட இருவர் பலி\nபிரான்ஸில் பாலமொன்று நேற்று இடிந்து வீழ்ந்ததால் ஒரு சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். டவ்லோஸ் நகரிலிருந்து 30 கிலோமீற்றர் தூரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பாலம் நேற்று இடிந்து வீழ்ந்தால்…\nசப்ராஸ் அஹ்மத் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்தால் பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம்பிடிக்கலாம்…\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட சப்ராஸ் அஹ்மத், உள்­நாட்டு கிரிக்கெட் போட்­டி­களில் சிறப்­பாக விளை­யா­டி­னால் பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம் பிடிக்­கலாம் என பாகிஸ்தான் பிர­த­மரும் 1992 உலக சம்­பியன்…\nஇலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவர் பாறூக் திடீர் மறைவு\n(காங்­கே­ய­னோடை நிருபர்) இலங்கை கால்­பந்­தாட்ட சங்­கத்தின் உப தலை­வர்­களில் ஒரு­வரும், இலங்கை கால்­பந்­தாட்ட மத்­தி­யஸ்தர் சங்க உறுப்­பி­னரும், காத்­தான்­குடி கால்­பந்­தாட்ட லீக் தலை­வ­ரு­மான என்.ரி. பாறூக் தனது 55ஆவது வயதில் நேற்று…\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியின் அதிகாரபூர்வ கொடி வெளியிடப்பட்டது\nநிறை­வேற்று அதி­காரம் கொண்ட இலங்­கையின் ஏழா­வது ஜனா­தி­ப­த��­யாகப் பத­வி­யேற்­றுள்ள கோட்­டா­பய ராஜ­பக்­ ஷவின் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ர­பூர்வ கொடி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இந்தக் கொடியில் பிர­தா­ன­மாக தாமரை மலர்…\nதேர்தல்கள் ஆணைக்குழு ஆணையாளர் ஒருவரின் முறைப்பாட்டில் கருணாவுக்கு எதிராக விசாரணை\n(எம்.எப்.எம்.பஸீர்) தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் முன்னாள் உப தலை­வரும் முன்னாள் பிரதி அமைச்­ச­ரு­மான கருணா அம்மான் என அறி­யப்­படும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும் கருத்­துக்கள்…\nதேர்தல்கள் வன்முறைகள், சட்ட மீறல்கள் தொடர்பில் 141 பேர் கைது: 2015 ஜனாதிபதித் தேர்தலுடன்…\nஎம்.எப்.எம்.பஸீர், ரெ.கிறிஷ்­ணகாந் இம்­முறை இடம்­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்தல் மிக அமை­தி­யான ஜனா­தி­பதித் தேர்தல் என பொலிஸ் தலை­மை­யகம் தெரி­விக்­கின்­றது. பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் சந்­திப்பில்…\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் பதவிப்பிரமாண வைபவத்தில்…\nஇலங்­கையின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட 7 ஆவது ஜனா­தி­ப­தி­யாக கோட்­டா­பய ராஜ­பக் ஷ அநு­ரா­த­புரம் ருவன்­வெ­லி­சே­யவில் வைத்து பிர­தம நீதி­ய­ரசர் முன்­னி­லை யில் நேற்றுச் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்டார். இந்­நி­கழ்வில் பிர­தமர் ரணில்…\nதமிழ்,முஸ்லிம் மக்கள் இனியாவது என்னுடன் ஒன்றிணைய வேண்டும் -புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ அழைப்பு\n(அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்துஇரா­ஜ­துரை ஹஷான்) இலங்­கையின் 7 ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக வர­லாற்று சிறப்­பு­மிக்க ருவன்­வெ­லி­சேய வளா­கத்தில் பத­வி­யேற்­றதன் பின்னர், துட்­ட­கை­முனு மன்­னரின் உரு­வச்­சி­லைக்கு…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/09/03/", "date_download": "2019-11-19T15:57:23Z", "digest": "sha1:AXA64ZBXBB7H4UNM2FUFMOIPDY3NX27X", "length": 8653, "nlines": 102, "source_domain": "www.thamilan.lk", "title": "September 3, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n“பிணைமுறி மோசடியாளர்களில் முக்கியமானவர்கள் கூண்டில் ஏறவேண்டிவரும்” – ஜனாதிபதி மைத்ரி \nஇலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும். முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை விட, இன்னும் பெரியவர்களை தண்டிக்க குற்றப்பத்திரம் தயாராகி விட்டதாக அதிரடி அறிவித்தல் விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nரி 20 – இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து \nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. Read More »\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரித்தானியா விலகும்\nநடவடிக்கையைத் தடுக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ள பிரித்தானியப் பிரதமர் தேர்தலொன்று அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். Read More »\nஆப்கான் யுத்தம் அமெரிக்க – தலிபான் ஒப்பந்தம்\nதலிபான்களுடன் கொள்கை அளவில் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா அடுத்த 20 வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது 5,400 துருப்புக்களை மீளப்பெறுமென, வொஷிங்டன் உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார். Read More »\nஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு \nஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு \nஇலங்கை அணிக்கு அபராதம்; குற்றத்தை ஏற்றார் மாலிங்க\nநியூசிலாந்து அணிக்கு ஏதிரான முதலாவது இருபதுக்கு-20 சர்வதேச போட்டியில், இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசாமல், மேலதிக நேரத்தை எடுத்துக்கொண்டமையால், சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் அணி மீது அபராதம் விதித்துள்ளது. Read More »\nகல்கிசையில் கோஷ்டி மோதல் – ஒருவர் பலி \nகல்கிசையில் கோஷ்டி மோதல் - ஒருவர் பலி \nசந்திரயானில் இருந்து லேண்டர் வெற்றிகரமாகப் பிரிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை வெற்றிகரமாகப் பிரித்து சாதனை படைத்தனர். Read More »\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான திகதி தீர்மானம் \nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான திகதி தீர்மானம் \nகோட்டாவை வாழ்த்தினார் இம்ரான் கான் – பாகிஸ்தானுக்கும் அழைப்பு \nஇடைக்கால(காபந்து) அரசாங்கம் ஒன்று நாளையதினம் முதல்…\nரவினாத வெளிவிவகார அமைச்சின் செயலராக மீள் நியமனம் \nஜனாதிபதி – இந்திய அமைச்சர் சந்திப்பு ( படங்கள் )\nமுன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார் \nதேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே தமிழரும், ம��ஸ்லிம்களும் தொடர்ந்து வாழ வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன்\nமனித உரிமை – பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துக – கோட்டாவிடம் சுட்டிக்காட்டியது அமெரிக்கா \nரணிலின் விசேட யோசனை சபைக்கு – புதிய அரசியல் கூட்டணி அமைக்கிறார் சஜித் \nவாக்களிப்பு நிலையத்திற்குள் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535632", "date_download": "2019-11-19T16:11:34Z", "digest": "sha1:DOD67BWWKKNBYNL652RZ4TCZWQHGVBUB", "length": 10939, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Road | திருச்சுழி-கமுதி மார்க்கத்தில் மழையால் சகதிக்காடான தற்காலிக சாலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்சுழி-கமுதி மார்க்கத்தில் மழையால் சகதிக்காடான தற்காலிக சாலை\nதிருச்சுழி: திருச்சுழி-கமுதி மார்க்கத்தில் பனையூர் அருகே, புதிய பாலப் பணி நடக்கும் சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலை மழைக்கு சேறும், சகதியுமாக மா��ியுள்ளது. இதில் வாகனங்கள் சிக்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மதுரையில் இருந்து காரியாபட்டி, திருச்சுழி வழியாக கமுதி செல்லும் சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் 15 கி.மீ., தூரம் சுற்றி அருப்புக்கோட்டை வழியாக சென்று வந்தனர். இந்நிலையில், காரியாபட்டி முதல் கமுதி வரை 50 கி.மீ., தூர சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று, தமிழக அரசு ரூ.38 கோடி ஒதுக்கி, சாலை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இப்பணியில் மழை நீர் செல்ல சாலையின் குறுக்கே புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு பணிகள் நடக்கும் பகுதிகளில், தற்காலிக தூம்பு பாலம் அமைத்து, அதன் மேல் சாலை அமைத்து, வாகனங்கள் செல்ல வழி அமைக்க வேண்டும்.\nஆனால், பனையூர் அருகே புதிய பாலம் அமைக்கும் சாலையில், தற்காலிக சாலை அமைக்கப்படவில்லை. சாலையின் ஓரத்தில் காட்டுப்பகுதியில் மண்ணை நிரவி தற்காலில் சாலை அமைத்தனர். இந்த வழியாக வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில், மழை பெய்ததால், தற்காலிக சாலை சகதிக்காடானது. இதனால், மதுரையிலிருந்து வருகின்ற வாகனங்கள் சேற்றில் சிக்குகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பயணிகள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். நேற்று காலையில் லாரி சேற்றில் சிக்கியதால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, பனையூர் அருகே, புதிய பாலம் அமைக்கும் சாலையில், தற்காலிக சாலையை தரமாக அமைத்து, வாகனங்கள் சென்று வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க தமிழக அரசு ரூ. 30 கோடி நிதி\nவைகை கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு\nவிழிப்புணர்வு மட்டும் போதாது... நடவடிக்கையும் தேவை.... மனுகொடுத்து டெங்குவை தடுக்க களமிறங்கிய பள்ளி மாணவர்கள்; கிருஷ்ணகிரி அருகே சுவாரஸ்யம்\nஎஸ்ஐ வீட்டுக்குள் புகுந்த பாம்பு கடித்து கொன்ற வளர்ப்பு நாய்\nஅதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் வறண்டது கொரட்டூர் ஏரி: கழிவுநீர் கலப்ப��ால் கண்கலங்கும் மக்கள்\nகண்ணமங்கலம் அடுத்த, வெல்லூர் கிராமத்தில் கி.பி.10ம் நூற்றாண்டு ‘விஷ்ணு துர்கை’ சிற்பம் கண்டெடுப்பு\nகரணம் தப்பினால் மரணம்: அச்சுறுத்தும் அம்மாபட்டி சாலை... வாகன ஓட்டிகள் அவதி\nபறிமுதல் செய்த லாரியை ஒப்படைக்க கோரி லாரி உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nவாகன ஓட்டிகளை மிரட்டும் ஒற்றை கொம்பன் யானை: வனத்துறையினர் எச்சரிக்கை\nகாட்டாம்புளி குளக்கரையில் வாமன கல் கண்டெடுப்பு: தொல்லியல் துறையின் ஆய்வு மேற்கொள்ளப்படுமா\n× RELATED ஜோலார்பேட்டை அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actor-rajini-gave-houses-to-10-people-affected-by-the-gaja-storm/", "date_download": "2019-11-19T16:05:59Z", "digest": "sha1:3Q5IHZPCULN6RYZ57V4BT23C4BWNXXWD", "length": 12926, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "கஜா புயலால் பாதித்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினி - Sathiyam TV", "raw_content": "\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –…\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரச��� \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கஜா புயலால் பாதித்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினி\nகஜா புயலால் பாதித்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினி\nதமிழகத்தில் போன வருடம் கஜா புயல் வந்தது. இதில் பல பேர் வீடுகளை இழந்து மற்றும் உடைகளை தொட்டங்களை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. தமிழகத்தில் பல இடங்களில் அனைவரும் அவர்களுக்கு பல விதமான உதவிகளை செய்து பழயை நிலமைக்கு மீட்டனர்.\nஅதில் பலருக்கு இன்னும் தங்க வீடு கிடைக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் கோடியங்கரை தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலால் பலர் பாதிக்கப்பட்டனர்.\nஇதில் வீடுகளை இழந்து தவித்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் லா ரூ. 1.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகை மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன் முன்னிலையில் 10 பேருக்கு வீடுகள் சாவிகள் வழங்கினார்கள்.\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” – சவால் விடும் ஆர்.எஸ்.பாரதி..\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில் நடந்த விபரீதம்..\n இன்று ஒரு நாள் மட்டும் FREE..\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –...\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை...\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில்...\n இன்று ஒரு நாள் மட்டும் FREE..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/g_murugan.php", "date_download": "2019-11-19T16:05:12Z", "digest": "sha1:KJYZWWLXGTGNAAF7IOUY6K7FVLOKFEPD", "length": 31411, "nlines": 55, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Literature | Short Story | Deer | Hunting | G.Murugan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅவன் எங்கோ வெறித்தபடி நின்றிருந்தபோது ஒரு நாய் ஒரு மானைத் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்தான். அந்த இடம் மேடும் பள்ளமும் ஓடையும் பின்னிய சமவெளியாக அவனுக்குத் தெரிந்தது. ஓடையை ஒட்டி இரு கரைகளிலும் வளர்ந்து அடர்ந்து கிடந்த மரங்களும் புதர்களும் வேலிபோல அச்சமவெளியைப் பிரித்துச் சென்றன. ஓடை அநேகமாகக் கடலில் சென்று சேரும் போல் தோன்றியது. ஆமாம். அதோ தெரிகிறதே மேடு, அதன் சரிவில் வெகு தொலைவில் ஒரு பிரம்மாண்டமான கடல் இருக்கிறது.\nமேட்டில் ஏராளமான ஆட்கள் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவனுக்குச் சமீபத்தில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உல்லாசமாகத் திரிகிறார்கள். இந்த இடம் திறந்தவெளி மிருகக்காட்சி சாலையே தவிர வேறில்லை. இதைக் காணத்தான் அவனும் வந்திருக்கிறான்.\nசில மிருகங்களைக் கூண்டுகளில் அடைத்து வைத்துவிட்டுச் சில மிருகங்களை வெளியே உலாவ விட்டிருக்கிறார்கள். கூண்டுக்கருகில் அதிக நெரிசல் காணப்படுகிறது. அந்த மிருகங்களைக் காண முட்டி மோதுகிறார்கள். ஆபத்தான காட்டு மிருகங்கள் அவை. காட்டுமிருகங்கள்தான் என்றாலும் எப்போதாவது காட்டைப் பார்த்திருக்கின்றனவா - தெரியவில்லை. ஒரு வேளை அவற்றின் தாய் மிருகங்களோ, மூதாதையர்களோ காட்டில் வசித்திருக்கலாம்.\nஇதோ இந்த மான் போன்ற சாதுவான பிராணிகள் திறந்தவெளியில் திரிகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித்தான் நாய் மானைத் துரத்திக்கொண்டு வந்திருக்கிறது. சுற்றி வளைத்து விட்டது. மானின் முகத்தருகே உறுமி, தனது விரோதத்தைத் திறந்த பற்களின் மூலம் உணர்த்துகிறது. மானோ அச்சமுற்று திகைத்து நிற்கிறது. அது ஓடையை ஒட்டிய சரிவு. இரண்டு பக்கமும் வேலி போட்டதுபோல் புதர். ஒரு பக்கம் நாய், இன்னொரு பக்கம் இவன். இப்படித்தான் அந்த மான் இவனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவன் மகிழ்ச்சியுற்றான். எதிர்பாராமல் ஒரு அற்புத அன்பளிப்பு அவனுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த நாய்க்கு மான் தேவைப்படவில்லை. விரட்டிக்கொண்டு வந்தது அவ்வளவுதான்; ஏதோ ஒரு தினவு, நாயாக பிறந்துவிட்டதன் குணசேஷ்டை.\nமான் நல்ல வளர்ச்சியுடன் இருந்தது. கொம்புகள்கூட நேர்த்தியாக இருந்தன. கொம்புகளுடன் உள்ள மான்களைக் காணும்போது, பொருத்தமில்லாத எதையோ தலையில் சுமந்தபடி திரிகிறதே எனத் தோன்றும் அவனுக்கு.\nமான் கறி சாப்பிட்டு அவனுக்கு வெகு நாட்களாகி விட்டது. எப்போது கடைசியாகச் சாப்பிட்டோம் என்பதுகூட மறந்து போய் விட்டது. இப்போதெல்லாம் மான்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை. வேட்டைக்காரர்களுக்குப் புலப்படாமல் காட்டில் வெகு தொலைவுக்குப் போய்விட்டன அவை. அவனுக்கு அருகில் ஆட்கள் யாரும் தென்படவில்லை. எல்லோரும் தொலைவில் இருக்கிறார்கள். பக்கத்தில் போனதும் நாயும் பின்வாங்கிவிட்டது. இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுபோல மான் அவனிடத்தில் பணிந்து நின்றதைக் கண்டான். தன்னைச் சீண்டும் உல்லாசிகளுடனும், நாயுடனும் போராடிக் களைத்ததுபோலக் காணப்பட்டது.\nஅவன் மானின் அருகே போய் முதுகின் மேல் தட்டி உரிமையுடன் அதட்டினான். அது அவனுடன் ஓடையை நோக்கிச் ச��ன்றது. இருவரும் பள்ளத்தில் இறங்கினார்கள். ஓடையில் நீர்வரத்து நின்று, வெறும் மணல் பாட்டை மட்டும் ரகசியமாகப் புதருக்குள் நீண்டு படுத்திருக்கிறது. இந்த ஓடை அதோ தெரிகிறதே காடு, அதற்குள்ளிருந்துதான் வெளிப்பட்டு இச்சமவெளிக்கு வருகிறது. காடுகளிலிருந்து ஒவ்வொன்றாக வெளியேறிக் கொண்டிருக்க இந்த ஓடை மட்டும் தனது வேர்களைக் காட்டுக்குள் எப்போதும் புதைத்தே வைத்திருக்கிறது.\nஅகலமான இலைகள் கொண்ட சில செடிகளை வெட்டி மணலின் மேல் பரப்பி மானை அதன் மேல் நிற்க வைத்தான். அதிசயிக்கத்தக்க ஒரு பணிதலுடன் அது நின்றது. துக்கத்தில் உறைந்திருந்தது அதன் கண்கள். அதன் குரல்வளையை அறுத்தபோதும், மினுமினுப்பான அதன் வயிற்றைப் பிளந்தபோதும் அது திமிறவில்லை, எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை.\nகத்தியால் மானைச் சிறிய துண்டுகளாக்கினான். சிறிது நேரத்திற்கு முன் துள்ளி விளையாடிக்கொண்டிருந்த மான் இப்போது வெறும் மாமிசப்பிண்டங்களாகப் பகுக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டபோது மனம் சற்று வருந்தத்தான் செய்தது. ரத்தம் தோய்ந்த இலைகள் அங்கே கலைந்து கிடந்தன. புதர்களுக்கு மேலே காகங்கள் கூச்சலுடன் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. பக்கத்தில் துண்டை விரித்து அதன் மேல் பசும் இலைகளை அடுக்கினான். அப்போது புதருக்குள் தலையை விட்டுப் பார்த்துக்கொண்டிருந்த நாய் அவனைத் திடுக்கிட வைத்தது. மானை முதலில் துரத்திக்கொண்டு வந்த நாய்தான் அது. மாமிசத்தின் மீதான விருப்பமும், இயலாமையும் அதன் பார்வையில் தெரிந்தது. குடலை எடுத்து நாய் இருந்த திசையில் வீசி எறிந்தான். அவசரத்தில் ஒன்றுக்கும் உதவாதபடித் தோலைச் சிதைத்து விட்டிருந்தது கத்தி. மிச்சமிருந்தது கொம்பு ஒன்றுதான். இது போன்ற மான் கொம்புகளைத் தனது வீட்டில் நிறைய பார்த்திருக்கிறான். அவனுடைய அப்பா கொண்டுவந்து வைத்திருந்தார். அந்தக் கொம்புகளுக்கு மான் தலை செய்யச்சொல்லி குயவனுக்குச் சொல்லியிருந்தார். அவனோ செய்து கொடுக்காமல் கடைசிவரை ஏதேதோ சாக்கு சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தவன் ஒரு நாள் செத்தே போனான். ஒரு வேளை மான்தலை செய்ய அவனுக்குத் தெரியவில்லையோ என்னவோ. இறுதிவரை தங்களுக்கு ஒரு தலை கிடைக்காத அந்த மான் கொம்புகள் நீண்ட நாட்கள் பரணிலேயே கிடந்���ு காணாமல் போயின.\nகொம்பைக் கொண்டுபோனால் நிச்சயம் அது நம்மைக் காட்டிக்கொடுத்துவிடும் என்று யோசித்தவன் அதைப் புதருக்குள் வீசியெறிந்தான். மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓடையை விட்டு மேலே வந்தான். செருப்புக்குள் ஒட்டியிருந்த மாமிசத்துண்டு கால்களில் நசுங்கிப் பிசுபிசுத்தது. சங்கடத்துடன் செருப்பைக் கழட்டித் துடைத்து மாட்டிக்கொண்டான். ஒருவரும் அவனைக் கவனிக்கவில்லை, சந்தேகம் கொள்ளவில்லை.\nவயல் வரப்பு வழியே அவன் வந்து கொண்டிருந்தான். மூட்டை அதிகம் கனத்தது. தோள்பட்டையெல்லாம் வலி. இரண்டு பக்கங்களிலும் மாற்றி மாற்றிச் சுமந்து வந்தான். மூட்டையில் ஆங்காங்கே ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. வீட்டிற்குக் கொண்டு போய்விட்டால் பிரச்சினை இல்லை. இன்னும் அவனுடைய வீடு வெகு தொலைவில் இருக்கிறது. அங்குபோய் சேர்வதற்குள் துண்டு முழுவதும் நனைந்துவிடும்.\nஏதோ ஒரு உணர்வில் பின்னால் திரும்பிப்பார்த்தான். தொலைவில் கூட்டமாக ஆட்கள் தென்பட்டார்கள். அவர்கள் இவன் வந்த பாதையில்தான் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள், ஆமாம், அவர்களுக்குத் தெரிந்துவிட்டிருக்கிறது. எதுவோ காட்டிக்கொடுத்திருக்கிறது. பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்குச் சமீபத்தில் இருந்தது சின்னத்தம்பி கவுண்டனுடைய வீடுதான். அங்குதான் போக வேண்டும். எப்போதும் இதுபோல் குற்றம் புரிந்ததில்லை. அவனுக்கு இதெல்லாம் பழக்கமில்லை. ஏதோ ஒரு உந்துதலில், ஆர்வத்தில் செய்துவிட்டான்.\nவீட்டுக்கு முன்னால் இருந்த களத்தில் ஆட்கள் யாரும் தென்படவில்லை. தொலைவில் எங்கோ வேலை செய்து கொண்டிருப்பார்கள்; இல்லையெனில் அருகிலிருக்கும் காட்டுக்குப் போயிருக்க வேண்டும். வரப்பிலிருந்து களத்தில் இறங்கித் துரிதமாக நடந்து வீட்டுக்குள் புகுந்தான். கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. இரண்டு திண்ணைகளும் மூங்கில் தட்டியால் மறைக்கப்பட்டிருந்தன. வலது பக்கத் திண்ணையில் உரலும், உரலுக்குப் பின்னால் கூடைகளும், மண்வெட்டிகளும் கிடந்தன. திண்ணையின் மேல் ஏறி ஒரு கூடையை எடுத்து அதற்குக் கீழே மூட்டையை வைத்துக் கவிழ்த்து மூடினான். அதன் மேல் மண்வெட்டி ஒன்றை வைத்தான். கீழே இறங்கி வந்து வெளியே எட்டிப்பார்த்தான். ஆட்கள் இன்னும் வந்���ுகொண்டே இருந்தார்கள். ஆனால் அவன் இங்கே ஒளிந்துகொண்டதை யாரும் பார்த்திருக்க முடியாது. அவர்கள் யாராக இருக்குமென்று அவனால் சரியாக யூகிக்க முடியவில்லை. மிருகக்காட்சிசாலை பாதுகாவலர்களா வனத்துறையினரா வரிசையான அந்தக் கூட்டத்தைப் பார்த்தால் அது மலைவாசிகள் போலவும் இருந்தது. நிச்சயம் இவனைத் தேடித்தான் அவர்கள் வருகிறார்கள். இந்த மானுக்கு உரியவர்களாக இருக்கலாம். மான் யாருக்குச் சொந்தமானதாக இருக்கும் மான் கறியில் அவர்களுக்குப் பங்கு தர வேண்டியிருக்குமோ, என்று சந்தேகம் எழுந்தது.\nகதவைத் திறந்துகொண்டு உள்ளே போனான். வீட்டில் ஒருவரும் இல்லை. கதவை லேசாக மூடிவிட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான். கையில் ரத்தம் பிசுபிசுத்தது. அவனுடைய வேட்டி சட்டையிலும்கூட சில இடங்களில் ரத்தம் படிந்திருந்தது. இன்னும் நன்றாக மூடித் தாழ் போட்டான். திரும்பவும் உட்கார்ந்தான். ஆட்கள் பேசும் சத்தம் தொலைவில் கேட்டது. அது இன்னும் நெருங்கி வந்துகொண்டிருந்தது. தன்னைப் பிடிக்கமுடியாது என்று தெரிந்தும்கூட பயம் அவனை விட்டு அகலவில்லை. அவர்களிடம் அகப்பட்டுக்கொண்டிருந்தால் எவ்வளவு அவமானம் சின்னத்தம்பி கவுண்டனோ அவன் வீட்டில் வேறு யாராவது இப்போது வந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை. கவுண்டன் மட்டும் யோக்கியனில்லை. திருடிவிட்டு எத்தனையோமுறை பஞ்சாயத்தில் கைகட்டி நின்றிருக்கிறான். இவர்களுடைய தோப்பிலேயே ஒருமுறை தேங்காய் திருடிவிட்டு அகப்பட்டுக் கொண்டவன்தான். அவனைப் பிடித்துவந்து மரத்தில் கட்டித் தென்னம்பட்டையால் விளாசினார் இவனுடைய மாமா. அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் குறைக்கச் சொல்லி அவன் ஊராரின் காலில் விழுந்து கெஞ்சியது இவனுக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.\n என்ன நாற்றம் என்பது புரியவில்லை. சுற்றிலும் பார்த்தான். மேலே கூரையில் தையல் இலைகளைக் கோர்த்துத் தொங்கவிட்டிருந்தனர். இன்னொரு இடத்தில் மாட்டின் கழுத்துமணிகள், நெற்றிக் கயிறுகள், அதற்குப் பக்கத்தில் கருத்த நிறத்திலான மாமிசத்துண்டுகள் ஒரு நூலில் கோர்க்கப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தன. உப்புக்கண்டத் தோரணம். என்ன கறி என்று தெரியவில்லை. மான் கறியாகக்கூட இருக்கலாம், சின்னதம்பி கவுண்டனும் வேட்டைக்காரன்தான். தின்றது போக மீதியை இங்கே தோரணமாகத் தொங்கவிட்டு வைத்திருக்கிறான் போல. கூரைக்குக் கீழே பரண் ஒன்று இருந்தது. பெரிய பரண். அதில் ஏழெட்டு வாக்கூடைகள் ஒன்றாக கட்டிப் போடப்பட்டிருந்தன. இன்னும் என்னென்னவோ சாமான்கள். எல்லாம் திருட்டுப் பொருட்களாகத்தான் இருக்க வேண்டும். உள்ளே தேடினால் இவர்களுடைய பொருட்கள்கூடக் கிடைக்கலாம். பரணில் அவைகளுக்கு மத்தியில் நிறைய மான் கொம்புகள் தென்பட்டன.\nஇப்போது ஆட்களின் சத்தம் கேட்கவில்லை. அவர்கள் இந்த இடத்தைக் கடந்து போய்விட்டிருந்தார்கள். இதற்கு மேல் ஒன்றும் பயமில்லை. தப்பித்துவிட்டோம் என்பது உறுதியாகிவிட்டது அவனுக்கு.\nமறுநாளாகத்தான் இருக்க வேண்டும், அவன் தன்னுடைய வயலில் நின்றிருந்தபோது தொலைவில் சின்னதம்பி கவுண்டன் தெரிந்தான். வரப்பில் இவனைப் பார்த்துத்தான் வந்து கொண்டிருந்தான். எதற்காக இங்கே வருகிறான் என்பது தெரியவில்லை; பயம் அடிவயிற்றில் இறங்கியது.\nகவுண்டன் எப்போதும் போல உற்சாகத்துடன் காணப்பட்டான். குற்றத்தின் நிழல் இன்னும் மறையவில்லை; பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அருகே நெருங்கி வருகிறான். அவன் முகத்தில் தெரிந்த சிரிப்பு, தேகத்தின் ஒவ்வொரு அணுவிலும் அவமானத்தின் ஊசியைப் பாய்ச்சுகிறது.\nஅருகில் வந்ததும் கேட்டான், “சுப்பிரமணி, நாளைக்கு நடுகுப்பம் காட்டுக்கு வேட்டைக்கு போறோம் வர்றியா\n“இல்லை, நான் வரலை’’ என்றான் இவன்.\n“ஏன் உனக்கு மான் கறி ஒத்துக்காதோ\n பொண்டாட்டிதான் ஊரிலே இல்லையே, இராத்திரியில போயி என்ன வேல பாக்க போற. ஆத்துத் தெரு ஆட்களெல்லாம் வர்றேன்னு சொல்லியிருக்காங்க’’\n“பருத்திக்கு தண்ணி மாறணும், பத்து நிமிசத்தில வடிஞ்சு போகுது, நிறுத்தி நிறுத்தி விடணும். சப்ளை வேற சரியா வரலை...’’\n“சரி உனக்கு இஷ்டமில்லை. நேத்துகூட எங்க ஊட்ல மான் கறி’’ இரண்டு கையையும் சேர்த்துச் சொன்னான். “இவ்வளவு மான் கறி, யாரோ ஒரு புண்ணியவான் துண்டுல கட்டி கொண்டுவந்து போட்டுவிட்டு போயிருந்தான்.’’\nதிரும்பிப் போகையில்தான் அவனுடைய கால்களைக் கவனித்தான். இவனுடைய செருப்பை அவன் போட்டிருந்தான். அவசரத்தில் செருப்பை அவன் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது இப்போதுதான் ஞாபகத்தில் வந்தது.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/curd-rice/", "date_download": "2019-11-19T14:53:20Z", "digest": "sha1:4P26I775RCZXCGKEEFTHY7IJQI4YAYO2", "length": 10016, "nlines": 114, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "curd rice | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nசாதத்தை கொஞ்சம் குழைவாக வேகவைக்கவும்.ஆற வைக்க வேண்டாம்.பாலை நன்றாகக் காய்ச்சி சூடான சாதத்தில் ஊற்றிக் கிளறவும்.இப்போது சாதம் உடைந்து நன்றாகக் குழைந்திருக்கும்.சாதம் இளஞ் சூடாக இருக்கும்போதே தயிர்,உப்பு சேர்த்துக் கிளறவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறி மூடி வைக்கவும்.கேரட்,வெள்ளரிக்காய் இவற்றை வேண்டிய வடிவத்தில் நறுக்கி,அதனுடன் திராட்சையையும் பரிமாறும்போது சேர்த்துக் கொள்ளலாம்\nசாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசி, சாதம், தயிர், பால், curd rice, sadham, thayir, thayir sadham. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காய���் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nபருப்புக் கீரை / Paruppu keerai\nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nதக்காளி சட்னி (அ) காரச் சட்னி\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/11/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C-9/", "date_download": "2019-11-19T15:55:13Z", "digest": "sha1:YHTXECVO6YT22SXRORDYIXKHEQSAHK7U", "length": 18874, "nlines": 194, "source_domain": "kuvikam.com", "title": "கடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகடைசிப்பக்கம் -டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅசோகமித்திரனின் ‘நண்பனின் தந்தை’ தொகுப்பில் (நற்றிணை பதிப்பு) ஹார்மோனியம் சிறுகதை வாசித்துக் கொண்டிருந்தேன் – ஷீர்டி சாய்பாபா வண்டியில் ஒலிபெருக்கியில் பஜன் ஒலிக்கிறது – மஞ்சள் வேட்டி கட்டிய ஒருவன் கையில் ஹார்மோனியத்துடன் வண்டியைத் தள்ளி வருகிறான் – தெருமுனையில் பாடுவானாம்– இவனுக்கு ஹார்மோனியம் யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் தந்தையாக இருக்கலாம். அவன் பாடல் ஒலிபெருக்கியின் பாடலைவிட நன்றாக இருக்கிறது தந்தையாக இருக்கலாம். அவன் பாடல் ஒலிபெருக்கியின் பாடலைவிட நன்றாக இருக்கிறது நான்கைந்து கட்டைகளை மட்டும் அழுத்தி, பாட்டின் முழு வடிவமும் வருவதாக எழுதுகிறார். போகிற போக்கில் நேருவுக்கு ஹார்மோனியம் தெரிந்திருக்காது, பாரதியாருக்கும் ,ரவீந்திரருக்கும் ஹார்மோனியம் பிடிக்காது, ஆந்திராவில் ரயிலில் ஹார்மோனியப் பிச்���ைக்காரர்கள் உண்டு என்று சொல்லி, ஹார்மோனியத்தில் கடவுள் உண்டு என்று முடிக்கிறார்\nமண்டைக்குள் கொஞ்சம் ஹார்மோனியம் நினைவுகள் பெல்லோஸ் (BELLOWS) போட்டன\nஅந்தக் காலத்தில் விடியவிடிய நடக்கும் இசை நாடகங்கள், கூத்துக்கள் இவற்றின் மெயின் பின்னணி வாத்தியம் ஹார்மோனியம்தான் ஸ்ருதி சேர்த்து, உச்சஸ்தாயியில் பாடப்படும் பாடல்கள் – மைக் இல்லாத காலங்கள் ஸ்ருதி சேர்த்து, உச்சஸ்தாயியில் பாடப்படும் பாடல்கள் – மைக் இல்லாத காலங்கள் – வசனங்களை விடவும் மிகவும் பிரசித்தி பெற்றவை – வசனங்களை விடவும் மிகவும் பிரசித்தி பெற்றவை பாடகரின் ஸ்ருதியுடன் ஒன்றாகி, உடன் ஒலிக்கும் முக்கியமான இசைக்கருவி ஹார்மோனியம். எஸ் ஜி கிட்டப்பா, கே பி சுந்தராம்பாள் போன்ற அந்தக்காலக் குரல்கள் நாடகமேடையை ஹார்மோனியத்தின் துணையுடனேயே ஸ்ருதி கூட்டின\nமுன்னமே வேறு வடிவங்களில் இருந்தாலும், 1840 ல் அலெக்சாண்டர் டீபைன் என்னும் ப்ரெஞ்சுக்காரர்தான் முதன் முதலில் பெயரிட்டு, ஹார்மோனியத்தை வடிவமைத்துக் காப்புரிமையும் பெற்றார்\nகாற்று மூலம் ஒலியெழுப்பும் காற்று வாத்தியம் – (வாயினால் காற்று ஊதி வாசிக்கும் புல்லாங்குழல், நாதஸ்வரம் போன்று) துருத்திகள் மூலம் (BELLOWS) காற்றை ஊதி ஒலியெழுப்பப்படும் ‘பைப்ஆர்கன்’, மேலைநாட்டு அக்கார்டியன் போன்ற இசைக்கருவிகளின் மறுவடிவமே ஹார்மோனியம் நம் பாரம்பரிய வழக்கப்படி, அமர்ந்து வாசிக்க வடிவமைக்கப்பட்டது நம் பாரம்பரிய வழக்கப்படி, அமர்ந்து வாசிக்க வடிவமைக்கப்பட்டது தோளின் குறுக்கே பட்டையில் கட்டி, நின்றபடியேவும் வாசிப்பவர்கள் உண்டு\nசெவ்வகப் பித்தளைத் தகடுகள்மேல் துருத்திக்கொண்டிருக்கும் மெல்லிய தகடுகள், ஊதும் காற்றினால் அதிர்வடைந்து, இணைக்கப்பட்டிருக்கும் ஸ்வரக் கட்டைகளுக்கேற்ப ஒலியெழுப்பும் ஆரம்பகாலத்தில் காற்றுத் துருத்தியைக் காலால் பெடல் செய்து ஒலியெழுப்பினர் – “கால்ஹார்மோனியம்” ஆரம்பகாலத்தில் காற்றுத் துருத்தியைக் காலால் பெடல் செய்து ஒலியெழுப்பினர் – “கால்ஹார்மோனியம்” பின்னர் இடது கையினால் துருத்தியை அசைத்து, காற்று ஊதப்பட,வலது கை விரல்கள் (சுண்டுவிரல் தவிர பின்னர் இடது கையினால் துருத்தியை அசைத்து, காற்று ஊதப்பட,வலது கை விரல்கள் (சுண்டுவிரல் தவிர) ஸ்வரக்கட்டைகள் மீது வழுக்���ி, நாட்டியமாட, ஸ்வரங்கள், ராகங்களாக வாசிக்கப்படுகின்ற அதிசயம் அரங்கேறியது\nவடக்கிந்திய இசையில் ஹார்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு – ஹிந்துஸ்தானி, கஜல், அபங்க் என எல்லாவகைப் பாடல்களுக்கும் முக்கிய பக்கவாத்தியம் ஹார்மோனியம்தான் (சிலருக்கு சாரங்கிதான் பிடிக்கும்). பீம்சென் ஜோஷி போன்றோருக்கு ஹார்மோனியமே பிரதானம் – ஹரிஹரன், பங்கஜ்உதாஸ், ஜெகஜித்சிங் கஜலுக்கும் அதுவே பக்கவாத்தியம்\nதென்னிந்தியாவில், பஜனைகள், நாம சங்கீர்த்தனங்களில் அதிக அளவில் ஹார்மோனியம் வாசிக்கப்படுகிறது. கர்னாடக சங்கீத நுட்பங்கள் ஒரு சில வாசிப்பது சிரமம் என்பதால், ஆல் இண்டியா ரேடியோவில் 1940 முதல் 1971 வரை ஹார்மோனியம் வாசிப்பது தடை செய்யப்பட்டிருந்தது – இன்று எப்படியோ தெரியாது. இப்போதெல்லாம் கீபோர்டுதான் எனக் கேள்விப்படுகிறேன்.\nமுதன் முதலில் நண்பர் ஒருவர் ’பேசிக்’ மாடல் (சிங்கிள் ரீட்) ஹார்மோனியம் ஒன்று கொடுத்தார். நானும் ஒரு கீபோர்ட்ஆர்டிஸ்டை (அவர் ஒரு சிறந்த இசைவல்லுனர் – கர்னாடக சங்கீதத்தில் பாடல்கள் இயற்றி, கீபோர்டில் இசையமைப்பார் – இசையை ரசிப்பதே ஒரு கலை – அதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்) குருவாகக் கொண்டு கொஞ்சநாள் இசைப்பயிற்சி செய்தேன்) குருவாகக் கொண்டு கொஞ்சநாள் இசைப்பயிற்சி செய்தேன் தொடர்ந்து பயிற்சி செய்யாமல் விட்டு விட்டேன் – குருவின் பெயர் தப்பித்தது\nமைலாப்பூரில் செம்பை சிஷ்யர் ஒரு பாட்டு வாத்தியார் – மறைந்த நண்பர் தாமஸ் மூலம் அவர் அறிமுகம் – சில நாள் அவரிடம் ’பாட்டு கிளாஸ் ’க்குப் போனேன் (தோளில் ஜோல்னாப் பையில் சாம்பமூர்த்தி இசைப் புத்தகம்) – சில ராகங்கள், சில சின்னப் பாடல்களுடன் நிறுத்திக்கொண்டேன் – அதற்குமேல் அவர் பொறுமையை சோதிக்க எனக்கு மனமில்லை) – சில ராகங்கள், சில சின்னப் பாடல்களுடன் நிறுத்திக்கொண்டேன் – அதற்குமேல் அவர் பொறுமையை சோதிக்க எனக்கு மனமில்லை அவரிடம் ஒரு அருமையான டபுள் ரீட் ஹார்மோனியம் இருக்கும் – சா…பா…சா – நம் குரலுடன் இழையும்போதே, பிசிரில்லாததாய்த் தெரியும் உலகம்\nஹார்மோனியத்துடன் பாடல் என்றால் முதலில் என் நினைவுக்கு வருபவர் பித்துக்குளி முருகதாஸ் – அவரது பக்திப் பாடல்களின் ஜீவனே ஹார்மோனியத்தில்தான் என்று கூட நான் நினைப்பதுண்டு\nதிரைப்பட இசையமைப்பாளர��கள் – ஒரு சிலரைத் தவிர – ஹார்மோனியம் துணையுடன்தான் மெட்டுக்கள் போடுவார்கள். எம் எஸ் வி, மஹாதேவன் இசையமைப்பில் ஹார்மோனியம் பல பாடல்களில் கூடவேவரும். எம் ஜி ஆரின் ’நாடோடி’ யில் எல்லாப் பாடல்களுக்கும் ஹார்மோனியம்தான் பேஸ் – ஹீரோ ஒரு தெருப்பாடகன் (நாடு, அதை நாடு, அன்றொருநாள் இதே நிலவில் பாடல்கள் காலத்தினால் அழியாதவை (நாடு, அதை நாடு, அன்றொருநாள் இதே நிலவில் பாடல்கள் காலத்தினால் அழியாதவை). இளையராஜாவின் அம்மன் கோயில் கிழக்காலே, காசி படப் பாடல்களில் ஹார்மோனியம் அழகாகச் சேர்க்கப்படிருக்கும்\n“ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” – பாலச்சந்திரராஜு அவர்களின் நல்ல புத்தகம். (மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு). வாசித்திருக்கிறேன் – நான் புத்தகத்தைச் சொன்னேன்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535633", "date_download": "2019-11-19T16:04:02Z", "digest": "sha1:27TUUL6U5CHA4JUWLKPL4L7NSKAAOZ45", "length": 10957, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Dengue | ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளால் டெங்கு கொசு உற்பத்தி அபாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளால் டெங்கு கொசு உற்பத்தி அபாயம்\nஅறந்தாங்கி: ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் ஜெகதாபட்டினத்தில் மறைமுகமாக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஜெகதாபட்டினம் மீனவர்கள் பிடித்து வரும் மீன், இரால், நண்டு மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணி கிடைத்து வருகிறது.\nபல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் ஜெகதாபட்டினம��� மீன்பிடி இறங்கு தளத்தில், கடற்கரை ஓரமாக குவிந்துள்ள பல டன் பிளாஸ்டிக் கழிவுகளால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் கொசுக்கள் மீனவ மக்களை கடிப்பதால், அவர்கள் பலவித நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். சிலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெகதாபட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடலுக்குள் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் உருவாகும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் விசைப்படகுகளின் விசிறிகளில் சிக்குவதால், விசிறிகள் சேதமடைகின்றன. இதனால் மீனவர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.\nபிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துமாறு மீனவர்கள் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் அவர்கள் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மீன்பிடி இறங்கு தளத்தில் கடற்பகுதியில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாகும்.\nவேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க தமிழக அரசு ரூ. 30 கோடி நிதி\nவைகை கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு\nவிழிப்புணர்வு மட்டும் போதாது... நடவடிக்கையும் தேவை.... மனுகொடுத்து டெங்குவை தடுக்க களமிறங்கிய பள்ளி மாணவர்கள்; கிருஷ்ணகிரி அருகே சுவாரஸ்யம்\nஎஸ்ஐ வீட்டுக்குள் புகுந்த பாம்பு கடித்து கொன்ற வளர்ப்பு நாய்\nஅதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் வறண்டது கொரட்டூர் ஏரி: கழிவுநீர் கலப்பதால் கண்கலங்கும் மக்கள்\nகண்ணமங்கலம் அடுத்த, வெல்லூர் கிராமத்தில் கி.பி.10ம் நூற்றாண்டு ‘விஷ்ணு துர்கை’ சிற்பம் கண்டெடுப்பு\nகரணம் தப்பினால் மரணம்: அச்சுறுத்தும் அம்மாபட்டி சாலை... வாகன ஓட்டிகள் அவதி\nபறிமுதல் செய்த லாரியை ஒப்படைக்க கோரி லாரி உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nவாகன ஓட்டிகளை மிரட்டும் ஒற்றை கொம்பன் யானை: வனத்துறையினர் எச்சரிக்கை\nகாட்டாம்புளி குளக்கரையில் வாமன கல் கண்டெடுப்பு: தொல்லியல் துறையின் ஆய்வு மேற்கொள்ளப்படுமா\n× RELATED டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T16:30:44Z", "digest": "sha1:B4PRXG3EUZRJJHIIQ37M447QGGM3DJD3", "length": 4683, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "சக்தி ஆயுதம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஸ்ரீ மஹாபாரதம் - கும்பகோணம் பதிப்பு - 1919\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2015, 19:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/12/blog-post_46.html", "date_download": "2019-11-19T16:28:37Z", "digest": "sha1:BAYZ3AJONS2WUOYSWBXA22RBDILQLIAY", "length": 25642, "nlines": 43, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "தேவை ஒரு மறுமலர்ச்சி", "raw_content": "\nதேவை ஒரு மறுமலர்ச்சி எஸ்.கே.விஜயலட்சுமி, எழுத்தாளர், சேலம். ஆண்களால் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளும், பெண்களால் ஆண்கள் அனுபவிக்கும் கொடுமைகளும் அங்கொன்றும், இங்கொன்றுமாய் எப்போதோ ஒரு முறை நடந்து கொண்டிருந்த கொடுஞ் செயல்கள் நாளுக்கொன்றாய் மாறி இப்போது தினத்துக்குப் பலவாய் பெருகிக் கொண்டிருக்கிறது. தன்னைக் காதலிக்காத பெண்ணை உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்று இந்த இளைஞர்களுக்கு உபதேசிப்பது யார் காதலித்த பெண் தனக்குக் கிடைக்கா விட்டால் “எங்கிருந்தாலும் வாழ்க” என்று வாழ்த்தி அந்தப் பெண்ணின் வளமான வாழ்க்கைக்கு வழி விடுவது தானே மெய்யான காதலுக்கு அழகு காதலித்த பெண் தனக்குக் கிடைக்கா விட்டால் “எங்கிருந்தாலும் வாழ்க” என்று வாழ்த்தி அந்தப் பெண்ணின் வளமான வாழ்க்கைக்கு வழி விடுவது தானே மெய்யான காதலுக்கு அழகு அதை விட்டுத் தனக்குக் கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என வெறி பிடித்து கொலை செய்வதா காதல் அதை விட்டுத் தனக்குக் கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என வெறி பிடித்து கொலை செய்வதா காதல் இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் ஒற்றைக் குழந்தைகள்தான். அக்கா, தங்கை என்ற உறவையே அறியாத பையன்கள் ஏராளம். இளம் பெண்களைப் பார்த்தாலே நிலை தடுமாறுகிறது இன்றைய இளைஞர்களுக்கு இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் ஒற்றைக் குழந்தைகள்தான். அக்கா, தங்கை என்ற உறவையே அறியாத பையன்கள் ஏராளம். இளம் பெண்களைப் பார்த்தாலே நிலை தடுமாறுகிறது இன்றைய இளைஞர்களுக்கு பெண்கள் இவர்களைப் பார்த்தால், லேசாகச் சிரித்தால் கூட அதைக் காதல் என்று தப்பாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண்குழந்தைகளும் அப்படித்தான். பெற்றோரின் அதீத செல்லமோ அல்லது அவர்களின் அதீதக் கட்டுப்பாடுகளோ பெண்குழந்தைகளைத் தடுமாற வைக்கிறது. தடம் மாற வைக்கிறது. மீடியாக்களிலும், சினிமாவிலும் வருவது போல பார்த்ததும் வருவதல்ல காதல். பெண்கள் இவர்களைப் பார்த்தால், லேசாகச் சிரித்தால் கூட அதைக் காதல் என்று தப்பாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண்குழந்தைகளும் அப்படித்தான். பெற்றோரின் அதீத செல்லமோ அல்லது அவர்களின் அதீதக் கட்டுப்பாடுகளோ பெண்குழந்தைகளைத் தடுமாற வைக்கிறது. தடம் மாற வைக்கிறது. மீடியாக்களிலும், சினிமாவிலும் வருவது போல பார்த்ததும் வருவதல்ல காதல். பார்த்துக் கொண்டே இருந்தாலும் வருவதல்ல காதல். தகுந்த வயதில் இரு மனங்களின் எண்ண அலைவரிசைகள் ஒத்துப் போக வேண்டும். இரு மனங்களும் உண்மையான அன்பினால் உள்ளத்தால் ஈர்க்கப் பட வேண்டும். வெறும் விழியீர்ப்பு விசையால் வருவது இனக் கவர்ச்சி மட்டுமே. இவற்றை எல்லாம் குழந்தைகள் பதின்ம வயதை எட்டி விடுவதற்கு முன்பே பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். பெண்குழந்தைகளைப் பற்றி ஆண் குழந்தைகளுக்கு உயர்வாக சொல்லிக் கொடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். குழந்தைகளிடம் எப்படிப் பேசுவது என்ற தயக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு, குழந்தைகளிடம் உள்ளத்தால் நெருங்கி வாருங்கள். எந்த விஷயமானாலும் பெற்றோரிடம் சொல்லலாம் என்ற ஒரு அன்னியோன்யத்தை குழந்தையின் மனதில் விதையுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பதின்ம வயதுக்கு வந்து விட்டால் அவர்களுடன் சில மணித்துளிகளாவது செலவிட வேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொடுத்து விட்டு கடமை தீர்ந்தது என்று விடக் கூடாது. அவர்களின் நண்பர்கள், பொழுது போக்குகள், அவர்கள் செல்லுமிடங்கள் என்று அவர்கள் மீது ஒரு கண் வ���த்திருக்க வேண்டும். பிள்ளைகளோடும், அவர்களின் நண்பர்களோடும் நட்புடன் பழகுங்கள். இணையத்தில் அவர்கள் நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள் எனத் தெரிந்தால் கண்காணியுங்கள். ஒற்றைப் பிள்ளையாயிற்றே என்று அதீத செல்லமும் வேண்டாம். தண்டிக்கவும் வேண்டாம். கண்டிப்பதில் ஏதும் தவறில்லையே பார்த்துக் கொண்டே இருந்தாலும் வருவதல்ல காதல். தகுந்த வயதில் இரு மனங்களின் எண்ண அலைவரிசைகள் ஒத்துப் போக வேண்டும். இரு மனங்களும் உண்மையான அன்பினால் உள்ளத்தால் ஈர்க்கப் பட வேண்டும். வெறும் விழியீர்ப்பு விசையால் வருவது இனக் கவர்ச்சி மட்டுமே. இவற்றை எல்லாம் குழந்தைகள் பதின்ம வயதை எட்டி விடுவதற்கு முன்பே பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். பெண்குழந்தைகளைப் பற்றி ஆண் குழந்தைகளுக்கு உயர்வாக சொல்லிக் கொடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். குழந்தைகளிடம் எப்படிப் பேசுவது என்ற தயக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு, குழந்தைகளிடம் உள்ளத்தால் நெருங்கி வாருங்கள். எந்த விஷயமானாலும் பெற்றோரிடம் சொல்லலாம் என்ற ஒரு அன்னியோன்யத்தை குழந்தையின் மனதில் விதையுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பதின்ம வயதுக்கு வந்து விட்டால் அவர்களுடன் சில மணித்துளிகளாவது செலவிட வேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொடுத்து விட்டு கடமை தீர்ந்தது என்று விடக் கூடாது. அவர்களின் நண்பர்கள், பொழுது போக்குகள், அவர்கள் செல்லுமிடங்கள் என்று அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். பிள்ளைகளோடும், அவர்களின் நண்பர்களோடும் நட்புடன் பழகுங்கள். இணையத்தில் அவர்கள் நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள் எனத் தெரிந்தால் கண்காணியுங்கள். ஒற்றைப் பிள்ளையாயிற்றே என்று அதீத செல்லமும் வேண்டாம். தண்டிக்கவும் வேண்டாம். கண்டிப்பதில் ஏதும் தவறில்லையே நம் குழந்தைகள் தவறே செய்ய மாட்டார்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை வேண்டாம். அதே போல அவர்கள் தவறு செய்து விட்டால் மூடி மறைத்து அதற்கு நியாயம் கற்பித்தலும் வேண்டாம். இப்போதெல்லாம் பிள்ளைகளை வளரிளம்பருவத்தில் ரெசிடென்ஷியல் ஸ்கூலில் சேர்த்து விட்டுப் பெற்றோர்கள் கவலையில்லாமல் இருக்கிறார்கள்.இந்தப் பருவம்தான் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆண்,பெண் நட்பு, இனக் கவர்ச்சிக்கும் காதலுக்கும் உள்ள வேறுபாடு இவற்றைக் கற்றுக் கொடுக்கக் வேண்டிய உரியதருணம்.ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன் பிரச்சினைகள் எல்லாவற்றைப் பற்றியும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டிய இந்த சமயத்தில் அவர்களை விடுதியில் சேர்த்தால் அவர்கள் தங்கள் மனதில் எழும் சந்தேகங்களை எங்கு யாரிடம் கேட்டுத் தெளிவார்கள் நம் குழந்தைகள் தவறே செய்ய மாட்டார்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை வேண்டாம். அதே போல அவர்கள் தவறு செய்து விட்டால் மூடி மறைத்து அதற்கு நியாயம் கற்பித்தலும் வேண்டாம். இப்போதெல்லாம் பிள்ளைகளை வளரிளம்பருவத்தில் ரெசிடென்ஷியல் ஸ்கூலில் சேர்த்து விட்டுப் பெற்றோர்கள் கவலையில்லாமல் இருக்கிறார்கள்.இந்தப் பருவம்தான் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆண்,பெண் நட்பு, இனக் கவர்ச்சிக்கும் காதலுக்கும் உள்ள வேறுபாடு இவற்றைக் கற்றுக் கொடுக்கக் வேண்டிய உரியதருணம்.ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன் பிரச்சினைகள் எல்லாவற்றைப் பற்றியும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டிய இந்த சமயத்தில் அவர்களை விடுதியில் சேர்த்தால் அவர்கள் தங்கள் மனதில் எழும் சந்தேகங்களை எங்கு யாரிடம் கேட்டுத் தெளிவார்கள் உடனிருப்பதோ சம வயதுப் பிள்ளைகள். உடன் பிறப்புகளே இல்லாத ஒற்றைப் பிள்ளைகள்தான் இங்கு அதிகம்.. உடனிருப்பதோ சம வயதுப் பிள்ளைகள். உடன் பிறப்புகளே இல்லாத ஒற்றைப் பிள்ளைகள்தான் இங்கு அதிகம்.. நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் அவர் கள் உலகமே இயங்கும் போது தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி செலவு செய்கிறோம் என்பதற்காகப் பிள்ளைகளை வருத்தி எடுக்காமல் தங்களுடன் வைத்துக் கொண்டு உள்ளூரிலேயே இருக்கும் நல்ல பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கலாம். உடன்பிறப்புகளோடு வளரும் குழந்தை எதையும் பகிர்ந்துண்ண, விட்டுக் கொடுக்க கற்றுக் கொள்கிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் முக்கியமாகத் தந்தைதான் குழந்தைகளுக்குத் தலை சிறந்த முன்மாதிரி. குழந்தைகளை செய்ய வேண்டாம் எனத் தடுத்து விட்டு அவர்கள் கண் முன்பாகவே நாம் அந்��ச் செயலைச் செய்தால் குழந்தைகள் எதிரில் நாம் தரம் தாழ்ந்து விடுவோம். குறிப்பாகப் பொய் பேசுதல் வேண்டாத வார்த்தைகளைப் பேசுதல் கூடவே கூடாது. பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு எதிரில் எதைப் பேசுவது என்றாலும், யோசித்துப் பேச வேண்டும். சாதாரணமான வார்த்தைகள் கூட அவர்களுக்கு ரோஷத்தை ஏற்படுத்தி விபரீதமான முடிவுகளுக்குத் தூண்டுகோலாக அமைகிறது. குழந்தைகளுக்கு எதிரில் புகைப்பது, மது அருந்துவது ஆகியவற்றைச் செய்தீர்களானால் வேறு விபரீதமே வேண்டாம்.. நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் அவர் கள் உலகமே இயங்கும் போது தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி செலவு செய்கிறோம் என்பதற்காகப் பிள்ளைகளை வருத்தி எடுக்காமல் தங்களுடன் வைத்துக் கொண்டு உள்ளூரிலேயே இருக்கும் நல்ல பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கலாம். உடன்பிறப்புகளோடு வளரும் குழந்தை எதையும் பகிர்ந்துண்ண, விட்டுக் கொடுக்க கற்றுக் கொள்கிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் முக்கியமாகத் தந்தைதான் குழந்தைகளுக்குத் தலை சிறந்த முன்மாதிரி. குழந்தைகளை செய்ய வேண்டாம் எனத் தடுத்து விட்டு அவர்கள் கண் முன்பாகவே நாம் அந்தச் செயலைச் செய்தால் குழந்தைகள் எதிரில் நாம் தரம் தாழ்ந்து விடுவோம். குறிப்பாகப் பொய் பேசுதல் வேண்டாத வார்த்தைகளைப் பேசுதல் கூடவே கூடாது. பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு எதிரில் எதைப் பேசுவது என்றாலும், யோசித்துப் பேச வேண்டும். சாதாரணமான வார்த்தைகள் கூட அவர்களுக்கு ரோஷத்தை ஏற்படுத்தி விபரீதமான முடிவுகளுக்குத் தூண்டுகோலாக அமைகிறது. குழந்தைகளுக்கு எதிரில் புகைப்பது, மது அருந்துவது ஆகியவற்றைச் செய்தீர்களானால் வேறு விபரீதமே வேண்டாம்.. பெண்கள் வீட்டில் எப்போது பார்த்தாலும் சீரியல் பார்ப்பது அண்டை வீட்டுப் பெண்களுடன் பிறரைப் பற்றிப் புறம் பேசுவது என்றிருக்க வேண்டாம். இப்படி இருப்பது நல்லறமாகாது. நம் பெண்களுக்கு நாமே தவறான வழிகாட்டியாக அமைந்து விடக் கூடாது. பிறகு அவர்களைக் கண்டித்தால் நீயே அப்படித்தானே செய்தாய் என்று நம்மைத் திருப்பிக் கேட்டு விடுவார்கள். முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதிரில் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள். இதனால் நிறையக் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வீ��்டை விட்டு ஓடி விடுகிறார்களாம். இப்படி ஓடி வரும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிச்சைகாரர்களாக, தீவிரவாதிகளாக, பெண் குழந்தைகள் என்றால் வெளி நாடுகளுக்கு வேலைக்காரிகளாக, பாலியல் தொழிலாளர்களாக அனுப்பப்படுகிறார்கள். அப்படி தினமும் சண்டை சச்சரவுகளைப் பார்த்து கொண்டே வளரும் குழந்தைகள் தான் மனதில் மென்மையான உணர்வுகளைத் தொலைத்து விட்டு இப்படி ஒருதலைக் காதலிலும் காதல் கைகூடவில்லையெனில் கொலைகாரர்களாகவும் மாறி விடுகின்றனர். ஆயிரம் கனவுகளுடன் குழந்தைகளைப் பெற்று வளர்க்கிறோம். அவர்களின் எதிர்காலத்திற்காக இரவும் பகலும் உழைக்கிறோம். அது மட்டும் போதுமா பெண்கள் வீட்டில் எப்போது பார்த்தாலும் சீரியல் பார்ப்பது அண்டை வீட்டுப் பெண்களுடன் பிறரைப் பற்றிப் புறம் பேசுவது என்றிருக்க வேண்டாம். இப்படி இருப்பது நல்லறமாகாது. நம் பெண்களுக்கு நாமே தவறான வழிகாட்டியாக அமைந்து விடக் கூடாது. பிறகு அவர்களைக் கண்டித்தால் நீயே அப்படித்தானே செய்தாய் என்று நம்மைத் திருப்பிக் கேட்டு விடுவார்கள். முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதிரில் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள். இதனால் நிறையக் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டை விட்டு ஓடி விடுகிறார்களாம். இப்படி ஓடி வரும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிச்சைகாரர்களாக, தீவிரவாதிகளாக, பெண் குழந்தைகள் என்றால் வெளி நாடுகளுக்கு வேலைக்காரிகளாக, பாலியல் தொழிலாளர்களாக அனுப்பப்படுகிறார்கள். அப்படி தினமும் சண்டை சச்சரவுகளைப் பார்த்து கொண்டே வளரும் குழந்தைகள் தான் மனதில் மென்மையான உணர்வுகளைத் தொலைத்து விட்டு இப்படி ஒருதலைக் காதலிலும் காதல் கைகூடவில்லையெனில் கொலைகாரர்களாகவும் மாறி விடுகின்றனர். ஆயிரம் கனவுகளுடன் குழந்தைகளைப் பெற்று வளர்க்கிறோம். அவர்களின் எதிர்காலத்திற்காக இரவும் பகலும் உழைக்கிறோம். அது மட்டும் போதுமா மேலே சொன்ன விஷயங்களை நாமும் கடைப் பிடித்தால் மட்டுமே நம் பிள்ளை நல்லவனாக வளர முடியும் என்பதைக் கருத்தில் வையுங்கள் பெற்றோர்களே மேலே சொன்ன விஷயங்களை நாமும் கடைப் பிடித்தால் மட்டுமே நம் பிள்ளை நல்லவனாக வளர முடியும் என்பதைக் கருத்தில் வையுங���கள் பெற்றோர்களே குழந்தைகளை வல்லவர்களாக வளர்ப்பதை விட நல்லவர்களாக வளர்ப்பதே இன்றைய காலகட்டத்திற்கு அத்தியாவசியமானது. அறிவியல் ஒரு பக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர, அதன் பயன்பாடு மனிதநேயத்தைப், பண்பாட்டை படுகுழிக்குள் தள்ளுமா குழந்தைகளை வல்லவர்களாக வளர்ப்பதை விட நல்லவர்களாக வளர்ப்பதே இன்றைய காலகட்டத்திற்கு அத்தியாவசியமானது. அறிவியல் ஒரு பக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர, அதன் பயன்பாடு மனிதநேயத்தைப், பண்பாட்டை படுகுழிக்குள் தள்ளுமா சிறு வயதுப் பையன்கள் முதல், முதிர்ந்த கிழவர்கள் வரை பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற சிந்தனை எங்கிருந்து உதித்தது சிறு வயதுப் பையன்கள் முதல், முதிர்ந்த கிழவர்கள் வரை பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற சிந்தனை எங்கிருந்து உதித்தது அவர்களுடைய வக்கிரமான மனம், மூளை, சிந்தனை, செயல்பாடு அத்தனையையும் ஒரு முறை சலவை செய்து விட்டால் என்ன அவர்களுடைய வக்கிரமான மனம், மூளை, சிந்தனை, செயல்பாடு அத்தனையையும் ஒரு முறை சலவை செய்து விட்டால் என்ன விஷக்கிருமிகளை நாசம் செய்யும் எத்தனையோ கிருமி நாசினிகளைக் கண்டு பிடித்த அறிவியல் உலகம் இதற்கும் ஒன்றைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும்..\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்க���ங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட ��ிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23691&page=523&str=5220", "date_download": "2019-11-19T15:41:01Z", "digest": "sha1:ODEDULEIXOIBHY7XM5RBF6YHUQXA4SN7", "length": 5580, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசுப்ரீம் கோர்ட் விசாரணையை நேரலையாக ஒளிபரப்ப வலியுறுத்தல்\nபுதுடில்லி: பார்லி.யின் இரு அவைகளின் நடவடிக்கைகளை நேரலையாக டி.வி.யில் ஒளிபரப்படுவதை போன்று சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகளையும் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமுன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான இந்திரா ஜெயிசிங், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், பார்லி.யில் அவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்புவதை போன்று சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையையும் நேரலையாக டி.வி. ஒளிபரப்ப வேண்டும். அதற்கான வழிகாட்டு முறைகளை செயல்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், அனைத்து வழக்குகளையும் நேரலையாக ஒளிபரப்பமுடியாது அரசியல் சாசன பெஞ்ச் சம்பந்தமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், மட்டுமே நேரலையாக ஒளிபரப்பலாம் இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் தனது முடிவை மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/baabb1bb5bc8-b87ba9b99bcdb95bb3bcd/b95bbeb9fbc8-bb5bb3bb0bcdbaabcdbaabc1", "date_download": "2019-11-19T16:37:00Z", "digest": "sha1:5EIF64HINJ2FNTUTYAJLUG7E36YKW2DJ", "length": 36528, "nlines": 301, "source_domain": "ta.vikaspedia.in", "title": "காடை வளர்ப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / பறவை இனங்கள் / காடை வளர்ப்பு\nகாடை வளர்ப்பு பற்றிய குறிப்புகள���.\nகாடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன.\nஇறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nமிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கோள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.\nசுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது.\nஒரு காடை வளர்ப்புக்கு ரூ. 7 வீதம் செலவாகும். ஒரு நாள் காடை குஞ்சு ரூ. 2 ஆகும். தீவனம் அதிகபட்சமாக 450 கிராம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ. 5 ஆகும். மற்றைய செலவு 50 காசு ஆக மொத்தம் ரூ. 7.50 ஒரு காடையை உற்பத்தி செய்து ரூ. 9க்கு விற்கலாம். ஆகவே ஒரு காடை வளர்ப்பு மூலம் ரூ. 1.50 கிடைக்க வாய்ப்புள்ளது. காடையை இறைச்சிக்காக விற்பனை செய்தால் அதிக இலாபம் கிடைக்கும்.\nஜப்பானியக் காடை வளர்ப்பு முறை\nகாடை இனங்களில் ஜப்பானியக் காடை மட்டுமே நம் நாட்டில் இறைச்சிக்காக அதிக அளவில் வளர்க்கலாம். காடைகளைத் தரையில் அதாவது ஆழ்கூள முறை அல்லது கூண்டு முறையில் வளர்க்கலாம்.\nஒரு சதுர அடியில் ஐந்து காடைக்ள வரை ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேற்பட்டு, காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச் செலவு ஏற்படுத்தும். எனவே காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.\nஇறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும் பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம் இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் வளர்க்கவேண்டும். கூண்டு ஒன்றுக்கு 100 காடைக் குஞ்சுகள் வரை வளர்த்துப் பின் அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம் இரண்டரை அடி அகலம் 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில், கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.\nகுஞ்சுப்பருவக் கூண்டுகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் இருத்தல் வேண்டும். கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5க்கு 1.5 செ.மீ உள்ளதாக இருக்கவேண்டும். கம்பிவலைக்கடியில் தகடுகள் பொருத்தவேண்டும். அப்போது தான் மேல் அடுக்கில் உள்ள காடைகளின் கழிவு கீழ் அடுக்கில் உள்ள காடைகளின் மீது விழாது. இந்தத் தகடுகளில் விழும் கழிவுகளை தினந்தோறும் அகற்றும் படியான வடிவமைப்பு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு கூண்டும் 4 அல்லது 5 அடுக்குகள் கொண்டவையாக அமைத்துக் கொள்ளலாம்.\nகுஞ்சு பருவக் கூண்டுகளை 90 செ.மீக்கு 60 செ.மீ (3க்கு 2 அடி) என்ற அளவில் உள்ள பிரிவுகளாக அமைக்கலாம். இந்தக் கூண்டில் 100 காடைகளை இரண்டு வாரம் வரை வளர்க்கலாம். இரண்டு வாரத்திற்கு பிறகு விற்பனை ஆகும் வரை (ஆறு வாரம் வரையில்) 125-150 ச.செ.மீ இடவசதி ஒவ்வொரு காடைக்கும் அளிக்கப்படவேண்டும். 14க்கு இரண்டரை அடி அளவுள்ள கூண்டில் 50 காடைகள் வரை வளர்க்கலாம்.\nகாடைகளுக்கும் கோழித் தீனியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. காடைக்குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனம் 26-28 சதவிகிதம் புரதமும், 2700 கி கலோரி / கிலோ எரிசக்தியும் கொண்டதாக இருக்கவேண்டும். இவ்வகைத் தீ���னத்தை 0-6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீவனங்களை மாற்றி பயன்படுத்த திட்டமிடும் பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதம் புரதமும் 2800 கிலோ கிலோரி / கிலோ எரிசக்தி உள்ள தீவனத்தையும் உபயோகிக்லாம். காடைகளுக்கென சில நிறுவுனங்கள் தீவனம் தயாரித்து விற்கின்றன. காடைத்தீவனம் கடையில் வாங்க இயலாத போது காடை வளர்ப்போர் இறைச்சிக் கோழிக்கான ஆரம்பகால தீவனத்தை (Broiler Starter Mash) வாங்கி 75 கிலோ தீவனத்துடன் 5 கிலோ வீதம் பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்கலாம். இத்தீவனத்தில் தானியங்கள் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒரு முறை அரைத்து தூளின் அளவைக் குறைத்து உபயோகிக்கலாம்.\n100 கிலோ காடைத் தீவனம் தயாரிக்க தேவைப்படும் தீவனப்பொருட்கள்\nவளரும் காடைத் தீவனம் (கிலோ)\nவெள்ளைச் சோளம் (அ) கம்பு\nஎண்ணெய் நீக்கிய அரிசி தவிடு\nஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் வரை தீவனத்தை உட்கொள்ளும் சராசரியாக ஆண்காடை 180-190 கிராமும் பெண் காடை 190-210 கிராம் உடல் எடையும் அடைந்திருக்கும். இதுவே விற்பனைக்கு தயாரான நிலை. பெண்காடை ஆண்காடையை விட எடை அதிகமாக இருக்கும். கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப் பகுதியில் வெளிர் பழுப்பு நிற இறகுகளில் கறுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். ஆண்காடைகளின் கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப்பகுதி இறகுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.\nகாடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.\nகோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.\nகாடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச் சிறியவையாக 8 முதல் 10 கிராம் வரை எடையுள்ளதாகத்தான் இருக்கும். இதனால் கோழிக் குஞ்சுகளுக்குப் புரூடர் வெப்பம் அதிகம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்கின் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றன் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத் திணறி இறப்பு ஏற்படும். வேகமான ��ுளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத் தடையேற்படும் போதும் இவ்வாறு நேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.\nகாடைக்குஞ்சுகளில் கால் வலுவிழந்த குஞ்சுகளும், நோஞ்சான் குஞ்சுகளும் அதிகம் இருக்கக்கூடும். குஞ்சு பொரிப்பகங்களில் முட்டையிடும் காடைகளுக்குப் போதுமான அளவில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் அளிக்கப்படாததால் இவ்வாறு நேரலாம்.\nகாடைக்கழிச்சல் மற்றும் காளான் நோய்கள்\nமேலும் மேரெக்ஸ் வாத நோய், இராணிக்கெட் கழிச்சல் நோய் போன்ற வைரஸ் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களும், காக்சிடியோசிஸ் எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் காடைகளைப் பாதிக்கலாம். இருப்பினும் கோழிகளை விடக் காடைகள் இந்நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகம் கொண்டவையாக இருப்பதனால், இவ்வகை நோய்களுக்கு எதிராகத்தடுப்பு முறைகள் ஏதும் எடுக்கவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.\nஎனவே குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம், குளிர் காற்று வீசாமல் இளம் பருவத்தில் பாதுகாப்பு, முறையான கிருமி நீக்கம் எப்பொழுதும் தூய்மையான குடிநீர், தரமான கலப்புத் தீவனம் அளித்தல் போன்றவற்றைக வகையாகக் கையாண்டால் காடைகளில் ஏற்படும் இறப்பு விகிதத்தைப் பெருமளவு குறைத்து நோயின்றி அவைகளைப் பாதுகாக்கலாம்\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்\nFiled under: காடை வளர்ப்பு, கோழி இனங்கள், பண்ணை சார் தொழில்கள், கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, Quail Farming\nபக்க மதிப்பீடு (69 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்க���ளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nகோழிவளர்ப்புக்கு தேவைப்படும் தீவனங்களில் ஆற்றல் அளிப்��வை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 17, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Subasri?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-19T15:11:25Z", "digest": "sha1:EHGUWWU55C4WUJAH76LJJSVRS4U2U6WA", "length": 9377, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Subasri", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nசுபஸ்ரீ வழக்கு : ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\n“தமிழக அரசின் முடிவால் பேனர் கலாச்சாரம் தொடர வாய்ப்பு” - சுபஸ்ரீயின் தாய் வேதனை..\nகனடா செல்வதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றார் சுபஸ்ரீ\nசுபஸ்ரீ வழக்கு - ஜெயகோபால் மைத்துனர் கைது\nசுபஸ்ரீ வழக்கில் பேனர் வைக்கும் 4 பேர் கைது\nசுபஸ்ரீ உயிரிழப்பு : ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபாலை கைது செய்வோம் : தமிழக அரசு\nசுபஸ்ரீ வழக்கை காவல் ஆணையர் கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவு\nசுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nபேனர்கள் விவகாரம்: அச்சகங்களுக்கு புதுச்சேரி அரசு கடும் எச்சரிக்கை\nசுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nசுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல்\nசுபஸ்ரீ வழக்கு : ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்\n“சுபஸ்ரீ மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு” - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\n“தமிழக அரசின் முடிவால் பேனர் கலாச்சாரம் தொடர வாய்ப்பு” - சுபஸ்ரீயின் தாய் வேதனை..\nகனடா செல்வதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றார் சுபஸ்ரீ\nசுபஸ்ரீ வழக்கு - ஜெயகோபால் மைத்துனர் கைது\nசுபஸ்ரீ வழக்கில் பேனர் வைக்கும் 4 பேர் கைது\nசுபஸ்ரீ உயிரிழப்பு : ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை\nசுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபாலை கைது செய்வோம் : தமிழக அரசு\nசுபஸ்ரீ வழக்கை காவல் ஆணையர் கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவு\nசுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nபேனர்கள் விவகாரம்: அச்சகங்களுக்கு புதுச்சேரி அரசு கடும் எச்சரிக்கை\nசுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nசுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=3606.1&lang=TA", "date_download": "2019-11-19T15:05:26Z", "digest": "sha1:3X3GO2L3VGWU4WXIRQLNFAFIHOVAV2MJ", "length": 10904, "nlines": 60, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 12,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அனைத்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 290,202,274 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-11-19T16:18:44Z", "digest": "sha1:U3SMWJVCWFW2DIEFU76KOYRLSBDPMGGL", "length": 8470, "nlines": 111, "source_domain": "thetimestamil.com", "title": "கோகுல இந்திரா – THE TIMES TAMIL", "raw_content": "\nகுறிச்சொல்: கோகுல இந்திரா r\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம்\nஅதிமுக வெற்றி; அமைச்சர்கள் தோல்வி\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம் மருத்துவம்\n7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 30, 2016 ஏப்ரல் 30, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம் திராவிட அரசியல்\nகுழந்தையைக் குளிப்பாட்டி,தண்ணீர் அடித்துக்கொடுத்து பிரசாரம்: வெள்ளத்தின்போது துரத்தி அடித்த மக்களிடம் பாசத்தை பொழியும் பா.வளர்மதி…\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம்\nசென்னை வெள்ளத்தின் போது அண்ணாநகர் வேட்பாளர்கள்: அதிமுகவின் கோகுல இந்திராவும் மதிமுகவின் மல்லிகா தயாளனும்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 16, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 திராவிட அரசியல்\nபச்சை குத்திய தொண்டர்கள்;நழுவிய அமைச்சர்கள்:முதலமைச்சரின் பிறந்த நாள் கலாட்டாக்கள்\nகோகுல இந்திரா “IN”: சசிகலா புஷ்பம் “OUT” – நாஞ்சிலை வெளியேற்றிய ஜெ.வின் மற்றொரு அதிரடி….\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\nஇஸ்லாமிய வெறுப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n\"ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\n“ஆர்.���ஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\nஅருண்மொழி: ஒரு நினைவாஞ்சலி – வெங்கடேஷ் சக்ரவர்த்தி\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\n“கேரளத்தில் பிறந்திருந்தால் பெ… இல் சின்னசாமி சீனிவாசன்\nமாபெரும் கலாச்சார யுத்தத்தை நா… இல் Arinesaratnam Gowrik…\n“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமா… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1193807", "date_download": "2019-11-19T16:42:57Z", "digest": "sha1:MIEWOMGNGF4VUXTMORIP77QXDA5TYALD", "length": 21928, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "இணையத்தில் மணமகனை தேடி 4 பேரை மணந்த பெண் கைது| Dinamalar", "raw_content": "\nகாதல் விவகாரத்தால் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்\n24ல் பிரதமர் மோடி சென்னை வருகை\nபோலி விமான பைலட் கைது 3\nநவ.29-ல் கோத்தபய இந்தியா வருகை 2\nதேவைப்பட்டால் இணைவோம்: ரஜினி, கமல் உறுதி 35\nஹிட்லரின் தங்கை போல் கவர்னர்: நாராயணசாமி காட்டம் 1\nபிரசாந்தி நிலையத்தில் பெண்கள் தின விழா\nவாகன கட்டண நிறுத்தம்: வசூலில் என்.ஜி.ஓ.,\n'டெங்கு' காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரிப்பு 3\nஇணையத்தில் மணமகனை தேடி 4 பேரை மணந்த பெண் கைது\nஇணையத்தில், ஆண்களுக்கு வலை விரித்து, நான்கு பேரை திருமணம் செய்து, ஐந்தாவது திருமணத்திற்கு முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை, முகப்பேர் கிழக்கு, டி.வி.எஸ்., அவென்யூவைச் சேர்ந்தவர், சீனிவாசன், 38; வீடு மற்றும் அலுவலக உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்கிறார். அவர், சில தினங்களுக்கு முன், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:\nகடந்த ஆண்டு நவம்பரில், இணையத்தில், மணமகன் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து, மொபைல்போனில், கோ வையை சேர்ந்த, காயத்ரி, 32, என்பவரை தொடர்பு கொண்டேன். பி.எஸ்சி., படித்து இருப்பதாக தெரிவித்த அவரை, திருமணம் செய்து கொண்டேன். நடவடிக்கை சரியில்லை என்பதால், அவர் வைத்து இருந்த, மொபைல் போனை ஆய்வு செய்தேன். அதில், பல ஆண்களின் எண்கள் இருந்தன. அந்த எண்களுக்கு தொடர்பு கொண்ட போது, காயத்ரி, ஏற்கனவே மூன்று ஆண்களை த���ருமணம் செய்து இருந்தது தெரியவந்தது. இணையத் தில், ஆண்களுக்கு வலை விரித்து கல்யாண மோசடி செய்து வரும், காயத்ரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து, திருமங்கலம் மகளிர் போலீசார், காயத்ரியிடம் விசாரணை நடத்தி, நேற்று அவரை கைது செய்துள்ளனர். போலீசாரிடம் காயத்ரி அளித்துள்ள வாக்குமூலம்:\nசொந்த ஊர் கோவை. பி.எஸ்சி., படித்துள்ளேன். பெற்றோர் இறந்து விட்டனர். கடந்த, 2010ல் இணையத்தில், மணமகன் தேவை என, விளம்பரம் செய்து, சென்னை தி.நகரைச் சேர்ந்த, நரசிம்மராவ், 40, என்பவரை திருமணம் செய்தேன். 2 லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு, விவாகரத்து செய்தேன்.கடந்த, 2012ல், திருச்சியை சேர்ந்த, தொழில் அதிபர் ரவிகுமார், 35, என்பவரை திருமணம் செய்து, 1 லட்சம் ரூபாய் பெற்ற பின், விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பின், 2013ல், சென் னை மாம்பலத்தைச் சேர்ந்த ராஜகோபால், 33, என்பவரை திருமணம் செய்து, 1 லட்சம் ரூபாய்; 5 சவரன் நகை பெற்ற பின், அவரிடம் இருந்து விலகினேன். நான்காவதாக, சீனிவாசனை திருமணம் செய்தேன். அவரிடம் இருந்து விலக முடிவு செய்து, ஐந்தாவதாக, அம்பத்தூரைச் சேர்ந்த, பாலாஜி என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தேன். அதற்கான பணிகள் நடந்து வந்தன. இணையத்தில், சுபிக் ஷா, சவுந்தரவள்ளி, சிந்து, காயத்ரி போன்ற பெயர்களில், பதிவு செய்து, மணமகன்கள் தேடினேன். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். காயத்ரி, மேலும் பல ஆண்களை திருமணம் செய்து, மோசடி செய்து இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை, போலீஸ் காவலில் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.\n- நமது நிருபர் -\nபெருச்சாளி கூண்டில் வெள்ளை நாகம்\nமத்திய தொழிற்சங்கங்கள் கடலூரில் ஆர்ப்பாட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\ntharun - najran,சவுதி அரேபியா\nநல்ல பெண். நடவடிக்கை எடுக்க எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை. கணினியை கண்ணியமாக சட்டப்படி பயன் படுத்தியுள்ளார். விவாக ரத்து பெற்ற பின் தான் மற்றவரை மணந்திருக்கிறார். இதில் வெட்கப்பட வேதனைப்பட தேவையில்லை. மறுமணம் அனுமதிக்கப்படும் போது அதில் குறை எது. மாற்றான் மனைவியாகவே வாழ்ந்து மற்றவர்களை மகில்விப்பதையும் மாற்றான் மனைவியை அபகரித்து வாழ்பவனும் தான் தண்டனைக்கு உட்பற்றவர்கள். இவரின் மீது புகார் கூறியவர் , கூறுபவர்கள் தன்னிலை அறியாததின் விளைவு.\nபெண்ணுக்குக் கொடுக்கப்படும் முழுச் சுதந்திரம் எதில் எப்படிப்போய் முடியும் என்பதற்கு இவள் ஒரு சிறந்த உதாரணம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வி��ும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெருச்சாளி கூண்டில் வெள்ளை நாகம்\nமத்திய தொழிற்சங்கங்கள் கடலூரில் ஆர்ப்பாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/nov/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3274705.html", "date_download": "2019-11-19T14:50:05Z", "digest": "sha1:SLU64MOC6QO2QQHWCGIO3F6LDU5YGE5U", "length": 8029, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பரங்குன்றம் பாசன நிலங்கள் கணக்கெடுப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதிருப்பரங்குன்றம் பாசன நிலங்கள் கணக்கெடுப்பு\nBy DIN | Published on : 08th November 2019 10:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டத்தில் வட்டாட்சியா் நாகராஜன் தலைமையில் 6 ஆவது சிறு பாசனக் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.\n5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கணகெடுப்பில் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவைகள் மூலம் எவ்வளவு நிலங்கள் விவசாயம் செய்யப்படுகின்றன,\nமேல்பரப்பு நீா்பாசனத் திட்டத்தின்படி கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் மூலம் எத்தனை ஏக்கா் நிலங்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன என கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.\nகடந்த இரண்டு நாள்களாக அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். கணக்கெடுக்கப்பட்ட நீா்நிலைகளின் விபரங்களை தனி வட்டாட்சியா் இந்திராகாந்தி ஆய்வு செய்து மாவட்ட நிா்வாகத்திடம் சமா்பிப்பாா். இதேபோல மதுரை மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் கிராம நிா்வாக அலுவலா்கள் கணக்கெடுப்புப்பணியில் ஈடுபட்டிருப்பதாக வருவாய்துறையினா் தெரிவித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன��� படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/d-m-k-uruvanadhu-yen-3630362", "date_download": "2019-11-19T16:37:39Z", "digest": "sha1:RZOCIAKEDMKEDD67Q66HELN4NNIEMSCM", "length": 14106, "nlines": 180, "source_domain": "www.panuval.com", "title": "தி.மு.க. உருவானது ஏன் - D M k Uruvanadhu Yen - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n\"இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டும் என்று அதிகம் கவலை கொண்டிருக்கிறேன். இதுபற்றி சி.ஆர். அவர்களிடம் பேசினேன்.\" - ஜூன் 19, 1949 விடுதலை இதழில் பெரியார் \"ஹைதரபாத் நிஜாமுக்கு இருக்க வேண்டிய கவலை, ஆதீனகர்த்தர்களுக்கு ஏற்பட வேண்டிய கவலை பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை. வாரிசு முறை எதற்கு யார் செய்யும் ஏற்பாடு ஓர் இயக்கத்துக்கு வாரிசு ஏற்படுத்துவது என்பது ஜனநாயக முறைக்கு ஏற்றதுதானா அல்லது நடைமுறையிலே வெற்றி தரக் கூடியதுதானா அல்லது நடைமுறையிலே வெற்றி தரக் கூடியத��தானா திராவிடர் கழகம், அதற்கென உள்ளதாகக் கூறப்படும் சொத்து என்பது இன்னொருவருக்கு வாரிசு முறைப்படி தரப்பட வேண்டிய காட்டு ராஜாங்கம்தானா திராவிடர் கழகம், அதற்கென உள்ளதாகக் கூறப்படும் சொத்து என்பது இன்னொருவருக்கு வாரிசு முறைப்படி தரப்பட வேண்டிய காட்டு ராஜாங்கம்தானா\" - ஜூலை 3, 1949 திராவிட நாடு இதழில் அண்ணா\n‘அனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது, மனு ஸ்மிருதி. அது எழுதப்பட்ட கால கட்டத்துக்கு ஏற்ப அதன் விதிமுறைகள் அமைந்திருப்பினும் அவற்றுள் ..\nதிராவிட இயக்கம் புனைவும் உண்மையும்\nதிராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் கடந்தகால செயல்பாடுகள் குறித்தும் பல புத்தகங்களும் மீள்பதிப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், சில அடிப்படைக் கேள்விகளை எழுப்..\nமலர்க மாநில சுயாட்சி(2-தொகுதிகள்) - கு.ச.ஆனந்தன் :''மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் விளக்கமளிக்கும் வண்ணம் ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் - மேதைகள் ப..\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை(முழுமையான வரலாறு அரிதான புகைப்படங்களுடன்) - திருவாரூர் அர. திராவிடம் :..\nதிராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்\nகடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கும், மறுபரிசீலனைக்கும் திராவிட கருத்தியல் உள்ளாகிவருகிறது. தமிழ்த் தேசியம், தலித் விடுதலை, இந..\nதிராவிடத்தால் எழுந்தோம்திராவிட இயக்க வளர்ச்சி வரலாற்றைப் பற்றிப் பெருமையுடன் பேசும் அதே நேரத்தில் நாம் திராவிட இயக்கத்திற்கு எதிராக நடந்த நிகழ்வுகளையு..\nதிராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம்\nதிராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம்’ஒரு மரத்தின் பெருமை என்பது அதன் பழத்தினால் அறியப்படும்’ என்று சொல்லுவார்கள். அதைப்போல திராவிடப் பேரியக்கத்..\nசேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்\nசாப்பாட்டில் சகல வ��ுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிடவேண்டும். க..\nமுஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி\nபிரஸாந்த் மோரே எனப்படும் ஜே.பி.பி.மோரே தென்னிந்திய முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு பற்றிய ஆய்வாக இந்நூலை எழுதியுள்ளார். இந்திய முஸ்லிம் வரலாறு என்றால் அ..\nபெண். தவிரவும், ஒரு தலித். எனவே, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாயாவதி சந்திக்க-வேண்டிவந்தது. அடிதடிகளும் ஆர்ப்பாட்ட..\nஐந்து முதலமைச்சர்களைத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமா, உலக சினிமா அரங்கில் பேசப்பட்டதேயில்லை. இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014/04/blog-post.html", "date_download": "2019-11-19T15:52:29Z", "digest": "sha1:U4IMTAGR2TAF6B62DQC3ZY5D7FU7T73C", "length": 14372, "nlines": 229, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: மியன்மார் - அழகிய நபாலி!", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nமியன்மார் - அழகிய நபாலி\nவணக்கம் நண்பர்களே. வேலைப்பாரம் நீண்ட நாட்களாக தலையை அழுத்தியபடியே இருந்தது. இடையில் நிற்சயமாக ஒரு ப்ரேக் தேவை என்பதை என்னால் மிகச்சரியாகவே புரிந்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அவ்வளவு களைப்பு. சரி, இந்த ஹோலிடேய்ஸ்கு எங்கு போகலாம் என்று பல நண்பர்களையும் இணையத்தளங்களையும் தேடிப்போனதில் கிடைத்த ஒன்று, மியன்மாரில் உள்ள நபாலி பீச். அழகோ அவ்வளவு அழகு. சரி அங்கு போகலாம் என முடிவாயிற்று. குறுகிய விடுமுறை என்றாலும் மகிழ்வோடும், ஜாலியாகவும் இருந்தது. இயற்கையின் அழகின் பிரமிப்பை நாம் அதிகம் உணர்ந்துகொள்வதில்லை. சில சந்தர்ப்பங்களில் அதை ஆச்சரியமாக பார்க்கவேண்டி ஏற்படுகிற பொழுதே அதன் மகத்துவம் புத்திக்குள் புகுந்துகொள்கிறது.\nநபாலி, அழகிய கடற்கரை மற்றும் சிறு சிறு தீவுகள் அடங்கிய ஒரு அழகிய ஊர். ஏராளமான வெளிநாட்டவர்கள் விடுமுறையை கழிக்க இங்கே வருகிறார்கள். அழகிய ஹோடெல்ஸ், சுவையான உணவு, அழகிய பெண்கள் (பணியாளர்கள்) என குறைகூற எதுவும் இல்லை. இருந்தும், ஒரு இரவிற்கு 225 டாலர்களை பறித்துக் கொண்டார்கள்.\nசரி, இதோ நபாலியில் எனது டிஜிட்டல் கண்களுக்குள் வந்து விழுந்த சில காட்சிகள் உங்களுக்காக,\nLabels: பயணங்கள், புகைப்படக்கலை, புகைப்படங்கள், மியன்மார்\nசூப்பரா இருக்கு ஒவ்வொரு கிளிக்கும்\nசூப்பரா இருக்கு ஒவ்வொரு கிளிக்கும்\nBlogger திண்டுக்கல் தனபாலன் said...\nஎன்ன ஒரு அழகு நிறைந்த இடம் , கண்ணைப்பறிக்கும் காட்சிகள் அழகோ அழகோ தனி அழகு கொண்டிருக்கிறது\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், க��ஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nகருகிய காலத்தின் நாட்குறிப்பு​கள் - 04\nகருகிய காலத்தின் நாட்குறிப்பு​கள் - 03\nகருகிய காலத்தின் நாட்குறிப்பு​கள் - 02\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 01\nமியன்மார் - அழகிய நபாலி\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/70257-google-cracks-whip-on-political-debates-at-workplace.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-19T15:40:36Z", "digest": "sha1:PISFQV5YIK6P5JZW2ZJBOSVLWNI3XWQZ", "length": 9620, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’ஆபிஸ்ல அரசியல் பேசாதீங்க...’: பணியாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை! | Google cracks whip on political debates at workplace", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\n’ஆபிஸ்ல அரசியல் பேசாதீங்க...’: பணியாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை\nஅலுவலக நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று கூகுள் தனது பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பணியாளர்களுக்கு இதுதொடர்பாக மெயில் அனுப்பியுள்ளார்.\nஅதில், சக ஊழியர்களுடன் தகவல்களையும் யோசனைகளையும் பகிர்ந்துகொள்வது நிறுவன மேம்பாட்டுக்கு உதவும். இதை விடுத்து, நடப்பு செய்திகள் குறித்தும் அரசியல் குறித்தும் விவாதிப்பது வேலை நேரத்தை குலைக்கும் செயல். நமது முதன் மை பொறுப்பு, வேலையை செய்வதுதான். அதற்காகத்தான் நாம் இங்கு இருக்கிறோம்.\nவேலைக்குத் தொடர்பில்லாத, அரசியல் விஷயங்களை பேசி நேரத்தை செலவிட வேண்டாம். யாரையும் கிண்டலடிக்காதீர்கள். சக கூகுள் ஊழியர்களிடம் மரியாதைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்துங்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nவிண்வெளியில் இருந்து முதல் குற்றம்: நாசா விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தமிழக அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ச மகன் அறிவுரை கூறவேண்டாம்” - தொல்.திருமாவளவன்\n“தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றனர்” : ராஜபக்ச மகன் நமல் விமர்சனம்\n - ராஜேந்திர பாலாஜி கேள்வி\n“ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லாட்சி தருவார்” - சகோதரர் சத்திய நாராயணா\n“நடிகர்கள் அரசியலுக்கு வருவதை யாரும் எதிர்க்க மாட்டார்கள்” - கஞ்சா கருப்பு\nகூகுள் சிறப்பித்த சிறுமி 'திவ்யான்சி'யின் டூடுள் ஓவியம்...\nவெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க.அழகிரி பேட்டி\nநாளை மிலாது நபி: அரசியல் தலைவர்கள் வாழ்த்து..\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்���ை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பெண்மையை நாம் இழந்து வருகிறோம்”- குருமூர்த்தி\nவிண்வெளியில் இருந்து முதல் குற்றம்: நாசா விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/12/16/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-17-%E0%AE%AF/", "date_download": "2019-11-19T14:54:57Z", "digest": "sha1:QG3GFK6GMMMFYCFMJWGRKIHNUE5US3IN", "length": 18424, "nlines": 257, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது! (17) – யாரோ | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n‘புலி வருது… புலி வருது’ என்று சொல்லிக் கடைசியில் புலியே வந்ததுபோல்\nகாலச்சக்கரம் சரித்திரத்தை மெல்லமெல்லச் செதுக்கி மனித இனத்தை மேம்படுத்தி வந்துள்ளது. ஆனால் ஒரு சில நூற்றாண்டில்மட்டும் அது மனித இனத்துக்கு ஒரேயடியாக அபரிமிதமான வளர்ச்சியை வாரிக்கொடுத்துள்ளது.\nபதினாறாம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி மக்களின் அறிவுக் கண்களைத் திறந்து புது உலகத்தை அறிமுகப்படுத்தியது.\nஅதுபோல் சந்திரகுப்தன் காலம் மக்களுக்கு ஒரு புத்துணர்வைக்கொடுத்தது.\nஇந்தப் பண்பாட்டு வளர்ச்சி இந்திய அறிவுசார் நடவடிக்கைகளின் உச்சகட்டம்\nநாடு முழுவதும் அமைதி நிலவியது.\nவீடுகளுக்கு வாசல் இருந்ததோ இல்லையோ ஆனால் பல ‘இலக்கிய வாசல்’கள் இருந்தன.\nவெற்றிகொண்ட பல மன்னர்கள் ‘விக்ரமாதித்தன்’ என்ற பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்டாலும் அந்தப் பட்டப்பெயர் நமது சூப்பர் ஸ்டார் இரண்டாம் சந்திரகுப்தருக்கே மிகவும் பொருந்தும்.\nநாம் ராமகுப்தன் கதையிலேயே பார்த்தோம்:\nசந்திரகுப்தன் எப்படிப்பட்ட வீரன் – என்று.\nஎப்படிப்பட்ட கலாரசிகன் – என்று.\nஎப்படிப்பட்ட ‘மாடல்’அரசன் – என்று.\nஎப்படிப்பட்ட தலைவன் – என்று.\nபாடலிபுத்திரம் தன் பொலிவை இன்னும் இழக்கவில்லை…\nஆனால் உஜ்ஜயினி தங்கப் பொலிவுபெற்று மெருகேறியது…\nகாதலி துருவதேவி சந்திரகுப்தனின் பட்டமகிஷியாகி ‘மகாதேவி’ என்ற பெயருடன் அரண்மனையை அலங்கரித்தாள்.\nபின்னாள் குப்தசாம்ராஜ்யத்தை ஆண்ட குமாரகுப்தனை ஈன்றெடுத்தாள்\n‘நாகா’ குலத்து இளவரசி ‘குபேரநாகா’ – பேரழகி\nஅழகு மட்டுமல்ல… நாகாநாட்டின் உரிமையும்கொண்டவள்.\n துருவாதேவி மட்டும்தான் அழகி என்றிருந்தேன் அது பொய் என்பதை நீ நிரூபித்துவிட்டாய் அது பொய் என்பதை நீ நிரூபித்துவிட்டாய் உன் கண்களில் இருப்பது காந்தமோ உன் கண்களில் இருப்பது காந்தமோ அதனால்தானோ.. நீ என்னைப் பார்க்கும்பொழுது என் மனம் உன்னிடத்தில் சேர்கிறது அதனால்தானோ.. நீ என்னைப் பார்க்கும்பொழுது என் மனம் உன்னிடத்தில் சேர்கிறது\nமூவுலகச் சக்கரவர்த்தி இவ்வாறு முறையிட்டதும் இளவரசியின் ஆனந்தம் எல்லை மீறியது புன்னகைப் பூக்களை வீசி சம்மதம் என்றாள்.\n குமாரகுப்தன் அரியணை ஏறுவான். ஆனால் எனக்குப் பிறக்கும் குழந்தைக்கும் அரசாளும் உரிமைவேண்டும்” – மன்றாடினாள்\n“நிச்சயமாக உனது வழித்தோன்றல் அரசாளும்\nஇருவரின் இன்பத்தில் மகள் பிரபாவதி பிறந்தாள்.\nதாயின் அழகும் – தந்தையின் வீரமும் ஒரு சேர வளர்ந்தாள்\nவகாடக நாடு மேற்கு மாளவத்தைச் சேர்ந்தது.\nஅந்த நாட்டு இளவரசன் ருத்ரசேனன்-II.\nவீரத்துடன் வகாடநாட்டை ஆட்சிசெய்யும் அரசன்\nஅரச குடும்பங்களில் ஆதாயமில்லாமல் திருமணம் நடப்பது அரிது.\nசந்திரகுப்தன் பிரபாவதியை ருத்ரசேனனுக்கு மணமுடித்தான்.\nஇதனால் வகாடநாடும் நட்பு நாடாக இருக்குமல்லவா\nமூன்றே வருடம்…மூன்று மகன்கள் அவளுக்குப் பிறந்தனர்..\nதிவாகர சேனா, தாமோதர சேனா, பிரவார சேனா.\nஒரு நாள் சேதி வந்தது..\nசந்திரகுப்தன் விரைந்தான் வகாட நாட்டுக்கு.\nபிரபாவதிக்கு என்னவென்று தேறுதல் சொல்ல\n உன் மைந்தர்கள் சிறிய குழந்தைகள்… உன் நாட்டை நீயே ஆட்சிசெய் நானிருக்கிறேன் உனக்குப் பக்கபலமாக\nபிரபாவதி வகாடநாட்டை 20 ஆண்டுகள் ஆண்டாள்..\nசந்திரகுப்தன் குபேரநாகாவுக்குக் கொடுத்த வாக்கு பலித்தது\nசந்திரகுப்தன் அரசவையில் மந்திரிகள், சேனாதிபதிகள் தவிர கலாவல்லுனர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் என்று பலர் சேர்ந்து அலங்கரிக்க அது தேவலோகமோ என்று தோன்றியது..\nநவரத்தினம் என்று சிறப்பிக்கப்பட்ட ஒன்பது கலைஞர்கள் …ஒளிர்ந்தனர்.\n1.அமர்சிம்ஹா: சம்ஸ்கிருத இலக்கணத்தைத் தொகுத்தவர். இலக்கியவாதி.. கவிஞர்.\n அலகா��ாத் தூணில் காணப்படும் கல்வெட்டுகளில் இவரது ‘ஒரு வாக்கியத்தில் பெருங்கவி’ காணப்படுகிறது..\nநாடகங்கள் மற்றும் கவிதைகளால் இலக்கியத்தில் பொற்காவியங்கள் படைத்தான்.\nசாகுந்தலம், விக்ரமோர் வசியம், மாலவிகாக்னிமித்ரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம் முதலிய நூல்களை அந்த மகாகவி எழுதினார்.\nஅகில உலகையும் பிரமிக்கவைத்த காவியக் கர்த்தா\nஜோதிடம்பற்றிக் கூறும் பஞ்சசித்தாந்திக, பிரஹத்சம்கிதா வானசாஸ்திரம் போன்ற நூல்களை எழுதினார்.\n8.வரருச்சி: சம்ஸ்கிருத இலக்கண வித்தகர்\n9.வேடல்பட்டா: ஒரு மாய வித்தைக்காரர்\nஇப்படிப்பட்ட ஆட்சியாளர் கிடைத்தது அந்த நாட்டுக் குடிமக்கள் செய்த பாக்கியமே எழுதும் போதே – பாரதியார் சொன்னதுபோல்- “கருவம் ஓங்கி வளருதே”.\nபடிக்கும் உங்களுக்கும் ‘கருவம் ஓங்கும்’ என்ற நம்பிக்கையில் மீண்டும் சந்திப்போம்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535635", "date_download": "2019-11-19T15:48:19Z", "digest": "sha1:OLFRMJDENLFWUKW77ZGYGHDSEL3UKGBE", "length": 13071, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "School building | கற��்பக்குடி அடுத்த ரெகுநாதபுரத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் சிதிலமடைந்த கட்டிடம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகறம்பக்குடி அடுத்த ரெகுநாதபுரத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் சிதிலமடைந்த கட்டிடம்\nகறம்பக்குடி: கறம்பக்குடி அடுத்த ரெகுநாதபுரத்தில் மாணவர்களை அச்சுறுத்தி வரும் சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 2000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக இந்த கிராமத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உயர் நிலைப்பள்ளி மேல் நிலை பள்ளியாக தொடங்கப்பட்டது இதன் காரணமாக பல பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன் பெற்றனர். அதன் பிறகு மாணவ-மாணவிகள் நலன்கருதி பெற்றோர்களின் நலன் கருதி கடந்த 2008 ம் ஆண்டு மூன்று மாடிகள் கொண்ட 23 வகுப்பறைகளுடன் கட்டிடம் கட்டப்பட்டது. மாணவ-மாணவிகள் என மொத்தம் 690 பேர் கல்வி பயில்கின்றனர். கடந்த 11 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இத வகுப்பறை கட்டிடத்தில் 12,11,9ம் வகுப்புகள் நடைபெற்றது. தற்போது ஏற்கனவே கடந்த பல மாதங்களாக பழுதடைந்து காணப்படும் இந்த மூன்று அடுக்கு மாடி கொண்ட வகுப்பறை கட்டிடம் தற்போது தொடர் மலையின் காரணமாக கடந்த சில நாட்களாக பெரிதும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சத்துடனேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் குறிப்பாக மேல்மாடி வகுப்பறை கட்டிடம் மிகவும் அதிகமாக பழுதடைந்து காணப்படுவதால் மேல் வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தற்போது வேறு வகுப்பறை கட்டிடத்திற்கு மாற்றப் பட்டுள்ளனர். இருந்தாலும் மற்ற வகுப்பறை கட்டிடம் கட்டிடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து அப்படியே அமுக்கி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சத்தில் உள்ளனர்.\nஇது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பெற்றோர்கள் பல முறை கோரிக்கை மனு அளித்தும், இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இது சம்பந்தமாக பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரிடமும் சென்று தொடர்பு கொண்டால் நாங்கள் சாம்பத்தப் பட்ட பள்ளி உயர் அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். உடனே நடவடிக்கை எடுக்க முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறினர்.\nஇது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து பழுதடைந்து மேற்கூரைகள் பெயர்ந்து. எந்த நேரத்திலும் இடிந்து விழுந்தது ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ள மூன்று அடுக்கு மாடி வகுப்பறை கட்டடத்தை உடனே அப்புறப் படுத்தி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் பொது மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nவைகை கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு\nவிழிப்புணர்வு மட்டும் போதாது... நடவடிக்கையும் தேவை.... மனுகொடுத்து டெங்குவை தடுக்க களமிறங்கிய பள்ளி மாணவர்கள்; கிருஷ்ணகிரி அருகே சுவாரஸ்யம்\nஎஸ்ஐ வீட்டுக்குள் புகுந்த பாம்பு கடித்து கொன்ற வளர்ப்பு நாய்\nஅதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் வறண்டது கொரட்டூர் ஏரி: கழிவுநீர் கலப்பதால் கண்கலங்கும் மக்கள்\nகண்ணமங்கலம் அடுத்த, வெல்லூர் கிராமத்தில் கி.பி.10ம் நூற்றாண்டு ‘விஷ்ணு துர்கை’ சிற்பம் கண்டெடுப்பு\nகரணம் தப்பினால் மரணம்: அச்சுறுத்தும் அம்மாபட்டி சாலை... வாகன ஓட்டிகள் அவதி\nபறிமுதல் செய்த லாரியை ஒப்படைக்க கோரி லாரி உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nவாகன ஓட்டிகளை மிரட்டும் ஒற்றை கொம்பன் யானை: வனத்துறையினர் எச்சரிக்கை\nகாட்டாம்புளி குளக்கரையில் வாமன கல் கண்டெடுப்பு: தொல்லியல் துறையின் ஆய்வு மேற்கொள்ளப்படுமா\n104 வயதிலும் உழைத்து வாழும் மூதாட்டி\n× RELATED வத்தலக்குண்டு அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமிபூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-11-19T15:29:34Z", "digest": "sha1:5CVXYGIF76Z4SNXYWROUYAWQC5SWTZD3", "length": 133739, "nlines": 1967, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஓட்டு | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\nதமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்[1]: 09-07—2018 மாலை விஜிபி வளகத்தில் பேசிய பேச்சு தொடகிறது. “ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க முதன்முதலாகக் குஜராத்திலிருந்து ஊழலை விரட்டியது. அதன் பிறகு – ராஜஸ்தான், உபி என்று – இந்தியாவின் 19 மாநிலங்களில் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்[2]. பல்வேறு மூத்த தலைவர்கள் எல்லாம் ஊழலுக்காகத் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்[3]. பல்வேறு தலைவர்கள் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், ப��.ஜ.க அரசு ஊழல் இல்லா ஆட்சிக்கு உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு பா.ஜ.க தலைவர்களாவது ஊழலில் சிக்கியிருக்கிறார்களா[4]. நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என்று யாராவது கைநீட்டி குற்றஞ்சாட்டியிருக்கிறார்களா. அந்த அளவுக்கு நாங்கள் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியைச் செய்து வருகிறோம். அதே நேரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்”.\nஊழலும், தமிழகமும்: இந்த நேரத்தில் தமிழகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் சூழலை நினைத்தாலே இதயம் வெடிக்கிறது; வருத்தத்தில் துடிக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. இது எனக்கு வேதனையளிக்கிறது. எனவே, பா.ஜ.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து மீட்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியமைக்க நாம் இன்றே உறுதிபூண வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஊழல் மட்டும் அல்லாது தேர்தலின்போது ஓட்டுக்கு நோட்டு என்ற மோசமான கலாசாரம் இருக்கிறது. இதிலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதே சூழ்நிலையை நாம் ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்தையும் சீர்படுத்த முடியும். ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பா.ஜ.க-வை ஆட்சியில் அமர வைப்பதே பா.ஜ.க தொண்டர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்,” என்றார்.\nதமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலை, தமிழ் பற்றிய நிலைப்பாடு: “தமிழகத்தில் இதற்கு முன்பு நம் நிர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். “சட்டம் ஒழுங்குநிலை” விசயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை இங்கும் வர வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு[5] பாடுபட வேண்டும். நிறைய என்.ஜி.ஓக்கள் அவர்களுக்கு உதவுகின்றன. அவற்றிற்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலே, ஒரு பொய் பிரசாரம் உருவாக்கப் பட்டு வருகிறது. தமிழ்-கௌரவம், தமிழ்-பெருமை பற்றி பிஜேபி அதிகமாகவே கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியின் பெருமையை வளர்க்க, பாதுகாக்க பா.ஜ.க. போல எந்த கட்சியும் தீவிரமாக இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் தான் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டு இர��க்கிறது. இது பெருமை இல்லையா எப்போது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தமிழின் பெருமையை தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் எடுத்துச் சென்று, உலகறிய செய்வோம். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும். அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜக-வின் பெருமை என்று நாம் கருதுகிறோம்”.\nஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றிய அமித் ஷா: ஊடகங்கள் இப்படி ஒப்பிட்டது…..பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பா.ஜ., தலைவர் அமித்ஷா மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் கையாண்ட ஸ்டைலை பின்பற்றினார். அவர் தமிழகத்திற்கு மோடி அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது என மக்களாகிய நீங்கள் கணக்கு கேட்பீர்களா, கேட்பீர்களா என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா , வருவீர்களா தேஜ கூட்டணி ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்வோமா வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா செய்வீர்களா என்று பிரசாரத்தில் கேட்பதை நினைவூட்டுவதாக இருந்தது.\nஅமித்ஷா வரவும், தில்லி திரும்பலும்: பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்தார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற ப��துக்கூட்டத்தில் அமித் ஷா “என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம்”, என்று ஆரம்பித்து, பேசினார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தனர். 7.40ற்கு அவரது பேச்சு முடிந்ததும், தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு சென்று விட்டார்[6]. டுவிட்டரில், தமிழக மக்களுக்கு நன்றியும் தெரிவித்து விட்டார்[7].\nஅமித் ஷா பேச்சை ஊடகங்கள் விவரித்தது [சுருக்கம்]: தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர்[8]. எதிர்ப்பாளர்களே.. தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள்[9]. 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பொன் ராதாகிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அதிகமான முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமிழகத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்..நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது[10]. “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி” அமைக்க பாடுபடுவோம். ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும்[11]. ஓட்டுக்கு நோட்டு என்கிற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. கடந்த 10 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, ஹரியானா, அசாம், நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஊழல் ஒழிந்துள்ளது. தமிழகத்திலும் ஊழலை ஒழிப்போம்.\n[1] அமித் ஷா பல ஜாதி சங்கத் தலைவர்களுடன் 2015லிருந்து பேசி வரும்போது, இதனை சொல்லியுள்ளார்.\n[2] காங்கிரஸ் ஊழல் கட்சி – அதனை வெளியேற்றியுள்ளோம் என்று எடுத்துக் காட்டுகிறார்.\n[3] கல்மாடி, ராஜா, கனிமொழி முதலியோர் ஜெயிலுக்குச் சென்றதைக் குறிப்பிடுகிறார். ஆனால், இப்பொழுது, அவ்வழக்கு த��்ளுபடியாகி விட்டது.\n[4] எடியூரப்பா சிறைக்குச்சென்று வெளியே வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n[5] அமித் ஷா “தலித்” என்ற பிரயோகத்தை செய்தாலும், ராஜா, “பட்டியல் இனம்” என்று மொழிபெயர்த்தார்.\n[6] மாலை மலர், தமிழக பயணத்தை முடித்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லி புறப்பட்டார், பதிவு: ஜூலை 09, 2018 23:38\n[8] மாலைமலர், தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பதா – சென்னை கூட்டத்தில் அமித் ஷா ஆவேசம், பதிவு: ஜூலை 09, 2018 19:39; மாற்றம்: ஜூலை 09, 2018 20:00.\nகுறிச்சொற்கள்:அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ், ஊழல், ஓட்டு, ஓட்டு விகிதம், கருணாநிதி, சங்கப் பரிவார், சங்கம், ஜெயலலிதா, தமிழகம், தமிழ்நாடு, நரேந்திர மோடி, பாஜக, பிஜேபி, மோடி\nஅமித் ஷா, அமித்ஷா, அவமதிப்பு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, உட்பூசல், ஐஜேகே, ஒட்டு விகிதம், கன்னியாகுமரி, கப்பல், கவர்ச்சி அரசியல், கவலை, காங்கிரஸ், சி. பி. ராதாகிருஷ்ணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)\nதனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)\nசமூக வலைத்தளங்களிலும் பிரிவுகள், சண்டைகள்: இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், வைபர், கூகுள் பிளஸ் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட தனி குழுக்களை வைத்து பிரச்சாரம் செய்தது வெளிப்படையாகவே இருந்தது. தலைவரைப் பற்றி அதிக பதிவுகள், அதிக லைக்குள், கமெண்டுகள் முதலியவற்றை அவர்களது ஆட்கள் உருவாக்கினர். இத்தகைய போட்டியில், வரம்புகளை மீறி, ஒவ்வொரு கோஷ்டியும் மற்றவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் முரண்பாடான, தவறான செய்திகளை திரித்துப் பரப்பி விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் சமூக ஊடகங்களை கண்காணிக்க தனியாக ஆட்களை நியமித்து, எதிரணிக்கு ஆதரவாக பதிவிடுபவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பிஜேபி நலன் கருதி, பொதுவான மற்றும் ஆரோக்கியமான கருத்துகளை வெளியிட்டவர்களின் மீதும் இவர்கள் பாய்ந்து, தங்களது தன்மையினை வெளிப்படுத்திக் கொண்டனர். பிஜேபியை விட்டுஆதிமுக, திமுக, பாமக தலைவர்களை லைக் செய்வது, பாராட்டி பதிவுகளைப் ��ோடுவது, அந்த தலைவர்களின் சமூகவலைதளங்களியே அவற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில், தாராளமாக செயல்பட்டார்கள்.\nகுமரி மாவட்டத்தில் கோட்டை விட்ட பிஜேபி: 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை ஒப்பிட்டால் பாஜக கட்சி தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளதோடு, 4 தொகுதிகளில் 2வது இடம் பிடித்துள்ளது[1].\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் தொகுதியில் ஆரம்பம் முதலே திமுகவின் சுரேஷ் ராஜனுக்கும், பாஜகவின் எம்.ஆர்.காந்திக்கும் நடுவேதான் கடுமையான போட்டி இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றநிலையில், இறுதியில் சுரேஷ் ராஜன் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறினார். காந்தி 2வது இடத்தை பிடித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான கிள்ளியூரில் காங்கிரசின் ராஜேஷ்குமாருக்கு அடுத்து, பாஜகவின் விஜயராகவன் அதிக வாக்குகள் பெற்றார்.\nஇதேபோல விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான காங்கிரசின் விஜயதாரணிக்கு அடுத்தபடியாக தர்மராஜ் அதிக வாக்குகள் பெற்றார்.\nஅதே குமரி மாவட்டத்தின், குளச்சல் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பச்சைமாலைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளார், பாஜகவின் ரமேஷ். இத்தொகுதியில் வெற்றி பெற்றது காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ். அவர் பெற்ற வாக்குகள் ரமேஷ் பெற்ற வாக்குகள் 41167., இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 26028.\nகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான விஜயதரணி, பாஜகவின் தர்மராஜைவிட 33143 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கும் அதிமுக கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டத்தின் பெரும்பான்மையான தொகுதிகளில், திமுக கூட்டணிக்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது இதன்மூலம் தெரியவருகிறது. பாஜக வெல்லக்கூடிய தொகுதி என்று கணிக்கப்பட்ட வேதாரண்யத்தில் அதிமுகவின் மணியன் வெற்றி பெற்றுள்ளார். 2வது இடத்தை 37,838 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் பிடித்துள்ளார். பாஜகவின் வேதரத்தினம், 3,7086 வாக்குகளை பெற்று 752 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்தை தவற விட்டு 3வது இடம் பிடித்துள்ளார். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடு��்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[2].\n50 லட்சம் புதிய உறுப்பினர்கள் பற்றிய பிரச்சினை: மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக தேர்லை மனதில் கொண்டு அதிக அளவு பாஜக உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். இதனையடுத்து, களத்தில் குதித்த தமிழக பாஜக, மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் புதிய தொண்டர்களை சேர்த்துள்ளதாக மார்தட்டியது. இதைக்கேட்டு, திமுக, அதிமுக கட்சிகளே மிரண்டன..தமிழகத்தில், பா.ஜ., வை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு, ஒருவர், ‘மிஸ்டு கால்’ கொடுத்தால், அவர்களை உறுப்பினராக சேர்க்கும் எளிமையான திட்டத்தை, கட்சி மேலிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. டில்லியில் இருந்து இத்திட்டத்தை, பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்படுத்தியது. அதன் முடிவில், தமிழகத்தில், 50 லட்சம் புதிய தொண்டர்கள் சேர்க்கப்பட்டதாக, பா.ஜ., அறிவித்தது. அகில இந்தியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவ், 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் முகாமில் பேசும் போது தெரிவித்தார்[3].\nசெப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை “50 லட்சம் உறுப்பினர்” சரிபார்க்கவில்லை: ஆனால், தமிழக தேர்தலில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர். தேர்தலில், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ளவர்கள் ஓட்டளிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதுஇந்நிலையில், இந்த தேர்தலில் வெறும், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே, பா.ஜ., பெற்றுள்ளது[4]. செப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை சரிபார்க்கவில்லை என்று சொல்லமுடியாது. அதுவும், 2011 தேர்தலில் பெற்ற ஓட்டுகளை காட்டிலும், கூடுதலாக, 4.1 லட்சம் மட்டுமே பெற்றுள்ளது. அப்படியென்றால் மீதமுள்ள, 38 லட்சம் ‘மிஸ்டு கால்’ உறுப்பினர்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க���ில்லை. அதனால், ‘நிஜமாகவே, 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனரா’ என்ற கேள்வி எழுந்து உள்ளது[5]. இதிலிருந்து 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் போலி என தெரிய வந்துள்ளது. அது மட்டும் அல்ல, 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேரத்தாக கூறி, தேசிய தலைவர் அமித் ஷாவையே ஏமாற்றியுள்ளனர் என பாஜகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் குமுறுகின்றனர்[6]. இதனை தமிழ்.வெப்துனியா என்ற இணைதளம், “அமித் ஷா-வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக” என்று நக்கலாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7].\nதாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா[8]: தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் கோபமடைந்துள்ளனராம். பிரச்சாரக் கூட்டத்திற்கு கூட்டம் சேரவில்லை என்பது ஒரு கோபம். இன்னொரு கோபம், வலிமையான கூட்டணியை அமைக்க தமிழக பாஜக நிர்வாகிகள் தவறியது. அதை விட பெரிய கோபம், தமிழக பாஜகவில் நிலவும் மிகப் பெரிய கோஷ்டிப் பூசல். இத்தனை கோஷ்டிகளோடு இருந்தால் எப்படி உருப்பட முடியும் என்று கோபமாக கேட்டாராம் மோடி. அமித் ஷாவுக்கு வந்த கோபத்துக்கு வேறு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. மோடி உள்பட பாஜக தலைவர்கள் யாரையுமே தமிழக மக்கள் கண்டுகொள்ளவில்லை, வரவேற்பு தரவில்லை என்பதே அவரது கவலை கலந்த கோபத்திற்குக் காரணமாம். இது நிச்சயம் லோக்சபா தேர்தலின்போது தங்களுக்குப் பாதகமாக அமையும் என அவர் கவலைப்படுகிறாராம்[9].\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் வளர்கிறதா பாஜக 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம் 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம்\n[4] தினமலர், ‘மிஸ்டு கால்‘ உறுப்பினர்கள் பா.ஜ.,வில் ‘மிஸ்சிங்‘ ஏன்\n[7] தமிழ்.வெப்துனியா, அமித் ஷா–வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக, சனி, 21 மே 2016 (15:14 IST).\n[8] தமிழ்.ஒன்.இந்தியா, தாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா\nகுறிச்சொற்கள்:50 லட்சம், அகங்காரம், அமித் ஷா, அரசியல், ஆணவம், இல.கணேசன், உறுப்பினர், எச். ராஜா, எஸ்.வி.சேகர், ஓட்டு, கருணாநிதி, கூட்டணி, கே.டி.ராகவன், கோஷ்டி, சண்டை, செக்யூலரிஸம், ஜி.எஸ்.டி, தமிழிசை, தோல்வி, பூசல், பேஸ்புக், முகநூல், மோடி, விகிதம்\nஅமித் ஷா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இல.கணேசன், எச். ராஜா, ஐஜேகே, கருணாநிதி, தமிழிசை, பொன்னார், ராகவன், வானதி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி-தோல்விகள் – பிஜேபி தோல்வி ஏன் (3)\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி–தோல்விகள் – பிஜேபி தோல்வி ஏன் (3)\n1996 முதல் 2016 வரை பிஜேபியின் வெற்றி–தோல்விகள்: 1996-2016, இருபது ஆண்டு காலத்தில், தமிழக பிஜேபி கோஷ்டி-அரசியலில் ஈடுபட்டது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், பாரதீய ஜனதா கட்சி தமிழக சட்டப் பேரவையில் இடம் பெற இயலவில்லை. கடைசியாக நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் அக்கட்சிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. கடந்த 1996 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தது பாரதீய ஜனதா கட்சி. எனினும் போதிய பெரும்பான்மை இல்லாததால் 13 நாள்களில் பதவியை ராஜிமாநா செய்தார் அக்கட்சியின் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். அதற்கு காரணம் ஜெயலலிதா என்று தெரிந்த விசயமே.\nஅதே ஆண்டில்-1996ல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று தமிழக சட்டப் பேரவைக்குள் முதல் முதலாக நுழைந்தது. அந்தகட்சியின் சார்பில் பத்மனாபபுரத்தில் போட்டியிட்ட வேலாயுதம், பாஜகவின் உறுப்பினராக தமிழக பேரவைக்குள் அடி எடுத்து வைத்தார். இவர்தான் பிஜேபியின் முதல் எம்.எல்,ஏ என்ற சிறப்பைப் பெற்றார். இந்த தேர்தலில் 225 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக02 சதவீதம் வாக்குகள் பெற்றது.\n1998-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த பா.ஜ.க. 3 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதியிலுமே வெற்றி பெற்றது. நீலகிரியில் மாஸ்டர் மதனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலமும் வெற்றி பெற்றார்கள்.\nஇதையடுத்து 2001 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக 21 இடங்களில் போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் சார்பில்\nஎச்.ராஜா (காரைக்குடி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்[1].\nஇத்தேர்தலில் பாஜக 3.19 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து 2006, 2011, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.\n2004 நாடாளுமன்றத் த��ர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க., மொத்தமாக 1,455,899 வாக்குகளைப் பெற்றாலும் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியவில்லை. இத்தேர்தலில் இதன் வாக்கு சதவிகிதம்1.\n2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே பா.ஜ.க.வை புறக்கணித்ததால் 225 தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை.\n2009 நாடாளுமன்றத் தேர்தலில்3 சதவிகித வாக்குகளையே (711,790) பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. 2004 பொதுத் தேர்தலில் 5.1 சதவிகித வாக்குகளை வைத்திருந்து தற்போது 2.8 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது பா.ஜ.க.\nஅண்மையில் முடிவடைந்த தேர்தலில் பாஜக கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் கட்டாயம் வெற்றி பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. எனினும், அக்கட்சியால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிலையில், தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் பாஜகவின் கனவு கானல் நீராகவே தொடர்கிறது[2].\n2014ல் ஆரம்பித்த தமிழக பிஜேபி–கோஷ்டி பூசல்[3]: மே.2014ல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி, தேமுதிக., மதிமுக., பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகி விட்டதால், தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வானதி சீனிவாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தும், அதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன்–பொன்.ராதாகிருஷ்ணன் ஓரணியாக செயல்படும் நிலையில்[4], மூத்த தலைவர் இல.கணேசன்-தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழக பாஜக, இரு அணிகளாக பிளவு பட்டு இருப்பதை, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு, தமிழகத்தை சேர்ந்த சில முக்க��ய பாஜக பிரமுகர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதற்கிடையில் மோகன் ராஜூலும் ஒரு அணியாக செயல் படுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், தமிழிசை தேர்வு செய்த வேட்பாளர்கள்தான் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன்-அணியினர் ஏமாற்றம் அடைந்த நிலையில் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை. இதனால்தான், குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, பாஜக வேட்பாளர் கடைசி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிந்தது. இது போன்ற நிலையில்தான், நெல்லை மேயர் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், பாஜக கட்சியை விட்டே விலகி, அதிமுக-வில் சேர்ந்துள்ளதை மேலிடத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது[5].\n2016லும் தொடர்ந்த கோஷ்டி பூசல் சமூகவலைதளங்களிலும் பரவியது: தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்கள் உச்சத்தை அடைந்தன. இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எஸ்.மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, கேசவ விநாயகம், ஆர்.கே.ராகவன் என கோஷ்டிகளின் எண்ணிக்கை நீண்டதுடன் வேட்பாளர்களுடன் ஐக்கியமானது. ஆனால், இவர்கள் தான் கட்சிக்கே பிரச்னை என்று எடுத்துக் காட்டப்பட்டது. எல்லாருமே மோடியை விட, கூடுதலாக, தாங்கள் தகுதி படைத்துக் கொண்டு விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். ஒன்றும் இல்லாவிட்டாலும், மத்தியில் இருக்கும் ஆட்சியை வைத்து, நாலு காசாவது சம்பாதிக்கலாம் என, கட்சி பக்கம் ஆர்வமாக ஓடோடி வந்த சினிமா நட்சத்திரங்கள் கூட, ‘ஐயையோ… தெரியாத்தனமா முடிவெடுத்துட்டோமோ’ என, அஞ்சி ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவரை பார்க்க வேண்டும் என்றால், இன்னொரு தலைவர் கோபித்துக் கொள்வார் என, பயந்து, போகக் கூடாத இடத்துக்கு சென்று, பார்க்க கூடாதவரை பார்த்ததைப் போல, பதுங்கி பம்மும் நிலை, ஒவ்வொரு தொண்டனுக்கும் ஏற்பட்டுள்ளது, என்றெல்லாம் ஊடகங்கள் விவரித்தன.\nவிமர்சங்களை தவிர்க்காத பிஜேபி: திராவிட கட்சிகள் பிஜேபியை மதவாதி கட்சி என்ற முத்திரையக் குத்தியே பிரச்சாரம் செய்து வருகின்றன. திமுக கூட்டு வைத்துக் கொண்டாலும், தமிழகத்தைப் பொறுத்த வரையில், கருணாநிதி தனது விமர்சனத்தை மாற்றிக் கொள்ளவில்லை. 2016ல��� நாஞ்சில் சம்பத். ‘தமிழகத்தில் கால் ஊன்ற போகின்றனராம்; கால் இருந்தால் தானே ஊன்ற முடியும்; கால் இல்லாத சப்பாணி அமைச்சர்களால் என்ன செய்ய முடியும்’ என்ற அவரின் நக்கலான பேச்சு, அ.தி.மு.க., நாளிதழில் பிரதான இடத்தை பிடித்தது[6]. அவர் சப்பாணி அமைச்சர்கள் என விளித்திருப்பது, நம்ம ஊரு பொன்னாரை மட்டுமல்ல; தமிழக பா.ஜ.,வை கரையேற்ற, மேலிடம் அனுப்பிய பியுஷ் கோயல், பிரகாஷ் ஜாவடேகர், வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன் போன்றோரையும் தான், என்று தினமலர் விளக்கமும் கொடுத்தது[7].\n[1] தினமணி, கானல் நீராகும் பாஜகவின் எம்.எல்.ஏ. கனவு: தொடர்ந்து 3 பேரவைகளில் இடமில்லை, By சா.பெர்லின் மோசஸ் First Published : 21 May 2016 05:21 PM IST\n[3] சத்தியம்டிவி, தமிழக பாரதீய ஜனதாவில் கோஷ்டி பூசல்: அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா\n[6] தினமலர், சப்பாணி கட்சியா தமிழக பா.ஜ. , பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2016,21:16 IST.\nகுறிச்சொற்கள்:அதிகரிப்பு, அதிமுக, அரசியல், எச். ராஜா, எஸ்.வி.சேகர், ஓட்டு, ஓட்டு விகிதம், கூட்டணி, கே.எச்..லட்சுமணன், கே.வி.முரளிதரன், சி.வேலாயுதம், செக்யூலரிஸம், ஜெக.வீரப்பாண்டியன், திமுக, திராவிட அரசியல், தேதிமுக, பாமக, பிரச்சாரம், மாற்று, மாற்று கட்சி, மோடி, ராகவன்\nஅதிகரிப்பு, ஒட்டு விகிதம், கே.எச்..லட்சுமணன், கே.வி.முரளிதரன், சவிகுர் ரஹ்மான் பர்க், சி.வேலாயுதம், ஜி.எஸ்.டி, ஜெயலலிதா, ஜெயிட்லி, தொண்டர், நிர்மலா சீதாராமன், பாஜக, பாரதிய ஜனதா, பிஜேபி, பேஸ்புக், போட்டி, முகநூல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்\nஇந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்\nபொது மக்கள் கட்சியின் பிரச்சார சுவரொட்டியும், வாசகங்களும்: “ஆம் ஆத்மி கட்சி” (आम आदमी पार्टी) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் இறங்கியுள்ள அரவிந்த கேசரிவால் செய்து வரும் பிரச்சாரத்தில், வைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட சுவரொட்டி, பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. அதில் “பேயிமான்” என்ற வார்த்தை மனிதத்தன்மைக்கு எதிராக உள்ள எல்லா குணங்களையும் குறிக்கும் மற்றும் அத்தகைய தன்மைகளைக் கொண்ட மனிதர்களைக் குறிக்கும் –\nஎன்று பலவித அர்த்த���்களில் பிரயோகப்படுத்தலாம். சாதாரண மக்கள் புரிந்து கொள்வார்கள்.\nஇஸ் பார் பி தியா பேயிமானோம் கோ ஓட் தோ\nமஹிலாவோங் கா ஹோதா ரஹேகா பலாத்கார்\nஇந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்\nமூன்று மாதங்களில் 500 கற்பழிப்புகள்: தில்லியில் ஜனவரி முதல் மூன்று மாதங்களில் சுமார் 500 கற்பழிப்புகள் நடந்துள்ளன. தில்லி என்றாலே “ரேப் சிடி” அதாவது கற்பழிப்பு நகரம் என்றெல்லாம், டிவிசெனல்களில் விவாதம் செய்து வருகிறர்கள். ஆனால், இந்திய பெண்கள் நாகரிகமாக நடந்து கொள்ளஏண்டும் என்ற விஷயம் வரும்போது, நவீன உலக மங்கையர், இதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கூற வேண்டாம். எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று பேசினார்கள். ஆனால், இப்பொழுது இத்தகைய கீழ்த்தரமான பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்களா அல்லது கண்டிப்பார்களா என்று பார்க்க வேண்டும்.\nகாங்கிரஸ் ஆரம்பித்து வைத்த கலாச்சாரத்தைப் பின்பற்றும் புதிய கட்சிகள்: அசிங்கமான, கீழ்த்தரமான தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் செய்வதில் காங்கிரஸ் ஏற்கெனவே வழி காட்டியுள்ளது. ராஜிவ் காந்தி காலத்திலேயே, காங்கிரஸார் கோடிகளை செலவழித்து, இந்தியாவின் முன்னணி நாளிதழ்களில் முழுபக்க விளம்பரங்களை வெளியிட்டது. அவற்றைப் படித்தால், அவ்வளவு மோசமான வாசகங்களு, அதற்கேற்றார்போல, தூண்டிவிடும் படங்களும் இருந்தன. ஒருவேளை மக்கள் இப்பொழுது மறந்திருக்கமாட்டர்கள்.\nஅரசியல்வாதிகள் எப்பொழுது நல்லவர்கள் ஆவார்கள்: அரசியல்வாதிகளை அப்படி விமர்சிப்பதால், அவர்கள் ஒன்றும் கவலைப்படப்போவதில்லை. அதனால், மனிதத்தன்மையற்றவர்கள்,\nஊழல்காரர்கள், கெட்டவர்கள், அயோக்கியர், அரக்கர்கள், கொடுங்கோலர்,……….\nஎன்றெல்லாம் சொன்னால் அவர்களுக்கு கோபம் வரப்போவதில்லை. கொலைகாரர்கள், கொள்ளைக் காரர்கள், கற்பழிப்பாளிகள், கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் என்பவர்களே எம்.பிக்களாக உள்ளனர், அமைச்சர்களகவும் உள்ளனர். சுத்தமாக வரவேண்டும் என்றால், எல்லோரும் அத்வானி மாதிரி ஒதுங்கிக் கொண்டு, வழக்கு முடிந்த பிறகு, மறுபடியும் அரசியலுக்கு வரமாட்டார்கள். அப்படியே இருந்து கொண்டுதான் அனுபவித்து வருகிறார்கள். ஜெயிலுக்கு போனாலும், கனிமொழி போன்றவர்கள் எம்.பி ஆகிவிடவேண்டும் என்ற வெறியில் உள்ளது, தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்ள போடும் வேடம் தான். அதற்கு காங்கிரஸ் உதவுகிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இப்பொழுது, இங்குகூட, பிஜேபி போன்ற கட்சிகள் காங்கிரஸை வெல்லமுடியாது என்று அரவிந்த கேசரிவால் பொன்றோர் பிரச்சாரம் செய்கிறார்கள். பிறகு, இவர்கள் காங்கிரஸைத் தோற்கடிக்கடிக்கப் போகிறார்களா இல்லையே, இவர்கள் காங்கிரசூக்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்கிறார்கள். அப்படியென்றால், காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கின்றார்கள் என்றாகிறது. பிறகு பிஜேபியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வதேன்.\nகாங்கிரஸ் 2013ல் மறுபடியும் வெற்றி பெற்றால் யார் பொறுப்பு: காங்கிரஸ்-பிஜேபி ரகசிய கூட்டு வைத்திருக்கிறது என்றுகூட பெரிய அரசியல்வாதிகள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள், இப்பொழுதும் கூறி வருகிறார்கள். அப்படியென்றால், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். மூன்றாவது அணி என்று சொல்லிக் கொண்டு பேரம் பேசுவார்களா, காங்கிரஸை மறுபடியும் ஜெயிக்க வைப்பார்களா: காங்கிரஸ்-பிஜேபி ரகசிய கூட்டு வைத்திருக்கிறது என்றுகூட பெரிய அரசியல்வாதிகள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள், இப்பொழுதும் கூறி வருகிறார்கள். அப்படியென்றால், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். மூன்றாவது அணி என்று சொல்லிக் கொண்டு பேரம் பேசுவார்களா, காங்கிரஸை மறுபடியும் ஜெயிக்க வைப்பார்களா கம்யூனிஸ்டுகள் 190களிலிருந்து மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். அவர்களால், அவர்களையும் புனிதர்களாக்கிக் கொள்ளமுடியவில்லை, மாறாக மற்ற கொள்கயுடைவர்களையும், தங்களது போலித்தனத்தனத்தால், இரட்டை வாழ்க்கையினால் பலரை சீரழித்தனர். சித்தாந்த பேசியே எமாற்றினர், ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவத்தை விட அதிகமாகவே அனுபவித்தனர், அனுபவித்து வருகின்றனர்.\nகுறிச்சொற்கள்:ஆம் ஆத்மி, ஊழல், ஓட்டு, கட்சி, காங்கிரஸ், கேசரிவால், பிஜேபி, பிரச்சாரம், பொது மக்கள்\n2013, ஊழல், கற்பழிப்பு, காங்கிரஸ், கேசரிவால், சுவரொட்டி, சோனியா, தேர்தல், பிரச்சாரம், வாசகம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்ம�� உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nகருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -III\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடு��ள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nகாளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/friendship-day-2019-super-hit-tamil-friendship-songs-026031.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-19T16:02:40Z", "digest": "sha1:BU2HDQG57XRSV2SYPDKUF5FLVPFQSB7W", "length": 17496, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "நண்பர்கள் தினம் 2019: இதெல்லாம் பிரண்ட்ஷிப் பத்தின சூப்பர்ஹிட் பாடல்கள்... உங்களுக்கு பிடிக்குமா? | Friendship Day 2019: Super Hit Tamil Friendship Songs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago இன்னைக்கு எந்த ராசிக்காரங்க எல்லாம் பொறுமையா இருக்கணும் தெரியுமா\n13 hrs ago டயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\n14 hrs ago தலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா\n14 hrs ago இந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...\nNews தல அஜித் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.. ரஜினி பேட்டிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபர பதில்\nMovies ப்பா.. என்னா மேக்கப்.. லோ பட்ஜெட்.. முடியலடா சாமி.. பாடகியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nFinance ஆளுக்கு 2.5 கிலோ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்துகிறோமா..\nTechnology சாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர�� இவர்தானாம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநண்பர்கள் தினம் 2019: இதெல்லாம் பிரண்ட்ஷிப் பத்தின சூப்பர்ஹிட் பாடல்கள்... உங்களுக்கு பிடிக்குமா\nஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை தான் நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் தினம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாடித் தீர்க்க வேண்டிய விஷயம் இல்லை. அதனால் அவ்வப்போது திரைப்படங்கள் மற்ற விஷயங்களில் திரும்பத் திரும்ப பார்க்கும் போது, நம்முடைய நண்பர்கள் நமக்கு நினைவுக் வருகிறார்கள். நாம் செய்த விஷயங்கள் மனதுக்குள் வந்து போகும்.\nகாதலும் நட்பும் உண்மையாகவே திரைப்படங்களில் மற்ற உணர்ச்சிகளை விட எப்போதும் மேலோங்கியே இருப்பதற்குக் காரணம் அந்த உறவுகளின் உண்மைத்தன்மை தான். அதனால் தான் காதல் கதைகளும் நட்பு பற்றிய விஷயங்களும் காலகாலத்திற்கும் நம் மனதில் நச்சென்று அப்படியே பதிந்துவிடுகின்றன.\nஅதில் நட்பைப் பற்றிய சூப்பரான நட்பைப் பற்றிய சூப்பர்ஹிட் பாடல்கள் பற்றிய தொகுப்பைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண் நண்பர்கள் என்றாலும் ஃபேர்வெல் டே என்றாலும் முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது இந்த பாடல் தான். முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒரி முஸ்தபா என்று சொல்லும்போதே நண்பர்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையும் உற்சாகமும் உண்டாகும். கல்லூரி நாட்கள் என்றாலே ஆண்டு விழா பாட்டாக இந்த பாட்டு மாறிவிட்டது.\nநண்பனைப் பார்த்த தேதி மட்டும் ஒட்டிக் கொண்டதென் நியாபகத்தில்... என்ற பாடலும் அழகான நட்பை கல்லூரி இறுதி நாட்களில் பாடப்படுகிற பாடல் தான் இந்த பாடல். நினைத்தாலே இனிக்கும் படத்தில் ப்ருத்விராஜ் பாடும் பாடல்.\n பாடிப் பறந்த பறவைகளே பறந்து செல்கின்றோம் என்ற பாடல் தான் நம்முடைய அப்பா, தாத்தாக்களின் நட்புப் பாடல். எதற்கெடுத்தாலும் அந்த பாடல் தான். ஆனால் 90 களுக்குப் பிறகு, நட்புக்கான பாடல்கள் ஏராளம்.\nநட்புன்னாலே அது தளபதி படம் தான் என்று சொல்லுகின்ற பொழுது, அதில் நட்புக்கான பாடல் என்று ஒன்று இல்லாமலா போய்விடும். ஆம். அதில் உள்ள காட்டுக்குயிலே மனசுக்குயிலே என்ற பாடல் எப்போது கேட்டாலும் நம்மையும் நம்முடைய உடலையும் ஒரு குத்தாட்டம் போட வைக்கும்.\nமனசே மனசே மனசில் பாரம்\nமனசே மனசே மனசில் பாரம் என்ற பாடலும் கல்லூரி கால நட்பைப் பற்றிய நெகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல் தான் இது. இந்த பாடல் ஹீகாந்த், சோனியா அகர்வால் இருவரும் கல்லூரி ஆண்டுவிழாவில் பாடலாக அமைந்திருக்கும்.\nஎன் ஃபிரண்ட போல யாரு மச்சான்\nஎன் ஃபிரண்ட போல யாரு மச்சான் பாட்டு சமீபத்திய இளைஞர்கள் வாயில் முணுமுணுக்க முடியாமல் இருக்க முடியாது. அளைய தளபதி விஜய், ஹகாந்த, ஜீவா ஆகியோர் இணைந்து நடித்த, 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் வெர்சன் தான் இந்த நண்பன் படம். இந்த தலைமுறை இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் சூப்பர் ஹிட் பாடல் இது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம்ம நடிகர்கள் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்க தெரியுமா\nஉங்க ஃபேவரட் ஹீரோ, ஹீரோயின்கள் வேற என்ன சைடு பிசினஸ் பண்றாங்கனு தெரிஞ்சிக்கணுமா\nஉங்க காதலால உங்கள் நண்பர்கள் அனுபவிக்கும் தொல்லைகள் என்ன தெரியுமா\nநீங்கள் தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nபெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை வெறுக்க வைக்கின்றதாம் தெரியுமா\nஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nஉலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\nஆபாசப்படங்கள் பார்ப்பதால் உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nஇந்த வகை ஆண்கள் எளிதில் காதலில் ஏமாற்றிவிடுவார்களாம்\nஉங்க ராசிக்கும் உங்க அந்தரங்க வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கா எந்த ராசிக்கு எப்படி இருக்கும்\nஆண்கள் கோவமாக இருக்கும்போது இத மட்டும் பண்ணுங்க... உடனே கூல் ஆகிடுவாங்க...\nகணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது எப்படி\nAug 3, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமிகவும் அபாயகரமான 'தைராய்டு புயல்' பற்றிய சில முக்கிய தகவல்கள்\nஇன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கப் போறது இந்த 5 ராசிக்காரங்க தான்...\nஉங்களை செல்வந்தராக மாற்ற உங்க வீட்டுல இந்த சின்ன மாற்றங்களை பண்ணுனா போதுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/nov/08/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3274099.html", "date_download": "2019-11-19T14:53:47Z", "digest": "sha1:WMNDEG4TGGNR6EO5VY335VWBVPN3AHOW", "length": 8650, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமூக நலத்துறையில் களப்பணியாளா் பணி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nசமூக நலத்துறையில் களப்பணியாளா் பணி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nBy DIN | Published on : 08th November 2019 06:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பூா் மாவட்ட சமூக நலத் துறையில் களப்பணியாளா் பதவிக்குத் தகுதியான பெண்கள் வரும் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nதிருப்பூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் களப் பணியாளா் பணிக்கு 2 பெண்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க சட்டம் மற்றும் சமூக நலத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.\nஅதே போல, காவலா் மற்றும் ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பிக்க ஓட்டுநா் உரிமம், காவல் துறையினரிடம் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் ஆகியற்றுடன் விண்ணப்பிக்கலாம். இதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.\nதிருப்பூா் மாவட்டத்தில் உள்ள தகுதியான நபா்கள் பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரியில் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ சமா்ப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நலஅலுவலா், அறை எண் 35,36, தரைத்தளம் , மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா்-641 604, போன்: 0421-2971168\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/sep/29/%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3244552.html", "date_download": "2019-11-19T17:08:58Z", "digest": "sha1:U6HQO3FGHSJUGTQOJU5UFGEJ7UHAYDN7", "length": 9946, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nவன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை\nBy DIN | Published on : 29th September 2019 04:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளாகியும் இழப்பீடு வழங்காததால், உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி தலைமையில், மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டு���வு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக 150 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செட்டிப்பட்டி காப்புக்காட்டில் சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும்.\nநீர் நிலைகள் தூர்வரப்பட்டு வரும் நிலையில், செங்கல் சூளைகளுக்கு வண்டல் மண் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். யானை, காட்டுப் பன்றி போன்ற வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3 ஆண்டுகள் கடந்தும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. ஒசூரில், வாசனைத் திரவிய தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, ஏரிகள் தூர்வாரப்படும்போது, வண்டல் மண், செங்கல் சூளைக்கு பயன்படுத்துவதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். வனத் துறையில் நிதி பற்றாக்குறை உள்ளதால், தடுப்பணை சீரமைக்க இயலவில்லை. நிதி வரப்பெற்றவுடன் செட்டிப்பள்ளி தடுப்பணை சீர் செய்யப்படும். வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2019/09/21/nirmala-sitharaman-murmurs-adi-podi-while-in-a-press-meet-creates-controversy", "date_download": "2019-11-19T14:54:51Z", "digest": "sha1:CNDT2WUJUTY7AOSDNPJ53HZQGNOBLGRD", "length": 7282, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "nirmala sitharaman murmurs adi podi while in a press meet creates controversy", "raw_content": "\nபெண் பத்திரிகையாளரை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nபெண் நிருபரை பார்த்து \"அடி போடி\" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n37வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கோவாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் 20 பொருள்கள் மற்றும் 12 சேவைகள் மீது ஜிஎஸ்டி வரி மாற்றம் செய்யப்பட்டது.\nஜி.எஸ்.டி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து 'அடி போடி' என்று சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டில் நிலவி வரும் நிதி நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பின்மையைப் பற்றி பெண் பத்திரிகையாளர் ஒரு கேள்வி எழுப்பிய போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் 'அடி போடி' என்று சொல்லி உள்ளார். அதை அங்கு யாரும் கண்டுகொள்ளவில்லை.\nஆனால், நிர்மலா சீதாராமன் பேட்டி இணையத்தில் வீடியோவாக வெளியான பின்னர் சிலர் இதை கவனித்துவிட்டனர். இப்போது சமூக வலைத்தளங்களில் அது வைரலாக பரவி வருகிறது.\nஒரு மத்திய அமைச்சர் பொது இடத்தில் இவ்வாறு பேசுவது சரியா என பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n“முரசொலி நிலம்: புகார் அளித்துவிட்டு ஆதாரமில்லாததால் வாய்தா கேட்ட பா.ஜ.க நிர்வாகி” - ஆர்.எஸ்.பாரதி சாடல்\nதந்தை பெரியார் குறித்து சாமியார் ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு : இந்திய அளவில் டிரெண்ட் ஆன ‘#ArrestRamdev’\n“அமைச்சர் தலையீட்டால் அவசரமாக இறுதிச்சடங்கு நடந்தது ஏன் ” : கரூர் அரசு பள்ளி மாணவி மரணத்தில் மர்மம்\nமுன்கூட்டியே ரிலீசாகிறது ரஜினியின் ‘தர்பார்’ : ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\n“சீர்திருத்தவாதி பெரியாரை தீவிரவாதி என்பதா” - பாபா ராம்தேவுக்கு மக்களவையில் கண்டனம் தெரிவித்த தி.மு.க\n''மாற்று அணிகளில் இருந்து வீரர்களை தட்டிப்பறித்த மும்பை இந்தியன்ஸ் அணி” - புதிய யுக்தி பலன் தருமா\n‘ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் கால்பதித்த நோக்கியா’: JBL சவுண்ட் Dolby Atmos என அசத்தும் சிறப்பம்சங்கள்\nவாங்கிய கடனை அடைக்க ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/10/blog-post_3553.html", "date_download": "2019-11-19T14:47:35Z", "digest": "sha1:6RZ4GLWBTFOYUJCVRMGALWFXAY5CY3FA", "length": 18716, "nlines": 333, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: ஒரு விலைமாது விம்முகிறாள்.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nஅவன் எரிந்தான் - தினம்\nமானத்தை விட - என்\nவிட்டுவிட நினைப்பேன் - வலி\nபி.கு. ஜீவநதி நவம்பர் மாத இதழில் வெளியாகியிருக்கும் எனது கவிதை. பிரசுரித்த ஆசிரியர் பரணீதரனிற்கும் துணை ஆசிரியர் துஷியந்தனிற்கும் எனது நன்றிகள்.\nLabels: இலக்கிய சஞ்சிகை, எனது கவிதைகள், ஜீவநதி\nபோராளிகளின் குடும்ப நிலையை யதார்த்தத்தை உரத்துச்சொல்லியிருக்கிறீர்கள். இன்னமும் வீர வசனங்களும் வெற்றுப்பேச்சுக்களும் பேசிக்கொண்டிருக்கும் யாரும் இவர்களின் நிலைமாற எதுவும் செய்வதாக இல்லை.\nஅருமையான கவிதை இன்னும் பல படைப்புகளை\nதமிழில் பதிவு செய்ய வாழ்த்துகள்.\nஅருமையான கோர்வையாக வந்துள்ளது கவிதை... சிறப்பான சிந்தனைகள்... எழுத்தாக்கம் அருமை அமல்... வாழ்த்துக்கள்\nகாலத்தின் அவலங்களால் கண் முன்னே துன்பப்படும் உறவுகளின் நிலையினையும் அதற்கான காரணத்தினையும் வலிகளுடன் கலந்த எம் உணர்வுகளிற்குச் சாட்டையடி கொடுக்கும் சொற்களால் கவிதையாக வடித்துள்ளீர்கள்.\n அசத்தலான தலைப்பில் அருமையான சிந்தனை ஓட்டம் கொண்ட ஒரு சிறப்பான ஒரு கவி.\nவரிகள் ஒவ்வொன்றும் யதார்த்தம் பேசும் வரிகளாகவே எனக்குள் பதிந்தன ........வாழ்த்துக்கள் .......\nஅருமையான கவிதை அண்ணா.. கற்பனை வரிகள் அழகானவையே....\nஆனாலும் ஏதோ ஒரு நெருடல்....\nசெய்யும் தப்புக்கு நியாயம் பேசுவது போல்...... .. ..\nவார்த்தைகள் ஏதும் இல்லை நான் பாராட்ட\nசில துளி நீர் கன்னத்தை முத்தமிட்டு சென்றது\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nஇம்முறை இலக்கிய தீபாவளி.. மன்னார் இலக்கிய கருத்தாட...\nஎழுத்துக்களால் வரையப்ட்ட சித்திரம் - பஸ்லி ஹமீட்\nபத்துமாத இலக்கிய பயணமும் அசராமல் நடக்க வைத்தவர்களு...\nஅவள் விழியும் எனது பார்வையும்..\nஆப்பு எப்பிடிங்க கண்ணுக்கு தெரியும்\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2014/02/blog-post_17.html", "date_download": "2019-11-19T14:48:37Z", "digest": "sha1:B2S46WJ2FJRWL2ASKI3MOOMUGJFNSCF6", "length": 17586, "nlines": 372, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: நம்மூர் கவிஞன் பிரசாந்தின் வரிகளில் \"அழகிய புயலே\" வீடியோ பாடல்.", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash ��க்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nநம்மூர் கவிஞன் பிரசாந்தின் வரிகளில் \"அழகிய புயலே\" வீடியோ பாடல்.\nகாதலர்தின வெளியீடாக வெளிவந்திருக்கும் கந்தப்பு ஜெயந்தனின் அழகிய புயலே புதியபாடல் கனடாவில் வசிக்கும் நம்மூர் இளம் கலைஞன் பிரசாந்தின் அழகிய வரிகளில் உருவாக்கப்பட்டு\nஇணையத்தளங்கள் எங்கும் பட்டையைகிளப்பிகொண்டிருக்கின்றது. இப்பாடலை இலங்கையின் பிரபலமிக்க கலைஞன் கந்தப்பு ஜெயந்தனின் இசையிலும் அவரதும், லண்டனை சேர்ந்த பாடகி வாசுகி அவர்களும் குரலிலும் ,பிரசாந்தின் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது .\nபிரசாந்தின் கன்னி படைப்பு வெற்றி பெற pungudutivu.info இன் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ...\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71111-odisha-truck-driver-fined-rs-86-500-the-highest-in-country-under-mv-act.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-19T15:45:16Z", "digest": "sha1:PRW5OLSPBFXJZL54GK64VUCFRVZZAORT", "length": 10122, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய மோட்டார் வாகன சட்ட விதி: லாரி ஓட்டுநருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் | Odisha truck driver fined Rs 86,500, the highest in country under MV Act", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nபுதிய மோட்டார் வாகன சட்ட விதி: லாரி ஓட்டுநருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்\nபுதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி லாரி ஓட்டுநருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது\nபோக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. சாலை விதிகளை மீறுவோர் மீது தற்போது போலீசார் புதிய விதிகளின் படியே அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் சாலை விதிகளை மீறியதாக 86 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர். இந்தத் தொகையே புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்ட அதிக தொகை எனவும் கூறப்படுகிறது.\nஒடிசாவின் சாம்பல்பூர் பகுதியில் செப்டம்பர் 3ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். சாலை விதிகளுக்கு புறம்பாக பல்வேறு விதிகளை மீறியதாக லாரி ஓட்டுநரிடம் ரூ.86 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. ஓட்டுநர் உரிமம் இல்லை, அதிக எடை ஏற்றுதல், பொதுவான விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல விதி மீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\n5 மணி நேரம் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய லாரி ஓட்டுநர் ரூ.70 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினார். ரூ.70ஆயிரத்துக்கு போலீசார் கொடுத்த ரசீது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅதிகாரப்பூர்வமாக அமராவதி தலைநகராக அறிவிக்கப்படவில்லை - ஒய்.எஸ்.ஆர் அமைச்சர்\nபிறந்தநாளில் உயிரிழந்த இளைஞர் - கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாட்டு வண்டிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்ட விதி: தூத்துக்குடி வாகன ஓட்டிக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்\nகுடிபோதையில் லஞ்சம் கேட்ட போலீஸ்: லாரி ஓட்டுனருடன் முற்றிய வாக்குவாதம்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிகாரப்பூர்வமாக அமராவதி தலைநகராக அறிவிக்கப்படவில்லை - ஒய்.எஸ்.ஆர் அமைச்சர்\nபிறந்தநாளில் உயிரிழந்த இளைஞர் - கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-19T16:31:47Z", "digest": "sha1:CMK43BKW5OW63LYL5TSSGLDFULWB7NMA", "length": 4961, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "நிலநடுக்கத்தால் சுருங்கும் சந்திரன் – விஞ்ஞானிகள் தகவல் – Chennaionline", "raw_content": "\nடேவிட் வார்னர் மீண்டும் ஃபார்முக்கு வருவார் – நாதன் லயன் நம்பிக்கை\nநிலநடுக்கத்தால் சுருங்கும் சந்திரன் – விஞ்ஞானிகள் தகவல்\nசந்திரன் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கடந்த 1969 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது.\nஅவை சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொண்டன. அதில் சந்திரனின் மேற்பரப்பு திராட்சை பழம் போன்று சுருக்கங்கள் நிறைந்து காணப்பட்டது.\nஅதை வைத்து தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் சந்திரன் நாளுக்கு நாள் சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nசந்திரனில் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. மேலும் சந்திரனின் உட்பரப்பில் வெப்பமும், குளிரும் மாறி மாறி நிலவுகிறது. இதன் காரணமாக சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது என விஞ்ஞானி தாமஸ் வாட்டர்ஸ் கூறினார்.\n← ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா – மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nஓட்டு போட்டால் பரிசு – மத்திய பிரதேச தேர்தல் ஆணையம் அதிரடி →\nஈரானியில் ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா விரும்பவில்லை – டிரம்ப் பேட்டி\nஆர்மேனியா நாட்டில் துப்பாக்கி சூடு – 3 பேர் பலி\nஅமெரிக்காவில் உள்ள குழந்தைகள் உணவு பொருட்களில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/02/04/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-11-19T15:33:46Z", "digest": "sha1:TUSKN6GEOO74KCFL66JNSWTMHXUQUJMF", "length": 16302, "nlines": 297, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஸ்ரீ ராம அஷ்டோத்தர சத நாமாவளீ – nytanaya", "raw_content": "\nஸ்ரீ ராம அஷ்டோத்தர சத நாமாவளீ\nஸ்ரீ ராம அஷ்டோத்தர சத நாமாவளீ\nஸ்ரீராகவம் தஶராத்மஜ மப்ரமேயம் ஸீதாபதிம் ரகுகுலாந்வய ரத்னதீபம்\nஆஜானுபாஹு மரவிந்த தலாயதாக்ஷம் ராமம் நிஶாசர விநாஶகரம் நமாமி\nவைதேஹி ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே\nமத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்\nஅக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முநிப்ய: பரம்\nவ்யாக்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ஶ்யாமலம்\nஓம் ஸ்ரீராமாய நம: ஓம் ராமபத்ராய நம: ஓம் ராமசந்த்ராய நம: ஓம் ஶாஶ்வதாய நம: ஓம் ராஜீவலோசனாய நம: ஓம் ஸ்ரீமதே நம: ஓம் ராஜேந்த்ராய நம: ஓம் ரகுபுங்கவாய நம: ஓம் ஜாநகீவல்லபாய நம: ஓம் ஜைத்ராய நம: 10\nஓம் ஜிதாமித்ராய நம: ஓம் ஜனார்தனாய நம: ஓம் விஶ்வாமித்ர ப்ரியாய நம: ஓம் தாந்தாய நம: ஓம் ஶரணத்ராணதத்பராய நம: ஓம் வாலிப்ரமதனாய நம: ஓம் வாக்மினே நம: ஓம் ஸத்யவாசே நம: ஓம் ஸத்யவிக்ரமாய நம: ஓம் ஸத்யவ்ரதாய நம: 20\nஓம் வ்ரததராய நம: ஓம் ஸதாஹநுமதாஶ்ரயாய நம: ஓம் கௌஸலேயாய நம: ஓம் கரத்வம்ஸினே நம: ஓம் விராதவதபண்டிதாய நம: ஓம் விபீஷணபரித்ராதே நம: ஓம் ஹரகோதண்ட கண்டனாய நம: ஓம் ஸப்தஸாலப்ரபேத்த்ரே நம: ஓம் ஓம் தஶக்ரீவ ஶிரோஹராய நம: ஓம் ஜாமதக்ந்ய மஹாதர்ப்ப தளநாய நம: 30\nஓம் தாடகாந்தகாய நம: ஓம் வேதாந்தஸாராய நம: ஓம் வேதாத்மநே நம: ஓம் பவரோகஸ்ய பேஷஜாய நம: ஓம் தூஷண த்ரிஶிரோஹந்த்ரே நம: ஓம் த்ரிமூர்த்தயே நம: ஓம் த்ரிகுணாத்மகாய நம: ஓம் த்ரிவிக்ரமாய நம: ஓம் த்ரிலோகாத்மனே நம: ஓம் புண்யசாரித்ர கீர்த்தநாய நம: 40\nஓம் த்ரிலோக ரக்ஷகாய நம: ஓம் தந்விநே நம: ஓம் தண்டகாரண்ய கர்த்தநாய நம: ஓம் அஹல்யாபாவநாய நம: ஓம் பித்ருபக்தாய நம: ஓம் வரப்ரதாய நம: ஓம் ஜிதேந்த்ரியாய நம: ஓம் ஜிதக்ரோதாய நம: ஓம் ஜிதமித்ராய நம: ஓம் ஜகத்குரவே நம: 50\nஓம் ருக்ஷவாநரஸங்காதிநே நம: ஓம் சித்ரகூடஸமாஶ்ரயாய நம:\nஓம் ஜயந்ததராணவரதாய நம: ஓம் ஸுமித்ராபுத்ர ஸேவிதாய நம: ஓம் ஸர்வதேவாதிதேவாய நம: ஓம் ம்ருதவாநரஜீவநாய நம: ஓம் மாயாமாரீசஹந்த்ரே நம: ஓம் மஹாதேவாய நம: ஓம் மஹாபுஜாய நம: ஓம் ஸர்வதேவஸ்துதாய நம: 60\nஓம் ஸௌம்யாய நம: ஓம் ப்ரஹ்மண்யாய நம: ஓம் முநிஸம்ஸ்த்துதாய நம: ஓம் மஹாயோகிநே நம: ஓம் மஹோதாராய நம: ஓம் ஸுக்ரீவேப்ஸிதராஜ்யதாய நம: ஓம் ஸர்வபுண்யாதிகபலாய நம: ஓம் ஸ்ம்ருதஸர்வாக நாஶநாய நம: ஓம் ஆதிபுருஷாய நம: ஓம் பரமபுருஷாய நம: 70\nஓம் மஹாபுருஷாய நம: ஓம் புண்யோதயாய நம: ஓம் தயாஸாராய நம: ஓம் புராண புருஷோத்தமாய நம: ஓம் ஸ்மிதவக்த்ராய நம: ஓம் மிதாபாஷிணே நம: ஓம் பூர்வபாஷிணே நம: ஓம் ராகவாய நம: ஓம் அநந்த குணகம்பீராய நம: ஓம் தீரோதாத்த குணோத்தமாய நம: 80\nஓம் மாயாமாநுஷ சாரித்ராய நம: ஓம் மஹாதேவாதிபூஜிதாய நம: ஓம் ஸேதுக்ருதே நம: ஓம் ஜிதவாராஶயே நம: ஓம் ஸர்வதீர்த்தமயாய நம: ஓம் ஹரயே நம: ஓம் ஶ்யாமாங்காய நம: ஓம் ஸுந்தராய நம்: ஓம் ஸூராய நம: ஓம் பீதவாஸஸே நம: 90\nஓம் தநுர்தராய நம: ஓம் ஸர்வயஜ்ஞாதிபாய நம: ஓம் யஜ்வநே நம: ���ம் ஜராமரணவர்ஜிதாய நம: ஓம் விபீஷணப்ரதிஷ்டாத்ரே நம: ஓம் ஸர்வாபகுணவர்ஜிதாய நம: ஓம் பரமாத்மநே நம: ஓம் பரப்ரஹ்மணே நம: ஓம் ஸச்சிதாநந்தவிக்ரஹாய நம: ஓம் பரஞ்ஜ்யோதிஷே நம: 100\nஓம் பரந்தாம்நே நம: ஓம் பராகாஶாய நம: ஓம் பராத்பராய நம: ஓம் பரேஶாய நம: ஓம் பாரகாய நம: ஓம் பாராய நம: ஓம் ஸர்வதேவாத்மகாய நம: ஓம் பரஸ்மை நம: 108\nஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதஶத்ருக்ந ஹநுமத்ஸமேத\nஸ்ரீ ராமசந்த்ர ஸ்வாமிநே நம: நாநாவித\nPrevious Previous post: ஸ்ரீ ராமாஷ்டோத்தரம்\nNext Next post: ஸ்ரீ ஸீதாஷ்டோத்தரம்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/03/22/dmk-breaking-due-to-family-politics-2g-or-otherwise/", "date_download": "2019-11-19T15:01:41Z", "digest": "sha1:5MTG7API5Y2R5OWAQN5BGJFHRAQPXFGF", "length": 29934, "nlines": 70, "source_domain": "secularsim.wordpress.com", "title": "திமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா? | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« மென்மையான இலக்காக உள்ள அரவிந்தர் ஆசிரமத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்மத்துடன் தாக்கிய மர்மம் என்ன\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை. »\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\n2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்ப��்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.\nசிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.\nமுடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன்வீட்டில்ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய��தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.\nஅர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.\nவிவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].\nதி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொர���த்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் ஐ.மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.\nதிஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணு –சொல்வது என்ன: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.\nஉண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.\nகருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.\nஇலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.\nகுறிச்சொற்கள்: அரசியல், அழகிரி, ஆதி திராவிட இந்து, ஆரியன், ஆரியம், ஆரியர், இத்தாலி, உதயநிதி, உள்துறை அமைச்சர், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தயாநிதி, தயாளு, தி ஹிந்து, திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், நீரா, பகலில் சாமி, மவுண்ட் ரோடு, மாறன், முத்து, ராகுல், ராஜிவ் காந்தி, ராடியா, விஷ்ணு, ஸ்டாலின், Indian secularism\nThis entry was posted on மார்ச் 22, 2013 at 1:53 முப and is filed under அடையாளம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், ஆயுதம், ஆரியன், இனம், இரவில் காமி, இலக்கு, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உரிமை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்மம், சமத்துவம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சூதாட்டம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டைவர்ஸ், தந்திரம், தமிழ், தலித், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடப் பத்தினிகள், திருமா வளவன், தீர்ப்பு, பகலில் சாமி, மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மன்மோஹன், மென்மை, ரெய்ட், வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-19T15:34:07Z", "digest": "sha1:O5IRQSSWCVSHQY54M6O544HBQG662NBO", "length": 4953, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"சிபாரிசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிபாரிசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Omanickam ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nrecommend ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nrecommendation ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிந்துரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகாத்தியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரகல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nacomodada ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nacomodado ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிநாமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதகவுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/why-should-the-dead-body-be-preferably-cremated-during-the-daytime-025179.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-19T15:31:46Z", "digest": "sha1:SULPEGIPWWRTVOHNFDTR33ZOCYMFDO2R", "length": 20860, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "பிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா? | Why should the dead body be preferably cremated during the daytime - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\n3 hrs ago உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\n3 hrs ago குளிர்காலத்திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...\n4 hrs ago Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா\nNews மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா\nஇறுதி சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதி சடங்குகள் நடத்தப்டுகிறது. ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.\nஇறந்தவர்கள் மரணத்திற்கு பிறகு அமைத���யான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைத்து இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகிறது. ஆனால் பல இறுதி சடங்குகள் ஏன் செய்யப்படுகிறது என்பதே நமக்கு தெரியாது. இந்த பதிவில் அனைத்து இறுதி சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇறந்தவர்களின் உடல் என்பது பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறிவிடும். எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். இதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கத்தான்.\nஇறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும். உயிர் சக்தியானது உடலை விட்டு பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறிவிடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேற தொடங்கிவிடும். ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றிவரும். இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றிவைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும். விளக்கேற்றி வைத்தபின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிகொள்ள வேண்டும்.\nஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும்\nஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகிவிடும். அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரியானது ஒளிரும் ஆன்மாவை குறிக்கும்.\nMOST READ: துளியும் யோசிக்காமல் அடுத்தவர் மனதை காயப்படுத்த இந்த ராசிக்காரர்களால்தான் முடியும் தெரியுமா\nஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது\nஅனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்ற��ன் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல்ரீதியாக கூறும்போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.\nமூங்கில்களில் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது, இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல் இறந்து உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல் ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.\nஇறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது.\nMOST READ: அனைத்து விசேஷங்களிலும் வாழைமரம் வாசலில் கட்டப்பட காரணம் என்ன தெரியுமா\nஇறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்\nகைரேகை மட்டுமில்ல உங்க உடம்போட இந்த பாகங்களும் உங்கள மாதிரி வேற யாருக்குமே இருக்காதாம் தெரியுமா\nதாய்ப்பாலூட்டும் தாய்களுக்கு குடம்புளி பாதுகாப்பானதா உங்கள் சுயநலம் குழந்தைகளுக்கு பேராபத்து\nமூச்சை அடக்கும்போது உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nமற்றவர் மனதில் இருப்பதை மந்திரவாதி போல படிக்க உதவும் எளிய தந்திரங்கள் இவைதான்...\nஉங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல...\nஅக்குளில் எந்த காரணமும் தெரியாமல் கட்டி இருக்கா அப்போ இந்த அபாயம் கூட உங்களுக்கு ஏற்படலாம்\n உங்களின் இந்த உறுப்புகளை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்கலாம்..\n வீட்டில் உள்ள இந்த பொருட்கள் உங்களுக்கு பயங்கர அல்ரஜியை தரும்..\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\n30 வயதை தாண்டினாலும் இந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம்\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nசனி கிரகத்தால் எந்த லக்னகாரர்களுக்கு என்ன பலன்-பரிகாரம் என்ன\nபெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை வெறுக்க வைக்கின்றதாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/03030207/Toll-road-users-to-pay-more-in-Tamil-Nadu-as-NHAI.vpf", "date_download": "2019-11-19T16:44:57Z", "digest": "sha1:46UQ3KLYADXDYVWVKW6AWTKHXJIQSLRW", "length": 17571, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Toll road users to pay more in Tamil Nadu as NHAI increases prices || தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிப்பு\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்தத்தின்படி தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 03, 2019 03:15 AM\nஇந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்டவை. மீதமுள்ள சுங்கச்சாவடிகள் 2008-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டவை. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி வருடத்துக்கு ஒருமுறை சுங்கச்சாவடியில் பயனாளர் கட்டணத்தை அதிகபட்சமாக 10 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nஅதன்படி 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட ச���ங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 1992-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அடங்கின.\nஇந்தநிலையில் செப்டம்பர் மாதம் பிறந்ததை தொடர்ந்து 2008-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008-ன்படி, தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் நேற்று கட்டணம் உயர்ந்துள்ளது.\n15 சுங்கச்சாவடிகள் விவரம் வருமாறு:-\nபாளையம் (கிருஷ்ணகிரி- தோப்பூர் சாலை), நல்லூர் (சென்னை-தடா), வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்), எலியார்பத்தி (மதுரை-தூத்துக்குடி), கொடைரோடு (திண்டுக்கல்-சமயநல்லூர்), மேட்டுப்பட்டி (சேலம்-உளுந்தூர்பேட்டை), மண்வாசி (திருச்சி-கரூர்), விக்கிரவாண்டி (திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை), பொன்னம்பலப்பட்டி (திருச்சி-திண்டுக்கல்), நத்தக்கரை (சேலம்- உளுந்தூர்பேட்டை), புதூர் பாண்டியபுரம் (தூத்துக்குடி- மதுரை), திருமந்ததுரை (உளுந்தூர்பேட்டை-பாடலூர்), வாழவந்தான் கோட்டை (திருச்சி-தஞ்சை), வீரசோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை), விஜயமங்கலம் (குமாரபாளையம்-செங்கம்பள்ளி).\nஇதன்படி 52 கி.மீ. தூரத்துக்குள் பயணிக்கும் கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை சென்றுவரை ரூ.60 கட்டணமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இலகுரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்து ஆகியவற்றுக்கு ரூ.95 கட்டணமாகவும், லாரி-பஸ்கள் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.195 கட்டணமாகவும், கட்டுமானத்துக்கு பயன்படும் மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு ரூ.305 கட்டணமாகவும் விதிக்கப்பட்டு இருக்கிறது.\nமதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடி கட்டண விவரம் வருமாறு:- (அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம்)\nகார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்கள்- ரூ.50 (ரூ.49), மினி பஸ்கள், இலகுரக வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்கள் - ரூ.90 (ரூ.84), 2 அச்சு கொண்ட லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் - ரூ.175 (ரூ.168), 3 அச்சுகள் முதல் வர்த்தகம் சார்ந்த மிகப்பெரிய கனரக வாகனங்கள் - ரூ.285 (ரூ.269).\n1. தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தம்: அமெரிக்காவில், ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்து\nஅமெரிக்காவில் தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தம் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்தானது.\n2. தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி\nதமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறினார்.\n3. தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் கணக்கிடப்பட்டு உடனடியாக மூட நடவடிக்கை - துணை முதலமைச்சர்\nகுழந்தையை உயிருடன் மீட்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.\n4. இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு\nதமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவு பெற்றது.\n5. தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றப்பட்ட விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் -வெங்கையா நாயுடு\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. எடப்பாடி பழனிசாமியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\n2. முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\n3. மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: 3 பேராசிரியர்களிடம் ரகசிய இடத��தில் விசாரணை 11 மாணவ-மாணவிகள் திடீர் உண்ணாவிரதம்\n4. தாய் வீட்டுக்கு சென்ற காதல் மனைவி திரும்பி வராததால் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை திருமணமான ஒரே மாதத்தில் விபரீத முடிவு\n5. சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது வழக்குப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naruvee.com/revolutionary-scientist-darwin-and-his-theory/", "date_download": "2019-11-19T15:58:47Z", "digest": "sha1:OYNB2745XLP6ZWRIF7VYJH3GJWTEG3OT", "length": 29368, "nlines": 170, "source_domain": "www.naruvee.com", "title": "அறிவியல் புரட்சியாளர் டார்வினும், மனிதகுல வரலாறும் | Naruvee", "raw_content": "\nHome கட்டுரைகள் அறிவியல் புரட்சியாளர் டார்வினும், மனிதகுல வரலாறும்\nஅறிவியல் புரட்சியாளர் டார்வினும், மனிதகுல வரலாறும்\nநமது புவியில் எண்ணற்ற உயிரனங்கள் வாழ்கின்றன. ஆனால் அவை யாதுமே மனிதன் அளவிற்கு அறிவாற்றல் கொண்டு புவியைக் கட்டுபடுத்தும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. மீன்களும், மிருகங்களும் தன் கானக வாழ்வைக் கடைபிடித்தபோதும் மனித இனம் பிரபஞ்ச தூரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது. பூமியில் வேறு எந்தப் பிராணியும் மனிதனைப் போல சிந்தித்து இருப்பிடங்களை அமைத்து அதற்கேற்ப சூழலைத் தகவமைத்துக் கொண்டிருக்க முடியாது.\nபரிணாம வரிசைப் பட்டியலில் உச்சத்தைத் தொட்டிருக்கும் மனிதன் அதன் எல்லைகளையும் தாண்டி இந்த புவியின் மேற்பரப்பை ஆள்கிறான். அப்படியானால் பரிணமிக்கும் முன்பு மனிதன் என்னவாக இருந்திருப்பான் நுண்ணிய பாக்டீரியா முதல் உலகின் மிகப்பெரும் உயிரினமான நீலத்திமிங்கலம் வரை அதனதன் சுழற்சியில் எண்ணற்ற பரிணாமங்களையும் உடல் தகவமைப்பு மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டு தற்போதைய நிலையை அடைந்துள்ளன. இது செடிகள் முதல் சிங்கங்கள் வரை பொருந்தக்கூடிய இயற்கைக் காரணி. டார்வின் தனது உயிரினங்களின் தோற்றம் (Origin of Species) என்ற புத்தகத்தில் பரிணாமக் கோட்பாடை விளக்கும்போது ஊர்வன முதல் பாலூட்டிகள் வரை ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்றார். அதாவது எல்லா விலங்கினங்களும் ஒரே மாதிரியான சிறிய உயிரிலிருந்துதான் பரிணமித்திருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடாக இருந்தது. அந்த வகையில் பார்த்தால் மனிதன் மற்��ும் மற்ற குரங்கு வகைகள் ஒரே மாதிரியான மூதாதையர்களிடம் இருந்துதான் தற்போதைய நிலைக்கு வளர்ச்சியடைந்திருக்க முடியும் என்றார். அறிவியலின் பெரும் விவாதத்திற்கு உட்பட்ட இந்த கொள்கை டார்வினைக் கண்டு உலகை வியக்க வைத்தது. சார்லஸ் டார்வின் இங்கிலாந்தில் பிறந்தவர். சிறு வயது முதலே புழுக்கள் பூச்சிகள் மீது ஆர்வம் கொண்டிருந்தவரை அவரது அப்பா தன்னைப் போல மருத்துவராக்க விரும்பினார். டார்வின் அதற்கு உடன்படாததால், சரி இறையியல் படிக்க வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். இறையியல் என்றால் கடவுள் சார்ந்த இறைத் தத்துவங்கள் பற்றியான ஆய்வுப் படிப்பு. டார்வினோ அதை விடுத்து இயற்கையியல் தேடிக் கற்றுத் தேர்ந்தார்.\nமனிதனின் பயணங்கள் எத்துணையோ அரிய பிரம்மிப்புகளை சந்தித்துள்ளன. சில பயணங்கள் மனித வரலாற்றையும் உலகை நாம் பார்க்கும் கோணத்தையும் மாற்றுவதாக அமைகிறது. அத்தகையதே டார்வின் மேற்கொண்ட முதற் கடற்பயணம். கடல்பயணங்களுக்கு புகழ்பெற்ற இங்கிலாந்து பல நாடுகளில் காலணி ஆதிக்கத்தின் வழியே உலக வரைபடத்தை திருத்தி எழுதியுள்ளது. அதே சமயம் சில அறிவார்ந்த பயணங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் 1831ல் மேற்கொள்ளப்பட்ட எச்.எம்.எஸ் பீகள் கப்பலின் ஆய்வு பயணம். ஐரோப்பாவின் முக்கிய அறிவியலாளர்களுடன் இளைஞனாக இருந்த டார்வினுக்கும் அதில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. டிவோனாஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு கானரி, வெர்தா போன்ற பல நிலப்பகுதிகளை ஆராய்ந்தது அந்தக் குழு.\nஅவற்றில் கவனிக்கத்தக்கது காலபாகோஸ் தீவு(Galapagos). இந்த தீவில் உலகின் வேறு எங்கும் அறியப்படாத அதிசயதக்க தாவர விலங்கினங்கள் வாழ்கின்றன அல்லது அவ்வாறு பரிணமித்திருக்கின்றன. எரிமலை சாம்பல் நிறைந்த காலாபாகோஸ் தீவுகளில் ஊர்வன இனத்தைச் சார்ந்த பல்லிகள் அதன் மற்ற உறவினர்களை போல அல்லாது விந்தையாக கடலில் நீந்தி மீன்களை உண்டு வாழ்கின்றன. எங்கு சிறிய உயிரினங்களைக் கண்டாலும் படிமங்களைக் கண்டாலும் ஓடி வந்து அதைச் சேகரித்து வைப்பார் டார்வின். ஆயிரக்கணக்கில் குறிப்புகள் எழுதி வைத்தார்.\nஐந்து ஆண்டுகள் நீண்ட இந்த பயணம் டார்வினைப் பல்வேறு கொள்கைகளை உலகிற்கு அள்ளித்தர உந்தச் செய்தது. வினோத சந��திப்புகளும், சேகரித்து வந்த எலும்புகளையும் வைத்து டார்வின் ஆராயத் துவங்கினார். தனது ஆய்வுகளை புத்தகமாக வெளியிட்டார். தன் வாழ்வில் பல சோதனைகளைச் சந்தித்து வெளியிட வேண்டாம் என்ற நிலையிலிருந்த போது வால்லஸ் என்ற அறிஞரின் உதவியோடு 1859 ஆம் ஆண்டு இயற்கை தேர்வின்படி உயிரினங்களின் பரிணாமத் தோற்றம் (Origin of Species by natural selection) என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலை வெளியிட்டார்.\nஅந்தப் புத்தகத்தில் உயிர்கள் எவ்வாறு ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பரிணமிக்கின்றன என்பதை பற்றியும், சூழலுக்கும் உயிர் பிழைத்தலுக்காகவும் அவற்றின் உரு இயல் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைப் பற்றியும் புதிதாக விளக்கம் தரப்பட்டிருந்தன.\nஅந்தப் புத்தகம் மறைமுகமாக ஒவ்வொரு உயிரும் ஒற்றை மூதாதையார்களிடமிருந்து வளர்ச்சியடைந்து அதன் தக்கனப் பிழைக்கும், ஆற்றலுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு உருவ அமைப்புகளைப் பெற்று பரிணமிக்கன்றன எனவும் தேவைக்கேற்ப உடல் மாற்றம் அடையும் எனவும், தேவையற்றுப் போன பாகங்கள் காலப்போக்கில் மறைந்துவிடும் என்றும் சொன்னார். உதாரணமாக மனிதக் குரங்குகளுக்கு நீளமான கைகள் இருப்பதால் வால் தேவைப்படுவதில்லை. ஒரு பறவையின் அலகு பெரிதாக இருந்தால் கொத்துவதற்கு ஏதுவாகவும், வேகமாகவும் இருக்க அவை தாமாகவே சிறியதாக கூர்மையாகப் பரிணமித்துவிடும். விலங்குகளில் திறமை உள்ளதே பிழைக்கும் (Survival of fittest). அதன் வம்சமே வளர்ச்சி பெற்று ஒரு இனத்தைத் தோற்றுவிக்கும். உயிர்பிழைத்தலின் பண்புக்கூறுகள் அதன் தலைமுறைக்கும் தொன்றுதொட்டு வழங்கப்படும். மற்றவை காலத்தால் அழிந்து போய்விடும். பின்னர் 1871ல் மனிதனின் முன்னோர்கள் (the Descent of man) என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிட்டார். அது மனிதனின் தோற்றம் பற்றியும், இனப்பெருக்கத் தேர்வுகளைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்தது. பாலுட்டிகள் எவ்வாறு தனது இனப்பெருக்கத் தேர்வுகளை மேற்கொள்கின்றன என மனிதனின் ஒவ்வொரு படிநிலைகளையும் ஆராய முற்பட்டிருப்பார்.\nஉலகமெங்கும் சர்ச்சைகள் தீயாய் பற்றி எரிந்தன. ஏனென்றால் அதுவரை இறை சார்ந்த மனித உருவாக்கத்தைப் பரப்பிக் கொண்டிருந்த மதவாதிகளுக்கு அது பெரும் இடியாக இருந்தது. எல்லா மதங்களும் மனிதன் கடவுளால் உருவாக்கப்பட்டவன் என்ற ஆதிக் கருத்தைத்தான் போதித்து வருகின்றன. திடீரென்று அவன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்று சொல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nகிறித்தவ மதமும், இசுலாமிய மதமும் கடவுளால்தான் மனிதன் உருவாக்கப்பட்டான் என்றும் குறிப்பாக ஆதாம், ஏவால் ஆப்பிள் சாப்பிட்ட பின்னர் உறவு கொண்டதால்தான் மனிதஇனம் தோன்றியதாகவும் அது பிறப்பு முதலே பாவங்களைச் சுமந்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறது. எகிப்திய, கிரேக்க கதைகளிலும் கடவுள் மனித இனத்தை உருவாக்கியதாகவும் பேரழிவுகளில் அவர் காத்தருள்வார் என்றுமே கூறப்படுகிறது. இந்து மதம் பல்வேறு மரபுகள் கொண்டதால் பல கதைகள் உள்ளது. மனிதன் நான்கு தலை பிரம்மாவால் உருவாக்கப்பட்டவன் எனச் சொல்கிறது. மற்றொரு கதையாக பிரசாஸ்பதி என்ற முனிவரின் உருவாகத்தால் தங்க முட்டையிலிருந்து உலகம் வந்ததாகவும் அங்கு மனிதர்கள் உருவானதாகவும் சொல்கிறது. இது சில கிரேக்க கதைகளுடனும் ஒன்றிப்போகிறது. 18 நூற்றாண்டின் பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். எனவே டார்வினின் கொள்கை பொது மக்களிடம் இருந்தே பெரும் கேள்விக்கு உட்பட்டது. மதவாதிகள் இந்தச் சர்ச்சையை எப்படி எதிர்கொள்வது என்று விதவிதமாகச் சிந்தித்துச் சர்ச்சை எழுப்பினர். கடவுகளை சோதிப்பதாகக் கண்டனம் செய்தனர். தங்கள் வாழ்வியலை பாதிக்கும் பெரும் அச்சுறுத்தலாக ஐரோப்பிய தேவாலயங்கள் டார்வினை கண்டனத்துக்கு உள்ளாக்கின. அன்றைய அறிவியலாளர்களே இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனை ஒரு நம்பகமான கோட்பாடாக ஏற்க மறுத்தனர். மேலும் இதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையெனவும் டார்வின் வேண்டுமென்றால் குரங்கு வம்சத்தின் வழி வந்திருக்கட்டும் நாங்கள் இல்லை என்றார்கள். உலகம் தட்டை அல்ல கோளம் என்றும் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றும் உரைத்து விளக்கிய கோபர்நிகஸ், கலீலியோ போன்றோரும் பல்வேறு மதவாதிகளின் எதிர்ப்பைப் பெற்றனர். கல்வீச்சு , வீட்டுச்சிறை என சித்திரவதைகளை அனுபவித்தனர்.\nடார்வின் வரலாற்றிலும் அவர் பல்வேறு விதமான சர்ச்சைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. அவரது தலையைக் குரங்கு உடலுடன் பொருத்தி கார்டூன் வெளியிட்டன அன்றைய பத்திரிக்கைகள். அன்று மட்டுமல்ல அதன் பின்னரும் அவரது கோட்பாடுகளை பாடத்திட்டமாக அமைக்க பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருந்தன. அது இறை நம்பிக்கையைச் சோதிப்பதாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.\nஅமெரிக்காவில் ஒருமுறை இறைவனின் கொள்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி டார்வின் பாடத்திட்டத்தை நீக்க நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. ஆனால் இறுதியில் டார்வின் கோட்பாடே அறிவியல் ரீதியானது என்று கோர்ட் ஆணையிட்டது.\n2017 செப்டம்பரில் துருக்கி நாட்டின் உயர்கல்வி பாடத்திட்டத்தில் இருந்து டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை பாடம் முழுவதுமாக அகற்றப்பட்டது. அது மாணவர்களுக்கு ஏற்பில்லாத அதிகப்படியான அறிவியல் விளக்கங்களைக் கொண்டிருப்பதாக காரணம் சொன்னார்கள். இந்தியாவிலும் சார்லஸ் டார்வின் கொள்கை அறிவியல் ரீதியாகவே தவறானது. குரங்கு மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் சொல்லவில்லை. மனிதன் மனிதனாக மட்டுமே இருந்தான் என மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சத்யபால் சிங் கூறினார். இவருக்குக் கீழ்தான் கல்வித்துறை வருகிறது. நல்லவேளை பல்வேறு அறிவார்ந்த எதிர்ப்புகளால் இந்தச் சர்ச்சை அப்படியே காணாமல் போய்விட்டது.\nஇருப்பினும் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று நேரடியாக அவர் குறிப்பிடும் அளவிற்கு டார்வினிடமும் ஆதாரம் இல்லை. அவரும் எந்த இடத்திலும் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று நேரடியாகச் சொல்லவில்லை. மூதாதையர்கள் ஒன்றை போன்றவர்கள் என்றே சொன்னார். ஹோமோ செபியண்ஸ் என்ற மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் கண்டறிதலுக்கு அவர் வெளிச்சம் மட்டுமே போட்டுக் கொடுத்தார். அவர் இறந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த பல்வேறு படிமங்களும், எலும்புகளும் அவரது கூற்றை ஏற்றுக் கொள்ள வைத்தன.\nமுக்கியமாக டிஎன்ஏ கண்டுபிடுப்பு மனிதர்களின் மரபணுக்கள் நூற்றாண்டுகளாக எவ்வகையாக மாறுதல்களைச் சந்தித்து வந்தன என்பதை வெளிபடுத்தியது. 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் மாற்றங்கள் டார்வின் கொள்கைகளை வேறு நிலைக்கு எடுத்துச் சென்றன. ஆனாலும் அவருக்கான எதிர்ப்பும் ஒரு பக்கம் இருந்துதான் வருகிறது. மனித இனத்தை பற்றியான அறிவு தற்போது மேம்பட்டு இருப்பது டார்வினின் தயவால்தான். இன்னும் தெளிவான உயர் ஆராய்ச்சிகளுக்கு பின்னே இதை விடத் துல்லியமான விதி ஒன்று கண்டுபிடிக்கப் படும்வரை டார்வின் கொள்கை விளக்க இயலாத அறிவியல் ஆதாரமே.\nNext articleமேற்குத் தொடர்ச்சி மலை\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nஅதிகார வர்க்கத்தை மெர்சலாக்கிய ‘லா மெர்செலே’\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\nஅதிகார வர்க்கத்தை மெர்சலாக்கிய ‘லா மெர்செலே’\nச. பிரபு தமிழன், Editor\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\nஅதிகார வர்க்கத்தை மெர்சலாக்கிய ‘லா மெர்செலே’\nஓநாய்களின் வர்த்தகப் போரில் பலியாகும் ஆடுகள்\nஇமைகளின் துடிப்பால் எழுதப்பட்ட புத்தகம்\nநினைவில் வரும் நிறங்களே -’96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+0052.php?from=in", "date_download": "2019-11-19T16:07:10Z", "digest": "sha1:TGUFMV2GL5LTMTPGWIFX3Z5BKWBZFDWY", "length": 11207, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +52 / 0052 / 01152", "raw_content": "நாட்டின் குறியீடு +52 / 0052\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +52 / 0052\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்க���க்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\n���ேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 0100 1110100 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +52 100 1110100 என மாறுகிறது.\nமெக்சிக்கோ -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +52 / 0052 / 01152\nநாட்டின் குறியீடு +52 / 0052 / 01152: மெக்சிக்கோ\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, மெக்சிக்கோ 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0052.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geetham.net/forums/archive/index.php/t-8946.html?s=5870dc41788aaa6744fb3f1d611dcb44", "date_download": "2019-11-19T16:14:20Z", "digest": "sha1:YZWU5W5JO72GCE4LE73ZKWHOGRFJALS4", "length": 26190, "nlines": 249, "source_domain": "www.geetham.net", "title": "கணவன் இறந்த பின் திலகமிடலாமா? போ சூடலாமா?விஷேடங்களில் கலந்து [Archive] - Geetham Entertainment", "raw_content": "\nView Full Version : கணவன் இறந்த பின் திலகமிடலாம ா போ சூடலாமா\nகணவன் இறந்த பின் திலகமிடலாம ா போ சூடலாமாவி� �ேடங்களில் கலந்து கொள்ளலாம\nகணவன் இறந்த ஒரு காரணத்திற் காக..பெண்ணை விதவை என கூறி ஒதுக்கி வைக்கலாமா\nமாறி வரும் காலத்தில்..� ��ங்கள் கருது தான் என்ன\n1. கணவன் இறந்தாலும் வழமை போல் செயல் படலாம்\n2. கணவன் இறந்தால் \"விதவை\" என்ற சிறைக்குள் அடைபட்டாக வேண்டும்.\n2004இல் இருந்து கோன்டு என்ன கேள்வி இது\nகாலம் மாரிபோச்சு அன்னுக்கொர ு நியாயம் பென்னுக்கு கொரு நியயாமா\nகணவன் இறந்தாலும் வழமை போல் செயல் படலாம்.\nஏனுங்க அவன் அவன் ராக்கெட் உட்டு அடுத்த கிரகத்த கன்டுபிடிக ்கிரான்\nஇப்போ போயி இப்படி ஒரு கேள்வி கேக்க்ரிங் க.......\nவிதவைக்கு எதிர்ச் சோல் எது\nஒரு வார்த்தைக் கு இரண்டு வார்த்தை இருக்கிறது . \"தபுதாரன்\" அல்லது \"விதுரன்\" இரண்டும் மனைவியை இழந்த ஆணைக் குறிக்கும் சொற்கள்.\nகணவன் இறந்த ஒரு பெண்ணை விதவை என கூறி parungal udanei purunthukollval\nகணவன் இறந்த ஒரு பெண்ணை விதவை என கூறி parungal udanei purunthukollval\nநான் இல்லை என்று வாக்களித்த அந்த 3 பேரையும் கையில் துவக்குடன் தேடிக்கோண் டிருக்கிறே ன். அந்த 3 பேரும் எவ்வளவு பெரிய மடயங்களாக இருக்கினம் . இப்படியான பிற்போக்கு வாதிகளை விட்டு வைக்க கூடாது.\nபெண் என்பவள் குழந்தை பருவம் முதல் பெரியவள் ஆகி திருமணம் வரை திலகம்/பொட்டு அணியும் பழக்கம் உடையவள். அப்படி இருக்கையில ் கணவன் இறந்த பிறகு, பொட்டு/திலகம் வைக்ககூடாத ு என்பது எந்த வகையிலும் என்னைப் பொரூத்தவரை ந்யாயமாகப் படவில்லை. மேலும் எப்படி ஒரு ஆண் நடு நெட்றி ஸ்தானத்தில ் திரு நீறு அல்லது திருமண் அணிகிறானோ, அதுபோல் பெண்ணும் அணிவதற்கு அறிவியல் பூர்வமான காரணமும் உண்டு. நடு நெட்றியில் இருக்கும் நரம்புகளை நாம் தினமும் தீன்டும் போது, அந்த நரம்புகள் நம் உடலில் ஒரு அமைதி கலந்த உணர்வலைகளை ஏற்படுத்து கின்றன. பெண்ணுக்கு ம் ஆணுக்கும் இது மஙளகரமான தோட்றத்தை தருவது மட்டுமின்ற ி, மனதுக்கும் உடலுக்கும் நன்மை பயப்பதால், இஙே கணவன் இருக்கும் போழ்து அல்லது அவன் இறந்த பிறகு, திலகம் அணியக்கோடத ு என்பது ஒரு சில பிற்போக்கு குணமுடய, சுயனலவாதிக ளாள் ஏற்படுத்தப ்பட்ட ஒன்று என்று என் கருத்துகளை ச் சொல்லி, திலகம் இடுவதில் தவறில்லை, இப்போதும், அப்போதும் எப்போதும் தவறில்லை, என்று கூறி என் உறையை நான் முடிக்கிறே ன். இங்கனம், உங்கள் வருங்கால பட்டிமன்ற தலைவர் இராம்ஸ் :)\nநீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கா க அதிகமாக ஆத்திரப் பட்டேன்.\nமேலே எதிராக வாக்களித்த நால்வரைப் போன்றவர்கள ் இன்னும் எம் சமுதாயத்தி ல் எஞ்சியிருப ்பதாகவே எனக்குத் தோன்றுகின் றது. பெண்மைக்கு விலங்கிடும ் எந்தப் பழைமைவாதங் களையோ அடிப்படை வாதக்கருது க்களையோ அனுமதிக்கவ ே முடியாது.\nஎம் நாடுகளின் விஞ்ஞான, கல்வி, கலாச்சார மற்றும் பொருளாதாரத ் துறைகளிலான அபிவிருத்த ி துரிதமாக்க ப்பட வேண்டுமாயி ன் பெண்களைக் கட்டுப்படு த்தும் கருத்துக்க ள் எம் சமுதாயத்தி ல் இருந்து களையப்பட்ட ாக வேண்டும்.\nஎதிரான கருதுடையவர ்களை இனங்கண்டு ஒதுக்குவதா இல்லதுவிடி ன் அவர்களுக்க ு இன்றய சமுதாய மற்றும் மனிதத் தேவைகளை எடுத்துணர் த்துவதா என்பதே இன்றய கேள்வி..\nநீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கா க அதிகமாக ஆத்திரப் பட்டேன்.\nமேலே எதிராக வாக்களித்த நால்வரைப் போன்றவர்கள ் இன்னும் எம் சமுதாயத்தி ல் எஞ்சியிருப ்பதாகவே எனக்குத் தோன்றுகின் றது. பெண்மைக்கு விலங்கிடும ் எந்தப் பழைமைவாதங் களையோ அடிப்படை வாதக்கருது க்களையோ அனுமதிக்கவ ே முடியாது.\nஎம் நாடுகளின் விஞ்ஞான, கல்வி, கலாச்சார மற்றும் பொருளாதாரத ் துறைகளிலான அபிவிருத்த ி துரிதமாக்க ப்பட வேண்ண்டுமா யின் பெண்களைக் கட்டுப்படு த்தும் கருத்துக்க ள் எம் சமுதாயத்தி ல் இருந்து களையப்பட்ட ாக வேண்டும்.\nஎதிரான கருதுடையவர ்களை இனங்கண்டு ஒதுக்குவதா இல்லதுவிடி ன் அவர்களுக்க ு இன்ன்றய சமுதாய மற்றும் மனிதத் தேவைகளை எடுத்துணர் துவதா என்பதே இன்றய கேள்வி..\n இன்றும் இது போன்ற பழமைவாதிகள ் இருக்கத்தா ன் செய்கிறார் கள். என்ன செய்வது.\nசமீபத்தில் எனது சகோதரனுக்க ு திருமணம் நடந்தது. அதற்கு என் cousin-உம் கலந்து கொண்டாள். அப்பொழுது அவர் கணவ்ர் இறந்து ஒன்றரை ஆண்டுகள் தான் ஆயிருந்தது . அவளுடைய இயல்பே முகத்தில் எப்பொழுதும ் புன்சிரிப் புடன் தான் இருப்பாள். அவளுக்கு வயது 35 தான் ஆகிறது. அவளை பற்றி ஒவ்வொருவர் அடித்த comments இருக்கிறதே அப்பப்பா நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது . 'புருஷன் செத்து இப்ப தான் ஒண்றை வருஷம் ஆகுது அதுக்குல்ல ையும் இப்படி சிரிcசுண்ட� �ருக்காளே'ன� ��னு. :doh: அதுவும் எனது சகோதரனின் திருமணம் ஏதோ ஒரு குக்கிராமத ்தில் நடைபெறவில் லை. சென்னையில் தான் நடந்தது.\n கணவர் இறந்துவிட் டால் ஒரு பெண் அவள் வாழ்நாள் முழுவதும் சிரிக்கவே கூடாதா மூலையில் உட்கார்ந்த ுக் கொண்டு ஓவென்று ஒப்பாரி வைத்துக் கொண்டு தான் இருக்க வேண்டுமா மூலையில் உட்கார்ந்த ுக் கொண்டு ஓவென்று ஒப்பாரி வைத்துக் கொண்டு தான் இருக்க வேண்டுமா :evil: இவர்கள் எல்லாம் எப்பொழுது தான் மாறுவார்கள ். :fight: :sm13: :sm15: :sm17:\nஉண்மையில் வருத்தமான விடயம் தான் ப்ரியங்கா\nஇவ்விதமான ஒடுக்குமுற ைகளின் விளைவுகளை உணராத அறிவிலிகள் ஒருபுறம். தெரிந்திரு ந்தும் சமூகத்திலி ருக்கும் தவறான கண்ணோட்டங் களையும் கணிப்பீடுக ளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ிக் கொள்ளத் துடிக்கும் கோழைகள் மறுபுறம். இவர்களுக்க ெல்லாம் காலம் வெகுவிரைவி ல் விடையளிக்க ுமென நம்புவோமாக .\nபெண்மைக்கு விலங்கிடும ் எந்தப் பழைமைவாதங் களையோ அடிப்படை வாதக்கருது க்களையோ அனுமதிக்கவ ே முடியாது.\nஎம் நாடுகளின் விஞ்ஞான, கல்வி, கலாச்சார மற்றும் பொருளாதாரத ் துறைகளிலான அபிவிருத்த ி துரிதமாக்க ப்பட வேண்டுமாயி ன் பெண்களைக் கட்டுப்படு த்தும் கருத்துக்க ள் எம் சமுதாயத்தி ல் இருந்து களையப்பட்ட ாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-19T15:25:36Z", "digest": "sha1:B5HOR6I6CWEYJ3KHQ6NZ7PMLSAEH2QZS", "length": 47476, "nlines": 144, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இந்திய முஸ்லிம்கள் செயல்திட்ட வடிவத்தை சுயமாக உருவாக்க வேண்டும்:பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் பேட்டி", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வது என்ற முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முடிவிற்கு PFI வரவேற்பு\nகர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீருக்கு கத்திக்குத்து..\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஎஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை- PFI வரவேற்பு\nஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய மதவாத கும்பல்\nமுசாஃபர்பூர் பாலியல் வழக்கு: வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி\nஅரசமைப்பு சட்ட பதவியில் இருப்பவர்கள் பாஜகவுக்காக செயல்படுகின்றனர்- மம்தா\n“இனியும் ஒரு ஃபாத்திமாவை இழக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்”- ஃபாத்திமாவின் தாயார்\nரஃபேல் ஊழல் வழக்கு: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nஇந்திய முஸ்லிம்கள் செயல்திட்ட வடிவத்தை சுயமாக உருவாக்க வேண்டும்:பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் பேட்டி\nBy admin on\t August 18, 2015 சிறப்பு கட்டுரை தற்போதைய செய்திகள்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள், சமகால நிகழ்வுகள், இயக்கம் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதன் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் வழங்கிய பேட்டியின் தமிழõக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.\nகேள்வி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.\nநீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர். புதிய பொதுச் செயலாளர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இயக்கத்தின் தலைமை கேரளாவிற்கு வெளியே நகருகிறதா அதேசமயம் தேசிய செயற்குழுவில் இந்த மூன்று தென் மாநிலங்களுக்கு வெளியே இருந்து யாரையும் காண முடியவில்லை. பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பிரதிநிதித்துவம் கொண்ட இயக்கமாக மாறுவதற்கு இனியும் எவ்வளவு காலம் தேவைப்படும்\nபதில்: பாப்புலர் ஃப்ரண்ட் உட்புற ஜனநாயக கட்டமைப்பை கொண்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள்தான் தேசிய செயற்குழுவை தேர்வு செய்கின்றனர். ஜனநாயகரீதியாகவும், சுதந்திரமாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் 15 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தகுதியான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது.\n201516ற்கு நடைபெற்ற தேர்தலில் தென் மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலிருந்தும் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நமது தேசிய பொருளாளர் மணிப்பூரை சார்ந்தவர். அத்துடன் அனைத்து மாநிலங்களிலிருந்தும் கூடுதல் பிரதிநிதித்துவம் கொண்ட இயக்கமாக இனியும் பாப்புலர் ஃப்ரண்ட் வளர வேண்டியுள்ளது. வளர்ந்து கொண்டிருக்கிறது.\nகேள்வி: தேசிய பொருளாளர் மணிப்பூரை சார்ந்தவர் என்பது சரிதான். இது பெயரளவில் மட்டும்தானே வளர்ச்சியிலும், விரிவாக்கத்திலும் தென் இந்தியா வெகுதூரம் முன்னணியில் உள்ளது. தொலைதூர மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டு எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. பலரும் கூறுவது போல தெற்குவடக்கு வித்தியாசம் உள்ளதா வளர்ச்சியிலும், விரிவாக்கத்திலும் தென் இந்தியா வெகுதூரம் முன்னணியில் உள்ளது. தொலைதூர மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டு எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. பலரும் கூறுவது போல தெற்குவடக்கு வித்தியாசம் உள்ளதா குறிப்பாக, வளர்ச்சி அங்கெல்லாம் சாத்தியமாகியுள்ளதா குறிப்பாக, வளர்ச்சி அங்கெல்லாம் சாத்தியமாகியுள்ளதா இனியும் கடந்து செல்ல வேண்டிய தடைகள் உள்ளனவா\nபதில்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தென்னிந்தியாவில்தான் பலம் அதிகம் என்பது சரிதான். ஆனால், அதன் பொருள் வட இந்தியாவில் முற்றிலும் பலம் இல்லை என்பது அல்ல. மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார், ஆந்திரா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இயக்கம் பெயரளவில் மட்டும் இருக்கவில்லை. இயக்கம் தீர்மானிப்பதை ஏற்றுக்கொண்டு மாநிலம் முழுவதும் அதனை நடைமுறைபடுத்தும் வகையில் வட இந்தியாவில் நாங்கள் வளர்ந்துள்ளோம்.\nஇவ்வருடம் பீகாரிலும், ஜார்க்கண்டிலும் எங்கள் இயக்கத்தை பிரகடனப்படுத்தினோம். மாநில கமிட்டிகளை உருவாக்கினோம். தென்னிந்தியாவில் நடப்பது போலவே அனைத்து நிகழ்ச்சிகளும், போராட்டங்களும் வட இந்திய மாநிலங்களிலும் நடைபெறுகிறது. அதற்கான மக்கள் சக்தி நமக்கு வட இந்தியாவிலும் உள்ளது.\nஎங்களுக்கு ஒரேயொரு இந்தியா மட்டுமே இருக்கிறது. தெற்குவடக்கு என்று வித்தியாசம் இல்லாத ஒரு இந்தியா. சில மாறுபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சனைகள் சமமானது. அவர்கள் அனைவரையும் ஆற்றல்படுத்த வேண்டும். ஆனால், தென்னிந்திய மாநிலங்களைவிட முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் அனைத்து துறைகளிலும் அவர்கள் பின் தங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. வட இந்திய முஸ்லிம்களுக்கு சமூக முன்னேற்றம் என்பது புதிய அனுபவமாகும். அவர்களுக்கு அதனை கற்பிக்க வேண்டியுள்ளது. அரசியல் ஆற்றல் படுத்தலை ந��க்கி அவர்கள் அழைக்கப்பட வேண்டும். அதற்கு கூடுதல் காலமாகும்.\nகேள்வி: அண்மையில் பரவலõக நடத்தப்பட்ட ஏரியா அளவிலான வெகுஜன மாநாடுகள் (மக்கள் சங்கமம்) கிராம திருவிழாக்களாக அங்கீகரிக்கப்பட்டன. தற்போது, சமூக சேவை துறையில் இயக்கம் தீவிரமாக பங்காற்றி வருவதை காண்கிறோம். பாசிச எதிர்ப்பு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு ஆகிய செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு களமிறங்கிய இயக்கம் திசை மாறி பயணிக்கிறதா\nபதில்: பாசிசத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் எங்கள் எதிர்ப்பு எப்பொழுதும் தொடரும். அவர்களை நாம் எதிர்த்துக் கொண்டேயிருப்போம். அதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இந்தியாவில் நல்லிணக்க பாரம்பரியத்தை அழித்துவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இந்துத்துவ பாசிஸ்டுகள் தீவிரமாக செயல்படுத்த முனையும் சதித்திட்டங்களை நாம் மக்கள் முன் தோலுரித்துக் காட்டுவோம்.\nபயமுறுத்தி அடிபணிய வைக்கும் பாசிஸ்டுகளின் சூழ்ச்சிகளை தடுப்போம். இதற்காக ஒத்த கருத்துடையவர்களுடன் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். போராட்டங்கள், பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பத்திரிகை அறிக்கைகள், போஸ்டர் பிரச்சாரங்கள் ஆகியன நமது நிகழ்ச்சி நிரல்களாகும்.\nஅத்துடன், முஸ்லிம் சமுதாயம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஆற்றல்படுத்துவதையும் நாங்கள் செயல்படுத்துகிறோம். இயக்கத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும் நமது செயல் திட்டங்களை அதிகப்படுத்தியுள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் தாக்குதல்கள் நமது பொறுப்புகளை அதிகரித்துள்ளது. மக்களிடம் சென்று பணியாற்றுவதற்கு, நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற கிராம மாநாடுகள், நமக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.\nகேள்வி: ‘ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’ என்பது கிராம மாநாடுகளின் விளம்பர வாசகம். எதிர்காலத்தை முன்னிறுத்திய நீண்டகால திட்டங்கள்தாம் இனி தேவை என்ற சிந்தனையை பலரும் கூறுகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் இந்த சிந்தனையின் தீவிரத்தை உட்கொண்டுள்ளதா\nபதில்: சுதந்திரத்தின் 67 ஆண்டுகள் கழிந்த இந்திய முஸ்லிம்களும், அவர்களது சுயமாக பிரகடனப்படுத்தப்பட்ட தலைவர்களும் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் வீழ்ச்சிகளையும், தோல்விகளையும், பிற்படுத்தப்பட்ட சூழலையும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிரச்சனைகளை மட்டும் கூறிக் கொண்டிருப்பதில் சமுதாய தலைவர்கள் திருப்தி அடைந்துள்ளனர். ஆனால், சமூகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.\nஇத்தகைய தலைவர்களுக்கு இந்திய முஸ்லிம்களை முன்னேற்ற பாதையில் வழிநடத்துபவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களின் எதிர்காலத்தைக் குறித்தான கவலையும் இல்லை. பிரச்சனைகளை தீர்ப்தற்கான திட்டமும் இல்லை. அறிவுஜீவிகள் புத்தகங்களை எழுதுகிறார்கள். கட்டுரைகளை எழுதுகிறார்கள். கருத்தரங்குவாதிகள் புள்ளி விபரங்களை சமர்ப்பிக்கின்றார்கள். இந்திய முஸ்லிம்களின் எதிர்கால திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நிர்ணயிக்க யாராலும் இயலவில்லை. இதிலிருந்து மாறுபட்டு இந்திய முஸ்லிம்களை எதிர்காலத்தை நோக்கி வழி நடத்துவதற்கு இனிமேலாவது முயல வேண்டும். ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டும்.\nபல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்திய முஸ்லிம்களுக்கான செயல்திட்டங்களை தீர்மானித்து அளிக்க வேண்டும். வரும் நூற்றாண்டில் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் ஆகிய நீண்டகால திட்டத்தைக் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பயணித்து பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து, இவ்விஷயம் தொடர்பாக விவாதத்தை துவக்கியுள்ளது.\nகேள்வி: இதர இயக்கங்களைவிட பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் குறிவைக்கப்படுகிறது அரசுகள் தடைகளை ஏற்படுத்துகின்றன. கட்சிகள் இடைவெளியை பேணுகின்றன. ஊடகங்கள் புனைவுகளை பரப்புரை செய்கின்றன. இவர்கள் மட்டுமல்ல, சில முஸ்லிம் அமைப்புகள் கூட ஏன் பாப்புலர் ஃப்ரண்டை எதிர்க்கின்றன அரசுகள் தடைகளை ஏற்படுத்துகின்றன. கட்சிகள் இடைவெளியை பேணுகின்றன. ஊடகங்கள் புனைவுகளை பரப்புரை செய்கின்றன. இவர்கள் மட்டுமல்ல, சில முஸ்லிம் அமைப்புகள் கூட ஏன் பாப்புலர் ஃப்ரண்டை எதிர்க்கின்றன இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்\nபதில்: சுதந்திரத்திற்காகவும், நீதிக்காவும் போராடிக் கொண்டிருக்கும் அமைப்பு என்ற நிலையில் நமக்கு எதிரிகள் இருப்பது இயல்பானதே. வலுவான செயல்வீரர்களை கொண்ட நமது இயக்கம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆகையால், நாம் கண்காணிக்கப்படுகிறோம்.\nநாடு முழுவதும் முஸ்லிம்களை ஒன்றிணைத்து, அவர்களை ஆற்றல்படுத்தி உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்களை அரசியல் ரீதியாக சக்திபடுத்தி இயக்கம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது பல மறைவான செயல்திட்டங்களை கொண்டவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.\nகடந்த கால் நூற்றாண்டாக தேசத்திற்கு எதிராகவோ, அரசியல் சாசனத்திற்கு எதிராகவோ, ஜனநாயகத்திற்கு எதிராகவோ எவ்வித செயல்களிலும் ஈடுபட்டதில்லை. இது அரசுக்கும், நம்மோடு இடைவெளியை பேணும் அனைவருக்கும் நன்றாக தெரியும். நமது பணிகள் வெளிப்படையானவை. எதிரிகளும், அரசு ஏஜென்சிகளும் ஊடகங்களை நமக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர். சத்தியத்தை இறுகப் பற்றிக் கொள்வதை தவிர நம் முன்னால் இதர வழிகள் இல்லை. சூழ்ச்சிகளை முறியடிக்க அதிகமான மக்களிடம் சென்று சத்தியத்தை தெளிவாக எடுத்துக்கூறுவதை தவிர வேறு வழி கிடையாது.\nகேள்வி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்யப்போவதாக அண்மையில் ஒரு செய்தி வெளியானது. இத்தகைய செய்திகள் அடிக்கடி வெளியாவது ஏன் உண்மையில் அத்தகையதொரு தடை அச்சுறுத்தல் உள்ளதா\nபதில்: அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இந்தியாவில் இயங்கிவரும் ஒரு சமூக முன்னேற்ற இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. நமது இயக்கத்தை தடை செய்து விட்டோம் என்ற வார்த்தையை இதற்கு முன்னரும் உபயோக படுத்தியுள்ளனர். ஆனால், கால் நூற்றாண்டாக இந்தியாவில் முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஆற்றல்படுத்தலுக்கான நமது பணிகள் தடைபடவில்லை. இயக்கத்தை தடை செய்வதற்கான ஒரு சிறு அம்சத்தை கூட எங்களது பணிகளில் காணமுடியாது. எவ்வித ஆதாரத்தையும் உருவாக்க முடியாது.\nபிரிவினையை வளர்த்து வரும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட தேசவிரோத சக்திகள் இங்கு செயல்படுகின்றன. இத்தகைய சக்திகளை நாம் தொடர்ந்து தோலுரித்து காட்டி வருகிறோம். ஆனால், அரசு அவர்களை தடை செய்யவில்லை. அதுமட்டுமல்ல, அரசின் கட்டுப்பாடு அவர்களிடமல்லவா இருக்கிறது அதிகாரத்தை கையாளுபவர்களுக்கு எதிர் குரல் எழுப்புவோரை தடை செய்ய பிரத்யேக நியாயம் தேவை இல்லை அல்ல���ா அதிகாரத்தை கையாளுபவர்களுக்கு எதிர் குரல் எழுப்புவோரை தடை செய்ய பிரத்யேக நியாயம் தேவை இல்லை அல்லவா ஆனால், சட்டத்திற்கும், நீதிக்கும் எதிரான இத்தகைய நடவடிக்கைகளை ஜனநாயக சமூகம் தோற்கடிக்கச் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nகேள்வி: இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்பு போன்ற சில நாசவேலைகளில் இயக்கத்தை தொடர்புபடுத்த முயற்சிகள் நடந்தன. விடுதலைப் புலிகள் முதல் அல்காயிதா வரை தொடர்புபடுத்தி கதைகள் முன்பு பரப்புரை செய்யப்பட்டன. தற்போது, ஐ.எஸ்.ஸுடன் தொடர்பு இருப்பதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆயுத குழுக்களின் நாச வேலைகளை நியாயப்படுத்த முடியுமா\nபதில்: இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஆற்றல்படுத்துதல் குண்டுவெடிப்பு மூலமாகவோ, வன்முறைகள் மூலமோ முடியாது என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். இந்தியர்களின் பிரச்சனைகளும், சூழ்நிலைகளும் சவால்களும், தீர்வுகளும் மாறுபட்டது. கல்வி அறிவின்மை, பாதுகாப்பு இன்மை, அநீதி, வறுமை, வேலையின்மை, ஊழல், இந்துத்துவா பாசிசம் ஆகியவைதான் தீர்வை தேடும் பிரச்சனைகளாகும்.\nஎங்காவது, ஒரு இடத்தில் பேக்கரியின் முன்போ மக்கள் நெருக்கமான ஒரு பொது இடத்திலோ குண்டை வைத்து மக்களை கொலை செய்வதன் மூலம் இந்திய சமூகத்தின், முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படாது.\nஅத்தகைய செயல்பாடுகளால் திசை மாறிவிடாதீர்கள் என்று நாம் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறோம்.\nஅடிமட்ட அளவில் மனித வளங்களை கண்டறிந்து அவர்களை ஒன்றிணைத்து கல்வி ரீதியாகவும், பொருளõதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தயார்படுத்த வேண்டும். ஜனநாயக வழிமுறைகளை பயன்படுத்தி அக்கிரமங்களையும் சுரண்டல்களையும் தடுக்க வேண்டும் என்பதே மேற்கூறிய பிரச்சனைகளுக்கு தீர்வாக நாம் தேர்ந்தெடுத்துள்ள வழிமுறை.\nநீங்கள் குறிப்பிட்ட இந்த ரகசிய குழுக்களுடன் நமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அதுமட்டுமல்ல, அவர்களைக் குறித்த தெளிவான, துல்லியமான தகவல்கள் கூட கிடைக்காதபோது, இந்தியாவில் முஸ்லிம்கள் அவர்களிடம் என்ன தீர்வை தேட முடியும் இந்தியாவின் உண்மையான கள நிலவரத்தை புரிந்து கொண்டு வெகுஜன, சட்டரீதியான வழிமுறைகளின் மூலம் செயல்திட்டத்தை வகுக்க இந்திய முஸ்லிம்கள் திறன் பெற்றவர்கள். இந்த மண்ணின் பலம் நமக்கு போதுமானது. எந்தவொரு வெளிநாட்டு திட்டமும், அமைப்பும் நகல் எடுத்து செயல்படுவதற்கான எவ்வித முன்மாதிரியையும் நமக்கு அளிப்பதில்லை.\nகேள்வி: நமது நாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் இத்தகைய குழுக்களால் கவரப்படுவதாக ஒரு சில செய்திகள் வெளியாகின. இத்தகைய பாதிப்புகளை எவ்வாறு தடுக்க முடியும் இவ்விஷயம் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்திட்டத்தில் உள்ளதா\nபதில்: இளைஞர்கள் இத்தகைய குழுக்களால் அதிக அளவில் கவரப்படுவதில்லை. ஒரு சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதற்கு இந்துத்துவ பாசிசத்தின் தாக்குதலும், அரசு பயங்கரவாதமும், நீதி பீடங்களில் இருந்து நீதி கிடைக்காததும் காரணமாக இருக்கலாம். இளைஞர்கள் இங்குள்ள அரசியலால் அதிருப்தியடைந்துள்ளனர். சூழ்நிலைகளை சரிபடுத்தி எதிர்ப்புகளை ஆக்கப்பூர்வமாக மாற்ற வேண்டும். தீவிர விழிப்புணர்வும், சரியான ஒழுங்குபடுத்துதலும் நடைபெற வேண்டும்.\nபாப்புலர் ஃப்ரண்ட் நினைத்தால் மட்டும் இது சாத்தியமில்லை. இதர சமூகமுஸ்லிம் அமைப்புகளுக்கும் இந்த பொறுப்புணர்வு வேண்டும். அரசுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பொறுப்புண்டு. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இவ்விவகாரத்தில் எச்சரிக்கையாக உள்ளது. பொறுப்பை நிறைவேற்றவும் செய்கிறது.\nகேள்வி: மாவோயிசம் இந்தியா எதிர்கொள்ளும் சட்டஒழுங்கு பிரச்சனையும், சவாலும் அல்லவா இந்தியாவின் ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை கொள்ளாமல் ஆயுதப் போராட்டத்தின் வழியை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மனித உரிமை களத்தில் மாவோயிஸ்டுகளுடன் ஒத்துழைப்பதை காண்கிறோம். இவ்விவகாரத்தில் போதிய தெளிவு தேவைப்படுகிறது.\nபதில்: மாவோயிஸ்டுகள் யார் என்பது குறித்து நமக்கு தெளிவாக தெரியாது. முஸ்லிம் தீவிரவாதம் போலவே மாவோயிஸமும் அநியாயமாகவும், தவறாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. பட்டியலிடப்பட்ட எந்தவொரு தடை செய்யப்பட்ட இயக்கத்துடனும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பில்லை, இதுதான் உண்மை. ஆனால், மனித உரிமைக்காகவும், இந்துத்துவா பயங்கரவாதத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பும் சமமான சிந்தனை கொண்டவர்களுடன் நாம் மேடையை பகிர்ந்து கொள்கிறோம்.\nஆனால், ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை கொள்ளாத அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தும் சித்தாந்தங்களையும், குழுக்களையும் நாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வையே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்வைக்கிறது.\nகேள்வி: பாப்புலர் ஃப்ரண்டிற்கும் ஒரு அரசியல் பார்வை உண்டல்லவா அதன் வெற்றி வாய்ப்பு என்ன\nபதில்: பாப்புலர் ஃப்ரண்டிற்கு துவக்கம் முதலே ஒரு அரசியல் பார்வை உண்டு. அது இந்துத்துவா பாசிச சக்திகளை தோற்கடிப்பதாகும். நாம் முன்வைப்பது நேர்மறை அரசியலாகும். தலித்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும். இந்திய ஜனநாயக வழிமுறையை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு நாட்டில் போதிய அதிகார பங்களிப்பை பெற வேண்டும். இதுதான் நமது செய்தி.\nஒவ்வொரு இந்தியருக்கும் பயத்தில் இருந்தும், பசியில் இருந்தும் விடுதலையை பெற்றுத்தரும், அனைத்து இந்தியர்களுக்கும் சம உரிமையை வழங்கும் ஒரு இந்தியாவை கட்டியெழுப்பும் ஒரு அரசியல்தான் நம்முடையது. இது காலத்தின் தேட்டமாகும். இந்த செய்தியை நாம் தேசத்தில் பரப்புரை செய்து கொண்டேயிருப்போம். மக்கள் இதனை அடையாளம் காண்பார்கள். வெற்றி தாமதமாகலாம். ஆனால், அது நிகழ்ந்தே தீரும்.\n(ஆகஸ்ட் 2015 இதழில் வெளியான பேட்டி)\nTags: ஆகஸ்ட் 2015தேசிய தலைவர்பேட்டி. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nNext Article குஜராத்: ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் பணி நீக்கம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வது என்ற முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முடிவிற்கு PFI வரவேற்பு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nகர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீருக்கு கத்திக்குத்து..\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/266", "date_download": "2019-11-19T14:58:35Z", "digest": "sha1:CHYUAKAQI2JAVLF3EJOOPWX6A7C4BONX", "length": 7087, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/266 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n பழமையின் மேன்மையுடன், புதிய கருத்துக்கள் பதிந்து கொள்ளும் பாங்கும் சிறப்புடன் நடைபெறுகிறது என்பதை ஆசிரியர்கள் அறிந்து, நடைமுறைப் படுத்திட வேண்டும்.\n⁠3. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையிலும் உண்டு. விளையாட்டிலும் உண்டு. வெற்றியில் வெறியும், தோல்வியில் தளர்ச்சியும் நேர்வது இயல்பு தான். வெற்றியே வேண்டும். தோல்வியே வேண்டாம் என்று யாரும் எதிர்க்கவும் முடியாது. எதிர்பார்க்கவும�� கூடாது.\nதோல்வி தாழ்வு மனப்பான்மையையும், வெற்றி தலைக்கணத்தையும், தடித்தன நினைவையும் தோற்றுவிக்கும் நிலைக்களனாவதால், நாம் இந்த சூழ்நிலையை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.\nவெற்றியை அடைய விரும்புகிறவர்கள், நீதி நியாயத்துடன், விதிமுறைகளுக்குட்பட்ட முயற்சியுடன் பாடுபடவேண்டும். குறுக்கு வழியில் அடாவடித் தனத்துடன் வெற்றி பெற்ற உலக வீரர்கள் யாரையும், மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, பழித்து ஒதுக்குகின்றனர். நற்பண்புகளுடன், நியாயமாக, விதிக்கடங்கி தோற்ற வீரர்களையும், பார்வையாளர்கள் உலகளாவப் புகழ்வதையும் நாம் கேட்டிருக்கிறோம்.\nஆகவே,சிறந்த குணங்கள் (Moral values) உள்ளவர்களையே சமுதாயம் வரவேற்கிறது. அவர்களையே சமுதாயம் எதிர்பார்க்கிறது. ஆசிரியர்கள், நடுவர்கள், துணை நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் இப்படிப் பண்பாளர்களாக செயல்பட்டால், சமுதாயப் பாதை சந்தோஷப் பாதையாகவே மாறிவிடும் அல்லவா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 அக்டோபர் 2019, 10:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/narcissistic-personality-disorder-traits-symptoms-subtypes-causes-diagnosis-and-treatment-026455.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-19T15:35:18Z", "digest": "sha1:EDFGOSAALHCQJBGITPT7YMSDJINUMUGN", "length": 23419, "nlines": 217, "source_domain": "tamil.boldsky.com", "title": "நாசீசிஸ ஆளுமை கோளாறுனு ஒரு நோயா?... அது யாருக்கெல்லாம் வரும் தெரியுமா? | Narcissistic Personality Disorder: Traits, Symptoms, Subtypes, Causes, Diagnosis And Treatment - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\n3 hrs ago உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\n3 hrs ago குளிர்காலத்திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...\n4 hrs ago Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா\nNews மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாசீசிஸ ஆளுமை கோளாறுனு ஒரு நோயா... அது யாருக்கெல்லாம் வரும் தெரியுமா\nஉங்களை பற்றி நீங்கள் அக்கறைக் கொள்வதும், உங்களை நீங்கள் நேசிப்பதும் மிகவும் முக்கியம் தான். இருப்பினும், உங்களைச் சுற்றியுள்ளவர்களைக் கருத்தில் கொள்வதும் முக்கியம். தங்களை மட்டுமே மையமாகக் கொண்ட நபர்களை நீங்கள் சந்தித்திருக்கலாம், அவர்களைச் சுற்றியுள்ள யாரும், எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. மேலும், ஒரு நபர் தன்னைமட்டுமே கவனித்துக்கொள்வது, தன்மீது மட்டுமே கவனம் செலுத்துவது, அதுஒருபோதும் நேர்மறையானது அல்ல.\nஇந்த வகை நடத்தை மருத்துவ ரீதியாக நாசீசிஸ்டிக் ஆளுமைக் கோளாறு (NPD) என்று அழைக்கப்படுகிறது. NPD உடைய ஒரு நபருக்கு சுய உருவம் மற்றும் சுய முக்கியத்துவம் சார்ந்த ஒரு பெரிய உணர்வு உள்ளது. இந்த மனநிலை நபருக்கு அதிக கவனம் மற்றும் பாராட்டுக்கு ஒரு தீவிர தேவை ஏற்படுகிறது. NPD பொதுவாக முதிர்வயதின் தொடக்கத்தில் தோன்றும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு நபருக்கு NPD இருப்பதைக் குறிக்கும் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன\n. பொறாமையின் தீவிர உணர்வுகள்\n. தீவிர உணர்திறன் மற்றும் எளிதில் புண்படுத்தும் போக்கு மற்றும் சிறிய ஆத்திரமூட்டலுடன் நிராகரிக்கப்படுவதை உணரலாம்\n. ஆரோக்கியமான உறவுகளைப் பேணுவதில் சிரமம்\n. எல்லாவற்றிலும் சிறந்ததை வைத்திருக்க வலியுறுத்துவது\n. மற்றவர்களிடம் பொறாமை கொள்வது, மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள் என்று நம்புவது\n. மற்றவர்களைக் குறைத்து மதிப்பிடுவது, தாழ்ந்தவர்கள் என்ற��� அவர்கள் கருதும் நபர்களைக் குறைத்துப் பார்ப்பது\n. தான் உயர்ந்தவர் என்று நம்புவது மற்றும் \"அதே மாதிரியான\" மக்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ள நினைப்பது\n. பாதுகாப்பின்மை, அவமானம், பாதிப்பு மற்றும் அவமானம் போன்ற உணர்வுகளை மறைத்து வைத்திருப்பது\n. மனச்சோர்வை உணர்வது மற்றும் எந்த உந்துதலும் இல்லாமல் இருப்பது\nமேலும் அமெரிக்க மனநல சங்கம் வெளியிட்டுள்ள மனநல கோளாறுகளின் நோயறிதல் மற்றும் புள்ளிவிவர கையேட்டை (டி.எஸ்.எம் -5) மருத்துவர்கள் இந்த நோய்க்கண்டறிதலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.\nMOST READ: மகாளய அமாவாசையில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது\nNPD க்கான DSM-5 கண்டறியும் அளவுகோல்கள் பின்வருமாறு\n. சுய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட உணர்வு மற்றும் உரிமை உணர்வு\n. நிலையான மற்றும் அதிகப்படியான போற்றுதல் தேவை என்றுஉணர்வது\n. உணரப்பட்ட மேன்மையின் காரணமாக சிறப்பான கவனிப்பை எதிர்பார்ப்பது\n. சாதனைகள் மற்றும் திறமைகளை பெரிதுபடுத்துவது\n. சக்தி, வெற்றி மற்றும் அழகு பற்றிய கற்பனைகளில் ஆர்வமாக உள்ளது\n. தான் விரும்பியதைப் பெறுவதற்கு மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வது\n. விமர்சனத்திற்கு கோபத்துடனும் அவமானத்துடனும் பதிலளிப்பது\n. பச்சாத்தாபம் இல்லாதது மற்றும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பகிர்ந்து கொள்ள இயலாமை\n. திமிர்பிடித்த விதத்தில் நடந்துக்கொள்வது\nNPD உடைய நபர்கள் தங்களுக்கு இந்த நிலை இருப்பதை அடையாளம் காண முடியாது. இருப்பினும், பின்வரும் அறிகுறிகள் உங்களிடம் NPD இருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன.\n. வேலை அல்லது பள்ளியில் நிலையான சிக்கல்கள்\n. விஷயங்கள் உங்கள் வழியில் செல்லத் தவறும் போது திடீரென்று கோபம், மகிழ்ச்சியின்மை மற்றும் குழப்பம் வெடிக்கும்\n. நிலையான நிதி சிக்கல்கள்\n. ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள்\nடி.எஸ்.எம் -5 இன் படி, நாசீசிஸ்டிக் ஆளுமைக் கோளாறு ஒரு ஒரேவிதமான நோய்க்குறி, ஆனால் அதன் விளக்கத்தில் வேறுபாடுகள் உள்ளன.\nதியோடர் மில்லனின் கூற்றுப்படி, NPD ஐ இவ்வாறு வகைப்படுத்தலாம்:\n. ஒழுக்கமற்ற நாசீசிஸ ஆளுமை கோளாறு\n. மோகங்கொண்ட நாசீசிஸ ஆளுமை கோளாறு\n. இழப்பீட்டு நாசீசிஸ ஆளுமை கோளாறு\n. உயரடுக்கு நாசீசிஸ ஆளுமை கோளாறு\n. சாதாரண நாசீசிஸ ஆளுமை கோளாறு\n. வெறித்தனமான நாசீசிஸ ஆளுமை கோளாறு\n. இன்பத்திற்குரிய நாசீசிஸ ஆளுமை கோளாறு\n. வீரியம் மிக்க நாசீசிஸ ஆளுமை கோளாறு\nவில் டிட்ஷாவின் கூற்றுப்படி, NPD ஐ இவ்வாறு வகைப்படுத்தலாம்:\n. தூய நாசீசிஸ ஆளுமை கோளாறு\n. கவன நாசீசிஸ ஆளுமை கோளாறு\n. விதிகளுக்கு அப்பால் நாசீசிஸ ஆளுமை கோளாறு\nMOST READ: சந்திராஷ்டமம் : இந்த வாரம் மவுன விரதம் இருக்க வேண்டியவங்க இந்த 4 ராசிதான்\nNPD க்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்வதில் தெளிவு இல்லை. இது பெற்றோரின் அதிக எதிர்பார்ப்புகள், அதிகப்படியான ஆடம்பரம், துஷ்பிரயோகம் போன்ற அம்சங்களுடன் தொடர்புடையது.\nNPD இன் சாத்தியமான சில காரணங்கள் பின்வருமாறு\n. மரபியல் (மரபுவழி பண்புகள்)\n. சுற்றுச்சூழல் காரணிகள் (பெற்றோர்-குழந்தை உறவுகளில் இணைப்பு இல்லாமை அல்லது . அதிகப்படியான அன்பு போன்றவை)\nஒரு நபர் மிகவும் சுயநலமாகவும், மற்றவர்களின் உணர்ச்சிகளை அறியாமலும் இருப்பதால், அது சில சிக்கல்களை உருவாக்கும். வேறு சில சிக்கல்கள் பின்வருமாறு..\n. மனச்சோர்வு மற்றும் பதட்டம்\n. உடல் ஆரோக்கிய பிரச்சினைகள்\n. வேலை அல்லது பள்ளியில் சிக்கல்கள்\n. தற்கொலை எண்ணங்கள் அல்லது நடத்தை\n. போதை அல்லது ஆல்கஹால் பயன்படுத்துதல்\nMOST READ: நவராத்திரி புராண கதை: ஒன்பது நாட்கள் அசுரர்களை போரிட்டு அளித்த அம்பிகை\nஇந்த வகை மன நிலையைக் கண்டறிய எந்த ஆய்வக சோதனைகளும் கிடைக்கவில்லை. மற்ற நிலைமைகளை நிராகரிக்க மருத்துவர் எக்ஸ்ரே மற்றும் இரத்த பரிசோதனைகளை மேற்கொள்வார். இந்த நிலையில் கண்டறியப்படும் சில அம்சங்கள் மற்ற ஆளுமைக் கோளாறுகளைப் போன்றவை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n - நவகிரகங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுங்க\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nநீங்க ரொம்ப ஸ்டிராங்கான ஆளா இருக்கணுமா இந்த 10 விஷயத்த மனசுல வெச்சிக்கங்க...\nகாபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா... குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\n வந்தா இந்த அறிகுறிலாம் வெளில தெரியும்...\nஉடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா\nஇதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா... இந்த அறிகுறி இருக்குமாம்...\nநரைமுடி பற்றி இதுவரை நீங��க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nசித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல்... எப்படி செய்வது\nநெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ்னு ஒரு நோயா... இது யாருக்கெல்லாம் வரும்னு தெரியுமா\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது... இத செஞ்சாலே போதும்...\nRead more about: how to personality எப்படி ஆளுமைத்திறன் ஆரோக்கியம்\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் வலிமையாக இருந்தால் உங்களை எவராலும் வெல்ல முடியாதாம் தெரியுமா\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nபெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை வெறுக்க வைக்கின்றதாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/benefits-of-drinking-saffron-water-for-15-days-023199.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-19T15:59:37Z", "digest": "sha1:GEZ5HQE7WIYQYRTDVTHNW6U56FPDSSN3", "length": 21792, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் காலையில் காபிக்கு பதில் குங்குமப்பூ நீர் குடிங்க, அப்புறம் பாருங்க என்னலாம் நடக்குதுன்னு..! | Benefits Of Drinking Saffron Water For 15 Days - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\n3 hrs ago உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\n3 hrs ago குளிர்காலத்திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...\n5 hrs ago Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா\nNews மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் காலையில் காபிக்கு பதில் குங்குமப்பூ நீர் குடிங்க, அப்புறம் பாருங்க என்னலாம் நடக்குதுன்னு..\nநமது பூமியில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிகளும் பல வகையான மகத்துவங்களை கொண்டது. சிறிய புல் முதல் பெரிய மரம் வரை எண்ணற்ற பலன்களை நமக்கு தருகிறது. சாப்பிட கூடிய எல்லா வகையான உணவு பொருளிலும் நன்மைகள் தீமைகள் என பிரித்து பார்க்க வேண்டும்.\nஅந்த வகையில் சற்றே விலை கூடிய இந்த குங்குமப்பூவின் மகிமையும் எண்ணில் அடங்காதவை. தொடர்ந்து 15 நாட்கள் சிறிது குங்குமப்பூவை நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் பல வித மாயாசாலங்கள் நடக்குமாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபார்க்கும் பலருக்கும் இது ஒரு விதமான விந்தை நிறைந்த பூவாக தான் தெரிகிறது. \"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது\" என்பதற்கேற்ப இந்த பூ மிக சிறியதாய் இருந்தாலும் இதில் இருக்க கூடிய நன்மைகள் எண்ணில் அடங்காதவை. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.\nஇந்த குங்குமப்பூவில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்களும், தாது பொருட்களும் உள்ளன. இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் உடல் வலிமையை அதிகரிக்க செய்யும். 100 கிராம் குங்குமப்பூவில் உள்ள சத்துக்கள் இதோ...\nசிறிது குங்குமப்பூ கலந்த நீரை காலையில் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வருவதே உகந்தது. 1 கப் மிதமான சுடு நீரில் 20mg முதல் 30mg வரை குங்குமப்பூ கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 2 வார காலம் குடித்து வந்தால் பின்வரும் நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.\n15 நாட்கள் தொடர்ந்து குங்குமப்பூ கலந்த நீரை குடித்து வருவதால் உடலில் பல்வேறு நலன்கள் நடக்கும். அதில் முக்கியமானது உங்களின் முடி உதிர்வு குறைவதே. முடி அதிகமாக உதிரும் பிரச்சினை இருப்பவர்களுக்கு 10 நாட்களுக்குள்ளே இந்த குங்குமப்பூ நீர் முடி சார்ந்த பிரச்சினையை குணப்படுத்தி விடுமாம்.\nMOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கல்லீரல் அபாயகரமான நிலையில் உள்ளது என அர்த்தம்..\nநீங்கள் குங்குமப்பூ நீரை கு��ிப்பதால் புற்றுநோய் செல்கள் உங்களின் உடலில் உருவாகாதபடி இவை பார்த்து கொள்ளும். ஏனெனில், இதில் உள்ள crocin என்கிற மூல பொருள் செல்களை புத்துணர்வுடன் வைத்து கொள்ள உதவும். மேலும், ரத்த சோகை, குடல் பிரச்சினைகள் போன்றவையும் குணமாகும்.\n15 நாட்கள்- பளீச்சென்ற சருமம்..\nநீங்கள் தொடர்ந்து 15 நாட்கள் இந்த குங்குமப்பூ நீரை குடித்து வந்தால் நிச்சயமாக உங்களில் முகம் இரு மடங்காக பொலிவு பெறுமாம். அத்துடன் சரும வறட்சி, சொரசொரப்பு, கருமை ஆகியவை நீங்கி பளீச்சென்ற அழகை தர கூடிய ஆற்றல் பெற்றது இந்த மகத்துவ நீர்.\nபெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது இந்த மாதவிடாய் பிணிகள் தான். இதனை நினைத்து இனி வருந்த வேண்டாம். இதற்கு அருமையான குங்குமப்பூ வைத்தியம் உள்ளது. மாதவிடாய் காலங்களில் குங்குமப்பூ நீர் குடித்து வந்தாலே போதுமாம். மாதவிடாய் வலிகள் குறைந்தும், அதிகமான உதிர போக்கு குறைந்தும் காணப்படும்.\n15 நாட்கள் குங்குமப்பூ நீர் குடித்து வந்தால் மூளையின் வேலைப்பாடு அதிகரிக்க செய்யும். குறிப்பாக ஞாபக மறதி கொண்டவர்களுக்கு இந்த குங்குமப்பூ நீர் பலனளிக்கும். மேலும், அதிக அநேரம் வேலையில் கவனம் செலுத்தவும், சுறுசுறுப்பாக இருக்கவும் இந்த நீர் உதவும்.\nMOST READ: உடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்..\nகுங்குமப்பூவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால் இதயத்திற்கு அதிக ஆரோக்கியத்தை தரும். குறிப்பாக ரத்த நாளங்கள், தந்துகிகள் ஆகியவற்றை சீராக வேலை செய்யும்படி பார்த்து கொள்ளும். மேலும், உடலில் உள்ள கொலஸ்ட்ராலையும் இது குறைக்க கூடும்.\nநாம் தினமும் காபிக்கு பதிலாக இந்த நீரை குடித்து வரலாம். காபியில் உள்ள காஃபைன் நமது உடலுக்கு அவ்வளவும் ஆரோக்கியத்தை தருவதில்லை. ஆனால், இந்த குங்குமப்பூ ஏரளமான அளவில் நலன்களை தருகிறது. எனவே, காபிக்கு பதிலாக காலை வேளையில் இந்த நீரை குடித்து வந்தால் பலன்கள் ஏராளம்.\nஅஜீரண கோளாறு இருப்பவர்கள் இந்த குங்குமப்பூ நீரை குடித்து வந்தால் எளிதில் குணமடையும். அத்துடன் குடலில் உள்ள புண்கள், வீக்கங்கள் ஆகியவற்றையும் இந்த நீர் சரி செய்து விடும்.\nஇவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த குங்குமப்பூ நீரை குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள் நண்பர்களே.. மேலும், பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் ஒயிட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nDiabetes Tips in Tamil : சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்\nடயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nஇந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nஉடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா\nமிகவும் அபாயகரமான 'தைராய்டு புயல்' பற்றிய சில முக்கிய தகவல்கள்\nஇந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்… உஷாரா இருங்க…\nஇதுவரை உங்கள் எடையைக் குறைத்த டயட்டால், திடீரென்று எடை குறையமாட்டீங்குதா\nஎலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா இதோ சில எளிய வழிகள்\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் வலிமையாக இருந்தால் உங்களை எவராலும் வெல்ல முடியாதாம் தெரியுமா\nபெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை வெறுக்க வைக்கின்றதாம் தெரியுமா\nதிருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதத்தின் பின்னணியில் இத்தனை சுவாரஸ்யங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/dog-helps-his-owner-earn-money-by-posing-as-statue-025813.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-19T15:25:32Z", "digest": "sha1:2GRKKXTFC7XDHLILPD5PMDTFEYGCAXCP", "length": 16249, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "தன்னை வளர்த்த முதலாளிக்காக வேலை செய்து சோறு போடும் நாய்... இதுதான்ப்பா விஸ்வாசம்... | Dog Helps His Owner Earn Money by Posing as Statue - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\n3 hrs ago உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\n3 hrs ago குளிர்காலத்திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா அதை சரிசெய்ய ���தோ சில டிப்ஸ்...\n4 hrs ago Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா\nNews மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதன்னை வளர்த்த முதலாளிக்காக வேலை செய்து சோறு போடும் நாய்... இதுதான்ப்பா விஸ்வாசம்...\nஎறிந்த பந்தை எடுத்து வருவது, மளிகை சாமான் பையை தூக்கிக் கொண்டு வருவது, நீச்சல் தெரியாமல் தத்தளிக்கும் எஜமானை காப்பாற்ற தண்ணீருக்குள் குதிப்பது என்று நாய்கள் பற்பல உதவிகளை செய்யக்கூடியவை. மிகவும் அன்பாக இருக்கக்கூடிய செல்ல பிராணியான நாய், மனிதனுக்கு உற்ற நண்பனும் கூட.\nபலருக்கு அவர்கள் வீட்டு நாயை 'உங்க நாய்' என்று சொன்னால்கூட கோபம் வந்துவிடும். 'டைசன்' என்று பெயரோடு கூற வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nயோர்கே லூயிஸ் ரூய்ஸ் என்ற இளைஞன், தெரு கலைஞன். தெருவில் வித்தை காட்டி பிழைப்பு நடத்துபவர். அவரை ரசிப்பதற்கென்று சிலர் இருந்தனர். ஆனாலும் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக யோர்கே, பிரேசிலுக்கு குடி பெயர்ந்தார்.\nஅங்கு ஃபோர்த்தலேசா என்ற பகுதியில் தெருக்களில் வித்தை காட்டுவதன் மூலம் பணமீட்டி வாழ்ந்து வருகிறார். நகரத்தின் பரபரப்பான ஃபெரைரா ஸ்குயர் என்ற பகுதியில் சிலைபோல நின்று மக்களை சந்தோஷப்படுத்துவது யோகே லூயிஸின் வழக்கம்.\nMOST READ: நாளை சந்திர கிரகணம்... உலகம் முழுக்க சொல்லப்படும் கட்டுக்கதைகள் என்னென்ன\nயோர்கேயை போன்று எத்தனையோ தெரு கலைஞர்கள் அந்நகரத்தில் இருந்தாலும், அவனுக்கு அதிக பார்வையாளர்கள் உள்ளனர். ஏன் தெரியுமா ய��ர்கேயுடன் அவனது நாய் ஜாஸ்பியும் சேர்ந்து சிலைபோல நிற்கும். யோர்கே செல்லுமிடமெல்லாம் அமைதியாக உடன் செல்லும் ஜாஸ்பி, யோர்கே கையை மடக்கிக் கொள்ள அதில் சிலைபோல உட்கார்ந்திருக்கும். நாயும் மனிதனும் சேர்ந்து சிலைபோல நிற்பதால் மற்ற கலைஞர்களை காட்டிலும் யோர்கேக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.\nMOST READ: சந்திர கிரகணத்தின் போது உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது ஏன்னு தெரியுமா\nஃபோர்த்தலேசா நகரின் தெருக்களில் யோர்கேயும் ஜாஸ்பியும் பிரபலமானதால் நகரின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அவர்கள் இருவரையும் பார்க்க குவிந்து வருகின்றனர். யோர்கேயும் ஜாஸ்பியும் சிலை போல நிற்கும் வீடியோ காட்சி டிவிட்டரில் பகிரப்பட்டபோது, மூன்று வார காலத்திற்குள் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் அதைப் பார்த்துள்ளனர். 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 91 ஆயிரம் பேர் பின்னூட்டமிட்டுள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n... உடனே இந்த 7 விஷயத்த மறந்திடாம செய்ங்க...\nஉயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ\nஇந்த சகுனங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்...இது உங்களை நோக்கி வரும் ஆபத்திற்கான எச்சரிக்கை மணி...\nஇந்த நாய் 19 பால் ரப்பரை முழுங்கிட்டு என்ன பண்ணுச்சுனு தெரியுமா நீங்களே பாருங்க அந்த கொடுமைய\nஇந்த மிருகங்கள பாரத்தால் உங்கள தேடி வந்தால் உங்கள நோக்கி பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம\nஉங்கள் கனவில் அடிக்கடி நாயை பார்க்கிறீர்களா உங்களை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்று அர்த்தம்..\nநாயை படுக்கை அறைக்குள் அனுமதிப்பவரா நீங்கள்\nகுடிபோதையில் நாயை கற்பழித்த காமுகன் - பரிதாபமாக இறந்த நாய் குட்டி\nநாய்களுக்கு கொடுக்க கூடாத வீட்டு உணவுகள்\nமனிதர்கள் ஏன் மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய் மீது அதிக அன்பு செலுத்துகின்றார்கள்\nநாய் வளர்ப்பவர்கள் செய்யும் சில அடாவடித்தனங்கள் - கடுப்பேத்துகிறார் மை லார்ட்\nகுட்டியாகவும், க்யூட்டாகவும் இருக்கும் சில நாய்க்குட்டிகள்\nJul 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nசனி கிரகத்தால் எந்த லக்னகாரர்களுக்கு என்ன பலன்-பரி���ாரம் என்ன\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/sep/25/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-3241676.html", "date_download": "2019-11-19T16:33:00Z", "digest": "sha1:5NLUWSXU3R36Z563FNXHHVKUX6YODHRE", "length": 8821, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"டெங்கு பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்'- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\n\"டெங்கு பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்'\nBy DIN | Published on : 25th September 2019 08:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 10 தினங்களில் 4 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாக முதன்மையர் கே.வனிதா தெரிவித்தார்.\nமதுரை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 10 தினங்களில், 4 பேர் \"டெங்கு' பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.\nஇதுகுறித்து மருத்துவமனை முதன்மையர் கே.வனிதா செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு நிலவி வருவதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் அனைவரும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றனர்.\nகடந்த 10 தினங்களில் காயச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 4 பேருக்கு \"டெங்கு' பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் நலம் பெற்று வீடு திரும்பி விட்டனர்.\n\"டெங்கு' பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தனி வார்டு மற்றும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. நோயாளிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மருத்துவர்கள், ��ெவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/nov/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3275106.html", "date_download": "2019-11-19T16:45:15Z", "digest": "sha1:S6SUFJD4VFZGY676X6VXGRH6H3RPSZ7M", "length": 8200, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேவகோட்டை அருகே கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவா் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nதேவகோட்டை அருகே கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவா் பலி\nBy DIN | Published on : 09th November 2019 06:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா்.\nதேவகோட்டை அருகே பூங்குடி கிராமத்தைச் சோ்ந்த சிவநாதன் மகன் ஜெகதீஸ்வரன்(12). இவா் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில்,வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்க��� வந்த ஜெகதீஸ்வரன் தனது நண்பா்களுடன் அருகில் உள்ள மங்களம் கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளாா்.\nஅப்போது எதிா்பாராத விதமாக ஜெகதீஸ்வரன் தண்ணீரில் மூழ்கியுள்ளாா். இதையறிந்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டதை அடுத்து, அக்கம் பக்கத்தினா் கண்மாய் தண்ணீருக்குள் இறங்கி தேடினா். நீண்ட நேரத்துக்கு பின் ஜெகதீஸ்வரனை மீட்டு கரை சோ்த்தனா். அப்போது அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.\nதகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.\nஇதுகுறித்து ஆறாவயல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107827", "date_download": "2019-11-19T14:51:02Z", "digest": "sha1:PJNNDVW2NZ4YMN5EFIGONDGATLOBV5UV", "length": 22683, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாயக்கர் கலை -கடிதம்", "raw_content": "\n« கவிதை மொழியாக்கம் -எதிர்வினை\nஅசடன் – மொழிபெயர்ப்பு – அருணாச்சலம் மகராஜன் »\nதிருக்குறுங்குடி நரசிம்மர், நாயக்கர் காலம்\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\nசில நாட்கள் முன்பு சிதம்பரம் , வைத்தீஸ்வரன் கோவில் கும்பகோணம் ,தஞ்சாவூர் என ஒரு சிறிய பயணம் போனேன் .ஒவ்வொரு மன்னர் வம்சமும் ஒவ்வொரு மூர்த்தி வடிவை வளர்த்து எடுத்திரு���்கிறார்கள் .அதில் சோழர்கள் வளர்த்து எடுத்த மூர்த்தி சதாசிவ மூர்த்தி . பல முகங்கள் [நூறு ]கொண்ட சிவன் . சிவனின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு மூர்த்தி .அதன் படி சிவன் தன்னை வெளிப்படுத்திய அத்தனை முகங்களும் கொண்ட மூர்த்தியின் பெயர் சதாசிவ மூர்த்தி . சத்யோ ஜாதம், வாமதேவம் தத் புருஷம் ,அகோரம் இவை நான்கும் சிவனின் முகங்கள் .இந்த நான்கும் கொண்ட சிவன் மூர்த்தம் , [வக்ச சிவம் என்பது இதன் பெயர் ] தஞ்சை பெரிய கோவில் கேரளாந்தகன் வாயில் மேல் உள்ளது , தஞ்சை கோவில் மைய விமானத்தில் இந்த நான்கு முகங்களும் திசைக்கு ஒரு முகம் என நான்கு சிவன் கொண்டு அமைந்திருக்கிறது . [எனில் அந்த விமானமே மாபெரும் சதாசிவ லிங்க வடிவம்]. வைத்தீஸ்வரன் கோவில் ராஜ கோபுரத்தில் முப்பத்தி இரண்டு முகம் கொண்ட சிவன் சிலை உண்டு ,தாரா சுரத்தில் தக்ஷின பாரதத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத அர்த்தநாரி சூரியன் சிலை ஒன்று உள்ளது .\nமேற்ப்படி தகவல்களை குடவாயில் பாலசுப்ரமண்யம் கட்டுரைகள் சிலவற்றில் இருந்து குறித்து வைத்துக்கொண்டு ,இணையத்தில் அவற்றின் படங்களை தரவிறக்கிக்கொண்டு ,இந்த மூர்த்தங்களை காண கிளம்பினேன் .வெறும் பத்து பதினைந்து பேர் மட்டுமே உலவிக்கொண்டிருந்த தாராசுரகோவிலில் நரசிம்மரை நரசிம்மர் கொல்லும் வித்தியாசமான புடைப்பு சிற்பம் ஒன்றினை பராக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது அருகிலிருந்த என்னைப்போலவே அதை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்த நண்பர் சொன்னார் அது சரபேஸ்வரர் .\nபேசத் துவங்கினோம் அந்த நண்பர் கடுமையான குரு குல வழியில் பயின்று வருபவர் ஸ்தபதி . பல விஷயங்கள் குரு குல கல்விக்கு கட்டுப்பட்ட பொது ஆட்கள் தெரிந்து கொள்ள கட்டுப்பாடுகள் மறுப்புகள் கொண்ட விஷயம் என்பதால் மிக பொதுவாக ,ஆர்வம் கொண்டவர்களுக்கு சொல்லத்தக்க விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டார் .\nபதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பிப்பலாதர் எழுதிய வாஸ்து சாஸ்திர உபநிஷத் . ஸ்தபதி கல்விக்கு வெளியே பலரும் அறிந்த நூல் . கோவிலுக்கான இடம் தேர்வு செய்வது முதல் ,கோவில் அதன் அனைத்து அங்கங்கள் கொண்டு முழுமை அடைவது வரை உள்ளடக்கமாக கொண்ட நூல் .அதர்வன வேதத்தை தனது சுருதியாக கொண்ட நூல் . அதன் ஒரு பகுதியாக சிற்ப உருவாக்கம் குறித்த விரிவான முழுமையான கல்வி அடங்கியத�� .\nஇந்த நூலை அடிப்படையாக வைத்து அவர் பேசும்போது சொன்னார் , சிற்ப வேலைக்கான கல் தேர்வு துவங்கி ,அடிப்படை ஓவியம் வரைவது தொடர்ந்து ,சிலைக்கு விழி திறப்பதன் வழியே அந்த சிலையை முழுமை செய்வது வரை ,சிற்பிக்கு [செய்யுளுக்கு யாப்பு போல ] கடுமையான கட்டுப்பாடுகள் மட்டுமே உண்டு . பின் சிற்பிக்கு அந்த கலைஞன் என்பவனுக்கு எதுதான் வெளிப்பாட்டு சுதந்திரம் \nபாவங்களிலும் , நுட்பங்களிலும் நுட்பங்களிலும் காட்டும் வண்ணமயமான பேதங்களில்தான் அந்த கலைஞன் வாழ்கிறான் . எல்லோரா கஜசம்ஹார மூர்த்தி ஒரு போர் புரியும் தெய்வம் , சிதம்பரம் ராஜ கோபுர அடித்தளத்தில் உள்ள கஜசம்ஹாரர் புடைப்பு சிற்பம் நடனத்தில் இருக்கிறார் .இது பாவத்தில் [அல்லது ரசம்] கொண்டு வரும் மாற்றம் .சில படிமையில் சிவனின் அருகிலிருக்கும் பார்வதி ,தனது மடியில் இருக்கும் முருகனின் விழிகளை மூடிக்கொண்டு இருப்பார் [குழந்தை பயந்து போகும் இல்லையா ] . சில படிமையில் பார்வதி அவள் மடியில் முருகனுடன் இலகுவாக அமர்ந்திருப்பாள் .சிவனின் முகத்தில் குமிண்சிரிப்பு [எல்லாம் ஒரு அலகிலா விளையாட்டின் பகுதியே ] .இது நுட்பத்தில் நிகழும் மாற்றம் . இப்படி ஒவ்வொரு கஜசம்ஹார மூர்த்தியும் ,சிற்ப இலக்கணப்படி ஒன்றே . சிற்பியின் மனோ தர்மப்படி பலவே . சிற்பியின் மனோதர்மத்தை பின்தொடர்பவர் மட்டுமே சிற்பத்துக்கான பார்வையாளர் .\nஅவர் சொன்ன விஷயங்களில் முக்கியமானது பிரமாணம் என்னும் வகைமை .இந்த பிரமாணம் சிற்ப இலக்கணம் தாண்டி ,ஒரு சிற்பி தனது சிற்ப வெளிப்பாட்டில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது அன்பது குறித்த டூ ,டூ நாட் ,பட்டியல் அடங்கியது . செய்யலாம் வரிசையில், அணிகலன்கள் என வரும்போது சிற்பி தனது மனோ தர்ம்மப்படி எந்த அளவு அந்த சிலையை [இலக்கண சுத்தமாக வெளிப்பட வேண்டிய விஷயங்கள் மறைக்கப்படாமல் ] அலங்கரிக்க இயலுமோ அதை செய்யலாம் .செய்யக்கூடாது வரிசையில் .ஒரு போதும் எந்த சிலையும் தனது நடு விரலில் எந்த அணிகலனும் அணிந்திருக்க கூடாது . என்பதை போல பல விஷயங்கள் உண்டு .இப்படி ஒவ்வொரு பங்க நிலைக்கும், பாவ நிலைக்கும் , தெய்வம் ,தேவர் ,மனிதர் ,அசுரர் ,யக்ஷி , காமன் என ஒவ்வொரு மூர்த்தத்தின் உணர்வு வெளிப்பாட்டு நிலைக்கும் பல டூ ,டூ நாட் உண்டு .\nஇதையும் ஒரு கலைஞன் எவ்வாறு வென்று முன்னால் செல்கிற���ன் என்பதை நாயக்கர் கால குறவன் குறத்தி சிலை ,கிருஷ்ணா புறம் சிலைகள் ,நெல்லையப்பர் கோவில் கிராத மூர்த்தியை அடிப்படையாக வைத்து சொன்னார் . இந்த பிரமாணங்கள் செய்யக் கூடாதன என்னும் எல்லையில் எது எது தடையோ அனைத்தயும் உடைத்து முன்னால் செல்வது இந்த குறவன் குறத்தி சிலைகள் . சிவன் மூர்த்தம் எவ்வாறு அமைய வேண்டும் என்றே இலக்கணம் பேசும் , அர்ஜுனனுடன் போர் செய்ய வரும் சிவன் எவ்வாறு இருக்க வேண்டும் என அதனிடம் அளவுகோல் இல்லை . இந்த சுதந்திரம் வழியேதான் சோழர் வளர்த்தெடுத்த சதாசிவம் முதல் ,நெல்லையப்பர் கோவில் கிராத நாதர் வரை, அர்ஜுனன்படிமை முதல் கர்ணன் சிலை வரை என அனைத்தும் சாத்தியம் என்றானது .\nஇப்படி பல விஷயங்கள் பேசியவர் தன்னை வெளிப்படுத்த மறுத்தார் .அவரை நான் தொடர்வது அவர் விரும்ப வில்லை என்றார் .பெயர் மட்டுமே சொன்னார் . என்னை அவரது குலம் என்றெண்ணி பேசத் துவங்கி இருக்கிறார் .அப்படி இல்லை என்று அறிந்ததும் பெரும்பாலும் கணக்காக மட்டுமே பேசினார் .இருப்பினும் இத் தருணத்தில் அந்த ஆசிரியர்க்கு நன்றி என்றே சொல்லத் தோன்றுகிறது . இதெயல்லாம் கற்க வேண்டும் எனில் இன்னும் எத்தனை ஆண்டுகளை செலவு செய்ய வேண்டும் செவிச்செல்வம் அதற்கே நன்றி .\nஉங்கள் கட்டுரை வழியே நான் உணர்ந்தது இதுதான் . சிற்ப கலை சார்ந்து பொது வெளியில் பேச வேண்டிய இத்தகு இளைஞர்கள் எங்கே இருக்கிறாகள் என்றே தெரியவில்லை . மாறாக நமதே ஆன ரசனை மரபு எது அதில் நமது சிற்ப மரபின் ஆழம் அகலம் என்ன அது குறித்து எதுவுமே அறிந்து கொள்ளாமல் ”அய்யய்யோ அது பரோக்கு” எனும் மதிப்பீட்டு விமர்சகர்களே இங்கே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .\nஅப்புறம் ஒரு சிறு திருத்தம் .உங்கள் பதிவில் இருக்கும் அகோர வீரபத்ரர் சிலை இருப்பது மதுரையில் அல்ல நெல்லையில் . நெல்லையப்பர் கோவில் சன்னத்திக்குள் நுழையும் முன் இடது புறம் இருப்பார் . அவரையும் தாண்டிய இடது புறத்தில் கிராத மூர்த்தி இருப்பார் . : )\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60\nவான்சரட்டுக் கோவணம் - ஏ.வி.மணிகண்டன்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-47\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36651", "date_download": "2019-11-19T14:50:51Z", "digest": "sha1:ZDACID6P5W3HHOQXZJP5IO6ICA4PZETE", "length": 12806, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "சினிமா விமர்சனங்கள்", "raw_content": "\n« சோற்றுக்கல்வியும் சரியான கல்வியும்\nTree of life பற்றி எழுதியிருந்தீர்கள். இந்த இணைப்பைப் பாருங்கள். நம்மவர் உலகசினிமா பார்க்கும் லட்சணத்தை விமர்சனம் எழுதும் கேவலத்தைப் பார்த்து நொந்துபோவீர்கள்\nஒரு கலைவடிவம் என்பது ஒரு பண்பாட்டில் இருந்து ஊறிவரக்கூடியது. அந்தப்பண்பாட்டைப்பற்றிய பொது அறிதல் இல்லாமல் அந்தக் கலைவடிவத்தை ரசிக்க முடியாது. தமிழ்ப்பண்பாடு பற்றிய அறிதலே இல்லாமல் பரதநாட்டிய நிகழ்ச்சியை ரசிக்கமுடியுமா என்ன\nஒரு கலையை ரசிக்க அந்தக் கலை உருவான பண்பாட்டைப் பிறகலைகள் இலக்கியங்கள் மற்றும் வரலாறு மூலம் அறிவதென்பது மிக அவசியமான ஒன்று. ஐரோப்பியப் பண்பாடு, கிறித்தவ மதம், அதனுள் செரிக்கப்பட்டிருக்கும் பாகன்மதங்களின் கொள்கைகள் என கொஞ்சமேனும் புரிதல் உள்ள ஒருவரால்தான் உண்மையில் ஓர் நல்ல அமெரிக்க ஐரோப்பிய திரைப்படத்தை உள்வாங்கமுடியும்\nஅதாவது சினிமா என்பது ஒரு தனித்த கலை அல்ல. அதை இலக்கியத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் பிரிக்கமுடியாது. கொஞ்சம்கூட வாசிக்கும் பழக்கம் இல்லாத ஒருவருக்கு நல்லசினிமாவும் அன்னியமானதாகவே இருக்கும். அதை அவர்கள் குத்துமதிப்பாகவே புரிந்துகொள்வார்கள்.\nநம் இளைஞர்களுக்கு இங்கே எதுவும் வாசிக்கக் கற்றுத்தரப்படுவதில்லை. வாசிக்கும் மனநிலையே அவர்களிடம் கூடுவதில்லை. அவர்களுக்கு நவீன ஊடகங்கள் வழியாக சினிமா மட்டும் வந்து சேர்கிறது.அதை உட்கார்ந்து பார்க்கிறார்கள். ஏதோ ஒன்றை ரசிக்கிறார்கள். அவர்கள் வாசித்ததெல்லாம் ’ரஜினிகாந்துக்கு ஐஸ்வரியாவுக்கும் காதல், அது வடிவுக்கரசிக்குப் பிடிக்கவில்லை’ என்ற வகையில் கதைச்சுருக்கம் எழுதி, நடிப்பு சூப்பர் திரைக்கதை சுமார் என்று மார்க் போடும் நம்மூர் வணிக இதழ் விமர்சனங்களைத்தான். அதை எழுதி வைக்கிறார்கள்.அவர்களுக்கு வேறு என்ன தெரியும்\nஎன்ன பிரச்சினை என்றால் என் வீட்டுக்கு சில ‘தீவிர’ சினிமா விமர்சன இதழ்கள் வருகின்றன. அவ்வப்போது உயிர்மை போன்ற சிற்றிதழ்களில் சினிமா விமர்சனங்களை வாசிக்கிறேன். அவையும் இந்த ரக விமர்சனங்கள்தான். என்ன, பக்கம் பக்கமாக சப்பையான உரைநடையில் நீட்டி இழுத்து வைத்திருப்பார்கள். சிலர் பிரச்சினைப்பாடு, ’…மயமாக்கம்’ ’காட்சிவெளி’ ‘கருத்தாக்கம்’ போன்ற சொற்களை என்ன ஏதென்று அறியாமல் போட்டுத்தாளித்திருப்பார்கள்,அவ்வளவுதான்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\nஆப்ரிக்காவின் நிகழ்காலமும் நமது இறந்தகாலமும்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28\nமனிதனாக இருப்பது என்றால் என்ன அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி\nஅஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/heavy-rain-leave-for-pudukkottai-schools-and-colleges/", "date_download": "2019-11-19T16:14:50Z", "digest": "sha1:D2NVPYEELUXJIAWMUPWZYQYJPUKHWLTE", "length": 11995, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "வெளுத்து வாங்கும் மழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - Sathiyam TV", "raw_content": "\n“மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக பார்த்திருக்கிறது” – ராமதாஸின் அடுத்த…\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந��தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –…\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu வெளுத்து வாங்கும் மழை – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவெளுத்து வாங்கும் மழை – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்டத்தின் ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.\nமாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மாணவ மாணவிகளின் நலன் கருதி ஆட்சியர் இந்த உத்தரவை அறிவித்துள்ளார்.\n“மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக பார்த்திருக்கிறது” – ராமதாஸின் அடுத்த அதிரடி..\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” – சவால் விடும் ஆர்.எஸ்.பாரதி..\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வத�� கட்டமாக தொடங்கியது..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில் நடந்த விபரீதம்..\n“மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக பார்த்திருக்கிறது” – ராமதாஸின் அடுத்த...\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –...\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை...\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில்...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/village-people-take-different-idea-to-stop-drinking-alcohall/", "date_download": "2019-11-19T16:03:10Z", "digest": "sha1:EBYIKNOLUZNATBIT33LWMAQI4QVZBX5T", "length": 15393, "nlines": 190, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"இனிமே குடிச்சிட்டு வருவியா..\" கிராம மக்கள் போட்ட அதிரடி திட்டம்..! மிரண்ட குடிமகன்கள்..! - Sathiyam TV", "raw_content": "\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –…\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழு��் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India “இனிமே குடிச்சிட்டு வருவியா..” கிராம மக்கள் போட்ட அதிரடி திட்டம்..\n“இனிமே குடிச்சிட்டு வருவியா..” கிராம மக்கள் போட்ட அதிரடி திட்டம்..\nநாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று மது தான். இந்த மதுவினால், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு உயிர்கள் பறிபோகிக்கொண்டு தான் உள்ளது. இதனால் பல தாய்குலங்களின் தாளி அறுக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.\nஇதற்கு எதிராக பல்வேறு கிராமங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சிறு கிராமத்தில் எடுத்துள்ள ஒரு வித்தியசமான அனுகுமுறை, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அமிர்காத் என்ற பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஆண்கள் பலரும் மதுவுக்கு அடிமையானதால், குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.\nஇதனைத்தடுக்க ஊர் தலைவர்கள் ஒன்றாக கூடி ஒரு முடிவை எடுத்தனர். அதன்படி, ஊருக்குள் குடித்துவிட்டு வருபவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் அபராதம் என்றும், குடித்துவிட்டு தகராறு செய்பவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் மற்றும் அந்த கிராமத்தில் உள்ள 800 பேருக்கும் கறி விருந்து அளிக்க வேண்டும் என்று அதிரடியாக முடிவு எடுத்தனர்.\nஆரம்ப காலகட்டத்தில் 3 முதல் 4 நபர்கள் பிடிப்பட்டனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல குடித்துவி;ட்டு ஊருக்குள் வரும் ���பர்களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது யாரும் அந்த கிராமத்தில் மது அருந்தாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, அமைதியும், அன்பும் நிறைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள்..\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\n“நில்லும்மா.. போவாதம்மா..” கெஞ்சி கேட்ட தாய்.. நோ சொன்ன மகள்.. துப்பட்டாவால் போட்டுத்தள்ளிய கொடூரம்..\nபாராகிளைடரில் இருந்து விழுந்த புதுமாப்பிள்ளை பலி\nடெஸ்ட் கிரிக்கெட் – தர வரிசை பட்டியல் வெளியீடு\nகாஷ்மீர் சியாச்சின் பனிமலைப்பகுதியில் பனிச்சரிவு.. – 8 இராணுவ வீரர்கள் சிக்கித் தவிப்பு..\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –...\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை...\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில்...\n இன்று ஒரு நாள் மட்டும் FREE..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/07/iphone.html", "date_download": "2019-11-19T16:27:00Z", "digest": "sha1:PGWL5ZUFI3QJ6PEDA7QKPDM6RTCM6RIT", "length": 3903, "nlines": 92, "source_domain": "www.tamilcc.com", "title": "iPhone கடந்துவந்த பாதை", "raw_content": "\nஇதுவரை உங்கள் கைகளில் உள்ள iPhone எப்படி இறுதி இப்படி ஆகியது என வரலாற்றை திரும்பி பாருங்கள். ஒவ்வொரு phone க்கும் ஒரு வரலாறு. ஆனால் iPhone க்கு ஒரு சரித்திரம்... இறுதிக்கு பின்னாடி Steve இன் ஆசை அல்ல. தொழினுட்பம் மீதான பசி மறைந்திருக்கிறது...\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்ப��ருட்கள் [Updated]\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஉலகின் மிகபெரும் MS Allure of the Seas கப்பலை சுற்...\nமரணத்தின் பின் உங்கள் சமூகவலைத்தள கணக்குகள் என்னவ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-19T14:58:10Z", "digest": "sha1:XSNMW4UEO6XFMYYXJ2EEWGMA742TRJXR", "length": 18823, "nlines": 189, "source_domain": "tncpim.org", "title": "விவசாயிகள் சங்கத் தலைவர்களை சிறையிலடைப்பதா? அடக்குமுறையைக் கைவிடுக! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் புதிய சட்டம் இயற்ற வேண்டும். ஈசன் உட்பட ஐந்து தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறுவதோடு, கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nவிவசாயிகள் சங்கத் தலைவர்களை சிறையிலடைப்பதா\nபவர்கிரிட் நிறுவனத்தின் சார்பில் தாராபுரம் அருகே புகலூர் முதல் கேரள மாநிலம் திருச்சூர் வரை அமைக்கப்பட உள்ள 400 கிலோவாட் உயர்மின் கோபுரம் திட்டத்திற்காக, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சின்னாரிபாளையம் கிராமத்தில் எந்த முன்னறிவிப்புமின்றி, முன்நுழைவு அனுமதியின்றி பவர்கிரிட், வருவாய்துறை, காவல்துறை இணைந்து வெள்ளிக்கிழமை உழவர்களின் நிலங்களுக்குள் அராஜகமாக நுழைந்தனர். அத்துமீறி நிலத்தை அளக்க முயன்றபோது அதனை எதிர்த்த விவசாயிகள் ஆண்கள் – பெண்கள் உட்பட 66 பேர் கைது செய்யப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர்.\nஅதேசமயம், உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகளைப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு குண்டடம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, முன்னணித் தலைவர்களான 1) வழக்கறிஞர் ஈசன், 2) சண்முக சுந்தரம், 3) முத்துவிசுவநாதன், 4) பார்த்தசாரதி, 5) தங்கமுத்து ஆகிய ஐந்து பேர் மீதும் காவல்துறை பொய் வழக்குப் போட்டு கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளது.\nநில உரிமைக்காகப் போராடும் விவசாயிகள் மீது தமிழக அரசு கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.\nஉயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதால் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகளை தமிழக அரசு அழைத்துப்பேசி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.\nமேலும் காலாவதியாகிப் போன 1885 ஆம் ஆண்டு தந்திச் சட்டத்தைப் பயன்படுத்தி உயர்மின் கோபுரங்கள் அமைப்பதையும், அதற்காக அத்துமீறி நில அளவை செய்வதையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக நிறுத்த வேண்டும்.\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் புதிய சட்டம் இயற்ற வேண்டும். ஈசன் உட்பட ஐந்து தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறுவதோடு, கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nதாராபுரம் திருப்பூர் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள்\t2019-09-14\nபி.எஸ்.கிருஷ்ணன் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\n1990ல் ஓய்வு பெற்ற பின்னரும் கடந்த 29 ஆண்டுகளாக பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மதசிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது இறுதி மூச்சுவரை மிகத்தீவிரமாக பாடுபட்டு வந்தவர் பி.எஸ்,கிருஷ்ணன்.\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nபி.எஸ்.கிருஷ்ணன் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் ப���துகாப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nமூத்த பத்திரிகையாளர் ஃப்ரண்ட் லைன் எஸ்.விஸ்வநாதன் மறைவு\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nதாய்மொழி பாதுகாப்பு – இந்தி திணிப்பு எதிர்ப்பு – தென் மாநிலங்களின் மாநாடு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijvanbakkam.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2019-11-19T14:54:27Z", "digest": "sha1:6RWLHDKGEQSMQVPGVDBN46I3Z6M2GYVC", "length": 13993, "nlines": 70, "source_domain": "vijvanbakkam.blogspot.com", "title": "Viji's - பார்த்தவை, கேட்டவை, நினைத்தவை: பெரிதாக ஊதப்பட்ட பலூன்", "raw_content": "\nViji's - பார்த்தவை, கேட்டவை, நினைத்தவை\nபெரிதாக ஊதப்பட்ட‌ பலூனில் இன்னொரு ஊசி\nஈ.வெ,.ரா தான் . இந்த மூன்றாம்தர ஆளுமையை ஆராதிக்க ஒரு CULT ஏ தமிழகத்தில் உருவாகியிருக்கிறது - அது தமிழ்நட்டின் கலாசார வறுமையின் குறி. இந்த பலூனை உடைத்து இன்னொரு கட்டுரை -\nஏன் ஈவெரா மூன்றாம்தர ஆளுமை\n1. அவருடைய சமுதாய , மத விமர்சங்களில் ஒன்றுகூட ஒரிஜினல் இல்லை. எல்லாம் 19ம், 20ம் நூற்றாண்டு பிரித்தானிய கிருஸ்துவ மிஷனரிகள், காலனீய நிர்வாகத்தினர் செய்த விமர்சனங்கள்தான். கிருஸ்துவ மிஷனரிகள், காலனீய நிர்வாகத்தினர் மற்றொரு கலாசாரத்திலிருந்து, இனத்திலிருந்து இந்தியாவை ஆண்டு, அதன் செல்வங்களை கொள்ளை அடிக்க வந்தவர்கள் - இந்தியா அவர்கள் காலடியில் இருந்ததால் , அவர்கள் இயல்பாகவே இந்தியர்கள்.இந்துக்கள் கலாசாரத்தை துச்சமாக கருதினர். அந்த காலனீயர்களின் இந்திய காழ்ப்பு எண்ணங்களை முழுதுமாக உள்வாங்கியவர் ஈரோட் வெங்கடசாமி ராமசாமி.\n2. பிரித்தானிய காலனீயத்தை நன்றாக ஆனிமீக ரீதியில் 'சுவை கண்டார்'. அதனால் இந்திய சுதந்திரத்தை எதிர்த்தார். சுதந்திரத்தின் காற்றை எதிர்த்து , காலனீயத்தின் சங்கிலிகளை தூக்கிப்பிடித்தார், தன் சங்கிலையை முத்தமிட்டார்.\n3. தமிழ் மக்களின் மீதும், தமிழ் மக்களின் ஆக்கபூர்வ சரித்திரத்தின் மீதும், எதிர்காலத்தின் மீதும் இம்மியும் நம்பிக்கை வைக்காதவர். தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்றும் , தமிழர்கள் வீட்டிலும் ஆங்கிலத்தின் தான் பேச வேண்டும் எனவும் 40 வருஷங்களுக்கு மேல் பிரச்சாரம் செய்தார். (அவர் ஆங்கில பேச்சாளி இல்லை - அது வேறு விஷயம்).\n4. ஈவெரா பக்தர்கள் அவர் தமிழ்நாட்டிற்க்கு பகுத்தறிவு, ந���த்திகம் , அதன் மீதான சுயமரியாதை ஆகியவற்றை அறிமுகம் செய்தவர் என கூருகின்றனர். ஈவெராவின் பகுத்தறிவு மேல்போக்கானது , நுனிப்புல் மேய்வது. ஈவெரா பகுத்தறிவை எதோ 'கண்டுபிடித்தவர்' போல் பேசுகின்றனர். ஈவேராவின் பகுத்தறிவு ஒரு வித Fetish.\nபகுத்தறிவு என்பது எல்லோ மானுடர்களும் பிரயோகப்படுத்துவது. கற்கால வேடுவர்கள் எங்கு, எப்படி மிருகங்களை கொன்று எப்படி மற்றவர்களோடு பகிர்வது, விவசாயி தன் நிலத்தை எப்படி உழுது விளைச்சலை அதிகரிப்பது , ஒரு அரசன் வெளிநட்டு மன்னர்களை எப்படி அடக்குவது , ஒரு முதலாளி எப்படி தன் முதலீட்டிருந்து லாபம் பெருவது என வழி வகுப்பது , எல்லாம் பகுத்தறிவுதான், எல்லா மானிடர்களும் தன் பகுத்தறிவௌ செலுத்தி தன் வாழ்க்கைத்தரத்தை செம்மை செய்கின்ரனர். மற்றவர்கள் செய்யாதது, எண்ணாதது எதையோ ஈவேராதான் 'கண்டுபிடித்தார்' என ஈவேரா பக்தர்கள் சொல்வது நகைப்பிர்க்குரியது, இதிலிருந்தே ஈவேராவுக்கும், அவருடைய பக்தி கோடிகளுக்கு பகுத்தறிவு என்பது என்ன என்று தெரியாது என்பது வெளிச்சம். இன்னும் முட்டாள்தனமான் 'பகுத்தறிவு' என்பது சில ஹிந்து கலாசாரத்தி கலாட்டா செய்யும் நடவடிக்கைகள் என்பது - உதாரணமாக மணமக்கள் தாலியை கழட்டிப்போடுவது ஈவேரா மூடர்களுக்கு பெரிய 'பகுத்தறிவு' செயல் . இதைப்போல் பகுத்தறிவு என்பதை அறிவார்ந்தபூரமாக பார்க்காமல் சில சர்கஸ் கோமாளித்தனாக மாற்றினது ஈவெராவின் புகழ்.\n5. ஈவெரா விஞ்ஞானம், சரித்திரம், சமூகவியல் ஆகியவற்றை பர‌வலாக படித்தவர் அல்ல. விஞ்ஞானம் மீது கிராமத்துக்காரன் சினிமா மீது கொண்ட பரவசத்தை தான் வைத்திருந்தார். அதனால்தான் தனித்தமிழ் , லெமூரியத்தமிழ் ஆகியவற்றை நண்பனாக பாவித்தார்.\n6. தமிழ் கலாசாரத்தில் ஈவேரா பகுத்தறியும், நாத்திகத்தையும் மேல்போக்கான FETISH ஆக‌, கோஷங்களாகவும் மாற்றினார்.\n7. ஈவேரா சமூக நீதி, ஜாதி ஏற்றதாழ்வுகளை உடைத்தல் ஆகியவற்றை செய்த்தாக - ஈவேரா பக்தகோடிகளை நம்பினால் அதை தனி மனிதராக - செய்ததாக ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. உண்மை அவர் ஜாதி ஏற்ற தாழ்வுகளை வெறுத்தார் . அதே சமயம் 20ம் நூஊற்றாண்டு தொடக்கத்திலேயெ ஜாதி வேறுபாடுகளுக்கும், சாய்வுகளுக்கும் எதிராக பல குரல்களும், இயக்கங்களும், அரசியலும் ஏற்பட்டுவிட்டன என்பதை மறக்கக் கூடாது. பாரதிலியின் குரலே ஜாதி சாய்வுகளுக்கு எதிரான பலத்த குரல், மேலும் இரட்டைமலை ஸ்ரீநிவாஸன், எம்.சி.ராஜா , ஓரள‌வு நீதிக்கட்சியினர், காங்கிரஸ் இயக்கம் ஆகியவை ஈவேராவுக்கு முன்பே சமூக சமநீதி தர்மத்தை, ஜாதி எதிர்ப்பு முன்னிறுத்தினர். வைக்கோம் கோவில் ஹரிஜன பிரவேசத்திற்க்கு காங்கிரஸ் பிரதிநிதியாகத்தான் ஈவேரா அனுப்பப்பட்டார். அதனால் எல்லா சமூக மாற்றத்திற்க்கும் ஈவெராவை புகழ்வது போல மடமை வேறுதுவும் இல்லை. ஆனால் ஈவேராதான் சமூக மாற்றத்திற்க்கு முக்கிய காரணம் என்ற நாற்றமான பிரச்சாரத்தை ஈவெரா பக்தர்கள்செய்கின்ரனர்.\n8. ஈவெராவின் அர‌சிய‌ல் வாரிசு விழுமிய‌ங்க‌ள் என்ன‌ உண‌ர்ச்சி மிக்க‌ கோஷ‌ங்க‌ள் ; அரசியல், சமூக சகிப்பின்மை , மற்ற‌ கருத்து உடைய‌வ‌ர்க‌ளை ஜாதி அடிப்ப‌டையில் தாக்குவ‌து; ஒரு ப‌க்க‌ம் ஜாதிக‌ள் இல்லை என்ற‌ கூச்ச‌ல், ம‌று ப‌க்க‌ம் ஜாதி ச‌ர்ட்டிபிகேட்டுக‌ள் தான் க‌ல்வி, ப‌த‌வி, ப‌த‌வி உய‌ர்வு ஆகிய‌வ‌ற்ரை நிர்ண‌யிக்கும் என்ற‌ நிலை; இதை ம‌றைக்க‌ அதீத‌ ஹிபாக்ர‌சி , த‌னிம‌னித‌ துதி , இவைக‌ள்தான். அரசியல், அறிவுத் துறைகளில் அளவு கடந்த போலித்தனம்தான் ஈவெராவின் நிரந்திரப் பங்கு.\n9. கீழ்வேன்மனி சம்பவங்கள் போன்ற குரூரமான சம்பவங்களில் அவர் தீங்கு இழைத்தோரை ஆதரித்தார், செத்தவர்களுக்கு ஒரு அனுதாபத்தையும்கொடுக்கவில்லை.\n10. ஈவெரா என்ற காற்றடைத்த பலூனை குப்பையில் போடாமல் தமிழ்நாட்டில் அறிவோ, சரிசமநீதியோ வளராது\nPosted by வன்பாக்கம் விஜயராகவன் at 6:58 pm\nநீங்கள் இங்கு பலரைப் போல அவரை ஆதரிக்காமல் அவரை எதிர்ப்பதே மகிழ்ச்சி\nஎது சரியோ , எது சமூக உயர்விர்க்கு உகந்ததோ , எது உங்கள் அனுபவம், புத்திக்கு ஒத்துப்போகுதோ அதை உறுதியாக, கூசாமல், எந்த கொக்கனுக்கும் வளைந்து கொடுக்காமல் கூருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/12/131.html?showComment=1387178384397", "date_download": "2019-11-19T16:32:33Z", "digest": "sha1:DGGZ4F2RFEUI4NUESW3NEQV5IN6GNIO6", "length": 11706, "nlines": 205, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-131 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-131", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவலையில் சிக்கிய ரத்தத்தின் ரத்தங்கள்\nபொள்ளாச்சி எம்.பி. சுகுமார், தென் சென்னை எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் இருவரும் இல்லாத எண்ணை நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் வழங்க கை நீட்டியிருக்கிறார்கள். இது ஒன்றும் பெரிய செய்தி அல்ல. வழக்கமாக இந்தியாவில் உள்ள எந்த எம்.பி. இடமோ இல்லை எம்.எல்.எவிடமோ சிபாரிசு கடிதம் வேண்டி சென்றால் காசு கட்டாயம் கொடுத்தாக வேண்டும்.\nஆனால் தவறாமல் எல்லோரும் சொல்லுவது இந்தக்காசு அவர்களுக்கு அல்ல, கட்சி தலைமையிடம் கொடுக்கவேண்டும் என்பார்கள்.\nதி.மு.க வின் பொதுக்குழுவில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். இது ஸ்பெக்ட்ரம் கூட்டணியில் ஏற்பட்ட உரசல் காரணமா இல்லை தேர்தல் பேரத்தில் அதிக சீட்டில் போட்டியிட அச்சாரமாக போடப்பட்ட உவ்வாகட்டி உட்டாலக்கடியா என்பது போகபோகத் தெரியும்.\nஎல்லோரும் தனியாக போட்டியிட்டால்ஒவ்வொரு கட்சியின் வண்டவாளம் தெரிந்துவிடும்.\nஎல்லோரும் தனி என்றால் நல்ல முடிவே வரவேற்போம், ஏனென்றால் மாற்றுக் கட்சிக்கு வகையுண்டு.\nதி.மு.க வுடன் கூட்டணி இல்லை என்றவுடன் இளங்கோவன் நிம்மதியாய் இருக்கிறாராம். நல்லா சொல்றாங்கப்பா.\nமலருக்கு மலர் என்று பெயர்\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nசக்கர கட்டி வருகைக்கு நன்றி.\nமலருக்கு மலர் என்று பெயர்\nகவிதை நல்லா இருக்கு. அந்த கவிதைக்கு பொருத்தமான படம் உங்க ஜொள்ளு ப்குதில வரும் ஃபிகர்களோட படம்தான்.\nகடங்கநேரியன் அவர்களின் கவிதை அருமை... இதுவரை அவர்களைப் பற்றி தெரியாது...\nநீங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் : -\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...\nகட்டுரைப் போட்டியின் அழைப்பிற்கு நன்றி. தவறாமல் கலந்துகொள்கிறேன்.\nஜொள்ளு ஜொள்ளு விடத் தொடரும் \nகலக்கல் காக்டெயில் சுவை. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா அது இல்லையென்றால்தான் அதிசயமப்பா\nகலக்கல் காக்டெயில் சுவை. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா அது இல்லையென்றால்தான் அதிசயமப்பா\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்ட��ம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகடிச்ச பத்து கடிக்காத பத்து\nகூட்டணி கூடி வரும் நேரம் (கவுஜ)\nசைக்கிள் கேப்பில எவனோ வேட்டிய உருவிட்டாண்ணே..........\nநோட்டாவுடன் புதிய கூட்டணி ----------கேப்டன் அதிரடி...\nசொல்றாங்க சொல்றாங்க சொல்லாததை நாம சொல்லுவோம்\nபடுகொலையைத் திருவிழாவாக மாற்றும் ஊடகங்கள்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/72448-actor-prabhu-request-to-tn-government.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T15:30:24Z", "digest": "sha1:R55V6E3FQVCZLXQZKMFLTC7GHUAJRA6L", "length": 10337, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மெரினாவில் சிவாஜி சிலையை மீண்டும் வைக்க வேண்டும்- நடிகர் பிரபு | Actor Prabhu request to tn government", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nமெரினாவில் சிவாஜி சிலையை மீண்டும் வைக்க வேண்டும்- நடிகர் பிரபு\nமெரினாவில் மீண்டும் சிவாஜி சிலை வைப்பார்கள் என நம்புவதாக நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.\nநடிகர் திலகம் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சிவாஜி கணேசனின் 92-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக அரசின் சார்பில் சிவாஜி கணேசன் சிலைக்க��� அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nஇதேபோல நடிகர் பிரபும் தனது தந்தையும், நடிகருமான சிவாஜியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் பேசிய பிரபு, “ அரசு தரப்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தியதில் பெருமையாகவும், சந்தோசமாகவும் இருக்கிறது. கடற்கரையில் சிவாஜி சிலையை வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே கோரிக்கை வைத்திருக்கிறோம். வைப்பார்கள் என்று நம்புகிறோம். ” என தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை மெரினா காமராஜர் சாலையில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை தமிழக அரசு அகற்றியது. அகற்றப்பட்ட சிலை சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதலைக்கு அருகில் சார்ஜ்: செல்போன் வெடித்து உயிரிழந்த சிறுமி\n“தமிழை ஆட்சிமொழியாக்கி பெருமைப்படுத்துங்கள்\"- பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கமல் அண்ணனை ஜனாதிபதியாக பார்க்க வேண்டும்’ - நடிகர் பிரபு\nஇரு குழந்தைகளை கொலை செய்ய முயன்று தாயும் தற்கொலை முயற்சி\nமெரினாவிலுள்ள கட்சிக்கொடிகள் அகற்றம் - நீதிமன்ற எதிரொலி\nராட்டினத்தில் அடிப்பட்டு சிறுவன் உயிரிழப்பு : மெரினாவில் சோகம்\nமெரினாவில் கரை ஒதுங்கிய 3 சடலங்கள்..\n“மெரினா பணியை ஆய்வு செய்ய வாக்கிங் போகலாம்”-நீதிமன்றம் ஆலோசனை\nமீனவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் மீன் சந்தை அமைக்கப்படவில்லையா\nபுத்தாண்டிற்குள் மெரினாவை தூய்மைப்படுத்துவதற்கான திட்டம் வகுக்க உத்தரவு\n'மெரினாவில் போராட அனுமதி கிடையாது' : உச்சநீதிமன்றம்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள�� வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதலைக்கு அருகில் சார்ஜ்: செல்போன் வெடித்து உயிரிழந்த சிறுமி\n“தமிழை ஆட்சிமொழியாக்கி பெருமைப்படுத்துங்கள்\"- பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctorarunkumar.com/videos/how-immunity-works/", "date_download": "2019-11-19T15:35:05Z", "digest": "sha1:5XUUZXSUOY6H6DTQBRGMVF3BVN3WNWGQ", "length": 5095, "nlines": 99, "source_domain": "doctorarunkumar.com", "title": "How immunity works? | நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? | எப்படி வேலை செய்கிறது? - Doctor Arunkumar", "raw_content": "\n | நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன | எப்படி வேலை செய்கிறது\nநாம் தினம் தினம் உபயோகிக்கும் ஒரு வார்த்தை நோய் எதிர்ப்பு சக்தி. அதை அதிகப்படுத்த என்னென்னமோ முயற்சிக்கிறோம். உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன அது எப்படி வேலை செய்கிறது அது எப்படி வேலை செய்கிறது எப்படி அதை அதிகப்படுத்துவது\nடாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),\nPrevious Postடைப் 1 சர்க்கரை வியாதி – அருமையாக கட்டுப்படுத்துவது எப்படி பாகம் 2 | Type 1 Diabetes – How to control excellently\nNext Postநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி\n4. சர்க்கரை நோய் – முழுவதும் குணப்படுத்துவது எப்படி\nஉடனடியாக எடை / தொப்பை குறைக்கும் மாய வித்தை | Magical weight loss remedy\nஆரோக்கியமாக உடல் எடை குறைய எளிய உணவுமுறை | Easy Diet for healthy weight loss\nஉடனடியாக எடை / தொப்பை குறைக்கும் மாய வித்தை | Magical weight loss remedy\nஉங்கள் உடல் கொழுப்பு ஆபத்தா இல்லையா எப்படி கண்டுபிடிப்பது\nதடுப்பூசி – பளீர் கேள்விகள் – நறுக் பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-11-19T15:23:46Z", "digest": "sha1:TATGPPURFBNHW23TDDBOPG4GV7TJ2YZR", "length": 7656, "nlines": 300, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎விண்வெளி தொலைநோக்கி அமைக்கும் திட்டம்\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-29 April +ஏப்ரல் 29)\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 147 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: tk:Gawaý adalary\nr2.7.3rc2) (தானியங்கி இணைப்பு: ay:Hawaii\nr2.7.1) (தானியங்கி மாற்றல்: zh-yue:夏威夷州\nr2.7.1) (தானியங்கி இண��ப்பு: zu:Hawaii\nதானியங்கிஅழிப்பு: ks:हवाई (deleted) மாற்றல்: se:Haváija\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: bar:Hawaii; மேலோட்டமான மாற்றங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/04/30/7-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-33-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE/?shared=email&msg=fail", "date_download": "2019-11-19T16:18:05Z", "digest": "sha1:MHLLO7GUP34WGH76HBF5PI53PFJE4BJH", "length": 11287, "nlines": 141, "source_domain": "thetimestamil.com", "title": "7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி? அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’! – THE TIMES TAMIL", "raw_content": "\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம் மருத்துவம்\n7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 30, 2016 ஏப்ரல் 30, 2016\nLeave a Comment on 7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’\nஅதிமுக கோடீஸ்வர அமைச்சர் சிலரின் சொத்துக் கணக்குகள்…\nஅமைச்சர் கே.சி. வீரமணி தாக்கல்‌ செய்துள்ள வேட்பு மனுவில் மொத்த சொத்து மதிப்பு 33 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். 2011ல் அவரது சொத்து மதிப்பு 7 கோடியே 15 லட்சமாக குறிப்பிடப்பட்டது.\nஅமைச்சர் வளர்மதி மொத்தம் 8 கோடியே 92 ‌லட்ச ரூபாய் சொத்து உள்ளதாக கூறியிருக்கிறார். 2011ல் அவருக்கு 3 கோடியே 35 லட்ச ரூபாய் சொத்து இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது.\nஅமைச்சர் கோகுல இந்திராவுக்கு 8 கோடியே 25 லட்ச ரூபாய் சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2011ல் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஒரு கோடியே 4 லட்ச ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.\n7 கோடியே 80 லட்ச ரூபாய் சொத்து மதிப்பு காண்பித்துள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 2011 வேட்புமனுவில் 3 கோடியே 70 லட்ச ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.\nகுறிச்சொற்கள்: அதிமுக அதிமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு எடப்பாடி பழனிச்சாமி கே.சி.வீரமணி கோகுல இந்திரா சட்டப் பேரவைத் தேர்தல் 2016 திராவிட அரசியல் வளர்மதி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு ��ின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\nஇஸ்லாமிய வெறுப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n\"ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\n“ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\nஅருண்மொழி: ஒரு நினைவாஞ்சலி – வெங்கடேஷ் சக்ரவர்த்தி\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nPrevious Entry “நான் ட்விட்டரை விட்டேப் போகிறேன்”: ட்விட்டர் கணக்கை ஹேக் செய்ததால் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ஆதங்கம்\nNext Entry #தலித்வரலாற்றுமாதம்: சத்தியவாணி முத்து முதல் பெண் தலித் அமைச்சர்\n“கேரளத்தில் பிறந்திருந்தால் பெ… இல் சின்னசாமி சீனிவாசன்\nமாபெரும் கலாச்சார யுத்தத்தை நா… இல் Arinesaratnam Gowrik…\n“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமா… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/nov/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3274689.html", "date_download": "2019-11-19T15:14:59Z", "digest": "sha1:ZGS7TG6XGDQXZ2DH2APEGL46IIXM4K23", "length": 12402, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உள்ளாட்சித் தோ்தலுக்கு அலுவலா்களை நியமிக்கும் பணிகள் தீவிரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஉள்ளாட்சித் தோ்தலுக்கு அலுவலா்களை நியமிக்கும் பணிகள் தீவிரம்\nBy DIN | Published on : 08th November 2019 10:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை: உள்ளாட்சித் தோ்தலுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்கள் நியமிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமாநிலத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படையில் வாா்டு வாரியான வாக்காளா் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டு, அங்கு தேவையான வசதிகள் ஒவ்வொன்றாகச் செய்யப்பட்டு வருகின்றன.\nமதுரை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சிகளாக மதுரை மாநகராட்சி, மேலூா், உசிலம்பட்டி, திருமங்கலம் நகராட்சிகள், 9 பேரூராட்சிகள்,\n420 கிராம ஊராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு ஆகியன இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சத்து 94 ஆயிரத்து 854 வாக்காளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். மொத்தம் 3 ஆயிரத்து 562 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.\nவாக்குச்சாவடியில் பணியாற்றுவதற்கான அலுவலா்களை நியமிப்பதற்காக, அனைத்து துறைகளில் இருந்தும் அலுவலா்களின் பெயா், விவரங்கள் பட்டியல் துறைவாரியாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.\nவாக்குப்பதிவுக்கான அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமனத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.\nஊரக உள்ளாட்சிகளில் கிராம ஊராட்சி தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என 3 நிலைகளில் தோ்தல் நடைபெறும். இதில் ஊராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்��ியங்களின் வட்டார வளா்ச்சி அலுவலா் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக இருப்பா். மேலும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆகியோா் உதவித் தோ்தல் அலுவலா்களாக நியமிக்கப்படுவா்.\nஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு, துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக நியமிக்கப்படுவா். உதவித் தோ்தல் அலுவலா்களாக அந்தந்த ஒன்றியங்களின் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்), வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் இருப்பா்.\nமாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு, இணை இயக்குநா் நிலையில் உள்ள அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா்களாக இருப்பா். மதுரை மாவட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழு தோ்தலுக்கு 3 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்படுவா். உதவித் தோ்தல் அலுவலா்களாக, உதவி இயக்குநா் நிலை அலுவலா்கள் நியமிக்கப்படுவா். இந்த அலுவலா்களை நியமிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/oct/22/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2794133.html", "date_download": "2019-11-19T15:06:00Z", "digest": "sha1:5RRJ6DFOFQGFHMWXXGQLOUN6TGN2YPW2", "length": 7920, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேளாண் திட்டப் பணிகள்: கூடுதல் இயக்குநர் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவேளாண் திட்டப் பணிகள்: கூடுதல் இயக்குநர் ஆய்வு\nBy DIN | Published on : 22nd October 2017 07:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅண்ணாகிராமம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குநர் (பணி மேலாண்மை) செந்தாமரை அண்மையில் ஆய்வு செய்தார்.\nநீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தின்கீழ் எம்.புதுப்பாளையம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவரது வயலில் வேளாண்மைத் துறை, நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி நிறுவனம் ஒருங்கிணைந்து அமைத்த நிழல்வலை கூடத்தை கூடுதல் இயக்குநர் ஆய்வு செய்தார்.\nஅப்போது, ஈஐடி பாரி நிறுவன அலுவலர் ஸ்ரீதர் வேளாண் பணிகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.\nமேலும், கந்தசாமி என்பவரின் கரும்பு வயலில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசன அமைப்பையும் கூடுதல் இயக்குநர் ஆய்வு செய்தார்.\nஅப்போது, கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் கனகசபை, சம்பத்குமார், வேளாண்மை உதவி இயக்குநர் மல்லிகா, வேளாண்மை அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மத���ர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/verithanam-telugu-song-verikkidam-released--news-246007", "date_download": "2019-11-19T15:17:23Z", "digest": "sha1:DJFNIRAHAWNBO5HLNAAJWKU3GT76LQZR", "length": 8568, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Verithanam telugu song Verikkidam released - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடலை தெலுங்கில் பாடியவர் யார் தெரியுமா\nவிஜய் பாடிய 'வெறித்தனம்' பாடலை தெலுங்கில் பாடியவர் யார் தெரியுமா\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் ‘பிகில்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது தெரிந்ததே. தெலுங்கில் இந்த படத்திற்கு ‘விசில்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் ‘பிகில்’ திரைப்படத்தில் தளபதி விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல் சூப்பர்ஹிட் என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து இந்த பாடலின் தெலுங்கு பதிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.\nதமிழில் விஜய் பாடிய ‘வெறித்தனம்’ என்ற பாடல் தெலுங்கில் ’வெறிக்கிடம்’ என்று தொடங்குகிறது. இந்த பாடலை தெலுங்கில் ரேவந்த் என்ற பாடகர் பாடியுள்ளார். இந்த பாடலை ரேகுண்டு மெளலி என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது தெலுங்கு மாநிலங்களில் வைரலாகி வருகிறது.\nரஜினி சொன்ன 'அதிசயம்' குறித்து கமல்ஹாசன் கருத்து:\nவெற்றிடம் குறித்து நடிகர் விவேக்கின் நகைச்சுவை பதில்\nசிறிய இலக்குகளும் பெரிய இலக்குகளும்: டாக்டர் பட்டம் பெற்ற பின் கமல் உரை\nபழம்பெரும் நடிகரின் நூற்றாண்டு விழாவில் ரஜினி-கமல்\nஅதிமுக இன்று சொன்னதை 2013ஆம் ஆண்டே சொன்ன ரஜினி\nரஜினி-கமலுக்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்\nகமல்ஹாசனுக்கு கிடைத்த புதிய மரியாதை\nஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் சூர்யா எடுக்கும் அவதாரம்\nரஜினியின் அதிசயம்-அற்புதம் குறித்து அமைச்சர் ஜெயக��குமார் கருத்து\n8 வருடங்கள் கழித்து திடீரென மீண்டும் விரதம் இருக்கும் நயன்தாரா\nஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினி-கமல் அரசியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா\nதம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி\nவிமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்\nகமல்ஹாசன் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்: விஜய்சேதுபதி\nவிஜய்யுடன் நடிப்பது வேற லெவல் அனுபவம்: 'தளபதி 64'ல் இணைந்த டிவி நடிகை\nபோதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக நடிகை திடுக்கிடும் புகார்\nபிக்பாஸ் தமிழ் வின்னரின் முதல் படம் ரிலீஸ் தேதி\nவிஜய் லெவலுக்கு விஜய்சேதுபதி மாஸ் ஆகிவிட்டார்: பிரபல இயக்குனர்\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-11-19T15:05:54Z", "digest": "sha1:RSM6SMQ5DYUJOL5IAZL2LRQPBZVJNY47", "length": 13652, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "தூக்கு", "raw_content": "\nஅன்புள்ள ஜெமோ, வணக்கம். தாங்கள் எழுதிய ‘தூக்கி’லிடல் பற்றிய எண்ணங்களிலிருந்து எனக்கு சில மாற்று எண்ணங்கள் உண்டு. இந்த தூக்கு விஷயத்தை சட்ட ரீதியாகப் பார்க்கையில் இந்திய சட்டப் பிரிவுகளில் இப்படிப்பட்ட ஒரு தண்டனை தேவையா என்றே கேட்கத் தோன்றும். ஆனால் என் வரையில் இன்று இருக்கும் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியமில்லை என்பதே. இதில் தங்களுடன் உடன்படுகிறேன். இப்படி நிலைக்கொண்டமையால் நான் என்னைக் கொடுமைக்காரராக நினைக்கவில்லை. ஆனால் இன்று தூக்கு தண்டனையை நிராகரிக்கும் பலரும் கருணைப்போர்வையில் …\nTags: தூக்கு, மரண தண்டனை\nதிரு ஜெ, ( நான் சொல்ல வந்த விஷயத்தின் கருத்து கெடாமல் இந்தக் கடிதத்தின் அளவை மாற்றி வெளியிட சம்மதிக்கிறேன்) நீங்கள் வெளியிட்டுள்ள கடிதங்களின் மாதிரிகளை வைத்து, இது தொடர்பாக உங்களுக்குக் கடிதம் எழுதியவர்களில் பெரும்பாலானோர் ‘இந்த’ தூக்கு தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பது தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த தண்டனைக்கு எதிரான கருத்துள்ள கடிதம் ஒன்றாவது வெளியிடப்பட்டிருந்தால் சரியாயிருந்திருக்கும். எனவேதான் ‘இந்த விஷயத்தை ���ுடித்துக்கொள்ள விரும்புவதாக’ நீங்கள் சொன்னதற்குப்பின்பும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த தூக்கு தண்டனை …\nTags: அப்சல்குரு, கசாப், கடிதம், சாந்தன், தூக்கு, பேரறிவாளன், முருகன்\nஅரசியல், உரையாடல், கட்டுரை, காந்தி, வாசகர் கடிதம்\nஜெ, நாளைக்கே அப்சல் குருவுக்கு ஆதரவுக் கட்டுரை போட்டமாதிரி உங்க முன்னாள்நண்பர் மனுஷ்யபுத்திரன் அஜ்மல் கசாப்புக்கும் கட்டுரை போடுவார். அஜ்மல் கசாப் நிரபராதி என்றும் இந்திய நீதிபதிகள்தான் குற்றவாளிகள் என்றும் சொல்லுவார். ‘நாம் எப்படிப்பட்ட கொடுங்கனவில் வாதையை அனுபவிக்கிறோம் அஜ்மல் கசாப் என்ற நிரபராதியான பாலகனை நம் இந்து அரசியல் கொல்லும்போது நாம் என்ன செய்கிறோம்’ என்றெல்லாம் எழுதுவார், அப்போது நீங்கள் இப்போது சொல்லும் எல்லா வரிகளையும் உப்பைத் தொட்டு கொண்டு முழுங்கவேண்டியிருக்கும்.பிறகு உங்கள் இஷ்டம் அரங்க.முத்தையா …\nTags: அண்ணா ஹசாரே, அப்சல்குரு, கசாப், தூக்கு\nராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை ஜனாதிபதி உறுதி செய்திருக்கிறார். கருணைமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது. இந்திய நீதிமன்றங்களில் பொதுவாக ஊழல்களும் தவறுகளும் உண்டு என்பது ரகசியமல்ல. ஆனால் அவை பெரும்பாலும் குற்றவாளிகளை சட்டத்தின் ஓட்டைகள் வழியாக வெளியேவிடுவதிலேயே உள்ளன. சந்தேகத்தின் பலன் [benefit of the doubt ] போன்று அதற்கு வசதியான சில சந்துகளும் நம் சட்டத்தில் உள்ளன. பிரம்மாண்டமான இந்த …\nTags: சாந்தன், தூக்கு, பேரறிவாளன், முருகன்\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டி���ள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/23172813/1267683/Ukraine-blast-kills-2-people-injures-young-woman.vpf", "date_download": "2019-11-19T16:29:57Z", "digest": "sha1:LHFANF6ISPS64BHBYSHW6I6YA77IMLRY", "length": 14113, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "உக்ரைனில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி || Ukraine blast kills 2 people, injures young woman", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉக்ரைனில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி\nபதிவு: அக்டோபர் 23, 2019 17:28 IST\nஉக்ரைன் தலைநகர் கீவ்வில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.\nகுண்டுவெடிப்பு நடந்த பகுதி மற்றும் உயிரிழந்த நபர்கள்\nஉக்ரைன் தலைநகர் கீவ்வில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.\nகிழக்கு ஐரோப்பியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன். அந்நாட்டின் தலைநகர் கீவ்வில் உள்ள புஷ்கின்ஸ்கா பகுதியில் நேற்று நள்ளிரவு சிலர் நின்று கொண்டிருந்தனர்.\nஅப்போது, அந்த பகுதியில் திடீரென பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது. இதில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், ஒரு பெண் படுகாயமடைந்தார்.\nதகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் போலீசார் உயிரிழந்த 2 நபர்கள் தான் தாங்கள் மறைத்து வைத்திருந்த கையெறி குண்டை தவறுதலாக வெடிக்கச்செய்திருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும், இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர்.\nUkraine Blast | உக்ரைன் குண்டுவெடிப்பு\nஇலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை அறிவிப்பு\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nடெல்லியில் சில பகுதிகளில் லேசான நிலஅதிர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nஆப்கானிஸ்தான் - பிணைகைதிகளாக கடத்தப்பட்ட வெளிநாட்டு பேராசிரியர்கள் 2 பேரை விடுவித்தது தலிபான்\nமருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்டுச் சென்றார்\nஇந்தியாவுடனான தபால் சேவைகளை மீண்டும் தொடங்கியது பாகிஸ்தான்\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து விபத்து- 15 பேர் பலி\nமுதலை கண்ணீர் வடிக்கிறார்கள் - தமிழக அரசியல் தலைவர்கள் மீது ராஜபக்சே மகன் பாய்ச்சல்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/guru-film-song-enthan-kannil-aezulagangal-lyrics-and-videop/", "date_download": "2019-11-19T15:21:41Z", "digest": "sha1:DNITTYQ2WZRIAJELCGYSNYXQFW4GL4AW", "length": 12142, "nlines": 151, "source_domain": "moonramkonam.com", "title": "காலைப்பனியும் கொஞ்சம் இசையும் - எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉலக ஒளி உலா வையகம் காக்கும் ஸ்ரீவைத்யநாதர் அரசியல் திகார் செய்திகள்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்\nஇன்றைய பாடல்: எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்\nபாடியவர், நடித்தவர், இசையமைத்தவர் என்று அத்தனை பேரின் எக்ஸ்பெர்டீஸ் பற்றியும் பேச வைக்கும் பாடல். குழந்தை முகமும், அழகிய உடல் வாகும், பிரமாதமான நடிப்புத்திறனும் .. ஸ்ரீதேவிக்கு நிகரான இன்னொரு நடிகை இனி பிறந்து தான் வர வேண்டும். காட்சிக்கு எத்தனை தேவையோ அத்தனை அழகு, நளினம், நடிப்பு க்ரேட். ஆமாம் தண்ணீரில் விழுந்து விட்டால் தண்ணி அடித்த போதை மங்கி விடும் என்பார்களே அப்படி ஒன்றும் தெரியவில்லை\n அம்மாடீ— போதையேறி விட்ட குரலில் நம்மை கிறங்க அடிக்கிறாரே எத்தனை கொஞ்சல் எத்தனை ஸ்வாதீனம் எத்தனை கொஞ்சல் எத்தனை ஸ்வாதீனம் வாராய் கண்ணா வா..என்பது தான் எப்படியான அழைப்பு வாராய் கண்ணா வா..என்பது தான் எப்படியான அழைப்பு நீ …வா என்று கொஞ்சும் இவரை எல்லாருக்கும் பிடிக்குமே.பா ..பபப பா பா..எனும் போது டேக் ஆஃப் ஆகும் பாடல் லேண்ட் ஆகும் வரை ஒரே மிதப்பு தான்.\nஇளையராஜாவின் இசை மேதமைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு..அட்டகாசமான காம்போசிஷன்..ராகத்திலும் போதை இருக்கிறதே..ம்ம்ம்ம்..\nபப பா பா பா பா பாப பாபாபா பா..\nஎந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா(2)\nநான் இங்கு நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை\nப ப ப..எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா..\nரோஜா மலர்ந்தது துவண்டது ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே (2)\nஇங்கே இவள் சொர்க்கம் எது இன்பம் தரும் சங்கம் எது- நீ\nவானம் விழுந்தது வளைந்தது நமக்கென்ன பாவம் போகட்டுமே (2)\nசுகமே என்ன சுகமோ இது தள்ளாடிடும் ரகமோ இது- வா\nகுரு, கமல்,ஸ்ரீத���வி, எஸ்.ஜானகி, இளையராஜா, சுகராகம், காலைப்பனியும் கொஞ்சம் இசையும், வைரமுத்து, காதல் பாடல்கள், பாடல் வரிகள், விடியோ\nவேரில் ஊற்றப்படும் நீர் எவ்வாறு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே சென்று இலைகளுக்குப் பயனளிக்கிறது\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.mylaporeastrologer.com/ashta-mangala-prashnam/", "date_download": "2019-11-19T15:15:32Z", "digest": "sha1:3KNW7OFLLS5SMZUEKEAHVSGFHSTV6LXI", "length": 13167, "nlines": 143, "source_domain": "www.mylaporeastrologer.com", "title": "Prashnam – Sri Veda Vyas Maharishi Astrology Research Centre", "raw_content": "\nப்ரஸ்ன ஜோதிடம் கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒருவர் எந்த நேரத்தில் எந்த நோக்கத்தில் கேள்வி கேட்கிறாரோ அதற்குண்டான விடையை ப்ரஸ்னம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.”\nப்ரஸ்ன ஜோதிடம் ஜோதிடத்தின் ஒரு கிளையாக உள்ளது. அதனுடைய பதில்கள் மற்றும் கணிப்புகள் ஜாதகத்தின் அடிப்படையில் பல காரணிகளால் உருவாக்கப்பட்டது. ப்ரஸ்ன ஜோதிடம், வேத காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கும் ஒரு பண்டைய கலை. தற்போதைய காலத்தில், ப்ரஸ்ன ஜோதிடம் மிகவும் பிரபலமானதகவும் மற்றும் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் கலையாகவும் விளங்குகின்றது. ப்ரஸ்ன ஜோதிடம் சிறந்த பதில்களை மற்றும் ஆழ்ந்த ஜோதிட நுண்ணறிவை வழங்கும் ஒரு கருவியாக விளங்குகின்றது.\nஉங்கள் வாழ்கையில் வெற்றி அடைவது எப்படி\nஉங்கள் முன்னேற்றத்திற்கு என்னென்ன தடைகள் உள்ளன\nஅவர் பிரசன்ன ஜோதிடம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு என்ன பரிகாரங்கள் செய்யவேண்டும் \nஎன்பதை கண்டறியலாம். ஜாதகம் இல்லாதவர்களும் ப்ரஸ்ன ஜோதிடத்தின் மூலம் தங்கள் பிரச்சனைகளிலிருந்து மீளும் வழியை கேட்டு அறியலாம். இந்த ப்ரஸ்ன ஜோதிட முறையில் எளிதாக நாம் பதில்களை தெரிந்துகொள்ளலாம்.\nஒருவருடைய ஜனனகால ஜாதகத்தில் கிரக நிலைகள் நன்றாக இருந்தும் தசாபுத்தி, அந்திரங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு நல்லது நடக்காமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அதற்கான கர்ம வினையையும் – முன்னோர்கள் செய்த பாவத்தால் உண்டான வினைப்பயனையும் – தெய்வ தோஷங்களையும் மற்றும் பல தோஷங்களையும் கண்டறிய பல முறைகளில் ப்ரஸ்னம் போடப்படுகிறது.\nஇதில் தேவ ப்ரஸ்னம், தாம்பூல ப்ரஸ்னம், ஹோரா ப்ரஸ்னம், ஆரூட ப்ரஸ்னம், சோழி ப்ரஸ்னம், கேரள அஷ்ட மங்கல ப்ரஸ்னம், நாடி ப்ரஸ்னம், நிமிர்ந்த ப்ரஸ்னம், கெளரி ப்ரஸ்னம், கடிகார ப்ரஸ்னம், ஜாமக்கோள் ப்ரஸ்னம், ஹோரை ப்ரஸ்னம், சகாதேவர் ப்ரஸ்னம், நட்சத்திர ப்ரஸ்னம் என பல வகைகள் உள்ளது.\nஅஷ்ட மங்கல ப்ரஸ்னத்தின் மூலமாக\nபிதுர்தோஷம் அதாவது மூதாதையர் தோஷம்\nவசிக்கும் இடத்தில் உள்ள பிரேத தோஷம்\nமனை தோஷம், வசிக்கும் இடத்தில் உள்ள தோஷங்கள்\nபோன்ற தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் எந்த காரியத்தை எடுத்தாலும் தடைகள் வருவது – துர்மரணங்கள், வீட்டில் ஆண்வாரிசு இல்லாமல் போதல் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள இயலும்.\nகுறிப்பாக இடுமருந்து தோஷத்திற்கு கருட பஞ்சாட்சர மந்திரத்தை பஞ்சகவ்யம் நெய்யில் தினமும் ஆயிரத்தெட்டு உரு வீதம் நாற்பத்தொரு நாள் செய்து கொடுத்தால் இந்த தோஷத்தைக் கட்டுப்படுத்தும்.\nஅஷ்ட மங்கல ப்ரஸ்னம் பார்த்து அதன்மூலம் பரிஹாரம் செய்ய வேண்டியிருப்பின் ஆறு மாதத்திற்குள் செய்து விட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் அஷ்ட மங்கல ப்ரஸ்னம் பார்க்க வேண்டும்.\nநம்முடைய ஜோதிட மையத்தில் சோழி ப்ரஸ்னம், வெற்றிலை ப்ரஸ்னம், ஜாமக்கோள் ப்ரஸ்னம் பார்க்கப்படும்.\nஅஷ்ட மங்கல ப்ரஸ்னம் என்பது பிரச்சனை உள்ள நபரின் இல்லத்தில் வைத்து பார்க்க வேண்டும். தீபமேற்றுதல், கோலம் வரைதல் போன்ற சில கிரியைகளும் நிமித்தங்களும் துல்லியமான பலனை அறிய உதவும்.\nதேவ ப்ரஸ்னம் என்பது கோயில்களுக்காக பார்க்கப்படும் ப்ரஸ்னம் ஆகும். கோயிலில் உள்ள தெய்வத்தின் சக்தி, குறை ஏதும் உள்ளதா, கோயிலில் தவறுகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியலாம். மேலும் தெய்வ சக்தி அல்லது தெய்வம் கோபமாக உள்ளதா என்பதையும் கண்டறியலாம். அதற்குரிய பரிஹாரமும் செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72889-reliance-jio-to-charge-users-6-paisa-min-in-view-of-trai-s-review-of-iuc-regime.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-19T15:04:47Z", "digest": "sha1:HTNKAZVYHKJZ6JBJJ2AS567WSSKRI7Q5", "length": 13395, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி இலவசம் கிடையாது - ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா ! | Reliance Jio to charge users 6 paisa/min in view of TRAI's review of IUC regime", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nஇனி இலவசம் கிடையாது - ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா \nசெல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை ஒரு காலத்தில் ஏர்டெல், வோடோஃபோன், பிஎஸ்என்எல், ஏர்செல் போன்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கோலோச்சி வந்தன. ஆனால், எப்போது இவர்களுக்கு போட்டியாக ஜியோ சிம் கார்டு களத்தில் இறங்கியதோ, அப்போதே மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் சரிவு தொடங்கிவிட்டது. ஏனெனில், இணையதள சேவையை இலவசமாக அள்ளிக் கொடுத்தது ஜியோ. வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம். அதனால், ஏராளமானோர் ஜியோ சிம் வாங்கினர்.\nஏற்கெனவே ஒரு சிம் வைத்திருந்த போதும் கூடுதலாக ஜியோ சிம் வாங்கி பயன்படுத்தினர். அதாவது இன்கம்மிங் கால்களுக்கு ஏற்கெனவே வைத்திருந்த சிம் கார்டுகளையும், அவுட் கோயிங் கால்களுக்கு ஜியோ சிம்மையும் பயன்படுத்தினார்கள். இதுதான், மற்ற நெட்வொர்க்களுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணி சரிவை ஏற்படுத்தியது. இதில், நஷ்டத்தை தாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் சேவையை நிறுத்திக் கொண்டது.\nஏற்கெனவே ஜியோவின் வருகையால் சரிவை சந்தித்து வந்த மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு, ‘ரிங்’ ஆகும் நேரத்தை ஜியோ குறைத்தத்து கோபத்தை மூட்டியது. ரிங் ஆகும் நேரத்தை குறைத்ததால் மற்ற நெட்வொர்க் கால்கள் மிஸ்டு கால் ஆக மாறி ஜியோ வாடிக்கையாளர் அவுட் கோயிங் செய்யும் நிலை உருவாகும்.\nஜியோவில் இருந்து இன் கம்மிங் கால் வந்தால் அதனை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் 6 பைசா கொடுக்க வேண்டியிருக்கும். இதுகுறித்து, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான ட்ராய் இடம் அவர்கள் புகார் அளித்தனார். அந்த புகாரின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு ட்ராய் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.\nஇந்நிலையில், ஒரு போன் காலுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. ட்ராய் நிறுவனத்தின் வலுக்கட்டாயமான அறிவுறுத்தலை அடுத்து ஜியோ இந்த முடிவை எடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, ஜியோ சிம் கார்டில் இருந்து மற்றொரு ஜியோ சிம்மிற்கு போன் செய்தாலோ, லேன் லைண்ட்க்கு போன் செய்தாலோ இந்த கட்டணம் கிடையாது. அதேபோல், வாட்ஸ் அப், பேஸ்டைம் உள்ளிட்ட கால்களுக்கும் கட்டணம் கிடையாது. வழக்கம் போல் மற்ற நெட்வொர்கில் இருந்து வரும் கால்கள் இலவசம்தான்.\nஇருப்பினும், வாய்ஸ் கால்க்கு செலுத்தும் இந்த கட்டணத்திற்கு இணையாக டேட்டா இலவசமாக வழங்கப்படும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஜியோவில் இனி இலவச அழைப்பு கிடையாது... ஒரு போன் காலுக்கு 6 பைசா ஒரு போன் காலுக்கு 6 பைசா \nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகட்டண உயர்வு அறிவிப்பு எதிரொலி : உயர்ந்தது ஏர்டெல், வோடஃபோன் பங்குகள்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\n‘108 எம்பி’ கேமரா - விரைவில் வெளியாகவுள்ள எம்.ஐ ‘நோட் 10’\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா\nகாஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது: பர்வேஸ் முஷாரஃப்\nரயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை\nநேருக்கு நேர் மோதிய ரயில்கள்- வெளியானது அதிர்ச்சி வீடியோ\nநெல்லை அருகே ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை\nநேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதி விபத்து\nமேயர் ��தவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-19T16:21:26Z", "digest": "sha1:FGUBFPYY2GQGW6HWDC3OG2S44GXYEE5D", "length": 23197, "nlines": 149, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "வடாம் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nமுறுக்கு வடாம் (மற்றொரு வகை)\nஇங்கு (USA) வெயில் காலம் ஆரம்பிக்க இருப்பதால் வடாம் போட கொஞ்சம் வசதியாக இருக்கும்.\nபச்சரிசியில் செய்யும் கூழ் வடாமில் முறுக்கு வடாம் என்றால் சீக்கிரம் காய்ந்துவிடும்.\nகாசு வடாம் என்றால் காய வைப்பது சிரமம்.மாடி வீடாக இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம்.\nபுழுங்கல் அரிசியில் செய்யும் வடாம் என்றால் சீக்கிரமே காய்ந்துவிடும்.அதன் செய்முறைகளைக்காண‌ இங்கே கிளிக்கவும்.\nபச்சரிசி,ஜவ்வரிசி இரண்டையும் தனித்தனியாகக் கழுவி ஊற வைக்கவும்.\nஇவை இரண்டும் ஊறியதும் ஒரு இரண்டு லிட்டர் குக்கரில் முக்கால் பாகம் தண்ணீர் விட்டு, ஊறிய ஜவ்வரிசியைப் போட்டு அதனுடன் பெருங்காயம், சீரகம்,ஒன்றிரண்டு சொட்டு நல்லெண்ணெய் விட்டு (அப்போதுதான் கட்டி தட்டாமலும்,மாவு பொங்கி வராமலும் இருக்கும்) அடுப்பில் ஏற்றி கொதி நிலை வரும் வரை மூடி வைக்கவும்.\nஅதற்குள் அரிசியுடன் பச்சைமிளகாயைச் சேர்த்து மிக்ஸியில் (அ) கிரைண்டரில் போட்டு மைய அரைக்காமல் ரவை பதத்திற்கு நன்றாக நீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.\nநீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை சிறிதுசிறிதாக ஊற்றிக்கொண்டே விடாமல் கிளறவேண்டும்.\nகொஞ்சம் கவனமாகக் கிளறிவிட வேண்டும்.இல்லையெனில் மாவு மேலே தெறித்துவிழ வாய்ப்புண்டு.\nதீயை மிகவும் குறைத்துவைத்து மூடி போட்டு ஒரு 1/2 மணி நேரம் அடுப்பிலேயெ வைத்திருக்கவும்.\nவடாம் கூழை ஒரு கரண்டியில் அள்ளிப்பார்த்தால் அரிசிரவை தெரியக் கூடாது.நன்றாக வெந்து விட்டால் அது தெரியாது\nசரியாக வேகாவிட்டால் வடாம் பிழிந்த பிறகு சரியாகக் காயாமலும், இடையிடையே வெடித்தும் காணப்படும்.\nநன்றாக வெந்த‌பிறகு 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு (இல்லையென்றாலும் பரவாயில்லை) விட்டால் வடாம் நல்ல வெண்மையாக இருக்கும்),உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்துவிடவும்.\nஇதனை இரவே செய்து வைத்துவிட்டால் காலையில் நன்றாக ஆறி பிழிவதற்கு பதமாக இருக்கும்.\nஇது நன்றாக ஆறியதும் மிகவும் கெட்டியாகிவிடும்.பிறகு ஒரு முறுக்கு அச்சில் ஒற்றைக் கண் உள்ள நட்சத்திர அச்சைப் போட்டு விருப்பமான வடிவத்தில் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் பிழிந்து வெய்யிலில் காய வைக்கவும்.\nமுதல்நாள் காயவைத்து இரவு அப்படியே வைத்திருந்து இரண்டாம் நாள் திருப்பிவிட்டுக் காய வைக்கவும்.\nமூன்றாம் நாள் ஒரு அகலமான எவர்சில்வர் தட்டில் வைத்துக் காய வைத்தால் அன்று மாலையே பொரித்து சாப்பிடலாம்.\nநன்றாகக் காய்ந்ததும் தேவையானபோது ஒரு வ��ணலியில் கடலை எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுக்கவும்.\nஇது எல்லா வகையான சாதத்திற்கும்,குறிப்பாக வத்தக்குழம்பிற்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.\nஇட்லி மாவு,தோசை மாவு போலத்தான் வடாமும்.அவசரத்திற்கு உதவும்.\nவடாம்/வற்றல்/வத்தல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கூழ்வடாம், ஜவ்வரிசி, பச்சரிசி, முறுக்கு வடாம், வடாம், வத்தல், வற்றல், vadam, vathal. 2 Comments »\nஅரிசியை கழுவிக் களைந்து ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் கிரைண்டரில் போட்டு மைய அரைத்தெடுக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும். காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக, பிசைந்த தட்டை மாவு பதத்தில் இருக்கும்.இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்),சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.உப்பு,காரம் சரி பார்த்துக்கொள்ளவும்.\nஇப்பொழுது மாவிலிருந்து ஒரு சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில்(அ)பிளாஸ்டிக் பேப்பரில் தட்டை போல் தட்டிக்கொள்ளவும்.இதுபோல் எல்லா மாவையும் தட்டி வைத்து இட்லிப் பானையில் இட்லி அவிப்பது போலவே(ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல்)வேக வைக்க வேண்டும்.வெந்ததும் எடுத்து தட்டில் கொட்டி வெய்யிலில் காய விடவும்.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலரவிடலாம்.\nநன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம்.இதைப் பொரிக்கும் போது வெள்ளைப் பூ மாதிரி வரும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு வடாமாகப் போட்டு பொரித்தெடுக்கவும். இரு பக்கமும் திருப்பி விட வேண்டாம்.சிவக்க வைக்கவும் வேண்டாம்.\nவடாம்/வற்றல்/வத்தல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஜவ்வரிசி, புழுங்கல் அரிசி, வடாம், வத்தல், வற்றல், juvvarisi vathal, puzhungal arisi, puzhungal arisi vathal, vadaam, vathal. 2 Comments »\nஜவ்வரிசி_1/2 to 1 கப்\nஅரிசியை ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும்(4 அ 5 மணி நேரம்) கழுவிக் களைந்து கிரைண்டரில் ம��ய அரைத்தெடுக்கவும்.கெட்டியாக இருக்க வேண்டுமென்பதில்லை,நீர்க்க இருக்கலாம்.அதில் ஜவ்வரிசி,உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.ஜவ்வரிசி நன்றாக ஊறுமளவுக்கு சற்று நீர்க்க(ஓரளவுக்கு) இருக்க வேண்டும்.இதை மாலையில் செய்து வைத்து விட வேண்டும். காலையில் பார்த்தால் ஜவ்வரிசி ஊறி கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் இருக்கும். இப்போது அதில் பச்சை மிளகாய்( அரைத்து சேர்க்க வேண்டும்), சீரகம்,பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.உப்பு,காரம் சரி பார்க்கவும்.\nமுறுக்கு அச்சில் கொஞ்சமாக மாவை எடுத்துக்கொள்ளவும்.அடுத்து இட்லிப் பானையை அடுப்பில் வைத்து ஒரு இட்லித் தட்டில் ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் சிறுசிறு முறுக்குகளாக அல்லது தட்டு முழுவதும் ஒரு பெரிய முறுக்காக பிழிந்து விட்டு வேக விடவும்.நன்றாக வெந்ததும் எடுத்து தனித்தனியாக தட்டில் வைத்து வெய்யிலில் காயவைக்கவும்.வீட்டிற்குள்ளேயும் வைத்து உலர்த்தலாம்.ஏற்கனவே வெந்து இருப்பதால் சீக்கிரமே காய்ந்துவிடும்.\nநன்றாகக் காய்ந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில்(அ)கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பொரித்து சாப்பிடலாம். வெள்ளை முறுக்கு போலவே இருக்கும்.இது அனைத்து வகை சாதத்திற்கும் முக்கியமாக வத்தக்குழம்பிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு முறுக்காகப் போட்டு இரு புறமும் திருப்பி விட்டு பொரித்தெடுக்கவும்.சிவக்க வைக்க வேண்டாம்.\nவடாம்/வற்றல்/வத்தல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: arisi, ஜவ்வரிசி, புழுங்கல் அரிசி, வடாம், வத்தல், வற்றல், murukku vathal, vadaam, vadagam, vathal. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபருப்புக் கீரை / Paruppu keerai\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nதக்காளி சட்னி (அ) காரச் சட்னி\nமசால் வடை (கடலைப் பருப்பு வடை)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-19T14:54:13Z", "digest": "sha1:AST3O5SNYQFTEDG7NV4WBPRPGXGUCXDN", "length": 8118, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை உரமனான அவுரி செடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை உரமனான அவுரி செடி\nவிவசாய நிலங்களில் நெல்சாகுபடி செய்வதற்கு வசதியாக மண்வளம் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கை உரம் தாவரமான அவுரி செடி வளர்ப்பு சாகுபடி அதிகரித்துள்ளது.\nகிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்டவிவசாய நிலங்களில் திருந்திய நெல் சாகுபடி செய்ய தீர்மானிக்கப்பட்டு, அதற்கான முதற்கட்ட பணிகளான மண் வளம் பாதுகாக்க இயற்கை உர தாவரமான அவுரி செடி வகை நிலங்களில் தெளிக்கப்பட்டு, அதனை நன்றாக வளர்ந்த பின், அடி உரமாக மண்ணுடன் உழவு செய்யப்படுகின்றது.\nஇதன்மூலம் நெல் சாகுபடி பயிருக்கு ரசாயனம் உரமான யூரியா தேவை அதிகமாக பயன்படுத்துவது தவிர்க்கப்படுவதுடன் இயற்கை உரமான அவுரி செடி மூலம் நிலத்துக்கு தேவையான தழைச்சத்து கிடைக்கின்றது.\nஇயற்கை உரமான அவுரி செடி மூலம் நிலத்துக்கு தேவையான தழைச்சத்து கிடைக்கின்றது.\nமேலும், இந்த இயற்கை விவசாயம் மூலம் நெல் மகசூல் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇதனால் “கிருஷ்ணராயபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான விளைநிலங்களில் அவுரி செடி வளர்ப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என விவசாயிகள் தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி Tagged இயற்கை உரம்\n\"இயற்கையை இழந்தால் வாழ்வில்லை' →\n← விஜய் மல்லையாவும் 7000 கோடி புஷ்வானமும்\n3 thoughts on “இயற்கை உரமனான அவுரி செடி”\nPingback: மண்ணை அறிந்தால் உரச் செலவை குறைக்கலாம் | பசுமை த���ிழகம்\nஇயற்கை உரமனான அவுரி செடியை பாற்றிய விளக்கங்கள் போதியதாக இல்லை பயிரிடும் முறை வியாபார வழிமுறை பயிரிடுவோர் விலாசம் செல் நம்பர் போன்ற கூடுதல் தகவல் கொடுத்தால் உபயோக மாக இருக்கும்\nPingback: அவுரி செடி சிறப்புகள் | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534946", "date_download": "2019-11-19T16:10:31Z", "digest": "sha1:DC35ODYIHVIO54S5UTJHNRDZFSVNNF2U", "length": 8173, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "The local average is 99.84 | உள்ளூர் சராசரி 99.84 | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் குவித்து அசத்தி வரும் ரோகித் ஷர்மாவின் சராசரி 99.84 ஆக உள்ளது. 10+ இன்னிங்சில் மிகச் சிறந்த உள்ளூர் சராசரியாக இது அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த மகத்தான வீரரான டான் பிராட்மேனின் உள்ளூர் சராசரி 98.22 தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n* இந்தியாவில் கடைசியாக விளையாடிய 9 இன்னிங்சில் ரோகித்தின் ரன் குவிப்பு விவரம்: 82*, 51*, 102*, 65, 50*, 176, 127, 14, 212.\n* நடப்பு தொடரில் ரோகித் இதுவரை 529 ரன் குவித்துள்ளார். 2005ல் பாகிஸ்தானுக்கு எதிராக சேவக் 544 ரன் குவித்திருந்தார். அதன் பிறகு அதிக ரன் குவித்த இந்திய தொடக்க வீரர் என்ற பெருமை ரோகித்துக்கு கிடைத்துள்ளது.\n* ஒரு டெஸ்ட் தொடரில் 500+ ரன் எடுக்கும் 5வது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையையும் ரோகித் வசப்படுத்தி உள்ளார். முன்னதாக சுனில் கவாஸ்கர் (5 முறை), விணு மன்கட், பூதி குந்தரன், சேவக் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.\n* 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கோஹ்லி (5 இன்னிங்சில் 610 ரன்), சேவக் (6 இன்னிங்சில் 544 ரன்), கங்குலி (6 இன்னிங்சில் 534 ரன்) ஆகியோரை அடுத்து ரோகித்துக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. வி.வி.எஸ்.லஷ்மண் (6 இன்னிங்சில் 503 ரன்) 5வது இடத்தில் உள்ளார்.\nயு-17 உலக கோப்பை கால்பந்து: 4வது முறையாக பிரேசில் சாம்பியன்\nஇஎஸ்ஐ தென்மாநில விளையாட்டு புதுவையில் கோலாகல தொடக்கம்\nவெ.இண்டீசுக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அசத்தல்\nஏடிபி டூர் பைனல்ஸ் 21 வயது இளம் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்\nநவம்பர் 22ம் தேதி விஜேந்தர்-அடாமு துபாயில் மோதல்\nடோனி சொன்ன அந்த ஒரு வார்த்தையால்தான் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் என்னுடைய சதம் பறிபோனது: கவுதம் கம்பிர்\nசையது முஷ்டாக் அலி டிராபி 113 ரன் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தியது தமிழகம்\nமும்பை அணி அபார வெற்றி\nடெஸ்ட் தரவரிசை: அகர்வால், ஷமி முன்னேற்றம்\n× RELATED 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/182", "date_download": "2019-11-19T15:15:09Z", "digest": "sha1:PSCTZDBSTHHE3XK7XG3BLDMINWPRS52Z", "length": 6588, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/182 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉண்ணிகம் புலவி யரும்பல ராகி ஆடலாய் முதிர்ந்த து துனியாய் நண்ணியே யுணர்த்த வுணர்ந்துமே தணிந்து நயந்துமே கூடிவாழ்ந் திருந்தார். 10. படத்திலே யெழுதி வைத்தபொற் பாவை பண்பிலே ரிவட்குநா மென்றே அடித்தலம் பணிய விரங்கியே யதனை ப யங்கையா லெடுத்துமே னிறுத்தும் மடத்தகை மயிலே 4.னத்துறை மானே மனையறம் நடத்திடு முறையெவ் வீடத்தினிற் கற்றா யெனக்கென வுற்ற யென் றுமே மகிழ்ந்திடு மண்ணல். 11. நல்லவை யுரைத்தும் காடொறு மொழுகும் நன் மனை புறத்திலன் வழுவா தல்லவை கடிந்தும் பெருந்துணை புரியு மறிவர்தம் வாய்மொ ழி யதனைப் புல்லியே வரம் ; கடந்திடா தியல்பு பொருந்திநல் லொழுக்கினே க் கைக்கொள் வல்லியே யுன் னை மனை வியா யடைந்த வாழ்வினுக் குவமைகல் வாழ்வே. 12. காணுதற் கரிதாய்க் காவலோ பெரி தாய்க் கள வெனக் கண்டவர் பழிக்க நாணுதற் குரிய தென்மே யுள்ளம் நைந்த நொந் துருகிய வதுவே பூணெனப் பூணும், பொன்மணக் கலனைப் பொறுத்திடை நுடங்குபொற் பாவாய் ரிவட்குநா மென்றே அடித்தலம் பணிய விரங்கியே யதனை ப யங்கையா லெடுத்துமே னிறுத்தும் மடத்தகை மயிலே 4.னத்துறை மானே மனையறம் நடத்திடு முறையெவ் வீடத்தினிற் கற்றா யெனக்கென வுற்ற யென் றுமே மகிழ்ந்திடு மண்ணல். 11. நல்லவை யுரைத்தும் காடொறு மொழுகும் நன் மனை புறத்திலன் வழுவா தல்லவை கடிந்தும் பெருந்துணை புரியு மறிவர்தம் வாய்மொ ழி யதனைப் புல்லியே வரம் ; கடந்திடா தியல்பு பொருந்திநல் லொழுக்கினே க் கைக்கொள் வல்லியே யுன் னை மனை வியா யடைந்த வாழ்வினுக் குவமைகல் வாழ்வே. 12. காணுதற் கரிதாய்க் காவலோ பெரி தாய்க் கள வெனக் கண்டவர் பழிக்க நாணுதற் குரிய தென்மே யுள்ளம் நைந்த நொந் துருகிய வதுவே பூணெனப் பூணும், பொன்மணக் கலனைப் பொறுத்திடை நுடங்குபொற் பாவாய் மாணுறத் திகழு மனை யறந் தன் னை . வகுத்துத வியபெரு வள்ளல். 10, பலர் ஏவல் செய்ய வளர்ந் தவள் கீழே விழுந்த படத்தை எடுத்து அது இருந்தடத்தில் வைத்ததை வியந்து கூதியது. (கற்-5: 3,4) 11. (கற். 3.) 18, கீளவே மனையறத் ைக யுதவிய வள்ளல் பிரும். பழித்தல்-அலர் தூற்றல். பொறுத்தல் -சுமத்தல். (கற்க: அ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=08-04-14", "date_download": "2019-11-19T16:59:02Z", "digest": "sha1:OBRW2JNKK6PAZOBHQMFCLDEAVNTYLJVE", "length": 12724, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From ஆகஸ்ட் 04,2014 To ஆகஸ்ட் 10,2014 )\nதமிழக தலைவர்கள் முதலைகண்ணீர்; ராஜபக்சே மகன் பாய்ச்சல் நவம்பர் 19,2019\nகலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்' நவம்பர் 19,2019\n\" அரசியலுக்கு வர துடிக்கும் ரீல் தலைவர்கள் \" ரஜினியும் கனவு கண்டிருக்க மாட்டார்: அதிமுக நவம்பர் 19,2019\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா இல்லையா: திமுக - பாஜ., மோதல் நவம்பர் 19,2019\nகுடும்பத்தையே பலாத்காரம் செய்த இளைஞர் கொலை நவம்பர் 19,2019\nவாரமலர் : யோகா வல்லுனராக வேண்டுமா\nசிறுவர் மலர் : சேமிப்பின் விதை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nவிவசாய மலர்: மழை காலத்திற்கு தாங்கும் வி.ஐ.டி., - 1 ரக நெல்\nநலம்: எலும்பு தேய்மானம் ஏன்\n1. மைக்ரோசாப்ட் கைவிடும் நோக்கியா மொபைல் போன்கள்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST\nநோக்கியா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் அதன் செயல்பாட்டில் பலத்த மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் நோக்கியா எக்ஸ் மாடல் போன்களைத் தொடர்ந்து தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தது. தற்போது, நோக்கியா ஆஷா மற்றும் எஸ்40 மாடல் போன்களைத் தயாரிப்பதனையும் படிப்படியாகக் கைவிட முடிவு செய்துள்ளது. விண்டோஸ் இயக்க மொபைல் ..\n2. ஸ்மார்ட் போன்களின் திரை தொடர்ந்து பெரிதாவது ஏன்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST\nஅண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்துகிற எந்த ஸ்மார்ட் மொபைல் போன்களின் ஹார்ட்வேர் அம்சங்களைக் கவனித்துப் பார்த்தால், அவற்றில் இரண்டு விஷயங்கள் நமக்குப் புலப்படும். முதலாவதாக, புதிய போன் அறிமுகமாகும்போது, அதன் முந்தைய ஸ்மார்ட் போனைக் காட்டிலும், இதன் திரை சற்றுப் பெரியதாக அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாவதாக, அதன் பேட்டரியின் திறன் சற்று உயர்வாக இருக்கும்.எடுத்துக் ..\n3. சாம்சங் காலக்ஸி ஸ்டார் 2 ப்ளஸ்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2014 IST\nசாம்சங் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் Samsung Galaxy Star 2 Plus G350E என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் சிஸ்டம் இயங்குகிறது. இதன் கேமரா 3 எம்.பி. திறன் கொண்டதாக, ஸூம் மற்றும் ப்ளாஷ் இணைந்ததாக உள்ளது. இதன் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ராம் நினைவகம் 512 எம்.பி. திறன் கொண்டது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kaakitha-paavaigal-10004746", "date_download": "2019-11-19T15:24:45Z", "digest": "sha1:72BAOURI4CSUGI4USMQEM5LOBD4WOFFP", "length": 8809, "nlines": 166, "source_domain": "www.panuval.com", "title": "காகிதப் பாவைகள் - Kaakitha Paavaigal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாவைகள் கதைகள் சொல்லும் ஒரு வடிவம். இந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் மற்றும் விளக்கங்களைப் பின்பற்றி, ஒவ்வொரு வரைபடத்துக்கும் வண்ணம் தீட்டி, வெட்டி, ஒட்டிக் காகிதப் பாவைகளை எளிய முறையில் உருவாக்கலாம்.\nஅறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள்\nஅறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள் உயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”.இந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள், சிறப்பியல்புகள், அவை தென்படு..\nஇந்நூலாசரியர் 1974ல் தொடங்கி 1975 ஆண்டு களில் முதல் ஒன்பதுமாதம் வரை இமயமலை மற்றும் மகாபாரத கால நிகழ்ந்த வராலாற்று புகழ்மிக்க பகுதிகளான துவராகை, ஆரவல்லி மலை, விராடநகரம், மதுரா, டில்லி குருஷேத்திரம் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து அதன் மூலமாக தான் மேற்கொண்ட கள ஆய்வுகளின் பயனாக எழுதியதுதான் இந்த நூல்..\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி : உடலுக்கு உரம் அளிக்கும்உணவுப் பொருட்கள் எவைநோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்நோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்\nமொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம். இந்தக் கையேடு எளிமையான தமிழில் பறவைகள..\nகுழந்தைகள் முத���் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nகுழந்தைகள், இயற்கை, காதல், காமம், புராணம் என்று பல தளங்களில் ஊடுருவியிருக்கும் கார்த்திக் நேத்தா கவிதைகளின் பொதுவான பண்பு ஆன்மாவை நோக்கிய பார்வை எனலாம..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nகொண்டலாத்திஅழகு என்பது அனுபவம். அனுபவத்தை உணர நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பறவைகள் நம் வாழ்க்கைக்குச் செழுமையூட்டும், நம் மனங்களை விசாலப்படுத்தும..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=46&search=ippo%20nangunnu%20ungakkala%20ninaichikittu%20oru%20kutthu%20kuthunga", "date_download": "2019-11-19T16:45:36Z", "digest": "sha1:FPESKSDQB4MHVEQ57KEC4SCL22DIES5R", "length": 9319, "nlines": 180, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ippo nangunnu ungakkala ninaichikittu oru kutthu kuthunga Comedy Images with Dialogue | Images for ippo nangunnu ungakkala ninaichikittu oru kutthu kuthunga comedy dialogues | List of ippo nangunnu ungakkala ninaichikittu oru kutthu kuthunga Funny Reactions | List of ippo nangunnu ungakkala ninaichikittu oru kutthu kuthunga Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅப்படின்னா ஒரு 500 ரூபாய் கொடு\nஐநூறு வேணுமாம் ஐநூறு உங்கப்பன் வீட்டு பணமா இங்கருக்கு நன்னாரிப்பயலே\nஒரு இளைஞர் ஒரு இளைஞி கைய புடிச்சி இழுக்க தான் செய்வான் இதெல்லாம் கண்டுக்கப்பிடாது\nமனிசனா இவங்க ஒரு ஈவு இரக்கம் இல்லாம நடந்துக்குறாங்களே\nஅண்ணன் உள்ள போயி துணி எடுக்குற வரைக்கும் இதுல ஒரு பாக்கெட் எடுத்து ஒன்னொன்னா வீசணும்\nஉன்னை மாதிரி நானும் ஒரு திருடன் தான்\nதம்பி இப்போதைக்கு வீரம் முக்கியம் இல்ல விவேகம் தான் முக்கியம்\nஅதான் ஒருநாள் ராத்திரி பூரா அலாரம் வெச்சி அடிச்சிங்கல்ல\nஇவன் பத்து பேரை பந்தாடிருக்கான்\nஅது மட்டுமில்ல மூனு பேத்தோட சங்கை கடிச்சிருக்கார்\nஎங்க தலக்கு எவ்ளோ தில்லு பாத்தியா\nஅட ஏங்க நீங்கவேற பீடி வாங்கவே 15 பைசா இல்லாம பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன்\nசங்கமே அபராதத்துல தான் ஓடிக்கிட்டு இருக்கு\nஒரு பேங்க் ஒன்னு கட்டி விடுங்க நடத்துறோம்\nஏன்யா இவ்ளோ நேரத்துக்கு இத்தனை தான் பொருக்கி வெச்சிருக்கியா\nஇதை ரெண்டா நறுக்கி பிழிஞ்சி வெறும் தோல்ல வெளக்கெண்ணெய் ஊத்தி திரி வெச்சி நான் பொருத்தி வெப்பெனாம்\nஒரு மூட்டையா இருந்தா பரவால்லையே இது ஒன்பதாவது மூட்டை\nஇது போக இன்னொரு லோடு இறங்குதாம்\nநீ லவ் பண்ணா ஒரு மாசம்யா\nஎன் கலருக்கு ஒரு வருசம்\nஊருக்குள்ள போயி கேட்டு பாருங்க\nடேய் டேய் டேய் நம்ம தம்பிடா கரெக்ட்டா வந்துரிச்சி பாரு ஆயிசு நூறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-19T16:08:10Z", "digest": "sha1:ZGUUE75H352FBSI2RYMDTM3WYO7XZC76", "length": 17246, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "சிங்கம் 2 - விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nசிங்கம் 2 – விமர்சனம்\nசிங்கம் 2 – விமர்சனம்\nகாக்கி சட்டையில் கரியை தடவியே பழக்கப்பட்ட கோடம்பாக்கத்தில் அவ்வப்போது சாமியையும், சிங்கத்தையும் காட்டி, போலீஸ் ‘மெடல்’ குத்திக் கொண்டு போவதில் வல்லவர் ஹரி. இதற்கு முன்பு வந்த போலீஸ் படங்களில் சில, டிபார்ட்மென்ட்டுக்கு மெடல் குத்துகிறேன் பேர்வழி என்று ரசிகர்களின் குடல்களை குத்திவிட்டு போன அவஸ்தையையெல்லாம் அதிவேகத்தில் மறக்கடிக்கிறது ஹரி சூர்யாவின் கம்பீர கூட்டணி.\nமுதல் பார்ட் பார்க்காதவர்களை கூட இந்த செகன்ட் பார்ட்டில் தன்னை பொறுத்திக் கொள்கிற அளவுக்கு திரைக்கதையும், பரபரப்பும் நிலவுவதால், சூர்யாவின் வீச்சரிவாள் மீசைக்கு மூன்றாவது முறையும் ஆயுள் கூட்டப்படலாம். (தேர்ட் பார்ட் எப்போ ஹரி\nடைட்டில் ஓடும்போதே முந்தைய சிங்கத்திற்கும் இப்போதைய சிங்கத்திற்கும் முடிச்சு போட்டு விடுகிறார் டைரக்டர். எடுத்த எடுப்பிலேயே கதை சூடு பிடித்துக் கொள்கிறது. கடலோர பகுதிகளில் பிரவுன் சுகர் கடத்தும் லோக்கல் பெரிய மனிதர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் இன்டர்நேஷனல் கடத்தல் மன்னனையும் கண்டுபிடிக்கிறார் சூர்யா. இத்தனைக்கும் இவர் ஒரு என்சிசி வாத்தியார். போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இங்கு வந்து இவர் பணியாற்றுவது எதற்காக என்பதையெல்லாம் ரசிகர்களுக்கு விளக்கும் டைரக்டர், இவருக்காக காத்திருக்கும் அனுஷ்காவையும் அவ்வப்போது நமக்கு காட்டி விடுகிறார்.\nஅனுஷ்கா, போன சிங்கத்திலிருந்தே இந்த துரைசிங்கத்தை ஃபாலோ பண்ணும் எதிர்கால மனைவி. இது போக இவரது ஸ்கூலில் படிக்கும் ஹன்சிகாவுக்கு துரைசிங்கத்தின் மீது காதல் வர, நமக்கு முறையே இரண்டு டூயட்டுகள் கிடைக்கின்றன. ஒரு விறுவிறு திரைக்கதைக்கு காதலோ, நகைச்சுவையோ பெரிய முக்கியமில்லை, அதிரடியான சம்பவங்கள் இருந்தால் போதும் என்பதை இதில் நிரூபிக்கிறார் ஹரி. சங்கிலிப் பின்னல் போல சடசடவென நகர்கிறது கதை. இடையே வரும் அனுஷ்காவும், ஹன்சிகாவும் வேகமான கதையை டிஸ்ட்ரப் பண்ணுகிறார்களோ என்று கூட தோன்றுகிறது சமயங்களில்.\nநெடுங்காலமாக வெயிட் பண்ணும் அனுஷ்காவை கரம் பிடித்து, லாக்கப்பில் இருந்து தப்ப விடப்பட்ட இன்டர்நேஷனல் கிரிமினல் டேனியை தென் ஆப்பிரிக்காவுக்கே சென்று பிடித்து, என சிங்கம் ரெண்டின் பாய்ச்சல் செம செம…\nபொதுவாகவே காக்கி சட்டை கம்பீரத்தை கொடுக்கும். இதில் சூர்யாவும் முறுக்கிக் கொண்டு திரிகிறாரா ‘ஃப்ரியா இருந்தா ஒரு மாசம் ட்யூட்டி பார்க்கலாம் வர்றீங்களா ‘ஃப்ரியா இருந்தா ஒரு மாசம் ட்யூட்டி பார்க்கலாம் வர்றீங்களா’ என்று டிபார்ட்மென்ட் உயரதிகாரிகளே கேட்கிற அளவுக்கு கேரக்டரோடு நச்சென ஒட்டிக் கொள்கிறார் சூர்யா. சரியான தருணத்தில் அவர் மீண்டும் சார்ஜ் ஏற்றுக் கொள்கிற காட்சி சிலிர்பூட்டுகிறது. அனுஷ்கா, ஹன்சிகா இருவரையுமே சற்று நாகரிகத்தோடு அப்ரோச் செய்திருக்கிறது இவரது உடல்மொழி. அதிகாரி கேரக்டர் என்பதாலா, அல்லது இனிமே அப்படிதானா சூர்யா\nகல்யாண வயசு கடந்து கொண்டே போகிறது என்பதை படத்திற்காக முகத்தில் காட்டினாரா, அல்லது நிஜமே அதுதானா தெரியவில்லை. அனுஷ்காவின் அழகில் சில மாற்று குறைந்திருக்கிறது. கவனமா கவனிங்க அனுஷ்க்…\nஹன்சிகாவையெல்லாம் ஸ்கூல் பெண்ணாக நினைத்துப் பார்க்க ஒரு தைரியம் வேண்டும். யூனிபார்மை மீறிக் கொண்டு நிற்கிறது அவரது வயசு. கடைசியில் ஹன்சிகாவுக்கு ஏற்பட்ட முடிவு எதிர்பாராத அதிர்ச்சியும் கூட.\n‘வாழைக்காய பார்த்து சீவு. சேர்த்து வச்சு சீவிடப்போற…’ வெண்ணிறாடை மூர்த்தியின் நோய். சந்தானத்தையும் பிடித்துக் கொண்டு ஆட்டோ ஆட்டென ஆட்டினாலும், அதை லபக்கென புரிந்து கொண்டு அலம்பல் பண்ணுகிறது தியேட்டர். நல்லவேளை… படத்தில் ஒரு சந்தானம் போதும் என நினைத்திருக்கிறார் லேட் என்ட்ரி விவேக். சற்று அடக்கி வாசித்திருக்கிறது இவரது நாக்கு.\nஇது ஒரு மசாலா படம் என்பதற்காக அ��ைத்த மாவையே அரைத்து எரிச்சலு£ட்டாமல் மூளையை நிறையவே கசக்கியிருக்கிறது ஹரிக்குழு. போலீஸ் மூளை எப்படியெல்லாம் யோசிக்கும் என்பதற்கு கலவர கும்பலுக்கு நீலக்கலர் தண்ணீர் பீய்ச்சுகிற காட்சியும், அதை தொடர்ந்து வரும் (லோக்கல்) ஜாலியன் வாலாபாக் காட்சியுமே நல்ல உதாரணம்.\nஎப்பவோ கடலுக்குள் இறக்கப்பட்ட பிரேதத்தை மீண்டும் மூழ்கி எடுத்து, ராஜேந்திரனுக்கு கொக்கிப் போடும் அந்த காட்சியும் அல்டிமேட்\nதமிழ்சினிமா பார்த்திராத ஒரு வில்லனையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஹரி. ஹாலிவுட் நடிகர் டேனிதான் அவர். அவ்வளவு பெரிய உருவத்தை சூர்யா பந்தாடுகிறார் என்பதை கூட நம்ப வைக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர் தென்னாப்பிரிக்காவின் துரத்தல்களுக்கு நடுவே ஒரு நையாண்டி…. சிதறி ஓடும் வில்லன்கள் தலையில் ஒரு பாட்டிலை எறிந்து பின் மண்டையை பிளக்கிறார் சூர்யா. ‘வாவ்… இட்ஸ் இண்டியன் ஸ்டைல்’ என்கிறார் அந்த ஊர் போலீஸ்காரர்\nஇசை தேவி ஸ்ரீ பிரசாத். ஹரி படங்களில் ஏதாவது ஒரு பாடலாவது மெலடி இருக்கும். அதுவும் வருஷம் முழுக்க கேட்டு கேட்டு இன்புறுகிற மாதிரி… ஆனால் இந்த படம் அடிதடி ரகம் என்பதால் இசையையும் அதே ரகத்தில் அமைக்க வேண்டுமா என்ன\nஏற்கனவே வேகமான படம். இதில் மொத்த படத்தையும் டிவிடி பிளேயரில் பார்த்த மாதிரி ஃபார்ஸ்ட் ஃபார்வேடு பட்டனை அமுக்கிக் கொண்டேயிருக்கிறார் ஹரி.\nபொதுமக்கள் மட்டுமல்ல, போலீஸ் அகடமியும் கூட போற்ற வேண்டிய படம்\nதீயா வேலை செய்யணும் குமாரு – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/07/mynaa-12-07-2019-colors-tamil-tv-serial-online/", "date_download": "2019-11-19T14:47:15Z", "digest": "sha1:EQIKKFZ7BY5IKUWDWMBMXCNFO4T3OSRA", "length": 4339, "nlines": 68, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Mynaa 12-07-2019 Colors Tamil Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nதேங்காய் அரிசி பாயசம் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஅன்னாசிப்பழ கேசரி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதேங்காய் அரிசி பாயசம் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஅன்னாசிப்பழ கேசரி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதேங்காய் அரிசி பாயசம் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஅன்னாசிப்பழ கேசரி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதேங்காய் அரிசி பாயசம் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஅன்னாசிப்பழ கேசரி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-11-19T14:56:02Z", "digest": "sha1:JSKXLDRPQFJDD3ONA7UUENSOBALCWMOT", "length": 6603, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்மான் பச்சரிசிக் கீரை |", "raw_content": "\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் மருத்துவக் குணம் கொண்டவை.இந்த அம்மான் பச்சரிசியிலேயே மிகச்சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும் கொடி வகையும் உண்டு. இதன்கொடி மூன்று ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஅம்மான் பச்சரிசி, அம்மான் பச்சரிசி இலை, அம்மான் பச்சரிசி செடி, அம்மான் பச்சரிசி செடி தேவை, அம்மான் பச்சரிசி பயன்கள், அம்மான் பச்சரிசிக் கீரை, அம்மான் பச்சரிசியின், அம்மான் பச்சரிசியின் இலை, அம்மான் பச்சரிசியின் நன்மை, அம்மான் பச்சரிசியின் பயன்கள், அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம்\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஒரு பொய்யை திரும்ப திரும்ப ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctorarunkumar.com/posts/", "date_download": "2019-11-19T14:47:16Z", "digest": "sha1:6ZG5N3DWNBAFQXD5NZ5IW36FEPHJLHTE", "length": 12394, "nlines": 156, "source_domain": "doctorarunkumar.com", "title": "Posts - Doctor Arunkumar", "raw_content": "\nபேலியோ உணவுமுறை என்றால் என்ன எப்படி வேலை செய்கிறது\nபேலியோ உணவுமுறை என்றால் என்ன எந்தெந்த நோய்களுக்கு அது பயன் தரும் எந்தெந்த நோய்களுக்கு அது பயன் தரும் எப்படி இந்த உணவுமுறை வேலை செய்கிறது எப்படி இந்த உணவுமுறை வேலை செய்கிறது அதன் அறிவியல் பின்புலம் என்ன அதன் அறிவியல் பின்புலம் என்ன இது பற்றி ஈரோடு பேலியோ சந்திப்பில் நான் ஆற்றிய நகைச்சுவை…\nஆரோக்கியமாக உடல் எடை குறைய எளிய உணவுமுறை | Easy Diet for healthy weight loss\nஆரோக்கியமாக உடல் எடை குறைக்க எளிய உணவுமுறை என்ன என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்னென்ன உணவுகள் தவிர்க்க வேண்டும் என்னென்ன உணவுகள் தவிர்க்க வேண்டும் அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. How to lose weight in an…\nஉடனடியாக எடை / தொப்பை குறைக்கும் மாய வித்தை | Magical weight loss remedy\nஉடனடியாக உடல் எடை அல்லது தொப்பையை குறைக்க முடியுமா அதற்கென மாய வித்தைகள் இருக்கின்றனவா அதற்கென மாய வித்தைகள் இருக்கின்றனவா உணவுமுறை / உடல்பயிற்சி இல்லாமல் உடல் எடை இழப்பு சாத்தியமா உணவுமுறை / உடல்பயிற்சி இல்லாமல் உடல் எடை இழப்பு சாத்தியமா அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. Can we…\nஉங்கள் உடல் கொழுப்பு ஆபத்தா இல்லையா எப்படி கண்டுபிடிப்பது\nஉடல் பருமன் இருந்தாலே ஆபத்தா உடல் கொழுப்பில் எத்தனை வகைகள் உள்ளன உடல் கொழுப்பில் எத்தனை வகைகள் உள்ளன எந்த வகை உடல் கொழுப்பு இருந்தால் ஆபத்த��� அதிகம் எந்த வகை உடல் கொழுப்பு இருந்தால் ஆபத்து அதிகம் உங்களுக்கு எந்த வகை கொழுப்பு உள்ளது உங்களுக்கு எந்த வகை கொழுப்பு உள்ளது எப்படி கண்டுபிடிப்பது அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல…\n உடல் எடை ஏன் ஏறுகிறது எல்லாரும் சாப்பிடும் அதே உணவை உண்டாலும் எனக்கு மட்டும் உடல் எடை கூடுகிறது, ஏன் எல்லாரும் சாப்பிடும் அதே உணவை உண்டாலும் எனக்கு மட்டும் உடல் எடை கூடுகிறது, ஏன் என்ன செய்தாலும் உடல் எடை ஏன் குறைவதே இல்லை என்ன செய்தாலும் உடல் எடை ஏன் குறைவதே இல்லை இது போன்ற கேள்விகளுக்கான விடையை தான்…\nதடுப்பூசி – பளீர் கேள்விகள் – நறுக் பதில்கள்\nDr. அருண்குமார் தடுப்பூசி பற்றிய பொதுவான கேள்விகளுக்கு இந்த பதிவில் விடை அளிக்கப்போகிறேன். 1.அந்த காலத்துல தடுப்பூசியே இல்லை, எல்லாரும் ஆரோக்கியமா தானே இருந்தாங்க. எப்படி 2.என் குழந்தைக்கு தடுப்பூசியே போடலை, நல்லா தானே இருக்காங்க. எப்படி 2.என் குழந்தைக்கு தடுப்பூசியே போடலை, நல்லா தானே இருக்காங்க. எப்படி\nதடுப்பூசி – பக்க விளைவு என்ன ஆட்டிசம் வருமா\nகுழந்தைகளுக்கு போடும் தடுப்பூசிகளால் நிறைய பக்க விளைவுகள் வரும், ஆட்டிசம் வரும், குழந்தை பலவீனமடையும் என்று நம்பப்படுகின்றது. இது உண்மையா தடுப்பூசியின் உண்மையான பக்க விளைவுகள் என்ன தடுப்பூசியின் உண்மையான பக்க விளைவுகள் என்னநடுவுநிலையுடன் அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. People…\nகுழந்தைகளுக்கு நிறைய தடுப்பூசிகள் இருக்கின்றன. அரசு தனியார் என்று பல தடுப்பூசிகள் நிலவுகின்றன. இவற்றுள் எவை அவசியம் எவை அவசியமில்லை அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல மருத்துவர், ஈரோடு. Lots of vaccines are…\nதடுப்பூசி உண்மையில் வேலை செய்கிறதா | இவ்வளவு நோய்கள் வருவது எதனால் | இவ்வளவு நோய்கள் வருவது எதனால்\nகுழந்தைகளுக்கு நிறைய தடுப்பூசிகள் போடுகிறோம். இவை உண்மையில் வேலை செய்கின்றனவா இதனை தடுப்பூசிகள் போட்டும் இத்தனை நோய்கள் வருவது எதனால் இதனை தடுப்பூசிகள் போட்டும் இத்தனை நோய்கள் வருவது எதனால் தடுப்பூசி போட்டால் 100 சதவீதம் பாதுகாப்பு உறுதியா தடுப்பூசி போட்டால் 100 சதவீதம் பாதுகாப்பு உறுதியா அலசுவோம். டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics), குழந்தை நல மருத்துவர்,…\nதடுப்பூசியை கண்டுபிடித���தது இந்திய மூதாதையர்களா\nதடுப்பூசியை பற்றி பல சந்தேகங்கள் நம் மனதில் நிலவுகின்றன. மேலை நாட்டு சதியோ தடுப்பூசிகள் என்று சந்தேகிக்கின்றோம். ஆனால் தடுப்பூசியை கண்டுபிடித்தது இந்திய மூதாதையர்கள் என்ற வரலாற்று உண்மை தெரியுமா வாருங்கள், பார்ப்போம், தடுப்பூசியின் சுவாரசியமான வரலாற்றை. டாக்டர் அருண்குமார், M.D.…\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி\nநாம் தினம் தினம் உபயோகிக்கும் ஒரு வார்த்தை நோய் எதிர்ப்பு சக்தி. அதை அதிகப்படுத்த என்னென்னமோ முயற்சிக்கிறோம். உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன அது எப்படி வேலை செய்கிறது அது எப்படி வேலை செய்கிறது ஏற்கனவே பார்த்திருந்தோம். உண்மையில் எப்படி அதை அதிகப்படுத்துவது ஏற்கனவே பார்த்திருந்தோம். உண்மையில் எப்படி அதை அதிகப்படுத்துவது\nஆரோக்கியமாக உடல் எடை குறைய எளிய உணவுமுறை | Easy Diet for healthy weight loss\nஉடனடியாக எடை / தொப்பை குறைக்கும் மாய வித்தை | Magical weight loss remedy\nஉங்கள் உடல் கொழுப்பு ஆபத்தா இல்லையா எப்படி கண்டுபிடிப்பது\nதடுப்பூசி – பளீர் கேள்விகள் – நறுக் பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2017/03/11/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-7/", "date_download": "2019-11-19T15:16:11Z", "digest": "sha1:6HVSHQ5MNG3IHZ6UCEDLWBYNSQQATMGA", "length": 21733, "nlines": 296, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஒரு சாமானியனின் வரலாறு – 7 – nytanaya", "raw_content": "\nஒரு சாமானியனின் வரலாறு – 7\nஒரு சாமானியனின் வரலாறு – 7\nவேலையில் இருந்து ராஜிநாமா செய்துவிடு என்று நிர்ப்பந்திக்கப் பட்டேன்:\nவேலையில் சேர்ந்த 5ம் நாள் கிளை மேலாளர் என்னைக் கூப்பிட்டு, நீ ராஜினாமா செய்துவிட்டு, பெரியவேலையில் சேர்ந்துவிடு, உன் திறமைக்கு இது சரியான வேலையில்லை என்று கூறினார். அவரே திருச்சி கல்லூரியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முதல்வரிடம் பேசினார்.\n“இவன் சான்றிதழ்களைப் பார்த்தால் மிக நன்றாகப் படிப்பவனாகத் தெரிகிறானே, அவன் வாங்கிய பரிசுகளும் அவன் கருத்தின் தரமும் மிக அதிகமாயிருக்கின்றதே, நான் இவன் இக்கிளையில் சேர்ந்ததை இன்றுவரை மேலிடத்துக்குத் தெரிவிக்கவில்லை, தாங்கள் இவனுக்குத் தங்கள் கல்லூரியிலேயே ஒரு ஆசிரியர் வேலை இவன் தேர்வுக்குப் பின் கொடுக்கக் கூடாதா, தங்கள் கல்லூரியில் முஸ்லீம்களுக்குத்த���ன் தருவீர்களா” என்றெல்லாம் பிளந்து தள்ளிவிட்டார்.\nஎனக்கே அவர் பேசிய விதம் பிடிக்கவில்லை. கல்லூரி முதல்வர் இவரிடம் எல்லாவற்றையும், எனக்கு பிலிப்பைன்ஸில் வாய்ப்பு கிடைத்தது முதல், 5 நியமனக் கடிதங்கள் வைத்திருக்கிறேன் என்றும், அதில் 3 நிறுவனங்களில் சேர ஏப்ரல் மாத இறுதிவரை காலம் அளிக்கப் பட்டுள்ளது என்பது வரை இவரிடம் வெகுவேகமாக (கோபத்துடன்) கூறிவிட்டார். இதற்குப்பின் வங்கிமேலாளர் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.\nஅவர் என்னை அருகிலிருந்த ஒரு உணவுச் சாலைக்கு அழைத்துச் சென்றார். அவருடன் எனக்கும் சிற்றுண்டி வாங்கி இருவரும் உண்டோம். நடுவில் ஒன்றுமே பேசாதிருந்த அவர், சாப்பிட்டு எழுந்ததும் என்னை விடுவிடு என்று இழுத்துக் கொண்டு அலுவலகம் வந்தடைந்தார்.\nஅங்கு இருந்த கார் ஓட்டுனர் கோவிந்தராஜை விரட்டி, என்னையும் காரில் ஏற்றி அவர் என் தந்தையைப் பார்ப்பதற்காக வண்டியை நான் வசிக்கும் மாரியம்மன் கோவில் கிராமத்துக்கு விடச் சொன்னார்.\nநான் அன்று அடைந்த அச்சத்தை விட இது நாள் வரையில் வேறு எந்த நாளிலும் எந்த இடத்திலும் (ஒரு தடவை நல்ல மழையின்போது, தஞ்சைத் தெற்குவீதியில் வீடுகளின் ஓட்டோரமாகவே சென்றுகொண்டிருந்தபோது, ஒரு நல்ல பாம்பு என்மேல் விழுந்து என் கழுத்தைச் சுற்றிக் கொண்டபோதுகூட) அதிகமான அச்சத்தை நான் அடைந்ததில்லை.\nஆறு கிலோமீட்டர் தூரமும் நான் கெஞ்சக் கெஞ்ச அவர் முடியாது என, கோவிலைப் பார்த்தவுடன், “கோவிலுக்குச் செல்வோம், இந்த அம்மன் உனக்கு நல்ல புத்தியைத் தரட்டும்” என்று கூறி, கோயிலுக்குள் சென்றுவிட்டோம்.\nஉள்ளே சென்றதும் உள்ளூர்க்காரனான என்னைக் கண்டதும், அங்கு பூஜை செய்யும் திரு சுப்ரமணிய குருக்கள் என்னிடம் “ என்னடா, அதிசயமாகக் கோவிலுக்கு வந்திருக்கிறாய், இவர் யார், உன் ஆபீஸா, கோவிலுக்கு அழைத்துவந்தாயா, வாங்கோ, பேஷா ஸ்வாமியை தரிசனம் பண்ணுங்கோ” என்று உள்ளே அழைத்து சென்றார்.\nநான் என்னுடன் வந்திருப்பவர் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் என்று சொன்னதும் அவருக்கு சகல மரியாதைகளும் செய்தார். “ அங்கெ சித்த இருங்கோ, நான் பிரசாதத்தோட வரேன்” என்று போனார்.\nமாலை, தேங்காய் பழத்துடன் வந்து அமர்ந்து, கோயிலின் வரலாற்றையும், அம்பாளின் சக்தியையும் பற்றிச் சொன்னார்.\nஎன்னிடம் “ ஏண்டா, நீ தினமும் ராத்திரியிலாவது ஆபீஸ் முடிஞ்சு வரும்போது அம்மனைப் பார்த்துவேண்டிக்கொள்ளக் கூடாதோ, உன் அம்மாவை சாக்ஷாத் ஈஸ்வரிதானேடா காப்பாத்தணும், என்னடா பிள்ளை நீ, நன்றாகப் படித்தால் மட்டும் போதுமா, இருக்கிறவரை அம்மாவைப் பார்த்துக்கோடா” என்று கூறியதும் நான் விம்ம ஆரம்பித்து என்னால் ஏது செய்தும் அழுகையை அடக்க இயலவில்லை.\nஎன் மேலாளர் முகமும் சிவந்துவிட்டது. உடனே அவர், இவன் தன் தகுதிக்கும் கீழே உள்ள பதவியில் அம்மாவுக்காகவே சேர்ந்துவிட்டான், தனக்கு வந்திருக்கும் உயர்ந்த பதவிகளைக் கூடத் துச்சமாக மதித்து, என்று குருக்களிடம் சொல்லித் தொலைத்துவிட்டார்.\nஅவரிடம் அன்று வங்கி மேலாளர் எதிரிலேயே “ மாமா, நீங்க நிச்சயமாக யாருக்கும் இத்தகவல்களைச் சொல்லக் கூடாது, சொன்னால் நான் எடுத்த எல்லா முடிவுகளும் முட்டாள்தனமானவை ஆகிவிடும், அதைத் தெரிந்துகொண்டால் ஒருமணி நேரம் கூட என் அம்மா உடலில் உயிர்வைத்துகொண்டிருக்கமாட்டார்கள்” என்று அழுததும் குருக்களும் உருகிவிட்டார்.\nதான் செத்தாலும் இதைப் பிறரிடம் சொல்வதில்லை என்று சொல்லிவிட்டார் மிக்க உணர்ச்சியுடன்.\nவங்கிமேலாளர் மறுபடியும் என் அப்பாவைப் பார்க்கவேண்டும் என்றும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூற ,நான் அவரிடம் கத்திவிட்டேன்.\nஇருந்தாலும் அவர் வலியுறுத்தி அழைத்துப் போய், என் தாய்தந்தை இருவரையும் நெடுஞ்சாண்கிடையாக வணங்கி, (நல்லவேளையாக வேறு எதுவும் சொல்லாமல்) ‘வந்த 4 நாளிலேயே உங்கள் பையனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இவன் போன்ற புத்திரனைப் பெற்ற நீங்கள் இருவரும் தெய்வத்துக்கு சமானம். என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்று கண்ணில் நீருடன் கேட்டு, எங்கள் வீட்டில் காபி சாப்பிட்டுவிட்டு, “நாளை பார்க்கலாம், நீ இங்கேயே இரு. உன் பையை நாளைக்கு எடுத்துக்கலாம்” என்று சொல்லிக் கிளம்பிச் சென்றுவிட்டார்.\nஅந்த நிகழ்ச்சிக்குப்பிறகு தினமும் நான் காலையில் அலுவலுக்குப் புறப்படுமுன் அம்மனை வேண்டிக் கொண்டு கிளம்பி, பின்னர் இரவு வரும்போது கோயில் வாசலில் நின்று வணங்கிவிட்டுத்தான் வருவேன்.\nஅலுவலகத்தில் எனக்கு விடுப்பு அளிக்கப் படவில்லை. தலைமையகம் என் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. நான் சென்னைக்கு சென்றதும் அங்கு தலைமையலுவலகம் கொடுத்த நம்பிக்கையும் வீண்போயின. அதுதான் என் வாழ்வில் முதன் முதலில் நான் தோற்றுப் போனது. மற்ற வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் நான் மனதார முடிவுசெய்துதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.\nPrevious Previous post: ஒரு சாமானியனின் வரலாறு – 6\nNext Next post: ஒரு சாமானியனின் வரலாறு – 8\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/how-find-anemia-016044.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-19T16:10:23Z", "digest": "sha1:GYOBVESEBF7H7U6XWC6KR53GYEYBKN46", "length": 15978, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் உடலில் போதுமான இரத்தம் இருக்கா? எப்படி கண்டறியலாம்? | How to find anemia - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n3 hrs ago பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\n3 hrs ago உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\n3 hrs ago குளிர்காலத்திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...\n5 hrs ago Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா\nNews மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் உடலில் போதுமான இரத்தம் இருக்கா\nஇரத்தசோகை இந்திய பெண்களுக்கு அதிகளவில் காணப்படுகிறது. இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களில் ஏற்படும் குறைபாடு தான் இரத்தசோகை என அழைக்கப்படுகிறது. இந���த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன.\nநம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள்தான். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே இரத்தசோகை என்கிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெண்களுக்கு இரத்தசோகை பாதிப்பு அதிகம், அதிலும் 18-45 வயதிற்குள் இருக்கும் பெண்கள் இரத்தசோகையால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இரத்தசோகை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஇந்தியாவில் பெரும்பாலும் இந்த இரத்தசோகை, இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் இரத்தசோகை தாக்கும் என்றாலும், பெண்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இரத்தசோகை இருந்தால், குழந்தைக்கும் போதுமான அளவு இரும்புச்சத்து கிடைக்காமல் போய்விடும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சரிவிகித உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.\nஎப்போதும் சோர்வாக உணர்வது, பசி எடுக்காமல் இருப்பது, எந்த செயல்களிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது, தூக்கம் வருவது போல இருப்பது, கண்களின் கீழ்ப்பகுதி, நாக்கு, மேல்லண்ணம், விரல் நகங்கள் ஆகியவை சிவப்பு நிறத்தில் இல்லாமல் வெளுத்த நிறத்தில் இருப்பது போன்றவை இரத்தசோகையின் அறிகுறிகள் ஆகும்.\nஇரத்தசோகையை சாதரணமாக நினைத்து விடக் கூடாது. தகுந்த பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியமாகும். நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானலும் இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம்.\nஇரத்தசோகை வரமால் இருக்க சரிவிகித உணவு, அதாவது நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக உணவில் முட்டை, பேரிச்சை, பால், இறைச்சி, கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் ஒயிட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nDiabetes Tips in Tamil : சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்\nடயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nஇந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nஉடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா\nமிகவும் அபாயகரமான 'தைராய்டு புயல்' பற்றிய சில முக்கிய தகவல்கள்\nஇந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்… உஷாரா இருங்க…\nஇதுவரை உங்கள் எடையைக் குறைத்த டயட்டால், திடீரென்று எடை குறையமாட்டீங்குதா\nஎலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா இதோ சில எளிய வழிகள்\nசனி கிரகத்தால் எந்த லக்னகாரர்களுக்கு என்ன பலன்-பரிகாரம் என்ன\nஇந்த நட்சத்திரங்கள் மிகவும் துரதிர்ஷ்டமான நட்சத்திரங்களாம்... உங்க நட்சத்திரம் என்ன\nதிருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதத்தின் பின்னணியில் இத்தனை சுவாரஸ்யங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/nov/08/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3274124.html", "date_download": "2019-11-19T17:08:59Z", "digest": "sha1:ZLINMVLOBNYEEK2CBSIYIUMPYPGHQRSU", "length": 8870, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டெங்கு களப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nடெங்கு களப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி\nBy DIN | Published on : 08th November 2019 06:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுகாமில் பேசுகிறாா் திருநெல்வேலி மண்டல பூச்சியியல் வல்லுநா் கிருபாகரன்.\nகோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்பு களப் பணிகளில் ஈடுபட்டுள்ள களப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நடைபெ���்றது.\nடெங்கு தடுப்பு களப் பணிகளில் ஈடுபட்டுள்ள 85 மகளிா் குழு உறுப்பினா்கள், 48 மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் களப் பணியின்போது கண்டறியப்பட வேண்டிய கொசுப்புழு ஆதாரங்கள் குறித்து செயல்முறை விளக்கப் படங்களுடன் புத்தாக்கப் பயிற்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇப்பயிற்சி முகாமிற்கு நகராட்சி ஆணையா் (பொ) கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி மண்டல பூச்சியியல் வல்லுநா் கிருபாகரன் கலந்து கொண்டு, டெங்கு தடுப்பு களப் பணியாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் உருவாகின்ற இடங்கள், சூழ்நிலைகள் குறித்து செயல்முறை விளக்கப் படங்களுடன் கூடிய பயிற்சியளித்தாா்.\nமுகாமில், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் முருகன், வள்ளிராஜ், காஜா, உதவிப் பொறியாளா் சரவணன், நகரமைப்பு அலுவலா் செல்வசந்தானசேகா், குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nநகராட்சி சுகாதார ஆய்வாளா் சுரேஷ் வரவேற்றாா். சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2018/09/07202305/1189808/avudaiyarkoil-three-house-fire-burned.vpf", "date_download": "2019-11-19T15:02:10Z", "digest": "sha1:E4YAEKIOB4W2SZAO54Q2IMFXSUH3XZZ4", "length": 13597, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆவுடையார்கோவிலில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம் || avudaiyarkoil three house fire burned", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆவுடையார்கோவிலில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 20:23 IST\nஆவுடையார்கோவிலில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசமானதால் ரூ. 5 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்தன.\nஆவுடையார்கோவிலில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசமானதால் ரூ. 5 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்தன.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் நெல்லியடி ஊரணிக்கரைச் சேர்ந்தவர்கள் வசந்தி(42), அழகுமலை (55), ராஜாத்தி (60). இவர்கள் 3 பேரின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. நேற்று மதியம் திடீரென வசந்தியின் வீட்டில் முதலில் தீப்பற்றியது. பின்னர் தீ மளமளவென அழகுமலை, ராஜாத்தி வீடுகளுக்கும் பரவியது.\nஇது குறித்து தகவல் அறிந்தும் ஆவுடையார் கோவில் தீயணைப்பு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் 3 வீடுகளிலும் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பணம், நகை, சான்றிதழ், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமானது.\nஇச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ பிடித்ததா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.\nஇலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை அறிவிப்பு\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nடெல்லியில் சில பகுதிகளில் லேசான நிலஅதிர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nகலெக்டர் கார் மோதி கல்லூரி மாணவி காயம்\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nஅரியலூர் அருகே லாரி-பைக் மோதல்: தேமுதிக நிர்வாகி பலி\nரஜினியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை- கமல்\nமு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவ��ூறு பரப்புகின்றனர் - ஆர்.எஸ்.பாரதி\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/05/13004844/1241382/IPL2019-CSKvsMI.vpf", "date_download": "2019-11-19T15:37:19Z", "digest": "sha1:C7V4JVS4FTGLNKGR42H6QGUQMMDGSHMB", "length": 13563, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணிக்கு 20 கோடி பரிசு || IPL2019 CSKvsMI", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணிக்கு 20 கோடி பரிசு\nஐபிஎல் சீசன் 2019 கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடியும் 2-வது இடத்தை பிடித்த சென்னை அணிக்கு 12.5 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.\nஐபிஎல் சீசன் 2019 கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடியும் 2-வது இடத்தை பிடித்த சென்னை அணிக்கு 12.5 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.\nஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினர்.\nஇந்த ஆட்டத்தில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதல் இடத்தை பிடித்து கோப்பையை தட்டி சென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 12.5 கோடி வழங்கப்பட்டது.\nஐபிஎல் | மும்பை இந்தியன்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇலங���கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை அறிவிப்பு\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nடெல்லியில் சில பகுதிகளில் லேசான நிலஅதிர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\n‘பிங்க் பால்’ சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும்: ஹர்பஜன் சிங்\nபிரிஸ்பேன் டெஸ்டில் 16 வயது இளைஞரை களம் இறக்க தயாராகும் பாகிஸ்தான்\nவிவிஎஸ் லக்‌ஷ்மண் பார்வையில் இவர்தான் இந்திய அணியின் மேட்ச் வின்னர்\nஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிதான் பெரியது: முஷ்டாக் அகமது\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/r-k-narayan", "date_download": "2019-11-19T15:23:35Z", "digest": "sha1:UI5SJNBRBRT5EF7NOPDHBTRHRN6M6COR", "length": 3839, "nlines": 67, "source_domain": "www.panuval.com", "title": "ஆர்.கே.நாராயண்", "raw_content": "\n' என்ற கேள்விக்கு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ���லக்கியவாதிகள், பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனர். அதில் ஒன்றுதான், 'வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி' என்பதும். ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு, வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு, அது எழுதப்பட்ட காலத்துக்கே வாசகர்களை கொண்டுசெல்ல வேண்டும்..\nசிறந்த சிறுவர் இலக்கியம் என்பது, பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தை உள்ளத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குள் இருக்கும் முதிர்வுத் தன்மையையும் ஈர்க்கவல்லது' _ இந்த வரிகளை மனதில் கொண்டு, தனது முதல் படைப்பான 'சுவாமி அண்ட் ஃபிரண்ட்ஸ்' என்ற நாவலைப் படைத்தார் ஆர்.கே.நாராயண். 1935_ம் ஆண்டு புத..\nவழிகாட்டி ஆர்.கே. நாராயணினின் கதைகள் நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்கனை புரி.வழிகாட்டி ராஜு இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து , வளர்ந்து வழிகாட்டியாகத் தொழில்நுடத்தி பின் ஊருக்கே பெரிய மனிதனாகிறான்.கலைக்கே தன்னை அர்பணிக்க விரும்பும் நடனமணி ரோஸி (நளினி) யின் வாழ்வில் அவனும், அவன் வாழ்வில் அவளும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=1877", "date_download": "2019-11-19T15:26:08Z", "digest": "sha1:V2NRMNCBHAVWRPX5ONI5Y3FJTOCXNDOX", "length": 84945, "nlines": 86, "source_domain": "eathuvarai.net", "title": "நேர்காணல்- நோயல் நடேசன்.", "raw_content": "\nHome » இதழ்-05 » நேர்காணல்- நோயல் நடேசன்.\nநோயல் நடேசன் அல்லது என். நடேசன் இன்றைய ஈழத்தமிழ்ப்பரப்பிலும் புலம்பெயர் பரப்பிலும் அதிக சர்ச்சைக்குள்ளானவர். பல நெருக்கடிகளையும் கடினமான விமர்சனங்களையும் மிக மோசமான அவதூறுகளையும் சந்தித்தவர். இன்னும் நடேசனைப் பற்றிய எதிர்ப்பலைகள் முற்றாக ஓய்ந்து விடவில்லை. இந்த ஓயாத அலைகளுக்கு மத்தியிலும் தன்னுடைய படகினை வலிமையோடும் ஓர்மத்தோடும் ஓட்டிச் சென்று கொண்டிருப்பவர். நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் விமர்சனத்தையும் கொண்டிருந்த நடேசன் தமிழ்ப் பெரும்பான்மை மனநிலைக்கு அப்பாலான இலக்கிய, ஊடக இயக்கத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார்.\nபுலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் நடேசனின் ஊடக, இலக்கியச் செயற்பாடுகள் இதுவரையிலும் புலம்பெயர் சூழலிலேயே நடந்தன. அவுஸ்ரேலியாவில் 12 ஆண்டுகளாக ‘உதயம்’ என்ற பத்திரிகையை தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்ட��ர். கூடவே ‘வாழும் சுவடுகள்’ என்ற இரண்டு புத்தகங்களையும் ‘வண்ணாத்திகுளம்’ என்ற நாவலையும் எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது ஒரு நாவலை எழுதிவருகிறார். அண்மையில் இது வெளியாகவுள்ளது. ‘வண்ணாத்திகுளம்’ ஆங்கில மொழியில் வெளியாகி, அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் ‘தெற்காசிய இலக்கியம்’ என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைப் போரின் பின்னர் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பணிகளை ‘வானவில்’ என்ற அமைப்பின் ஊடாகச் செய்து வருகிறார் நடேசன். இந்தப் பணியில் அவர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் பிற நண்பர்களையும் இணைத்துள்ளார்.நடேசனுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது. மற்றைய பகுதி அடுத்த இதழில் வெளியாகும்.\n* உங்களுக்கு இலக்கிய ஆர்வம், எழுத்து மீதான ஈடுபாடு எப்படி ஏற்பட்டது\nஎனது ஊரான எழுவைதீவில் எங்கள் வீட்டுக்கு மாத்திரம் வீரகேசரியும் கல்கியும் வரவழைக்கப்படும். எனக்கு தமிழ் படிக்கத் தெரிந்த காலத்தில் இருந்து பார்வை மங்கிய எனது பாட்டனாருக்கு வீரகேசரிச் செய்திகளையும் கல்கியில் வரும் தொடர்கதைகளையும் சத்தமாக வாசிப்பேன். இதற்காக தலைமை ஆசிரியாராக இருந்து இளைப்பாறிய எனது பாட்டன் காசு தருவார். இந்தக் காலம் எட்டு வயதிற்கும் பத்து வயதிற்கும் இடைப்பட்டகாலம். எனது அம்மாவும் கல்கியின் தீவிர வாசகி. எனது தம்பிக்கு சபேசன் என பேர் வைத்த போது அது அக்காலத்தில் வந்த கல்கியில் வந்த ஒரு தொடர்கதையின் கதாபாத்திரத்தின் பெயர் என நினைக்கிறேன். இதன் பின்பு நயினாதீவிற்கு படிக்கச் சென்றபோது அங்கு எனது மச்சாள் ஜெயகாந்தனின் ரசிகை. இப்படியானவர்களால் விதைக்கப்பட்டு முளையாகியது எனது வாசிப்பு ஆர்வம்.\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ‘லைபிரரி’ அதன்பின் யாழ் பொது நூல்நிலையம் என்பன வாசிப்பு ஆர்வம் செடியாக வளர உரமிட்டன. யாழ்நூல் நிலையத்தில தமிழில் உள்ள கதைப்புத்தகங்கள் பெரும்பாலானவற்றையும் அந்த நூல்நிலையம் எரியுமுன்பு வாசித்து முடித்துவிட்டு ,ஆங்கிலத்தில் வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த துன்பகரமான நிகழ்சி நடந்தது.\nநான் விளையாட்டுகளில் பங்கு பற்றாத ஒரு நோஞ்சனான உடம்பை கொண்டு இருந்ததால் வாசிப்பு எனது முக்கிய பொழுதுபோக்கு. அதன் பின்பு, இரண்டாவதாக சினிமா வந்து சேர்ந்தது. சிறுவயதில் நடந்தபடி வாசிக்கும் பழக்கம் கொண்டவன் நான். இரவு தொடங்கி தூங்காமல் விடியும்வரை படித்த நாட்களும் உண்டு. நான் வாசிக்காத காலம் பேராதனையில் மிருகவைத்தியம் படித்தகாலம் மட்டுமே. இலக்கிய ஆர்வம் என்று இதைப் புதுப்பேரால் அழைத்தாலும் என்னைப் பொறுத்தவரையில் மனமகிழ்வை தந்த விடயம் இந்த வாசிப்பு. அத்துடன் இந்த வாசிப்பால் எனக்கு பிடித்தமான கற்பனை உலகத்தை சிறுவயதில் இருந்தே என்னால் சிருஸ்டிக்க முடிந்தது. இந்தக் கற்பனை உலகம் சிறுவயதிலே எனக்கு பித்தியேகமானது. கண்டிப்பாகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் தந்தையோ மற்ற நண்பர்களோ ஊடுருவ முடியாத உலகம். சிறுவயதில் கதைப்பாத்திரங்கள் மட்டும் இருந்தகாலம் போய் பின் பாலியல் பருவத்தில் அழகிய பெண்கள் நிரம்பி சிறகடிக்கும் உலகமாக மாறியது. இந்த கற்பனை உலகத்தை மேன்மைபடுத்தி செதுக்குவதற்கு எனது வாசிப்பு உதவியது.\n* நீங்கள் எழுதத் தொடங்கிய சூழல், எழுதவேண்டிய சந்தர்ப்பம் என்ன\nஎந்தக்காலத்திலும் எழுதவேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை. எழுத்தை ஒரு சுமையாகக் கூட நினைத்தேன். யாழ் இந்துக்கல்லூரியில் படிக்கும்போது ஹொஸ்டலில் இருந்து கடிதம் எழுதுவதில்லை. ஆனால் தபால் அதிபராகிய அம்மா ஒரு தபால் அட்டையில் ‘நலமாக வந்து சேர்ந்தேன்’ என எழுதி விலாசம் இட்டுத் தரும் போது, அதை இந்துக்கல்லூரி உள்ளே உள்ள தபால்பெட்டியில் போடுவதுதான் எனது வேலை. அப்படிக் கடிதம் எழுதுவதை சுமையாக நினைத்தேன். பின்பு எனது காதலிக்குக் கடிதம் எழுதினேன். இதற்கப்பால் எனக்கு எழுத விருப்பமில்லை. எனது வேலையும் மிகக் குறைந்த அளவில்தான் எழுதவேண்டியிருந்தது. மிருக வைத்தியம் உடலும் மூளையும் சம்பந்தப்பட்டது.பிற்காலத்தில் எழுத முயலாததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. விஞ்ஞானம் படித்து நல்ல தமிழ் எழுதும் ஆற்றலை இழந்தேன். தமிழ்மொழியில் விஞ்ஞானம் படித்ததால் நல்ல ஆங்கில அறிவைப்பெறவும் தவறினேன். இதனால் இரண்டு மொழிகளும் எனக்கு அன்னிய மொழியாகி குறைவான உபயோகத்திற்கு மட்டும் பாவிக்கப்பட்டது. இது எமது காலத்திலிருந்த பலருக்கு உரித்தான பிரச்சினை.இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தபோது விடுதலைப்புலி எதிர்ப்பாளராக வந்து சேர்ந்தேன். இங்கு வந்ததும் மெல்பேர்னில் நண்பர் முருகபூபதியும் மற்றவர்களும் ‘மக்கள் குரல்’ என்ற அரசியல் கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார்கள். ஆரம்பத்தில் நான் இதில் பங்கு பற்றினாலும் படிப்பதற்காக சிட்னிக்கு சென்றுவிட்டதால் அங்கிருந்து மலையகத்தமிழ் பற்றியதும் இந்திய அரசின் தன்மை பற்றியதுமாக இரண்டு கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினேன். இவையே பத்திரிகையில் வெளிவந்த எனது முதல் எழுத்துகள்.\n* நீங்கள் எழுத்தை ஒரு ஆயுதமாக, உங்கள் செயற்பாடுகளுக்கும் எண்ணங்களுக்குமான ஒரு கருவியாக பாவிக்க வேண்டியிருந்ததாக வேறு இடங்களில் சொல்லியிருக்கிறீர்கள். இதைப்பற்றிச் சற்று விளக்கமாகக் கூறுங்கள்.\n‘மக்கள் குரல்’ என்ற அந்த பத்திரிகையை எனது நண்பர்கள் சேர்ந்து நடத்தினார்கள். அப்படி நடத்தியவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒற்றுமையின்மையால் அது நின்று போனது. நான் மீண்டும் மெல்பேனுக்கு வேலையை எடுத்துக் கொண்டு வந்தபோது இங்கு பத்திரிகை என்ற ஊடகம் தமிழில் இல்லை. ஆனால் பல தமிழ் வானெலிகள் இயங்கின. அவற்றை விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நடத்தினார்கள். அதிலும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவிப்பணத்தில் நடத்தப்படும் வானொலிகளை விடுதலைப்புலி பிரசார ஊடகங்களாக மாற்றி முழு சமூகத்தின் குரலாக ஒலித்தார்கள். முக்கியமாக அரசாங்கத்தின் வானொலியான விசேச ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் திரு. ஜோய் மகேஸ் என்பவர் செய்யும் போது மாற்றுக் கருத்துகள், மற்றவர் நிகழ்சிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டது. ஆக முடிந்தால் எங்களுக்கு இடையே தொலைபேசியில் மட்டும் பேசலாம், கருத்துகள் பரிமாறலாம் என்ற நிலையை எங்கள் மேல் திணித்தார்கள். அவைகள் மகிழ்ச்சியைக் கொடுக்காத போதும் பொறுத்துக் கொள்ளக் கூடியவையாக இருந்தது.\nஇங்கு வந்த அகதிகளுக்கு குரல் கொடுக்க இலங்கைத் தமிழ் அகதிகள் கழகம் என ஒன்றை தொடக்கியதில் எனது பங்கு இருந்தது. நாலு வருடங்கள் சிட்னி அடிலயிட், வாணம்பூல் என படிப்பு, தொழில் நிமித்தம் சுற்றிவிட்டு மீண்டும் மெல்பேன் வந்துபோது அந்த அகதிகள் அமைப்போடு சேரந்தியங்கினேன். கமிட்டி உறுப்பினர் ,செயலாளர், உபதலைவர் என ஐந்து வருடங்கள் இயங்கி விட்டு பின்பு சொந்தத் தொழில் தொடங்க விரும்பியதால் விலகி இருந்தேன்.இதன்பின் இரண்டு வருடத்த��ல் அதன்தலைவாக இருந்தவர் தான் விலகுவதாக கூறி அதை பொறுப்பேற்று நடத்தும்படி என்னை அழைத்தபோது மீண்டும் சேர்ந்தியங்க நினைத்தபோது விடுதலைப்புலிகளின் பொறுப்பாளரான தில்லை ஜெயக்குமார் பலரைச் சேர்த்துக்கொண்டு அந்தத் தலைமை பொறுப்பில் இருந்து என்னை வெளியேற்றினார். இதற்குப் பல விடயங்கள் அவர்கள் செய்தார்கள். ஆனால் அது இப்பொழுது தேவையில்லை. மொத்தத்தில் அதுவரையும் நான் அவர்களுக்கு அல்லது அவர்கள் சார்ந்த நோக்கத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதைத் தவிர பொது இடத்தில் எனது கருத்துகளை வைத்தோ சங்கம் நடத்தியோ எழுதியோ முரண்பாடகவே இருக்கவில்லை.\nஎனது மனதில் விடுதலைப்புலிகளின் நடத்தைமேல் எதிர்ப்பு இருந்தது. அந்த எதிர்ப்பு இந்தியாவில் அவர்களைப் பார்த்து பழகியதாலும் நேரடியாக முரண்பட்டதாலும் உருவாகியது. மெல்பேனில் கூடிய பட்சம் சில நண்பர்களிடத்தில் விடுதலைப்புலிளைப்பற்றி விமர்சித்திருப்பேன். ஆனால் இப்படியான சிறிய எதிர்ப்பைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக இந்த அவுஸ்திரேலிய புலி ஆதரவாளர்கள் எனது சிந்தனைக்காக (எனது செயலுக்காக அல்ல) என்னைப் பழிவாங்க அந்த அகதிகள் கழகத்தில் இருந்து என்னைத் தூக்கி வீசினார்கள். இந்த நிலை படித்தவர்கள் மட்டும் குடிபெயர்ந்த அவுஸ்திரேலியாவில் நடந்தது என்றால் உலகின் மற்ற பகுதியை எண்ணிப்பார்க்க முடியுமா இதில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பலர், வைத்தியர்கள் கணக்காளர் பொறியியலாளர் என பல படிப்புகள் படித்தவர்கள். மட்டுமல்ல, அந்த இயக்கத்தின் பிரதிநிதியாக இதை நடத்துபவர் இங்கிலாந்தில் படித்தவர்.\nஇதைப் பற்றிச் சிந்தித்த போது புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகம் ஊனம் உள்ள வாமனர்களால் நிறைந்திருப்பது புரிந்தது. இந்த வாமனர்கள் மற்றவர்களையும் தங்களது உயரத்திற்கு வெட்டுவதில் தங்களது சகல சக்தியையும் பிரயோகிக்கத் தயங்கமாட்டார்கள் என்பதும் புரிந்தது. ஐரோப்பா மற்றும் கனடா போல் பெரிய வன்முறைகள் கொலைகள் நடக்காத காரணம் இவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதல்ல. கடல் சூழ்ந்த கண்டமாக இருப்பதால் தப்பி போகமுடியாது என்பதே முக்கிய காரணம். வன்முறையைத் தூண்டுவதற்குப் பலதடவை பலர் ‘இன்பத் தமிழ்’ ரேடியோவை(யாரும் எதுவும் பேசுவதால் அதை பொதுக்கழிப்பறை எனக்கூறுவோம்) என்ற ஊட���த்தை பிற்காலத்தில் பயன்படுத்தினார்கள்.\nஇலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகமும் சரியான வழியில் செல்லவில்லை எனத் தெரிந்தபின் அதை வெளிப்படுத்துவது எமது தார்மீக கடமை எனப் பலரும் உணர்ந்தோம். எழுத்தை விட சக்திவாய்ந்த ஆயுதம் உலகில் இல்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது. இப்படிப்பட்ட இருபது பேர் ,பல மாதங்கள் ஆலோசித்து இருமொழி பத்திரிகையைத் தொடங்கி மாதமொருமுறை வெளிவிடுவோம் என முடிவு செய்தபோது அதை நடத்தும் நிர்வாகப் பொறுப்பு என்னிடம் வந்தது. ஆரம்பத்தில் இரண்டு மொழிகளிலும் தேர்ந்த மாவை நித்தியானந்தன் அதன் ஆசிரியர் என்று இயங்கிய காலத்தில் நான்; ஒரு பரிணாமம் சம்பந்தமான கட்டுரையை எழுதிக் கொடுத்தேன். அப்போது அவர் அதை கிழித்து எறிந்துவிட்டார். மிருக வைத்திய அனுபத்தை மட்டும் கொண்ட கதையை எழுதிக் கொடுக்கும்போது நித்தியானந்தன் அதை முருகபூபதியிடம் கொடுத்து திருப்பி எழுதும்படி கூறினார். அதன் பிரகாரம் ஆரம்பகால கதைகள் பல எழுவாய் பயனிலை போன்றவற்றை எல்லாம் திருத்தி முருகபூபதியால் எழுதப்பட்டது. இந்தக் காலத்தில்; ‘உதயத்தின்’ நிர்வாகி என்றதால் பல எழுதக்கூடியவர்களது நட்புக் கிடைத்தது. சரியாக மூன்றுவருடங்களில் மாவை நித்தியானந்தன் முற்றாக உதயத்தை விட்டுவிலக ஆசியர் பொறுப்பு முக்கியமாக ஆங்கிலப்பகுதியை மேற்பார்வை செய்வது எனது பொறுப்பாக இருந்தது. அதேவேளையில் முருகபூபதி இலக்கியப் பகுதிகளை மட்டும் பார்ப்பதாகச் சொன்னதால் அரசியல் சார்ந்த பகுதிகள் எனக்கு வந்து சேர்ந்தது.\nஆரம்பத்தில் மிருகவைத்திய கதைகளும் பின்பு அரசியல் கட்டுரை, கதை என்பன எழுதத்தொடங்கினேன். எனது அரசியல் கட்டுரைகள் நேரடியானதாகவும் பூடகத்தன்மையற்றும் சாதாரணர்களுக்கும் விளங்கிவிடும். இதனால் ஏற்பட்ட எதிர்ப்புகள் என்னை மேலும் ஊக்கமூட்டி எழுதவைத்தது.எதிர்ப்பைப் போன்ற ஊக்கச் சக்தி உலகத்திலில்லை. ஒருவனில் இருக்கும் சக்தியை வெளிப்பட்டு வரும் அதே நேரத்தில் அவனே அறியாத ஆற்றலை மேலும் வெளிக்கொணரும். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு மொழி அறிவற்ற ஒருவனை எழுத்தாளனக்கியது இவர்கள் பெருமை.\nநான் நினைக்கிறேன் இவர்களால் தமிழ்சமூகத்திற்கு ஏதாவது நன்மை உருவாகினது என கருதினால் இப்படி ஒரு சிலதான் என கணக்குப் பார்க்கலாம். இலங்கையில் தமிழ்த்தேசியம் பல நல்ல இலக்கியகாரரின் உயிரை காவு கொண்டது மட்டுமல்ல சிந்தனையை இடுக்கியடித்து மலட்டுத்தன்மையை உருவாக்கியதோடு ஒப்பிட்டால் நன்மைகளை பொருட்படுத்த முடியாது. ஆனால் என்னைப்பொறுத்தவரை இங்குள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே எனது பெற்றோர்கள் போல் எழுத்தறிவித்தவர்கள்,\nஇவர்களைப் பொறுத்தவரை அது நன்மையில்லை. இப்படித்தான் அவர்கள் பிடித்த பல பிள்ளையார்கள் குரங்காக மாறியது. மற்றைய பல எழுத்தாளர்கள் பத்திரிகைக்கு எழுதுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் நடத்தும் பத்திரிகைக்கு எழுதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.\n* அவுஸ்ரேலியாவில் உதயத்தின் ஆரம்பம், அதனோடு இணைந்து செயற்பட்டவர்கள், அதை நீங்கள் வெளியிட்ட அனுபவம், சவால்கள் எல்லாம் எப்படி\nஆரம்பத்தில் இந்தச் சுமையைத் தூக்கப் பலர் வந்தார்கள். இவர்களிற் பெரும்பாலனவர்கள் இடதுசாரிப் போக்கையும் விடுதலைப்புலிகள் சாராத இயக்கத்தை ஆதரிப்பவர்களாகவும் இருந்தர்கள். மெல்பேன் மட்டுமல்ல சிட்னி, பேர்த், கான்பெரா என்று இருந்தார்கள். இவர்களில் முருகபூபதி, மாவை நித்தியனந்தன், சிவநாதன், ரவீந்திரன், முருகையா சிட்னியில். கேதாரநாதன் பேர்த்தில் இராம்குமார் என்பவர்களோடு பெயரைச் சொல்ல விருப்பமில்லாதவர்களும் இருந்தார்கள். சிலரது உழைப்பு இராமர் அணையில் அனுமான் போலவும் மற்றவர்கள் அணிலாகவும் இருந்தார்கள். இங்கே முக்கியம் அணைகட்டி முடித்தது போல் பன்னிரண்டு வருடத்துக்கு மேலாக பத்திரிகையை நடத்தினோம்.\nஇதில் உள்ளவர்களோடு ஏற்பட்ட அனுபவத்தை கூறாது புற அனுபவத்தை மட்டும் கூறவிரும்புகிறேன். ஒரு பத்திரிகை நடத்துவதற்கு முதல் பிரச்சனை பணப்பிரச்சனையே. அது எங்களுக்கும் இருந்தது. 8000 – 10000 இடையான பத்திரிகையை அடித்து இலவசமாக முழு அவுஸ்திரேலிய தமிழர்களுக்கும் கொடுப்பதற்கு மாதம் 2500 டாலர் தேவை. போட்ட முதலே 4000 மட்டும் தான். இதன் பின் துவங்கியது நமது நண்பர்கள் பிரச்சனை. பத்திரிகைக்கு விளம்பரம் கொடுக்கும் வியாபாரிகளை பயமுறுத்துவது, அவர்கள் கடைகளில் இருந்து பத்திரிகைகளை தூக்கி எறிவது, இவை ஒவ்வொரு மாதமும் நடந்தது. அதை நடத்தும் போது வன்னியில் இருந்து கட்டளை வந்ததாகச் சொல்லி நடத்துவார்கள். இதைச் செய்தவர்கள் சாதாரணமான படியாதவர்கள் அல்ல. இங்கிலாந்தில் பொறியில் படித்துவிட்டு பொறியலாளரக வேலை செய்த ஒருவர் சிட்னியில் செய்தார். இதை ஒரு அக்கவுண்டன்ட் நியாயப்படுத்துவார். விடுதலைப்புலி ஆதரவாளரான புழுக்களில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவரிடம் கேட்டேன். ‘இதுமாதிரி உங்கள் ஆட்கள் செய்கிறார்களே சரியா’ என்றபோது அவர் சொன்ன பதில் என்னை திடுக்கிடவைத்தது.\n‘இப்படி எழுதினால் அப்படித்தான செய்வார்கள்’\nமெல்பேன், லண்டன் அளவு விஸ்தாரமான நகரம். மற்ற மாதிரிச் சொன்னால் மத்தியில் இருந்து மூன்று திசைகளில் 35 – 40 கிலோமீட்டர் விரிந்த பிரதேசம். இந்தப் பகுதிகளில் இந்தியர்களின் கடைகள் அந்தகாலத்தில் 77 இருக்கும். பத்திரிகை தூக்கும் கள்ளர்களில் இருந்து பாதுகாக்க இந்தியர்கள், சிங்களவர்களின் கடைகளைத் தேடி நான் மட்டும் 50 கடைகளுக்கும் முருகபூபதி 25 கடைகளுக்கும் வினியோகிப்போம். இதைச் செய்ய 2 – 3 நாட்களாகும். விடுதலைப்புலிப் பொறுப்பாளரை இந்த திருட்டை நிறுத்தாவிடில் அவுஸ்திரேலியப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் 225 பேருக்கும் இதைக் கடித மூலம் தெருவிப்பேன் என கடித மூலம் பயமுறுத்தினேன். தனிப்பட்ட முறையில் என்மேல் அவதூறு எழுதியவர்களுக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பினேன். இப்படி இயக்கம் சார்ந்தவர்கள் செய்யும் அநியாயத்தோடு மட்டுமல்ல சில தனிப்பட்டவர்களும் பத்திரிகையைத் துக்கி வீசுவார்கள்.\nஇதில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. ‘டண்டினோங்கில் சன் அன்ட் வீனஸ்’ எனப்படும் ஒரு கடையில் பத்திரிகையை வைத்துவிட்டு எனது காரில் சிறிது நேரம் இருந்து பார்த்தேன். ஒரு அறுபது வயதான மனிதர் ஒரு பத்திரிகைய எடுத்து வெளியே கொண்டு வந்து கடையின் முன்னே உள்ள குப்பைக் கூடையில் போட்டார். அதைக் கண்டதும் நான் இறங்கி அவரிடம் நெருங்கிப் போய் ‘ஏன் ஏறிந்தீர்\nநான் ‘இப்பத்திரிகையை இப்பொழுதுதான் வைத்துவிட்டு வந்தனான். என்ன பேக்கதை கதைக்கிறீர்’ என நெருங்கியபோது மனிதர் நடுங்கிவிட்டார்.\n’ என்று கேட்போது நான் திரும்பி விட்டேன்.\nமொத்தத்தில் புலிவாலைப் பிடித்திருந்த கோழைகளால் பத்துவருடங்கள் மிகவும் கஸ்டமாக இருந்தது. கடைசி இரண்டு வருடங்கள் விடுதலைப்புலிகளில் முக்கியமாக பத்திரிகை தூக்கியவர்கள் பணம் சேகரித்தது விடயத்தில் கைது செய்யப்பட்டதாலும் இலங்கையில் போர் துவங்கியதாலும் பத்திரிகை சுமுகமாகவும் கையை கடிக்காதும் நடந்தது. தமிழ் பத்திரிகை நடத்துவதில் இப்படி ஒரு முரண்நகை.\n* உதயத்தின் பங்கு, விளைவு, வாசகர்கள், ஆதரவாளர்கள் என்ற வகையில் ஒரு மதிப்பீட்டை இப்பொழுது செய்யும்போது உங்களுடைய உணர்வு எப்படியிருக்கிறது\n‘உதயம்’ அரசியல் பத்திரிகை மாத்திரமல்ல, இலக்கியம் மற்றும் சமூக விடயங்களைப் பேசியது. சிறுவியாபாரிகளை ஆதரித்தது. முக்கியமாக அவுஸ்திரேலியாவில் தென்னாசிய சமூகத்தின் பத்திரிகையாகவும் சமூக கண்ணாடியாகவும் இருந்தது மட்டுமல்ல. சமூகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சிந்தித்தது.\n‘உதயம்’ அவுஸ்திரேலிய மைய நீரோட்டத்திற்கும் தென்னாசிய மக்களுக்கும் ஒரு பாலமாக இருந்தது. அவுஸ்திரேலியாவின் பல முக்கிய நூல்நிலையங்களுக்கு செல்லும் போது தென்னாசிய மக்களின் பிரதிநிதியாகச் உதயன்சென்றது. எந்த ஒரு அடக்குமுறைக்கோ அல்லது அதிகாரத்திற்கோ கட்டுப்படாமல் இருந்ததன் மூலம் பலர் தங்கள் பிரச்சனைக்கு உதவியாக உதயத்தைத் தேடினார்கள். உலகம் முழுவதும் பயங்கரவாத சூழல் இருந்த காலத்தில் மிதவாதப்பத்திரிகையாகவும் பலரால் பார்க்கப்பட்டது. சமூகத்தில் பலமுறை பலவீனமானவர்களுக்கு ஆதரவாக நின்றது. இந்தியாவில் இருந்து சிற்பாச்சாரியார்களுக்கு அவுஸ்திரேலிய வேதன வசதிகளை சிட்னி கோயிலை நடத்தியவர்கள் செய்யாத போது அதை எடுத்து விவாதித்து, அவுஸ்திரேலிய தொழிற்சங்கத்தைத் தலையிடவைத்தது. பிள்ளையார் கோவில் அர்ச்சகரான பிராமணர் ஒருவரை பொய்க் கேசில் மாட்டியபோது அவரது விடயத்தை வெளிகொண்டுவந்து கடைசியில் பலர் அவருக்கு உதவ முன்வந்தது.இலக்கியரீதியல் தமிழநாட்டு முக்கிய இலக்கிய கர்தாக்களான ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, பாவண்ணன் போன்றவர்களை சாதாரண தமிழர்களுக்கு பத்தி எழுத்து மூலம் அறிமுகப்படுத்தியது. 12 ஆவது வருட உதயத்தின் வெளியீட்டையிட்டு ஜெயமோகனை அவஸ்திரேலியாவுக்கு அழைத்தது. அவர் ‘புல்வெளிதேசம்’ என அவுஸ்திரேலியப் பயணத்தை எழுதியதற்கும் உதயத்திற்குப் பங்குண்டு.\nதற்பொழுது உதயம் வெளிவராது விட்டாலும் அதனது அளவு கோல் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் எந்த தென்னாசிய பத்திரிகையும் தொடாத நிலையே இன்னமும் உள்ளது.விடுதலை��் புலிகளின் யுத்தம் மற்றும் தமிழ் இனவாதத்திற்காக எதிராக பலகாலமாக குரல் கொடுத்தது மட்டுமல்ல அதற்கு மாற்று செயல்பாடுகளாக சிங்கள இஸ்லாமிய அறிவாளிகளை மேடையேற்றியது. டாக்டர் அமிர் அலி, லயனல் போபகே போன்றவர்களை வருடாந்த நிகழ்ச்சிகளில் பேசவைத்து இன நல்லெண்ணம், ஒற்றுமையாக வாழ்வதே சிறந்தது என செயலில் காட்டினோம்.\nஉதயம் பல வாசகர்களைக் கொண்டிருந்த போதும் ஆதரவாளர்களைச் சேர்க்க எத்தனிக்கவில்லை. ஊடகமும் ஊடகவியலாளர்களும் சமூகத்திற்கு பிடிக்காவிட்டாலும் கசந்தாலும் உண்மையை சொல்வோம் என்ற கர்வத்தோடு இந்தப் பத்திரிகையை நடத்தியதால் ஆதரவாளர்களையோ அபிமானிகளையோ சேர்க்கவில்லை.உதயத்தின் மதிப்பை நான் சந்திப்பவர்களெல்லம் மீண்டும் நடத்தும்படி கேட்பதின் மூலம் புரிந்து கொள்ளமுடியும். நான் உட்பட சில எழுத்தாளர்களை உதயம் அவுஸ்திரேலியாவில் உருவாக்கியது.\nஎன்னைப்பொறுத்தவரை இணையம் இல்லாத அல்லது குறைந்தவர்களே இணையத்தைப் பார்க்கும் வசதியுள்ள காலத்தில் முக்கியமாக இலங்கைத்தமிழர்கள் சிந்திக்க மறுத்து பயங்கரவாதத்தையும் வன்செயலையும் உணர்சிகளின் அடிப்படையில தங்களது இலட்சியத்தை பெறும் வழிமுறைகள் என நினைத்திருந்த காலத்தில் உதயம் தேர்ந்த வழிகாட்டியாக நிற்க முனைந்தது.\nஅவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பலவிடயத்தில் நல்ல போக்கு இருந்தது. நாங்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்த போதும் முற்றும் ஜனநாயகமாகவும் தனிப்பட்ட குரோத உணர்வில்லாமல் நாகரீகமாகவும் பழகினோம். தொடர்ச்சியாக பேசிப்பல விடயங்களைத் தீர்த்தோம். இப்படியான விடயங்கள் கனடாவிலோ ஐரோப்பாவிலோ நடந்தாகத் தெரியவில்லை.\nஇதற்கும் ‘உதயம்’ காரணமென்பேன். வன்முறையை ஆதரித்தும் அதை புலம் பெயர்ந்த சமூகத்தில் பிரயோகிக்கவும் விரும்பிய தமிழர்களை எழுத்தால் எதிர்த்து நின்று எம்மை மட்டுமல்ல முழு சமூகத்தையும் காப்பாற்ற முனைந்தோம். அதே நேரத்தில் தற்போது உதயத்தின் தேவை பெரிய அளவில் இல்லை என்பதால் அதை விட்டு முன்னகர்ந்தோம்.\n* பெரும்பாலானவர்கள் எதிர்த்திசையில் நிற்கும்போது நீங்கள் அதற்கு எதிரான திசையில் நின்று செயற்படுவதையிட்டு உங்களுக்கு ஏற்பட்ட மனநிலை எப்படியானது\nஇதில் இரண்டு விடயங்கள் உண்டு. நம்மை சுற்றி நடக்கும் விடயங்களை புரிந்து கொள்ளும் அறிவு மற்றது அதையிட்டு ஒரு செயல்பாட்டாளராக நின்று செய்வது.\nமுதலாவது எனது பேராதனை பல்கலைப்படிப்பு. பின்பு நாலுவருடம் சிங்கள மக்களுடன் வேலை செய்தது. பின்பு இந்தியாவில் சகல விடுதலை இயக்கத்தலைவர்கள், தொண்டர்கள் என பழகியது எல்லாம் என் அறிவை விருத்தி செய்ய உதவியது. என்னைவிட எமது சமூகத்தில புரிதல் உள்ளவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் நான் பழகி இருக்கிறேன். ஆனால் அவர்களில் பாதிப்பேர் ஏன் பிரச்சனை என மவுனமாக இருந்து விட்டார்கள். அடுத்த பாதிப் பேர் சுயலாபம் தேடி தங்கள் புரிதலை ஒதுக்கி வைத்துவிட்டு அநியாயத்தின் சேவகனாகி விட்டார்கள். மற்றச் சமுகத்தில அரசியல்வாதிகள் மட்டும்தான் சந்தர்ப்பங்களைப் பார்த்து செயல்படுவது வழக்கம். ஆனால் நமது தமிழ்ச்சமூகத்தில் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், பேராசியர்கள், பத்திரிகையாளர் எல்லோரும் அரசியல்வாதிகளாகிவிட்டார்கள். இதனாலே சாதாரண மக்களுக்கு கஸ்டம் வந்தது.\nயோசித்துப் பாருங்கள். சண்டியன் ஒருவனுக்கு எயிட்ஸ் நோய் வந்தது. ஆனால் வைத்தியர் அவனுக்கு பயந்து நோயை மறைத்து பொய் சொன்னால் எப்படி இருக்கும் ஊருக்கே நோய் வந்து விடாதா\nஇரண்டாவது விடயம், நான் பெரிய அளவில் செயற்பாட்டாளராக வேண்டுமென்று நினைத்தவன் அல்ல. எனது கல்வி, உத்தியோகம், சமுக அந்தஸ்த்து என்பவை மிக எளிதாகக் கிடைத்தவை. வாழ்க்கையில் ஒரு நாளாவது நான் பசியை அனுபவித்தவனல்ல. சகல விடயங்களும் அதிக கஸ்டப்படாமல் கிடைத்தது. சிறுவயதில் எங்கள் ஊரில் நாங்கள் வசதியாக இருந்ததால் பலருக்கு பல உதவிகளை செய்வது என்பது என்னோடு வந்த பழக்கம். இதனாலே இந்தியாவில் அகதிகளுக்கும் ,பின்பு அவுஸ்திரேலியவிலும் உதவுவதில் ஈடுபட்டேன். இந்தியாவில் ஐந்து இயக்கங்களையும் ஒருங்கிணத்து உருவாக்கிய அமைப்புக்கு செயலாளராக இருந்து தமிழர் நல மருத்துவ நிலயத்தை நடத்தும்போது இயக்க வன்முறைகள், குத்துவெட்டுகள், கொலைகள் என்பவற்றைப் புரிந்து கொண்டேன்.\nஇலங்கையில் மட்டுமல்ல, இந்திய மண்ணிலும் தமது இயக்கம், சகோதர இயக்கம் என்று கொலைகள் நடந்தது. இப்படிப் பட்ட இயக்கத்தினர் மக்களுக்காக போராடுவார்கள் என நம்புவற்கு என்னால் முடியவில்லை. அடிப்படையில் வன்முறையாளர்களை கொண்டு எல்லா இயக்கங்களும் இருந்தன. அதே நேரத்தில் மிகச�� சிறந்த சிந்தனையாளர்கள், மேன்மையான குணவான்களையும் இயக்கங்களில் சந்தித்தேன்.\nமற்ற இயக்கங்கள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டபோது இவர்கள் ஊர் போய் சேராதவர்கள் என்பதை உணர்ந்ததாலும் இலங்கை அரசாங்கத்தின் வன்முறையால் இவர்களை வெளிப்படையாக எதிர்க்க முடியாத பலரில் நானும் ஒருவன் ஆனேன். அவுஸ்திரேலியாவில் வந்தும் அகதிக் கழகமும் மற்றைய தாய் தந்தை இழந்த குழந்தைகளின் உதவி திட்டத்தோடும் இருந்த என்னை எதிர்ப்பு நிலைக்கு தள்ளியது இங்குள்ள தமிழ் ஒருங்கிணைப்பு குழுவை சேர்நதவர்களே. மேலும் இவர்களோடு போராட நான் தேடிய ஆயுதம் இவர்களால் கையாளமுடியாதது. மட்டுமல்ல பாரிய வீச்சுக்கொண்டது. இந்தப் போராட்டத்தால் தனிப்பட்ட ரீதியல் பாதிப்பு அதிகம். புத்திரிகையைத் தொடங்கிய அடுத்த மாதம் எனது சொந்த ‘கிளினிக்’கையும் தொடங்கினேன். ஆனால் எனது கவனம் பத்திரிகையில் இருந்ததால் தொழில் முறையில் முன்னேற்றம் பலமடங்காக தடைப்பட்டது. இதை பணத்தில் கணக்கு பண்ணினால் பன்னிரண்டு வருடத்தில் மில்லியன் டாலருக்கு மேல் இருக்கும். பாடசாலை நண்பர்கள் உறவினர்களோடு பிரிவு ஏற்பட்டது. என்னை, எனது மனைவியை, எனது தொழிலை இழிவாகப் பேசுவதில் இன்னும் சிலர் இன்பமடைகிறார்கள். ஒரு வைத்தியரே சிலரிடம் மருத்துவரான எனது மனைவியிடம் வைத்தியத்திற்கு போகவேண்டாம் என கூறியதை அவர்களே வந்து கூறினார்கள். பொதுவான சமூகவிடயங்கள் பலவற்றில் புறக்கணிக்கப்படுவது ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தாலும் பின்பு பழகிவிட்டது.நானும் எனது அரசியல் அறிவு என்ற கர்வத்தால் எனக்கு பாதுகாப்புப் தேடிக்கொண்டேன்.\n* பொதுவாகத் தமிழ் ஊடகங்களின் பொதுப்போக்குப் பற்றிய உங்களுடைய அவதானம்\nதமிழ் ஊடகங்கள் என்று சொல்லும் போது அது பாரிய வெளி. இலங்கை வானொலியில் இருந்து தற்போதைய இணையங்கள்வரை அடங்கும். பொதுவாகப் பேசினால் தமிழ் ஊடகங்கள் இந்த நாட்டுக்கோ இந்த மண்ணில் உள்ள மக்களுக்கோ விசுவாசமாக இருந்தவர்களில்லை. பிரதேசம் மொழி என்று வித்தியாசமாக இருந்தாலும் ஊடகத்தின் உண்மையான விசுவாசம் மக்களின் மேல் இருக்க வேண்டும். இலங்கையில் தமிழ் ஊடகங்களுக்குக் காலம் காலமாக இந்தச் சிந்தனை இருக்கவில்லை. வெவ்வேறு சக்திகளுக்கே விசுவாசமாக இருந்தார்கள். கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரை தலையில் தூக்கி வைக்காத ஊடகம் உள்ளதா இந்த நிலைமை இலங்கையில் சிங்கள ஆங்கில ஊடகங்களுக்கு இல்லை. இப்பொழுது வெளிநாட்டு தமிழருக்கு விசுவாசமாக இருக்க முயற்சி நடக்கிறது. இதற்கு மேல் இவ்வளவு காலத்தில் இலங்கையில் ஆளுமையான பத்திரிகை ஆசிரியர் என பேரசிரியர் கைவாசபதிக்கு பின்பு யாராவது உருவாகியதாக தெரியவில்லை. இதைவிட முக்கிய குறைபாடு தமிழ் பேசும் மக்களை இலங்கைத் தமிழர், மலயகத்தமிழர், இஸ்லாமியர் என பிரித்து பத்திரிகையில் போடுவது. அரசியல்வாதிகள் செய்த அதே பிழையை செய்து சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஒருவர் மீது ஒருவரின் கசப்புணர்வை வளர்த்ததும் இந்த ஊடகங்களே.\nஇலங்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கு இந்த ஊடகங்கள் பொறுப்பு எனக் கூறவில்லை. ஆனால் அந்தப் பிரச்சனைகளில் இவர்கள் சீவிக்கிறார்கள். அரசியல்வாதிகள் தெருவில் மலங்கழித்தால் இவர்கள் அதைக்கிழறி உண்ணும் கோழிகளாக அறுபது வருடங்கள் நீவித்திருக்கிறார்கள். ஒரு நாட்டில் போர் மற்றும் பகைமை இருந்தால் அதைத்தூண்டுவது சரியானதா என்ற கேள்வியை இந்த ஊடகங்கள் இனியாவது கேட்க வேண்டும்.\nவெளிநாட்டிலோ அல்லது இலங்கையின் ஆங்கில பத்திரிகைகளோ செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து பல பக்கங்களிலும் பிரசுரித்தபின் ஆசிரியர் கருத்துடன் முக்கியமாகச் சிலரது கருத்தை இரண்டு பக்கத்துக்கு பிரசுரிப்பார்கள். கருத்துகளை எழுதும் போது வித்தயாசமான கருத்துள்ளவர்களை அழைத்து எழுதச் சொல்வார்கள். ஆனால் தமிழில் இது இல்லை. முதல் பக்கத்திலே கருத்துகளை போடுவதும் பிறகு பல பக்கத்தில் அதேபோல ஒரேவிதமான கருத்துகளைப் போட்டு நிரப்பி அந்தகாலத்துச் ‘சுதந்திரன்’போல் இந்தக் காலத்து தினசரிகள் செயல்படும்போது மக்களுக்கு வித்தியாசமான சிந்தனை ஏற்படாது.\nசிலபத்திரிகைகளில் வார இறுதியில் நாலு வெளிநாட்டவர் அரசியல் கருத்து எழுதுவார்கள். இதன்மூலம் பத்திரிகை யார் மீது விசுவாசம் காட்டுகிறது என்பது தெரியும். அரசாங்கத்தால் நடத்தப்படும் ‘லேக்கவுஸ்’ பத்திரிகைகளை முன்னுதாரணமாக கொண்டால் இதற்கு மேல் போகமுடியாது.பத்திகை சுதந்திரம் என்பது பத்திரிகையாளர் நினைத்ததை எழுதுவது மட்டும் என்பது தவறு. பல விதமான கருத்துக்கள் சிந்தனைகள் மக்களை சென்று அடைவதும் ஊடக சுதந்திரமே. அதைத் ��டைசெய்வது எப்படிச் சரியாகும் இதற்கு மேலாக மக்கள், நாடு, உயிர் என்பன கருத்தில் கொண்டு பத்திரிகைகள் செயல்பட வேண்டும்.\n* மாற்று ஊடகங்கள், மாற்று எழுத்துகள், மறுகருத்தாளர்கள் தொடர்பாக\nமாற்று ஊடகங்கள் தமிழ்நாட்டில் சிறிய குழுவாகவாவது இயங்க முடியும். ஆனால் நமது சமூகத்தில் இவ்வளவு காலமும் அது கடினமானதாக இருந்தது. ஆனால் தற்போது இணையங்கள் இருப்பதால் அதற்கான வாய்ப்பு உள்ளது. இத்துடன் சமூக ஊடகங்கள் வந்ததால் முகநூல், வலைப்பூ, யூரியுபு என்பதன் மூலம் கருத்துகளை வெளி கொணர முடிகிறது. ‘டீஜிரல் ரெக்னோலஜி’ மூலம் சமூக ரேடியோக்கள் மேல் நாடுகளில் உள்ளன. இவையும் கருத்துகளை மக்கள் மத்தியில் சேர்ப்பதற்கு துணைபுரியும்.\n* உங்களுடைய எழுத்துகளில் பெரும்பாலும் சொந்த அனுபவங்களையும் அரசியல் வரலாற்றையும் சாராம்சப்படுத்தி எழுதும் உத்தியைக் காணலாம். இதை இலக்கியமாகவும் பதிவாகவும் பார்க்கக்கூடிய நிலையே தெரிகிறது. இத்தகைய ஒரு வகை அல்லது போக்கு இயல்பாகவே உருவானதா அல்லது இதை நீங்கள் தீர்மானித்தே உருவாக்கினீங்களா\nஇலக்கியம் என்பது தனிமனிதனின் அனுபவவத்தை, கற்பனையை பொதுவாக்குவது தானே. எனது எழுத்து, சிந்தனை, நான் கடந்துவந்த பாதை என்பன நான் நிற்கும் தளத்தில் நிற்கும். இலங்கை அரசியல், மிருகவைத்தியம் இரண்டும் நான் அறிந்த துறைகள். இதைப்பற்றி பேச எழுத முடிகிறது. இதில் இலங்கை அரசியலில் பலதரப்பில் நிற்கும் பலபேரை சந்தித்து அவர்களுடன் பேசக்கூடிய வாய்ப்பு இந்தியாவில், இலங்கையில், அவுஸ்திரேலியாவில் கிடைத்தது. ‘உதயம்’ இதற்கு மிகவும் உதவியது. சாதாரண சிங்கள விவசாயி, இந்திய முகாம் அகதி, சிறிசபாரட்னம், பத்மநாபா, ராஜபக்ச சகோதர்கள் இதை விட அவுஸ்திரேலிய தொழிற் கட்சியில் பதினைந்து வருடம் இருந்த பலரை சந்தித்தேன். இப்படியான சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்காது.\nஇதே போல் மிருக வைத்தியம் சாதாரணமானதல்ல. மிருகங்களுடனான மனித உறவு 15000 வருடங்களானது. மனிதர்கள் இறைவன் என்ற பொருளைத்தேடி 5000 வருடங்களே ஆகின்றன. ஆனால் தனக்கு தோழமை உதவிக்காக நாய்களை 15000 ஆண்டுகளாகத் தேடியுள்ளான்.இந்த மிருக – மனித உறவுகள் மனிதர்களின் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்தவை. அவர்களது காலச்சாரத் தன்மையை உணராமல் நான் வைத்தியம் செய்யமுடியாது. 1980 ஆம் வருட���்தில் இருந்து இந்த மிருக வைத்திய பயணம் மிகவும் நீண்டது. நாடுகள், பிதேசங்கள், நகரங்கள் என கடந்து வந்துள்ளேன். என்னை பதவியாவில் வசிக்கும் சிங்கள விவசாயி, செங்கல்பட்டில் மாடு வளர்க்கும் கோனார்கள், தென்அவுஸ்திரேலியாவின் இறைச்சி மாடுவளர்க்கும் விவசாயி, மெல்பேனில் நாய் பூனை வைத்திருக்கும் சகலமட்டத்தவர்களுடன் எல்லாம் பேசும் போது அவர்களது நிலையைப் புரியவேண்டும்.\nஇலங்கையில் றாகலையில் மலைநாட்டு தொழிலாளியிடம் ஒரு கறவை மாடு அவனது சீவனத்திற்கு மட்டும் போதுமானதாக இருக்கும். அதே வேளையில் தென் அவுஸ்திரேலயாவில் ஆயிரம் மாடுகள் உள்ள பண்ணை விவசாயியையும் பார்த்துள்ளேன். பலவகையான சமூக கலாச்சார தனிமனித உறவுகளை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள இந்த வைத்தியத்துறை உதவுகிறது. நான் எழுதிய ‘வாழும்சுவடுகள்’ என்ற இரண்டு புத்தகமும் பல புத்தகமாகாத கதைகளும் நான் கண்ட தனிமனிதர்கள், தங்களது மிருகங்களுடன் வைத்துள்ள உறவுகளின் குறுக்கு வெட்டுப்பரிமாணமாகும்.\nஅரசியலிலும் மிருகவைத்தியத்திலும் நான் அறிந்தவை, புரிந்தவையை எழுதவே எனக்கு வாழ்நாள் காணாது. இவைகளுக்கு தமிழ் இலக்கியத்தில் எந்த இடம் உள்ளது என்பது எனக்குத் தெரியாது. தமிழ் இலக்கியத்திலும் ஒரு விடயத்தைச் சொல்லவேண்டும். கவிதை சார்ந்துதான் எமது ஆரம்ப இலக்கியம். அதனால் இங்கே சொல்லப்படும் மொழிக்கு கொடுக்கப்படும் மரியாதையில் பத்திலொன்று கூட உட்பொருளுக்கு கொடுப்பதில்லை. இதனால்தான் தமிழ் இலக்கியங்கள் பல மொழிமாற்றம் செய்தால் யானை உண்ட விளாம்பழங்களாகி விடுகின்றன.\nதமிழ்நாட்டில் சமூக உறவுகள் சாதி என்ற வட்டத்திற்குள்ளும் இலங்கையில் பிரதேச வட்டத்திலும் நின்று விடுவதாலும் இலக்கிய வெளிப்பாடுகள் நில அமைப்பு கலாச்சாரத்திற்கு அப்பால் போகவில்லை. அத்துடன் காதல், காமம் என்பன புனிதமாகத் தொட்டுப் பார்க்கும் தன்மைதான் இலக்கியப் பரப்பில் இன்னமும் இருக்கிறது. கலாச்சார அதிர்வுகளை உருவாக்கும் படைப்புகள் வருவதை தமிழ் சமுகம் வரவேற்காதது மடடுமல்ல அவற்றை புறக்கணித்து விடவும் முயலும்.\n* பெரும்போக்கொன்றிலிருந்து விலகியிருக்கும்போது குடும்பம், உறவினர், சூழல் என்ற வளையங்களுடனான உறவில் பாதிப்பும் தாக்கமும் ஏற்படுமே. இதை எவ்வாறு எதிர்கொண்டு வருகிறீங்��ள்\nஅவுஸ்திரேயாவில் ஒரு ……பயல் நடத்தும் வானெலியில் என்னையும் எனது குடும்பத்தையும் இனங்கண்டு பகிஸ்கரிக்க சொல்லி ஒரு அறிவழகன் பிரகிருதி வெள்ளிக்கிழமையும் சொல்லி வந்தான். இப்பொழுது கொஞ்சம் ஓய்ந்து விட்டார்கள். நான் இந்த நாட்டில் இவர்களிடம் வாக்கு கேட்பதில்லை.அவுஸ்திரேலியாவில் தொழில் இல்லாமல் அரசாங்க உதவிப்பணத்தில் வாழ்பவனும் மற்றவர் தயவின்றி வாழலாம். என்னிடம் வைத்தியத்திற்காக நாய், பூனையை கொண்டு வருபவர்கள் சாதாரண அவுஸ்திரேலிய மக்கள். அந்தப்பணத்தில்தான் எனது ஜீவிதம் ஓடுகிறது. இதைவிட எனது நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் இருக்கிறார்கள். பொது விடயத்தில் கருத்தை வைக்கும் போது தேவையற்ற வசை மொழி… அதுவும் அடிப்படையில் அறிவோ அல்லது திறமையோ இல்லாத இரண்டும் கெட்டான்கள் கேட்கும் போது சில நேரம் கஸ்டமாக இருந்தாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிக் கொண்டேன்.\n* ‘வண்ணாத்திகுளம்’ நாவலை எழுதிய நோக்கம்\n‘வண்ணாத்திக்குளம்’ நாவல் 80 – 83 காலப்பகுதில் நடந்தவைகளையும் நினைவிலும் குறித்தும் வைத்திருந்ததைக் கொண்டு எழுதியது. இந்தப் போராட்டத்திற்கான ஆரம்பகாலம் அது. அந்தக் காலத்தில் சாதரண சிங்கள மக்களிடம் தமிழர்கள் மேல் எந்த இன வெறுப்பும் அற்ற மனநிலையை பார்த்தேன். அதே நேரத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் இளைஞர்கள் வன்செயலுடன் யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்ப் பிரதேசங்களில் இனத் துவேசத்துடன் கொலைகள் கொள்ளைகளில் ஈடுபட்டார்கள்.\nஅதேகாலத்தில் சிங்கள அரசியல் தலைவர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் குட்டையை ஒருவருக்கொருவர் போட்டியாக குழப்பினாலும் அதன் பிரதிபலிப்பாக பின்னால் வரும் பயங்கரமான போரை எதிர்பார்க்கவில்லை. குடித்துவிட்டு தெருவில் வாய்த்தர்க்கம் செய்யும் சாதாரண குடிகாரனின் நிலையில் இருந்தார்கள். இந்தக்காலத்தில் நடந்தது எல்லாவற்றிற்கும் சிகரமாக 83 இல் கலவர நிகழ்ச்சி. இந்தக் குடிகாரர்களிடம் இருந்த அரசியல் வன்முறைச் சண்டித்தனம் செய்த இளைஞர்கள் கைகளில் கொண்டுவந்தது. இந்த விடயங்கள் வண்ணாத்திக்குளத்தில் வந்துள்ளன.\n83 கவவரத்தின் பின்பு தமிழர்கள் சிங்களவர்கள் ஒன்றாக இருப்பது என்பது வெளிநாட்டில்தான் முடியும் என்பதே எனது சிந்தனையாக இருந்தது. இதேவேளையில இரண்டு இனங்களிலும் பரஸ்பரமான நல்லுறவு வளர்வதற்கு சாத்தியம் உண்டு என்பதை உணர்த்துவதற்காக வீட்டில் பாதுகாப்பாக அடைக்கலத்தோடு துப்பாக்கியை கொடுத்தது உண்மை என்ற சம்பவத்தை எழுதினேன். இது கலவரநாட்களின் மத்தியில் எனக்கு நடந்தது. அதே போல் வவுனியா சந்தையை விமானப்படையினர் எரித்து மக்களை துன்புறுத்தும்போது சிங்களப் பெண்ணான சித்திரா தமிழனை காப்பாற்றியது கற்பனையான சம்பவம். ஆனால் இதேபோல் பல சம்பவங்கள் பலருக்கு நடந்திருக்கிறது. பேசும் மொழி மதத்துக்கு என்ற வேற்றுமையின் வெளியே வந்து அந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கும் என்னால் சகவாழ்வு சாத்தியம் என்பதற்காக என்னால் முடிந்தவரை எழுதியது இந்த நாவல். இந்த நாவலை ஆங்கிலத்தில் படித்தவர்கள் பலராலும் பாராட்டைப் பெற்றது. மட்டுமல்ல ‘தெற்காசிய இலக்கியம்’ என்ற தலைப்பில் அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் ‘வண்ணாத்திகுளம்’ வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இலக்கியத்தில் எனது பங்கு எவ்வளவு என்று தெரியாத போதிலும் சமூக நல்லெண்ணத்தை உருவாக்குவதில் இந்த நாவலுக்குப் பங்கு உள்ளது என்பதை எனக்கு ஆயிரம் டாலரை தந்து நூறு பத்தகங்களை வாங்கி ஒரு விடுதலைப்புலிகளின் ஆதரவுப் பெண்மணி தனது நண்பர்களுக்கும் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பினார். வண்ணாத்திக்குளம் சிங்களத்தில் தொடர்சியாக அவுஸ்திரேலிய சிங்கள பத்திரிகையான ‘பகன’வில் வருவதுடன் வெகுவிரைவில சிங்களத்திலும் நூல் வடிவாக வரவுள்ளது.\nஇன வெறுப்பாக பேசுவதோ இலக்கியம் படைப்பதோ இலகுவானது. மனித இயற்கையானது மட்டுமல்ல மிருகங்களுக்கு கூட அடிப்படையானது இந்த விரோத உணர்வு. என்னைப்போல் புலம் பெயர்ந்தவனால் நான் பிறந்த வளர்ந்து கல்விகற்று மனிதனாகிய நாட்டில்; நிலவும் இனப்பகை எனது புத்தகத்தால் ஒரு சிலரையாவது மாற்றுமென்றால் அதைவிட எழுதியவனுக்கு என்ன பரிசு வேண்டி இருக்கிறது\n**************உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுங்கள் (ஆசிரியர் குழு)************\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/949-mozhimin-5.html", "date_download": "2019-11-19T16:32:42Z", "digest": "sha1:BYRAXWM6ZYJBNTI3KTMBBJPE6LSFD4VE", "length": 15903, "nlines": 85, "source_domain": "www.darulislamfamily.com", "title": "மொழிமின் - 5", "raw_content": "\nபெரிய அரங்கு. அதில் பிரம்மாண்ட மேடை. பெருந்திரளாய் மக்கள் கூட்டம் நிர���்பி வழிந்தது. முக்கியஸ்தர்கள் உரையாற்றும் அம்மேடையில் மக்களுள் சிலரும் ஏறி உரையாற்றலாம் என அனுமதி வழங்கப்பட்டது.\nஆனால் மானாவாரியாய் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க முடியாதில்லையா எனவே, உரையாற்ற விரும்புபவர் தமது கருத்தையும் வாக்கியங்களையும் எழுதித் தெரிவிக்க வேண்டும். குழுவொன்று அதைப் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு அனுமதி வழங்கும் என்பது ஏற்பாடு.\nபெரும்புள்ளிகளும் சிந்தனையாளர்களும் அறிவில் மூத்தவர்களும் வீற்றிருக்கும் மேடை என்பதால், சீரிய கருத்தும் செம்மையான மொழியும் கொண்டவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. ஓரிரு நிமிடம் பேசினாலே போதும், கிடைத்தற்கரிய வாய்ப்பு அது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்ததால், விஷயமுள்ளவர்கள் பெருமுயற்சி எடுத்து மெனக்கெட்டார்கள். மற்றவர்கள் கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.\nஅந்தக் கூட்டத்தில் வர்த்தக மூளை உடம்பெங்கும் பரவியிருந்த ஒருவன் இருந்தான். அது அவனுக்கு விறுவிறுவென்று வேலை செய்தது. நிறுவனங்களுடன் இலாப ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, ‘இந்தா பிடி’ என்று அங்கு நிரம்பியிருந்த அனைவருக்கும் ஆளுக்கொரு மைக் அளிக்க ஆரம்பித்தான். அதுவும் முற்றிலும் இலவசம். விளைவு மேடை ஏறித்தான் பேச வேண்டும், அதுவும் குழுவொன்றின் பரிசீலனைக்குப் பிறகுதான் அனுமதி என்ற கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனது கும்பல். நல்லதோ, கெட்டதோ, கண்றாவியோ - உரத்த குரலில் ஆளாளுக்கு மைக்கில் தத்தம் கருத்துகளைப் பொழிய ஆரம்பித்தனர். மொழி நாகரிகம், அவை நாகரிகம் என்பதெல்லாம் காற்றோடு தூசாக, கழுதை மேய்ந்த களமானது அரங்கு.\nவிளக்கம் அதிகம் தேவைப்படாத உவமை இது. அச்சிலும் பத்திரிகையிலும் தமது ஆக்கங்களும் கருத்துகளும் இடம்பெற வேண்டுமென்றால் அதற்கு மக்கள் மெனக்கெட வேண்டியிருந்தது ஒரு காலம். அதனால் மொழியும் தரமும் சமரசத்திற்கு இடமில்லாமல் முக்கிய அங்கம் வகித்தன. சமகாலத்தில் அத்தகு கட்டுப்பாடுகள் எதுவுமின்றி நீயே ராஜா, நீயே மந்திரி' என்று அலங்கார வாசலொன்றை சோஷியல் மீடியா அகலத் திறந்து இலவச அனுமதி அளித்ததும் சென்னை நகரின் பிரபல ஆறாய் மாறிப்போனது நிலைமை. அவற்றில் மிதந்து வரும் நறுமணப் பூக்களை தேடிக் கண்டுபிடித்து எடுப்பது பெரும் பி��யத்தனம்\nமாற்றமும் முன்னேற்றமும் கால நகர்வில் இன்றியமையாதவை. அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. நிறுத்தவும் கூடாது. ஆனால் நாகரிகத்தையும் நாவடக்கத்தையும், இறையச்சத்தையும் ஒழுக்கத்தையும் அடிப்படையாக அமைத்துக்கொண்டால் அது நமக்கு நலம், சமூகத்துக்கும் ஆரோக்கியம். எழுத்தோ, பேச்சோ, கலந்துரையாடலோ, சோஷியல் மீடியாவோ - எதுவாக இருந்தாலும் இது அடிப்படை விதியாக அமைய வேண்டும்.\nமுந்தைய அத்தியாயங்களில் தகவல் பரிமாற்றத்தில் எவையெல்லாம் கூடாது என்று பட்டியலிட்டுப் பார்த்துவிட்டோம். இனி எவையெல்லாம் தேவை, முக்கியம் என்பதைப் பார்ப்போம்.\n1. மரியாதை - மரியாதை முக்கியம். மிக முக்கியம். பெற்றோராகட்டும், ஆசிரியராகட்டும், கணவன்-மனைவியாகட்டும் மரியாதையற்றப் பேச்சு, மரியாதை குறைவான பழக்கம் வெகு உடனே அதன் விளைவைக் காண்பித்துவிடும். அடி, உதை, திட்டு, கோபம், அறைக்கு வெளியே படுக்கை என்று உறவுக்கேற்ப அது மாறுபடும். காசுக்காகவும் காரியத்திற்காகவும் மரியாதையை இழந்து தாழ்ந்துபோகும் அரசியல்வாதிகள்கூட தங்களுக்கான வாய்ப்பு அமையும்போது அதற்குரிய எதிர்வினையை மறைப்பதில்லை. எனவே, மரியாதைக்குரிய தகவல் தொடர்பு நமது வெற்றிக்கு முக்கியம்.\nஉதட்டளவிலான போலி மரியாதையை மனித மூளை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நாம் யாருக்குக் கட்டுப்பட்டிருக்கிறோமோ அவரிடம் மரியாதை என்ற பெயரில் குழைவதும் நமக்குக் கீழுள்ளவரை அவமரியாதையுடன் அதட்டி, உருட்டி காரியம் சாதிக்க நினைப்பதும் இழிசெயல். மரியாதை மனத்திலிருந்து உண்மையாய் வெளிப்படும்போதுதான் உரையாடுபவர் மனத்தில் நாம் மதிக்கப்படுகிறோம் என்ற திருப்தியும் மகிழ்வும் இயல்பாய் ஏற்படும். நமது கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அவர் செவிசாய்க்க வாய்ப்பு அமையும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சமரசத்திற்கு சாத்தியம் உருவாகும். 'நாயே, பேயே, சொம்பு' என்று சகட்டுமேனிக்கு ஒருவரை ஒருவர் ஏசிவிட்டு காரியத்தையும் சாதிக்க முடியாது, வெள்ளைக் கொடியையும் பறக்கவிட முடியாது.\n2. அமைதி - அமைதியான தகவல் பரிமாற்றம் அடுத்தது. கூச்சலும் ஆத்திரமுமாக வெளிப்படும் வார்த்தைகள், நம் பக்கம் நியாயம் இருந்தாலுமேகூட எதிர்வினையைத்தான் உருவாக்கும். ஏட்டளவில் இன்றி, தனிப்பட்ட முறையில் எனக்கு அன���பவம் கற்றுத்தரும் பாடம் இது. அமைதியாகவும் நிதானமாகவும் பரிமாறப்படும் கருத்துகள்தாம் முக்கியத்துவம் பெறுகின்றன. தவிர, நமது அமைதியான அணுகுமுறை எதிர் தரப்பையும் தொற்றிக்கொள்ளும். பெரும் பிரச்சினைக்குரிய விஷயமேயானாலும் இரு தரப்பும் அமைதியாக அணுகும்போது அவ்விஷயத்தின் நன்மை தீமைகளை அனைவரும் தெளிவாய்ச் சிந்திக்க, அதற்கேற்ப முடிவெடுக்க அது வழியமைக்கும்.\n3. நளினம் - காரசாரமான விஷயங்களாகவே இருந்த போதிலும் நளினமான முறையில் அதை எடுத்துரைப்பதும் தெரிவிப்பதும் முக்கியம். கருத்து வேறுபடுகிறார் என்பதற்காக கத்தியை எடுத்துக் குத்தினால் என்னாகும் காவல் நிலையத்திற்கும் மருத்துவமனைக்கும் அலைய வேண்டியதுதான். மாறாக அணுகும்முறையில் மென்மை ஏற்படும்போது அது இணக்கத்தை உருவாக்கி, களேபரத்தைத் தடுக்கும்.\nதிண்ணமாக அல்லாஹ் நளினமானவன்; நளினத்தை விரும்புபவன். நளினத்தை ஏற்றுக் கொள்வதைப்போல் அவன் முரட்டுத் தனத்தை ஏற்றுக் கொள்ளதில்லை (கருத்து : முஸ்லிம் 4374; புகாரீ 6927) என்பது முக்கியமான நபிமொழி.\nசத்தியமார்க்கம்.காம்-இல் 29 ஜுலை 2017 வெளியான கட்டுரை\n<<மொழிமின் - 4>> <<மொழிமின் - 6>>\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-11-19T14:57:01Z", "digest": "sha1:KU3KPIMRTWM5XVBLHHA7ACC24U6TPHDU", "length": 13513, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூச்சித் தாக்குதலில் இருந்து மா மரங்களை காப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூச்சித் தாக்குதலில் இருந்து மா மரங்களை காப்பது எப்படி\nமாமரத்தின் பூக்களின் எண்ணிக்கை மற்றும் விளைச்சலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை வல்லுநர் நி.விஜயகுமார் கூறியது\nமாமரம் இதுவரை பூக்காமல் இருந்தால், 0.5 சதவீத யூரியா கரைசல் (5 கிராம் யூரியா ஒரு லிட்டர் நீருக்கு) அல்லது ஒரு சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் (10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட் ஒரு லிட்டர் நீருக்கு) என்ற அளவில் பிப்ரவரி மாதம் 15 தேதிக்குள் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உருவாக வாய்ப்புண்டு.\nபூக்கள் பூத்திருக்கும் மாமரங்களில் நாப்தலின் அசிட்டிக் அமிலம் தெளிப்பதால் அதிக பிஞ்சுகள் உருவாவதோடு, பிஞ்சுகள் உதிர்வதும் தடுக்கப்படும்.\nஅதே நேரத்தில் பிஞ்சுகள் உருவாகியுள்ள மாமரங்களில் 2 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் தெளிப்பதால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு பழங்கள் உற்பத்தி அதிகரிக்கும்\n. மாமரத் தோப்புகளில் தோழமை தாவரங்களான சீத்தாப்பழக் கன்றுகள் மற்றும் ஆமணக்குச் செடிகளை பயிரிடுவதால் கூடுதல் வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.\nமாமரங்களை மூன்று விதமான தத்துப் பூச்சிகள் தாக்குகின்றன. மாமரத்தின் கிளைகளில் தத்துப் பூச்சியின் தாக்குதலை எளிதாக கண்டறிய முடியும். தத்துப் பூச்சியின் தாக்குதலினால் பூக்களின் எண்ணிக்கை குறைவதோடு பூக்களிலும் அதன் பாதிப்பு ஏற்படும்.\nதத்துப் பூச்சியின் தாக்குதல் குறைவாக இருப்பின் 3 சதவீத வேப்ப எண்ணை ஒரு லிட்டர் நீருக்கு 5 மிலி அல்லது வேப்பம் சோப்பு ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.\nதத்துப் பூச்சியின் தாக்குதல் மத்திமமாக இருப்பின், ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் “பெவேரியா பேஸியானா’ என்ற உயிரக பூஞ்சாண மருந்தினை அதிக திறன் உள்ள தெளிப்பான் மூலம் தெளிப்பு வேகத்தை குறைத்து மாமரம் மற்றும் பூக்களின் மீது தெளிப்பதால் தத்துப் பூச்சிகள் அழியும்.\nதாக்குதல் அதிகமாக இருப்பின், “அசிபேட் 75 எஸ்.பி.’ ஒரு கிராம் ஒரு லிட்டர் நீருக்கு அல்லது “கார்பரைல் 50 டபில்யு.பி’-ஐ ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் பூ உருவாகும் சமயத்தில் ஒரு முறையும், 15 நாள்கள் கழித்து இரண்டாவது முறையும் பூக்களின் மீது தெளிக்க வேண்டும்.\nஇது மட்டும்மல்லாமல் நனையும் கந்தகம் 2 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளித்தால் செஞ்சிலந்தியின் தாக்குதலை தடுக்க முடியும்.\nபிணைக்கும் புழுவானது மாமரங்களின் பூக்களில் தமது எச்சத்தினால் கூடுகள் கட்டி வலை போல் பின்னி பூக்களை உண்பதால் மகசூல் பாதிக்கப்படுகின்றது. இதனால் பூக்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதும் தடுக்கப்படும்.\nபிணைக்கும் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த “பேசலோன் 35 இ.சி’ 2 மிலி ஒரு லிட்டர் நீருக்கு அல்லது “புரப்னோபாஸ்’ 2 மிலி ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் பூக்களின் மீது தெளிக்க வேண்டும்.\nஇலைக் கொப்புளம் மற்றும் அசுவுணி:\nஇலைக் கொப்புளம் மற்றும் அசுவுணியைக் கட்டுப்படுத்த “டைமித்தோயேட்’ 2 மிலி ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.\nமாமரத் தோப்புகளில் கரையான் புற்றுகளை அழிக்க சோற்றுக்கற்றாழை செடிகளை நடலாம்.\nமேலும் மாமரங்களில் தோன்றும் கரையானை அழிக்க சிறிதளவு சர்க்கரைக் கரைசலை மரத்தின் மீது தெளிப்பதால் செவ்வெறும்புகள் சர்க்கரையை தேடிவந்து கரையான்களை தூக்கிச் செல்லும்.\nமாமரத்தின் பழங்களில் தோன்றக்கூடிய பழ ஈயை கட்டுப்படுத்த பிரத்தியேக இனக்கவர்ச்சி பொறியினை ஒரு ஏக்கருக்கு 2 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் வைத்துவிட வேண்டும்.\nஇதனால் பழ ஈக்கள் பூ பூக்கும் தருணத்தில் முட்டையிடுவது தவிர்க்கப்பட்டு இனகவர்ச்சிப் பொறியினால் அவை ஈர்க்கப்பட்டு அழிக்கப்படும் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாசனம்\n← குழிநடவு முறையில் வெள்ளரி சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/birds-and-animals-that-bring-bad-luck-if-they-enter-your-house-023779.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-19T15:26:23Z", "digest": "sha1:L3KFBGWY72WNUEVV7EB22PGLIG7RV7AN", "length": 16640, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பறவைகள் உங்க வீட்டுக்குள் நுழைந்தால் துரதிஷ்டம் வருமாம்... | birds and animals that bring bad luck if they enter your house - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\n3 hrs ago உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\n3 hrs ago குளிர்காலத்திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...\n4 hrs ago Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா\nNews மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த பறவைகள் உங்க வீட்டுக்குள் நுழைந்தால் துரதிஷ்டம் வருமாம்...\nஜோதிடப்படி வீட்டிற்குள் இந்த பறவைகள் மற்றும் விலங்குகள் நுழைவது நம்முடைய வீட்டுக்கு துரதிஷ்டத்தைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது, அவை என்னென்ன பறவைகள் என்று பார்க்கலாம் வாங்க...\nஜோதிடப்படி சில பறவைகள் மற்றும் விலங்குகள் வீட்டினுள் நுழைவது துரதிர்ஷ்டம் என சொல்லப்படுகிறது. இந்த பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளே நுழையும் போது எதிர்மறை ஆற்றலையும் சேர்த்தே கொண்டு வந்து விடுகின்றன. அந்த மாதிரியான துரதிர்ஷ்டமான பறவைகள் மற்றும் விலங்குகளை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுறா பொதுவாக பாழடைந்த கட்டிடங்கள், வீட்டு கூரைகள் மேல் தான் அதிகமாக காணப்படும். இது ஜன்னல் வழியாக இடி, மழை மற்றும் மின்னல் ஏற்படும் போது வீட்டினுள் நுழையும். அதற்கு தகுந்தாற் போல் ஒரு இடத்தை கண்டறிந்து விட்டால் கூடு கட்ட ஆரம்பித்து விடும். இதனால் நிறைய எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது.\nMOST READ: ஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\nஇந்த குளவிகள் மற்றும் தேனீக்கள் கோடை காலங்களில் ஏற்படும் வெயிலை சமாளிக்க வீட்டினுள் குளிராக இருக்கும் இ���த்தை நோக்கி உள்ளே நுழையும். எனவே இந்த கூட்டை கண்டதும் அகற்றுவது நல்லது. ஏனெனில் இதுவும் எதிர்மறை சக்தியை கொண்டு வந்து விடும்.\nவெளவால் உள்ளே நுழையும் போது எதிர்மறை ஆற்றலையும் சேர்த்தே கொண்டு வந்து விடும். அதிலும் பகல் நேரங்களில் வெளவால் நடமாட்டம் துரதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. வெளவால் இறப்பையும், எதிர்மறை ஆற்றலையும் தருகிறது. மேலும் இதனால் பொருளாதார இழப்பையும் சந்திக்க நேரிடும்.\nMOST READ: இந்த ஆறு எடத்துக்கு பக்கத்துல வீடு இருந்தா வாழ்க்கையில முன்னேறவே முடியாதாம்... வாஸ்து சொல்லுது\nஆந்தைகள் பொதுவாக வீட்டினுள் நுழைவதில்லை. இது பொதுவாக இரவு நேரங்களில் அதிகமாக காணப்படும். வீட்டில் இருக்கும் ஜன்னல்,சிறிய பாதை வழியாக இதனால் உள்ளே நுழைய முடியாது. பெரிய கதவுகள் வழியாக மட்டுமே இது உள்ளே நுழையும். ஆந்தை கள் நீண்ட நேரம் வீட்டில் தங்குவது அபசகுனமாக கருதப்படுகிறது.\nMOST READ: நம்முடைய உள்ளாடைகளை எவ்வளவு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்\nவீட்டினுள் கருப்பு பூனைகள் தீடீரென்று உள்ளே நுழைவதும், தங்குவதும் அபசகுனமாக கருதப்படுகிறது. இது ப்ளாக் மேஜிக்கின் அடையாளமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டிற்கு அருகில் பூனை தங்கி இருந்தாலும் கெட்ட சக்தியாக கருதப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nTemples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா\nதலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா\nசங்கடங்களை போக்கி செல்வ வளம் சேர்க்கும் சங்காபிஷேகம்\nசபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏன் பதினெட்டு படி ஏறி போகணும் தெரியுமா\nசனி கிரகத்தால் எந்த லக்னகாரர்களுக்கு என்ன பலன்-பரிகாரம் என்ன\nதிருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதத்தின் பின்னணியில் இத்தனை சுவாரஸ்யங்களா\nசெவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\nஅயோத்தி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\nவெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் இன்றுவரை விற்கப்படும் சில பொருட்கள்\nசெவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும்\nசனிப்பிரதோஷத்தில் சிவ தாண்டவம் - நந்தியின் கொம்புகளுக்கு இடையே பா��்ப்பதால் பெறும் பலன்கள்\nDec 11, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் வலிமையாக இருந்தால் உங்களை எவராலும் வெல்ல முடியாதாம் தெரியுமா\nதிருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதத்தின் பின்னணியில் இத்தனை சுவாரஸ்யங்களா\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/guru-peyarchi-2019-astrology-aries-026309.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-19T15:33:27Z", "digest": "sha1:CMQJOCQLEA47ZXFFFYLQEAAFKUZBYTJU", "length": 23091, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "குரு பெயர்ச்சி 2019 - 20: ரிஷப லக்னகாரர்களுக்கு விபரீத ராஜயோகம் தரப்போகும் குரு | Guru peyarchi 2019: Guru Peyarchi for Rishapa lagna - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n10 hrs ago டயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\n11 hrs ago தலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா\n11 hrs ago இந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...\n13 hrs ago மார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்\nFinance இந்திய ஸ்டீல் ஏற்றுமதி 33% சரிவு..\nNews முக்கிய மசோதாக்கள் ராஜ்யசபா வராமலே நிறைவேறுகின்றன.. சுட்டிக் காட்டி பேசிய மன்மோகன்சிங்\nSports காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற\nMovies திடீரென டிவிட்டரில் ட்ரென்ட்டான அறிவு.. யாரு.. என்ன காரணமுன்னு தெரியுமா\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nTechnology நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரு பெயர்ச்சி 2019 - 20: ரிஷப லக்னகாரர்களுக்கு விபரீத ராஜயோகம் தரப்போகும் குரு\nநவகிரகங்களில் சுபத்துவமானவர் குரு. சுபகிரகமான குருபகவான் அக்டோபர் 29ஆம் தேதி முதல் விருச்சிகத்தில் இருந்து தனுசுவில் இடப்பெயர்ச்சி அடைந்து உங���கள் ராசிக்கு ஆயுள்தானமாக எட்டாவது வீட்டில் அமரப்போகிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும் என்பதால் அவர், உங்களுக்கு இரண்டாம் வீடான மிதுன லக்னத்தையும், சுக ஸ்தானமான நான்காம் வீடான சிம்ம லக்னத்தையும் பார்க்கிறார். அதோடு நிம்மதியையும் நல்ல தூக்கத்தையும் தரும் இடமான 12ஆம் வீடான அயன சயன ஸ்தானத்தையும் குரு பார்வையிடுகிறார். குருபகவானின் இந்த சஞ்சாரமும், பார்வைகளும் ரிஷப லக்னகாரர்களுக்கு அற்புதமான பலன்களையும் நன்மைகளையும் தரப்போகிறது.\nகுருபகவான்தன காரகர். புத்திரபாக்கியம் தருபவர். குரு ஒரு ராசியை கடக்க 12 மாதங்களை எடுத்துக்கொள்கிறார். 12 ராசிகளையும் கடக்க 12 ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறார். சுபத்துவம் வாய்ந்த குரு நன்றாக வலிமையாக இருந்தால் நிறைய நல்ல விசயங்களை தருவார். ஜாதகத்தில் மறைவாகவும் சரியில்லாத நிலையிலும் கேந்திர தோஷம் பெற்றும் இருந்தால் சில பிரச்சினைகள் ஏற்படும்.\nகுரு அமர்ந்திருக்கும் ஸ்தானத்தைப் பொருத்து பலன்களைத் தருவார். குருபகவான் ஓராண்டில் சஞ்சரிக்கும் போது அதிசாரம், வக்ரம் ஆகிய நிலைகளை அடைகிறார். ரிஷப லக்னத்தில் கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன. குருபகவான் தனுசு ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஓராண்டுகள் சஞ்சரித்து உங்கள் லக்னத்திற்கு எண்ணற்ற பலன்களைத் தரப்போகிறார். சில மாதங்கள் அதிசாரமாக சென்று பின்னர் வக்ரமடைகிறார். இந்த காலக்கட்டங்களில் பலன்கள் சிறிதளவு மாறுபடும். குரு தனுசு லக்னத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ரிஷப லக்னகாரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுருபகவான் ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். குரு உங்களுக்கு நல்லவர் இல்லை. கெட்டவர் ஒருவர் எட்டாம் இடமான மறைவு ஸ்தானத்தில் மறைந்து அமர்வது விபரீத ராஜயோகத்தை தரும் அம்சமாகும். அதோடு குரு உங்களுக்கு நிம்மதியையும் சந்தோசத்தையும் ஆயுள் முழுவதும் தரப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு நிறைய வருமானங்களும்,வீடு, சொத்து சுகம் சேர்க்கையும் கிடைக்கப் போகிறது. அப்புறம் என்ன ஆயுளுக்கும் நிம்மதிதான்.\nMOST READ: குரு பெயர்ச்சி 2019 - 20: அற்புதங்களை அனுபவிக்கப் போகும் மேஷ லக்னகாரர்கள்\nகுருபகவான் உங்கள் லக்னகாரகர் சுக்கிரனுக்கு எதிரி என்பதால் நிறைய நல்ல விசயங்கள் செய்ய மாட்டார். அதே நேரம் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற அமைப்பின்படி உங்களுக்கு கெடுதல் செய்யும் குருபகவான் எட்டாம் வீடான மறைவு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்கு ராஜயோகம்தான். இரண்டாம் வீடான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்க்கும் குருபகவான் உங்களுக்கு அதிகமான பணவரவை தரப்போகிறார். திருமண யோகத்தையும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையையும் தரப்போகிறார்.\nஉங்க லக்னத்திற்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தை குருபகவான் பார்வையிடுவதால் உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் வீடு வாங்கும் யோகம் கைகூடி வருகிறது. வண்டி வாகனம் வாங்கும் யோகமும் கிடைக்கிறது. தைரியம் அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு முதலாளியின் கரிசனம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஒன்பது பத்துக்கு உடைய சனியுடன் குருபகவான் சேர்ந்து அமர்வதால் பல நல்ல பலன்களை தரப்போகிறார். உங்க ஆயுள்வரைக்கும் தேவையான நிம்மதி சந்தேசம் என அனைத்தையும் குரு தரப்போகிறார்.\nகுருபகவான் உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தருவார். சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போவதால் கெடு பலன்களை தரமாட்டார். கணவன் மனைவி இடையே அவ்வப்போது சின்னச் சின்ன உரசல்கள் ஏற்பட்டாலும் அதை சரி செய்து விடுவார் குருபகவான். எதிரிகள் எதிர்பாளர்களால் கூட நன்மைகள் ஏற்படும். காரணம் குரு பகவான் உங்களுக்கு எட்டாம் அதிபதியாக இருப்பதோடு லாப ஸ்தான அதிபதியும் கூட. தொழில் காரகரான சனியுடன் சேரும் போது முன்னேற்றமான காலமாக அமையும். தொழிலில் எதிர்பாராத உயர்வு கிடைக்கும். முன்னேற்றங்கள் ஏற்படும். ஆசிரியர்களுக்கு இது பொற்காலம். இதுநாள் வரை அஷ்டமத்து சனி கேதுவால் அவதிப்பட்டவர்கள் கூடவே அமரும் குருபகவானால் பாதிப்புகள் குறைந்து நிம்மதி அடைவார்கள்.\nMOST READ: அனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...\nலக்ன யோகாதிபதி சனி குரு பரிவர்த்தனை யோகம் பெறும் போது அப்பா மகன் இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் தருவார். சில நேரங்களில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிரச்சினைகள் சமாளிக்கக் கூடிய சக்திகளை ஏற்படுத்துவார். பயணங்களில் கவனம் செலுத்துங்கள். குரு வக்ரம் பெறும் காலத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குரு வக்ர நிவர்த்தி அடையும் காலத்தில் செய்யும் தொழிலில் இடமாற்றம் வரும். மொத்தத்தில் குருபகவான் அஷ்டமத்தில் செல்லும் காலத்தில் வராமல் இருந்த பணம் கைக்கு வரும். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட நன்மைகள் நடைபெறும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த சாதாரண செயல்கள் உங்களின் உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்குமாம் தெரியுமா\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nநீங்கள் தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nபொண்ணுங்க வருங்கால கணவர்கிட்ட எதிர்பார்க்குற தகுதிகள் இதுதானாம்... நோட் பண்ணுங்கப்பா....\nதிருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\nஇந்த மாதிரி முகம் இருக்கறவங்க காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம் தெரியுமா\nகுரு பெயர்ச்சி 2019 - 20: மீனம் லக்னத்திற்கு பணம் பொருளை தரும் குருபகவான்\nகுரு பெயர்ச்சி 2019 - 20: கும்பம் லக்னத்திற்கு லாபங்களை தரும் குருபகவான்\nகுரு பெயர்ச்சி 2019: ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் - பரிகாரம் பண்ணுங்க\nகையில இந்த ரேகை இருக்கறவங்க ஒரே நேரத்தில ரெண்டு பேர காதலிப்பாங்களாம் தெரியுமா\nSep 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nஉயிர் மேல ஆச இருந்தா உங்க காதலிக்கிட்ட இந்த வார்த்தைங்கள தெரியாமக் கூட சொல்லிறாதீங்க...\n2020 புத்தாண்டு ராசி பலன்கள் - இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்டகாரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169095&cat=32", "date_download": "2019-11-19T16:57:23Z", "digest": "sha1:KJNDCNRIGGGOL4CLV63PJOJTYSTSQJND", "length": 31641, "nlines": 643, "source_domain": "www.dinamalar.com", "title": "அவசரத்துக்கு ஆம்புலன்ஸ்ல மணல் அள்ளிட்டாங்க | #ambulance #sand #gh | Pudukottai | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபுதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. அருகில் நடந்து வரும் கட்டட பணிகளுக்காக மருத்துவமனை ஆம்புலன்ஸ்களில், மணல் மற்றும் ஹாலோ பிளாக் கற்களை ஏற்றி வரும் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலை தளங்களில், பரவியது.\nவிவசாயி நிலத்தில் மணல் கொள்ளை | Sand Theft | Trichy | Dinamalar\nநகராட்சி ஊழியர்களின் டிக்டாக் வீடியோ | Tik Tok video of municipal employees\nஆடி பாடி பாடம் படிச்சா அலுப்பிருக்காது | Head Master Saravanan | Madurai | Dinamalar\nபராமரிப்பின்றி பாழாகி வரும் ஊசுட்டேரி\nதிருச்சியில் மாட்டுவண்டி மணல் குவாரி\nபுதுக்கோட்டை வந்த மகாராஷ்டிர முதல்வர்\nமணல் குவாரியை மூட போராட்டம்\nவிலை பேசாத அரசு அதிகாரி\nபாழடைந்து வரும் பாரதியார் வீடு\nஅரசு மருத்துவமனையில் பாதுகாவலர்களாய் திருநங்கைகள்\nகுடிமகன்களால் குறைந்து வரும் பள்ளி சேர்க்கை\nகூடங்குளம் மக்களுக்கு பாதிப்பு வராது: அரசு\nநீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு\nஅரசு பள்ளிக்கு பூட்டு மாணவர்கள் அவதி\nநடந்து சென்றவர் லாரி ஏறி பலி\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\nதனியாருக்கு சவால் விடும் அரசு பள்ளி\nஅரசு பஸ் கவிழ்ந்து 40 பேர் படுகாயம்\nஆற்றில் மணல் திருடிய 31 பேரை கைது\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nஏரியில் முளைக்கும் போலீஸ் நிலையம் கோர்ட் அட்வைஸ் வீண்\nபெண் அதிகாரியை தாக்கிய எம்.எல்.ஏ. தம்பி; ஷாக் வீடியோ\nமோசடி பணத்தில் சொகுசு வீடு: அரசு கார் டிரைவர் கைது\nகாலம் பேசாது ஆனால் பதில் சொல்லும் | Rajini full speech | solomon pappaiya | புறநானூறு\nவாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரியான பதிலடி கொடுத்த போலீஸ் | Police Advice to bike riders | Chennai\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉள்ளாட்சி தேர்தல் மறைமுகமா நடத்தப்படுமா \nரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்\nரஜினி - கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது யாரு\nபயிர் காப்பீடு அதிகம் பெற்றது நம்ம தமிழகம் விவசாயிகளே சாட்சி\nசந்தனமரம் வெட்டிய 2 பேர் கைது; காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'\nமாண���ர்களை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'\nசிறுமியை கடத்தி பாலியல் தொழில்; 5 பேருக்கு இரட்டை ஆயுள்\nமாணவிகள் கூடைப்பந்து; பி.வி.ஜி., பள்ளி வெற்றி\nகாலபைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு\nசபரிமலையில் 12 வயது சிறுமியை தடுத்த போலீஸ்\n6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும்\nசகோதரிகள் கடத்தல்; நித்யானந்தா மீது வழக்கு\nதேர்தல் வழக்கு; கனிமொழிக்கு பின்னடைவு\nராஜ்ய சபா காவலர்களுக்கு ராணுவ சீருடை சர்ச்சைக்கு முடிவு\nபோகாதீங்க சார்... கண்கலங்க வைத்த மாணவர்கள் பாசம்\nபுட்பால் விளையாடும் சுட்டி யானை கோமதி | Elephant Gomati playing football\nஸ்ரீசைலம் கோவிலில் தீப உற்சவம்\nவயசு 24 வழக்கு 57 தேவிய பாத்து போலீஸ் ஷாக்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஉள்ளாட்சி தேர்தல் மறைமுகமா நடத்தப்படுமா \nபவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு\nரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்\nசந்தனமரம் வெட்டிய 2 பேர் கைது; காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'\nமாணவர்களை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'\nசிறுமியை கடத்தி பாலியல் தொழில்; 5 பேருக்கு இரட்டை ஆயுள்\nசபரிமலையில் 12 வயது சிறுமியை தடுத்த போலீஸ்\nதேர்தல் வழக்கு; கனிமொழிக்கு பின்னடைவு\n6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும்\nராஜ்ய சபா காவலர்களுக்கு ராணுவ சீருடை சர்ச்சைக்கு முடிவு\nபோகாதீங்க சார்... கண்கலங்க வைத்த மாணவர்கள் பாசம்\nரயில்பாதையில் விழுந்த பாறைகளுக்கு 'வெடி'\nதிருப்பதி லட்டுக்கு அட்டைப்பெட்டி, சணல் பை தயார்\nராஜ்யசபாவில் ராணுவ சீருடை எம்.பி.க்கள் ஷாக்\nடாக்டர்கள் இல்லாத சுகாதார நிலையம்\nசின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...\nமளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்\n480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு\n29வது உலக சுங்க குழும மாநாடு\nதென் மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டி\nரூ.415 கோடி வரி ஏய்ப்பு; ஐ.டி., ரெய்டில் அம்பலம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்றார்\nமதுரை ரயில் நிலைய வாசலில் கள்ள நோட்டுகள்\nதாழ்வான மின்வயர் : மாணவர்கள் மனு\nஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nசகோதரிகள் கடத்தல்; நித்யானந்தா மீது வழக்கு\nவயசு 24 வழக்கு 57 தேவிய பாத்து போலீஸ் ஷாக��\nகலெக்டர் கார் மோதி மாணவி கவலைக்கிடம்\nபச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்\nஜெயலலிதா பாராட்டியதை மறக்க முடியாது\nரஜினி - கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது யாரு\nபயிர் காப்பீடு அதிகம் பெற்றது நம்ம தமிழகம் விவசாயிகளே சாட்சி\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாணவிகள் கூடைப்பந்து; பி.வி.ஜி., பள்ளி வெற்றி\nகால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nகோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்\nரோல்பால் உலகக்கோப்பை :இந்தியா வெற்றி\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nகாலபைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு\nஸ்ரீசைலம் கோவிலில் தீப உற்சவம்\nதமிழ் மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nகேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01\nவிஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/nov/09/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3275531.html", "date_download": "2019-11-19T14:52:42Z", "digest": "sha1:M2UUTZAA6WF2RXHLSYLTPTA6RWIWXAWL", "length": 7615, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கட்டாரிமங்கலம் கோயிலில்சனிப்பிரதோஷ வழிபாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy DIN | Published on : 09th November 2019 10:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தா் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.\nஇதை முன்னிட்டு அழகிய கூத்தா், சிவகாமி அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.\nதொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு பல்வேறு அலங்கார, அபிஷேகங்கள் நடைபெற்றன.\nபின்னா் நந்தியம்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி பிரகார வீதியுலா வந்தனா்.\nமுன்னதாக அழகிய கூத்தா் சிவகாமி அம்பாள் பக்தா்கள் சபை சாா்பில் சிறப்பு திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Video/11554-avengers-4-trailer.html", "date_download": "2019-11-19T16:28:07Z", "digest": "sha1:E4HWA63JPYIRZDJ4NIZ5OV4TCPADTAMZ", "length": 12354, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "கொலம்பியாவில் நுழைகிறது ஹீரோ மோட்டோகார்ப் | கொலம்பியாவில் நுழைகிறது ஹீரோ மோட்டோகார்ப்", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nகொலம்பியாவில் நுழைகிறது ஹீரோ மோட்டோகார்ப்\nஇருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொலம்பியாவில் தனது விற்பனையைத் தொடங்க உள்ளது.\nஇதற்காக கொலம்பியாவில் இந்நிறுவனம் எஸ்ஏஎஸ் என்ற பெயரில் துணை நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகொலம்பியாவில் உள்ள வில்லா ரிகா எனுமிடத்தில் உள்ள தாராள வர்த்தக மண்டலத்தில் அதிநவீன தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது.\nஇந்த ஆலை 2015-ல் உற்பத்தியைத் தொடங்கும் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவன் முன்ஜால் தெரிவித்தார். முதலில் ஆண்டுக்கு 78 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.\nபின்னர் இதன் திறன் 1.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அவர் கூறினார். இந்த ஆலைக்காக 7 கோடி டாலர் முதலீடு செய்கிறது. 2020-ம் ஆண்டுக்குள் 50 நாடுகளில் தடம் பதிக்க ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டு செயல்படுகிறது. வங்கதேசத்திலும் இந்நிறுவனம் ஆலையை அமைக்க உள்ளது.\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nரஜினி, கமலுடன் விஜய்யும் சேர்ந்து வரட்டும்; அதிமுகதான் 2021-லும் ஆட்சி அமைக்கும் :...\nவேகமாக வீசிவிட்டால் வேகப்பந்து வீச்சாளரா அல்லது பேட்ஸ்மெனை அடிவாங்கச் செய்தால் போதுமா\n2019 உ.கோப்பையில் தெ.ஆ.விடம் மட்டும் தோல்வியடையாமல் இருந்திருந்தால்...: ஆஸி. வாய்ப்புகள் பற்றி ஷேன்...\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி\nஏர்டெல், வோடபோன் ஐடியா-வை அடுத்து கட்டணங்களை உயர்த்துகிறது ரிலையன்ஸ் ஜியோ\nஏர்டெல், வோடபோன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் செய்த தவறுகள்\nவேலை செய்யாத ஜிஎஸ்டி இணையதளம்: ட்விட்டரில் வறுத்தெடுத்த வர்த்தகர்கள்\nபிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க சிறப்பு அனுமதி: மும்பை...\nரஜினி, கமலுடன் விஜய்யும் சேர்ந்து வரட்டும்; அதிமுகதான் 2021-லும் ஆட்சி அமைக்கும் :...\nவேகமாக வீசிவிட்டால் வேகப்பந்து வீச்சாளரா அல்லது பேட்ஸ்மெனை அடிவாங்கச் செய்தால் போதுமா\n2019 உ.கோப்பையில் தெ.ஆ.விடம் மட்டும் தோல்வியடையாமல் இருந்திருந்தால்...: ஆஸி. வாய்ப்புகள் பற்றி ஷேன்...\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி\n12 மணி நேர போர் நிறுத்தம்: இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnavel-natarajan.blogspot.com/2012/01/blog-post_30.html", "date_download": "2019-11-19T15:54:17Z", "digest": "sha1:5Y2JC3HWQSUP4MANCBPEQSKVAED5CXPC", "length": 37880, "nlines": 385, "source_domain": "rathnavel-natarajan.blogspot.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்: சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 30, 2012\nசிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை\nஎனது முகநூல் நண்பர் டாக்டர் திரு M.K.முருகானந்தன் அவர்கள் ‘சிறுநீரக கற்களை தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை’ என்று எழுதிய கட்டுரையை அவரது அனுமதியுடன் எனது பதிவாக வெளியிடுகிறேன். டாக்டர் திரு M.K.முருகானந்தன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படித்துப் பார்த்து தங்களது கருத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nஇன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது.\nஇனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது.\nஅத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன.\nநாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன.\nபோதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது.\nஉதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது.\nநாம் ஏன் உணவு உண்கிறோம்\nநமது அன்றாட வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே எமக்கு உணவு தேவைப்படுகிறது.\nநோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும், நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை.\nஅத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும்.\nஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது.\nதேவைக்கு மீறி உண்பதால் நீரிழி���ு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பலநோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிறுகச் சிறுக கொல்லுகின்றன.\nஇவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும்.\nஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான்.\nஇதனால் தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம். அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள் என்று சொன்னார்.\nஇரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஷாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.\nஉங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.\nஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும்.\nகோழி போன்ற பறவையின இறைச்சிகளை உட்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும்\nபதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nஉணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும்.\nஇவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற் கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.\nஆனால் இப்பொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது.\nகிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும்.\nBrigham and Women’s Hospital லில் உள்ள Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும்.\nமேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.\nஎனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள்.\nஎமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.\nவலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பார தூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம்.\nசிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.\nஇந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nGoogle Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.\nஉங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.\nதமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிக்க நன்றி ரவி சார்.\nரிஷி ரவீந்திரன் செவ்வாய், ஜனவரி 31, 2012\nநல்ல ஒரு அருமையான பகிர்வு ஐயா. உணவே மருந்து என நம் முன்னோர்கள் சொன்னது மிகச் சரியே.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nஇராஜராஜேஸ்வரி திங்கள், ஜனவரி 30, 2012\nசிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.\nஅருமையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nதேனம்மை லெக்ஷ்மணன் திங்கள், ஜனவரி 30, 2012\nமிகத் தேவையான பதிவு சார். பகிர்வுக்கு நன்றி.:)\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nவை.கோபாலகிருஷ்ணன் திங்கள், ஜனவரி 30, 2012\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\ncheena (சீனா) திங்கள், ஜனவரி 30, 2012\nஅன்பின் இரத்தின வேல் - பயனுள்ள பதிவு - பகிர்வின்ற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nஸாதிகா திங்கள், ஜனவரி 30, 2012\nமிகவும் பயனௌள்ள அரிய தகவல்கள் .படித்து பாதுகாக்க வேண்டிய பதிவு.பகிர்தலுக்கு நன்றி\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nஅமைதிச்சாரல் திங்கள், ஜனவரி 30, 2012\nமிகவும் பயனுள்ள தேவையான பகிர்வு. நன்றி.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nவிச்சு திங்கள், ஜனவரி 30, 2012\nநீங்கள் தொடர்ச்சியாகத் தரும் அனைத்து மருத்துவ பதிவுகளுமே அருமையாக உள்ளது.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nஅற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு\nஉண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து\nஉண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும். (திருக்குறள் - மருந்து அதிகாரம்)\nருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட வேண்டும். நல்ல கட்டுரை.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nஅருமையான, தேவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nமுன்னெச்செரிக்கையாய் இருக்க பெரிதும் உதவும்.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nஜோதிஜி திருப்பூர் திங்கள், ஜனவரி 30, 2012\nஅட நீங்க வேற. வீட்டுக்காரம்மா உடம்புக்கு நல்லதுன்னு ஒரு பட்டியல் போட்டு கொடுக்கற சாப்பட பார்க்கும் போது ஏன் வயசு ஆகிக்கிட்ட போகுதுன்னு பயமா இருக்குங்கோ\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு செவ்வாய், ஜனவரி 31, 2012\nநல்ல தேவையான பகிர்வு ஐயா.\nஇதை அளித்த டாகட்ர் ஐயாவிற்கும், உங்களுக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nபழனி.கந்தசாமி செவ்வாய், ஜனவரி 31, 2012\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nRAMVI செவ்வாய், ஜனவரி 31, 2012\nமிக பயனுள்ள தகவல்கள் ஐயா.பகிர்வுக்கு நன்றி.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nதங்களின் பகிர்வாக அமைந்த கட்டுரை ஆரோக்கியமாகவும் ,ஆனந்தமாகவும் உள்ளது.தற்காலத்திற்கு ,தேவையான கட்டுரை .மிக்க நன்றி.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்��� நன்றி.\nதுரைடேனியல் செவ்வாய், ஜனவரி 31, 2012\nதாமத வருகைக்கு மன்னிக்கவும். அருமையான பதிவு. டாக்டரின் ஆலோசனைகள் அருமையானவை. ஆரோக்கிய உணவே எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு என்பதை அழுத்தமாய்ச் சொல்லும் மனம் கவர்ந்த பதிவு சார்.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nசாகம்பரி செவ்வாய், ஜனவரி 31, 2012\nஅருமையான பகிர்விற்கு நன்றி ஐயா.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\n//இதனால் தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம். அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள் என்று சொன்னார்.//\nபல வருடங்களுக்கு முன் தமிழ்வாணன், கல்கண்டுவில் இதையே எழுதினார்.\nஇந்த மாதிரியான முக்கய விசயல்களை சிறு வயதிலிருந்தே சொல்லித் தருவது அவசியம்.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nவிக்கியுலகம் புதன், பிப்ரவரி 01, 2012\nஅண்ணே பல விஷயங்களை தெரிஞ்சிகிட்டேன்...குறிப்பா அந்த சிறுநீரக கல் மேட்டர் என் நண்பன் ரொம்ப அவதிப்பட்டார்...எனக்கு பீர் குடிக்கும் பழ்க்கம் முதலில் அதிகம்...அதுவே கல் நிக்காமல் போனதற்க்கு காரணம்னு அந்த டாக்டர் நண்பர் சொன்னாரு..இது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு விளங்கல..அருமயா சொல்லி இருக்கீங்க நன்றி\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nவிக்கியுலகம் புதன், பிப்ரவரி 01, 2012\nஅண்ணே பல விஷயங்களை உள்ளடக்கிய பதிவுக்கு நன்றி\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\n//எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள்.//\\\\\\\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது பெயர் ரத்னவேல். எங்களது பூர்விகம் சிவகாசி. எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது. எனக்கு மூன்று பையன்கள். அனைவரும் எனது மனைவியின் விடா முயற்சியால் நன்கு படித்து கணிப்பொறியில் பொறியாளர்களாக பணிபுரிகிறார்கள். இரண்டு பையனகளுக்கு திருமணமாகி விட்டது. சென்னையில் இருக்கிறார்கள். கடைசி பையன் நியுஜெர்சியில் இருக்கிறான். தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர் சம்பந்தமாக சிவகாசியில் தேவை என்றால் என்னை அணுகலாம். நான் அனைத்து துறைகளைப் பற்றிய செய்திகளை அறிய எல்லா வழிகளிலும் படிக்கும் ஒரு தீவிர வாசகன். திரு சுஜாதா 'ரத்தம் ஒரே நிறம்' புத்தகம் எழுதுவதற்கு நான் அவருக்கு அனுப்பிய 'தமிழக நாடார் வரலாறு' புத்தகம் தான் மூல காரணம். அதில் எனக்கு பெருமை. எனக்கு பிடித்த தலைவர்கள்; காமராஜர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அப்துல் கலாம். எனது கொள்கை - முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில். தொடர்புக்கு. rathnavel.natarajan@gmail.com 94434 27128\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முற...\nஅயொடின் – தைராய்டு பற்றிய பதிவு – பாகம் 2\nதிரு சி.ஜெயபாரதன் – ஒரு அணு விஞ்ஞானி – ஒரு அறிமுகம...\nசந்திர கிரகணம் (10.12.2011) பற்றிய பதிவு\nசர்க்கரை – சர்க்கரை – சர்க்கரை நோய்\nமகரிஷி மகேஷ் யோகி பற்றி ஒரு பதிவு\nபற்களைப் பற்றிய ஒரு பதிவு\nஆண்களுக்கும் மார்பக புற்று நோய்\nமருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை\nநான் திரு சுஜாதாவின் எழுத்துகளை ‘நைலான் கயிறு’ நாவலிலிருந்து படித்து வருகிறேன் . எனக்கு ‘தமிழக நாடார் வரலாறு’ என்ற புத்தகம் கிடைத்தது . ...\nமருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை\nஉண்மைக்கதை திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் எனது முகநூல் நண்பர். அவர் ‘மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை ' – என ஒரு சிறுக...\nஆஸ்த்மா நோயைப் பற்றிய பதிவு\nடாக்டர் K.M. முருகானந்தம், கொழும்பு (ஸ்ரீலங்கா) நகரைச் சேர்ந்தவர். எனக்கு முகநூல் நண்பர். டாக்டர் முருகானந்தம் அவர்கள் நிறைய நோய்கள் பற்...\nஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு சிறப்பு ‘சதுரகிரி (சித்தர் மலை)’\nசதுரகிரி மலையைப் பற்றிய பதிவு இது. என்னால் அங்கு வரை பயணம் செய்ய முடியவில்லை. எனது மகன் சரவணன் அடிக்கடி பயணம் செய்து நண்பர...\nநாய்கள் ஜாக்கிரதை – வெறி நாயாக இருக்கலாம்\nநாய்க்கடி பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் செய்திகள் காணப்படுகின்றன. மிகவும் மன வேதனைப் பட வைக்கின்றன. பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந...\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.com/?p=312", "date_download": "2019-11-19T15:19:41Z", "digest": "sha1:QBCHINLPUOE76YP65FVT6L4EDHCI6PMH", "length": 18442, "nlines": 103, "source_domain": "thamili.com", "title": "வங்காளதே��� அணி பங்கேற்க சம்மதம்: இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – கொல்கத்தாவில் நடக்கிறது – Thamili.com", "raw_content": "\nவங்காளதேச அணி பங்கேற்க சம்மதம்: இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – கொல்கத்தாவில் நடக்கிறது\nவங்காளதேச அணி பங்கேற்க சம்மதம்: இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – கொல்கத்தாவில் நடக்கிறது\nஇந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடத்தப்படுகிறது. கொல்கத்தாவில் அடுத்த மாதம் நடக்க உள்ள இந்த டெஸ்டில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதும், பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த மிகுந்த ஆர்வம் காட்டினார். தனது பதவி காலத்திலேயே இந்தியாவில் முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அரங்கேற்றி விட வேண்டும் என்பதே அவரது ஆசை. இதற்காக முதலில் இந்திய கேப்டன் விராட் கோலியிடம் பேசி, அவரை ஒப்புக்கொள்ளச் செய்தார்.\nஅதைத் தொடர்ந்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன், தலைமை செயல் அதிகாரி நிஜாமுத்தின் சவுத்ரி ஆகியோரிடம் பேசிய கங்குலி, ‘வங்காளதேச அணி இந்தியாவுக்கு வந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் ஒன்றை பகல்-இரவு போட்டியாக நடத்த விரும்புகிறோம். அதற்கு நீங்கள் உடன்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அவர்கள், தங்களது அணி வீரர்கள், பயிற்சியாளரிடம் கலந்து ஆலோசித்து முடிவை சொல்வதாக தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை வங்காதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த தகவலை சவுரவ் கங்குலி நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.\nஇந்தியா-வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் (நவ. 14-18) நடக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நவம்பர் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்த 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக நடத்தப்படுகிறது. கொல்கத்தா கங்குலியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் கால்பதிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்��து.\nபகல்-இரவு டெஸ்ட் போட்டி மின்னொளியின் கீழ் நடப்பதால் இதற்கு என்று பிரத்யேகமான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) பயன்படுத்தப்படுகிறது. டெஸ்ட் போட்டியை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்ய வேண்டும், விறுவிறுப்பை கூட்ட வேண்டும் என்ற நோக்குடன் முதல் முறையாக 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதுவரை 11 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் விளையாடியுள்ளன. அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 பகல்-இரவு டெஸ்டில் விளையாடி அவை அனைத்திலும் வெற்றி வாகை சூடியுள்ளது. ஏற்கனவே இந்திய அணியை பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வரும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டு அழைப்பு விடுத்தது. ஆனால் அப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.\nமின்னொளி டெஸ்டில் பந்து பழசான பிறகு அதை துல்லியமாக கணித்து விளையாடுவதில் பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். இதனால் தான் இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினர். இப்போது கங்குலியின் முயற்சியால் இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி சாத்தியமாகியுள்ளது.\nவங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ கூறுகையில், ‘ஒரு பயிற்சியாளராக நானும், அணியின் மூத்த வீரர்களும் இது நமக்கு கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு என்று நினைக்கிறோம். இந்திய அணி இதற்கு முன்பு இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடியதில்லை. நாங்களும் இந்த பந்தில் ஆடியதில்லை. அதனால் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்கும் இந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டி மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாக இருக்கும். இரண்டு அணிக்குமே இது புதிய அனுபவமாக இருக்கும். அதை நினைத்து பரவசமடைகிறோம். உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியாவுக்கு எதிராக மின்னொளியில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் சவாலை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். அதே சமயம் பகல்-இரவு டெஸ்டில் பங்கேற்கும் போது உள்ள ஒரு சில கவலைக்குரிய அம்சங்களையும் வீரர்கள் எடுத்து கூறினர். குறிப்பாக போட்டிக்கு தயாராகுவதற்கு போதுமான அவகாசம் இல்லையே என்று ஆதங்கப்பட்டனர். ஆனால் இதே நிலைமை தான் இந்திய அணிக்கும். அவர்களுக்கும் இது பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்பது முதலில் தெரியாது.\nநான் ஏற்கனவே தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த போது இளஞ்சிவப்பு நிற பந்தில் அந்த அணி விளையாடி இருக்கிறது. எனக்கு கிடைத்த அந்த அனுபவம் வங்காளதேச அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.\nபகல்-இரவு டெஸ்ட் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடுவதை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் உறுதி செய்திருப்பது நல்ல முன்னேற்றம். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பகல்-இரவு போட்டி அவசியமாகும். இதன் மூலம் இப்போட்டியை பார்க்க நிறைய ரசிகர்களை மைதானத்திற்கு வருகை தருவார்கள் என்று நம்புகிறேன்.\nஇரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும். அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் சிரமப்படுவார்கள் என்று சொல்கிறீர்கள். ‘ஸ்பிரே’ அடித்து பனிப்பொழிவின் தாக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். ஏற்கனவே ஒரு நாள் போட்டியின் போது ‘ஸ்பிரே’ பயன்படுத்தி இருக்கிறோம். முதலாவது டெஸ்டில் எஸ்.ஜி. வகை பந்து பயன்படுத்துகிறோம். எனவே 2-வது டெஸ்டுக்கும் அதே வகை பந்து தான் பயன்படுத்தப்படும்.’ என்றார்.\nஇந்த டெஸ்ட் போட்டியின் போது ஒலிம்பிக் சாம்பியன் களான துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோரை அழைத்து கவுரவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.\nசாய் தன்ஷிகா… பெண்கள் அழுகாச்சியாக இருக்கக்கூடாது\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர் மேல் மாணவர்கள் சரமாரித்ததாக்குதல்\n2020 இல் பொதுமக்களும் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்: வெளியானது அதிரடி அறிவிப்பு\n‘அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய போகிறேன்’ : ஸ்ரீ ரெட்டி\nஷமி-அஸ்வின் பந்து வீச்சில் தினறிச் சரிந்த வங்கதேசம்.\nடிரிபிள் ரியர் கேமராவுடன் அறிமுகமாகும் Infinix S5 Lite\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ்: விராட் கோலி வேகமாக இந்தியாவின் சிறந்த கேப்டனாக ஆனார், மைக்கேல் வாகன் உணர்கிறார்\nகா���்டுத்தீயை அணைக்கும்போது விமான விபத்து, வீமானி தப்பிவிட்டார்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர் மேல் மாணவர்கள் சரமாரித்ததாக்குதல்\n2020 இல் பொதுமக்களும் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்: வெளியானது அதிரடி அறிவிப்பு\n‘அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய போகிறேன்’ : ஸ்ரீ ரெட்டி\n2019ம் ஆண்டு முதல் இணைய உலகில் முழுமையான பொழுதுபோக்கு அம்மசங்களை கொண்டு புதிய வரவாய் தடம் பதிக்கின்றது உங்கள் தமிழி.கொம்\nஉங்கள் ஆதரவுடன் உண்மையான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து உங்களில் ஒருவனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/aadhava_1.php", "date_download": "2019-11-19T16:05:06Z", "digest": "sha1:YURWWDZJTJST7V4KE7I3KEKRIJT3PJJJ", "length": 23267, "nlines": 53, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | literature | Short Story | Aadhava | Electra's birth", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநேற்று இரவு என் மகள் எலெக்ட்ரா பிறந்தாள். அலுவலக விடுப்பை வீடியோ கன்பெரன்ஸில் சொல்லிவிட்டு நேரே மருத்துவமனைக்குச் சென்றேன். ஜெஸி எனக்காகக் காத்திருந்தாள். எலக்ட்ரா பார்ப்பதற்கு ஜெஸியைப் போலவே இருந்தாள். அதே முல்லைக் கண்கள். குடைமிளகாயைப் போல மூக்கு. அழகான கழுத்து, செர்ரி பழத்தைப் போன்ற சிவப்பான உதடு... அடேயப்பா.. ஜெஸியைக் கூட இப்படித்தான் வருணிப்பேன். அந்த வர்ணிப்பே குழந்தையாகப் பிறந்ததில் சந்தோசம் எனக்கு...\nஇருவரும் மருத்துவமனையை விட்டு காரில் ஏறினோம். ஜெஸி, தனக்கு தலைவலிப்பதாகச் சொன்னாள்... இரவு கண்முழித்துக் கிடந்ததில் தலைவலியாக இருக்கும்.. மாத்திரை விழுங்கினால் சரியாகிவிடும்... நேற்றுதானே குழந்தை பிறந்தது... டாக்டர்கள் அறிவுரைப்படி ஒருநாளாவது இருக்கவேண்டும். என்னைக் கேட்டால், குழந்தை பிறந்ததும் வீட்டுக்கு வந்திடலாம். இன்னும் டாக்டர்கள் பணம் கறப்பது போனபாடில்லை.\nசாலையில் ட்ராஃபிக் அதிகமில்லை. எப்போதாவது சில ரோபோட்டுகள் மட்டும் மண்டை குழம்பிப் போய் மோதிக்கொள்ளும்போது ட்ராஃபிக் நேர்வதுண்டு. சென்னையின் மத்திய சாலைகள் இப்படி ஹாயாக இருப்பதே தனி வித்தியாசம்தான். என் தாத்தா காலத்தில், ஒரே மனிதத் தலைகள் தான் தெரியுமாம். எப்போது பார்த்தாலும் அழுக்குகள், குப்பைகள் இத்யாதி இத்யாதி... ஒரே கலீஜ் என்றூ சொல்வார்.. நல்லவேளை நான் இந்த காலகட்டத்தில் பிறந்து தொலைத்தேன்...\nஜெஸி, மின் காகிதத்தை தட்டச்சிக் கொண்டிருந்தாள். அவளிடம் . \" என்ன ஜெஸி, குழந்தை பிறந்திருக்கா, ட்ரீட் இல்லையா \" என்று வினவினேன்.. \" டார்லிங், எனக்கு ரெஸ்ட் எடுக்கணும். ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப் மி. மெடிக்கல் செலவு எல்லாம் இந்த பேப்பர்ல இருக்கு. செக் பண்ணுங்க.. நான் தூங்கறேன்... \" என்று மடமடவென சொல்லிவிட்டு காரின் பின்புறத் தொட்டிலில் குழந்தையைப் போட்டுவிட்டு, இருக்கையை இறக்கி தூங்க முயற்சித்தாள்... நான் புன்னகைத்தவாறே வண்டியைச் செலுத்தினேன்.\nஎனக்கும் ஜெஸிக்கும் பெற்றோர்கள் நிச்சயித்தபடிதான் திருமணம் நடந்தது. ஜெஸி ஒரு எலக்ட்ரானிக்ஸ் அலுவலகத்தில் வரவேற்பாளினியாக இருந்தாள். பெரும்பாலும் அந்தக் கம்பனியின் க்ளைய்ண்டுகள் ரோபோக்களையோ அல்லது ப்ளேட் எனச் சொல்லப்படும் காமிரா பொருந்திய ரோபோக்களையோதான் அனுப்பி வைப்பார்கள். ஆதலால் மனித முகத்தைப் பார்ப்பதே அவளுக்கு அரிதாக இருக்கும். தற்செயலாக அவளது அலுவலகத்திற்கு நான் சென்றேன். எனது வருகையை அவள் உன்னிப்பாக கவனித்தாள். அந்த எலக்ட்ரோ கம்பனியில் ஒரு சின்ன வேலைக்காக வந்திருந்தேன். பொதுவாக நான் நானோ கம்பனிகளை மட்டுமே நாடுவது வழக்கம். எனது தொழில் அனைத்து நானோ டெக்னாலஜியை மட்டுமே சார்ந்திருந்தது. ஆனால் எனது நண்பன் ஒரு உதவிக்காக அழைத்திருந்ததால் அங்கே சென்றேன்.. அவள் என்னை வரவழைத்து இருக்கையில் அமர வைத்தாள்...\nஜெஸியை கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு, நேரே நண்பன் ரா���ின் அலுவலகத்திற்குச் சென்றேன்.. என்னை வரவேற்று அமர வைத்தான். அவன் கேட்டது சிறு உதவிதான்.. மாரடைப்பில் இறந்து போனவர்களுக்கு தற்காலிக, அல்லது நிரந்தரமாக உயிர்கொடுக்கும் ஒரு சிறு எலக்ட்ரானிக் சம்பந்தமான முயற்சியில் இறங்கியிருந்தான். \" அது ஒண்ணும் பெரிய விசயமில்லை ராம். ஜின்கில் நானோ கார்பன் கோட்டிங் கொடுத்து அதை முழுசா கவர்பண்ணி ஏர் ஹோல்ஸ் விட்டு, அந்த நானோ கார்பனை ஷேக் பண்ணா சார்ஜ் ஆகும்... அது ஜிங்க் மேல பட்டு டிஸ்சார்ஜ் ஆகி அதிலிருந்து ஒரு வயர் மூலமா கரண்ட் பாஸ் பண்ணலாம்.. ஜின்கிலிருந்து ஒரு கனெக்ஸன், கார்பனிலிருந்து ஒரு கனெக்ஸன், ரெண்டையும் மார்புல குத்தி சார்ஜ் ஏத்தினா உயிர் பிழைக்க வைக்கலாம்.... எல்லாம் பயோ பிஸிக்ஸ், பயோ டெக்னாலஜி... தட்ஸ் ஆல். \" என்று சொல்லி முடித்தேன்...\nஎனக்குப் பின்னே ஜெஸி வந்து நின்றாள். உங்க கார் மேல ஹெக்ஸ் கம்பனியோட ரோபோகார் மோதிட்டு குழம்பி நிக்குது. . நீங்க உடனே கான்ஃபிகர் பண்ணா, அந்த ரோபோவை நம்ம கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரலாம்\" என்றாள்..... எனக்கு அது ஏழாவது தடவை.. ஏதாவது ஒரு கார் வழுக்கிட்டு வந்திடும்.. நம்ம கார்ல மோதும்.. ஜெஸியைத் தொடர்ந்த வாறு எழுந்து செல்கையில், ராம் மீண்டும் கேட்டான்.. \" கதிர், இது ஒத்துவருமா\n\"ராம் நீ ரொம்ப லேட்பா.. இந்த டெக்னாலஜிதான் இப்போ சீப்.. இதுக்குப் பின்னாடி பல மேட்டர் வந்தாச்சி... ஏதோ உன் பட்ஜெட்ல அடங்கட்டுமேன்னு சொன்னேன்.. கவலை விடு, எல்லாம் நாம பார்த்துக்கலாம் \"என்று சொல்லிவிட்டு ஜெஸியை நோக்கினேன்...\nஜெஸிக்கு என்னைப் பற்றிக் கேட்கவேண்டுமென்ற ஆவல் பிறந்த தருணம் அது... \" உண்மையிலேயே இப்படி பிழைக்கவைக்க முடியுமா சார் \" என்று கேட்டாள்.. ஜெஸியின் குரல் அவ்வளவு இனிப்பாக இருந்தது.. எப்படி இந்த மாதிரி\" என்று கேட்டாள்.. ஜெஸியின் குரல் அவ்வளவு இனிப்பாக இருந்தது.. எப்படி இந்த மாதிரி ஒரு பொருளை நாக்கு சுவைத்தால் தானே இனிக்கும் ஒரு பொருளை நாக்கு சுவைத்தால் தானே இனிக்கும் இங்கே குரலைச் சுவைத்தாலே இனிக்கிறதே\n\" ஐ ஆம் ஜெஸிகா \"\n\" ஜெஸிகா, இது பழைய மெதட். நீங்க கவலைப்படாதீங்க... இப்ப ஃபைபர் வெச்சு ஹார்ட்ட சார்ஜ் பண்றாங்க.. இன்னும் ஆராய்ச்சி நடக்குது. ஸ்பென்ஸர்ஸ் ஹாஸ்பி போனீங்கன்னா, மலிவு விலைக்கு இதயத்த விக்கிறாங்க... எல்லாம் ஏழைங்களுக்கு........ \"\n\" சார், எங்கப்பாக்கு ரெண்டுதடவ ஹார்ட் அட்டாக் வந்திட்டுது.. அவரை எப்படியாச்சும் நல்லபடியா கொண்டுவரமுடியுமா \n\" வெரி சிம்பிள் ஜெஸி. ஆ.. ஐ ம் சாரி,. உங்களை ஜெஸின்னு கூப்பிட்டுட்டேன்.\n\" இட்ஸ் ஓகே \"\n\" நீங்க அப்பாவைக் கூட்டிட்டு நேரா நான் சொல்ற ஆஸ்பிடல் போங்க, க்ளீன் செக்கப் பண்ணுவாங்க.. அதிக நேரம் ஆகாது. அப்பவே என்ன ஸ்பேர்ஸ் மாத்தணும்னு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுப்பாங்க. நீங்க அதை எடுத்துட்டு என்னோட செல்லுக்குக் கூப்பிடுங்க... நான் மீதியை அப்பறமா பாத்துக்கீறென்.. \" சொல்லிவிட்டு செல் நம்பரைக் கொடுத்தேன்....\n\" சார் நீங்க எப்படி வீட்டுக்குப் போவீங்க\n\" கவலை வேண்டாம் ஜெஸி.. இதோ பாருங்க ஸ்பெக்ட்ரம். இது வழியா என் வீட்டுக்குள்ள இருக்கிற என் காருக்கு சிக்னல் கொடுத்திடுவேன்.. அது நேரே நான் இருக்கிற இடத்திற்கு வந்திடும்.. அப்படியும் இல்லைன்னா நடராஜாதான்.. எனக்கு நடக்கறதுன்னா ரொம்ப பிடிக்கும்... \" சொல்லிவிட்டு சிரித்தேன்..\n\" சார், நீங்க வேணும்னா என்னோட ஸ்கூட்டரை எடுத்துட்டு போங்களேன்... அப்பறம் நான் எப்படியும் சமாளிச்சுக்குவேன்... \"\nஅவளது இந்தக் கோரிக்கை எனக்குப் பிடித்திருந்தது.. மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பை அவளே வழங்குகிறாள் அல்லவா...\nஎனக்கும் ஜெஸீக்குமான முதல் சந்திப்பு இப்படித்தான் நிகழ்ந்தது. அவளது அப்பாவுக்கு இருதயக் குழாய்களில் மட்டும் சின்ன அடைப்பாக இருந்தது... அதாவது அது வளரும் சூழ்நிலையில் இருந்தது. அரதப்பழசான ஆஞ்சியோவை விட்டுத்தான் பார்த்தார்கள்... சில டாப்லெட்ஸ், சில செக்கப்புகள், சில ஆலோசனைகள்.... அவ்வளவுதான், ஜெஸியின் அப்பாவுக்கு நல்ல ஆயுள் என்று முத்திரை குத்தி அனுப்பிவிட்டார்கள்.. எனது இந்த உதவிக்குக் கிடைத்த பலன்தான் ஜெஸி.... அம்மாவிடம் கலியாணம் செய்வதாகச் சொன்னேன். ஒத்துக் கொண்டார்கள். இருவரது வீட்டிலும் சம்மதத்திற்குப் பின்னர் ஒரு நல்ல நாளில் நால்வர் புடைசூழ கலியாணம் செய்துகொண்டோம்..\nஎனது நினைவை கொஞ்சம் அதிக நேரம் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம்தான்... ஜெஸிக்கு எலக்ட்ரா முதல் குழந்தை... ஆஃப் கோர்ஸ், எனக்கும்தான். :D . சில மாதங்களுக்கு முன் இரண்டு பேருக்கும் பயங்கர போட்டி, எந்த பெயரைக் குழந்தைக்கு வைப்பது என்று.. நான் சொன்னது 'ப்ரோட்டினி' என்பது.. ஆனால் அவளுக்கோ எலக்ட்ரா என��ற பெயர் மீது காதல்.. சரி போனால் போகிறது என்று அவளுக்காக விட்டுக் கொடுத்துவிட்டேன்... என்னதான் சொல்லுங்கள் எலக்ட்ரானைவிட ப்ரோட்டானுக்குத்தானே இன்று அதிக மவுசு...\nஎனது வீட்டை அடைந்ததும் ஜெஸியை எழுப்பி விட்டேன். குழந்தை இன்னும் தூக்கத்தில்தான் இருந்தது. வீட்டுக்கதவு என் கண்கள் பட்டதும் திறந்துகொண்டது, கதவில் ரெடார் போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதனோடு ஐடெண்டிஃபை என்று ஒரு கருவியும் பொருத்தப்பட்டிருக்கும்.. என் மற்றும் ஜெஸியின் கண்களை இது தானாக ஸ்கேன் செய்து திறக்கும்.. அப்படியும் அதில் கோளாறு ஏற்பட்டால், இரண்டாம் வழியான சாவி உள்ளது...\nஜெஸி நேரே குழந்தையைத் தூக்கிக் கொண்டுபோய் படுக்கையறையில் வாங்கப்பட்டிருந்த தொட்டிலில் கிடத்தினாள்.. அவளைப் பார்த்தவாறே நானும் எனது சட்டைகளைக் கழற்றிப் போட்டு படுத்துத் தூங்கினேன்.... என் வாழ்நாளில் எனக்கு இப்படி ஒரு குழந்தை கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எத்தனையோ டெக்னாலஜிகள் வந்து விட்டாலும் குழந்தை என்ற ஒரு பாசம் நம் மடியில் கிடந்தால்தானே நமக்கு நிம்மதி... அதற்கு முதலில் இந்த டெக்னாலஜிகளுக்கு நன்றி சொல்லவேண்டும்..பின்னே மிகச் சிறு வயதிலேயே இடுப்புக்குக் கீழே கால் வரையிலும் ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு இன்று செயற்கையாகவே எல்லாவற்றையும் பொறுத்தி வாழும் எனக்கு ஒரு குழந்தை, கிடைக்கிறது என்றால் சும்மாவா\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/arutperunko.php", "date_download": "2019-11-19T16:17:54Z", "digest": "sha1:6R2NC3RTBOIRPGT5VIUR2DX3OX7R3KZY", "length": 19132, "nlines": 37, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Story | Arutperunko | Arumugam's wife", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சப���ம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபொனாசிப்பட்டி ஆறுமுவம் பொண்டாட்டின்னா தெக்க அந்தரப்பட்டியில இருந்து வடக்க மகிளிப்பட்டி வரைக்கும் கொணமான பொம்பளைனு அத்தன சனத்துக்கிட்டயும் நல்ல பேரு. அவளும் யாருக்கும் எந்தக் கெட்டதும் மனசுல கூட நெனைக்க மாட்டா. நல்லது கெட்டதுக்கு வூட்டுக்கு வார சனத்த ஒரு வேலையும் செய்யவுட்டதில்ல. ‘அடநீங்க ஒக்காருங்கத்தாச்சி. செத்த நேரத்து வேல..நான் பாத்துக்கறேன்’ னு சொல்லிட்டு அவளே செஞ்சு முடிச்சிருவா. யார் வூட்டு கண்ணாலங்காச்சினாலும் சரி, எழவுழுந்த வூடாருந்தாலும் சரி காய்கசவ அரியற எடத்துலயோ, யாணம்பாணம் வெளக்கற எடத்துலயோ அவள பாக்கலாம். ‘ஆளுக்கு அஞ்சாறா செஞ்சா செத்த நேரத்துல செஞ்சிரலாம்’னு சிரிச்சுக்கிட்டே சொந்த வூடு மாரி மளமளன்னு வேலைய பாத்துக்கிட்டு இருப்பா. ஆறுமுவம் பொண்டாட்டி இருந்தா ஏழூரு வேலையயும் என்னா சேதின்னு கேட்றுவான்னு பொம்பளையாளுங்க மெச்சிக்குவாங்க.\nசாமி கும்பிட்டாக்கூட ஆத்தா மகமாயி இந்த வருசமாவது ஊர்ல மழயக்கொண்டா. எல்லா சனத்தையும் காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டு எம்புருசனுக்கு நல்ல புத்தியக்கொடுன்னு கடசியாதான் வேண்டிக்குவா. ஆனா, போன செம்மத்துல அவ என்ன பாவம் பண்ணாளோ இப்புடி ஆறுமுவத்துக்கு வாக்கப்பட்டு சீரழியறா. கட்டிக்கொடுக்கும்போது அவங்கப்பாரோட சேந்து காடுகரய பாத்துக்கிட்டு ஆறுமுவம் ஒழுங்காதான் இருந்தான். வருசம் ஒண்ணா வரிசையா நாலு புள்ள பொறந்துச்சு. நாலும் பொட்ட. அவங்கப்பாரு போய் சேந்த பின்னாடிதான் அவனுக்கு புத்தி கெட்டுப்போச்சு.\nஇந்தூர்ல ஈனப்பயதாங் இருப்பான். நா அரிசி யாவாரம் பண்றேன்னு பொண்டாட்டி புள்ளய ஊர்லயே வுட்டுட்டு உடுமலைப்பேட்டைக்கு ஓடிப்போயிட்டான். நாலு வ���ுசமா ஆளு அட்ரசே காணோம். தேடிப்போன ஆளுங்களுக்கும் ஒரு ருசுவுங் கெடைக்கல. ஆனா அவன் திரும்பி வருவான்னு அவ நம்பிகிட்டு இருந்தா. ஏதோ ஆறுமுவம்பொண்டாட்டிங்கறதால இன்னும் இந்தூர்ல இருக்கா வேற ஒருத்தியா இருந்தா இந்நேரம் பொறந்த ஊருக்கே பொட்டியக் கட்டியிருப்பா’ ன்னு ஒரக்கேணியில தண்ணியெறச்ச சனம் பேசிக்கிச்சுங்க.\nஅந்த வருசம் மாரியாயி நோம்பியப்ப வந்திருந்தான். பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு இந்தான்னு ஒரு சீலத்துணி, சட்டத்துணி வாங்கியாரல. அப்பானு போயி கட்டிகிட்ட புள்ளைங்க ஏமாந்து போச்சுங்க. ஊர்ல இருந்த நாள்ல ஒரு நாக்கூட அவன் வூடு தங்கல. இச்சி மரத்தடில சீட்டாடுனான், மொட்டயன் காட்டுல சேத்தாளிங்க கூட மொடாமுழுங்கி மாரி கள்ளுக் குடிச்சான். குளித்தல போயி சினிமா பாத்தான். ஆனா கொண்டாந்த காசுல ஒத்த பைசா வூட்டுக்குனு குடுக்கல. நோம்பிக்கு மக்யா நாளு ராத்திரி கரகாட்டம்னு சொல்லி ரெக்கார்ட் டான்சு நடக்க மத்திப்பட்டிக்காரன் கொழா செட்டுல ஊரு முழுக்க பாட்டு சத்தம் மொழங்குச்சு. புள்ளைங்கள தூங்க வச்சிட்டு படுத்திருந்த ஆறுமுவம்பொண்டாட்டி அழுதுகிட்டே அவன திட்டிட்டு இருந்தா.\nநம்முடைய நடனத்தைப் பாராட்டி, இப்பொழுது உடுமலைப்பேட்டை அரிசி வியாபாரி திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் ரூபாய் இரண்டாயிரத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார்கள். அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டு அடுத்த பாடலாக காதுல அதக்கேட்டதும் ஆங்காரம் வந்தவாளாட்டம் எந்திரிச்சுப் போனா ரெக்கார்டு டான்சு நடந்த நாடகக்கொட்டாய்க்கு. அங்க தண்ணியப்போட்டுட்டு தள்ளாட்டத்துலதான் இருந்தான் ஆறுமுவம். அங்கன ரெண்டு பேருக்கும் நடந்த சண்டைல ரெக்கார்டு டான்சு நின்னு எல்லாரும் இவங்க சண்டய வேடிக்க பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. கடசில ‘நீயெனக்கு பொண்டாட்டியுமில்ல நா ஒனக்கு புருசனும்மில்ல’ னு சொல்லிட்டு அப்பவே உடுமலப்பேட்டைக்கு போயிட்டான். அன்னைக்கு வூடு வர்றவரைக்கும் எல்லா சாமிக்கும் சாபம் குடுத்துக்கிட்டே வந்தா. நாலு பொட்டப்புள்ளைய வச்சிருக்காளே, அந்த மாரியாயி, ஆறுமுவம் பொண்டாட்டிய இப்படி சோதிக்குதேன்னு ஊரு சனம் வெசனப்பட்டுக்குச்சு.\nஅப்பறம் அவன் அங்கயே இன்னொருத்திய சேத்துக்கிட்டான்னு தெரிஞ்சதும், அவன் திரும்பி வருவான் புள்ளைங்கள கர சேப்பாங்கற நெனப���பெல்லாம் அவளுக்கு அத்துப்போச்சு. தனியா வெள்ளாம வைக்க அவளால முடியாதுன்னு, இருந்த நெலத்தையும் குத்தைக்கு வுட்டுட்டு அவ கொத்து வேலைக்கு போவ ஆரம்பிச்சுட்டா. அப்பறம் ஊர்லயும் மழயில்லாம என்னப்பண்றதுன்னு தெரியாம கரும்பு வெட்ற வேலைக்குப் போவ ஆரம்பிச்சா. மில்லு தொறந்திருக்கற மாசத்துல சத்தியமங்கலத்துக்கோ, பெருகமணிக்கோ புள்ளைங்கள இழுத்துக்கிட்டுப் போயிருவா. மூணு மாசம், நாலு மாசம்னு வேலையிருக்கும். மில்லு மூடிட்டா ஊருக்கு வந்துரணும். ரெண்டு வருசம் இப்படியேப்போச்சு.\nபுள்ளைங்க பள்ளியோடம் படிக்க ஒரே ஊர்ல இருந்தாதா சொகப்படும்னு ஊர்லயே இருக்கனும்னு மூணாவது வருசம் கரும்பு வெட்ற வேலைக்கும் போவல. பொழப்புக்கு என்னப்பண்றதுன்னு தெரியாம முழிச்சவளுக்கு ஒரு கரும்பின்ஸ்பெக்டர் சொன்னது சரியாப்பட்டுச்சு. ஏதோ மகளிர் சுய உதவிக்குழுவுன்னு பொம்பளைங்களுக்கு தொழில் செய்ய கவர்மெண்டு லோன் குடுக்குதுன்னு சொல்லவும், யார் யாரையோ புடிச்சு பட்டுப்புழு வளக்கறதுக்கு லோன் வாங்கிட்டா. குளித்தலைல இருந்து அதுக்கு கூடெல்லாம் வந்து எறக்கிட்டுப் போயிட்டாங்க. ஒரே வருசத்துல நல்லா பெருக்க ஆரம்பிச்சிருச்சு. அவளப்பாத்து ஊருப்பொம்பளைங்க கொஞ்சம் பேரும் சேர அடுத்த வருசம் குளித்தல தாலுக்காவுல அவங்க குழுதான் நெறய லாபம் பாத்துதுன்னு அதிகாரிங்க எல்லாம் பாராட்டுனாங்க. புருசன் வுட்டுட்டு ஓடுனாலும் ஒத்தப் பொம்பளையாவே ஆறுமுவம் பொண்டாட்டி நாலு புள்ளைங்களையும் கர சேத்துடுவான்னு ஊருக்குள்ள ஆம்பளைங்களும் பேசிக்கிட்டாங்க.\nஅந்த வருசம் தேர்தல்ல பிள்ளாபாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவி பொம்பளைங்களக்குனு ஒதுக்கியிருந்தாங்க. பொனாசிப்பட்டில இருந்து அந்த பஞ்சாயத்துக்கு மூனு மெம்பருங்க. மகிளிப்பட்டியில ரெண்டு, தெக்கியூர்ல மூனு. மொத்தம் பதனஞ்சு மெம்பருங்க பஞ்சாயத்துல இந்த மூனூருக்காரங்க மெஜாரிட்டி வந்தா அதுல யாரோ ஒருத்தர் தலைவராயிடலாம். மீதி ரெண்டு ஊர்க்காரங்க சம்மதம் வாங்கி போட்டியில்லாம யார அனுப்புறதுன்னு முடிவு பேச இச்சி மரத்தடியில கூட்டம் போட்டிருந்தாங்க. ஆறுமுவம்பொண்டாட்டி தான் சரியான ஆளுன்னு பள்ளியோட வாத்தியார் சொன்னதுக்கப்பறம் ஊரே அதுக்கு தலையாட்டுச்சு.\nமொதல்ல இதுக்கு அவ ஒத்துக்கலன்னாலும், நம்மூரு ஆளு தலைவராயிட்டா, நம்ம கம்மாய தூருவாரலாம், நம்மூருக்கு பெரிய பள்ளியோடம் கட்டலாம்னு சொல்லி அவள சம்மதிக்க வச்சிட்டாங்க. மூனூரு சனமும் ஒத்துமையா இருந்ததுல அவளே செயிச்சு தலைவராயிட்டா. முடிவு தெரிஞ்சன்னைக்கு பொனாசிப்பட்டியில வேட்டு வெடிச்சுக் கொண்டாடி, சாயுங்காலம் கூட்டம் போட்டிருந்தாங்க. பள்ளியோட வாத்தியாரு எல்லாருக்கும் முட்டாய்க் கொடுத்துக்கிட்டே சந்தோசமா சொல்லிக்கிட்டு இருந்தாரு ‘நம்ம ஆறுமுவம் பொண்டாட்டிதான் இனிமே பிள்ளபாளையத்துக்கே பஞ்சாயத்துத் தலைவர்\nஅப்பறமா அவ பேச ஆரம்பிச்சா... ‘ம்பேரு ஆறுமுவம் பொண்டாட்டியில்ல லெச்சுமி. நம்மூருக்கு ...\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/ezhilvaradhan_13.php", "date_download": "2019-11-19T16:09:09Z", "digest": "sha1:257YQBCCNVB65LFOBY5227BHT4MFPYO6", "length": 89215, "nlines": 98, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Short story | Ezhilvarathan | Lie", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநம்பமுடியாத கதை புளுகுபவள் என்று ஊரில் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்த நான் ஏழு தலைமுறைக்கு எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு அவமானப்பட்டுவிட்டேன். இனியும் அப்படி அவப்பெயர் எடுத்தால் எட���டாம் தலைமுறைக்கும் அவமானம் வந்துவிடும் என்பதால் ஒரு முடிவு எடுத்தேன். இனி சாப்பிடும் சாப்பாட்டில் கல் இருந்தாலும் இல்லாமல் போனாலும் சரி, நாலு பேருக்கு முன்பாக எதைச் சொன்னாலும் நம்பும்படி உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்பது என் முடிவு. அதன்படிதான் இப்பொழுது நம்பத்தகுந்த விதத்தில் நான் பேசியும் வருகிறேன். மீனுக்கு நாலு கால் என்று நான் புளுகிச் சொன்ன காலத்தை மனசில் வைத்துக்கொண்டு இப்பொழுது நாய்க்கு நாலு கால் என்று சொன்னாலும் நம்பமாட்டேன் என்று அடம் பிடிப்பது கைகால் அத்தனையும் முழுசாகவும், மூளை மொத்தமும் அறிவாகவும் இருக்கிற மனுஷர்களுக்கு எப்படி அழகானதாய் இருக்கும்\nநான் ஒரு பரம்பரைப் புளுகுணித்தாய் என்று ஆளாளுக்கு அவர்களாகவே நினைத்துக் கொண்ட ஒரே காரணத்துக்காக நான் சொல்வதை நம்பவே மாட்டேன் என்கிறார்கள். நம்பவில்லையென்றால் நாலுகாசு நஷ்டமில்லை, முதலுக்கு லாபம் என்று விட்டுவிடுவேன். ஆனால் நான் ஒரு புளுகுணித்தாய் என்பதற்காக எனக்கு எதிலும் எந்தவிதத்திலும் சந்தேகமும் வரக்கூடாது, எந்த கேள்வியும் யாரிடமும் கேட்கக்கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம் சில ஆட்களிடம் நான் தேவையற்ற விபரீதக் கேள்விகளை கேட்டு அவர்களை திகைப்பூண்டு மிதித்த நிலைமைக்குத் தள்ளி நினைப்பு நிலவரம் இல்லாமல் செய்துவிடுகிறதாக கதைகட்டி விட்டிருக்கிறார்கள் ஊரில். அதனால் நான் சொல்வதை கேட்காமல் போனதுமில்லாமல் நான் கேட்பதற்கு பதில் சொல்லாமலும் போய்விடுகிறார்கள் சில திகைப்பூண்டு மிதித்து நினைப்பற்றுத் திரிபவர்கள்.\nஎன் புருசன்காரன்தான் பாவம், தண்ணி போட்டுவிட்டு வந்து நடுத் தெருவில் என்னை அடித்தாலும் எனக்கு சரிக்கு சமமாய் உட்கார்ந்து தைரியமாய் என் சந்தேகங்களுக்கும், நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டாலும் எதிர்க்கேள்வியாவது கேட்டுக்கொண்டு இருந்தான்.\nஅப்படி எனக்கு சமீபத்தில் வந்த சந்தேகத்தை என் புருசன்காரனிடம் கேட்டேன். “கருவாட்டுக்கு குழந்தை பிறந்தால் அதுவே நீந்துமா, இல்லை நீச்சல் கத்துத் தரணுமா” இந்தக் கேள்வி, கிறுக்கிக்கு பித்தமேறிக் கொண்டால் படுத்தவாக்கில் இருந்துகொண்டு கேட்கும் கேள்விபோல கிறுகிறுப்பாய் இருந்தாலும் என் புருசன்காரன் திடமாய் ஆடாமல் என் முன்னால் உட்கார்ந்திருந்தான்.\nஎன் புருசன்காரனிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டுவிட்டால், அந்த சந்தேகத்தின் மேல் அவனுக்கு ஏழேட்டு சந்தேகம் வந்துவிடும். அந்த சந்தேகத்தை சந்தேகம் கேட்டவரிடமே திருப்பிக் கேட்டு, கேட்டவருக்கு தான் கேட்ட அந்த சந்தேகம் என்ன சந்தேகம் என்பதே மறந்துபோகும்படி சந்தேகமில்லாமல் செய்துவிடுவான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமே கிடையாது. அதன்படி என் சந்தேகத்திற்கு எதிர் சந்தேகத்தை என்னிடம் கேட்டான். “கருவாடுன்னா எந்த கருவாடு குழம்பு வெச்ச கருவாடா, சுட்ட கருவாடா குழம்பு வெச்ச கருவாடா, சுட்ட கருவாடா காயவெச்ச பச்சைக் கருவாடா பச்சைக் கருவாடுன்னா, காசு போட்டு வாங்கின கருவாடா, ஆளுக்குத் தெரியாம திருடின கருவாடா கருவாட்டுக்கு போய் குழந்தை பிறக்குமா கருவாட்டுக்கு போய் குழந்தை பிறக்குமா குழந்தை பிறக்கும்ன்னா கல்யாணத்துக்கு முந்தியா இல்ல கல்யாணமான பிறகா குழந்தை பிறக்கும்ன்னா கல்யாணத்துக்கு முந்தியா இல்ல கல்யாணமான பிறகா குழந்தை என்றால் அது ஆணா இல்ல பெண்ணா குழந்தை என்றால் அது ஆணா இல்ல பெண்ணா கருவாடு நீந்துகிறதுன்னா குளத்திலயா இல்லை குழம்பிலயா கருவாடு நீந்துகிறதுன்னா குளத்திலயா இல்லை குழம்பிலயா குழம்புன்னா சூடான குழம்பா இல்லை நேற்றைய பழைய குழம்பா குழம்புன்னா சூடான குழம்பா இல்லை நேற்றைய பழைய குழம்பா பழைய குழம்பு என்றால் நேற்று நீ வைத்த கருவாட்டுக் குழம்பு மீதி இருந்ததே அது என்ன ஆச்சி பழைய குழம்பு என்றால் நேற்று நீ வைத்த கருவாட்டுக் குழம்பு மீதி இருந்ததே அது என்ன ஆச்சி” இப்படி இடைவிடாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான். காரணம் அவன் குடித்திருக்கிறான்.\nஅந்த கருவாட்டுக் குழந்தை நீந்தும் விசயத்தை பிறகு பேசலாம். அதற்கு முன் பெண்கள் பற்றி சிலர் பேசுவது என்னவென்று பார்க்கலாம். பெண்கள் மலர் போன்றவர்கள்; நெல் நாற்று போன்றவர்கள் என்று சிலர் சொல்கிறார்கள். பெண்கள் நாற்று போன்றவர்கள்தான். தளதளவென்று வளர்ந்ததும் வேறு இடத்தில் பிடுங்கி நடப்பட்டு கொழித்து கதிர்விட்டு பூரிப்படைகிறாள் பெண் என்பதை பச்சை பச்சையாய் குளிர்ந்த காற்று வீச நான் ஒப்புக்கொள்கிறேன். மாமியார் வீட்டுக்கு மகளைத் துரத்தி கைகழுவி நிம்மதி அடையும் வித்தைக்கு இத்தனை பசுமையான உதாரணம் என்றால் நான் ஒப்புக்���ொள்கிறேன். ஐயோ மகளே...\nஆனால் என் போன்ற சில பெண்கள் முழங்கால் அளவு நீரில் மீனாகப் பிறந்தவர்கள் என்று சொன்னால் நம்பமாட்டேன் என்கிறார்களே அப்படி மீனாகப் பிறந்து, பின் வளர்ந்து கலக்கமற்று விளையாடிக்கொண்டிருக்கும் போது வலைபோட்டு பிடித்து (வலையை தாலி என்றும், மோதிரம் என்றும் வேறு பெயர்களில் சொல்கிறார்கள்.) பிறகு பாறை மீது காயப்போட்டுவிடுகிறார்களே... பாறைமீது காயப்போடப்பட்ட அதன் பெயர்தானே கருவாடு அப்படி மீனாகப் பிறந்து, பின் வளர்ந்து கலக்கமற்று விளையாடிக்கொண்டிருக்கும் போது வலைபோட்டு பிடித்து (வலையை தாலி என்றும், மோதிரம் என்றும் வேறு பெயர்களில் சொல்கிறார்கள்.) பிறகு பாறை மீது காயப்போட்டுவிடுகிறார்களே... பாறைமீது காயப்போடப்பட்ட அதன் பெயர்தானே கருவாடு அந்த கருவாட்டுக்குத்தான் குழந்தை பிறந்தால் தானே நீந்துமா என்று கேட்கிறேன். பெண்களை கருவாடு என்று சொன்னால் முகச் சுளிப்போடு நம்ப மறுப்பவர்கள் தைரியமிருந்தால் ஒவ்வொரு வீட்டுக் கதவாகத் தட்டித் தட்டி எட்டிப் பார்த்து உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை கருவாடுகள் இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.\nபூமியெல்லாம் நீரென நிறைந்திருக்கும் காற்றுக் கடலில் தப்பிதமாய் அவதரித்துவிட்ட சில பிள்ளைகள் வாழமுடியாமல் தத்தளிப்பதைப் பார்த்தால் எனக்கென்னவோ அந்த பிள்ளைகளுக்கு வாழ்வின் எதிர் நீச்சல் கற்றுத்தரவேண்டியது அவசியம்தான் என்று தோன்றுகிறது. இந்தக்காலத்தில் பெண்ணுக்கு குஷ்டமும் கிடையாது கஷ்டமும் கிடையாது என்று சிலபேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். கருவாட்டைக் காயப்போட்டவர்கள் கருவாட்டுக்கு வலிக்கும், அது நாறும் என்று ஒத்துக்கொள்வதில்லை. ‘நன்றாக எண்ணை விட்டு மொறுமொறுப்பாக வனக்கிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்’ என்றுதான் சொல்கிறார்கள். பிடிபட்ட கருவாட்டுக்கு ஒரு அகல் விளக்கேற்றி வைத்து அதன் முன்பாக உட்கார்ந்து பிடிபட்டக் கருவாட்டின் தாய் வருசமானால் தண்ணீருக்கடியில் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பாள் என்று என்னால் எப்படி நிருபிக்க முடியும். சொல்லத்தான் முடியும். இதைச் சொன்னாள் புளுகுணித்தாய் என்கிறார்கள்.\nஒரு உதாரணத்தை என்னால் சொல்ல முடியும். விமலா என்ற என் எதிர்வீட்டுக்காரி கருவாட்டு ரகத்தில் பிறந்த பெண் என்பதற்கு இன்று உலகத்தில் செத்து நாறும் அத்தனை கருவாட்டு மீன்களும், அதில் வைக்கப்பட்ட குழம்புகளுமே சாட்சி. என்னை மீன்காரி என்று நினைத்தாலும் பரவாயில்லை, சொல்லிவிடுகிறேன். உலகத்தில் எந்த கருவாடும் பிறக்கும்போதே கருவாடாகப் பிறப்பதில்லை. அப்படித்தான் விமலாவும் பிறக்கும்போதே நரகத்தில் பிறக்கவில்லை. நல்ல செல்வச் செழிப்பும், சொத்து பத்து சுகமும், ஆள் படை சேனையும், அதிகாரமும் இல்லாத ஒரு ஆதரவற்ற வீட்டில் விமலா பிறந்தாள். விமலா அப்பன் வறண்ட நிலத்தின் மேல் ஆழமற்ற கீறல்போடும் ஏருக்குப் பின் மூன்றாவது எருதாக வியர்வை சிந்திக்கொண்டிருந்த அப்பாவி.\nவிமலா ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் ஒரே பிள்ளை என்பதால் அதிகாரமாய் வளர்ந்தவள். ஒரு வாயும் ஒரு வயிருமாக ஒல்லியப்பனுக்கும் ஒல்லி அம்மாவுக்கும் பிறந்தவள். ஒரு வாயோடு பிறந்ததால் அன்று அவளுக்கு கிடைத்ததும் ஒரே வேளை உணவுதான். ஆனாலும் அதையே தின்று சந்தோசமாக வளர்ந்தாள். கல்யாணம் ஆன பிறகுதான் அவள் பிழைப்பு, பசியெடுத்தால் நமட்டிச் சுவைக்க புளியமரத்தைச் சுற்றி பழங்களைத் தேடும் பிச்சைக்காரியின் பிழைப்பாகிவிட்டது.\nகல்யாணம் ஆன பிறகு விமலா ஆறு பிள்ளைக் கரு சுமந்தாள். முதலில் கருவான இரண்டு பிள்ளைகள் வயிற்றிலேயே சமாதியாகிவிட்டது. பட்டு வயிறு என்று சொல்கிறார்களே அந்த வயிறுதான் இரண்டு பிள்ளைகளை உள்ளுக்குள்ளேயே தின்ற மயான மண்ணாக ஆயிற்று. இரண்டு வருடம் அவள் வாழையிலை வயிறு சுடுகாட்டு பாறைபோல வறண்டு இருந்தது. பிறகு, ‘அம்மாடி, மலடி இல்லை’ என்று பெருமூச்சு விடுவதற்காக ஒரு பிள்ளை பிறந்தது. அந்தப் பிள்ளை பிறந்து ஒருவாய் பால் குடிப்பதற்குள்ளாகவே இறந்தும் போயிற்று.\nபிள்ளை செத்த துக்கம் மறைவதற்குள் மூச்சுவிட நேரமில்லாமல் மூன்று பிள்ளைகள் பிறந்து, ‘யம்மா, யம்மா’ என்று கத்தத் தொடங்கின. விமலாவின் கெட்ட நேரமோ இல்லை அந்த பிள்ளைகளின் கெட்ட நேரமோ மூன்று பிள்ளைகளும் அன்று சாகாமல் பிறகு சோற்றுக்கு இல்லாமல் இன்று செத்தன. (செத்தன என்றால் உடனே ஈமச்சடங்கு செய்பவனுக்கு ஆள் அனுப்பி குழி தோண்டிவிடக்கூடாது. சோற்றுக்கு இல்லாமல் செத்துப் பிழைத்தன என்று சுமாராக அர்த்தம் புரிந்துகொள்ள வேண்டும்.)\nகடும் கறுப்பு நிறத்தில் இருந்த ஒருத்தன் கட்டும் தாலிக்கு தோத��க கழுத்தைக் காட்டி உட்கார்ந்திருந்த விமலா கல்யாணத்திற்கு எடுக்கப்பட்ட மட்ட விலைப் புடவை ஒன்றை சுற்றிக்கொண்டு ஒல்லியாகத்தான் கல்யாண மனையில் உட்கார்ந்திருந்தாள். ஆனாலும் பிடுங்கித் தின்னும் அழகோடு இருந்தாள் என்று புருசனால் கல்யாணமாகி வந்த புதிதில் மெச்சப்பட்ட விமலா இருபத்தைந்து வயதில் பெற வேண்டியதைப் பெற்று எமனுக்கு தரவேண்டியதை தந்து இடி இறங்கிய பனைமரம் போல கறுகறுத்துப் போனாள். ஒரு விரக்கடை துணியில் மறைக்கப்பட வேண்டிய அவள் பிள்ளைகளின் மானம் இரண்டு விரக்கடை அளவுக்கு கிழிந்திருந்தது.\nஅவள் பிள்ளைகளின் செந்நிற பறட்டை முடிகளை நல்ல சுத்தமான வாசனைமிக்க எண்ணை தடவி, சீவி சிக்கலெடுக்க எந்தக் கடவுளிடமும் திறமையான சீப்பு இல்லை. பிறகு எப்படி விமலா புருசனிடம் சிக்கலெடுக்கும் சீப்புக்கு சண்டைச் சத்தம் போட்டிருக்க முடியும் விமலாவால். சுரண்டி எடுத்தால் ஒரு கரப்பான் பூச்சி அளவுக்கு மாமிசம் கொண்டவைகளாக அவள் பிள்ளைகள் இருந்தன. சுகமாய்த் தின்ன ஒரு வாய் சோறு வாய்க்காத விமலாவே எட்டு கரப்பான் பூச்சி அளவுக்குத்தான் சதையோடு இருந்தாள். கல்யாணத்திற்குப் பிறகு விமலாவின் சந்தோசம் இப்படி கரப்பான் பூச்சியின் மாமிச அளவுக்குத்தான் இருந்தது.\nஇப்படி ஒருத்திக்கு சோற்றுப் பஞ்சம் வந்திருக்கிறதென்றால் அதற்குக் காரணம் ஊருக்கே தெரிந்திருக்கும். அவள் புருசன் ஒரு உதவாக்கரை; குடிகாரன்; வைத்திருப்பவன்; நாடோடி; சில்லறைப் பயல் என்று. உலகத்தின் எல்லாப் பெண்களின் வயிற்றுக் கொடுமையும் அவளின் புருசனால்தான் வருகிறது என்ற தப்புக் கணக்கு சில பெண்களின் புருசர்களால் போடப்படுகிறது. அந்த புருஷர்களையும் புருஷர்களின் புருஷிகளையும் நான் ஒரு சேர அவர்களுக்குத் தெரியாமலேயே மன்னிக்கிறேன். மன்னிப்பதற்கு ஒரே காரணம் அவர்களை திருத்தி, அவர்களின் தப்பு எண்ணங்களை மாற்றி சரியாக யோசிக்கக் சொல்லவதற்கு எனக்கு நேரமில்லை என்பதுதான்.\nமன்னிக்கப்பட வேண்டியவர்கள் நினைத்தது போல விமலாவின் புருசன் அப்படிப்பட்டவன் இல்லை. அவன் படித்தவன்; நல்லவன்; காசு சம்பாதிக்கும் வேலையில் இருப்பவன்; பிறத்தியார் புடவை மற்றும் உள்பாவாடைகளை ஏறெடுத்துப் பார்க்காதவன்; சுத்தமான யோக்கியன்; சாயிந்தரமானால் சாமியாட வந்து வாய்நாற மனைவியிட��் பேசாதவன்; உடையவிழ தெருவில் விழாதவன்; மனைவி பிள்ளைகள் தலையை அன்போடு தடவுபவன். அப்படித் தலையை அன்போடு தடவ ஆரம்பித்தால் பிள்ளைகள், மற்றும் மனைவியின் தலைமுடி மொத்தமும் கொட்டிப்போகும் வரை நீவி விடுவான். அப்படி என்றால் அவனின் அன்பை ஒழுங்காக புரிந்துகொள்ள முடியும்.\nசரி. இப்படி, எல்லாம் நல்லவன்தான். எதனால் விமலாவுக்கு அப்படி ஆயிற்று அவள் புருசனுக்கு ஒரே ஒரு குறை. லொக்கென்று இரும ஆரம்பித்துவிட்டால் எட்டு மணி நேரம் இடைவிடாமல் இருமிக்கொண்டிருக்கும் ஒரு திவ்விய நுரையீரல் நோயாளி. அவன் இரவு நேரத்தில் இரும ஆரம்பித்தால் ‘சனியன் செத்துத் தொலையட்டும்... நோவு வந்த கோழி’ என்று பக்கத்து வீட்டில் பதிவிசாய் இருக்கும் ‘சாகும்வரை நோய் வராத ஆரோக்கிய சாமிகள்’ கொடுக்கும் சாபத்திற்கு ஆளானவன். போச்சா, எல்லாம் போச்சா அவள் புருசனுக்கு ஒரே ஒரு குறை. லொக்கென்று இரும ஆரம்பித்துவிட்டால் எட்டு மணி நேரம் இடைவிடாமல் இருமிக்கொண்டிருக்கும் ஒரு திவ்விய நுரையீரல் நோயாளி. அவன் இரவு நேரத்தில் இரும ஆரம்பித்தால் ‘சனியன் செத்துத் தொலையட்டும்... நோவு வந்த கோழி’ என்று பக்கத்து வீட்டில் பதிவிசாய் இருக்கும் ‘சாகும்வரை நோய் வராத ஆரோக்கிய சாமிகள்’ கொடுக்கும் சாபத்திற்கு ஆளானவன். போச்சா, எல்லாம் போச்சா வாழ்க்கை தோசைத் திருப்பிக்கொண்ட கரப்பான் பூச்சி ஆச்சா வாழ்க்கை தோசைத் திருப்பிக்கொண்ட கரப்பான் பூச்சி ஆச்சா இனி சாகும்வரை வானத்தைப் பார்த்து கால்களை உதைத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும் ஒரு கரப்பான் பூச்சியால்\nபுருசனின் வாயில் ஒற்றை இருமல் சத்தத்தோடு ஆரம்பித்த விமலாவின் கெட்ட காலம் பிறகு நாளெல்லாம் லொக்கு, லொக்கு என்று பெரும் சத்தத்தோடு இருமி, நடு வீட்டில் நீட்டிப் படுத்துக்கொண்டது. புருசனுக்கு ஆஸ்துமா அடிச்சதுடி அதிர்ஷ்டம்...\nவிமலா புருசனை சும்மா சொல்லக்கூடாது, பாவம். வாரத்திற்கு ஏழு நாள் சளி துப்பும் வேலை இருந்தாலும் உடம்பு ஒத்துக்கொள்ளும் நாளில் வேலைக்கு போய் வரத்தான் செய்தான். வயிற்றுக்கு சோறு, நுரையீரலுக்கு பீய்ச்சிக்கொள்ள மருந்து, எலும்புக்கூடு மறைக்க துணி இவற்றுக்கு சம்பாதித்துத்தானே ஆகவேண்டும். அவன் சம்பாதித்தான். ஆனால் சம்பாதித்தது அவன் மருந்துக்கே போதவில்லை. செத்துத் தொலைக்கலாம் என்று எண்ணம் எழும்படி ஒரு துக்கம், தின்று செரிக்க முடியாத அளவுக்கு வறுமை.\nஇப்பொழுது எதை, யாரை நோக்கி தன் எலும்பும் தோலுமான குற்றக் கையை நீட்டிக் காட்டுவாள் விமலா புருசனை குற்றம் சொல்ல முடியுமா புருசனை குற்றம் சொல்ல முடியுமா புருசனுக்குள் கதிகலங்கிப்போய் வீங்கி இருக்கும் நோய் வந்த நுரையீரலை குற்றம் சொல்ல முடியுமா புருசனுக்குள் கதிகலங்கிப்போய் வீங்கி இருக்கும் நோய் வந்த நுரையீரலை குற்றம் சொல்ல முடியுமா புருசன் கட்டிய தாலியில் பூசிய மஞ்சளில் கலப்படம் என்று மஞ்சள் விற்றவனை குற்றம் சொல்ல முடியுமா புருசன் கட்டிய தாலியில் பூசிய மஞ்சளில் கலப்படம் என்று மஞ்சள் விற்றவனை குற்றம் சொல்ல முடியுமா பிறந்த பிள்ளைகளில் ஏதோ ஒன்று தரித்திர நாராயணனாகப் பிறந்தது என்று அவற்றை குற்றம் சொல்ல முடியுமா\nவிமலா பிறந்தபோது எழுதப்பட்ட ஜாதகக் கட்டத்தில் ஒரு கோடு மட்டும் கோணலாக இருப்பதால் அந்த கோட்டை குற்றம் சொல்ல முடியுமா அந்தக் கோட்டை கோணலாகப் பொட்ட அரைக்கண் கணி பார்ப்பவனை குற்றம் சொல்ல முடியுமா அந்தக் கோட்டை கோணலாகப் பொட்ட அரைக்கண் கணி பார்ப்பவனை குற்றம் சொல்ல முடியுமா குடியிருக்கும் வீடு ஒரு வேளை தலைகீழாக தப்பாக கட்டப்பட்டிருக்குமா குடியிருக்கும் வீடு ஒரு வேளை தலைகீழாக தப்பாக கட்டப்பட்டிருக்குமா வீட்டு குபேர மூலையில் திமிர் பிடித்த பல்லி தப்பான சகுனத்தோடு மூத்திரம் பெய்திருக்குமா வீட்டு குபேர மூலையில் திமிர் பிடித்த பல்லி தப்பான சகுனத்தோடு மூத்திரம் பெய்திருக்குமா வாழ்க்கை தப்பாகிவிட்டால் எதிர்ப்பட்ட எல்லோரையும் எல்லாவற்றையும் குற்றம் சொல்ல வேண்டியதுதான். வேறு என்ன செய்ய முடியும்\n தன்னைத் தானே குற்றம் சொல்லிக் கொள்ள முடியாதா விமலா வேலைக்குப் பொனால் கஷ்டம் தீருமில்லையா விமலா வேலைக்குப் பொனால் கஷ்டம் தீருமில்லையா வேலைக்குப் போகாத அவள் மேல் குற்றம் சொல்லலாமே...” என்பார்கள் சிலர். ஆஹா எத்தனை பெரிய பிரச்சனைக்கு இத்தனை சின்ன யோசனை வேலைக்குப் போகாத அவள் மேல் குற்றம் சொல்லலாமே...” என்பார்கள் சிலர். ஆஹா எத்தனை பெரிய பிரச்சனைக்கு இத்தனை சின்ன யோசனை ஆனால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆயிரத்தி ஓர் இரவு அரபுக் கதைகள் கேட்பதற்கு முன்பே கதை சொல்லப்படாத ஒரு இரவில் அயிரத்தி இரண்டாவது முறையாக அவளுக்கு அந்த யோசனையை சொல்லிவிட்டார்கள் சில கடவுள்கள். தெருவே போகும் கடவுள்களில் பல கடவுள்கள் “புருசனுக்கு முடியல. நீ வேலைக்கு போகலாமில்ல ஆனால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆயிரத்தி ஓர் இரவு அரபுக் கதைகள் கேட்பதற்கு முன்பே கதை சொல்லப்படாத ஒரு இரவில் அயிரத்தி இரண்டாவது முறையாக அவளுக்கு அந்த யோசனையை சொல்லிவிட்டார்கள் சில கடவுள்கள். தெருவே போகும் கடவுள்களில் பல கடவுள்கள் “புருசனுக்கு முடியல. நீ வேலைக்கு போகலாமில்ல” என்று ஆசி சொல்லிச் சென்றார்கள். அதில் ஒரு பிரயோஜனம் இல்லை. அவள் இன்றைய நிலைமையில் ஆறு கரு சுமந்த ரத்தமற்றக் கருவாடு. வறுமை அவளை தின்று எப்பொழுதோ துப்பிவிட்டது.\n‘நானும் வேலைக்கு போவேன்...’ என்று புது மனைவியாக வீட்டுக்கு வந்தபோது தன் புருசனிடம் தினாவெட்டில் முரண்டு பிடித்து பேசியிருக்கிறாள். அவளும் கொஞ்சம் படித்துவிட்டாளே... படித்தவள் பேசினாலே பேச்சென்பது திமிர் என்றுதானே அர்த்தமாகிறது. அப்பொழுது புருசன் தன் திமிர்பிடித்த மனைவிக்கு என்ன சொன்னான் “போடீ மயிறாளே... பொட்டச்சி வருமானத்தை தின்ன நானு என்ன பன்னியா “போடீ மயிறாளே... பொட்டச்சி வருமானத்தை தின்ன நானு என்ன பன்னியா\nஅந்த திமிர் இல்லாத புருசன் மிக்க அன்போடு, அதிரடியாக பேசி கத்தி கலாட்டா செய்த அன்று இரவுதான் விமலாவுக்கு வயிற்று முதல் கரு தொடை வழியே கலைந்து ரத்தமாய் போயிற்று. அப்படி என்றால் அவன் விமலாவை எங்கே உதைத்திருப்பான் என்று ரத்தத்தைப் பார்த்தால் மயக்கம் போட்டு விழாத தைரியசாலிகள் யோசித்துப் பார்க்க வேண்டும். இன்று தலைமுடி கொட்டுமளவுக்கு தலை தடவும் ஆஸ்துமாக்காரனும் அன்று ஆம்பிளை பவிசு காட்டியவன்தான். ஆக, விமலா வாழ்வுத் துயரத்திற்கு அவன்தான் காரணமென்று பலமற்று நடுங்கும் கரத்தால் தைரியமாக கை நீட்டிக் காட்டலாம். ஆனால் அப்படி குற்றக் கரத்தை நீட்டினாலே அதுதான் சாக்கென்று செத்துவிடத் தயாராக ஆஸ்துமாக்காரன் இருப்பதால் அப்படி குற்றம் சாட்டுவதும் இப்பொழுது சரியான விசயமாக இருக்காது.\nஅப்படி அன்று வேலைக்கு அனுப்புவது எதையோ தின்னும் பன்றிக்கு ஒப்பாகும் என்று சொன்னவன் பிறகு மருந்து வாங்க காசில்லாத மூச்சுத் திணறும் காலத்தில் “ஒரு வேலைக்கு போகக்கூடாதா, விமலா” என்று திக்கித் திணறி கே���்கிறானே, இது நியாயமா” என்று திக்கித் திணறி கேட்கிறானே, இது நியாயமா அவனை ஒரு கேள்வி கெட்காமல் விடுவது எப்படி\n உனக்கு வந்த நோவுக்கு நாலு எட்டு வெச்சாதான்டா இருமல் வரும். நீ அவளுக்கு தொத்தி விட்ட நோயால ரெண்டு எட்டு வெச்சாவே இருமல் வந்து மூச்சு வாங்கறாளே. இப்ப வேலைக்கு போகச்சொன்னா அவ எந்த வேலைக்குடா போவா” கேக்கறது நியாயமா, இல்லையா\nகோரம், அகோரம், மகா கோரம் என்று சொல்வார்களே அப்படித்தான் விமலாவும் அவள் பிள்ளைகளும் கட்டிக்கொண்ட புருசனும் இருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் எல்லோருமே பாவம் என்றுதான் சொல்வார்கள். அப்படிச் சொன்னால் சொன்னவர்களைப் பார்த்து யாரும் சிரிக்க மாட்டார்கள். அதனால் சொல்லிவிட்டுப் போகட்டும். வசதியுள்ளவன் தருமம் செய்கிறான். வசதியற்றவன் அனுதாபத்தை திருவோட்டில் போட்டுவிட்டு போகிறான். ஆனால் விமலாவின் அகோரத்தைப் பார்த்து என் புருசன்காரனும் பிள்ளைகளும் ‘ஐயோ பாவம்’ என்று சொன்னார்களே அன்றுதான் எனக்கு அடக்கமாட்டாமல் கட புட தட தடவென்று சிரிப்பு வந்துவிட்டது. வராதா பிறகு... இங்கே என் கதையை, அதன் அகோரத்தை ஒரு நூல் கண்டிப்பாக சொல்ல வேண்டும்.\nஎன் வீடு இருக்குமிடத்தை நான் யாருக்கும் சொல்லமாட்டேன். ஆனால் கஷ்டப்பட்டு கண்டு பிடித்து என் வீட்டுக்கு வருபவர்கள், வந்து என் பிள்ளைகள் கடைசியாக சாப்பிட்ட நல்ல சாப்பாடு எது என்று கேட்டுப் பாருங்கள் என் பிள்ளைகள் கடைசியாக புதுத் துணி உடுத்தியது எப்பொழுது, கேட்டுப் பாருங்கள் என் பிள்ளைகள் கடைசியாக புதுத் துணி உடுத்தியது எப்பொழுது, கேட்டுப் பாருங்கள் என் புருசன் சம்பாதித்த கடைசி காசு எவ்வளவு, எண்ணிப்பாருங்கள் என் புருசன் சம்பாதித்த கடைசி காசு எவ்வளவு, எண்ணிப்பாருங்கள் எனக்கு மொத்தம் எவ்வளவு கடன் இருக்கும், எழுதிப்பாருங்கள் எனக்கு மொத்தம் எவ்வளவு கடன் இருக்கும், எழுதிப்பாருங்கள் கடைசியாக வீட்டுப் படியேறிய கடன் கொடுத்தவன் என்னையும், என் அம்மாவையும் குறித்து என்ன வார்த்தை சொன்னான், விசாரித்துப் பாருங்கள்.\nசுமக்கமாட்டாத என் துக்கத்தை ஒரு முறை சுமந்து தனிமையில் நீங்கள் அழுது பாருங்கள். விமலா புருசன் கிடக்கிறான். அவன் வெறும் படுக்கை நோயாளிதான். அவன் இருமினால் வேதனையோடு சளி துடைக்கலாம். அது போய்விடும். எம் புருசன்காரன் குடிகாரன். அவன் வாந்தி எடுத்தால் அடுத்தவள் வீட்டுக்குப் போய் என்னால் சுத்தம் செய்ய முடியாது. விமலாவின் பிள்ளைகள் கருவாடு. என் பிள்ளைகள் சுடுகாட்டில் முளைத்த காளான்கள்.\nதினமும் குடித்து, என்னையும் என் பிள்ளைகளையும் அடித்து, சம்பாதிக்கும் பணத்தை ஒரு கறுப்பியோடு சேர்ந்து குடித்து கும்மாளமடித்து ராட்சசன் வாழ்க்கை வாழ்கிறான் என் புருசன்காரன். எனக்கும் விமலா போலவே வயிற்றுக்கு தின்னக் கிடைக்காத வாழ்க்கைதான். அப்படி இருக்க பீடையில் போகிற அவளைப் பார்த்து பாடையில் போகிற நாங்கள் ‘ஐயோ பரிதாபம்’ என்று சொன்னால் சிரிப்பு வராதா\nஊரில் இருக்கும் இரண்டே இரண்டு பீடைகள் நாங்கள்தான் என்று ஒண்ணும் ஒண்ணுமாய்ச் சேர்ந்து புலம்பிக்கொண்டிருந்தோம் நானும், விமலாவும். வருசத்திற்கு முன்பு வரைதான் இந்த புலம்பல் கதை எல்லாம். இப்பொழுது கதையே வேறு. விமலா இன்று பெரும் பணக்காரி. ஒரே வருசத்தில் மூதேவி ஸ்ரீதேவி ஆன கதை விசித்திரமானது.\n‘விமலா ஒரு பெண், ஒரு பெண் ஒரு வருசத்தில் பணக்காரி ஆவது அத்தனை கஷ்டமில்லை, விமலா புருசன் ஒரே வருசத்தில் பணக்காரனாக ஆனால்தான் அது விசித்திரமான கதை’ என்று வில்லங்கமாக பேசக்கூடாது. திரும்பவும் சொல்கிறேன் விமலா அழகும் ஈர்ப்பும் இல்லாத ஒரு கவர்ச்சியற்ற நோயாளி. எட்டுக் கரப்பான் பூச்சி அளவுக்குத்தான் அவள் உடம்பில் சதை இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது.\nபின்னர் விமலா பணக்காரியாக எப்படித்தான் ஆனாள். ரேஸ் குதிரைகள், லட்டரி சீட்டுக்கள் ஒழிக்கப்பட்டுவிட்ட காலம் இது. கோடீஸ்வரப் பாட்டிகளுக்கு உயிர் உதவி செய்தால் சொத்து முழுவதையும் அந்தப் பாட்டி எழுதிவைத்துவிட்டு செத்துவிடுவாள் என்ற கதைகளும் வெகு காலத்திற்கு முன்பே முடிந்துபோயிருந்தது. கடவுள் கல்லாப் பெட்டியோடு வந்து வீட்டுக் கூரைகளை பிரித்துக்கொண்டிருக்கும் குறுக்கு வழிகள் கரண்ட் கம்பத்தின் வெளிச்சத்தில் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது இப்பொழுது. மண்ணுக்கு அடியில் மகாராஜாக்கள் புதைத்துப்போன அத்தனை புதையல்களையும் வெகு காலத்திற்கு முன்பே வெளியே எடுத்து அரசாங்கத்து காட்சிக் கூடத்தில் வைத்துவிட்டார்கள்.\nவிமலாவுக்கு மீதிருக்கும் பிள்ளைகளில் ஒன்றுகூட தத்து கொடுக்கப்படவில்லை. விமலாவின் கையில் இருக்கும் காசு அளவிற்கு சமமான காசு களவு போனதாய் யாரும் தூங்கி எழுந்த மறுநாள் ஒப்பாரி வைத்து சொல்லவில்லை. விமலா திடீர் அரசியல்வாதியாகி தாரில்லாமல்; ரோடு, மணல் இல்லாமல் கட்டடம் எதுவும் கட்டவில்லை. உண்மையில் விமலாவுக்கு ஒரு ஆணின் மூலமாகத்தான் அத்தனை காசும் வந்தது.\nவிமலா பணக்காரி ஆனது அவளின் புருசனாலேயேதான். அவன் தன்னுடைய உள் உறுப்புகளில் ஒன்றை விற்றுவிட்டானா அதுவும் இல்லை. அவன் நோய் வந்த உடம்பில் சேதாரமில்லாமல் ஒரு உறுப்பும் கிடையாது. யாருக்கும் அது உதவாது. வேண்டுமென்றால் தெரிந்த அப்பாவி கசாப்புக் கடைக்காரனிடம் கொடுத்தால் அவன் அதை ஆட்டுக்கறியின் விலைக்கு எடைபோட்டு எடுத்துக்கொள்வான். அத்தனை சேதாரம் அவன் உள் உறுப்புகளில். பிறகெப்படி காசு வந்தது அதுவும் இல்லை. அவன் நோய் வந்த உடம்பில் சேதாரமில்லாமல் ஒரு உறுப்பும் கிடையாது. யாருக்கும் அது உதவாது. வேண்டுமென்றால் தெரிந்த அப்பாவி கசாப்புக் கடைக்காரனிடம் கொடுத்தால் அவன் அதை ஆட்டுக்கறியின் விலைக்கு எடைபோட்டு எடுத்துக்கொள்வான். அத்தனை சேதாரம் அவன் உள் உறுப்புகளில். பிறகெப்படி காசு வந்தது அதைத்தான் விசித்திரமான கதை என்கிறேன்.\nஅவன் ஒரு நாள் வேலை முடித்துவிட்டு இருமிக்கொண்டே வீட்டுக்கு வந்தான். (மனசை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.) அப்படி வந்த மகராசன் நடுரோட்டில் விழுந்தான். (பயமுள்ளவர்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்.) விழுந்த மகராசன் சும்மா விழாமல் ஒரு பணக்காரனின் கார் சக்கரமாகப் பார்த்து தவறி விழுந்தான். (ரத்தம் பார்த்து அலறுபவர்கள் ஓடிப்போய்விடுங்கள்.) பிறகு அந்த மகராசனின் கார் சக்கரத்தில் தலை நசுங்கி நீங்கள் நினைத்தபடியே நூற்றுக்கு நூறு சதவீதம் செத்தான்.\n கார்ல அடிபட்டுச் செத்தா பொணம் ஆஸ்பிடல் போகும், காசு எடுக்க கூட்டுறவு பேங்குக்கா போகும். எப்படி காசு வந்துச்சி. அதை சொல்லு.” நான் அப்பொழுதே சரியாகத்தானே சொன்னேன் புருசனின் தலை நசுக்கிய சக்கரத்திற்கு சொந்தமான காருக்குச் சொந்தக்காரன் ஒரு பணக்காரன் என்று. கார் ஏற்றிய பணக்காரன் கோர்ட்டுக்கு பயந்து நிறைய காசு கொடுத்தான். எதனால் கொடுத்தான் என்றால் அந்தக் கார் பணக்காரன் அப்பொழுதுதான் புதிதாக கார் வாங்கி ஓட்டப் பழகிக்கொண்டிருந்தான். உரிமம் இல்லாத காசுள்ள கோடீஸ்வரன். அக்கம் பக்கதில் அடித்த���ப் பேசவும் சட்டம் பேசவும் ஆளிருந்ததால் பெரும் காசு பெயர்ந்தது. புருசன் செத்ததால் பரிதாபப்பட்ட மில் முதலாளி ஆனாதைகளுக்கு ஆதரவாக காசு கொடுத்தார். இழுபறியானாலும் கட்டி வைத்ததால் இன்சூரன்ஸ்காரன் செத்தவனுக்கு டபுள் காசு கொடுத்தான். இப்படி நாலா திசையிலிருந்தும் சுழற்றியடித்துக் கொண்டு லட்சமாய் கொட்டியது விமலாவுக்கு. புருசன் தலை நசுக்கிய அந்த கார் சக்கரத்துக்கு அடியில்தான் ரத்த வெள்ளத்தில் அந்த மூதேவி விமலா ஸ்ரீதேவி ஆனாள். இப்பொழுது சொகுசாக இருக்கிறாள்.\nஇந்தக் கதை அபத்தக் கதையாக இருக்கிறதே. புருசன் செத்ததால் வந்த காசில் ஒரு மனைவி சுகமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறாள் என்று சொல்வது சுத்த காட்டுமிராண்டித் தனமாக இருக்கிறதே. புருசன் செத்து வந்த காசில் உயிர் வாழ மனைவி ஆசைப்படலாமா அந்த வாழ்க்கையை சுகம் என்று சொல்லலாமா அந்த வாழ்க்கையை சுகம் என்று சொல்லலாமா இந்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். இன்சூரன்ஸ் எடுங்கள் என்று வருவார்களே ஏஜென்டுகள் அவர்களிடம் கேளுங்கள். ‘உங்கள் மரணத்திற்குப் பின் உங்கள் குடும்பம் சுபிட்சமாய் இருக்கும்.’ என்று அவர்கள்தானே சொல்கிறார்கள்.\nவிமலாவும் நானும் கஷ்டத்தில் கூடி கண்ணீர் விட்டோம். இப்பொழுது பணக்காரி ஆகிவிட்டாள். காசு கிடைத்ததும் விமலா செய்த முதல் காரியம் என்னிடம் பேசாமல் விட்டதுதான். அப்படி பேசினால் ஒட்டிக்கொள்ள என்னுடைய பீடை அவள் புருசனின் ஆஸ்துமா என்று பயந்து போனாளோ என்னவோ\nஅடுத்து அவள் செய்தது அதிரடியான சில வேலைகள். குடியிருந்த வீட்டை வசதியாக கட்டிக்கொண்டாள். வீட்டின் முன்பாக ஒரு பெட்டிக்கடை வைத்தாள். புருசன் செத்த நல்ல நேரம் பெட்டிக் கடை பிய்த்துக்கொண்டு ஓடியது. எட்டு மாசத்தில் அது மளிகைக் கடையாக மாறியது. தன் உடம்புக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு ஆரோக்கியமாக ஆகிவிட்டாள் விமலா. ஒரு சினை ஆட்டின் அளவுக்கு அவள் உடம்பில் தசை வந்துவிட்டது. தினுசு தினுசான சாப்பாடு தின்றதில் கருவாட்டுப் பிள்ளைகள் கிள்ளும் அளவுக்கு சதை பிடித்திருந்தன. அதில் ரத்தம் வேறு அதிசயமாய் ஓடுகிறது. விதவிதமாக துணி எடுத்து உடுத்தினாள். நகை நட்டுகள் வாங்கினாள். இப்படி அவள் வசதியோடு துன்பம் இல்லாமல் இருப்பதில் எனக்கு ஒன்றும் பொறாமை இல்லை... சந்தோசம்தான். ஆன��ல், என்னைப் பார்த்து ஒருநாள் அவள் ‘ஐயோ பாவம்’ என்றாளே அதை நினைத்தால்தான் வயிற்றெரிச்சலாக இருக்கிறது.\nபணக்காரி ஆகி என்னிடம் சரிவர பேசாததால் நான் அவள் மளிகை கடைக்கு என்றைக்கும் போனதில்லை. அவசரம் என்றால் பிள்ளைகளை அனுப்புவேன். ஏதோ அன்றைக்கு என் தலையெழுத்து, கஷ்டம் என்று ஒரு கிலோ அரிசி கடனாக கேட்க மானங்கெட்டுத்தான் போனேன். அதற்காக என்னைப் பார்த்து “ஐயோ, உன்ன நெனைச்சா பாவமா இருக்கு... உன் பீடை என்னைக்கு உன்ன விட்டுப் போகுமோ தெரியலையே...” என்று விமலா பரிதாபப்பட்டு கண்ணீர் விட்டதுதான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் எனக்காக, என் துக்கத்திற்காக கண் கலங்கியது ஊரிலேயே அவள் ஒருத்திதான். அது தெரிந்த பிறகு நான் என் ஆயுசில் முதல் முறையாக என் குறையை வாய்விட்டுச் சொல்லி அழுது தீர்த்தேன்.\nஅவள் என்னை சமாதானம் செய்து எனக்கு நல்ல வழி பிறக்கும் பொறுமையாக இரு என்றாள். “கஷ்டத்தில் இருந்த என்னை சவுகரியமாக்கினது அந்த கடவுள்தான், கடவுளை வேண்டிக்கோ” என்றாள். கடவுள் பெயரை கேட்டதுமே எனக்கும் தெம்பாகிவிட்டது. அதுதான் கடவுள். கேட்ட வரம் கிடைக்குமோ இல்லயோ, தெரியாது. பெயரைக் கேட்டாலே ஒரு நம்பிக்கை, சந்தோசம், தெம்பு. கோம்பை நல்ல முனீஸ்வரன் சாமிதான் அவளின் கஷ்டங்களை நீக்கியது என்று அவள் சொன்னதும் எனக்கும் மீண்டும் புதுத் தெம்பு வந்துவிட்டது. இத்தனை நாள் கஷ்ட காலத்தில் கடவுளை கும்பிடாமல்விட்ட என் திமிருக்காக நான் வருத்தப்பட்டேன்.\nவிமலாவைப் போல நானும் கோம்பை நல்ல முனீஸ்வரனை கும்பிட்டிருந்தால் விமலாவுக்கு முன்பாகவே என் கஷ்டம் தீர்ந்து சுகவாசி ஆகியிருப்பேன். அந்த கோம்பை முனீஸ்வரனுக்கு அத்தனை பெரிய சக்தி என்று அவள் சொன்னாள். எல்லா சாமியையும் ஒன்று போலவே கும்பிட்டால் அதற்கு சந்தோசம் வராது, நமக்கு நல்ல காலமும் வராது என்று அவள் சொன்னாள். கோம்பை முனியை எப்படி கும்பிட்டால் அந்த சாமி சந்தோசப்படும், நமக்கு வரம் தரும் என்றும் அவள் வழி சொன்னாள்.\nநல்ல ஒச்சமில்லாத கறுப்புக் கோழியை அறுத்து பலியிட்டு, பச்சரிசி பொங்கலிட்டு முனீஸ்வரனுக்கு படைக்க வேண்டும் என்பதுதான் அவள் சொன்ன வழி. அந்த ஆக்ரோச முனீஸ்வரனுக்கு கோழி அறுப்பதென்று அன்றைக்கே நான் முடிவு செய்தேன். கண் முன்னால் முனீஸ்வரனின் சக்தி தெரிகிறதே. நேற்றுவரை கரப்பான் பூச்சியாக இருந்தவள் இன்றைக்கு பணக்கார பல்லியாக உருமாறியிருக்கிறாளே... அந்த சாமியால்தான் நான் பணக்காரி ஆனேன் என்று விமலாவே சாகாத சாட்சியாக சொல்லும்போது எனக்கு எப்படி சந்தேகம் வரும்.\nமுனீஸ்வரனை வேண்டிக் கொள்வதற்காக ஒரு கறுப்புக் கோழியை பிடித்துக்கொண்டு என் புருசன்காரனையும் கூட்டிக்கொண்டு மறுநாள் விடியற் காலையிலேயே நான் கோம்பை கோயிலுக்கு கிளம்பிவிட்டேன். கோயிலுக்கு போகும்போதும் குடித்துவிட்டு வந்த என் புருசன் மீது எனக்கு கோபமே வரவில்லை. கோபம் வராததற்கு காரணம் நான் நல்லமுனி அருளால் இனி கஷ்டமற்ற பணக்காரி ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கை மட்டுமல்ல. குடித்துவிட்டு வந்த புருசன் நல்ல வேளை அந்த கறுப்பியையும் இழுத்துக்கொண்டு வராமல் போனானே என்ற சந்தோசம்தான்.\n“எதுக்குய்யா கோயிலுக்கு வரும்பொதும் குடிச்சிட்டு வரே” என்று ஒரு கேள்வியை மட்டும் ஒப்புக்கு கேட்டு வைத்தேன். அதற்கு அவன், “கோழி அறுத்து முனீஸ்வரனுக்கு படைக்கப்போறே... பிறகு அதை கொழம்பு வெச்சா முனீஸ்வரனா தின்னப்போறான். நாந்தானே தின்னனும். குடிக்காம கோழிக்கறி திங்கறதுக்கு நான் என்ன பைரவன் சாமியா” என்று ஒரு கேள்வியை மட்டும் ஒப்புக்கு கேட்டு வைத்தேன். அதற்கு அவன், “கோழி அறுத்து முனீஸ்வரனுக்கு படைக்கப்போறே... பிறகு அதை கொழம்பு வெச்சா முனீஸ்வரனா தின்னப்போறான். நாந்தானே தின்னனும். குடிக்காம கோழிக்கறி திங்கறதுக்கு நான் என்ன பைரவன் சாமியா\nசாராயம் குடிக்காமல் கறிதின்னவேண்டிய நாய்களின் கஷ்டகாலம் குறித்து அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு. நாமெல்லாம் நாய் இல்லை என்ற நினைப்பு. சரி குடித்துவிட்டுத்தானே வருகிறான் கடித்துவிட்டுப் போகாமல் இருந்தால் சரி என்று நான் வாய் மூடிக்கொண்டு வந்தேன். இந்த நல்லமுனியும் நாட்டுச் சாராயம் குடிக்கிற ஆள்தானே, குடித்துவிட்டு முட்டைக் கண் உருட்டி நாலு பேய்களை அடிக்கிற ஆள்தானே. தப்பாக நினைத்துக்கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது.\nஒரு மலைபோல உட்கார்ந்திருந்த அந்த கோம்பை நல்லமுனீஸ்வரன் சாமியை பார்க்கவே பயங்கரமாய் இருந்தது. பக்கத்தில் கால் தூக்கி கணைத்துக்கொண்டிருந்த ராட்சச வெள்ளைக் குதிரைக்கு தங்கக் கடிவாளம் போட்டிருந்தார்கள். அதை மேய்க்க இரண்டு போலீஸ்காரன் கையில் வெடிக்காத துப்பாக்கியோடு இருந்தான். பேய் ஓட்டும் ஒருத்தனும் உடுக்கை அடிக்கும் ஒருத்தனும் சிமெண்ட் பொம்மையாக நின்றார்கள். சாட்டை அடிபட்டு நின்ற பேய் பிடித்த பொம்மைப் பெண் ரத்தமும் சதையுமாகி வலி பொறுக்காமல் ஐயோ என்று கத்துவது என் காதுக்கே கேட்டது.\nபாம்புக்கு மகுடி ஊதும் ஒருத்தன் வாய் எடுக்காமல் முட்டியிட்டு உட்கார்ந்து மகுடி ஊதிக்கொண்டே இருந்தான். அவனுக்கு எதிரில் படமெடுத்து ஆடிய நாகப் பாம்பின் நாக்கில் சிமெண்ட் உதிர்ந்து போய் கம்பி தெரிந்தது. இப்படி பெரிய பெரிய சிலைகளாக நின்று பயமுறுத்தின சாமிகள். உட்கார்ந்தபடி உலகைக் காக்கும் நல்ல முனீஸ்வரனுக்கு நான் கொண்டுவந்திருந்த கறுப்புக் கோழி அறுத்து பச்சரிசி பொங்கலிட்டு படைத்தேன். கண்மூடி கும்பிட்டேன்.\nபிறகு பலிபோட்ட கோழியை அறுத்துக் குழம்பு வைத்து மொத்தத்தையும் என் புருசன்காரனுக்கே தின்னப் போட்டேன். இடுப்பிலிருந்து சாராய பாட்டிலை திறந்து வைத்துக்கொண்டு அவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கோழிக்கறியை தின்ன ஆரம்பித்தான். நான் முன்பு வேண்டிக்கொண்டது நல்லமுனிக்கு சரியாக கேட்டிருக்காதோ என்று எண்ணிக்கொண்டு திரும்பவும் வந்து உயரமாய் உட்கார்ந்திருந்த சாமியிடம் கண் மூடி வேண்டிக் கொண்டேன், “கடவுளே, நல்லமுனியப்பா... விமலாவ பணக்காரி ஆக்கினது நீதானே விமலாவ பணக்காரி ஆக்கினது நீதானே அதே மாதிரி என்னையும் பணக்காரி ஆக்கு”\n“ஒரு பொண்ணு பணக்காரி ஆகிறது உலகத்தில அத்தனை சுலபமான வேலை கிடையாது மவளே... ” நல்லமுனி பேசியது.\nநான் பொய்க் கதைகளை பேசி வெகுகாலம் ஆகிறது என்றால் நம்புங்கள். பேசியது நல்லமுனிதான். அது பேசியது பக்கத்தில் நின்றிருந்த பெரிய குதிரைகளுக்கு, அதை மேய்க்கும் போலீஸ்காரன்களுக்கு, உடுக்கை அடிப்பவனுக்கு, பாம்புப் பிடாரனுக்கு, பாம்புக்கு, சவுக்கு சுழற்றுபவனுக்கு, பேய் பிடித்த பெண்ணுக்கு கேட்டிருக்காது. காரணம் அவர்கள் சிமெண்டும் கம்பியும் ஜல்லியும் கொண்டு கட்டப்பட்டவர்கள். மரத்தடியில் உட்கார்ந்து சாராய போதையோடு கறுப்புக் கோழிக்கறி தின்னும் என் புருசன்காரனுக்கும் கேட்டிருக்காது. அவன் குடித்திருக்கிறான். ஆனால் எனக்கு கேட்டது. நான் நல்லமுனீஸ்வரனை நம்புகிறேன். அதனால் அந்த சாமி பேசியது எனக்கு கேட்டது.\n நல்லமுனி பேசியதை அந்த நல்லமுனி நம்புகிறதே அதுவே போதும். நான் திருப்பிக் கேட்டேன். “விமலா மட்டும் பணக்காரி ஆனாளே சாமி. அப்ப ஒரு பொண்ணு பணக்காரி ஆகிறது சுலபம்தானே... உனக்கு நெறைய சக்தி உண்டு. உன்னால முடியும். என்ன பணக்காரி ஆக்கு.”\n“என் புருசன்காரனும் ஒரு பணக்காரனோட கார் சக்கரத்தில விழுந்து செத்துட்டா நான் பணக்காரி ஆகிடமாட்டேனா\nஆகாயம் உயரத்திற்கு உட்கார்ந்திருந்த அந்த நல்ல முனி என் வேண்டுதலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து ஏழு ஆகாயம் உயரத்திற்கு எழுந்து நின்று, “அடிப்பாவி மவளே... புருசனுக்கு கோழிக்கறி குழம்பு ஊத்தி மரத்தடி நிழல்ல உட்காரவெச்சி திங்கச் சொல்லிட்டு வந்து என்கிட்ட அவனை சாவடிக்கச் சொல்லுறீயே ஒரு பொண்ணு செய்யற காரியமா இது ஒரு பொண்ணு செய்யற காரியமா இது” என்று கத்தியது. அதுவரை ‘உட்கார்ந்த முனி’யாக இருந்த சாமி அதிர்ச்சியில் ‘நின்ற முனி’ ஆனது.\nஎன் புருசன்காரனோ தலைபோதை கிறுகிறுத்து சந்தோசமூட்ட கறுப்புக் கோழியின் கால்களை கடைவாய்ப் பல்லில் வைத்து நறுக்கென்று தின்றுகொண்டிருந்தான். அவன் தின்கிற வேகத்தைப் பார்த்தால் இன்னும் என்பது வருசத்திற்கு ஆடாமல் குடிப்பான் என்று தோன்றியது.\n“ஆஹா. சாமி தப்புத்தான் பண்ணிட்டேன். சரி விடு. எனக்கு விடிவு காலம் வராது. ஒரு குடும்பம் நல்லா இருக்க ஒரு ஆளை தியாகம் பண்ணலான்னு ஏட்டுப் புத்தகத்தில எழுதி வெச்சிருக்காங்களே... அதை படிச்சிட்டு மனசுக்கு தோணுச்சி. சரி. என் கஷ்டத்தை இத்தினி நாள் பாத்தியே, நீ தீத்தியா அவன் குடிக்கிறான். தடுத்தியா அது போவட்டும், அவன்தான் ஒழுக்கமா வேலைக்கு போகல. காசு சம்பாதிச்சி வீட்டுக்கு தரலே. நான் வேதனையோட இருந்தேன் நீ வந்து ஆறுதல் சொன்னியா\n“சரி, அவன் செய்யிற வேலைக்கு நான் போறேன்னு அவன்கிட்ட கேட்டேன். அவன் புத்தியில நீ புகுந்து சரி போன்னு ஒரு வார்த்தை சொல்ல வெச்சிருக்கலாமில்ல. அவன் அந்த வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்டானே. ஆம்பளைங்க கட்டண கழிப்பிடத்து முன்னாடி உட்கார்ந்து டிக்கெட் குடுக்கிற வேலை பொம்பளைக்கு ஆகாதுன்னு அவன் சொல்லிட்டானே. அவன் இல்லாட்டி நான் அந்த வேலைக்கு போவேனே. புள்ளைங்கள காப்பாத்தறது அப்பன் கடமை. அவன் சாகாம காப்பாத்தல செத்தாவது காப்பாத்தட்டும்.” என்று நான் சொன்னேன்.\n“ஆயிரம் இருக்கட்டும். நீ ஒரு பொம்பளை. புருசன் சாகட்டும், நான் சொகமாய் இருக்கிறேன்னு வரம் கேட்ட பொம்பளைய நான் பாத்ததில்ல. உனக்கு நான் வரம் தரமாட்டேன் போ...” என்று கண் உருட்டி மிரட்டியது நல்ல முனி.\n“நீ வரம் தராட்டி போ... என் வீட்டுல ஆட்டாத உரலிருக்கு. அதில ஒரு குளவி இருக்கு. குடிகாரன் தடுக்கி உரலுமேல விழுந்திட்டான்னு சொன்னா நம்ப ஊரில ஆள் இருக்கு. குடிகாரன் தூங்கட்டும். கல்ல தலைமேல போட்டு கதை முடிச்சிடறேன். துக்கம் முடிஞ்ச மறுநாளே ஆட்டுக் கல்லுக்கு பொட்டு வெச்சி ‘உரலு முனி’ன்னு நான் கும்பிட்டுக் காட்டறேன்” என்று நான் சொன்னதும் ஏழு ஆகாய உசரத்திற்கு எழுந்து நின்ற முனி பொதக்கென்று உட்கார்ந்து ‘யம்மாடி’ என்றது. அதுவரை நின்ற முனியாக இருந்தது இப்பொழுது அசதியில் உட்கார்ந்த முனி ஆனது.\nஅதன் பிறகு நான் வெகு நேரம் முனியிடம் பேசினேன். என்னிடம் நின்ற முனியும் பேசவில்லை, உட்கார்ந்த முனியும் பேசவில்லை. முழுக் கோழியை தின்று முடித்துவிட்டு தள்ளாட்டமாக வந்த என் புருசன்தான் பேசினான். ‘கடவுள்கிட்ட என்னாடி வேண்டிகிட்ட...\nநான் கண்ணில் கண்ணீர் விட்டுக்கொண்டு சும்மாயிருந்தேன். மாலை போட்டு பொட்டு வைத்து அழைத்து வரப்பட்ட ஆடு என்னிடம் கேட்கிறது. பலி கொடுப்பதற்கு முன்புகூட ஒரு வாய் தலை தின்ற ஆடு துள்ளிக் குதித்து என்னிடம் கேட்கிறது. நான் என்ன சொல்வேன். அவன் விடவில்லை “சொல்லு சொல்லு” என்றான்.\nநான் சொன்னேன். “நீ கார்ல அடிபட்டு செத்தா எனக்கு காசு வரும். நீ பாத்திட்டு இருந்த வேலைக்கு நான் போனா கூலிவரும். காசு வந்தா என் கஷ்டம் தீரும். கடவுளே என் புருசன்காரன் கார்ல அடிபட்டு சாகட்டும்னு வேண்டிக்கிட்டேன்”\nஅவன் கடகடவென சிரித்து “சாமியாவது பூதமாவது. எல்லாம் பொய். என்னை அந்த சாமி கார் ஏத்தி கொன்னுப்புடுமா அதுக்கு கார் ஓட்டத் தெரியுமாடி அதுக்கு கார் ஓட்டத் தெரியுமாடி மொதல்ல அதை சொல்லு” என்றான்.\n“அந்த சாமிக்கு கார் ஓட்டத் தெரியாது. ஆனா எனக்கு குறிபாத்து சரியா அம்மிக்குளவிய தலையில போடத் தெரியும். உன் வேலைக்கு எப்படி போய் சேர்றதுன்னு தெரியும்” என்றேன். அப்பொழுதும் எனக்கு கண்ணீர் முட்டிக்கொண்டுதான் வந்தது. நான் முழுசுமாக சொல்லி முடிப்பதற்குள் அவன் எட்டி ஓட்டம் பிடித்தது என் கண்ணீர் கலங்களுக்கு நடுவே தெரிந்தது. அவன் ஓடிய சீரைப் பா���்த்தால் அவன் போதை முற்றிலுமாக இறங்கியிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.\nஅதன்பிறகு அந்த நல்லமுனியிடம் நான் திரும்பத் திரும்ப சொன்னேன். “சாமி, என் பஞ்சக் கோலத்திற்காக படுபாதகமா சிந்தித்தேன். தேவையத்த வரத்தை தெரியாமக் கேட்டேன். புருசன் இல்லாத நான் எப்படி பொண்டாட்டியா இருக்க முடியும். புருசன் இருந்தாத்தான் பொண்டாட்டி. இல்லேன்னா நான் யாருக்கு வப்பாட்டியோ. அவன் குடிப்பான் சம்பாதிக்க மாட்டான். குடும்பத்தை நடுத் தெருவில நிறுத்துவான். இருந்தாலும் பரவாயில்ல. அவன்னா எனக்கு உசிர்தானே. நான் சும்மா கோபத்தில வரம் கேட்டுட்டேன். தமாசுக்கு கேட்டேன். பொழுது போகாம கேட்டேன். வாய் உளறி கேட்டேன். பயித்தியத்தாலே கேட்டேன். நீ இப்ப ஓடிப்போன புருசனை காப்பாத்திக்கொடு” என்று எத்தனையோ கேட்டேன்.\nமுட்டைக் கண்ணை சிமிட்டாமல் உருட்டிக்கொண்டிருந்த அந்த நல்ல முனி என்னிடம் அதன்பிறகு பேசவேயில்லை. இதை நான் ஊரில் சிலபேருக்குச் சொன்னேன். யாரும் நம்பவில்லை. பொய்க் கதை சொல்பவள் புளுகுணித்தாய் என்கிறார்கள். நல்ல முனியாவது பேசறதாவது என்கிறார்கள். ஆனால் நான் என் புருசன் சாகவேண்டும் என்ற வரம் கேட்டிருப்பேன் என்று மட்டும் நம்புகிறார்கள். நான் அப்படிப்பட்ட துக்கிரிப் பெண்ணாம். இல்லை நான் சும்மா ஒரு சிரிப்புக்குத்தான், என் புருசனுக்கு ஒரு அதிர்ச்சி தருவதற்காகத்தான் கேட்டேன் என்று சொன்னால் நம்பமாட்டேன் என்கிறார்கள். இவள் பொய் சொல்பவள் புளுகுணித்தாய், புருசன் சாகட்டுமென்று நிசமாகவே மனசு வந்து கேட்டிருப்பாள் என்கிறார்கள்.\nஓடிப்போன என் புருசன் இரண்டு நாள் கழித்து கை நிறைய காசோடும், வாய் நிறைய சிரிப்போடும், குடிக்காமலும் வந்தான் என்று சொன்னால் அக்கம் பக்கம் இருப்பவர்களும் நம்பமாட்டேன் என்கிறார்கள். என் புருசன் அந்த அதிர்ச்சியில் திருந்தி குடிக்காமல் சம்பாதிக்கிறான் என்பதையும் எனக்கு வயிற்றுப் பசி இல்லாத வாழ்க்கை வந்தது என்பதையும் நல்லமுனி சாமி என்னிடம் பேசியது என்பதையும் நம்பாவிட்டாலும் பரவாயில்லை நான் கறுப்புக் கோழி அறுத்து பச்சரிசிப் பொங்கல் வைத்து வேண்டியபோது ஆகாயம் உயரத்திற்கு உட்கார்ந்திருந்த நல்லமுனியப்பன் விசுக்கென்று எழுந்து பின் பொசுக்கென்று உட்கார்ந்தான் என்பதை மட்டுமாவது யார��வது நம்பித் தொலைத்தால் பரவாயில்லையே என்று தவித்துக் கொண்டிருக்கிறேன் நான். என்னை இன்னும் புளுகுணித்தாய் என்றுதான் சொல்கிறார்கள் சிலர்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2010/11/11/writing-for-dummies-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-19T15:26:19Z", "digest": "sha1:RJOPJJ66IVJMNLHGT3733BYASV33HK42", "length": 54227, "nlines": 543, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\n – ஜெயமோகன் கற்றுத் தருகிறார்\nby RV மேல்\tநவம்பர் 11, 2010\nஎப்படி எழுதுவது என்பது சரியாகப் பிடிபடாவிட்டாலும் எழுத ஆசை உள்ள நிறைய பேர் இருக்கிறோம். அமெரிக்காவில் Stock Market for Dummies, Wine for Dummies, Programming for Dummies என்று புத்தகம் போடுவார்கள். அந்த மாதிரி யாராவது Writing for Dummies என்று ஒரு புத்தகம் போட்டால் தேவலை. இப்போதைக்கு ஜெயமோகன் தளத்திலிருந்து சில கோனார் நோட்ஸ்களை இங்கே தொகுத்திருக்கிறேன்.\nதமிழ்ச் சிறுகதை , இன்று\nகதை தொழில் நுட்பம் – ஒரு பயிற்சி\n (இப்போது எதுவும் தெரியவில்லை, ஆனால் தொழில் நுட்பப் பிரச்சினை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையில்)\nபிற்சேர்க்கை: வசந்தகுமார் இந்த சுட்டிகளைத் தருகிறார் – சுட்டி 1, சுட்டி 2, சுட்டி 3, சுட்டி 4\nதொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள், படிப்பு\nஅம்மாவுக்கு புரியாது கதையை ஜெயமோகன் விமர்சிக்கிறார்\nநீங்கள் பதிவோடையைக் குறுக்கி விட்டது போல் தெரிகிறதே ரீடரில் முழு பதிவையும் படிக்க முடியவில்லை. ஏதேனும் விசேட காரணம் இருக்கிறதா\nஎவ்வளவு தரமான வலைக்குறிப்பாக இருந்தாலும் பதிவோடையை முழுதாகத் தராதவர்களைப் படிப்பதில்லை என்று கொள்கை வைத்திருக்கிறேன் (அ முத்துலிங்கம் மட்டும் விதிவிலக்கு). இப்போது நீங்கள் இப்படி செய்கிறீர்கள், நாஞ்சில் நாடன் வலைக்குறிப்பை நடத்துபவரும் இப்படி செய்கிறார். இது எங்கே போய் முடியும் என்று கவலையாக இருக்கிறது.\nநீங்கள் சுட்டி கொடுத்திருக்கிற ஜெயமோகன் அவர்களே முழு பதிவோடையையும் தருகிற���ர் என்பது கவனிக்கத்தக்கது. அழியாச் சுடரும் இப்போது புல் பீடாக வருகிறது.\nபாஸ்கர் (நட்பாஸ்), நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு தொழில் நுட்ப அறிவு இல்லை. முந்தி ஒரு முறை கை தவறுதலாக geotagging-ஐ ஆன் செய்துவிட்டு அதை விலக்க மிகவும் கஷ்டப்பட்டேன். பக்ஸ், உனக்கு பிரச்சினை, அதற்கு தீர்வு ஏதாவது புரிகிறதா\nஎன்னடா கேனத்தனமாக கேட்கிறானே என்று எரிச்சல் அடையாதீர்கள். பதிவோடையை குறுக்குவது என்றால் என்ன சில சமயம் பொறுமை இருந்தால் பதிவுக்கு ஒரு சுருக்கம் (வோர்ட்ப்ரச்சில் இதை நறுக்கு என்கிறார்கள்) தருவதுண்டு. ஆர்.எஸ்.எஸ்.சில் அந்த சுருக்கம் தெரியும், கிளிக்கினால் முழுவதும் வரும் என்று நினைக்கிறேன். அதைத்தான் சொல்கிறீர்களா\nமுடிந்தால் இந்த தொழில் நுட்ப சமாசாரங்களை எல்லாம் ஆங்கில வார்த்தைகளை வைத்து எழுதுங்களேன்\nமுத்துலிங்கம் பதிவுக்கு ஆர்எஸ்எஸ் ஃபீட் கிடைக்கிறதா\nபிரச்சனை புரிவது போல் தெரிகிறது. தீர்வு நிச்சயமாக தெரியவில்லை. தெரிந்தால் சரி செய்ய முயல்கிறேன்.\nபதிவுவைப் பற்றி – நல்ல வேளை செய்தாய். நான் இந்த சுட்டிகளில் சில வற்றை புக் மார்க் செய்திருந்தேன். ஆனால் எது எதை குறிப்பிடுகிறது என்று குழப்பமாக இருக்கிறது. இனிமேல் இந்த பதிவு உதவியாக இருக்கும்.\nபாஸ்கர் (நட்பாஸ்), மறுமொழிகளை சென்சார் செய்ய மிக வலிமையான காரணம் வேண்டும் என்று நினைப்பவன் நான். மேலும் ஜெயமோகனே கூட தன்னைத் தாக்கி வரும் மறுமொழிகளை பிரசுரிப்பது உண்டு. ஆனால் அவரைத் தாக்கி வருவதை அவர் பிரசுரிப்பது வேறு, நான் பிரசுரிப்பது வேறு. அதே நேரத்தில் அவர் ஒரு பப்ளிக் ஃபிகர். பப்ளிக் ஃ பிகர்களைப் பற்றிப் பேசுவதில் – குற்றமே சாட்டினாலும் கூட – என்ன தவறு என்றும் தோன்றுகிறது. அவர் மீது பெருமதிப்பு வைத்திருக்கும் நானே கூட அவரை இங்கே ஒரு பதிவில் கிண்டல் அடித்திருந்தேன். மொத்தத்தில் அப்படியும் தோன்றுகிறது, இப்படியும் தோன்றுகிறது. இப்படி குழப்பிவிட்டுவிட்டீர்களே\nகல்கி ‘சுமி சூப்பர் மார்க்கெட்’ (9-8-98)\nலாஸ்ட் வீக் மவுண்ட் ரோடு எல்.எல்.ஏ.. பில்டிங் மீட்டிங் ஹால்-ல ஒரு புஸ்தக விமர்சனக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். விமர்சிக்கப்பட்ட புஸ்தகம் — ஜெயமோகனோட ‘விஷ்ணுபுரம்’ நாவல்.எழுதின ஆளை எதிரே உட்கார வைச்சிட்டு, புஸ்தகத்தை நார் நாரா கிழ��க்கற நவீன கலாச்சாரத்தை அங்கே பார்த்தேன். ஒரு கோஷ்டி காரசாரமா குறைகளை மட்டும் அள்ளி வீச, இன்னொரு கோஷ்டி, ‘இது நாவலே இல்லை; அதுக்கும் மேலே; காவியம்’னு ப்ரூவ் பண்ண மஹா கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. இந்த இரண்டு கட்சியோடவும் சேராம பிரபஞ்சன், ‘இது விமர்சனமில்லை’ன்னு சொல்லிட்டு ஜெயமோகனை ஒரு நாலு பக்கம் வாழ்த்திட்டுப் போயிட்டார்.\nகொஞ்ச நாளா பார்க்கறவங்க எல்லாருமே கேக்கற விஷயம் ‘விஷ்ணுபுரம்’ படிச்சியா \nரொம்பப் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிற இந்த எழுநூத்தி சொச்சம் பக்கம் உள்ள இந்த நாவலை நான் ஒரு தரம் படிச்சிட்டேன். ஏதாவது அபிப்ராயம் சொல்லணும்னா, இன்னொரு தரம், இன்னும் கொஞ்சம் ஆழமா படிச்சப்புறம்தான் முடியும். இந்த மாசக் கடைசிக்குள்ள படிச்திட்டு, அடுத்த மாசத்துக்குள்ள கொஞ்சம் விரிவா எழுதறேன்.\n(பி.கு: ஒரு இலக்கியக் கூட்டத்துக்கு சுமார் நூத்தம்பது பேர் வந்திருந்த அதிசயத்தை போன ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில் முதல் முறையா பார்த்தேன்.)\n//உங்கள் வீட்டுக்குள் வந்து நான் உங்கள் விருந்தாளியை வைதால் நீங்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவீர்களா, இல்லை வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா\nரொம்ப நியாயமான கேள்வி. ஆனா பாருங்க இப்போ பால்ஹனுமான் அவர்களோட பின்னூட்டத்தை எந்த கேடகரில சேர்ப்பீங்க இதை ஒத்துக்கற நீங்க அதையும் ஏத்துக்கத்தான் வேணும்.\nஎன் மதிப்பிற்கும் அபிமானத்திற்கும் உரிய டாக்டர்.ருத்ரன், இதை குசும்பு’ன்னு சொல்லலாமா’ன்னு தெரியல இருந்தாலும் சொல்லிக்கறேன் தப்பா இருந்தா க்ஷமிக்கணும், இது போல குசும்புப் பின்னூட்டங்களைத் தவிர்க்கலாம்.\nஎப்படியோ, ருத்ரன் அவர்களும் இந்தத் தளத்திற்கு ஒரு விருந்தினர்தானே நம்முடைய குரு வந்தனை குறித்து நம் வீடுவரும் விருந்தினர்கள் சில நேரங்களில் கிண்டல் கருத்துக்களைத் தெரிவிப்பதில்லையா நம்முடைய குரு வந்தனை குறித்து நம் வீடுவரும் விருந்தினர்கள் சில நேரங்களில் கிண்டல் கருத்துக்களைத் தெரிவிப்பதில்லையா (என்னய்யா இந்த ஆளா உன்னோட ஆன்மீக குரு (என்னய்யா இந்த ஆளா உன்னோட ஆன்மீக குரு இவர் செஞ்ச செயலை பாத்தியா’ன்னு ஏதாவது அவங்ககிட்ட இருக்கற கருத்து/செய்தியை சொல்லுவாங்க) புடிச்சா எடுத்துக்கங்க, இல்லையா விட்டுடுங்க.\nஜெயமோகன் ச���றுகதை எழுதுவது எப்படின்னு கிண்டல் அடிச்சு ஒரு பதிவு எழுதினா அதையும், சிறுகதை எழுதக் கற்றுத் தரும் கட்டுரைன்னு லின்க் கொடுத்தா எப்படி சார்\nஜ்யோவ்ராம், நீங்கள் இந்தப் பக்கம் வந்தது மகிழ்ச்சி உங்களால்தான் முதல் முறை கதையை என் இரண்டு நண்பர்களுக்கு வெளியே அனுப்பினேன்.\n// சிறுகதை எழுதுவது எப்படின்னு கிண்டல் அடிச்சு… // எதைக் கிண்டல் என்று சொல்கிறீர்கள்\n முதல் கட்டுரையே அப்படியானதுதானே. ஒரு வேளை ஜெமோவுக்குச் சரியா நகைச்சுவை வரலியோ 🙂\nஜ்யோவ்ராம், உங்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்ச்சி எனக்கிலையோ என்னவோ…\nதேடியெடுத்து இணைப்பு தந்தமைக்கு நன்றி,\nஉங்களைப் போன்ற நல்ல எழுத்தாளர்கள் இந்தப் பக்கம் வருவது மகிழ்ச்சி அழியாச்சுடர்கள் தளத்தில் உங்கள் இலை மற்றும் போர்வை சிறுகதைகளை படித்திருக்கிறேன், இரண்டும் நன்றாக இருந்தன. சிறுமி கொண்டு வந்த மலர் ஏதோ ஒரு சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது, தேடிப் பார்க்க வேண்டும். இப்போது முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் கதையையும் படிக்க ஆவல். மின்பிரதி இருந்தால் பதியுங்களேன், இல்லை அனுப்புங்களேன்\nஜெயமோகன் உற்சவம் வருவது எனக்காக இல்லை அவருக்காக என்று பொருள் படும்படி ஒரு “கவிதை” எழுதி இருக்கிறீர்கள். எனக்காக உற்சவம் வர நான் என்ன அவருக்கு மாமனா மச்சானா அவர் இவ்வளவு தூரம் நேரம் செலவு செய்து பதிவு எழுதுவதும் மறுமொழி எழுதுவதும் பெரிய விஷயம். அதற்கு அவரது சுயநலமே காரணம் என்று நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது என் போன்ற வாசகர்களுக்கு முக்கியம் இல்லை. அவரது உழைப்புக்கும் நேரத்துக்கும் யார் வேண்டுமானாலும் அவரை என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்க அனுமதிப்பதற்கும் அதற்கு பொறுமையாக பதில் சொல்வதற்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்(றேன்).\nஏள்றார் என்ற வார்த்தையை கேட்டு எத்தனையோ வருஷமாயிற்று. 🙂\nஉங்கள் குற்றச்சாட்டு பற்றி நீங்களும், அவரும், இரண்டையும் படித்தவர்களும்தான் சொல்ல முடியும். படிக்காதவன் என்ன சொல்வது சர்ச்சைகளை பெரிதுபடுத்த எனக்கு இஷ்டமில்லை. இந்தத் தளம் சர்ச்சைக்கானதும் இல்லை. உங்கள் கதைக்கும், அந்தப் பகுதிக்கும் ஒற்றுமை இருந்தால் அது ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன், அவ்வளவுதான். (���சோகமித்திரன், அம்ப்ரோஸ் பியர்ஸ் ஆகியோரின் கதைகளுக்குள்ளே உள்ள ஒற்றுமையை நானே ஆவணப்படுத்தி இருக்கிறேன்.)\nயூகம், speculation என்றால் இவற்றை சொல்கிறேன். நான் பழகிய வரையில் ஜெயமோகன் உண்மையான மனிதர்; ஒரே ஒரு கதையை, அதுவும் இணையத்தில் மட்டுமே பிரசுரித்திருக்கும் நான் எழுதி வைத்திருக்கும் கதைகளில் ஒன்று கீதா பென்னட் எழுதிய ஒரு கதைக்கருவோடு ஒத்துப் போகிறது. இன்னொன்று ஜெயமோகனே எழுதிய ஒரு கதையோடு ஒத்துப் போகிறது. இவற்றை நான் காப்பி அடிக்கவில்லை, “மூலக்கதையை” நான் எழுதியதற்கு பின்னால்தான் படித்தேன் என்று எப்படி நிரூபிக்க முடியும் அற்ப எழுத்தாளன் எனக்கே இப்படி என்றால் அவருக்கும் இந்த மாதிரி கஷ்டம் அவருக்கும் இருக்கலாம். புகாரின் என்ற ஆவணப்படுத்தப்பட்ட நிஜ மனிதர் இருக்கும்போது, அவருக்கு உங்கள் சிறுகதையைப் படித்து மூலக்கரு கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதுவும் நெருக்கடி நிலையில் ஒடுக்கப்பட்டு குடிகாரன் ஆனவன் டைரி என்கிறீர்கள், அது பி.தொ.நி. குரலின் மையச்சிக்கல் இல்லையே அற்ப எழுத்தாளன் எனக்கே இப்படி என்றால் அவருக்கும் இந்த மாதிரி கஷ்டம் அவருக்கும் இருக்கலாம். புகாரின் என்ற ஆவணப்படுத்தப்பட்ட நிஜ மனிதர் இருக்கும்போது, அவருக்கு உங்கள் சிறுகதையைப் படித்து மூலக்கரு கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதுவும் நெருக்கடி நிலையில் ஒடுக்கப்பட்டு குடிகாரன் ஆனவன் டைரி என்கிறீர்கள், அது பி.தொ.நி. குரலின் மையச்சிக்கல் இல்லையே சுஜாதா காயத்ரி என்ற நாவலில் பழைய பேப்பர் கடையில் கிடைக்கும் ஒரு டைரியை படித்துத்தான் வசந்தும் கணேஷும் காயத்ரியை கண்டுபிடிக்கிற மாதிரி எழுதி இருப்பார், அது உங்கள் கதைக்கு மூலக்கரு, மையச்சிக்கல் ஆகாதல்லவா\nமேலே உள்ள பாரா முழுவதும் circumstantial evidence, யூகங்கள் மட்டுமே. உங்களுக்கும் அது போல யூகங்கள் இருக்கலாம். எழுத்தாளனுக்கு முக்கியமாக வேண்டியது recognition. அது கட்டாயமாக நடக்க வேண்டும். உண்மையில் பார்க்க வேண்டியது அந்த டைரிக்கும் வீரபத்ரப் பிள்ளையில் டைரிக்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்றுதான். நிறைய ஒற்றுமை இருந்தால் – அது ஒரு தற்செயல் நிகழ்ச்சியாக இருந்தாலும் – அது ஆவணப்படுத்தப்பட வேண்டும். உங்களைப் போன்ற நல்ல ���ழுத்தாளருக்கு ஜெயமோகனைத் தெரியாதா என்ன\nஅப்புறம் இருபது பக்க சிறுகதை என்கிறீர்கள், அதிலும் நாலு பாகம், அதிலும் நான்காவது பாகம்தான் மூலக்கரு என்கிறீர்கள். பத்து பக்கம் உள்ள அந்த மூலக்கருவை வைத்து ஆயிரம் பக்கம் நாவல் எழுதினார் என்றால் அது பெரிய சாதனைதான்.\nநானெல்லாம் பக்கா சுயநலவாதி. இந்த நிகழ்ச்சி உங்களை மேலும் எழுதத் தூண்டினால் என் போன்றவர்களுக்கு லாபம்\nஉங்கள் பதிவில் இடைபுகுந்தமைக்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nமன்னிப்பு கேட்கத் தகுந்த ஒரு விஷயத்தை செய்யும் முன்பு செய்யக் கூடாது என்பது அறியாத சிறு பிள்ளையா\nஎன்னுடைய ’அறம்’ இங்கே வரக் காரணம்\n//என் வீட்டில் சேற்றை வாரித் தூற்றிக் கொண்டிருப்பது என்பது வேறு, அடுத்தவர் வீட்டுக்குப் போய் அதை செய்வது என்பது வேறு. அதுவும் இன்னொருத்தர் வாரி இறைத்த சேற்றை வேலை மெனக்கெட்டு சுமந்து கொண்டு போய் கொட்டுவது என்பது வேறு//\nஇது மட்டும் இல்லையெனில் நான் இங்கு வந்திருக்கவும் மாட்டேன் பஸ்ஸில் எழுதியதை இங்கு பதித்திருக்கவும் மாட்டேன்.\nருத்ரன் சுட்டி கொடுத்தது ஒருவருக்குத் தவறெனப் பட்டால் ருத்ரனை விமர்சிக்கலாம்.\nநான் எழுப்பும் கேள்வியை ’சேறு’ என சொன்னதாலேயே இங்கே இது பதிப்பிக்கப் பட்டது.\nஎன் கதை உங்களுக்குப் பிடித்திருந்ததில் எனக்கு சந்தோஷமும் நன்றியும்.\nநான் இணையத்தில் எழுதத் தொடங்கியது ஆகஸ்ட் 26 முதல்.\n//அப்புறம் இருபது பக்க சிறுகதை என்கிறீர்கள், அதிலும் நாலு பாகம், அதிலும் நான்காவது பாகம்தான் மூலக்கரு என்கிறீர்கள். பத்து பக்கம் உள்ள அந்த மூலக்கருவை வைத்து ஆயிரம் பக்கம் நாவல் எழுதினார் என்றால் அது பெரிய சாதனைதான்//\nஅரிச்சுவடிப் பாடம். ஒரு கதையின் குவி மையம் மட்டுமே கதை அல்ல. 86ல் எழுதிய முடவன்…’சிறுகதை’ என்று நானெங்கே சொன்னேன்.\nபரவாயில்லை நீங்களும் பெரிய இலக்கியவாதிதான் விமர்சகர்தான். முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் பற்றி படிக்காமலேயே காப்பி காப்பி இல்லை எல்லாம் பேச ஆரம்பித்து அப்புறம் கதையைக் கேட்கிறீர்கள் மின்னஞ்சலில்.\nஅழியாச்சுடர்களில் வந்திருப்பது இலையும் போர்வையும் மட்டுமே. என் வலைப்பூவில் 10க்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன. நேரமும் விருப்பமும் மூடப்படாத மனமும் இருந்தால் – கட்டுரை படிக்கமுடிந்தவர் – க���ைகளையும் படித்து என்னையும் ஒரு ஆளாக்கி கைதூக்கி விடுங்கள் சார்.\nஇதெல்லாம் தயவு செய்து தமாஷாக எடுத்துக் கொள்ளவும். உங்களைக் காயப்படுத்துவது என் நோக்கமில்லை.\nகண்டிப்பாக உங்கள் வலைத்தளம் வருவேன். இது விஷயமாக அல்ல. எனக்குத் தோன்றுவதைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டும் அளவிற்கு உங்கள் எழுத்து இருந்தால்.\nஅப்படி உங்கள் எழுத்து இருக்க நீங்கள் முனைய வேண்டும் என்பது என் ஆசை.\nநான் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் ’யாரோ ஒரு மனுஷன்’ அல்லது ஏதோ ஒன்று என்ற போதிலும்.\n// உங்கள் பதிவில் இடைபுகுந்தமைக்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். // மன்னிப்பு கின்னிப்பு என்றெல்லாம் சம்பிரதாயப் பேச்சுகளை தவிர்ப்போமே மன்னிப்பு கேட்கும்படி நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள், நான் என்ன மன்னிப்பது\n// ஒரு கதையின் குவி மையம் மட்டுமே கதை அல்ல. 86ல் எழுதிய முடவன்…’சிறுகதை’ என்று நானெங்கே சொன்னேன். // குவிமையம் என்றால் focus-ஆ பெரும் நாவலின் ஒரு பகுதி என் கதையிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது, நாவலுக்கே இதுதான் மூலம் என்று சொல்லவில்லை என்கிறீர்களா பெரும் நாவலின் ஒரு பகுதி என் கதையிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது, நாவலுக்கே இதுதான் மூலம் என்று சொல்லவில்லை என்கிறீர்களா முடவன்… சிறுகதை என்றே நினைத்திருந்தேன், இல்லை என்று நீங்கள் சொன்னால் சரிதான்.\n// பரவாயில்லை நீங்களும் பெரிய இலக்கியவாதிதான் விமர்சகர்தான். முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் பற்றி படிக்காமலேயே காப்பி காப்பி இல்லை எல்லாம் பேச ஆரம்பித்து அப்புறம் கதையைக் கேட்கிறீர்கள் மின்னஞ்சலில். // நீங்கள் சொல்வது சரியே. என் யூகங்களை நான் எழுதி இருக்கக் கூடாது. விஷயம் தெரியாதபோது என்ன வெட்டி speculation வேண்டிக் கிடக்கிறது அதை பாஸ்கர் (நட்பாஸ்) சொல்வது போல எடிட் செய்துவிடலாமா என்று யோசித்தேன். ஆனால் எனக்கு வேறு விதமாகத் தோன்றுகிறது. இதை நான் எடிட் செய்துவிட்டால் என்னவோ நான் தவறே செய்யாத உத்தமன், நீங்கள் வீணாக என்னைக் காய்ச்சுகிறீர்கள் என்று நாலு மாதம் கழித்து இதைப் படிப்பவருக்கு தோன்றலாம். அதற்காக அவற்றை இப்படியே விட்டுவைக்கப் போகிறேன். நான் யூகங்களை எழுதி இருக்கக் கூடாது என்பதை வேறு எந்த முறையாலாவது காட்டலாம் என்று உங்களுக்குத் தோன்றினால் சொல்லுங்கள், செய்துவிடலாம். (பாஸ்கர், நீங்களும் நான் நினைப்பதைப் போலவே நினைக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை, எடுத்துவிடு என்றால் நீக்கிவிடுகிறேன்.)\n// அழியாச்சுடர்களில் வந்திருப்பது இலையும் போர்வையும் மட்டுமே. என் வலைப்பூவில் 10க்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன. // ரொம்ப சந்தோசம், படித்துவிடலாம்.\n// நேரமும் விருப்பமும் மூடப்படாத மனமும் இருந்தால் – கட்டுரை படிக்கமுடிந்தவர் – கதைகளையும் படித்து என்னையும் ஒரு ஆளாக்கி கைதூக்கி விடுங்கள் சார். // ரொம்ப வாருகிறீர்களே\n// இதெல்லாம் தயவு செய்து தமாஷாக எடுத்துக் கொள்ளவும். உங்களைக் காயப்படுத்துவது என் நோக்கமில்லை. // எனக்கு கொஞ்சம் எருமைத்தோல், உங்கள் மனதுக்குப் படுவதை தயக்கம் இல்லாமல் எழுதுங்கள்.\n// கண்டிப்பாக உங்கள் வலைத்தளம் வருவேன். இது விஷயமாக அல்ல. எனக்குத் தோன்றுவதைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டும் அளவிற்கு உங்கள் எழுத்து இருந்தால். அப்படி உங்கள் எழுத்து இருக்க நீங்கள் முனைய வேண்டும் என்பது என் ஆசை. // எனக்கும் ஆசைதாங்க\n// நான் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் ’யாரோ ஒரு மனுஷன்’ அல்லது ஏதோ ஒன்று என்ற போதிலும். // எதற்கு நீங்களே உங்களை மட்டமாக சொல்லிக் கொள்கிறீர்கள் அதுவும் திறமையும் சாதனைகளும் இருக்கும்போது அதுவும் திறமையும் சாதனைகளும் இருக்கும்போது என்றாவது போர்வை தரத்தில் என்னால் ஒரு கதை எழுத முடிந்தால் நான் பீத்திக் கொள்வது கொஞ்சநஞ்சமாக இருக்காது\n//பாஸ்கர், நீங்களும் நான் நினைப்பதைப் போலவே நினைக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை, எடுத்துவிடு என்றால் நீக்கிவிடுகிறேன்//\nஎன் பின்னூட்டங்கள் பதிவில் உள்ள விஷயங்களுக்குக் கூடுதல் தகவல் தருவதாக இல்லை. பதிவு எதைப் பற்றிப் பேசுகிறதோ அது குறித்து பார்வையை ஆழப்படுத்துவதாகவோ அகலப்படுத்துவதாகவோ இல்லை. சொல்லப்போனால் பதிவின் நோக்கத்தைத் திசை திருப்புவதாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக என் தொனி நானே படிக்கும்போது வெட்கப்படுவதாக உள்ளது.\nஅதனால் இந்தப் பதிவை ஒட்டிய என் பின்னூட்டங்கள் அனைத்தையும் நீக்கி விட்டீர்களானால் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.\nபாஸ்கர் (நட்பாஸ்) நீங்கள் சொன்னபடி உங்கள் பின்னூட்டங்களை எடுத்துவிட்டேன்.\nஇவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள் பாஸ��..\n முதல் கட்டுரையே அப்படியானதுதானே. ஒரு வேளை ஜெமோவுக்குச் சரியா நகைச்சுவை வரலியோ 🙂\nஜிவோவ் , எல்லாத்தையும் இப்படித்தான் படிக்கறீங்களா \nஅரங்கசாமி, நான் கையைத் தூக்கிடறேன்\nமாமல்லன் , நீண்ட இலக்கிய உறக்கத்தில் இருந்து எழுந்து வந்து பார்க்கும் போது இலக்கிய உலகம் உங்களை கடைக்கண் கூட காணாததை கண்ட உங்கள் துக்கத்தை புரிந்துகொள்கிறேன் 🙂\nநான் உங்கள் முடவன் வளர்த்த வெள்ளைபுறாவையும் படித்துள்ளேன் , ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரலையும் படித்துள்ளேன் ,\nஒரு நாலு வரி தவிர இரண்டுக்கும் எந்த ஒற்றுமையுமே கிடையாது , உங்கள் கதையின் கிடைசிக்கு முந்தைய பக்கத்தை மட்டும் படித்து ஜெ 600 பக்கம் எழுதிவிட்டாராக்கும் \nஎந்த படைப்பூக்கமும் இல்லாத உங்கள் நெடுங்கதை வெகுசுமார் .\nபின் தொடரும் நிழலின் குரலை படித்தால் இன்னொரு முறை இதை சொல்ல உங்கள் வாய் வராது , ஆனால் அதை படிக்குமளவிற்க்கு நீங்கள் உழைப்பீர்கள் என நான் நம்பவில்லை .\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎஸ். ராமகிருஷ்ணனின் தேர்வு – நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் »\nஇணையத்தில் இது வரை கிடைக்காத ஜ… இல் Ramakutty R\nஅசுரன் திரைப்படத்தின் அடிப்படை… இல் radhakrishnan\nஅண்ணாதுரையின் படைப்புகள் இல் கண்ணதாசனின் புனைவுகள…\nகலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம… இல் கண்ணதாசனின் புனைவுகள…\nகலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம… இல் தமிழறிஞர் வரிசை: 13.…\nஅண்ணாதுரையின் படைப்புகள் இல் தமிழறிஞர் வரிசை: 13.…\nதமிழறிஞர் வரிசை 25: வெ. சாமிநா… இல் தமிழறிஞர் வரிசை: 13.…\nபம்மல் சம்பந்த முதலியாரின்… இல் பம்மல் சம்பந்த முதலி…\nஅசுரன் திரைப்படத்தின் அடிப்படை… இல் Karthikeyan S\nஅசுரன் திரைப்படத்தின் அடிப்படை… இல் Karnan\nஅசுரன் திரைப்படத்தின் அடிப்படை… இல் Karnan\nடிக் ஃபிரான்சிஸ் எழுதிய ந… இல் டிக் ஃபிரான்சிஸின் ம…\nடிக் ஃபிரான்சிசின் “என்க… இல் டிக் ஃபிரான்சின் மாஸ…\nடிக் ஃபிரான்சிஸ் எழுதிய ந… இல் டிக் ஃபிரான்சின் மாஸ…\nபெண்ணின் பெருமை இல் Geep\nஹாலோவீன் சிறுகதை – Monkey’s Paw\nஅசுரன் திரைப்படத்தின் அடிப்படை – பூமணியின் “வெக்கை”\nஸ்டேய்க் லார்சன் எழுதிய “Girl with a Dragon Tattoo” சீரிஸ்\nடிக் ஃபிரான்சிஸின் மாஸ்டர்பீஸ் த்ரில்லர் – “Forfeit”\nபிடித்த சிறுகதை – சாமர்செட் மாம் எழுதிய “Verger”\nஅறியப்படாத எழுத்தாளர் – எக்பர்ட் சச்சிதானந்தம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) I\nஅசுரன் திரைப்படத்தின் அடிப்படை - பூமணியின் \"வெக்கை\"\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2018/09/27/", "date_download": "2019-11-19T15:48:18Z", "digest": "sha1:AVIIW7RS4DVSQHHQ5WTMKLDAKWV2IQVY", "length": 55481, "nlines": 532, "source_domain": "ta.rayhaber.com", "title": "27 / 09 / 2018 | RayHaber | ரயில்வே | நெடுஞ்சாலை | கேபிள் கார்", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[13 / 11 / 2019] எஸ்கிசீரில் வணிக நற்செய்தி .. பெண் பஸ் டிரைவர் பணியமர்த்தப்பட வேண்டும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[13 / 11 / 2019] முதல் துருக்கியில் .. ஸ்மார்ட் டாக்ஸி காலம் அங்காராவில் தொடங்குகிறது\tஅன்காரா\n[13 / 11 / 2019] வரலாற்றுப் பபாபா ஃபெர்ரி டிசம்பரில் ஹாலிக்கு இழுக்கப்படும்\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] இஸ்மிரில் ஊனமுற்றோருக்கான பஸ் பயணம் எளிதாக இருக்கும்\tஇஸ்மிர்\n[13 / 11 / 2019] டி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\tஅன்காரா\n[13 / 11 / 2019] ரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] இஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\tஇஸ்தான்புல்\n[13 / 11 / 2019] சேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\n[13 / 11 / 2019] பர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\tபுதன்\nநாள்: 27 செப்டம்பர் 2018\nஅய்யலிக் நுழைவாயில் ஒரு இரட்டை சாலை திறக்கப்பட்டது\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nஉலக புகழ்பெற்ற பூண்டு கடற்கரை, CA தீவு, சாத்தானின் சப்பர் மற்றும் நிறைய துருக்கியுடன் செய்துகொண்ட தனிப்பட்ட அழகு சுற்றுலா மிக முக்கியமான மையங்களில் ஒன்றாக ஆண்டுகள் Ayvalık வழிச் சிக்கலைத் இறுதியாக தீர்க்கப்படுகிறது க்கான தீர்க்கப்பட முடியாது. பாலிகேசிஸ் மாநகரத்தின் நகராட்சி Zekai Kafaoğlu, [மேலும் ...]\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nமனிசா பெருநகர மாநகராட்சி, போக்குவரத்து திணைக்களம், நகர மையத்தில் வர்த்தக டாக்ஸிகளுக்கான ஆய்வுகளை நடத்தியது. டிரைவர் கார்ட் போன்ற பல சிக்கல்களைக் கட்டுப்படுத்த��ம் வர்த்தக, இணக்கமற்ற அணிகள் [மேலும் ...]\nடி.பீ. உலக வலைத் துறைக்கு இரயில்வே இணைப்பு\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nDP World Yarımca Port, இது வளைகுடாவில் உலக அளவில் 4.3 பில்லியன் டாலர்களை விட அதிகமாக இருந்தது, துறைமுகத்தில் செய்தி ஊடக உறுப்பினர்களை வரவேற்றது. பிரஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் மேலாளர் கோகன் யூர்டெகன், ப்ளூ காலர் பயிற்றுவிப்பாளர் கென்டன் பால்சி, கம்யூனிகேஷன் மேனேஜர் அசாட் ஙெங், [மேலும் ...]\nஹாரமேயின் உயர் வேக ரயில் திட்டம் திறக்கப்பட்டது\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nஒரு விழா Haramain ஹை ஸ்பீட் ரயில்வே திட்ட ஜெட்டாவில் மற்றும் மடினா ஹை ஸ்பீட் ரயில் நிலையம் மையத்தின் முன் திறப்பு உள்ளடக்கிய உள்ள சவூதி அரேபியா நாட்டு அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் கருணை நடத்தப்பட்டது கட்டிடத்தின் கட்டுமான மேற்கொண்டுள்ளது. ஜெட்டா நிலையம், யாபி மெர்க்கெசி இனாடாட் ஆகியோரில் நடைபெற்ற விழாவில் [மேலும் ...]\nடிராம்வே ப்ராஜெக்ட் வேலைகள் துவங்கியது Erzincan\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nடிராம் திட்டம் வேலை தொடங்கியது. டிராம் திட்டத்திற்கான அமைச்சகத்தின் இறுதி திட்டத்தில் அமைச்சகம் சென்றது. ஸ்வீடிஷ் நிறுவனம் ஸ்வீகோ டெண்டர் வழங்கப்பட்டது. அமைச்சு ஊழியர்கள், ஆலோசனை ஊழியர்கள் மற்றும் நிறுவனம் துறையில் ஆய்வுகள் தொடங்கியது மற்றும் தரையில் ஆய்வுகள் பாதை மேற்கொள்ளப்படுகிறது. நிலையம் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. [மேலும் ...]\nBTSO மற்றும் ESO கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டது\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nBursa வணிக உலகின் கூரை அமைப்பான Bursa சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் (BTSO) மற்றும் எஸ்கிசிஹிர் சேம்பர் ஆஃப் இண்டெர்நெட் ஆகியவற்றில் மூலோபாய ஒத்துழைப்பின் ஒரு நெறிமுறையை கையொப்பமிட்டது. பிசிசிஐ, ரூம் சர்வீஸ் கட்டிடம் பிசிசிஐ தலைவர் Burkay, துருக்கியின் செல்வம் மாநாட்டு மன்றத்தில் நடைபெற்றது நெறிமுறை விழாவில் பேசிய [மேலும் ...]\nமெர்ஸின், 3 ரயில் பயன் திட்டத்தில்\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nசி.ஆர்.பீ. சௌல் குயுயுகுகுகுலு, இரயில் அமைப்பின் திட்டம், பர்ஹானெட்டின் கோகமஸா மேயர் ஏற்றப்பட்டது. Kuyucuoğlu கூறியது, இந்த திட்டமானது 3 ஆண்டின் பின்னணியில் உள்ளது மற்றும் அந்த திட்டம் ஏற்கப்படாது என்று கூறியது. CHM இருந்து Mersin வரை [மேலும் ...]\nஇஸ்ரேல் பாலஸ்தீனத்தை உயர் வேக ரயில் மூலம் உடைக்கி��து\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nஇஸ்ரேலிய நிர்வாகம் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் இடையே அதிவேக ரயில் சேவைகளை திறந்தது. இஸ்ரேல் மற்றும் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரில் பென் குரியன் விமான நிலையத்திற்கு இடையே திறக்கப்பட்ட அதிவேக ரயில் பாதையில் பாலஸ்தீனிய பிரதேசங்களை கடந்து செல்லும் விரைவு ரயில். [மேலும் ...]\nஅமைச்சர் டர்ஹான்: - வரப்போகும் நாட்களில் பறிமுதல் செய்வதற்கான உத்தரவு அமல்படுத்தப்படும்\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nவரவிருக்கும் நாட்களில் தயாரிக்கப்படும் துயரக் கடிதத்தை அகற்றுவதற்கான ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் கட்சிகளின் உரிமைகள் மற்றும் சட்டங்களைப் பாதுகாப்பதற்காக மாற்றும் சந்தை நிலைமைகளின் படி போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மந்திரி எம். காஹித் துருன் அமலுக்கு வருவார். அமைச்சர் துர்ஹான், அங்காரா [மேலும் ...]\nகார்டீய்ஆர் முதல் உள்நாட்டு மற்றும் தேசிய ரயில் சக்கரம் தயாரிக்கப்பட்டது\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nவெளிநாட்டில் இருந்து வாங்கிய துருக்கி பொருட்களில் இருந்து ரயில் ஒன்று, ஆர்டர் KARDEMİR இடத்தில் உற்பத்தி ரயில் மற்றும் வேகன் சக்கரங்கள் பற்றி 4 ஆண்டுகள் தொடங்கி ரயில்வே டயர் தொழிற்சாலை உற்பத்தி இறுதியாக விசாரணை தயாரிப்பு தொடங்கியது முன்பு. கர்தேமர் மேலாண்மை [மேலும் ...]\n3. உலக நிகழ்ச்சித்திட்டத்தில் விமான நிலைய ஊழியர்கள்\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nசர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு 3. விமான நிலைய ஊழியர்களின் நிலை பற்றிய ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் (ITUC) ஷரப் புரோரோ, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) 3. விமான நிலைய ஊழியர்களின் நிலை பற்றிய ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. பர்ரோ, தொழிலாளர்கள் இலவசம் [மேலும் ...]\nDiyarbakır Mazıdağı ரயில்வே சந்தி வரி கட்டுமானம்\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nதியர்பாகர் மசாடாக் (மார்டின்) ரயில்வே சந்தி வரி கட்டுமான டெண்டர் முடிவு: தியர்பாகர்-மசாடாக் (மார்டின்) ரயில்வே இன்டர்நெக்ஷன் லைன் 2017 / 665245 ஜி.சி.சி வரம்பு மதிப்பு 307.109.631,57 TL மற்றும் தோராயமான செலவு 384.733.748,00 TL இன் பொது இயக்குநரகம் (TCD மாநில ரயில்வே). [மேலும் ...]\nதுருக்கி துருக்கிய உற்பத்தி F-Vision\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nXXX வடிவமைக்கப்பட்டது மற்றும் துருக்கிய பொறியியலாளர்��ளால் வடிவமைக்கப்பட்டது XMSX ஒரு மாதம் ஃபோர்டு Otosan இன் பெரிய R & டி மையம் Sancaktepe உள்ள சென்டர். 'தன்னியக்க ஓட்டுநர்' என்ற முதல் மின் டிரக் 'F-Vision' உலகெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபோர்டு ஓட்டோஸனின் எக்ஸ்எம்எல் மின்சாரமும் [மேலும் ...]\nRayHaber 27.09.2018 டெண்டர் புல்லட்டின்\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nE5000 தேசிய மின்சார லோகோமோட்டிவ் வடிவமைப்பு சரிபார்ப்பு சேவை கொள்முதல் (TÜLOMSAŞ) ஒத்த ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்RayHaber 02.01.2018 டெண்டர் புல்லட்டின் 02 / 01 / 2018 கொள்கலன் இயங்குதள வேகன் வாங்கப்படும் (TÜLOMSAŞ)RayHaber 05.01.2018 டெண்டர் புல்லட்டின் 05 / 01 / 2018 எங்கள் கணினியில், எந்த 05.01.2018 தேதியும் [மேலும் ...]\nஅஜர்பைஜான் ரெயில்வேஸ் TÜDEMSAŞ ஆல் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை உற்பத்திகளைப் பரிசீலித்தது\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nஅஜர்பைஜான் ரெயில்வேவின் அதிகாரிகள் TÜDEMSAŞ ஆல் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் தேசிய தயாரிப்புகளை ஆய்வு செய்ய சிவாஸ் வந்தனர். துணை இயக்குநர் ஜெனரல் மெஹ்மெத் பாசோகுலுடன் சேர்ந்து, பிரதிநிதி குழுவினர் விஜயங்களைப் பார்வையிட்டனர் மற்றும் அஜர்பைஜான் இரயில்வேகளுக்காக வேகன்களை உற்பத்தி செய்வதற்கான சாத்தியத்தை மதிப்பீடு செய்தனர். TÜDEMSAŞ இல் குறைந்த உற்பத்தி [மேலும் ...]\nபாபிலோனியர்கள் பாம்புடன் பாம்புடன் பாதுகாப்பாக இருப்பார்கள்\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nKocaeli பெருநகர நகராட்சி D-100 நெடுஞ்சாலை Gebze பாஸ் பாதசாரி ஓட்ட பாதுகாப்பான செய்ய ஒரு பாலம் கட்டி. டி- 100 ஓஸ்மான் யில்ஸ்மாஸ் அயல்நாட்டுப் பாதசாரிப் பாலம், இஸ்மிட் நகரின் குறுக்கு வழியில் உள்ள பெரிய பாதசாரி பாலங்களைப் போலவே, நிறைவு செய்யப்படுகிறது. Gebze [மேலும் ...]\nசில்க் சாலை திட்டம் என்றால் என்ன\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nசில்க் சாலை திட்டம் என்றால் என்ன : சமீபத்திய ஆண்டுகளில், உலகில் தளவாடங்களில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த முன்னேற்றங்களில் ஒன்று சீனா மீதான உலகின் புதிய பொருளாதார சக்தி. பல உலக பிராண்டுகள் தங்கள் முதலீடுகள் அனைத்தையும் இந்த நாட்டிற்கு அனுப்புகின்றன, கிட்டத்தட்ட அவற்றின் உற்பத்தி அனைத்தும் [மேலும் ...]\nநூற்றாண்டின் முடிக்கப்படாத திட்டம்: எஸ்சி மர்மேர் அ\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nதவறான மற்றும் முழுமையற்ற திட்டமிடல் காரணமாக நூற்றாண்டு திட்டம் மர்மேர் பிரச்���ினையை எதிர்கொண்டது. இப்போது அதே பிரச்சனை நகரின் புறநகர் கோபுரங்களின் கட்டுமானத்தில் தொடர்கிறது. தொழில்நுட்ப சிக்கல்கள் இந்த ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்பட்ட வரிகளில் இன்னும் உள்ளன.Halkalı நீட்சிகள் [மேலும் ...]\nஇன்று வரலாறு: 27 BTK இரயில்வே திட்டத்தின் முதல் செப்டம்பர் முதல் பயணிகள்\n27 / 09 / 2018 லெவந்த் ஓஜென் 0\nஇன்றைய தினம் செப்டம்பர் மாதம் செப்டம்பர் முதல் முதல் பயணிகள் ரயில் சேவைக்கு வந்தது. பிரிட்டிஷ் பொறியியலாளர் ஜார்ஜ் ஸ்டீபன்சன் டார்லிங்டன்-ஸ்டோக்ட்டன் மற்றும் மணி நேரத்திற்கும் 27 கிமீக்கும் இடையே ஒரு நீராவி எந்திரத்தை உருவாக்கினார். பயணிகள் பயணிப்பதன் மூலம், இன்று முதல் முதல் நாள் வரை, விரைவிலேயே XXX பயணிக்கப்பட்டது. செப்டம்பர் 29, வான் கோட்டூர் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: İ ஸ்மட் பாஷாவின் அமைச்சரவையில் 14 நவம்பர் 1925\nஎஸ்கிசீரில் வணிக நற்செய்தி .. பெண் பஸ் டிரைவர் பணியமர்த்தப்பட வேண்டும்\n ஸ்மார்ட் டாக்ஸி காலம் அங்காராவில் தொடங்குகிறது\nவரலாற்றுப் பபாபா ஃபெர்ரி டிசம்பரில் ஹாலிக்கு இழுக்கப்படும்\nஇஸ்மிரில் ஊனமுற்றோருக்கான பஸ் பயணம் எளிதாக இருக்கும்\nடி.டி.எஸ்.டி போக்குவரத்து நிறுவனம். பொது மேலாளரைப் பார்வையிடவும்\nAkçaray Kuruçeşme மையத்தை அடையுமா\nமாலத்யா லிட்டில் ட்ராஃபிக் கற்றுக்கொள்கிறார்\nரயில் வாகன சான்றிதழின் அங்கீகாரம் Tdurk Loydu க்கு\nஇஸ்தான்புல் மெட்ரோ சர்வதேச விருது\nசேனல் இஸ்தான்புல் எவ்வளவு செலவாகும், டெண்டர் எப்படி இருக்கும்\nபர்சாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டை\nஆளுநர் அய்ஹான் சிவாஸ் அங்காரா அதிவேக ரயில் தளத்தை பார்வையிட்டார்\nஅலன்யாவில் மாணவர்களுக்கான பொது பேருந்து கட்டணத்தில் தள்ளுபடி\nமெர்சினில் திருடப்பட்ட லோகோமோட்டிவ் திருடப்பட்டது\n2019 ZBAN பயண நேரம், İZBAN திறக்கும் நேரம் என்ன இது எந்த நேரத்தை மூடுகிறது\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nRayHaber 13.11.2019 டெண்டர் புல்லட்டின்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\nKabataş Bağcılar டிராம் பாதை மற்றும் காலம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nதுருக்கி லாஜிஸ்டிக்ஸ் மாஸ்டர் திட்டம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்கள்\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டுமான திட்டங்கள் குறிப்பிடத்தக்க வேகம் ரயில்வே துருக்கியில் கோடுகள்\n«\tநவம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: கேட் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை எடுக்கும் (TÜDEMSAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: பாலம் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nYHT கோடுகளின் பாதுகாப்பு மற்றும் சரியான இரயில் அரைத்தல்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nஇர்மாக் சோங்குல்டக் லைன் கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + ஓவர் பாஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டெண்டர் முடிவில்\nகராமர்செல் இன்டர்சேஞ்சிற்கான புதிய டெண்டர்\nஇர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nஇன்று வரலாற்றில்: İ ஸ்மட் பாஷாவின் அமைச்சரவையில் 14 நவம்பர் 1925\nஇன்று வரலாற்றில்: 13 நவம்பர் 1889 ஒட்டோமான் விவசாய உற்பத்தி\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nஇன்று வரலாற்றில்: 11 நவம்பர் 2010 Seyrantepe நிலையம்\nஇன்று வரலாற்றில்: 10 நவம்பர் 1923 அனடோலியன் ரயில்வே\nஆண்டு இடைவேளைக்குப் பிறகு அங்காராவில் ஹிட்டிட் ரலி எக்ஸ்என்யூஎம்எக்ஸ்\nகார்ட்டிங்கில் திரைச்சீலை வளைகுடா பாதையில் மூடப்பட்டுள்ளது\nஹூண்டாய் இயந்திர கற்றல் அடிப்படையிலான குரூஸ் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது\nதானியங்கி விநியோகத் துறையில் பர்காவில் மாஸ்கோவின் தேர்வு\nகர்சன் இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கான்டினென்டல் பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்\nபங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதுகின்றன: 15 டெட், 58 காயம்\n16 இந்தியாவில் இரண்டு பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது\nமர்மராய் டிக்கெட் விலைகள் மற்றும் மர்மரே பயண நேரம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nயமனேவ்லர் மெட்ரோ நிலையத்தில் பதிவு செய்யப்படாத ஆயுத பாதுகாப்பு தடை\nடி.சி.டி.டி 262 பணியாளர்களை நியமிக்கும்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஅல்சான்காக் நிலையத்தில் கோடஹியா ஓடு விழா\nஇரண்டு நிலையங்கள் அஸ்மிர் நர்லடெர் சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டன\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nAfyonkarahisarlı Tiny ரயில்வே கற்றுக்கொள்கிறது\nஉலகின் உயர் வேக கோடுகள்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nகராபஸ்லர் சுரங்கப்பாதைக்கான முதல் படி\nதுருக்கியின் ஹை ஸ்பீட் மற்றும் அதிவேக ரயில் வரி மற்றும் வரைபடங்கள்\nரயில்வே பாஸ்பரஸ் குழாய் கடத்தல் மற்றும் கெப்ஸ் Halkalı புறநகர் கோடுகள் பற்றி\nஇஸ்தான்புல் மெட்ரோ ஹவர்ஸ் 2019\nஹாலிக் மெட்ரோ பாலம் செலவு, நீளம் மற்றும் வடிவம்\nTÜVASAŞ மரக்கன்று நடவு பிரச்சாரத்தை ஆதரிக்கிறது\nஎக்ஸ்பிரஸ் கோட்டாக EGO மறுசீரமைக்கப்பட்ட வரி 474\nஅகாராய் டிராம் வரிசையின் நீளம் 20 மைலேஜ் வரை\nIETT நிலையத்தில் 10 நவம்பர் ஆச்சரியம்\nஈ.ஜி.ஓ பஸ் கடற்படையில் செயலில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை என்ன\nடி.சி.டி.டி.க்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு Taşımacılık A.Ş.\nமர்மரே 365 ஒரு நாளைக்கு ஆயிரம் பயணிகள், 15 ஜூலை தியாகிகள் பாலம் 156 ஆயிரம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயனளிக்கின்றன\nநெடுஞ்சாலை மற்றும் பாலம் விலைகளில் மாற்றம்\nகடிகோய் இப்ராஹிமக பாலம் வீழ்ச்சியடைகிறது சாலை 5 சந்திரன் பாதசாரி\nஎல்பிஜியுடன் பிரிட்ஜ் கிராசிங்கை இலவசமாக கொண்டு வர முடியும்\nகோகேலி துறைமுகங்கள் உலகிற்கு திறந்தன\nபாலங்கள் மற்றும் மோட்டார் பாதைகள் பணத்தை திரட்டுகின்றன\nஇஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஹவா-சென் விளக்கம்\n19.362.135 பயணிகள் அக்டோபரில் விமான நிலையங்களில் பணியாற்ற��னர்\nசபிஹா கோகீன் கோகலிகார்ட் ஏற்றுதல் புள்ளி\nஉலகின் பல நாடுகளில் இல்லாத பயிற்சி துருக்கியில் பிகின்ஸ்\nBOT திட்டங்களில் பொது பயணிகளின் உத்தரவாதங்களில் 65 மில்லியன் டாலர் இழப்பு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா கோன்யா அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnavel-natarajan.blogspot.com/2012/01/2.html", "date_download": "2019-11-19T15:51:50Z", "digest": "sha1:T5QPFX3XAG7Q5QS4POKGHVA655KTFPOT", "length": 51406, "nlines": 401, "source_domain": "rathnavel-natarajan.blogspot.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்: அயொடின் – தைராய்டு பற்றிய பதிவு – பாகம் 2", "raw_content": "\nசெவ்வாய், ஜனவரி 24, 2012\nஅயொடின் – தைராய்டு பற்றிய பதிவு – பாகம் 2\nபேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் தைராய்டு பற்றிய விழிப்புணர்வு கட்டுரை முகநூலில் எழுதியிருக்கிறார்கள். அவர்களது அனுமதியுடன் எனது பதிவாக வெளியிடுகிறேன்.\nநான் வளர்கிறேனே மம்மி..என்று உங்கள் அம்மாவிடம் தமிழில் கொஞ்சினாலும், கொஞ்சாவிட்டாலும், உங்களின் வளர்ச்சிக்கு அயொடின் அவசியத் தேவை. சார். நீங்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வளர்கின்றன. வளர்ச்சிதான் உயிரோடு இருப்பதை நினைவூட்டும் விஷயம். அந்த வளர்ச்சிக்கு தூண்டுகோல் எது தெரியுமா அயோடின் தான் உயிருக்கு உயிரான முக்கிய கனிமம். ஆனால் பூமியில்\nகிடைக்கும் தனிமங்களில் மிகவும் அரிதானதும், அதிக கனமானதும் இதுதான் . ஆனால் இது பொதுவாக கடல் உணவிலும் சில காய்கறிகளும் உள்ளது. இருப்பினும் அயொடின் உயிரிகளின் உயிர்வாழ்தலுக்கும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் மிக மிக இன்றியமையாதது. அது மட்டுமல்ல. இது உடல்நிலை வெப்பம் தக்க வைக்கவும், முடி, தோல், பல் மற்றும் நகங்களை நல்ல நிலையில் பாதுகாக்கவும் உதவுகிறது.\nநம் உடலில் கழுத்துப் பகுதியில் தைராய்டு என்ற சுரப்பி ஒன்று இருக்கிறது. அது தான் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் முக்கிய காரணி. தைராய்டு சுரப்பில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன் தான் வளர்ச்சியைத் தூண்டுகிறது. தைராய்டு ஹார்மோனின் அடிப்படைப் பொருள் அயொடின் (Iodine). 15 -20 மி.கி அயோடின் தைராய்டு சுரப்பியிலும், மீதி 65 % உடலின் அனைத்து திசுக்களிலும் உள்ளன. உடலின் தற்காப்புத் திறன் உருவாக மிகவும் அயொடின் உதவுகிறது. அயொடின் பல தளங்களிலிருந்து கிடைத்தாலும் கூட, எளிதில் கிடைக்குமிடம் உப்பு மட்டுமே. அயொடின் ரொட்டி, கடல் உணவு மற்றும் கடல் தாவரங்களின் திசுவுடன் பிரிக்க முடியாத இணைப்பாக உள்ளது.\nஅயோடின் ஒரு வேதியல் தனிமம். இதன் குறியீடு \"I\". அயோடின் என்ற சொல் கிரேக்கத்துக்கு சொந்தமானது. ஐயோடேஸ் (Iyodes) என்ற கிரேக்க சொல்லுக்கு வயலட்/கருநீலம் நிறம் உள்ளது என்று பொருள். இதன் நிறத்தை ஒட்டியே அயொடின் எனற பெயர் இதற்கு சூட்டப்பட்டது. சூரிய குடும்பத்திலேயே இது ஓர் அரிதான தனிமம். இதன் அணு எண் 16. அதன் அணு எடை :126.9045 g.mol -1இது புவியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் 47 வது இடத்தில் உள்ளது . இது 114 °C யில் உருகும். ஆனால் திட நிலையிலிருந்து நேரிடையாக வாயு நிலைக்குப் போய்விடும். இதற்கு பதங்கமாதல் நிகழ்வு என்று பெயர். இதன் உப்புக்கள் நீரில் கரையக் கூடியவை. அதன் மூலம்தான் அயோடின் கரைசல் கிடைக்கிறது.\nஅயொடின் ஒரு கலப்பில்லாத அலோகத் (non-metallic) தனிமம். இது கருஞ்சாம்பல்/கரு நீலம் கலந்த பளபளப்பான வனப்பு மிகு அலோகத் தனிமம். இது ஹாலோஜன் (halogen) குடும்பத்தைச் சேர்ந்தது. இது பல உலோகங்களுடன் இணைந்து காணப்படுகி���து. இது இயல்பாகவே காற்று, நீர் மற்றும் நிலத்தில் காணப்படுகிறது. அயொடின் நச்சுத்தன்மை வாய்ந்தது. இதன் வாயு கண்ணையும் நுரையீரலையும் எரிச்சலடையச் செய்யும். ஆனால் முக்கியமாக அதிக அளவு அயொடின் பெருங்கடலில்தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உத்தேசமாக, 400.000 டன்கள் அயொடின் அயோடைடு, ஹைடிரோ குளோரிக் அமிலம் மற்றும் மீத்தைல் அயொடைடு என்று கடல் உயிரிகள் மூலம் உற்பத்தியாகி கடலில் பரவிக் கிடக்கிறது. இவற்றில் பெரும்பான்மையானவை அங்கேயே நிலத்தில் படிந்து உயிர்ச் சுழற்சியின் பிரிக்க முடியா பங்காளியாகி விடுகிறது. அயொடின் 131 என்ற அதன் ரேடியோ நியூக்ளிடைடுகள் (radionuclides) வான்வெளியில் வெடிக்கும் அணு ஆயுதகருவிகள் உறபத்தியில் பங்கு பெறுகின்றன. அதன் பயன்பாடு 1945ல் துவங்கி 1980 ல் சீனா சோதனை செய்ததுடன் அதன் சரித்திரம் முடிந்துவிட்டது. அயொடின் 131 புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.\nபூமியிலிருந்து அயோடின் கிடைத்தாலும், முதன் முதலில் இந்த தனிமத்தைக் கண்டறிந்தவர் பிரெஞ்சு விஞ்ஞானியான பெர்னார்டு கூர்டாய்ஸ் (Bernard Courtois ) என்பவர் தான். பெர்னார்டு கடல் பாசியுடன் கந்தக அமிலத்துடன் கடல்பாசி சாம்பலைக் கலந்தபோது, 1811 ம ஆண்டு இந்த தனிமத்தைக் கண்டுபிடித்தார். உலர்ந்த கடல் பாசிகள், குறிப்பாக, லிமினரியா (Liminaria) குடும்பத்தைச் சேர்ந்தவைகளில் அதிகம் அயொடின் உள்ளது. இதில் ௦. 0.45 % அயொடின் உள்ளது. அயொடின் மருத்துவத்துறையிலும், புகைப்படக் கலையிலும், சாயம் தோய்க்கவும் பெரிதும் பயன்படுகிறது. அயொடின் இயற்கையாக, கடல் நீரில் சூழலுடன் இணைந்து கரைந்த நிலையில் உள்ளது. சில சமயம் இது சில தாது உப்புக்களுடன் கலந்து நிலத்திலிருந்தும் கிடைக்கும்.\nஒவ்வொரு தனிமத்தின் கண்டுபிடிப்பும் சுவை நிரம்பியதும், கதை நிரம்பியதும் தான். ஒருக்கால் அப்போது நோபல் பரிசு இருந்திருந்தால், பெர்னார்டு நிச்சயம் இரண்டு நோபல் பரிசினை வாங்கி\nஇருப்பார். இதிலுள்ள கூத்து என்னவென்றால் மனிதனைக் கொல்வதற்கான வெடிமருந்து செய்துகொண்டிருந்த கூர்டாய்ஸ், மனிதனின் உயிரைக் காப்பாற்றும் அருமருந்தான அயொடினைக் கண்டு பிடிக்க நேர்ந்தது ஒரு எதிர்பாராத விபத்துதான். பிரெஞ்சு இளைஞரான விஞ்ஞானி பெர்னார்டு கூர்டாயஸ் பாரிஸிலுள்ள தன் ஆய்வகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு ப��து வகையான தனிமம் தன் செயல்பாட்டில் குறுக்கிட்டதைப் பார்த்து அசந்து பிரமித்து போனார். அவரது குடும்ப பண்ணையினர் நெப்போலியனின் போருக்காக சால்ட் பீட்டர் என்னும் வேதிப்பொருளைத் தயாரித்தனர். இது துப்பாக்கி மருந்துக்கானது. சால்ட் பீட்டர் என்பது பொட்டாசியம் நைட்டிரேட் (potassium nitrate)ஆகும். அப்போது மரச்சாம்பலையே சால்ட் பீட்டர் தயாரிப்புக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் அது போர்க் காலமாகையால், மரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.\nபிரான்சில் சால்ட் பீட்டர் தயாரிக்க, மரத்திற்கு மாற்று தேடினர். அப்போது கிடைத்ததுதான் பிரான்சின் வடக்குக் கடற்கரையில் ஏராளமாய் மண்டிக்கிடக்கும் கடல் பாசிகள். இந்த கடல்பாசியை எரித்து அந்த சாம்பலுடன், அடர் கந்தக அமிலத்தையும் சேர்த்தனர். அடர் கந்தக அமிலம், கடல் பாசி சாம்பல் துகளுடன் இணைந்த மாத்திரத்திலேயே, கூர்டாய்ஸ் ஓர் அற்புதமான அபார நிகழ்வைச் சந்தித்தார். எதிர்பாராவிதமாக, கருநீல வண்ணத்தில் ஒரு புகை அதிலிருந்து எழுந்தது. அது செம்பு குடுவைகளின் ஓரத்தில் படிகமாகப் படிந்தது. அது மட்டுமல்ல. செம்பு பாத்திரத்தை அரிக்கவும் செய்தது. இதனைப் பார்த்து வியந்து போய், ஆச்சரியத்தில் பேசக்கூட மறந்து போனார். கூர்டாய்ஸ் பின்னர் தான் கண்டுபிடித்த அதிசயப் பொருளை பாட்டிலில் அடைத்து, இதன் குணங்களை அறிய தனது நண்பர்களான நிக்கொலஸ் கிளமெண்ட் (F .Nicolas Clement (1779–1841) மற்றும் பெர்னார்டு டெசோர்மெஸ்ஸுக்கு (J. Benard Desormes (1777–1862) க்கும் அனுப்பினார். பின்னர் அதனை நிரூபணம் செய்ய ஜோசப் கே லூஸ்ஸாக் (Joseph Gay-Lussac) என்பவரின் தலைசிறந்த ஒரு வேதி நிறுவனத்திற்கும் இந்த புதிய பொருளை அனுப்பி வைததார். அதனையே, இயற்பியலாளர் ஆண்ட்ரே மேரி ஆம்பியருக்கும் (physicst Andre-Marie Ampere (1775–1836) அனுப்பினார். அனைவருமே . இந்த தனிமத்தின் பெயர் அயொடைடு/அயொடின் எனறு சொன்னார்கள். கூர்டாய்ஸ் கண்டுபிடித்த புது பொருளுக்கு கிரேக்க வழியிலேயே அயொடின் (அயோடின்) என்ற பெயரும் சூட்டப்பட்டது .கிளமெண்ட்டும், டெசோர்ஸஸும் கூர்டாய்ஸ் தான் அயொடினின் கண்டுபிடிப்பாளார் என 1813, நவம்பர் 29 அன்று கூர்டாய்ஸின் கண்டுபிடிப்பை உலகறிய அறிவித்தனர்.\nஅயொடினின் ஆபத்திலிருந்து தப்பித்த கூர்டாய்ஸ்.\nஇளைஞரான கூர்டாய்ஸ் கொஞ்சம் ரொம்பத்தான் புதிய தனிமத்துடன் விளையாடிப் பார்த்தார். ஆ��ால் அவர் அதன் மூலம் அதிர்ச்சி அடைந்ததுதான் மிச்சம். இந்த அயொடினை அம்மோனியாவுடன் சேர்த்துப் பார்த்தார். விளைவு ஒரு சாக்லெட் வண்ண திடப்பொருள் கிடைத்தது. அதன்பெயர் தான் நைட்டிரஜன்-டிரை –ஆக்சைடு என்ற வெடிமருந்து. கூர்டாய்ஸ் இப்படி அயொடினுடன் விளயாடிய போது அது பயங்க்ரமாய் அதி வேக சத்தத்துடன் வெடித்தது. அதிர்ஷ்ட வசமாய் குறைந்த காயங்களுடன் தப்பித்துவிட்டார் கூர்டாய்ஸ். ஆனால் அவரின் சம காலத்தவரான பியரி டூலாங் (Pierre Dulong) கொஞ்சம் அதிர்ஷடக்கட்டை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அயொடின், அம்மோனியா இணைப்பு விளையாட்டில் ஒரு கண்ணையும், கையின் ஒரு பகுதியையும் இழந்தவர். பயங்கரமான வெடிமருந்தின் நீண்ட பலியாளர்கள் பட்டியலின் முதல் போணி பியரி டூலாங் தான்.\nமருத்துவ குணங்கள் மலிந்த அயொடின்..\nஅயொடின் மோசமான நச்சு குணம் உடையது தான். ஆனால் அதன் ஆல்கஹாலுடன் சேர்த்து டிங்க்சர் அயொடின் என்ற மஞ்சள்-பழுப்பு நிற திரவமான கிருமி நாசினி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இது பரவலாகப் பயன்படுத்தவும் படுகிறது. இன்றும் கூட, பெரும்பாலும் பொதுவான நீர் சுத்திகரிக்க அயொடின் அடிப்படையிலான மாத்திரைகளே பயன்படுகின்றன. அயொடின் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, இது மிகவும் முன்னேறிய வேதி தொழில்நுட்பத்தில் பரவலாகப் பயன்படுகிறது.\nதினமும், நமக்கு வேண்டிய அயொடின்:\nஆண்களுக்கு ............. 150..மைக்ரோ கிராம்\nபெண்களுக்கு................. 120 மைக்ரோ கிராம்\nதாய்மையுற்ற பெண்கள்:... 150..மைக்ரோ கிராம்\nபாலூட்டும் பெண்களுக்கு.. 170 மைக்ரோ கிராம்\nகுழந்தைகளுக்கு.............. 70-150....... மைக்ரோ கிராம்\nசின்ன குழந்தைகளுக்கு 50-60 மைக்ரோ கிராம்\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.\nஅயொடின் அளவு அதிகரித்தாலும் கூட முன்கழுத்து கழலை நோய் வரும்.\nஅயொடின் பாதிப்பு உள்ளவர்கள் தினம் 300 மைக்ரோகிராம் அயொடின் உட்கொள்ள வேண்டும்.\nகிராம் கடல்உணவில் உள்ள அயொடின் 60 மைக்ரோ கிராம்\nஒரு தேக்கரண்டி அயொடின் கலந்த உப்பில் 150 மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது.\n100 கிராம் காய்கறி/மாமிசம்/முட்டையில் உள்ள் அயொடின் 25 மைக்ரோ கிராம்\n100கிராம் பால்பொருள்/ரொட்டி/தானியத்தில் மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது\nஉடலில் அயொடின் குறைபாடு இருந்தால், முன்கழுத்துக்கழலை (goiter) என்ற நோய் வரும், குழந்தைகளுக்கு மூளை வளர்���்சி இருக்காது. உலக நலன் கருதும் நிபுணர்கள், அயொடின் போதாமை என்பது தடுக்கக் கூடியது தான். ஆனால், அயொடின் போதாமையால், உலகம் முழுவதும் சுமார் 1,500,000,000 மக்கள் மூளை பாதிப்பு அடையும் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். அதே போல உலகம் முழுவதும் 50,000,000 குழந்தைகள் அயொடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கருவுற்ற பெண்களுக்கு அயொடின் போதவில்லை என்றால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. கருச்சிதைவு ஏற்படும். மிகக் குறைவான அயொடின் பற்றாக்குறை கூட, குழந்தைகளின் அறிவுத்திறனைப் பாதிக்கும்; மூளை வளர்ச்சியையும், கற்றல் திறனையும் அழிக்கிறது.. இந்தியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் தரும் தகவல் படி, ஆண்டில், கோடிப் பேர் அயொடின் பற்றாக்குறையால் அவதிப்படப் போகின்றனர் என்று இரண்டு மாதம்(நவம்பர்) முன்பு தெரிவித்துள்ளார்.\nஇந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nGoogle Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.\nஉங்களது Email id ஐ அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.\nதமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nஎனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தைராய்டு பிரச்னை இருப்பதால் எனது ஆத்ம திருப்திக்காக இந்த பதிவை வெளியிடுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRAMVI செவ்வாய், ஜனவரி 24, 2012\nஅயோடின் பற்றி பயனுள்ள அறிவியல் தகவல்கள் தெரிந்து கொண்டேன்,ஐயா.நன்றி பகிர்வுக்கு.\nChitra செவ்வாய், ஜனவரி 24, 2012\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nvanathy செவ்வாய், ஜனவரி 24, 2012\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nமிகவும் காத்திரமான பதிவு. ஐயாவிற்கும், சகோதரிக்கும் வாழ்த்துகள்.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nந.ர.செ. ராஜ்குமார் செவ்வாய், ஜனவரி 24, 2012\n//எனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தை��ாய்டு பிரச்னை இருப்பதால்.. :(\nவிரைவில் குணமடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nமோகன் குமார் செவ்வாய், ஜனவரி 24, 2012\nபலருக்கும் பயனுள்ள பதிவு ஐயா. நன்றி\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nஇராஜராஜேஸ்வரி புதன், ஜனவரி 25, 2012\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nதேனம்மை லெக்ஷ்மணன் புதன், ஜனவரி 25, 2012\nமிக அருமையான பதிவு ரத்னவேல் சார். நன்றி. மோகனாம்மாவுக்கும்.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nராமலக்ஷ்மி புதன், ஜனவரி 25, 2012\nபயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nவிச்சு புதன், ஜனவரி 25, 2012\nஐயா, மிகச்சிறந்த பதிவு. அயோடினைப்பற்றி கிட்டத்தட்ட எல்லா தகவலையும் சொல்லிவிட்டீர்கள் என நினைக்கிறேன்.ஒரு கதையைப் படித்ததுபோல் எளிமையாக விளக்கியுள்ளீர்கள்.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nநண்டு @நொரண்டு -ஈரோடு புதன், ஜனவரி 25, 2012\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nகுமரி எஸ். நீலகண்டன் வியாழன், ஜனவரி 26, 2012\nஅயோடின் குறித்து அருமையான பயனுள்ளத் தகவல்கள்... பகிரவுக்கு நன்றிகள்...\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nஅருமை.மேம்போக்காக அறிந்த விஷயம். இவ்வளவு விரிவாக எங்கேயும் படித்ததில்லை.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nநிலாமகள் வெள்ளி, ஜனவரி 27, 2012\nஅருமையான‌ த‌க‌வ‌ல்க‌ள். ந‌ன்றி ஐயா.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nபட்டிகாட்டு தம்பி சனி, ஜனவரி 28, 2012\nஅருமையான‌ த‌க‌வ‌ல்க‌ள். ந‌ன்றி ஐயா.\nதங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nசமுத்ரா செவ்வாய், ஜனவரி 31, 2012\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nதங்களின் ஐயோடின் குறித்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது .புள்ளி விவரம் மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது .\nதங்கள் வருகைக்கும் பின்ன���ட்டத்திற்கும் மிக்க நன்றி.\ncheena (சீனா) வியாழன், பிப்ரவரி 02, 2012\nஅன்பின் ரத்னவேல் - அயோடின் பற்றிய தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nஜட்ஜ்மென்ட் சிவா. ஞாயிறு, செப்டம்பர் 15, 2019\nமிக விரிவான தெளிவான கட்டுரை...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது பெயர் ரத்னவேல். எங்களது பூர்விகம் சிவகாசி. எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது. எனக்கு மூன்று பையன்கள். அனைவரும் எனது மனைவியின் விடா முயற்சியால் நன்கு படித்து கணிப்பொறியில் பொறியாளர்களாக பணிபுரிகிறார்கள். இரண்டு பையனகளுக்கு திருமணமாகி விட்டது. சென்னையில் இருக்கிறார்கள். கடைசி பையன் நியுஜெர்சியில் இருக்கிறான். தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர் சம்பந்தமாக சிவகாசியில் தேவை என்றால் என்னை அணுகலாம். நான் அனைத்து துறைகளைப் பற்றிய செய்திகளை அறிய எல்லா வழிகளிலும் படிக்கும் ஒரு தீவிர வாசகன். திரு சுஜாதா 'ரத்தம் ஒரே நிறம்' புத்தகம் எழுதுவதற்கு நான் அவருக்கு அனுப்பிய 'தமிழக நாடார் வரலாறு' புத்தகம் தான் மூல காரணம். அதில் எனக்கு பெருமை. எனக்கு பிடித்த தலைவர்கள்; காமராஜர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அப்துல் கலாம். எனது கொள்கை - முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில். தொடர்புக்கு. rathnavel.natarajan@gmail.com 94434 27128\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முற...\nஅயொடின் – தைராய்டு பற்றிய பதிவு – பாகம் 2\nதிரு சி.ஜெயபாரதன் – ஒரு அணு விஞ்ஞானி – ஒரு அறிமுகம...\nசந்திர கிரகணம் (10.12.2011) பற்றிய பதிவு\nசர்க்கரை – சர்க்கரை – சர்க்கரை நோய்\nமகரிஷி மகேஷ் யோகி பற்றி ஒரு பதிவு\nபற்களைப் பற்றிய ஒரு பதிவு\nஆண்களுக்கும் மார்பக புற்று நோய்\nமருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை\nநான் திரு சுஜாதாவின் எழுத்துகளை ‘நைலான் கயிறு’ நாவலிலிருந்து படித்து வருகிறேன் . எனக்கு ‘தமிழக நாடார் வரலாறு’ என்ற புத்தகம் கிடைத்தது . ...\nமருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை\nஉண்மைக்கதை திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் எனது முகநூல் நண்பர். அவர் ‘மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை ' – என ஒரு சிறுக...\nஆஸ்த்மா நோயைப் பற்றிய பதிவு\nடாக்டர் K.M. முருகானந்தம், கொழும்பு (ஸ்ரீலங்கா) நகரைச் சேர்ந்தவர். எனக்கு முகநூல் நண்பர். டாக்டர் முருகானந்தம் அவர்கள் நிறைய நோய்கள் பற்...\nஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு சிறப்பு ‘சதுரகிரி (சித்தர் மலை)’\nசதுரகிரி மலையைப் பற்றிய பதிவு இது. என்னால் அங்கு வரை பயணம் செய்ய முடியவில்லை. எனது மகன் சரவணன் அடிக்கடி பயணம் செய்து நண்பர...\nநாய்கள் ஜாக்கிரதை – வெறி நாயாக இருக்கலாம்\nநாய்க்கடி பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் செய்திகள் காணப்படுகின்றன. மிகவும் மன வேதனைப் பட வைக்கின்றன. பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந...\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/shankaranarayan_10.php", "date_download": "2019-11-19T16:06:14Z", "digest": "sha1:65VS7YYYACQMCNGSPGKJ6Z6FTZTYBEDP", "length": 36939, "nlines": 109, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Short Story | Shankaranayanan | Life", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n- அமெரிக்கக் கதை / ஜான் அப்டைக் ; தமிழில்/எஸ். ஷங்கரநாராயணன்\nசாயந்தரங்களிலும், இப்போதுபோல சனி மதியத் தூக்கத்துக்காகவும் ஜாக் தனது மகள் ஜோவுக்கு உடான்சாய்க் கதை சொல்வான். அவளது ரெண்டு வயசில் ஆரம்பித்த பழக்கம் இது. இப்போது பழக்கத்துக்கே ரெண்டு வயது ஆகிப்போயிற்று. அவன் கற்பனை வறண்டுபோய், புதுசாய் எதும் கதைசொன்னால் பழைய கதை ஒண்ணை உல்ட்டா பண்ணித்தான் இப்போது சொல்கிறான். ரோஜர் என்று பெய���் ஆரம்பிக்கிற சின்ன மிருகம். ரோஜர் மீன், ரோஜர் அணில் அல்லது ரோஜர் குரங்கு... எதோ ஒண்ணு. அதுக்கு ஒரு கஷ்டம் வரும். அதைத் தீர்த்து வைக்க புத்திசாலி கிழட்டு ஆந்தை ஒண்ணு. ஆந்தை மந்திரவாதியிடம் ரோஜரை அனுப்பி வைக்கும். அவர் என்னமாச்சும் மந்திரம் போட்டு அதன்மூலம் ரோஜரின் சங்கடத்தைப் போக்கினார். அது மாத்திரமில்லை, அதனிடத்தில் இருக்கிற காசை விட அதிகமான கூலி கேட்டார். அந்தப் பணம் எங்கே எப்படி அதற்குக் கிடைக்கும், அதையும் சொல்லித் தந்தார். ரோஜர் இதர விலங்குகளோடு ஆட்டம் போட்டுவிட்டு, பாஸ்டனில் இருந்து அப்பா வரும் ரயிலின் விசிலுக்கு அம்மாகூட வீட்டில் இருந்தது. அவர்களுடைய ராத்திரிச் சாப்பாட்டை விவரிப்பதுடன் முடியும் கதை... இந்தப் பாணி கதைகள் குறிப்பாக சனிக்கிழமைகளில் இப்பவெல்லாம் எடுபடுவதில்லை. மதியம் ஜோ தூங்கினாளில்லை. அவ தூங்க மாட்டான்னு தெரிஞ்ச பின்னால் கதை சொல்லவே அவனுக்கு ஆயாசமாகி விட்டது.\nஜோ வளர்ந்து விட்டாள். உடம்பு சுகமில்லாமல் அவள் மதியங்களில் படுத்துக் கொள்ளும் கட்டிலில் காலை மடக்கிக் கிட்டாலும் பாதி இடத்தை அடைத்துக் கொள்கிறாள்... ஜோ படுத்துக் கொண்டாள். தலையணை உள்ளமுங்கியிருந்தது. நிழலும் சூர்ய வெளிச்சப் பளபளப்புமான குண்டு முகம். எந்த அற்புதத்தையும் நம்புகிற மாதிரியான அப்ராணி முகம் அல்ல அது. கதை கேட்டமா தூங்கினமான்னு அவள் அடங்குவாள்ன்றதே சந்தேகந்தான். அவளுடைய தம்பி பாபி - ரெண்டு வயசு - வாய்ல பாட்டில்... எப்பவோ தூங்கியாச்சு. ஜாக் கேட்டான் - ''இன்னிக்கு எதைப் பத்திக் கதை சொல்லலாம்\n''ரோஜர் ... ...'' ஜோ கண்மூடி புன்னகைத்தபடி யோசனை செய்தாள். திறந்தாள் கண்ணை - அம்மாவின் நீலக் கண்கள் - ''ரோஜர் ஸ்கங்க்'' என்றாள் தீர்மானமாக.\nஅவள்போய் பள்ளிக்கூடத்தில் இந்த ஸ்கங்க் பத்திச் சொல்லலாம்1 - புது மிருகம். ''ம்'' என்று அவன் ஆரம்பித்தான். ''ரொம்ப நாளைக்கு முன்னால, ஒரு அடர்ந்த காட்டுல, சின்ன மிருகம் ஒண்ணு... பேரு ரோஜர் ஸ்கங்க், இருந்திச்சு... நாத்தமா நாறிச்சு அந்த மிருகம்\n''அதுங்கூட எந்த மிருகமும் விளையாட வராதளவுக்கு அது நாத்தமா நாறிச்சு...'' சமர்த்தாய் அப்பாவைப் பார்த்தாள். கதை இப்பிடி எடுக்கும்னு அவள் எதிர்பார்த்தாளில்லை. ''ரோஜர் ஸ்கங்க் எங்க போனாலும்...'' அவன் உற்சாகமாய்த் தொடர்ந்தான். தனது சிறுவயதுப் பாடுகள�� நினைத்துப் பார்த்துக் கொண்டான். ''அது கிட்டத்ல வந்தாலே மத்த மிருகங்கல்லாம் வன்ட்டாண்டா நாத்தம் பிடிச்ச ஸ்கங்க்னு கூவிட்டே ஓடிரும். தனியே ஸ்கங்க் அப்பிடியே நிக்கும். அதுங் கண்ணுலேர்ந்து ரெண்டு சொட் - கண்ணீர், அப்டியே க்கீ... ழ... இறங்கி வரும்.'' குழந்தையின் மூக்கு வழியாக கண்ணீர் இறங்கும் பாவனையில் கோடு இழுத்துக் கொண்டே வந்தான். ஐயோ வாய்ல போயிருமோ, குழந்தை கீழுதட்டைக் கோணிக் கொண்டது.\n''அது போயி ஆந்தையைப் பார்க்குமாப்பா\nமெத்தையில் குழந்தையருகே அவன். போர்வைக்குள் அவள் அசைவில் கால் உள்ளே விறைத்து இறுகியது. நிஜம்போலவே, அவளுக்கு ஆர்வம் கிளர்த்துகிற விதமாகவே கதை சொல்லிக் கொண்டிருக்கிறதாக அவனில் திருப்தி. கதை சொல்ல அவசரப்பட அவன் விரும்பவில்லை - ஆனால் கீழே நாற்காலி இழுபடும் சத்தம். கிளாரா கூடத்தில் மர சாமானுக்கெல்லாம் பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கிறாள். அவன் போய் உதவி செய்ய வேண்டியிருந்தது.\n''ரோஜர் ஸ்கங்க் ரொம்ப வருத்தமா நடந்து போச்சு. பெர்ரிய ஒரு மரம். அதுக்கடியில வந்து சேர்ந்தது. அந்த மரத்தோட உச்சாணிக் கொம்பு. அங்கதான்... பெரிய, புத்திசாலியான, வயசாளி ஆந்தை\n''ஆந்தை மாமா, ஆந்தைமாமா-ன்னுது ஸ்கங்க். எல்லா மிருகமும் என்னைக் கண்டாலே எட்டிப் போயிருது - ஆமாமா, என்றது ஆந்தை. ஆனாலும் நீ ரொம்பத்தான் நார்றே - நான் என்ன பண்ணணும்னு கேக்கறச்சயே ஓன்னு அழுதிட்டது ரோஜர் ஸ்கங்க்.''\n'' என்று ஜோ கத்தினாள். படுக்கையில் நெட்டுக்குத்தாய் உட்கார்ந்து விட்டாள். படுக்கையில் கிடந்த சின்ன தங்கவண்ணப் புத்தகம் ஒன்று நழுவிக் கீழே விழுந்தது.\n''பாருடி, கதை சொல்றது நான். அப்பா உனக்குக் கதை சொல்லணுமா வேணாமா\n''இல்லப்பா - நீ சொல்லு.''\n''அப்பன்னா படு. கண்ணை மூடு\nஅவள் அப்பிடியே தலையணையில் மல்லாக்கக் கவிழ்ந்தாள். ''-ம்''\n''ஆந்தை யோசிச்சி யோசிச்சிப் பார்த்தது... அப்றமா, மந்திரவாதியைப் போய்ப் பாரேன்னுது...''\n'' இந்த ஒரு மாதமாய் இப்படியெல்லாம் கேட்க ஆரம்பித்திருந்தாள். சிலந்தி மூட்டைப்பூச்சி சாப்பிடும், என்று அவன் சொன்னால், திரும்பி அம்மாவிடம் ''அப்டியாம்மா'' என்று கேட்டாள். கடவுள் வானத்தில் இருக்கிறார், நம்மைச் சுற்றியுள்ள எல்லாத்திலும் அவர் இருக்கிறார், என்று கிளாரா சொன்னால், அப்பா பக்கமாய்த் திரும்பினாள். நம்பியும் நம்பாமலும், ''நிஜந்���ானாப்பா'' என்று கேட்டாள். கடவுள் வானத்தில் இருக்கிறார், நம்மைச் சுற்றியுள்ள எல்லாத்திலும் அவர் இருக்கிறார், என்று கிளாரா சொன்னால், அப்பா பக்கமாய்த் திரும்பினாள். நம்பியும் நம்பாமலும், ''நிஜந்தானாப்பா\n'' சட்டென்று ஜாக் சொன்னான். திடுதிப்னு அவள் கேள்வி போட்டதில் சொல்லிட்டிருந்த கதை மறந்திருந்தது. ''ஆந்தை சொல்லிச்சு - அடர்த்தியான காட்டுக்குள்ளாற, ஆப்பிள்த் தோப்பு வழியா, தாண்டி சதுப்பு நிலம், அது வழியா சின்ன நதி... அதுந் தாண்டிப் போனா, மந்திரவாதியோட வீடு-ன்னுது ஆந்தை. அதே மாதிரிப் போச்சு ரோஜர். அதோடா - தூரத்தில் வெள்ளையா ஒரு வீடு ரோஜர் அங்க போயிக் கதவைப் படபடன்னு தட்டிச்சு ரோஜர் அங்க போயிக் கதவைப் படபடன்னு தட்டிச்சு'' - படுக்கையருகே ஜன்னலைத் தட்டி சப்தம் எழுப்பினான். டக் டக். போர்வைக்குள் அந்தப் பெரிய தேகம், குழந்தைத்தனமான பரபரப்புடன் இறுகியது. ''உள்ளேர்ந்து வந்தாரு, குள்ளமா, ஒரு வயசான தாத்தா. நரைச்ச நீ...ளத் தாடி. கூர்மையான நீலத் தொப்பி. யார்ரு... என்...னது... என்னா வோ...ணும் உனக்கு. இன்...னா நாத்...தம்டா இது...'' எப்பவுமே மந்திரவாதி மாதிரி அவன் ரசித்துப் பேசுவான். முகம் அஷ்டகோணல். உருளும் கண்கள். குரல்க் கரகரப்பு. கிழவனாட்டம் பேசுவதே தனக்குப் பொருந்துகிறது, என நினைத்துக் கொண்டான்.\n''ஆமா தாத்தா. நான் ரொம்ப நார்றேன்... எனக்கே தெரியுது-ன்னுது ரோஜர் ஸ்கங்க். எல்லாக் குட்டீஸ¤ம் என்னைக் கண்டாலே ஓட்டமெடுக்குது. அந்த ஆந்தை மாமா, அதுதான் நீங்க நினைச்சா எதும் உதவி செய்வீங்கன்னு சொல்லி யனுப்பிச்சு.''\n''ஹோ ஹோ அப்-பிடியா... இர்..ருக்...கும். இர்ருக்கும். உள்...ள வா நீயி... ரொம்பக் கிட்டத்ல வரப்டாது... உள்ள எல்லா மேஜிக் சாமானும் குவியலா குப்பையாப் போட்டு வெச்சிருந்தாரு தாத்தா. அவருக்கு வீட்டுவேலை செய்ய, வேலைக்காரி யாருங் கிடையாது...''\n''ஏன்னா அவரு மந்திரவாதியாச்சே. அதோட வயசாளி\n''ம்ஹூம். மந்திரவாதிங்கல்லா சாக மாட்டாங்கடி. சரியா, அவரு அங்க சுத்திச் சுத்தித் தேடினாரு. ஒரு பழைய கம்பு. அது ஒரு மந்திரக் கோல் அதை எடுத்துக்கிட்டு, இந்தா ரோஜர் ஸ்கங்க், உன்னை என்ன வாசனையா மாத்தலாம் அதை எடுத்துக்கிட்டு, இந்தா ரோஜர் ஸ்கங்க், உன்னை என்ன வாசனையா மாத்தலாம்-னு கேட்டாரு. ரோஜர் ஸ்கங்க் யோசிச்சி யோசிச்சிப் பாத்தது. ரோஜா வாசனை-னு கேட்டாரு. ரோஜர் ஸ்கங்க் யோசிச்சி யோசிச்சிப் பாத்தது. ரோஜா வாசனை\nதாத்தாவின் பாவனை. சகிக்கவொண்ணாத மந்திரவாதியின் மூப்பான குரல்.\nஅவன் நிறுத்தினான். ஜோவின் மூச்சில் ஒரு லயிப்பு வந்திருந்தது. புருவம் நெறிபட்டது. கீழுதடு சாய்த்து ஒரு முறுவல். எங்காவது வெளியே கூட்டிப் போகிற சந்தர்ப்பங்களில் அவன் பெண்டாட்டி கொண்டாடும் சந்தோஷ முறுவல் அப்படியே குழந்தையிடம் இருந்தது. கிசுகிசுப்பாய் மெ ல் ல ச் சொன்னான் - ''அப்ப... திடீர்னு... மந்திரவாதி வீடு பூராவும்... ரோஜா வாசனை ஆகாகா, ரோஜா - அப்டின்னு அந்த ரோஜர் மீன் கத்திச்சு ஆகாகா, ரோஜா - அப்டின்னு அந்த ரோஜர் மீன் கத்திச்சு... மந்திரவாதி அதுங்கிட்ட, (கரகரப்பான குரலில்) ஏழு ரூவ்வா குடு-ன்னாரு.''\n'''ரோஜர் ஸ்கங்க்-ப்பா. நீ ரோஜர் மீன்-னியே\n''நீ மீன்னுட்டே - அசடுப்பா நீ\n''ஹாமாமா, உங்க அப்பன் ஒரு அசட்டுக் குப்பன். எங்க விட்டேன்... ம், உனக்கு துட்டுன்னா என்ன தெரியும்லியா... ம், உனக்கு துட்டுன்னா என்ன தெரியும்லியா\n''ரைட். ரோஜர் ஸ்கங்க் சொல்லிச்சு. என்ட்ட ஏழு ரூவ்வா இல்லியே நாலுதானே இருக்குன்னுது. சொல்லும்போதே ஓன்னு அழ ஆரம்பிச்சது...'' ஜோ தானும் அழுகிறாப்போல வைத்துக் கொண்டாள். என்றாலும் இப்போது முன்னத்தனைக்கு இப்போது ஈடுபாடு அவளிடம் இல்லை. அவனுக்கு ஏமாற்றம். கீழே சாமான்கள் மேலும் கீழுமாய் இழுபட்ட வண்ணமிருந்தன. கனமான சாமான்களை அவள் நகர்த்தக் கூடாதே... ஆறு மாத கர்ப்பிணி. மூணாம் குழந்தை.\n''உடனே தாத்தா சொன்னாரு - சரி, பரவால்ல. நேர்ரா இந்த சந்தோட முக்கு வரை போ. மர்மக் கிணத்தை மூணே மூணு சுத்து. உள்ள எட்டிப் பாரு - மூணு ரூவ்வா கிடைக்கும், சீக்கிரம்னாரு. உடனே ரோஜர் ஸ்கங்க் தெரு முக்கு வரை ஓடி, மர்மக் கிணத்தை மூணு சுத்து சுத்தி வந்து பார்த்தா... கிணத்துல இருந்தது மூணு ரூவ்வா அதை எடுத்திட்டு தாத்தா கிட்ட குடு குடுன்னு ஓடிப்போயிக் குடுத்தது. பெறகு காட்டுக்குள்ளாற ஒரே ஓட்டம் அதை எடுத்திட்டு தாத்தா கிட்ட குடு குடுன்னு ஓடிப்போயிக் குடுத்தது. பெறகு காட்டுக்குள்ளாற ஒரே ஓட்டம் இப்ப என்னடான்னா, எல்ல்-ல்லா மிருகமும் இதுங்கிட்ட ஓடி வருது. நம்மாள்தான் இப்ப வாசனையோ வாசனையா ஆயிட்டுதே இப்ப என்னடான்னா, எல்ல்-ல்லா மிருகமும் இதுங்கிட்ட ஓடி வருது. நம்மாள்தான் இப்ப வாசனையோ வாசனையா ஆயிட்டுதே... இப்ப எல்லாமா பாண்டி - செதுக்கு முத்து - கிட்டிப்புல் - தாயக்கட்டம் - கள்ளன் போலிஸ் - விளையாடினாங்க...''\n''ஆமாண்டி. அது ஒரு விளையாட்டு. ஒரே வேடிக்கை. சிரிப்பு. அவங்க மத்தியானம் பூரா கொட்டமடிச்சாங்க. இருட்ட ஆரம்பிச்சதும்... அவங்கவங்க அவங்கவங்க வீட்டுக்கு, அம்மாட்ட ஒடிட்டாங்க.''\nஜோ சொடக்கு முறித்தாள். ஜன்னலுக்கு அப்பால் மாலையின் சாய்வெயில், நிழல்கள் நீண்டு கிளம்பி விட்டிருந்தன. கதை முடிஞ்சிட்டதாய் அவள் நினைத்தாள் - பொம்மனாட்டிகள் தாங்களே முடிவுகள் எடுப்பது அவனுக்குப் பிடிக்காது. அவர்கள் அவனை முகம்பார்த்து தலையாட்ட வேண்டும், என அவன் விரும்புகிறவன்.\n''ஏன்னா, இப்ப ரொம்ப சுவாரஸ்யமான விஷயம் ரோஜர் ஸ்கங்கோட அம்மா ரோஜர் ஸ்கங்க்கிட்ட, என்ன கண்றாவி நாத்தம்டா இது-ன்னுது ரோஜர் ஸ்கங்கோட அம்மா ரோஜர் ஸ்கங்க்கிட்ட, என்ன கண்றாவி நாத்தம்டா இது-ன்னுது\n''உடனே ரோஜர் ஸ்கங்க் சொல்லிச்சு - என்னோடதும்மா. ஹி ஹி நாந்தான் ரோஜாப்பூவாட்டமா மணக்கிறேன் இப்ப... அம்மா அதுக்கு, யாருடா உன்னை இப்பிடி மாத்தித் தொலைஞ்சதுன்னு கேட்டாள். - மந்திரவாதிம்மா - ஓகோ. டேய் நான் சொல்றதக் கேளு. நீ இப்பவே என்கூட வரே. அந்த படவா மந்திரவாதிட்ட நாம இப்ப போறோம்.''\nஎழுந்து உட்கார்ந்தாள் ஜோ. போர்வையிலிருந்து வெளியே வந்திருந்தன கைகள். நடுங்கின லேசாய். ''அம்மா, வேணாம்மா, அப்பறம் எந்தக் குட்டியும் என்னோட விளையாட வராதுன்னு அம்மாட்ட அது சொல்லித்தாப்பா\n''அப்டியே வெச்சிக்கலாம்'' என்றான் அவன். ''ஆனா அதுக்கு அம்மா சொல்லிச்சு - அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லே. எல்லா ஸ்கங்க் குட்டிங்க மாதிரிதான் நீயும் இருந்தே. அதுனால, நாம இப்பவே மந்திரவாதிகிட்ட போணும்... அம்மா கைல குடை ஒண்ணை எடுத்துக் கிட்டது. குட்டியையும் கூட்டிட்டுப் போயி... மந்திரவாதி மண்டைல... குடையால... ஒரு போடு\n''இல்லப்பா இல்லப்பா'' - ஜோ அவன் வாயைப் பொத்த வந்தாள். யதார்த்தம் சார்ந்த பேச்சு அவளுக்கு ருசிப்படவில்லை. அதற்குள்ளே அவளில் இன்னொரு யோசனை. ''அப்பறம், அந்த மந்திரவாதி அம்மா மண்டைல போட்டாரு ஒரு போடு அவரு குட்டி ஸ்கங்கை மாத்தவே இல்லை அவரு குட்டி ஸ்கங்கை மாத்தவே இல்லை\n''அதெல்லலாமில்லை'' என்றான் அவன். ''மந்திரவாதி சரின்னு ஒத்துக்கிட்டாரு. குட்டி ஸ்கங்க் திரும்பவும் நாத்தமா நாற ஆரம்பிச்சிட்டது...''\n''ஆனா... மத்த ம... மத்த மிருகம்...''\n''ஜோ, இது அப்பாவோட கதை. அப��பா இனிமே கதை சொல்லணுமா வேணாமா'' - அகல முகத்தில் நிழல் பரவ திகைப்பாய்ப் பார்த்தாள் அவனை. ''அதாண்டி நடந்தது. ரோஜர் ஸ்கங்க்கும் அம்மாவும் வீட்டுக்கு வந்தாங்க. வந்தா, ரயில்ச் சத்தம். கூ - சிக்கு புக்கு சிக்கு புக்கு... பாஸ்டன்லேர்ந்து அப்பா வந்திட்டிருக்கிற சத்தம். அப்றம் அவங்க வெங்காய சாம்பார், மாங்காய்ப் பச்சடி, அப்பளம், வடை, பாயசம்னு ஒரு கட்டு கட்டினாங்க. ரோஜர் ஸ்கங்க் போய்ப் படுத்துக்கிட்டதும் அம்மா வந்து அதைக் கட்டிக்கிட்டது. என் ராஜாக்குட்டி, இப்பதாண்டி நீ வாசனையா இருக்கே. இப்பதான் எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு-ன்னது. அவ்ளதான். கதை முடிஞ்சது.''\n''மத்த மிருகம்லாம் அதைப் பார்த்து ஓடிப் போயிருமே...''\n''அதா இல்ல. காலப்போக்குல அதோட நாத்தம் அதுங்களுக்குப் பழகிட்டதே. அப்பறம் அதுங்க அதோட நாத்தத்தைக் கண்டுக்கலை...''\n''அந்த அம்மா ஒரு முட்டாள்ப்பா\n''சேச்சே, அப்டில்லாம் ஒண்ணில்ல'' - என்றான் அவசரமாய். அபூர்வமாய்த் தன் அம்மா ஞாபகம் எப்படியோ வந்திருந்தது அவனில். ''இப்ப நீ உன் பப்ளிமாஸ் மூஞ்சியைத் தலாணில அமுக்கிக்கிட்டு தேமேன தூங்கு.'' வெளிச்சம் புகாவண்ணம் ஜன்னல் திரையைச் சரி செய்தான். அவள் தூங்கி விட்டாப் போலவே பாவித்து, முன்காலில் அடிமேலடி வைத்துக் கதவை நோக்கிப் போனான். திரும்பினான். போர்வைக்குள் நெளிந்தபடி அவனையே அவள் பார்த்தவாறிருந்தாள். ''ஏய் போத்திண்டு நிம்மதியாத் தூங்கு. பாபி பார்த்தியா, எப்பவோ தூங்கியாச்சு...''\nஅவள் படுக்கையில் எழுந்து நின்றாள். ஸ்பிரிங் குலுங்கியது. ''அப்பா\n''நாளைக்கு, மந்திரக்கோலால மந்திரவாதி அம்மாவை அடிச்சதாக் கதை சொல்லணும்ப்பா...'' அடிக்கிற சைகையும் செய்தாள். ''மண்டைலியே நச்னு போடறாப்ல...''\n''ச். அப்டியில்லடி செல்லம். குட்டிக்கு அம்மான்னா ரொம்ப இஷ்டம். அம்மா எது செஞ்சாலும் தனக்கு நல்லதுதான் செய்வான்னு அதுக்குத் தெரியும்.''\n''இல்லப்பா - நாளைக்கு மந்திரவாதி அம்மாவை அடிக்கறாரு... அப்டிதான் நீ கதை சொல்லணும்...'' காலை உதைத்து அப்படியே கட்டிலில் அவள் உட்கார, கட்டில் முனகியது. உற்சாக நிமிஷங்களிலும் அவள் இப்படியே உட்கார்வாள் - இப்போது அந்தக் கலகலப்பு இல்லை.\n''சரி - பார்க்கலாம். இப்ப நீ பேசாம ரெஸ்ட் எடு. நல்ல பொண்ணில்ல, படுத்துக்க பேசாம...''\nகதவைச் சாத்தினான். கீழிறங்கி வந்தான். செய்தித்த��ள்களைத் தரையெங்கும் பரப்பி பெயின்ட் டின்னைத் திறந்திருந்தாள் கிளாரா. தளர்ந்த கர்ப்பிணி உடை - மேலே அவனது பாடாவதிச் சட்டை ஒண்ணை அணிந்திருந்தாள். பிரஷ்ஷை முக்கி நாற்காலிப் பட்டைகளில் தீற்றிக் கொண்டிருந்தாள். முதுகுப்பக்கம் படிகளில் அதிர்வு. ''ஏய் நிமிட்டாம் பழம் வேணுமா\n''பெரிய கதை'' என்றாள் கிளாரா.\n'' - மனைவி பாடுபடுவதை அவன் அலுப்புடன் பார்த்தான். அவளைச் சற்றிலும் கூண்டுகள், பலகைகள், பட்டைகள். மங்கிய நிறங்கள். சில சாயம் பூசிப் புதுசாய். தந்த வண்ணம். மத்தியில் தான் அசிங்கமாய், என நினைத்தான். அவளும் அப்படித்தான் இருக்கிறாள், என்று உணர்ந்தாலும் பெண்டாட்டியுடன் பேசவோ, கூட வேலை செய்யவோ, கிட்டே போய் அவளைத் தொடவோ, எதையும் அவன் விரும்பினானில்லை.\n- தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்([email protected])\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2018/12/08/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-11-19T15:59:08Z", "digest": "sha1:SAGIWOMAFMQLJJMQXZIPUJP4ZY4URTRZ", "length": 11444, "nlines": 296, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஞானேஸ்வரீக்கு ஒரு ஞானமாலை – nytanaya", "raw_content": "\nஞானானந்தமயனான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் திருவாய்மலர்ந்தருளிய கீதாம்ருதத்தை\nஞாலத்தார் அனைவரும் பருகி இன்புற்று உய்வுற\nஞானம்குன்றி அறியாமையெனும் இருளில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் தெளிவுற\nஞானேஸ்வரீயெனும் ஞானதீபத்தையேற்றி அவர்தம் வாழ்வினை ஒளிமயமாக்கிய\nஞானேஸ்வரரின் ஞானத்தையும் பக்தியையும் விளக்கிட வார்த்தைகளேதுமுளதோ.\nமராத்தியில் ஸ்ரீஞானேஸ்வரர் உகந்தருளிய ஞானேஸ்வரீயெனும் மஹாகளஞ்சியத்தை\nமராத்திமொழி அறியாதவர்களும் எளிதில் படித்து இன்புற\nமண்ணவரும் விண்ணவரும் பாமரனும் பண்டிதனுமென அனைவரும் களிப்புற\nமணியும் பவழமும் கோர்த்த அழகியமாலையையொத்த மணிப்பவழநடையில்\nமனமுகந்து அழகிய தமிழ்நூலாய் தந்தருளிய கோதண்டராமய்யரை\nமனதார போற்றிட கோடானுகோடி நன்றிகளும் போதுமோ.\nஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள்\nNext Next post: உடலின் மொழி காதில் விழுமா\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/01/27-man-seeks-police-protection-sex-mad-wife-aid0091.html", "date_download": "2019-11-19T15:00:57Z", "digest": "sha1:OO4AZRLWZU7X5X2H3GLSY6CX26L3IDQ5", "length": 8500, "nlines": 56, "source_domain": "tamil.indiansutras.com", "title": "செக்ஸ் உறவுக்கு அடிக்கடி அழைக்கும் மனைவி-போலீஸ் உதவியை நாடிய கணவர் | Save me from sex-mad wife: Germany man to Police! | மனைவியின் 'அனத்தல்'-போலீஸை நாடிய கணவர்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » செக்ஸ் உறவுக்கு அடிக்கடி அழைக்கும் மனைவி-போலீஸ் உதவியை நாடிய கணவர்\nசெக்ஸ் உறவுக்கு அடிக்கடி அழைக்கும் மனைவி-போலீஸ் உதவியை நாடிய கணவர்\nபெர்லின்: செக்ஸ் உறவு போதாது, போதாது என்று என்று கூறி அடிக்கடி என்னை எனது மனைவி செக்ஸ் உறவுக்கு அழைத்து பெரும் தொல்லை கொடுக்கிறார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கோரி ஒரு கணவர் போலீஸ் உதவியை நாடியுள்ளார். இது நடந்துள்ளது ஜெர்மனியில்.\nஅந்த அப்பாவிக் கணவர் துருக்கியைச் சேர்ந்தவர். ஜெர்மனியில் பெர்லின் நகரில் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை நாடினார். அவர்களிடம், எனது மனைவி என்னை தினசரி செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கூறி அனத்துகிறார். நான் எவ்வளவுதான் உறவு வைத்துக் கொண்டாலும் திருப்தி அடைய மாட்டேன் என்கிறார்.\nஎங்களுக்கு கல்யாணமாகி 18 வருடங்களாகி விட்டது. 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக எனது மனைவியின் செக்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் நான் படுக்கை அறைக்குள் போக முடியவில்லை. உள்ளே போனாலே செக்ஸ் உறவுக்கு அழைக்க ஆரம்பித்து விடுகிறார். இதனால் நான் வீட்டு சோபாவில்தான் தினசரி தூங்க நேரிடுகிறது.\nஅப்படியும் கூட அவர் விடுவதாக இல்லை. எங்கு இருந்தால் என்ன, என்னை திருப்திப்படுத்து என்று கூறி தொல்லை செய்கிறார். கோப்படுகிறார். என்னை எனது மனைவியின் தொல்லையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீஸார் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் சற்று அமைதி அடைந்த அவர், தனது மனைவியை விவாகரத்து செ���்யப் போவதாக கூறி விட்டுச் சென்றார்.\nவிவாகரத்து நடவடிக்கைகள் முடியும் வரை அவரை அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவரது மனைவியிடம் அறிவுரை கூற போலீஸார் தீர்மானித்துள்ளனராம்.\nRead more about: மனைவியின் செக்ஸ் வெறியிலிருந்து காக்க போலீஸை நாடிய கணவர், ஜெர்மனி பெண்ணின் செக்ஸ் வெறியிலிருந்து காக்க கோரும் கணவர், sex, mad wife, germany man desperate with s\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-50177998", "date_download": "2019-11-19T17:01:10Z", "digest": "sha1:47MDELFGXDC5XYEX77Q5UOPCUAMDMICX", "length": 14015, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்தும் காட்டுத்தீ - அச்சத்தில் மக்கள் மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nஅமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்தும் காட்டுத்தீ - அச்சத்தில் மக்கள் மற்றும் பிற செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption காட்டுத்தீயால் எரியும் ஒரு வீடு\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடுமையான காட்டுத்தீ பரவி வரும் நிலையில், அப்பகுதியில் இருந்து சுமார் 2,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nகலிஃபோர்னியா மாகாணத்தில் சோனோமா பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள இந்த கின்காட் தீயை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்று மாநில தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.\nபெருங்காற்றால் பரவி வரும் இந்த காட்டுத்தீ தெற்கு நோக்கி நகர்வதாக கலிஃபோர்னியா தீயணைப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு 100 பேரை பலி வாங்கிய காட்டுத்தீயில் இருந்து கலிஃபோர்னியா இன்னும் மீட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nசான் பிரான்சிஸ்கோவின் வடக்கில் சுமார் 75 மைல் இந்த காட்டுத்தீ பரவி வருகிறது.\nகருணாநிதியை நினைவுபடுத்திய சரத் பவார்: மகாராஷ்டிர தேர்தலில் முக்கிய கட்சிகள் சாதித்ததும், சறுக்கியதும்\nபடத்தின் காப்புரிமை BBC/Getty Images\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 163 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 98 தொகுதிகளிலும் வென்றுள்ளன.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று கணித்த நிலையில், கடந்த முறை 122 தொகுதிகளை வென்ற பாஜக தற்போது 105 தொகுதிகள் மட்டுமே வென்றுள்ளது.\nஇதனால் 2014ல் வென்றதைவிட பாஜகவின் வெற்றி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளுக்கு மேல் குறைந்துள்ளது,\nசெய்தியை விரிவாக வாசிக்க:மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள்: ‘போராட்ட குணத்தில் கருணாநிதியை நினைவுபடுத்திய சரத் பவார்’\nநாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் விடுவிக்கப்பட்ட எஸ்.ஏ.ஆர். கிலானி மரணம்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2001ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்ட முன்னாள் டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி மாரடைப்பால் காலமானார்.\nகடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் காரில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானிக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் இவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது.\nசெய்தியை விரிவாக வாசிக்க:நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் விடுவிக்கப்பட்ட எஸ்.ஏ.ஆர். கிலானி மரணம்\nகாஷ்மீருக்கு ஆப்பிள் ஏற்றவந்த இரண்டு லாரி டிரைவர்கள் சுட்டுக் கொலை\nஇந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்துக்கு ஆப்பிள் ஏற்றிச் செல்வதற்காக வந்திருந்த இரண்டு லாரி டிரைவர்கள் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு டிரைவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.\nகடந்த இரு வாரங்களில் லாரி டிரைவர்கள் மீது இது போன்று தாக்குதல் நடப்பது இது மூன்றாவது முறை\nசெய்தியை விரிவாக வாசிக்க:காஷ்மீருக்கு ஆப்பிள் ஏற்றவந்த இரண்டு லாரி டி���ைவர்கள் சுட்டுக் கொலை\nஇங்கிலாந்து கண்டெய்னர் லாரியில் இறந்து கிடந்த 39 பேரும் சீனர்கள்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இறந்தவர்கள் அனைவரும் சீனர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nசந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அந்த வாகனத்தின் ஓட்டுநர் ராபின்சனிடம் தொடர்ந்தது விசாரணை நடைபெற்று வருகிறது.\nசெய்தியை விரிவாக வாசிக்க:இங்கிலாந்து கண்டெய்னர் லாரியில் இறந்து கிடந்த 39 பேரும் சீனர்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/oct/31/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3266855.html", "date_download": "2019-11-19T14:52:53Z", "digest": "sha1:OQJIUXDY3PLVAOHJYQQ2MNYJLZFLHLSQ", "length": 8161, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகளுக்குவிருது பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nபாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகளுக்குவிருது பெற விண்ணப்பிக்கலாம்\nBy DIN | Published on : 31st October 2019 06:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊத்தங்கரை வட்டாரத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து மாநில அளவில் அதிகளவில் மகசூல் பெறும் விவசா���ிகளுக்கு ‘பாரத ரத்னா டாக்டா்.எம்.ஜி.ஆா். பாரம்பரிய நெல் பாதுகாவலா் விருது’ வழங்கப்பட உள்ளது.\nஊத்தங்கரை வட்டார விவசாயிகள் இதில் பங்கேற்றுப் பயனடைய வேண்டுமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சு. பிரபாவதி அழைப்பு விடுத்துள்ளாா். போட்டியில் கலந்து கொள்ள தகுதிகள்:\nகுறைந்தபட்சம் 50 சென்ட் பரப்பில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும். பாரம்பரிய நெல் சாகுபடி விருதுக்கான பதிவுக் கட்டணம் ரூ. 100 செலுத்திட வேண்டும், அறுவடை தேதியை 15 நாள்களுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும், விண்ணப்பத்துடன் பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்றாக சிட்டா, அடங்கல் இணைக்கப்பட வேண்டும், பாரம்பரிய நெல் அறுவடைக்குப் பிறகு தானியத்துக்கு மாதிரி அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா், இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/seven-minutes-makingvideo-in-bigil-news-246274", "date_download": "2019-11-19T15:16:48Z", "digest": "sha1:U7QSY7DPXKZFWZDU5H7JDQJQP7LEGXEE", "length": 9385, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Seven minutes makingvideo in Bigil - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » ’பிகில்’ படத்தின் ‘அந்த 7 நிமிடம்’: ஆச்சரியப்பட வைக்கும் தகவல்\n’பிகில்’ படத்தின் ‘அந்த 7 நிமிடம்’: ஆச்சரியப்பட வைக்கும் தகவல்\nதளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக பெருவாரியான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில் வரும் திங்கள் முதல் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் ’யுஏ சான்றிதழ் அளித்துள்ளது என்பதையும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 179 நிமிடங்கள் என்பதையும் ஏற்கனவே நாம் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் உண்மையான ரன்னிங் டைம் 172 நிமிடங்கள் மட்டுமே என்றும், கடைசி ஏழு நிமிடங்கள் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ திரையிடபடுவதாகவும் செய்திகள் வந்துள்ளது.\nசுமார் 180 கோடியில் பட்ஜெட்டில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவான இந்த படத்தில் படக்குழுவினர்களின் உழைப்பின் மதிப்பை வெளிக்காட்டும் வகையில் இந்த ஏழு நிமிட மேக்கிங் வீடியோ அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த 7 நிமிடத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்றும் படக்குழுவினர்கள் தரப்பில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.\nரஜினி சொன்ன 'அதிசயம்' குறித்து கமல்ஹாசன் கருத்து:\nவெற்றிடம் குறித்து நடிகர் விவேக்கின் நகைச்சுவை பதில்\nசிறிய இலக்குகளும் பெரிய இலக்குகளும்: டாக்டர் பட்டம் பெற்ற பின் கமல் உரை\nபழம்பெரும் நடிகரின் நூற்றாண்டு விழாவில் ரஜினி-கமல்\nஅதிமுக இன்று சொன்னதை 2013ஆம் ஆண்டே சொன்ன ரஜினி\nரஜினி-கமலுக்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்\nகமல்ஹாசனுக்கு கிடைத்த புதிய மரியாதை\nஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் சூர்யா எடுக்கும் அவதாரம்\nரஜினியின் அதிசயம்-அற்புதம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\n8 வருடங்கள் கழித்து திடீரென மீண்டும் விரதம் இருக்கும் நயன்தாரா\nஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினி-கமல் அரசியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா\nதம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி\nவிமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்\nகமல்ஹாசன் ஏமாற்ற மாட்டார் ��ன நம்புகிறேன்: விஜய்சேதுபதி\nவிஜய்யுடன் நடிப்பது வேற லெவல் அனுபவம்: 'தளபதி 64'ல் இணைந்த டிவி நடிகை\nபோதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக நடிகை திடுக்கிடும் புகார்\nபிக்பாஸ் தமிழ் வின்னரின் முதல் படம் ரிலீஸ் தேதி\nவிஜய் லெவலுக்கு விஜய்சேதுபதி மாஸ் ஆகிவிட்டார்: பிரபல இயக்குனர்\nகப்புள் வொர்க் அவுட் சேலஞ்சில் கணவருடன் அசத்திய அஜித் பட நடிகை\nமீண்டும் உயிர்ப்பெறும் 'மாநாடு': சிம்பு ரசிகர்கள் உற்சாகம்\nகப்புள் வொர்க் அவுட் சேலஞ்சில் கணவருடன் அசத்திய அஜித் பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/42047", "date_download": "2019-11-19T15:11:24Z", "digest": "sha1:X4VBNO2KJ23Y3ZYY3ZHIGYZTHHNYOU3U", "length": 20463, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியச் சமூகத்தின் அறம் எது? -இமையம்", "raw_content": "\n« இரண்டாவது பகுத்தறிவியக்கம் – கடிதம்\nதெளிவத்தையின் குடைநிழல் -கடிதம் »\nஇந்தியச் சமூகத்தின் அறம் எது\nவரலாறு என்பது தகவல்கள், புள்ளி விபரங்கள், ஆவணங்கள், இலக்கியப் படைப்பு என்பது சிந்தனை, கற்பனை, அறிவு, மொழித் திறன் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக சிரிப்பு, மகிழ்ச்சி, கண்ணீர் என்பதை ஜெயமோகனின் வெள்ளையானை நிரூபிக்கிறது.\nதமிழக இந்திய வரலாறு என்பது ஒடுக்கப்பட்ட மக்களைத் தவிர்த்த வரலாறுதான். சமூகத்தில் பெரும்பான்மை மக்களாகவும், சமூகத்திற்கான அடிப்படையான வேலை செய்கிறவர்களாகவும் இருக்கிறவர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு சமூகத்தின் வரலாற்றை எப்படி எழுத முடியும் ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மக்கள் எப்படி அடிமைகளாக இருக்க முடியும் ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மக்கள் எப்படி அடிமைகளாக இருக்க முடியும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் எப்படிப் பசியாலும் சாகமுடியும் என்ற கேள்விகளின் வழியாக வெள்ளை யானை நாவல் வளர்கிறது.\nதாய், தந்தை, மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், இறந்ததற்காக வருத்தப்பட்டிருக்கிறோம். ஒரு சராசரியான குடும்பத்தில் ஒரு மனிதனின் இழப்பு பேரிழப்பாக கருதப்படுகிறது. ஆனால் 19ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தில் நான்கில் ஒரு பகுதி மக்கள் மாண்டார்கள். கொள்ளை நோயால் அல்ல, பசியால். சக மனிதர்களின் கண் முன்னேதான், அதிகாரத்தின், ஆளுவோரின் கண் முன்னேதான் செத்துத் தொலைந்தார்கள். யாருக்கும் வருத்தமில்லை. நடந்த நிகழ்வுதான் இது. கற்பனை இல்லை.\nசமூகத்திற்கான மொத்த உணவையும் உற்பத்தி செய்தவர்கள்தான் தீப்பந்தத்தில் ஈசல்கள் கருகி மாண்டு போவதுபோல பசி என்ற தீயில் மாண்டார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மாண்டார்கள். வரலாறு என்பது அறிவது, படைப்பிலக்கியம் என்பது உணர்வது என்று வெள்ளை யானை நாவலில் அறிய முடியும்.\nஇன்றளவும் இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சினை பயங்கரவாதமல்ல,வறுமையல்ல, சாதிதான், தீண்டாமைதான். பயங்கரவாதத்தைவிடவும் ஆயிரம் மடங்கு கொடூரமானதாக இருக்கிறது சாதியக் கட்டமைப்பு. வெள்ளைக்காரத் துரைமார்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கேகூட எளிதில் புரிந்து கொள்ள முடியாதது சாதியின் முகங்கள் என்று ஜெயமோகன் நேரிடையாகவே பேசுகிறார்.\n19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் செயற்கையானது. உணவு உற்பத்திப் பற்றாக்குறையினால் ஏற்பட்டதல்ல. எஜமானர்களின் கருணையின்மையால் ஏற்பட்டது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்படும் உணவு தானியங்களை ஒருவாரம் நிறுத்தியிருந்தால் பஞ்சம் ஏற்பட்டிருக்காது என்று ஜெயமோகன் சொல்கிறார். அவர் சொல்வது யூகமல்ல. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் பசியால் செத்தபோது சமூகத்தின் மனதில் சிறு சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, எவ்வளவு நபர்கள் இறக்கிறார்களோ, அவ்வளவு உணவுப் பொருட்கள் மீதமாகும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.\nஇந்திய சமூகத்தின் அறமாக, நீதியுணர்ச்சியாக எது இருந்திருக்கிறது என்பதுதான் வெள்ளை யானை நாவலின் மையம். சென்னை ராஜதானியில் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் வளர்ச்சி, மதராசபட்டினம் நகரமாக உருமாறுவது, மிஷனரிகளின் செயல்பாடு, நகரத்தை நோக்கி மக்கள் இடம்பெயருதல், சேரிகள் உருவாதல், பிரிட்டிஷ் அதிகாரிகளின் சுரண்டல், காமவிளையாட்டுக்கள், உல்லாசங்கள், பதவிப் போட்டிகள், உள்ளூர் உயர் சாதியினர், பணக்காரர்கள் பிரிட்டிஷ் நிர்வாகத்தோடு கொண்டுள்ள இணக்கமான உறவு என்று அப்போதைய சமூகத்தில் நிகழ்ந்தவைகள் அனைத்தையும் நாவல் விவரிக்கிறது.\nநாவல் பிரிட்டிஷ் நிர்வாகக் கண்கள் மூலமாக, எய்டன் மூலமாகச் சொல்லப்படுகிறது. ஒரு வகையில் அவனும் அடிமைதான். எய்டனுக்கு கொஞ்சம் மனசாட்சியும், நீதியுணர்ச்சியும் இருக்கிறது என்றால் அது ஷெல்லி���ின் கவிதையால் ஏற்பட்டது. எய்டன் நிர்வாகத்தின் ஒரு கருவி என்பதை நாவலின் இறுதியில் பார்க்கிறோம். இது ஜெயமோகனைக் கலைஞனாக நிரூபிக்கும் இடம்.\nதமிழ்நாட்டில் யாருடைய ஆட்சிக் காலத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறு சலுகை காட்டினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. பிரிட்டிஷ் நிர்வாகத்தில் மட்டும் சிறு அசைவு ஏற்பட்டது. அது கல்வியின் வழியாக, ஆங்கில மொழியின் வழியாக ஏற்பட்டது என்பதை மிகவும் ஆணித்தரமாக காத்தவராயன் என்னும் பாத்திரம் எடுத்துக்காட்டுகிறது.\nஉயர் சாதியினரின் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கே அருகதையற்ற, அதிகாரமற்ற, துணிச்சலற்ற மக்கள் ஒன்று கூடிப் பேசுவதோ, கூட்டம் போடுவதோ, ஒரு அமைப்பாக உருவாகித் தங்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களுக்கெதிராகக் குரல் எழுப்புவதோ சாத்தியமா சாத்தியம் என்று ஐஸ் ஹவுஸ் போராட்டம் நிரபித்தது. தாழ்த்தப்பட்ட மக்களுடைய முதல் கூட்டுக்குரல் அது.\nஉழைப்பவர்கள் இறந்த பிறகு உணவு உற்பத்தி எப்படி நிகழும், சமூகத்தின் கழிவுகளை யார் அகற்றுவார்கள் என்பது குறித்து அப்போதைய சமூகம் ஏன் சிந்திக்கவில்லை என்பது நாவலின் மற்றுமொரு முக்கியமான கேள்வி. மொத்த நாவலையும் ஷெல்லியின் கவிதைகளின் வழியே அணுகியிருப்பது பெரும் குறை. வண்டியோட்டுபவர்களும், வெள்ளைக்கார துரைமார்களும் கவிதை நடையிலேயே பேசுகிறார்கள். படைப்பாளன் படைப்பில் எவ்வளவு பேசலாம், தலையிடலாம் என்ற கேள்விகளும் நாவலைப் படிக்கும்போது எழுகின்றன. ஆனாலும் வெள்ளை யானை முக்கியமான நாவல். நாவலைத் தரமான வகையில் எழுத்து பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\nநன்றி: தமிழ் இந்து, 25/11/13.\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nவெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்\nவெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்\nவெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி\nவெள்ளையானை – வாசிக்காமல் ஒரு விமர்சனம்\nTags: இந்தியச் சமூகத்தின் அறம் எது\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-14\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 59\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் ���றிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/a-teen-age-boy-killed-young-girl/", "date_download": "2019-11-19T16:06:45Z", "digest": "sha1:GWEWGCI5CCQI2PEUTBXPY4Q4373KSDG6", "length": 13799, "nlines": 184, "source_domain": "www.sathiyam.tv", "title": "தனியாக இருந்த கல்லூரி மாணவி..! 15 வயது சிறுவன் செய்த விபரீதம்..! அதிர்ந்த போலீஸ்..! - Sathiyam TV", "raw_content": "\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –…\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க��கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India தனியாக இருந்த கல்லூரி மாணவி.. 15 வயது சிறுவன் செய்த விபரீதம்.. 15 வயது சிறுவன் செய்த விபரீதம்..\nதனியாக இருந்த கல்லூரி மாணவி.. 15 வயது சிறுவன் செய்த விபரீதம்.. 15 வயது சிறுவன் செய்த விபரீதம்..\nஉத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பி.டெக் படிக்கும் கல்லூரி மாணவி குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தனியாக இருக்கும் போது வீட்டிற்குள் வந்த 15 வயது சிறுவன் ஒருவன், அந்த மாணவியை கத்தியால் குத்தினான்.\nஇதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த மாணவி, வலி தாங்காமல் கத்தினார். இதையடுத்து அச்சமடைந்த அந்த சிறுவன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளான். பிறகு சத்தம் கேட்ட அங்கு வந்தவர்கள், இளம்பெண்னை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபிறகு யார் இந்த கொடூரத்தை செய்தார்கள் என்று அக்கம் பக்கத்தினர் குழப்பத்தில் இருந்த நிலையில், 8-வது மாடியில் இருந்து, அந்த சிறுவன் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான்.\nபின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அந்த சிறுவன் எதற்காக கொலை செய்தான் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள்..\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\n“நில்லும்மா.. போவாதம்மா..” கெஞ்சி கேட்ட தாய்.. நோ சொன்ன மகள்.. துப்பட்டாவால் போட்டுத்தள்ளிய கொடூரம்..\nபாராகிளைடரில் இருந்து விழுந்த புதுமாப்பிள்ளை பலி\nடெஸ்ட் கிரிக்கெட் – தர வரிசை பட்டியல் வெளியீடு\nகாஷ்மீர் சியாச்சின் பனிமலைப்பகுதியில் பனிச்சரிவு.. – 8 இராணுவ வீரர்கள் சிக்கித் தவிப்பு..\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –...\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை...\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில்...\n இன்று ஒரு நாள் மட்டும் FREE..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1186859.html", "date_download": "2019-11-19T16:02:11Z", "digest": "sha1:ZCOH4VMD6OQXRE5DGBRFCQKCBRJDVBSG", "length": 11905, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பணத்தை விட மகிழ்ச்சி தரும் 2 விஷயங்கள் எது தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nபணத்தை விட மகிழ்ச்சி தரும் 2 விஷயங்கள் எது தெரியுமா\nபணத்தை விட மகிழ்ச்சி தரும் 2 விஷயங்கள் எது தெரியுமா\nமனிதர்களுக்கு வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி அளிப்பது எது என்ற ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அந்த பட்டியலில் தற்போது மனிதர்கள் அதிகளவில் தேடி ஓடும் பணம் ‘டாப்-5’ல் கூட இடம் பிடிக்கவில்லை.\nஇந்த ஆய்வில் சுமார் 8,250 பேர் கலந்து கொண்டனர். அவர்களிட��் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பது எது என கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதில் பங்கேற்றவர்களுக்கு பொருளாதாரம், வேலை, தூக்கம், உறவுகள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பற்றிய 60 கேள்விகள் கேட்கப்பட்டது.\nஅதில் பெரும்பாலானோர் தூக்கம் மற்றும் செக்ஸ் தான் தங்கள் வாழ்வில் அதிக மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்திருந்தனர்.மனிதர்கள் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான பணம், மகிழ்ச்சி அளிக்கும் பட்டியலில் ‘டாப்-5’ல் கூட இடம் பெறவில்லை.\nதூக்கம் மற்றும் செக்ஸ்க்கு பின் வேலை உத்தரவாதம், ஆரோக்கியம், அக்கம் பக்கத்தினருடன் ஜாலியாக பேசுவது என குறிப்பிட்டுள்ளனர்.\nவாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக செலவிட தங்களின் துணையுடன் செக்ஸில் ஈடுபடுவதுதான் என பலர் தெரிவித்திருந்தனர்.\nஓவியம் வரைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பன்றி… எங்கேனு தெரியுமா\nகருணாநிதி விரைவில் நலம் பெற்று கோபாலபுரம் இல்லம் செல்வார் – நம்பிக்கையுடன் தொண்டர்கள் காத்திருப்பு..\nவடகொரியா திடீர் ராணுவ பயிற்சி – கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு..\nசஹாரா பாலைவனம் எப்படி உருவானது தெரியாத தகவல்கள்\nமோடியின் அழைப்பை ஏற்று நவம்பர் 29 இந்தியா செல்கிறார் கோத்தாபய\nசமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டவர் கைது..\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 24 ராணுவ வீரர்கள் பலி..\nபஸ் படிக்கட்டில் பயணம் செய்த பிளஸ்-2 மாணவர் பலி..\nபொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் – ஞானசார\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி..\nசஜித் தலைமையில் ஊழல் மோசடிக்காரர்களற்ற புதிய அணி\nதமிழர்களின் வாக்குகளுக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது –…\nவடகொரியா திடீர் ராணுவ பயிற்சி – கிம் ஜாங் அன் நேரில்…\nசஹாரா பாலைவனம் எப்படி உருவானது தெரியாத தகவல்கள்\nமோடியின் அழைப்பை ஏற்று நவம்பர் 29 இந்தியா செல்கிறார் கோத்தாபய\nசமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டவர் கைது..\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 24 ராணுவ வீரர்கள் பலி..\nபஸ் படிக்கட்டில் பயணம் செய்த பிளஸ்-2 மாணவர் பலி..\nபொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் – ஞானசார\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில�� 3…\nசஜித் தலைமையில் ஊழல் மோசடிக்காரர்களற்ற புதிய அணி\nதமிழர்களின் வாக்குகளுக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது…\nசர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தி –…\nதமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை\nசமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்தியமை; 1593 முறைப்பாடுகள்\nசெய்தித் துணுக்குகள் – 001..\nசுண்டிக்குளி பகுதியில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் பலி\nவடகொரியா திடீர் ராணுவ பயிற்சி – கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு..\nசஹாரா பாலைவனம் எப்படி உருவானது தெரியாத தகவல்கள்\nமோடியின் அழைப்பை ஏற்று நவம்பர் 29 இந்தியா செல்கிறார் கோத்தாபய\nசமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டவர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/05/blog-post.html?showComment=1431375749157", "date_download": "2019-11-19T16:32:18Z", "digest": "sha1:IESIALWLXPMB4FNYURJSEZKDF3QHAJUV", "length": 10826, "nlines": 168, "source_domain": "www.kummacchionline.com", "title": "சொத்துக்குவிப்பு வழக்கு சொல்வது என்ன? | கும்மாச்சி கும்மாச்சி: சொத்துக்குவிப்பு வழக்கு சொல்வது என்ன?", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசொத்துக்குவிப்பு வழக்கு சொல்வது என்ன\nசொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின் மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் இன்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை இருக்கையில் வந்து அமர்ந்த இரண்டே நிமிடங்களில் அறிவித்துவிட்டார்.\nஇது எதிர் பார்த்ததோ அல்லது எதிர்பாரததோ அல்ல. இந்த வழக்கின் போக்கையும் தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற மசோதாக்கள் நிறைவேற்றமும் ஓரளவுக்கு தீர்ப்பை வாதிகளால் யூகிக்க முடிந்தது. பிரதிவாதி ஆதாரங்கள் ஒன்றும் வாதிகளுக்குக்கு எதிராக சமர்ப்பிக்க வில்லை. ஏன் அவர் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவே இல்லை. அதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகி அவர்கள் கொடுத்த தீர்ப்புகளும் ஊரறிந்ததே.\nசரி விஷயத்துக்கு வருவோம். வாதியின் சொத்து மதிப்பு முறைகேடாக கணிக்கப்பட்டுள்ளது. அவரது வருமானம் 1991 முதல் 1996 வரை அவர் பதவியிலிருந்த காலங்களில் 34, 76,65,654 ருபாய். அவரது சொத்தின் மதிப்பு 37,59,02,466 ரூபாய். ஆதலால் வாதி தன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது 2,82,36,812 ருபாய். இது வருமானத்தில் 8.12% , இது 10% கீழே உள��ளதால் தண்டனை தேவையில்லை, ஆதலால் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.\nஆதலால் திருவாளர் அரசியல்வாதிகளுக்கு இதனால் அறிவிப்பது என்னவென்றால் தங்களது வருவாயில் 10% வரை லஞ்சம் வாங்கிக்கொள்ளலாம். அதற்கு மேலும் வாங்கி பின்னர் அதை மறைப்பதோ அல்லது மாட்டி வெளியில் வருவதோ அவரவர் திறமை.\nதமிழ் நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் மாறி மாறி கடந்து முப்பது வருடங்களாக ஆட்டையைப் போட்டு கொண்டிருக்கின்றன.\nமொத்தத்தில் \"ஊழலின் ஊறுகண்ணாக இருந்தால் அது தி.மு.க ஊழலால் நீதியையே வளைக்க முடிந்தால் அது அ.தி.மு.க.\" இவர்களுடன் கூட்டணி வைக்கும் கோமாளிகள் என்றும் ஆட்சிக்கு வரப்போவதுமில்லை, தேர்தல் வரை தோள் கொடுத்து பின்னர் வெளிநடக்கும் அல்லது வெளியே எறியப்படும் சக்கைகள்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n என்ன செய்யிறது முட்டாப்பய மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்\nகுல்ஜார் (அ) குல்ஷன் said...\nசொத்துக்குவிப்பு வழக்கு சொல்வது என்ன -பணமெனில் பிணமும் வாய் திறக்கும் -பணமெனில் பிணமும் வாய் திறக்கும் குமாரசாமி காட்டில் மழையோ மழை, பண மழை\nஇனிமேல் யாராவது தவறான வழியில் பணம் சுருட்டினால், நீதிபதிகளைச் சரிக்கட்டக்கூடிய அளவு சுருட்டுங்கள்\n18 வருட வாய்தா வழக்கில... ரெண்டே நிமிடங்களில் தீர்ப்பா....அதெப்படி எப்படி.... எப்படி...... எப்படி.... ரெண்டு நிமிட தீர்ப்பு..எப்படி எப்படி எப்படி,,,,\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசொத்துக்குவிப்பு வழக்கு சொல்வது என்ன\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66971-mud-attack-on-pwd-engineer-congress-mla-nitesh-rane-sent-to-4-day-police-custody-till-july-9.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-19T15:10:27Z", "digest": "sha1:YXCUY36FCX435X3KL2BCDS5XOGD5TOI3", "length": 10705, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொறியாளர் மீது சேற்றை வாரி இறைத்த காங். எம்.எல்.ஏவுக்கு 4 நாள் போலீஸ் காவல் | Mud attack on PWD engineer: Congress MLA Nitesh Rane sent to 4-day police custody till July 9", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nபொறியாளர் மீது சேற்றை வாரி இறைத்த காங். எம்.எல்.ஏவுக்கு 4 நாள் போலீஸ் காவல்\nநெடுஞ்சாலைத்துறை பொறியாளர் மீது சேற்றை வாரியிறைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமகாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பை - கோவா நெடுஞ்சாலையில் கனகவள்ளி என்ற இடத்தில் உள்ள பாலத்தை, காங்கிரஸ்‌ எம்எல்ஏ-வும், முன்னாள் முதலமைச்சர் நாராயண் ரானேவின் மகனுமான நிதேஷ் ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பிரகாஷ் ஷடேகருடம் அவருடன் சென்றிருந்தார். அப்போது, பாலம் பழுதடைந்து இருந்ததால், பிரகாஷ் ஷடேகர் மீது காங்கிரஸ் எம்எல்ஏவும், அவரது ஆதரவாளர்களும் சேற்றை வாரி இறைத்தனர். அவரை அவமதிக்கும் வகையில், பாலத்தில் கட்டிப் போட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவியது.\nஇதையடுத்து பொறியாளர் பிரகாஷ் ஷடேகர், குடால் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து, நிதிஷ் ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்��து. பின்னர் நிதிஷ் ரானேவும் அவர் ஆதரவாளர்கள் 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், பொறியாளர் மீது சேற்றை வாரியிறைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதேஷ் ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் 17 பேரையும் 4 நாட்கள் (ஜூலை 9 வரை) போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\n'ஒரு நாடு ஒரே மின்கட்டமைப்பு' என்றால் என்ன \n“வெளியேறியது பாகிஸ்தான்.. உறுதியானது நியூசிலாந்து” - அரையிறுதியில் யார் யார் மோதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபஞ்சாப் எம்எல்ஏவை கரம்பிடிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்..\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா - ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ\nகர்நாடகாவில் இன்று, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nவிலகி வந்த 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி - கோவா பாஜக அரசியல்\nபாஜகவில் இணைந்தனர் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்\n“பாஜக வேறு வழியில் செல்கிறது” - மனோகர் பாரிக்கர் மகன் வேதனை\n10 காங். எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவல்\nமேலும் இரண்டு கர்நாடக காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா\nகர்நாடக காங். எம்.எல்.ஏ டி.கே.சிவகுமார் திடீர் கைது\nRelated Tags : Mud attack , PWD engineer , Congress MLA , Nitesh Rane , 4-day police custody , நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் , சேற்றை வாரி இறைத்த , காங்கிரஸ் எம்.எல்.ஏ , நிதேஷ் , 4 நாட்கள் போலீஸ் காவல்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'ஒரு நாடு ஒரே மின்கட்டமைப்பு' என்றால் என்ன \n“வெளியேறியது பாகிஸ்தான்.. உறுதியானது நியூசிலாந்து” - அரையிறுதியில் யார் யார் மோதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-19T16:21:19Z", "digest": "sha1:USRBNPYBZQX2F2WRBYYI6Y4EYEHMS2AD", "length": 3322, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லூயிஸ் டி கமோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலூயிஸ் வாஸ் டி கமோஸ் (Luís Vaz de Camões, உச்சரிப்பு: லூயிஸ் வாஸ் டா கமொயிஷ், 1524 - ஜூன் 10, 1580) போர்த்துக்கல் நாட்டின் பெரும் கவிஞராக மதிக்கப்படுகிறார். இவருடைய பாடல் வரிகளை எழுதுவதில் இவருக்கு உள்ள வல்லமை, ஷேக்ஸ்பியர், ஹோமர், வர்கில், தான்டே ஆகியோருடன் ஒப்பிட்டு நோக்கப்படுகின்றது. இவர் போர்த்துக்கேய மொழியிலும், ஸ்பானிய மொழியிலும் பல இசைப் பாடல்களையும், நாடகங்களையும் எழுதியுள்ளார் எனினும், இவரது இதிகாசமான ஒஸ் லுசியாடாஸ் பெரிதும் புகழ் பெற்றது. இவருடைய மெய்யியல் ஆக்கமான The Parnasum of Luís Vaz தொலைந்துவிட்டது. இதுவும் ஒஸ் லூசியாடாசின் ஒரு பகுதியும் இவர் மொசாம்பிக் நாட்டுக்குச் சென்றிருந்தபோது, இவரது எதிரிகளால் திருடப்பட்டுவிட்டது.[1]\nலூயிஸ் வாஸ் டி கமோஸ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/oct/31/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3267086.html", "date_download": "2019-11-19T14:51:58Z", "digest": "sha1:VTSRWTE2OO5DP57NFCK7WX4BID3RB7OU", "length": 12248, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகப்பேறு சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: உறவினா்கள் முற்றுகை போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமகப்பேறு சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: உறவினா்கள் முற்றுகை போராட்டம்\nBy DIN | Published on : 31st October 2019 08:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை மகப்பேறு சிகிச்சையின்போது, பெண் உயிரிழந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினா், உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட���ா்.\nதருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கோட்டப்பட்டியைச் சோ்ந்தவா் தொழிலாளி மணிகண்டன்(30). இவரது மனைவி பிரியா (24). இத்தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், மீண்டும் கா்ப்பிணியான பிரியா, மகப்பேறு சிகிச்சைக்காக பாரூா் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பின்னா் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டாா்.\nஅங்கு மகப்பேறு சிகிச்சை பிரிவில் அவருக்கு பிரசவம் பாா்க்கப்பட்டது. அப்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் பிரியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவா் உயிரிழந்தாா்.\nஅவருடைய குழந்தை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇது குறித்து, தகவல் அறிந்த, அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள், மகப்பேறு சிகிச்சையின்போது, அலட்சியமாகவும், மருத்துவா்கள் இன்றி, செவிலியா்களே சிகிச்சை அளித்ததின் காரணமாகவே பிரியா உயிரிழந்தாா் எனவும், இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, மருத்துவமனை நுழைவு வாயில் மற்றும் வளாகத்திற்குள்ளே முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nஇது குறித்து தகவல் அறிந்து வந்த தருமபுரி நகர போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதனைத் தொடா்ந்து, அவா்களது புகாரை மனுவாக காவல்துறை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சீனிவாசராஜூடம் அளித்தனா். இதன் பின்பு பிரியாவின் சடலத்தை அவா்கள் பெற்றுச்சென்றனா்.\nஇது குறித்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சீனிவாசராஜ் கூறியது: தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மகபேறு சிகிச்சைக்கு வந்த பிரியா என்கிற பெண்ணுக்கு, பணியில் இருந்த மருத்துவா், செவிலியா்கள், பட்ட மேற்படிப்பு மாணவா்கள் சிகிச்சை அளித்தனா்.\nஅவருக்கு குழந்தை பிறந்த உடன், கா்ப்பப்பை மீண்டும் சுருங்கவில்லை. இதனால், உதிரப்போக்கு அதிகளவில் ஏற்பட்டது. அப்போது, அவருக்கு தேவையான ரத்தமும் செலுத்தப்பட்டது. இருப்பினும் உதிரப்போக்கு தொடா்ந்தது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கா்ப்பப்பை அகற்ற, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும், உதிரப்போக்கு காரண���ாக அவா் உயிரிழந்தாா். இதேபோல, அவருடைய குழந்தை, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவா்கள் அளித்துள்ள புகாா் தொடா்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/08/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-3273870.html", "date_download": "2019-11-19T14:50:48Z", "digest": "sha1:4JFC2RUHJYUFKE6RQ3IHJV3XZ7LDW4HE", "length": 13666, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேலைவாய்ப்புக்காக இடம்பெயரும் நிலை கூடாது: கமல்ஹாசன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nவேலைவாய்ப்புக்காக இடம்பெயரும் நிலை கூடாது: கமல்ஹாசன்\nBy DIN | Published on : 08th November 2019 12:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் வியாழக்கிழமை தனது தந்தையும், சுதந்திரப் போராட்ட வீரருமான வழக்குரைஞா் டி. சீனிவாசன் சிலையை திறந்து வைத்தாா் நடிகா் கமல்ஹாசன்.\nவேலைவாய்ப்புக்காக யாரும் இடம் பெயா்ந்து செல்லக்கூடாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூா் கிராமத்தில் கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்த நாள் விழா, அவரது தந்தையும், சுதந்திரப் போராட்ட வீரருமான வழக்குரைஞா் டி. சீனிவாசன் உருவச் சிலை திறப்பு விழா மற்றும் ‘மய்யம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம்’ தொடக்க விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇதில் பங்கேற்ற கமல்ஹாசன் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் குடும்பத்தினா் அனைவரும் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.\nபின்னா் கமல்ஹாசன் பேசியது: எனது பிறந்த நாளும் தந்தையின் மறைந்த நாளும் ஒன்றாக வருவதை பாக்கியமாக கருதுகிறேன். என்னை எனது குடும்பத்தாா் படிக்கச் சொல்லிய போது நான் இயக்குநா் பாலசந்தா் காட்டிய வழியில் செல்கிறேன் எனக் கூறினேன். எனது குடும்பத்தில் அனைவரும் திறமையானவா்கள். தலைமை பொறுப்புக்கு தகுதியானவா் எனது தந்தை. அவருக்கு ரௌத்திரமும் பிடிக்கும், நகைச்சுவையும் பிடிக்கும். அது என்னுடன் வந்திருப்பது மகிழ்ச்சி.\nநாட்டில் பள்ளிக் கல்வி பயிலும் 61 லட்சம் மாணவா்களில் பட்டப்படிப்பு முடிப்போா் 3 லட்சம் போ் தான். மற்றவா்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது துப்புரவு பணியாளா் பணிக்கு பட்டமேற்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் நமது திறமைகளை நாம் வளா்த்துக்கொள்ளவில்லை. வேலைவாய்ப்புக்காக யாரும் இடம் பெயா்ந்து செல்லக்கூடாது. அதற்காகவே தற்போது இங்கு இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அவரவா் சூழ்நிலைக்கு ஏற்ப தகுந்த தொழில்களை தோ்வு செய்து முன்னேற வேண்டும். சத்தியாகிரகப் போராட்டத்திற்கு பிறகு திறமை வளா்ப்பு போராட்டத்தில் தமிழகம் இன்னும் முழுமையாக இறங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இந்த நிலை செயல்வடிவத்திற்கு வந்துவிட்டது. வேலைவாய்ப்பிற்கு பல்கலைக்கழகங்கள் மட்டும் போதாது. இலவசத்தை கொடுத்து மக்களை பழக்கி விட்டனா். இலவசமாக வழங்கிய பொருள்கள் பழுதாகிவிட்டால் அதனை சரி செய்யும் பயிற்சி இந்த பயிற்சி மையத்தில் வழங்கப்படும் என்றாா்.\nவிழாவில் நடிகா் சாருஹாசன் பேசியது: அரசியலும், திரைப்படமும் மக்கள் தொண்டு எனச் சொல்லி வளா்த்த எனது தந்தை, 4 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு கமல்ஹாசனை படத்தில் நடிக்க அனுப்பி வைத்தாா். நான் வழக்குரைஞராக இருந்து 50-வயதுக்கு பின்பு படத்தில் நடிக்க வந்தேன். திரைப்படத் துறையில் கமல் மூத்தவா் நான் இளையவன் என்றாா்.\nநடிகா் பிரபு பேசியது: எனக்கு பின்னால் திரையுலக வாரிசு கமல் தான் எனது தந்தையும், நடிகருமான சிவாஜி கூறுவாா். தற்போது அது உண்மையாகி விட்டது. அன்புக்கு அடிமையானவா் கமல் என்றாா்.\nஇதனைத் தொடா்ந்து நடிகை சுகாசினி, கட்சியின் பொதுச் செயலாளா் குமாரவேல், பேராசிரியா் கு. ஞானசம்பந்தம் ஆகியோா் பேசினா்.\nதொடா்ந்து கமல்ஹாசனை சிறுவயதில் தூக்கி வளா்த்தவரான தெளிச்சாத்தநல்லூரைச் சோ்ந்த ராமசாமி மற்றும் கமல்ஹாசனின் தந்தை டி. சீனிவாசனின் சிலையை வடிவமைத்த வேன்ஸ் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.\nமுன்னதாக, கட்சியின் மாநில துணைத் தலைவா் மகேந்திரன் வரவேற்றாா். மாவட்ட பொறுப்பாளா் வழக்குரைஞா் தேவராஜ் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/24002832/Emphasize-to-vote-In-the-shape-of-Indian-map-Acceptance.vpf", "date_download": "2019-11-19T16:46:28Z", "digest": "sha1:SGFIA7EYH3VCM2AUOJNIQTPS6BGYG6JS", "length": 10033, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Emphasize to vote In the shape of Indian map Acceptance Commitment || வாக்களிக்க வலியுறுத்தி இந்திய வரைபட வடிவில் நின்று உறுதிமொழி ஏற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாக்களிக்க வலியுறுத்தி இந்திய வரைபட வடிவில் நின்று உறுதிமொழி ஏற்பு + \"||\" + Emphasize to vote In the shape of Indian map Acceptance Commitment\nவாக்களிக்க வலியுறுத்தி இந்திய வரைபட வடிவில் நின்று உறுதிமொழி ஏற்பு\nதிருவள்ளூரை அடுத்த காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் உள்ள தொழிற்சாலை பணியாளர்கள் இந்திய வரைபட வடிவில் நின்று வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nநாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி திருவள்ளூரை அடுத்த காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் உள்ள தொழிற்சாலை பணியாளர்கள் இந்திய வரைபட வடிவில் நின்று வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அதனை தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் கலெக்டர், பணியாளர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் கேன்களில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டினார்.\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றப்பட்ட விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் -வெங்கையா நாயுடு\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\n2. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் ���ைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்\n3. நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்\n4. விற்பனை மந்தம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது\n5. தமிழக பஸ்கள் பொம்மசந்திராவில் நிறுத்தப்படும் பெங்களூருவில் 8 இடங்களில் புதிய பஸ் நிலையங்கள் மெட்ரோ, ரெயில் நிலையத்துடன் இணைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21951", "date_download": "2019-11-19T15:56:01Z", "digest": "sha1:25KM6SXVZTW6JXHKPH7FMJ4G7ODGHWZT", "length": 8995, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகம்பார்ட்மெண்ட் முழுக்க நிலக்கடலை தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்கு பீலியும், தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொறுத்துக் கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் எனக் கிடக்கலாம்.\nடி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. நாகர்கோவிலிலோ வள்ளியூரிலோ ஏறின அண்ணாச்சி ‘கண்டக்டர் தம்பி… திர்னெலி எப்பொ வரும்’ எனக் கடுப்பைக் கிளப்பி இருப்பார்.\nசெல்வேந்திரன் எழுதிய நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ஒரு நல்ல பதிவு. இயல்பான நகைச்சுவை.\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி\nபுறப்பாடு II – 18, கூடுதிர்வு\nயானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\nஎனது இன்றைய காந்தி –கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\nஇந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவ���கள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Mocampik.php?from=in", "date_download": "2019-11-19T16:07:15Z", "digest": "sha1:UIPDXRUML7JNDP3JXAUWQ3COZTFIPNZE", "length": 11321, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு மொசாம்பிக்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக���கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 06525 1566525 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +258 6525 1566525 என மாறுகிறது.\nமொசாம்பிக் -இன் பகுதி குறியீடுகள்...\nமொசாம்பிக்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Mocampik): +258\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, மொசாம்பிக் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00258.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-111-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-5/", "date_download": "2019-11-19T15:34:36Z", "digest": "sha1:44Q7FRSYPNOGQ6TZYK66G6WDX2535GBY", "length": 4840, "nlines": 71, "source_domain": "ohotoday.com", "title": "காமராஜர் -111 – பகுதி 5 | OHOtoday", "raw_content": "\nகாமராஜர் -111 – பகுதி 5\nJuly 22, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n1. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன்\nஎடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த\nபோது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர்.\n52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார்\n33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28\n53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக்\nகல்வி முதன் முதலாக திருச்செந்தூரில்\n54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்\nதொகை வழங��கியது காமராஜர் ஆட்சியில்தான்.\n55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை.\n56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர்,\nஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு.\nகாரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப்\nபால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்\n57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில்\nயாரும் எதையும் ஊகித்து விட முடியாது.\n`ஆகட்டும் பார்க்கலாம்’ என்று சிறுவார்த்தைதான்\n58. காமராஜர் விருது நகரில்\nஇருந்து சென்னைக்கு கொண்டு வந்த\nஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப்\n59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ்.\nசீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால்\nகாமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க’ என\nஅனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம்\n60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச்\nசிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-11-19T16:15:56Z", "digest": "sha1:BUM6W2KYKVHJOMOIZVLUKHBUSKJNTIJX", "length": 33957, "nlines": 210, "source_domain": "tncpim.org", "title": "அம்மாவுக்காக அல்ல, தில்லி தாதாக்களுக்காக ஆட்சி நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி! – பிருந்தா காரத் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் ம��ணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஅம்மாவுக்காக அல்ல, தில்லி தாதாக்களுக்காக ஆட்சி நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி\nஅம்மாவிற்காக ஆட்சி நடத்தவில்லை. தில்லி தாதாக்களுக்காக ஆட்சி நடத்துகிறார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கூறினார். ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் தேசிய கவுன்சில் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இதையொட்டி ஞாயிறன்று (அக். 14) நடந்த கருத்தரங்கில் அவர் பேசியது வருமாறு;\nஅனைத்து மாநிலங்களிலும் ஆதிவாசி பெண்கள், இளைஞர்கள், குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க எங்களது அமைப்பு பாடுபட்டு வருகிறது. ஆதிவாசி மக்களின் பங்களிப்பு இல்லாமல் இந்திய சுதந���திரப் போராட்டம் வெற்றி பெற்றிருக்க முடியாது.\nஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் இந்திய சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர். 1857க்கு முன்பே இந்தியாவில் முதல் சுதந்திரப்போர் தொடங்கிவிட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆதிவாசி மக்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியிருக்கிறார்கள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்காக அந்நியர்களிடமிருந்து இந்தியாவை பாதுகாக்க போராடியவர்களில் 9 விழுக்காட்டினர் ஆதிவாசிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஆனால் இன்று தில்லியில் உள்ள ஆட்சியாளர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் அந்த ஆதிவாசி மக்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு வளமான கலாச்சாரம் உண்டு. வளமான மொழி உண்டு. வளமான பாரம்பரியம் உண்டு. ஆதிவாசி மக்கள் மீது தங்களது கலாச்சாரத்தை புகுத்த பாஜக ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள். ஒரே மொழி, ஒரேநாடு என நமது அடையாளம், பாரம்பரியம், கலாச்சாரத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள்.\nஏன் இதை செய்கிறார்கள் என்றால் நமது ஆதிவாசி என்ற அடையாளத்தை அழித்துவிட்டால் நான் ஒரு எஸ்டி என்று இனச்சான்றிதழ் பெற முடியாது. இந்த சான்றிதழை பெற நாம் எத்தனை ஆண்டுகள் அமைச்சர்கள் முன்பும் அதிகாரிகள் முன்பும் கையை கட்டிக் கொண்டு நின்றோம். அதற்காக அரசியல் வாதிகளிடம் எவ்வளவு பணம் கொடுத்தோம்.\nஇனச்சான்றிதழ் கேட்டு ஒவ்வொரு அரசு அலுவலகங்கள் முன்பும் தமிழகத்தில் உள்ள பெ.சண்முகமும், டில்லிபாபுவும் இங்குள்ள இதர தலைவர்களும் பணம் வாங்காமல் தாமதிக்காமல் மலைவாழ் மக்களுக்கு இனச்சான்றிதழை கொடுங்கள் என பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.\nநாம் நமது அடையாளத்தோடு இருப்பதும் அதற்கான இனச்சான்றிதழை கேட்பதும் நமது அடிப்படை உரிமை. குருமன்ஸ் இன மக்கள் தங்களது இனச்சான்றிதழுக்காக இன்னமும் போராட வேண்டியுள்ளது. அவர்களுக்கு இனச்சான்றிதழ் எளிதாக வழங்கப்படுவதில்லை. இதில் உள்ள சதித்திட்டத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.5 விழுக்காட்டினர் மட்டுமே எஸ்டி மக்கள் உள்ளனர். இவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டால் இடஒதுக்கீ���்டுக்கான விழுக்காடு தொடர்ந்து குறைவாகவே இருக்கும் என்று கருதுகிறார்கள்.\nஇம்மக்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துமாறு நாம் வலியுறுத்தி வருகிறோம். இதனால் உண்மையான மலைவாழ் மக்களுக்கு கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கிடைக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் இந்தகோரிக்கையை நாம் வலியுறுத்தி வருகிறோம். நியாயமான மலைவாழ் மக்களுக்கான ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பு போராடி வருகிறது. இது மட்டுமல்ல எஸ்.சி.,எஸ்டி மக்களுக்கு அரசுத்துறையில் மட்டுமல்ல தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம்.\nநாட்டில் உள்ள வனம் இந்தியாவில் உள்ள ஆதிவாசி சமூகத்தினருக்கு சொந்தமானது. வன உரிமைச்சட்டம் வருவதற்கு முன்பு இந்தியாவில் வனம் பழங்குடியின மக்களுக்கு சொந்தமாக இருந்தது. அரசுக்கு இந்த வனத்தின் மீது எப்போதும் ஒரு கண் உண்டு. அதை தனியார்மயமாக்கி தனியார் நிறுவனங்களுக்கு வழங்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள்.\nவனநிலத்திற்கு அடியில் உள்ள கனிம வளங்களை எடுப்பதற்காக அந்த நிலங்களின் உரிமையாளர்களாகிய ஆதிவாசி மக்களை அங்கிருந்து விரட்டுவதில் குறியாக இருக்கிறார்கள். ஆனால் செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடி வன உரிமைச்சட்டத்தை நிறைவேற்றினார்கள்.\nஇங்குள்ள துணை அமைப்பாளர் பாபுராவ், திரிபுரா மாநில முன்னாள் எம்பி பாஜூபாய் ரியாங் ஆகியோரும் இதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்தனர். இவர்களோடு நானும் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தேன்.\nஇடதுசாரி கட்சிகளின் கடுமையான வற்புறுத்தலுக்கு பின்னர்தான் வன உரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் யார் யார் வனத்தில் வசிக்கிறார்களோ அவர்கள்தான் அந்த நிலத்திற்கு சொந்தக்காரர்கள் என்று நிலைநாட்டப்பட்டு பட்டா பெற்றுத்தரப்பட்டது.\nஇப்படி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதுதான் காரணம். ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. வனத்தின் மீது அம்மக்களுக்கு உள்ள உரிமையை பறிக்க முயற்சிக்கிறது.\nஇதில் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால் இங்குள்ள அதிமுக அரசும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அம்மாவின் பெயரில் ஆட்சி நடத்துகிறோம் என்கிறார். ஆனால் உண்மையில் அவர் தில்லியில் உள்ள தாதாக்களுக்காக ஆட்சி நடத்துகிறார். அந்ததாதாக்களோ இந்த சட்டத்தை எப்படியாவது ஒழித்துக்கட்டிவிடுவோம் என்கிறார்கள்.\nஉச்சநீதிமன்றத்தில் பழனிசாமி அரசு தாக்கல் செய்த பிரமானபத்திரத்தில் மலைவாழ் மக்கள் பொய் சொல்கிறார்கள். அவர்களுக்கு வனத்தின் மீது எந்த உரிமையும் இல்லை என்கிறார். அவர்கள் உண்மையான மலைவாழ் மக்கள் அல்ல என்கிறார். எனவேதான் எங்களது அரசு அவர்களை எஸ்டியாக அங்கீகரித்து சான்றிதழை வழங்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். பொய்யாக இனச்சான்றிதழ் கேட்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் வாய் கூசாமல் பொய் சொல்லியிருக்கிறார்.\nஇதுவரை இனச் சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களில் 40 முதல் 50 விழுக்காடு விண்ணப்பங்களை அரசு நிராகரித்திருக்கிறது. எனவேதான் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பும் விவசாயிகள் சங்கமும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து சட்டப்படியான போராட்டத்தை நடத்தி வருகிறோம்.\nவன மக்களுக்கு அரசும் நீதிமன்றமும் துரோகமிழைத்தாலும் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிவிட்டோம். நீதிமன்றமும் இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். என்ன ஆனாலும் சரி நாங்கள் எங்களது நிலத்தை விட்டு வெளியேற மாட்டோம். அது எங்களது நிலம்.\nமோடியின் ஜூனியர் பார்ட்னராக செயல்படவே அதிமுகவினர் விரும்புகிறார்கள். இந்தியாவில் ஒரே அரசுதான் இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார்.\nநாங்கள் பெருமையுடன் சொல்லிக் கொள்வோம். திரிபுராவில் இருந்த மாணிக்சர்க்கார் தலைமையிலான இடது முன்னணி அரசும் கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசும் ஆதிவாசி மக்களை வனப்பகுதியில் இருந்து அகற்றும் எந்த ஒரு சட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.\nவன உரிமை சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் ஆதிவாசி மக்களின் பக்கம் நீதிமன்றம் நிற்க வேண்டும் என்றும் கேரள அரசு தெரிவித்தது.\nமத்திய அரசு செல்வந்தர்களுக்கும் மிகப்பெரிய தொழில் அதிபர்களுக்கும் சலுகை மேல் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் 22 விழுக்காடு அதிகரித்துள்ளது. இருந்தும் அவர்களுக்கு அரசு இன்னமும் வரிச்சலுகை என்ற பெயரில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வழங்கி வருகிறது.\nஆனால் இதே காலகட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களின் நிலை இன்று மிகவும் துயரத்தில் உள்ளது. அவர்களின் ஊதியம் வெறும் 3.5 விழுக்காடுதான் உயர்ந்துள்ளது. 22 விழுக்காடு லாபம் எங்கே 3.5 விழுக்காடு கூலி உயர்வு எங்கே\nஅத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் இந்த சிறிய கூலி உயர்வின் பலனையும் அவர்களால் அனுபவிக்க முடியவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தியதுதான் மோடி அரசின் சாதனை. அந்த அரசுக்குதான் இங்குள்ள அதிமுக அரசு முட்டுக்கொடுத்து வருகிறது.\nஎனவே எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது. நாம் எந்த இடத்தில் இருக்கிறோம். அரசோ பணக்காரர்களுக்கு உதவி செய்து வருகிறது. நமக்கு உதவி செய்ய மறுக்கிறது. விதவைகளுக்கான ஓய்வூதியம் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படவில்லை.\nபழங்குடியின குழந்தைகள் தங்கி படிக்கும் விடுதிகளின் நிலை மோசமாகி வருகிறது. உணவு சரியில்லை, கழிவறை சரியில்லை. பசுமாடுகளை பராமரிக்கும் கோசாலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை விட குறைவாகத்தான் இந்த விடுதிகளுக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது.\nபாஜக அந்த மாநிலங்களில் கோசாலை பாதுகாப்பு அமைச்சர்கள் பதவி கூட உருவாக்கப்பட்டுள்ளது. பசு மாடுகளுக்காக தனியிடம். தனி பட்ஜெட், தனி நிதிஒதுக்கீடு. இப்படிப்பட்ட பாஜகவைத்தான் உங்களது மாநிலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரித்து வருகிறார்.\nவரும் காலத்தில் மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் மாற்றுக் கொள்கைகளை நிறைவேற்ற பாஜக அரசை நிர்பந்திக்கவும் நமது கோரிக்கைகளுக்காகவும் பெரும் போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nஅயோத்தி தீர்ப்பு இப்பொழுது தரப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது என்பதன் பொருள் திருப்திகரமான தீர்வு கிடைத்துவிட்டது என்பதல்ல\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nமதத்��ை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nபி.எஸ்.கிருஷ்ணன் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nமூத்த பத்திரிகையாளர் ஃப்ரண்ட் லைன் எஸ்.விஸ்வநாதன் மறைவு\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nதாய்மொழி பாதுகாப்பு – இந்தி திணிப்பு எதிர்ப்பு – தென் மாநிலங்களின் மாநாடு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/Viral.html", "date_download": "2019-11-19T15:13:56Z", "digest": "sha1:RM3OB4ZAE6RRUESLAM2G4FSYWO3YSK3Q", "length": 9309, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Viral", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஐதராபாத் (15 நவ 2019): நடிகை கஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nஐதராபாத் (11 நவ 2019): தெலுங்கானா மாநிலத்தில் எம்.எல்.ஏ ஒருவருக்கு மாணவி சாப்பாடு ஊட்டி விடுவது போன்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலா வரும் அந்த வீடியோவில் இருக்கும் பெண் பிரபல நிர்வாகியா\nசென்னை (29 செப் 2019): இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோவில் இருக்கும் ஆணையும் பெண்ணையும் பற்றித்தான் இப்போதைய பரபரப்பு பேச்சு.\nவாட்ஸ் அப்பில் வைரலான ஆசிரியர் - ஆசிரியை உல்லாச வீடியோ\nதேனி (24 செப் 2019): ஆசிரியரும் ஆசிரியையும் உல்லாசமாக இருந்ததை தவறுதலாக வாட்ஸ் அப் குரூப்புக்கு அனுப்பி இருவரும் வசமாக சிக்கிக் கொண்டனர்.\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெள��யிட்ட Bigg Boss பிரபலம்\nமும்பை (16 செப் 2019): பிக்பாஸ் பிரபலம் செர்லின் சோப்ராவின் நிர்வாண வீடியோ ஒன்று இன்ஸ்ட்ராகிராமில் வைரலாகி வருகிறது.\nபக்கம் 1 / 4\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போராட்டத்…\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி…\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர…\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப…\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, பத்தாம்…\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த ப…\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹ…\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்க…\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்ற…\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொ…\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535211", "date_download": "2019-11-19T16:32:05Z", "digest": "sha1:UTDFF3ZMHYSXXPP7NMWIZ5AWAVQSW5AI", "length": 9563, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Thank you to PM Modi for his poem about Mamallapuram | மாமல்லபுரம் குறித்த கவிதை தமிழ் திரையுலகத்தினர் பிரதமர் மோடிக்கு நன்றி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் ந��கப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாமல்லபுரம் குறித்த கவிதை தமிழ் திரையுலகத்தினர் பிரதமர் மோடிக்கு நன்றி\nபுதுடெல்லி: மாமல்லபுரம் குறித்து தமிழில் கவிதை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு நடிகர் விவேக், தயாரிப்பாளர் தனஞ்செயன் பாராட்டு தெரிவித்துள்ளனர். மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மாமல்லபுரத்தின் அழகையும் கடலையும் வர்ணித்து கவிதை எழுதியிருந்தார். பிறகு தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த கவிதையை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து நடிகர் விவேக் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இயற்கையை மதிப்பது கடவுளை மதிப்பதற்கு சமம், ஏனெனில் இயற்கை தான் கடவுள். கடல் தொடர்பான தங்களின் அன்பான கவிதைக்கு தேசத்தின் சார்பில் நன்றி’ என, பிரதமர் மோடியை டேக் செய்து விவேக் பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட மோடி, ‘இயற்கையை மதிப்பது நமது கலாசாரத்தின் முக்கியப் பகுதி, இயற்கை ஆன்மிகத்தையும், மகத்துவத்தையும் வெளிப்படுத்தும்’ என்றார். இதேபோல் தயாரிப்பாளர் தனஞ்செயனும், ‘தமிழ் மொழி மீதான பிரதமரின் அன்பு அற்புதமானது’ என்றார். இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள மோடி, தமிழ்மொழி அழகானது எனவும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் எனவும் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகின் முதன்முறையாக ஆண்களுக்கான கருத்தடை ஊசியை கண்டுபிடித்து இந்தியா சாதனை\nமகாராஷ்ட்டிரா அரசியல் நிலவரம்: காங்கிரஸ் மூத்த தலைவர்க���ுடன் சோனியா காந்தி ஆலோசனை\nதெலுங்கானாவில் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் கைது\nஅதிகாரிகளை மிரட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்: ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் தங்கை...புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nசபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த 12 வயது தமிழக சிறுமி தடுத்து நிறுத்தம்: கேரள போலீசார்\nமுல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையம் சார்பில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழு ஆய்வு\nராணுவ பயன்பாட்டிற்காக வரும் 25ம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி- 47: இஸ்ரோ அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு..: மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nமக்களவையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இறந்த விவகாரம்: ஜோதிமணி பேச்சு\nவாட்ஸ் அப் விவகாரம் தொடர்பாக நாளை தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை\n× RELATED மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/09/13/why-journalistic-ethics-failed-in-reporting-muzaffarnagar-incidents/", "date_download": "2019-11-19T15:32:03Z", "digest": "sha1:QU4V4MY5ODX4PFXIBWQBR4275C2P64NE", "length": 29960, "nlines": 86, "source_domain": "secularsim.wordpress.com", "title": "முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (3) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (4) »\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (3)\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (3)\n28-08-2013 (புதன்): செவ்வாய்கிழமை (27-08-2013) அன்று நடந்த ஒரு இந்து பெண்ணின் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் உபி மற்றும் மத்திய அரசுகளுக்கு நன்றாக தெரிந்து தான் இருந்தது[6]. ஆனால், பி.டி.ஐ கொடுத்த செய்தியை அப��படியே ஆங்கில நாளிதழ்கள் வெளியிட்டன. ஆனால், உள்ளூர் செய்திதாள்கள், டிவிசெனல்கள் ஓரளவிற்கு அவர்களால் காட்டமுடிந்ததை காட்டினர். ஆனல், அவை மேலும் கலவரத்தைத் தூண்டும் என்ற நோக்கில் அவையும் கட்டுப்படுத்தப்பட்டன.\nமுதலில் ஒரு இந்து பெண், முஸ்லிம் ஆணானால் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்யப் பட்டான்.\nதட்டிக் கேட்ட, தடுத்த அவளது சகோதரன் மற்றும் அவனது நண்பன் முஸ்லிம் கும்பல் துரத்திக் கொன்றுள்ளது.\nஅதில் அந்த இரண்டு இந்து இளைஞர்கள், கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் முஸ்லிம் இளைனைக் கொன்றுள்ளார்கள்.\nபுகார் கொடுத்ததற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமுஸ்லிம்கள் தாக்கினர் என்பதால் தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்துக்களுக்கு புரிந்தது.\n“ஜட் / ஜாட்” ஜாதி மக்களிடையே ஜாதி கலவரம் நடந்தது என்று செய்திகள் பரப்பப் பட்டன.\nமுஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்று சொல்லப்பட்டபோது, இந்துக்கள் இந்துக்கள் என்று சொல்லப்படாமல்“ஜட் / ஜாட்” ஜாதி மக்கள் என்று ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டன.\nஅதாவது, முஸ்லிம்கள் முதலில் ஒரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தார்கள், கும்பலாக சேர்ந்து கொண்டு இரண்டு இந்துக்களைக் கொன்றுள்ளார்கள், கொல்லப்பட்ட இந்து முஸ்லிம் இளைஞனை கொன்றுள்ளான் போன்ற விவரங்கள் மறைக்கப்பட்டன.\nஇதனால், இந்துக்கள் உண்மையினை அறிவிக்க முயற்சி செய்தனர்.\nஉடனே சமூக-ஊடகங்கள் எனப்படுகின்ற இணைதள டுவிட்டர் போன்ற முறைகள் கட்டுப்படுத்தப்பட்டன.\nஉண்மை செய்திகளை வெலியிடாமல், இணைதளத்தில் உள்ளவை எல்லாமே பொ, நம்பவேண்டாம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.\nஇதற்கு தேசிய, பிரபலமான ஆங்கில நாளிதழ்களும் ஒத்துழைத்தன.\nஇதனால் தான், மஹாபஞ்சாயத்து கூட்டப் பட, இந்துக்கள் முடிவு செய்தனர்.\nஇந்த பின்னணியில் தான் புதன்கிழமை நிகழ்சிகள் நடந்துள்ளன.\nஅந்த பெண் என்னவானாள் – எங்கு இருக்கிறாள் என்பது முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது: இப்பிரச்சினை எல்லாமே, முஸ்லிம் இளைஞன் முதலில் ஒரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தான் என்றுதான் ஆரம்பித்தது எனும் போது, அப்பெண்ணின் கதி என்னவாயிற்று என்று சொல்லப்படவில்லை. அவள் உயிரோடு உள��ளாளா இல்லையா அல்லது முஸ்லிம் கும்பல் அவளையும் கொன்றுவிட்டார்களா என்றுமே தெரியவில்லை. ஒருவேளை, போலீசார் உடல்களை வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து உடல்கள் பெறப்பட்டுள்ளன எனும் போது, அதில் அவளது உடலும் இருந்ததா என்ற விசயங்கள் தெரியவில்லை. எனவே, பொறுப்புள்ள ஊடகங்கள், சட்டத்தை அமூல் படுத்தும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட், போலீஸ் அதிகாரிகள் முதலியோர் இத்தகைய உண்மைகளை மறைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்குதான், ஒரு பெண் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்யப்பட்டாள் என்ற விசயத்தில் எப்படி எல்லோரும் இரட்டை வேடங்கள் போடுகிறார்கள் என்றும் வெளிப்படுகின்றது.\n: போலீசார் கொல்லப்பட்ட உடல்களை கொடுத்தார்கள். முன்னமே குறிப்பிட்டப்படி “போஸ்ட் மார்டம்” செய்தபிறகு உடல்களை கொடுத்தார்கள் என்று எடுத்துக் கொண்டால், இறந்தவர்கள் யார், எப்படி இறந்தார்கள் என்ற விவரங்கள் பொலீசாரிடம் இருக்கின்றன என்றாகிறது. ஏனெனில், அப்பொழுதுதான் உரியவர்கள் வந்து உடல்களைக் கேட்டிருக்க முடியும், போலீசாரும் கொடுத்திருக்க முடியும். இங்கும் விவரங்கள் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன. இந்துக்களில் சுடுகாட்டிற்கு சென்று திரும்பிய கூட்டத்தினர், நெருப்பை வைத்து எரிக்க ஆரம்பித்தனர், என்று மட்டும் பிறகு செய்திகள் வெளியிடப்பட்டன. அதாவது இந்துக்கள் கலாட்டாவில் இறங்கியுள்ளார்கள். அப்படியென்றால்,ஆவர்கள் ஏன் அந்த அளவிற்கு கோபம் கொண்டிருக்க வேண்டும், ஏன் கோபம் அடைந்தனர், எரியூட்ட வேண்டும் என்ற அளவிற்கு குரோதம் எப்படி திடீரென்று வந்திருக்க முடியும் இந்த தடவை, இதனை “பேக் லாஷ்” [backlash] / “பதிலுக்குப்பதில்” என்று வர்ணிக்கவில்லை. அப்படியென்றால், இந்துக்களின் உணர்வுகள் ஒட்டு மொத்தமாக அடக்கப்படவேண்டும், மறைக்கப்பட வேண்டும் என்று யார், ஏன் நினைக்கிறார்கள் இந்த தடவை, இதனை “பேக் லாஷ்” [backlash] / “பதிலுக்குப்பதில்” என்று வர்ணிக்கவில்லை. அப்படியென்றால், இந்துக்களின் உணர்வுகள் ஒட்டு மொத்தமாக அடக்கப்படவேண்டும், மறைக்கப்பட வேண்டும் என்று யார், ஏன் நினைக்கிறார்கள் அவ்வாறே அதிகாரத்தின் மூலம் அடக்கியுள்ளார்கள்\n29-08-2013 (வியாழன்): இது இரண்டு சமுதாயத்தினரிடையே கலவரத்தை உண்டாக்கியது. அதாவது, முஸ்லிம்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் போலும். அதற்குள் ஒரு வழிபடும் ஸ்தலம் அருகே ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டாள். இது கலவரத்தை இன்னும் அதிகமாக்கி இருக்கும். ஆனால், இதையும் ஊடகங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருபெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது தான் பிரச்சினையின் ஆரம்பம் என்று இருந்தாலும், இன்னொரு பெண் கோவிலின் அருகில் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்ற போது கண்டுகொள்ளவில்லை. அதாவது, இங்கும் ஒரு பெண் முஸ்லிம்களால் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்றகிறது. ஆக இரண்டு இந்து பெண்கள் பலாத்காரம் செய்யப் பட்டபோதும், எல்லோரும் உண்மைகளை மறைக்கிறார்கள் அல்லது ஊடகங்களில் வரக்கூடாது என்று பார்க்கிறார்கள்.\nபெண்கள்கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம்செய்யப்படுவதற்குஅல்ல: வெட்கக்கேடு, மானக்கேடு, கற்பழிப்பாளர்களை துக்கில் போட வேண்டும், அவர்கள் மனிதர்களே இல்லை, கொடிய மிருகங்களை, எங்களை கற்பழிக்காதே, நாங்கள் பற்பழிப்பதற்காக இல்லை, என்றெல்லாம் பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு, தில்லியில் மற்ற நகரங்களில், ஏன் சென்னையில் கூட ஆர்பாட்டம் நடத்தினார்கள். ஆனால், 27-08-2013 அன்றே அத்தகைய நிகழ்சி நடந்துள்ள போது, மேலும் தில்லி கற்பழிப்பு பற்றி ஆர்பாட்டமாக ஊடகங்களில் அலசிக் கொண்டிருக்கும் போது, அப்பெண்ணின் பெற்றொர்களைப் பேட்டிக் கண்டு, அவர்கள், “கற்பழித்தவர்களுக்கு மிகக் கொடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும்”, என்று கண்ணீருடன் சொன்னதையெல்லாம் டிவி-செனல்களில் காட்டிக் கொண்டிருக்கும் போது, ஏன் இந்த இரண்டு பெண்களின் நிலைமைய கண்டு கொள்ளவில்லை ஆசாராம் பாபுவின் விசயத்தில் அந்த அளவிற்கு தினசரி 24 x 7 முறையில் செய்திகளை அள்ளிக் கொட்டினார்களே ஆசாராம் பாபுவின் விசயத்தில் அந்த அளவிற்கு தினசரி 24 x 7 முறையில் செய்திகளை அள்ளிக் கொட்டினார்களே பிறகு இங்கு ஏன் அப்படியே உண்மைகளை மறைக்கிறார்கள்\nஅச்சு, மின்-ஊடகங்கள் ஏன் பாரபட்சமாக இருக்கின்றன: இப்படி ஊடகங்கள் ஏன் செயல் படுகின்றன: இப்படி ஊடகங்கள் ஏன் செயல் படுகின்றன யார் அவற்றை ஆட்டி வைக்கிறார்கள் யார் அவற்றை ஆட்டி வைக்கிறார்கள் உண்மை என்று பறைச்சாட்டிக் கொண்டு, தங்களுக்குத் தாமே விளம்பரங்கள் கொடுத்டுக் கொண்டு, பரிசுகளை அளித்துக் கொண்டு வியாபாரம் செய்து வரும் இவர்கள் ஏன் இப்படி பொய்களை சொலிகிறார்கள் என்றெல்லாம் ஆராய வேண்டியிருக்கிறது.\nஆசாராம் பாபு விசயத்தில், ஆசாராம் மற்றும் கற்பழிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண் இருவரும் இந்துக்கள்.\nதில்லி கற்பழிப்பு விசயத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் இந்துக்கள்.\nஆக, இந்துக்கள் எப்பொழுதும் கற்பழித்துக் கொண்டே இருப்பார்கள். இந்துப் பெண்களும் தொடர்ந்து கற்பழிக்கப் படுவார்கள் என்று அறிவுருத்துகிறார்கள் போலும்\nஆனால், மற்ற கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்த விசயங்களில் யார் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்\nதிருச்சி மானபங்கம் விசயத்தில், அந்த முஸ்லிம் பெண்ணை அழைத்துச் சென்றது, ஒரு முஸ்லிம் பையன் / காதலன்.\nஇங்கு முசபர்நகரில் இந்து பெண்னை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது ஒரு முஸ்லிம்.\nமுன்பு ஜாபுவா கற்பழிப்பு விசயத்தில், ஒரு கன்னியாஸ்திரீயை இந்துக்கள் கற்பழித்தார்கள் என்று ஓலமிட்டார்கள். ஆனால், அவர்கள் கிருத்துவர்கள் தாம் என்றதும் அடங்கி விட்டார்கள்.\nபிறகு, கந்தமாலில் ஒரு கன்னியாஸ்திரீ கற்பழிக்கப் பட்டாள் என்று ஆர்பாட்டம் செய்தார்கள். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவள் ஏற்கெனவே உடல் உறவு கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அப்படியே அடங்கி விட்டார்கள்.\nஆக முஸ்லிம்கள் கற்பழித்தால் யாரும் கேட்கக் கூடாது, முஸ்லிம்கள் கற்பழித்தால் யாரும் கேட்கக் கூடாது, முஸ்லிம்-கிறிஸ்தவ பெண்கள் சம்பந்தப் பட்டிருந்தால் ஊடகங்கள் அமைதியாக இருக்க வேண்டும் அல்லது அடக்கி வாசிக்க வேண்டும். எனவே, இங்கு இந்துக்கள் என்றால் ஒருமாதிரி ஊடகங்கள் செயல்படுகின்றன, இந்துக்கள் இல்லை எனும் போது, அதிலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எனும் போது வேறுவிதமாக செயல்படுகின்றன, என்று அப்பட்டமாகத் தெரிகின்றது.\n“பத்திரிகா–தர்மம்” அல்லது செக்யூலரிஸ ஜேர்னலிஸம் இந்துக்களுக்கு எதிராகச் இருக்க வேண்டுமா: அதாவது “பத்திரிகா-தர்மம்” [journalistic ethics, code of conduct of jouranalists, discipline of media writers / reporters] மறக்கப்படுகிறது. இந்துக்கள் எனும் போது, ஊடக வல்லுனர்களின் ஒழுக்கம், எழுத்தாளர்களின் நடத்தை, செய்தியாளர்களின் யோக்கியதை முதலியவை வேறுவிதமாக, பாரபட்சமாக, திரித்து வெளியிட்டாலும் ஏற்றுக் கொள்லப்படுகின்றன, பாராட்டப் படுகின்றன, ��ன் பரிசு-பட்டங்கள் கூட கொடுக்கிறார்கள். ஏன்\nஅதுதான் இன்றைய ஊடக செக்யூலரிஸம், மதசார்பின்மையான பத்திரிகா தர்மம் என்றாகிறதா\nஅத்தகைய போக்கை யார் உருவாக்கியது\nமனப்பாங்கை எப்படி கற்றுக் கொடுத்தார்கள்\nஎந்த ஊடகப் பள்ளியில், பல்கலைக் கழகத்தில் சொல்லிக் கொடுக்கப் படுகிறது\nபடிக்கும்போதே, மனங்களில் “கம்யூனலிஸம்” [மதம், மதவேறுபாடு போன்றவை] இருக்கக்கூடாது என்கிறார்கள், ஆனால், அதே நேரத்தில் குறிப்பிட்ட மதத்தைப் பற்றி எதுவும் பேசக்கூடாது, சொல்லக்கூடாது, எழுதக்கூடாது, விமர்சிக்கக் கூடாது என்றால் அது என்ன\nஇந்துமதத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.\nநாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் முழு உரிமையோடு குறை கூறலாம்.\nமனித உரிமைகள் போர்வையில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.\nஏன், அடிப்படைவாத, மதவாத, சமயவெறி பிடித்த முஸ்லிம்களே இந்துக்களை அடிப்படைவாதிகள் என்று குறிப்பிடலாம்.\nஏனெனில், இவையெல்லாம் செக்யூலரிஸம் ஆகிறது.\n[1] சில ஊடகங்கள் தாம் இவற்றைக் குறிப்புட்டுள்ளன, பிறகு இச்செய்திகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் மாற்றப்பட்டுள்ளன.\nகுறிச்சொற்கள்: அஜித் சிங், ஆசம்கான், ஆஜம்கான், ஆஸம்கான், உத்திரபிரதேசம், தேர்தல், முகமது ஆசம்கான், முகமது ஆஜம்கான், முகமது ஆஸம்கான், முசபர்நகர், விவசாயம், ஸ்வரண் சிங்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/01/20/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-11-19T16:00:57Z", "digest": "sha1:WNIC3FRFFH7QC7JXRNAB7QA224MVOYTX", "length": 19828, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "பேஷன் டிப்ஸ் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகூலிங் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது.\nகிளாஸ் அணிவது வெறும் ஃபேஷன் என்று நினைத்து, கண்டதை அணிந்துவிட வேண்டாம். கண்ணுக்கே உலை வைத்துவிடக் கூடும்.\nகால் பகுதி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டை முழங்காலுக்கு மேல் வெட்டி அதை ஷார்ட்ஸாக மாற்றலாம்.\nகுர்த்தா பொதுவாக முழங்காலுக்கு மேல் 4 முதல் 4 அங்குலம் உயரம் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீட்டமானதாக்கி கொள்வது நல்லது.\nஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீட்டமானதாக்கி கொள்வது நல்லது.\nஉடைகள் வாங்கும் போது கவனம். இறுக்கமான உடைகள் உங்களை குண்டாக காட்சியளிக்க வைக்கும். சரியாக பொருந்தும் உடைகளே சிறந்தவை.\nமெல்லிய நெடுக்குக் கோடுகள் (Vertical Stripes) போட்ட உடைகள் உங்களுக்கு மெலிந்த தோற்றத்தை தரும்.\nபழைய `டாப்ஸ்‘ அல்லது `சல்வார் கமீஸை‘ புதியதாக மாற்ற எளிய வழி. புதிய பட்டன், லேஸ் அல்லது எம்பிராய்டரி சேர்த்தால் புது உடை ரெடிஆக்ஸிடைஸ்ட் நகைகள் எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல் இவற்றை மார்டன் உடைகளோடும்; அதிக அளவிலும் அணியலாம்.\nகோடை காலத்தில் எப்பொழுதும் ‘பேஸ்டல்‘ நிற உடைகளை அணியுங்கள்\nபுதிய ஃபேஷன் : குட்டையான கை அல்லது கையில்லாத ‘ஸ்லீவ் லெஸ்‘ உடை\nபழைய ஃபேஷன் : நீண்ட கை வைத்த உடைகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-���்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/surprising-benefits-of-egg-oil-for-hair-and-skin-023666.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-19T15:45:09Z", "digest": "sha1:HHWALZF4E3JIKKLG36BCFSWR7ESHUDZG", "length": 19028, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெள்ளை முடிகளை குறைக்கும் புதுவித முட்டை எண்ணெய்..! எப்படி தயாரிக்கணும்னு தெரியுமா..? | Surprising Benefits Of Egg Oil For Hair And Skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\n3 hrs ago உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\n3 hrs ago குளிர்காலத்திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...\n4 hrs ago Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா\nNews மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளை முடிகளை குறைக்கும் புதுவித முட்டை எண்ணெய்..\nமுடி பிரச்சினை பெரிய பிரச்சினையாக இன்று பலருக்கு உள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் என்கிற வேறுபாடு என்பதே இல்லை. முடி கொட்டுதல், வெள்ளை முடி, பொடுகு தொல்லை, அடர்த்தி குறைதல் போன்ற பலவித பிரச்சினைகள் முடியில் ஏற்படுகிறது. இவற்றில் சற்று மோசமானதாக கருதப்படுவது இளம் வயதிலே வெள்ளை முடி வருதல்.\nவெள்ளை முடி பிரச்சினைகளை தீர்க்க என்னென்னவோ செய்வோம். ஆனால், அவற்றில் எந்த பலனும் கிடைக்காது. இந்த முட்டை எண்ணெய் முடியில் ஏற்பட கூடிய எல்லாவித பிரச்சினைகளையும் தீர்த்து விடும். எப்படி என்பதை இனி பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை ��டனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெயரே ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதேன்னு நினைக்கிறீங்களா.. இது உண்மைதாங்க. முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பலவித நன்மைகளை கொண்டதாம். முடியில் இருக்க கூடிய பொதுவான பிரச்சினைகளை இது சரி செய்ய வல்லது.\nஇந்த முட்டை எண்ணெய்யில் முக்கியமான சில மூல பொருட்கள் உள்ளன. குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், EFA போன்றவை நிறைந்துள்ளன. இவை மண்டையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடியை நன்கு வளர செய்யும். மேலும், இளநரையை தடுக்க கூடிய ஆற்றலும் இந்த முட்டை எண்ணெய்யிற்கு உள்ளதாம்.\nஇந்த முட்டை எண்ணெய் சிறந்த கண்டிஷனராக செயல்படுமாம். மேலும், முடி கொட்டிய இடத்தில் செல்களை மறு உற்பத்தி செய்ய இந்த எண்ணெய் உதவுகிறது. இவற்றில் உள்ள கொலஸ்ட்ரால் வறண்ட மண்டையை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளும். பொலிவான முடியை பெற வேண்டுமென்றால் இந்த முட்டை எண்ணெய்யே அதற்கு போதும்.\nஉங்களின் நரைகளை போக்குவதற்கு இந்த எண்ணெய் மிகவும் உதவும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த எண்ணெய்யை தயாரிக்க தேவையான பொருட்கள்...\nஆலிவ் எண்ணெய் 3 ஸ்பூன்\nMOST READ: இவற்றை உங்கள் காதலிக்கோ (அ) நண்பருக்கோ கொடுக்காதீர்கள்.. மீறி கொடுத்தால் மரணம் கூட நேரலாம்..\nஇந்த முட்டை எண்ணெய்யை தயாரிப்பது மிக எளிமையான ஒன்றாகும். முதலில் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் இதனை போட்டு கொண்டு, ஆலிவ் எண்ணெய்யை இவற்றில் சேர்த்து கொள்ளவும். நன்கு கலக்கி கொண்டே இருக்க வேண்டும். அதன்பின் 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.\nஇந்த முட்டை எண்ணெய்யை ஆறிய பிறகு பயன்படுத்த வேண்டும். முடியை ஒவ்வொரு பாகமாக பிரித்து கொண்டு இந்த எண்ணெய்யை தலை முழுக்க தடவவும். 10 நிமிடம் வரை நன்றாக மசாஜ் கொடுத்த பிறகு, 3 மணி நேரம் அப்படியே விட்டு சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.\nமுகத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள இந்த எண்ணெய் நன்கு உதவும். பருக்களினால் ஏற்பட்ட தழும்புகள், வெடிப்புகள், சூடுபட்ட புண்கள், ஆகியவற்றை குணப்படுத்தும். மேலும், நீண்ட நாட்கள் இளமையான முகத்தை இந்த முட்டை எண்ணெய் தரும். வறண்ட முக சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள இந்த எண்ணெய் உதவுகிறது.\nபலருக்கு நகங்கள் அடிக்கடி உடைதல் ஏற்படும். இதற்கு மாத்திரைகளை சாப்பிடுபவர்களும் உண்டு. ஆனால், இந்த முட்டை எண்ணெய்யை பயன்படுத்தி எளிதில் நகம் உடைதல் பிரச்சினைக்கு தீர்வை அடையலாம். மேலும், நகத்தில் கருப்பாக இருந்தால் அதனையும் இது சரி செய்து விடும்.\nMOST READ: உள்ளாடை போன்ற பொருட்களில் காலாவதி தேதி என்ன.. தேதி மீறினால் விளைவு பயங்கரம்..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது... இத செஞ்சாலே போதும்...\nசுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...\nநாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூஸ் பண்ணுங்க.\nசரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nநைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nவேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க\nமழைக்காலம் வந்துவிட்டாலே தலையில் அரிப்பு ஏற்படுகிறதா\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா\nNov 30, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nகொத்தமல்லி தழை உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nஉடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/15011424/To-the-Government-of-Tamil-NaduDr-Ramadosss-assertion.vpf", "date_download": "2019-11-19T16:44:51Z", "digest": "sha1:NOJJIXKB2F2XXG3O4RTNZHYRGV4WJNQI", "length": 13093, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "To the Government of Tamil Nadu Dr. Ramadoss's assertion || சென்னையில் வெள்ளநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சின��மா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் வெள்ளநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் + \"||\" + To the Government of Tamil Nadu Dr. Ramadoss's assertion\nசென்னையில் வெள்ளநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னையில் வெள்ளநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 04:15 AM\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்களுக்கும் குறைவான கால அவகாசமே இருக்கும் நிலையில் சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் இன்னும் பாதியளவுகூட முடிவடையவில்லை. 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தில் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக் காதது கண்டிக்கத்தக்கது.\nசென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1,850 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் தூர்வாரி, சீரமைக்கப்பட வேண்டும். ஆனால், இவற்றில் பாதியளவுக்குக்கூட இன்னும் சரி செய்யப்படவில்லை. பல இடங்களில் இப்போது தான் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மழைநீர் வடிகால் பணிகள் பருவமழை தொடங்குவதற்குள் முடிவடைந்துவிடும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்துள்ள போதிலும் அது சாத்தியமானதாகத் தோன்றவில்லை.\nமழைநீர் வடிகால்களைவிட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை ஆக்கிரமிப்புகள் தான். பாரம்பரியமாக நீர் வடியும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழைநீர் வடிய வாய்ப்பே இல்லை. சென்னையில் அரை மணி நேரம் மழை பெய்தால்கூட முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு காரணம் இந்த ஆக்கிரமிப்புகள் தான். இவற்றை அகற்றும்படி சென்னை ஐகோர்ட்டு பலமுறை ஆணையிட்ட பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது ஐகோர்ட்டை அவமதிக் கும் செயலாகும்.\nசென்னை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்கள் தான் இந்த அனைத்து சீரழிவுக்கும் காரணம் ஆகும். இந்த ஊழல்கள் பேரழிவை ஏற் படுத்தி விடும். எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இனியும் உறங்கி கொண்டிருக்க���மல் விழித்துக்கொள்ள வேண்டும். வெள்ளநீர் வடிகால்களை சீரமைத்தல், மழைநீர் வடியும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றப்பட்ட விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் -வெங்கையா நாயுடு\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\n2. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்\n3. நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்\n4. விற்பனை மந்தம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது\n5. தமிழக பஸ்கள் பொம்மசந்திராவில் நிறுத்தப்படும் பெங்களூருவில் 8 இடங்களில் புதிய பஸ் நிலையங்கள் மெட்ரோ, ரெயில் நிலையத்துடன் இணைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/09/06141940/The-Lord-came-carryingLamp-light.vpf", "date_download": "2019-11-19T16:46:02Z", "digest": "sha1:7CHHRAY4VDOBDZPFZT6K4NO6GRDCZLX6", "length": 24324, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Lord came carrying Lamp light || இறைவன் ஏந்தி வந்த அணையா விளக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇறைவன் ஏந்தி வந்த அணையா விளக்கு\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் 450 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ���ரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கு ஒன்று இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 06, 2019 14:19 PM\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் 450 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கு ஒன்று இருக்கிறது. இவ்விளக்கின் கீழ் படியும் எண்ணெய் மை, கண் சம்பந்தமான அத்தனைக் குறைபாடுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது என்கின்றனர். இந்த ஆலயத்தைப் பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.\nகரன் என்ற அசுரன், சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்தான். அவன் முக்தி வேண்டி ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, “இந்த லிங்கங்களை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால், முக்தி கிடைக்கும்” என்று சொல்லி அனுப்பினார். மகிழ்ச்சி அடைந்த கரன், ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது லிங்கத்தை வாயில் வைத்தும் எடுத்துச் சென்றான்.\nஇந்த நிலையில் அசுரனை பின்தொடர்ந்து செல்லும்படி, புலிக்கால் முனிவரான வியாக்ரபாதருக்கு உத்தரவிட்டார், சிவபெருமான். வியாக்ரபாதரும் அசுரனைப் பின்தொடர்ந்து சென்றார். நெடுந்தூரம் நடந்து சென்ற அசுரன், பயணக் களைப்பினால் ஓரிடத்தில் ஓய்வெடுக்க நினைத்தான். தனது வலது கையில் இருந்த சிவலிங்கத்தை கீழே வைத்து விட்டு ஓய்வெடுத்தான். சிறிது நேரத்திற்குப் பின், கீழே வைத்த சிவலிங்கத்தை எடுக்க முயன்றபோது, அது வரவில்லை. எவ்வளவு முயன்றும், லிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்லை.\nஅப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், தரையில் வைக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபடும்படி அசுரன் கேட்டுக் கொண்டான். அதனை ஏற்ற வியாக்ரபாதர், அவ்விடத்திலேயே தங்கி, சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டார். அந்த இடத்தில் அமைந்த ஆலயம்தான் ‘வைக்கம் மகாதேவர் கோவில்’ ஆகும்.\nமீதம் இருந்த இரண்டு சிவலிங்கங்களுடன் அங்கிருந்து சென்ற அசுரன், இடது கையில் வைத்திருந்த சிவலிங்கத்தை ஏற்றுமானூர் என்ற இடத்தில் நிறுவினான். அந்தக் கோவில் ‘ஏற்றுமானூர் மகாதேவர் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற அசுரன், வாயில் வைத்திருந்த லிங்கத்தை மற்றொரு இடத்தில் நிறுவி வழிபட்டு முக்தியடைந்தான். அந்த ஆலயம் ‘கடுந்துருத்தி மகாதேவர் ஆலயம்’ என்று பெயர் பெற்றது. இந்தத் தகவல்கள் அனைத்தும் பார்க்கவ புராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅசுரன் இடது கையில் கொண்டு சென்ற சிவலிங்கத்தை நிறுவிய இடம் முன்பு வனப்பகுதியாக இருந்தது. அப்போது அந்த பகுதி, ‘ஹரிணபுரம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. உயரமான அந்த வனப்பகுதியில் மான்கள் அதிகம் இருந்ததால், அப்பகுதியை மலையாளத்தில் ‘ஏற்றம் (உயரம்) மான் ஊர்’ என்று அழைத்தனர். அதுவே பின்னாளில் மருவி ‘ஏற்றுமானூர் என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். அதே போல் இந்த மகாதேவர் ஆலயம் எட்டு மனைக்காரர்களுக்கு சொந்தமாக இருந்ததாகவும், அதனால் இந்த ஆலயம் ‘எட்டு மனைக்காரர்கள் கோவில்’ என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே பின்னாளில் ‘எட்டு மானூர்’ என்றும், ‘ஏற்றுமானூர்’ என்று திரிந்து வந்ததாகவும் பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது.\n15-ம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு வந்து வழிபட்ட சந்திர பாஸ்கரன் என்ற பாண்டிய மன்னன், தன் உடலில் இருந்த கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கியதை உணர்ந்தான். இதனால் இத்தல இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இந்த ஆலயத்தை புதிதாக கட்டியதாக கூறப்படுகிறது. மேற்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் வட்ட வடிவக் கருவறையில் கரன் என்ற அசுரன் நிறுவிய சிவலிங்கம் இருக்கிறது. அகோரமூர்த்தியாகக் கருதப்படும் இவரை ‘ஏற்றுமானூரப்பன்’, ‘மகாதேவர்’ ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் அம்பாளுக்கு சன்னிதி இல்லை. இருப்பினும் இறைவனின் கருவறைக்குப் பின்புறம் பார்வதி சன்னிதியாகக் கருதப்படுகிறது.\nமுன் மண்டபத்தில் கல்லினால் ஆன நந்தி ஒன்றும், உலோகத்தால் ஆன நந்தி ஒன்றுமாக இரண்டு நந்திகள் இருக்கின்றன. ஆலய வளாகத்தில் கணபதி, சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, யட்சி ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கருவறையைச் சுற்றி வரும் பாதையில் ராமாயணம் மற்றும் பாகவத புராணங்களின் கதை, மரச்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.\nஆலயத்தின் நுழைவு வாசலில் 450 ஆண்டுகளுக்கும் மேலாக, அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும் அணையா விளக்கு ஒன்று இருக்கிறது. இதன��� மலையாள மொழியில் ‘வல்லிய விளக்கு’ என்கின்றனர். இந்த அணையா விளக்கு இங்கு அமைந்திருப்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.\nஒரு பெரியவர், பெரிய தூக்கு விளக்குடன் இந்தக் கோவிலுக்கு வந்தார். “நான் பல நாட்களாகப் பட்டினியாக இருக்கிறேன். இந்த விளக்கை வைத்துக் கொண்டு, எனக்கு யாராவது பணம் கொடுங்கள்” என்று இறைஞ்சினார்.\nஅங்கிருந்த சிலர், “பணம் கொடுத்து விளக்கு வாங்கும் நிலை ஏற்றுமானூரப்பனுக்கு இல்லை” என்று கூறி அவரை கேலி செய்தனர். உடனே அந்தப் பெரியவர், ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் “இறைவா, என்னைக் காப்பாற்று” என்று கண்ணீர் மல்க வேண்டி நின்றார்.\nஇந்த நிலையில் அந்தப் பகுதியில் திடீரென்று சூறாவளிக் காற்றுடன் இடியும் சேர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. அப்போது அங்கு வந்த ஒருவர், அந்தப் பெரியவர் கொண்டு வந்த விளக்கைப் பலிக்கல் அருகேத் தூக்கிக் காட்டினார். உடனே சூறாவளியுடன் கூடிய இடி-மழை நின்று போனது. விளக்கை கையில் வைத்திருந்தவரும் திடீரென்று மறைந்து போனார். அப்போதுதான், பெரியவரை கேலி செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக இறைவனே விளக்கே ஏந்தி வந்தது தெரியவந்தது. இறைவனே கையில் ஏந்தி வந்ததால், இந்த விளக்கு இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாக செவி வழிக்கதை சொல்லப்படுகிறது.\nஇறைவன் சிவபெருமான், பார்வதி தேவியை கயிலாயத்திலேயே விட்டு விட்டு ஏற்றுமானூர் சென்றுவிட்டார். இதனால் கவலை அடைந்த பார்வதி தேவி, பூதகணங்கள், கணபதி, சாஸ்தா உள்ளிட்ட சிலருடன் கயிலாயத்தில் இருந்து ஏற்றுமானூருக்கு புறப்பட்டாள். தான் இருக்கும் இடம் தேடி வந்த பார்வதியைக் கண்டு இறைவன் மகிழ்ச்சியடைந்தார். அவர்களை வரவேற்கும் விதமாக ஒரு விளக்கை ஏந்தி வரவேற்றார். இறைவனிடம் இருந்து அந்த விளக்கைப் பெற்ற பார்வதி, அதை தூண்டி விட்டு அதன் ஒளியை அதிகரித்தாள். மேலும் அந்த விளக்கில் படிந்திருந்த கருப்பு நிறச் சாம்பலை எடுத்து தனது இரு கண்களையும் அழகுபடுத்திக் கொண்டாள். அந்த விளக்கே இன்றளவும் அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாக மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.\nஇந்த ஆலயத்தில் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் உள்ளிட்ட அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் திருவாதிரை ந���்சத்திர நாளில் ஆறாட்டு விழா நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ‘ஏழரைப் பொன் ஆனா’ என்ற நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு, வயிறு மற்றும் தோல் தொடர்பான நோய்கள் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவை நீங்கும் என்பதும், உடலில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கும் என்பதும் பொதுவான பலனாக இருக்கிறது. இங்கு எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கின் கீழ் படியும் எண்ணெய் மை, கண் சம்பந்தமான அத்தனைக் குறைபாடுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது என்கிறார்கள். இத்தல இறைவனை காலை வேளையில் வழிபட்டால் மன மகிழ்வும், மதிய வேளையில் வழிபாடு செய்தால் காரியங்களில் வெற்றியும், இரவு நேரத்தில் வழிபட்டால் தவறுகளுக்கு மன்னிப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஇந்தக் கோவில் தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nகேரள மாநிலம் கோட்டயம் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வைக்கம் நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது, ஏற்றுமானூர் மகாதேவர் கோவில். கோட்டயம், வைக்கம் ஆகிய ஊர்களில் இருந்து அதிகமான பஸ் வசதிகள் உள்ளன.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றப்பட்ட விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் -வெங்கையா நாயுடு\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/nov/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%812-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3276339.html", "date_download": "2019-11-19T15:14:47Z", "digest": "sha1:RPRF6KNNZB3G3BYI6NSZ5YYK3JRXULPC", "length": 8458, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு:2 போ் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nபெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு:2 போ் கைது\nBy DIN | Published on : 10th November 2019 11:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பரங்குன்றம் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச்சென்ற இளைஞா்கள் இருவரை பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.\nமதுரை மேலப்பொன்னகரம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி. இவா் தனது மனைவி பிரியாவுடன் திருப்பரங்குன்றத்தில் உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். மூலக்கரை அருகே சென்றபோது இளைஞா் ஒருவா் பிரியா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றாா். அதில் ஒருபகுதியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு இளைஞருடன் அவா் தப்பிச் சென்றுவிட்டாா். இதுகுறித்து தகவலறிந்து போலீஸாா் உடனடியாக நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்தனா். நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் இளைஞா்கள் இருவரையும் பிடித்தனா். விசாரணையில் அவா்கள் ராமநாதபுரத்தைச் சோ்ந்த விஜய் மற்றும் விக்னேஷ் எனத் தெரிந்தது. அவா்களிடமிருந்த தங்கச் சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கே��ரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/05/14100956/1241599/Thalapathy-63-Title-Viral-on-Social-Media.vpf", "date_download": "2019-11-19T15:06:41Z", "digest": "sha1:O7HDPFFMPE5CWAW74VLV2MHQUYWADY24", "length": 8108, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thalapathy 63 Title Viral on Social Media", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடிரெண்டாகும் தளபதி 63 தலைப்பு - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் தலைப்பு என்று சில பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nவிஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பு வைத்துள்ளார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் படத்துக்கான பெயரை படக்குழுவினர் தேர்வு செய்துவிட்டதாகவும், விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் 21-ந் தேதி படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருக்கிறது. அட்லி - விஜய் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், சர்கார் படங்களின் தலைப்புகளும் இதே தேதியில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில், தளபதி 63 படத்திற்கு வெறி, வெறித்தனம், மைக்கேல், கேப்டன் மைக்கேல் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை தலைப்பாக அறிவிப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.\nவிளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட��ட பலர் நடிக்கின்றனர்.\nஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nThalapathy 63 | தளபதி 63 | விஜய் | அட்லி | நயன்தாரா | விவேக் | யோகி பாபு | கதிர் | இந்துஜா | ரெபா மோனிகா ஜான் | வர்ஷா பொலம்மா | ஏ.ஆர்.ரஹ்மான்\nதளபதி 63 பற்றிய செய்திகள் இதுவரை...\nவசூலில் புதிய உச்சத்தை தொட்ட விஜய்யின் பிகில்\nஉருவகேலிக்காக மன்னிப்பு கேட்ட விஜய்\nபுதிய மைல்கல்லை எட்டிய பிகில்.... 5 நாட்களில் ரூ.200 கோடி வசூல்\nபிகில் படத்தை பார்த்த தளபதி 64 படக்குழு\nவசூலில் சாதனை படைத்த விஜய்யின் பிகில்\nமேலும் தளபதி 63 பற்றிய செய்திகள்\nஅதுவும் எனது வீடு போலத்தான் - ஸ்ருதிஹாசன்\nதீவிர பயிற்சியில் ராசி கன்னா\nஅம்மன் வேடத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா\nஅருண் விஜய் பிறந்தநாளில் மணிரத்னம் கொடுத்த கிப்ட்\nஅந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - ஆலியா பட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/newly-married-couple-committed-suicide/", "date_download": "2019-11-19T16:05:38Z", "digest": "sha1:VBOQIENR7ORAJT3YBDWUPT27MH3UQC6G", "length": 14188, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "தாய் வீட்டில் தூக்கில் தொங்கிய மனைவி..! ரூம் போட்டு தூக்கில் தொங்கிய கணவர்.. ! - Sathiyam TV", "raw_content": "\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –…\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தாய் வீட்டில் தூக்கில் தொங்கிய மனைவி.. ரூம் போட்டு தூக்கில் தொங்கிய கணவர்.. \nதாய் வீட்டில் தூக்கில் தொங்கிய மனைவி.. ரூம் போட்டு தூக்கில் தொங்கிய கணவர்.. \nதிருவள்ளூர் மாவட்டம் எளாவூரைச் சேர்ந்தவர் அன்பு. நரசிங்கபுரம் பெரியமேடு லோகேஷ்வரி என்பவருக்கும் 4 மாசத்துக்கு முன்னாள் கல்யாணம் ஆனது.\nகடந்த 15ஆம் லோகேஷ்வரி திடீரென தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்தார்.. வீட்டில் யாருமே இல்லாத சமயம் பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை கண்டு கதறி அழுத குடும்பத்தினர் என் பொண்ணு மேல எல்லாரும் சந்தேகப்பட்டுட்டாங்க. வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தினாங்க.. அதனாலதான் தற்கொலை செய்துக்கிட்டாள் என்று பெற்றோர் கதறி அழுதனர்.\nஉடனே போலீசிலும் இதைபற்றி புகார் தந்தனர். அதனால் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீஸாரும் விசாரணை நடத்தி வந்தனர். லோகேஷ்வரியின் கணவர் அன்பு ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஒரு லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவருடைய உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒருவேளை வரதட்சணை கொடுமை, சந்தேகம்தான் இந்த தற்கொலைக்கு காரணம் என தன் மீது புகார் தந்ததால் போலீஸ் விசாரணைக்கு பயந்தே அன்பு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. தாய் வீட்டில் மனைவி தூக்கில் தொங்கிய சம்பவமும் ரூம் போட்டு கணவன் தூக்கில் தொங்கிய சம்பவமும் அடுத்தடுத்து பரபரப்பை தந்துள்ளது.\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” – சவால் விடும் ஆர்.எஸ்.பாரதி..\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில் நடந்த விபரீதம்..\n இன்று ஒரு நாள் மட்டும் FREE..\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –...\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை...\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில்...\n இன்று ஒரு நாள் மட்டும் FREE..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/10/firefox-chrome-shortscuts.html", "date_download": "2019-11-19T15:08:22Z", "digest": "sha1:NV4HPQQ7I4L4563ESFT3UK25DMXBFLRJ", "length": 5522, "nlines": 93, "source_domain": "www.tamilcc.com", "title": "அனைவரும் அறிய வேண்டிய உலாவிகளின் குறுக்குவிசைகள் - FireFox & Chrome Shortscuts", "raw_content": "\nHome » Cheat code » அனைவரும் அறிய வேண்டிய உலாவிகளின் குறுக்குவிசைகள் - FireFox & Chrome Shortscuts\nஅனைவரும் அறிய வேண்டிய உலாவிகளின் குறுக்குவிசைகள் - FireFox & Chrome Shortscuts\nஇணையத்தை பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் இன்று பலரும் Firefox அல்லது Google Chrome உலாவியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த குறுக்குவிசைகளை பயன்படுத்துவோர் மிக குறைவு. ஒவ்வொரு தேவைக்கும் கிளிக் செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். செய்யும் வேலையை இலகுபடுத்த shorts cuts உதவுகின்றன.உங்களில் தேவையை இலகுவாக இங்கே ஒரே பார்வையில் Firefox & Chrome Shorts cuts களை காட்சிப்படுத்தி உள்ளேன். நினைவில் வைக்க முடியாவிட்டால் right-click செய்து save செய்து கொள்ளுங���கள். சிறிது நாட்கள் இதனுடன் பழகும் போது தானாகவே மனப்பாடம் ஆகி விடும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nமிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங...\nவிண்டோஸ் 7 இல் தேடும் வசதியில் சில சிறப்புக்கள் - ...\nஇப்போது Google data centers பொதுமக்கள் பார்வைக்கு...\nகாணொளிகள் பற்றி அனைத்தும் -Video Cheat Sheet\nவலைப்பூக்களுக்கான கூகிள் தேடும் விசேட பொறிகளை வடி...\nஉங்கள் நுண்ணறிவை சோதிக்க HTML5இல் ஒரு வித்தை\nஉங்கள் வீடு Google Map இல் புதுப்பிக்கப்பட்டால் உ...\nஅனைவரும் அறிய வேண்டிய உலாவிகளின் குறுக்குவிசைகள் -...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Millard", "date_download": "2019-11-19T16:17:13Z", "digest": "sha1:AUW33DWFPCGN2S6336FSKZNTEW2RSJU2", "length": 3423, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Millard", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஆங்கிலம் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் ���ிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Millard\nஇது உங்கள் பெயர் Millard\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnavel-natarajan.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2019-11-19T16:36:08Z", "digest": "sha1:EST4IK7I3DTZ4HBZ63YTOV3OP5Y642VF", "length": 16809, "nlines": 165, "source_domain": "rathnavel-natarajan.blogspot.com", "title": "ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்: தமிழில் பட்டாசு பற்றிய முதல் புத்தகம் பட்டாசின் வேதியியலும் செய்முறை தத்துவங்களும்", "raw_content": "\nபுதன், ஏப்ரல் 13, 2011\nதமிழில் பட்டாசு பற்றிய முதல் புத்தகம்\nபட்டாசின் வேதியியலும் செய்முறை தத்துவங்களும்\nபட்டாசு பற்றியும், பட்டாசு தயாரிப்பில் உபயோகிக்கப்படும் மருந்துப் (வேதிப்) பொருட்கள் (மூலப் பொருட்கள்) பற்றியும், பட்டாசு தயாரிப்பில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் பற்றியும் தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகம்.\nஇந்த புத்தகத்தை திரு. P.தனசேகரன். M.Sc., முன்னாள் வேதியில் துணைப் பேராசிரியர் (அய்ய நாடர் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி, - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்) எழுதியிருக்கிறார். இவர் கல்லூரியிலிருந்து வியாபாரத்திற்கு 1976 ஆம் வருடம் வந்தார். பின்பு பேரியம் நைட்ரேட் (Barium Nitrate) தயாரிப்பிலும் பட்டாசிற்கான மூலப்பொருட்கள் பற்றிய ஆலோசனை கூறுவதிலும் அதற்கான 'பரிசோதனைக்கூடம்' (Laboratory) ஏற்படுத்தி நல்ல பணியில் ஈடுபட்டார். இதனால் இவருக்கு பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் எல்லா தரப்பு மக்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. எனவே தனது முப்பத்தைந்து வருட அனுபவங்களை, பட்டாசு தயாரிப்பில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக, அதில் ஈடுபடும் தொழிலாளர்களும் படிக்கும் படியாக எளிய அழகு தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் எல்லா கல்லூரிகளிலும், எல்லா பள்ளிகளிலும், எல்லா தொழிற்சாலைகளிலும், எல்லா பட்டாசு வியாபாரிகளிடமும், எல்லா பட்டாசு உபயோகிப்பாளர்களிடமும் (நாம் தான் - நமது குழந்தைகள் தான்) இருக்க வேண்டும். இந்த புத்தகத்தை எல்லோரும் படித்து பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறேன். பக்கங்கள் 144. விலை ரூ.200/-- எனவே ரூ 200 மணி ஆர்டர் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் அல்லது ராஜபாளையத்தில் மாற்றத் தக்க செக் அல்லது டிராப்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.\nதங்களது பணம் கிடைத்த மூன்��ு நாட்களுக்குள் புத்தகம் கூரியரிலோ அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலமாகவோ அனுப்பப் படும். எங்களது முதல் நல்ல முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிவகாசி, பட்டாசு, புத்தகம்\nவெங்கட் நாகராஜ் புதன், ஏப்ரல் 13, 2011\nநல்ல பகிர்வு. நன்றி. நிறைய பேருக்கு இந்த புத்தகம் உதவும் என்பதி ஐய்யமில்லை.\nசி.பி.செந்தில்குமார் புதன், ஏப்ரல் 13, 2011\nபகிர்வுக்கு நன்றிங்க... நல்ல தகவலும் கூட.\n வியாழன், ஏப்ரல் 14, 2011\nதேர்தல் ரிசல்டுக்கு பிறகு அமோக வியாபாரம் நடக்கும்.\nஸ்ரீராம். வியாழன், ஏப்ரல் 14, 2011\nசிவகாசி ராஜபாளையம் போன்ற ஊர்களில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.\nஜோதிஜி வியாழன், ஏப்ரல் 14, 2011\nமிக குறுகிய காலத்திற்குள் பரவலான கவனிப்பு பெற்று இருக்கீங்க. வாழ்த்துகள்.\nஹேமா வெள்ளி, ஏப்ரல் 15, 2011\nநல்ல தகவல் சொல்லி இருக்கீங்க ஐயா. நன்றி.\nஜிஜி வெள்ளி, ஏப்ரல் 15, 2011\nஅனைவருக்கும் பயன்படும்படியான அருமையான புத்தகத்தைப் பற்றி சொல்லி இருக்கீங்க.நன்றி ஐயா.\nபெயரில்லா சனி, ஏப்ரல் 16, 2011\nபெயரில்லா ஞாயிறு, ஏப்ரல் 17, 2011\nநேசமித்ரன் செவ்வாய், ஏப்ரல் 19, 2011\nஅன்புடன் மலிக்கா செவ்வாய், ஏப்ரல் 19, 2011\nநல்ல தகவலும் நல்ல பகிர்வும்.\nவல்லிசிம்ஹன் வியாழன், ஏப்ரல் 21, 2011\nபரிசல்காரன் வெள்ளி, ஏப்ரல் 22, 2011\n புத்தகம் அதிக அளவில் விற்பனையாக வாழ்த்துகள்\nபெயரில்லா வியாழன், ஏப்ரல் 28, 2011\nஇராஜராஜேஸ்வரி திங்கள், மே 02, 2011\nநல்ல பகிர்வு. நன்றி. பாராட்டுக்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது பெயர் ரத்னவேல். எங்களது பூர்விகம் சிவகாசி. எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது. எனக்கு மூன்று பையன்கள். அனைவரும் எனது மனைவியின் விடா முயற்சியால் நன்கு படித்து கணிப்பொறியில் பொறியாளர்களாக பணிபுரிகிறார்கள். இரண்டு பையனகளுக்கு திருமணமாகி விட்டது. சென்னையில் இருக்கிறார்கள். கடைசி பையன் நியுஜெர்சியில் இருக்கிறான். தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர் சம்பந்தமாக சிவகாசியில் தேவை என்றால் என்னை அணுகலாம். நான் அனைத்து துறைகளைப் பற்றிய செய்திகளை அறிய எல்லா வழிகளிலும் படிக்கும் ஒரு தீவிர வாசகன். திரு சுஜாதா 'ரத்தம் ஒரே நிறம்' புத்தகம் எழுதுவதற்கு நான் அவருக்கு அனுப்பிய 'தமிழக நாடார் வரலாறு' புத்தகம் தான் மூல காரணம். அதில் எனக்கு பெருமை. எனக்கு பிடித்த தலைவர்கள்; காமராஜர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அப்துல் கலாம். எனது கொள்கை - முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில். தொடர்புக்கு. rathnavel.natarajan@gmail.com 94434 27128\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழில் பட்டாசு பற்றிய முதல் புத்தகம் பட்டாசின் வ...\nநான் திரு சுஜாதாவின் எழுத்துகளை ‘நைலான் கயிறு’ நாவலிலிருந்து படித்து வருகிறேன் . எனக்கு ‘தமிழக நாடார் வரலாறு’ என்ற புத்தகம் கிடைத்தது . ...\nமருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை\nஉண்மைக்கதை திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் எனது முகநூல் நண்பர். அவர் ‘மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை ' – என ஒரு சிறுக...\nஆஸ்த்மா நோயைப் பற்றிய பதிவு\nடாக்டர் K.M. முருகானந்தம், கொழும்பு (ஸ்ரீலங்கா) நகரைச் சேர்ந்தவர். எனக்கு முகநூல் நண்பர். டாக்டர் முருகானந்தம் அவர்கள் நிறைய நோய்கள் பற்...\nஎன்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ்\nஎனது முகநூல் நண்பர் Ramkumar G Krish அவர்கள் “ யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் ” என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார். நண்பர் இருப்பது ...\nஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு சிறப்பு ‘சதுரகிரி (சித்தர் மலை)’\nசதுரகிரி மலையைப் பற்றிய பதிவு இது. என்னால் அங்கு வரை பயணம் செய்ய முடியவில்லை. எனது மகன் சரவணன் அடிக்கடி பயணம் செய்து நண்பர...\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1327152.html", "date_download": "2019-11-19T15:58:59Z", "digest": "sha1:DLTFEX255WYPBTBJ37ZF7EJWLQXJVGID", "length": 6173, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழுக் கூட்டம்!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழுக் கூட்டம்\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (20.10.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல��� 10.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை வவுனியாவில் நடைபெற்றது.\nஇதன்போது கட்சியின் இன்றைய அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், ஜனாதிபதி தேர்தல், தமிழ் அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள், ஐந்து தமிழ் கட்சிகள் கையெழுத்திட்ட ஆவணம் என்பன குறித்து கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் விளக்கிக் கூறினார்.\nஇதன்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.\nமேற்படி கூட்டத்தில் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தம், பொருளாளர் க.சிவநேசன், உப தலைவர்கள் ஜி.ரி. லிங்கநாதன், பொ.செல்லத்துரை மற்றும் வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.\nசஹாரா பாலைவனம் எப்படி உருவானது தெரியாத தகவல்கள்\nமோடியின் அழைப்பை ஏற்று நவம்பர் 29 இந்தியா செல்கிறார் கோத்தாபய\nசமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டவர் கைது..\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 24 ராணுவ வீரர்கள் பலி..\nபஸ் படிக்கட்டில் பயணம் செய்த பிளஸ்-2 மாணவர் பலி..\nபொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் – ஞானசார\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1178835.html", "date_download": "2019-11-19T14:49:22Z", "digest": "sha1:ENCFVY4QBCTWBKMUFGZOBPRWNTG4KODB", "length": 8688, "nlines": 68, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (12.07.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nகாட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி\nகாட்டு யானை தாக்கியதில் அம்பன்பொல, பத்தினகம பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநேற்று (11) இரவு இந்த யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபத்தினிகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் இன்று பிரேத பரிசோதனை இடம்பெற உள்ளது.\nஅம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nதாய்லாந்து பிரதமர், கண்டிக்கு விஜயம்\nஇலங்கைக்கு இன்றுமாலை விஜயம் செய்யவிருக்கும் தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயட் சான்-ஓ-சா, நாளை வௌ்ளிக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nதலதா மாளிகைக்குச் செல்லும் அவர், அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வார்.\nஅத்துடன், பேராதனை தாவிரவியல் பூங்கா மற்றும் கண்ணொருவை விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆகியனவற்றுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.\nமீற்றர் இல்லாது ஓடும் ஓட்டோகளுக்குத் தண்டம்\nகட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் ஓட்டோக்கள் தொடர்பிலான சோதனை நடவடிக்கை, எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து, ​பொலிஸார் முன்னெடுப்பர் என்று தெரிவித்த வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான தேசிய சபை, அவ்வாறான ஓட்டோக்களைச் செலுத்துவோரிடமிருந்து தண்டம் அறவிப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nவிடயதானத்துக்குப் பொறுப்பான, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்துள்ளாரென, அந்தச் சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.\n“அதனடிப்படையில், ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து, ஓட்டோக்களில், கட்டண மீற்றர் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீற்றரில்லாத ஓட்டோக்களைச் செலுத்தும் சாரதிகளுக்கெதிராக, சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது” என்றார்.\nஅதற்கான பரிந்துரைகளை, ஓட்டோகளில் கட்டண மீற்றரில்லாமல் செலுத்தும் சாரதிகளுக்கெதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்பது தொடர்பில் ​தேடியறிவதற்காக, நியமிக்கப்பட்ட குழுவே முன்வைத்துள்ளது. அதனடிப்படையிலேயே, மேற்​கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nபஸ் படிக்கட்டில் பயணம் செய்த பிளஸ்-2 மாணவர் பலி..\nபொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் – ஞானசார\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி..\nசஜித் தலைமையில் ஊழல் மோசடிக்காரர்களற்ற புதி�� அணி\nதமிழர்களின் வாக்குகளுக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது – சம்பந்தன்\nசர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தி – த.தே.கூ.\nதமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72045-pmc-bank-customers-can-not-withdraw-more-than-1-000-from-their-accounts-says-rbi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-19T16:26:34Z", "digest": "sha1:Q5TT653B56D545OFU6HKA63QUSIASGGM", "length": 10603, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு: கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி | PMC Bank customers can not withdraw more than ₹1,000 from their accounts, says RBI", "raw_content": "\nஇலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை\nரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்\nமக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்\nஅவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு: கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nபஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. சேமிப்பு, நடப்பு என எந்த வகையான கணக்கு வந்திருந்திருந்தாலும் இதே கட்டுப்பாடுதான். இந்த கட்டுப்பாடு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரிசர்வ் வங்கியில் இந்த அறிப்பை தொடர்ந்து நுற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு சென்று விசாரித்துள்ளனர். 1000 ரூபாய்க்கு மேல் எடுக்க கூடாது என்பதாக காரணங்களை அவர்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். இதனால், இந்த வங்கி கிளைகளில் சற்றே குழப்பமான சூழல் நிலவியது.\nதன்னுடைய அறிவிப்பில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்றும் வங்கிகளில் புதிய கடன்களை வழங்குவது, முன் பணம் கொடுப்பது, புதிய மூதலீடு உள்ளிட்டவற்றை தங்களுடைய அனுமதி இல்லாமல் செய்யக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்தக்கட்டுப்பாட்டிற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.\nபஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு 7 மாநிலங்களில் 134 கிளைகள் உள்ளன. மும்பை, நேவி மும்பை, தானே உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 81 கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் 51,601 வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த கூட்டுறவு வங்கியின் கிளைகள் தன்னுடைய வங்கிப் பணிகளை நேற்றுடன் நிறுத்தியுள்ளது. நேற்றில் இருந்து ஆறு மாதங்களுக்கு இந்த உத்தரவு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் கைது\nடெல்லியில் லேசான நில அதிர்வு : மக்கள் அச்சம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிலவின் நிலப்பரப்பில் முப்பரிமாண புகைப்படத்தை எடுத்த ஆர்பிட்டர்\nமத்திய கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு\n‘பெல்’ வளாக கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை\nநிலவில் புதிய வாயுவை கண்டறிந்த சந்திரயான் 2\n“பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரிடர்”- ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்..\n‘வங்கியில் 80 லட்சம்.. ஆனால் சிகிச்சைக்கு சல்லிக்காசு இல்லை’ - முதியவர் உயிரிழப்பு\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..\n21ஆயிரம் போலி கணக்குகள் - மோசடி புகாரில் சிக்கிய பிஎம்சி வங்கி\nRelated Tags : RBI , PMC Bank , ரிசர்வ் வங்கி , கூட்டுறவு வங்கி\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங��களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் கைது\nடெல்லியில் லேசான நில அதிர்வு : மக்கள் அச்சம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2019/", "date_download": "2019-11-19T15:27:58Z", "digest": "sha1:TBIBSHJPAOZHU243NIJTQ7XJWGNEPDDU", "length": 45949, "nlines": 236, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: 2019", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nஇந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.\nகீழடி அகழாய்வு கற்பிக்கும் பாடங்கள் -2\nஇறைவழிகாட்டுதல் இன்றி ஒழுக்க வாழ்க்கை இல்லை\nஇறைத்தூதர்கள் அங்கே வந்திருக்க வேண்டும்\nஇயற்கை அல்ல.. இறைவனே வணக்கத்திற்குரியவன்\nஇறையச்சம் நிகழ்த்தும் விந்தை -10\nஇயற்கையைக் கண்டு இறைவனை அறிவீர்\nமறுமை வாழ்வே நிலையானது -13\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nபண்டைத் தமிழர் மதம் இஸ்லாமா\nஇஸ்லாம் என்றால் உண்மையில் என்ன\nதிருமூலரின் சொற்களை மெய்பிக்கும் இஸ்லாம் -20\nமனமாற்றமும் குணமாற்றமும் - தொழுகை வாயிலாக -23\nநாம் இங்கு வந்ததன் பின்னணி\nமனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்ன என்பதை நாம் ஊகித்துதான் அறிய முடியும். ஏனெனில் நாம் அப்போது இருக்கவில்லை. இந்த விஷயத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் ஏதும் சொல்வதாக இல்லை. வேறு யார் எதைக் கூறினாலும் அவை உறுதியற்ற ஊகங்களாகவே அமையும். இந்நிலையில் இவ்வுலகையும் மனிதர்களையும் இன்னபிற ஜீவிகளையும் படைத்தவன் எவனோ அவன் நமக்கு எதைச் சொல்கிறானோ அது மட்டுமே உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.\nஅந்த வகையில் நாம் பூமிக்கு வந்த வரலாற்றை இன்று உறுதியான முறையில் அறிய நமக்குத் துணை நிற்பது இறுதிவேதம் திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கூற்றுக்கள் மட்டுமே. அதற்கான சில முக்கிய காரணங்கள் உள்ளன:\n= இறைவனிடமிருந்து அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி அவர்கள் மூலமாக வந்த திருக்குர்ஆ���் பதினான்கு நூற்றாண்டுகள் ஆகியும் மூல மொழியிலேயே உலகெங்கும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\n= இலட்சக்கணக்கான மக்களால் மூலமொழியிலேயே அந்த வசனங்கள் மனப்பாடமும் செய்யப்பட்டு உள்ளதால் எந்த ஒரு மாற்றங்களுக்கும் அது இரையாவதில்லை.\n= நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடும் வரலாற்று உண்மைகளோடும் அற்புதமான முறையில் பொருந்திப் போகிறது.\n= அரபு மொழியில் அதன் உயர்ந்த இலக்கியத் தரம், அதன் தீர்க்கதரிசனங்கள் மெய்ப்பிக்கப்பட்டு வருதல், வசனங்களின் முரண்பாடின்மை, அறிவியல் வளர்ச்சியால் புதிதுபுதிதாக கண்டுபிடிக்கப்படும் நிரூபிக்கப்பட்ட உண்மைகளோடு முரண்படாமை இன்னும் இவைபோன்ற பல அற்புத குணங்களால் திருக்குர்ஆன் தன்னை ஒரு முழுமையான நம்பத்தகுந்த இறைவேதம் என்பதை நிரூபித்து வருகிறது.\nநமது பின்னணியை அறியும் முன்..\nஇறைவேதம் திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறியக் கிடைக்கும் பூமியில் நமது தோற்றத்தின் வரலாற்று சுருக்கத்தினை நாம் கீழே காண இருக்கிறோம். இது தொடர்பான திருக்குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் வாசகர்களாகிய நாம் நமது நிலையைப் பற்றி சற்று நினைவுகூர வேண்டும்:\n= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே. ஒரு அற்பமான இந்திரியத்துளியிலிருந்து உடல் பெற்று உருவாகி வளர்ந்து மறையக் கூடியவர்கள் நாம்.\n= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை. மட்டுமல்ல, நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.\nநாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் – நம் விருப்பப்படி நடப்பது அல்ல.\n= மனித குலத்தின் ஒட்டு மொத்த அறிவு என்பது நமது முன்னோர்கள் இதுவரைத் திரட்டித்தந்தவை, மனிதகுலம் இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக பகுத்தறிந்தவை, மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்டவை, நாம் சுயமாக ஐம்புலன்களின் வாயிலாக அறிந்த தகவல்களை வைத்து பகுத்தறிந்தவை என பலவும் அவற்றில் ���டங்கும். இவை ஒட்டுமொத்தத்தையும் ஒரே இடத்தில் திரட்டினாலும் அது இப்பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான அறிவு என்று கூற சற்றும் வாய்ப்பே இல்லை. அறிந்தது துளியளவு அறியாதது கடலளவு என்பது கூட மிகைப்படுத்தப்பட்ட உண்மையே\n= அடுத்ததாக திருக்குர்ஆன் வசனங்கள் என்பவை இவ்வுலகைப் படைத்தவனால் அவனது பரந்த அறிவில் இருந்து பகிரப்படுபவை. இம்மாபெரும் பிரபஞ்சத்தில் அற்பமான தோற்றமும் அற்பமான ஆயுளும் கொண்ட மனிதர்களாகிய நமக்கு இந்தக் குறுகிய பரீட்சை வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கூறுகிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் நமக்கு வாய்த்துள்ள அற்ப அறிவுக்கு எட்டாத பல விடயங்களும் இங்கு கூறப்படும் போது அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்வதே அறிவுடைமை. மாறாக நமது அற்ப அறிவைக் கொண்டு இவ்வுலக நடைமுறையோடு ஒப்பிட்டு அவை அறிவுக்குப் பொருந்தாதவை என்று வாதிடுவது வாதியின் அறிவீனத்தையே பறைசாற்றும் என்பதை நாம் அறியவேண்டும்.\nமீண்டும் நினைவு கூருவோம். கீழ்கண்ட நிகழ்வுகள் நமது அறிவு எல்லைக்கு அப்பால் நடந்தவை. நமக்குப் பழகிய நிகழ்வுகளோடு ஒப்பீடு செய்து அல்லது நமக்கு எட்டிய அற்ப அறிவைக் கொண்டு இவற்றை ஒப்பீடு செய்து அணுகினால் அது குழப்பத்தையே தரும்.\nவாசகர்கள் அறிந்து கொள்வதற்காக கீழ்கண்ட வசனங்களில் இடம்பெறும் சில பதங்கள் பற்றிய சுருக்கமான விளக்கங்கள் வருமாறு:\nஅல்லாஹ்: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனைக் குறிக்கும் சொல். இதன் பொருள் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது.\nவானவர்கள் அல்லது மலக்குகள் : வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். (அரபு மொழியில் ‘மலக்கு’கள் என்று வழங்கப்படும்) அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் இறைவனின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்.\nஜின்கள்: மனிதர்களைப் போலவே பகுத்தறிவும் விருப்ப உரிமையும் கொடுக்கப்பட்ட இனம். நெருப்பின் சுவாலையில் இருந்து படைக்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே ஆண் பெண் மற்றும் சந்தானங்கள், நல்லவர்கள் கெட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மற்றும் அல்லாதவர்கள் என இவர்களுக்குள்ளும் உள்ளனர்.\n= வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம், அஹ்மத்)\nஷைத்தான்கள் என்பவை ஜின் இனத்தைச் சேர்ந்தவை. இப்லீஸ் என்ற நபரின் வழித்தோன்றல்கள் தான் ஷைத்தான்கள். இப்லீஸ் என்பவன் தனி நபர். அந்தத் தனிநபரின் மூலம் உருவான கெட்ட சந்ததிகள்தாம் ஷைத்தான்கள். மனித மற்றும் ஜின் இனத்தைச் சார்ந்தவர்களின் மனங்களில் ஊசலாட்டத்தையும் தீய எண்ணங்களை விதைப்பதற்கு சக்தி பெற்றவர்கள் ஷைத்தான்கள்.\nஆதம்: முதல் மனிதரின் பெயர்.\nமேற்கூறப்பட்ட எந்த இனங்களும் மனிதனின் தற்போதைய நிலையில் அவனது கண்களுக்குப் புலப்படாதவை என்பதையும் அவை அனைத்தும் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்னரே படைக்கப்பட்டவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனைப் படைப்பதற்கு முன் நடந்த உரையாடலை நாம் கீழ்கண்டவாறு திருக்குர்ஆனில் காண்கிறோம்:\n2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய் இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.\n2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.\n அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா” என்று (இறைவன்) கூறினான்.\n2:34. பின்னர் நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன் (இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் சத்தியமறுப்பாளர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.\nமேற்கண்ட வசனங்களில் இருந்து முதல் மனிதர் ஆதமுக்கு இறைவன் மற்ற இனங்களுக்கு வழங்காத அறிவை வழங்கி அவரை சிறப்பித்ததையும் அவருக்கு மரியாதை செய்யுமாறு மற்ற இனங்களை எவையதையும் இப்லீஸைத் தவிர மற்றவர்கள் யாவரும் சிரம் பணிந்ததையும் நாம் அறிகிறோம். வானவர்கள் எவ்வாறு மனிதர்கள் குழப்பம் விழைவிப்பவர்கள் அல்லது இரத்தம் சிந்துபவர்கள் என்பதை அறிந்து கொண்டார்கள் என்ற விடயம் நமக்குப் புதிராக இருக்கலாம். ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருந்த ஜின் இனங்களின் செயல்பாடுகளைக் கண்டும் அவர்கள் அக்கேள்வி எழுப்பி இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது வழியில் இறைவனால் அவர்களுக்கு அதுபற்றிய அறிவு கொடுக்கப்பட்டு இருப்பதற்கும் வாய்ப்புண்டு. (இன்றுதான் ஒரு பொருளை தயாரிப்பதற்கு முன்னரே அதன் கம்ப்யுட்டர் ப்ரோடோடைப் செய்து அதைப் பற்றி கம்பெனிகள் விவாதிக்கும் முறையை அறிவோமே). இறைவனே மிக அறிந்தவன்.\nதொடர்ந்து நடந்தவற்றை கீழ்கண்ட வசனங்களில் காண்கிறோம்.\n7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப் பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).\n7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.\n7:21. “நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.\n7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா\nசொர்க்கத்தில் இறைவன் புசிக்க வேண்டாம் என்று தடுத்த கனியை ஷைத்தானின் தூண்டுதலால் புசித்த பின் தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள் நமது ஆதி தந்தையும் தாயும். பிறகு இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினர். திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\nஅவை என்ன வார்த்தைகள் என்பதை கீழ்கண்ட வசனம் கூறுகிறது:\n7:23. அதற்கு அவர்கள், “எங்கள் இறைவனே எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.\nஇறைவன் மன்னித்ததைத் தொடர்ந்து மனித இனம் பூமியில் குடியேற்றப்பட்டது. ஒரு தற்காலிகமான குறுகிய கால வாழ்க்கையை ஆதம் - ஹவ்வா தம்பதியினரும் அவர்களின் வழித்தோன்றல்களும் இங்கு கழிக்க இறைவன் பணித்தான்.\n7:24. (அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்���வருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.\n7:25. “அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.\nபூமி வாழ்க்கையை ஒரு பரீட்சை வாழ்க்கையாக இறைவன் அமைத்துள்ளான். இதில் இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்பவர்கள் இந்தப் பரீட்சையில் வெல்கிறார்கள். அவர்கள் மீண்டும் சொர்க்கத்திற்குள் நுழைகிறார்கள். இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் புறக்கணித்து வாழ்வோருக்கு நரகம் தண்டனையாக வழங்கப் படுகிறது.\n2:38. நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.\n2:39. அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்து, எம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்; அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்\nஇதுதான் நாம் பூமிக்கு வந்ததன் சுருக்கமான வரலாறு\nஎந்த ஒரு பொருளையும் அதற்காக முயற்சி செய்து பெறும்போதுதான் அதன் அருமையை உணரமுடியும். மேலும் வெயிலில் சென்று கஷ்டப்பட்ட பின்தான் நிழலின் அருமை புரியும். தாகித்தவனுக்குத்தான் நீரின் அருமையும் புரியும். எந்த ஒரு உழைப்போ முயற்சியோ செய்யாமல் வெறுமனே கிடைத்த சொர்க்கம் என்ற அறிய பொக்கிஷத்தைப் பெற்றிருந்தார்கள் நம் ஆதி தந்தையும் தாயும் என்பதை நாம் கவனிக்கலாம். அதே பொக்கிஷத்தை அதற்காக உழைத்து அதன்பின் பெறுவதற்காக இறைவன் செய்த ஏற்பாடாகவும் இது இருக்கலாம். இறைவனே மிக அறிந்தவன்.\nபரீட்சை வாழ்க்கையில் ஷைத்தானின் பங்கு\n= இங்கு நேர்வழி என்பது இறைவனின் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் நமக்கு வருகிறது. இந்த பரீட்சைக்களத்தில் வெறும் நேர்வழி மட்டும் இருந்து அதற்கு எதிரான ஒன்று இல்லாவிட்டால் அந்தப் பரீட்சையில் அர்த்தம் இருக்காது. அதனால்தான் ஷைத்தான் என்ற ஒரு தீய சக்திக்கு இறைவன் அனுமதி கொடுத்து அவனுக்கு சில ஆற்றல்களையும் வழங்கி ��னிதனை வழிகெடுக்க அனுமதியும் கொடுத்துள்ளதை நாம் காணமுடிகிறது. யார் அவனைப் பின்பற்றுகிறார்களோ அவன் உண்டாக்கும் சஞ்சலங்களுக்கு இரையாகின்றார்களோ அவர்கள் இந்தப் பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். மறுமையில் நரகத்தை அடைகிறார்கள்.\nஆக, இந்த பரீட்சைக் களத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் பரீட்சையை முடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கெடு நிச்சயிக்கப் பட்டுள்ளது. அநீதி,அக்கிரமங்கள் நடப்பதற்கும் இதுதான் இடம். அவற்றை எதிர்த்துப் போராட வாய்ப்பளிப்பதற்கும் இதுதான் இடம் இங்கு இறைவன் அதர்மத்தை சிலவேளைகளில் நல்லோர்களின் கரங்கள் கொண்டு அழிக்கிறான். சிலவேளைகளில் தனது தண்டனைகளான இயற்கை சீற்றங்களைக் கொண்டு அழிக்கிறான். எதை எப்போது எப்படி அழிப்பது என்பது அவனது அதிகாரத்திற்கு உட்பட்டது.\nமனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:61)\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nஆறடி மனிதனுக்கு இறைவன் கூறும் அறிவுரை இது.. = 17:37. மேலும் , நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ; ( ஏனென்றால்) நிச்சயமாக நீர...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS...\nநாம் இங்கு வந்ததன் பின்னணி\nமனித இனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும் . பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்...\nதன்மான உணர்வை மீட்டெடு தமிழா\nமண்ணும் பொன்னும் உன் காலடியில் அன்று மறையாத சான்றுகளாய் கீழடியில் இன்று.. அறிவியலும் பொறியியலும் உன் காலடியில் அன்று அழியாத சுவடுகளாய்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2019 இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். ப...\nபொறுமை - தர்மத்தை நிலைநாட்டும் ஆயுதம்\nபொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழியை தனது முன்மாதிரி மூலம் நிரூபித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பதை அவரது வாழ்விலிருந்து அறியலா...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநாம் இங்கு வந்ததன் பின்னணி\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963283/amp", "date_download": "2019-11-19T16:01:49Z", "digest": "sha1:DFGEM5B7WJV2LXHQQRJECVU4A4XVDE6Y", "length": 8448, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பொய் வழக்கில் பெண்ணுக்கு சிறை இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கு 3 லட்சம் அபராதம் | Dinakaran", "raw_content": "\nபொய் வழக்கில் பெண்ணுக்கு சிறை இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கு 3 லட்சம் அபராதம்\nசென்னை: கொடுங்கையூரை சேர்ந்த பார்வதி, மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ம் ஆண்டு கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், எஸ்.ஐ.க்கள் ஆறுமுகம், சதீஷ்குமார் ஆகியோர், என்னை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, லத்தி மற்றும் பூட்ஸ் காலால் தாக்கினர். பின்னர் என் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.\nவழக்கு மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதி, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 3 பேருக்கும் சேர்த்து 3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்துக்கு��் வழங்கிவிட்டு, இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேரிடமும் இருந்து தலா 1 லட்சம் வீதம் வசூலித்துக்கொள்ளலாம், என உத்தரவிட்டார்.\nமுரசொலி மாறன் மேம்பாலம் அருகே புதர்மண்டிய மாநகராட்சி பூங்கா: சமூக விரோதிகள் கூடாரமானது\nயானைகவுனி மேம்பால சீரமைப்பு பணி தொடங்கியது கடும் நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்: விரைந்து முடிக்க கோரிக்கை\nபுழல் பகுதியில் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் அமைப்பு\nமாணவனை சுட்டுக்கொன்ற வழக்கு தேனியில் சரணடைந்த ரவுடிக்கு போலீஸ் காவல்\nகொல்லம் - சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nபாபர் மசூதி தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசர்க்கரை நோயால் காலை அகற்ற பரிந்துரை அரசு மருத்துவமனையில் அச்சக ஊழியர் தற்கொலை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவர் கைது\nஎர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் பகுதி நேர நூலகம் திறப்பு\nஅரசு ஊழியரை தாக்கி தாலி செயின் பறிப்பு\nஎஸ்சி, எஸ்டி பணியாளர்களுக்கு 15 மண்டலங்களில் குறைதீர் மையம் : ஆணைய துணை தலைவர் உத்தரவு\nமின்சாரம் பாய்ந்து துப்புரவு ஊழியர் பலி\nதண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் காவலர்களுக்கு ஓய்வறை திறப்பு\nநடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிறு கோயில்களை அகற்றும் பணி தீவிரம்: மாநகராட்சி ஆணையர் தகவல்\nஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பெண்கள் கைது\nகோயம்பேடு 100 அடி சாலையில் வாலிபரை தரதரவென இழுத்துச்சென்று செயின் பறிக்க முயன்ற பைக் ஆசாமிகள்\nவிவாகரத்து பெற்ற மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட கணவன் கைது\nஅக்மார்க் முத்திரை, உரிமம் பெற்றுதான் நெய் உள்பட 35 ெபாருட்கள் தயாரிப்பு : ஆவின் நிர்வாகம் விளக்கம்\nகுடிநீர் வழங்காததை கண்டித்து வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை : கொருக்குப்பேட்டையில் பரபரப்பு\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/youth-cheated-many-women-in-tamil-nadu-and-andhra-pradesh.html", "date_download": "2019-11-19T15:50:31Z", "digest": "sha1:D6BXUI4LLCI6OPKCEEZ2KMVEYZ6XMPMI", "length": 11488, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Youth cheated many women in tamil nadu and andhra pradesh | Tamil Nadu News", "raw_content": "\n‘சொகுசாக வாழ ஆசைப்பட்டேன்’... ‘24 இளம் பெண்களை கடத்தி’... ‘வீடியோ எடுத்து’... ‘இளைஞரின் அதிர வைத்த வாக்குமூலம்’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகம் மற்றும் ஆந்திராவில், காவல் ஆய்வாளர் என்ற போர்வையில், 6 திருமணங்களை செய்த இளைஞர், ஏராளமான பெண்களை காரில் கடத்திச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை எழும்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி வேலைக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார், அமைந்தகரையில் அப்பெண் வேலைப் பார்த்துவந்த தனியார் நிறுவனத்தில், விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் பிரித்வி என்பவர், இளம் பெண்ணை கடத்திச்சென்றது தெரியவந்தது.\nஇந்நிலையில், காணாமல் போன அப்பெண், திருப்பூர் நொச்சிப்பாளையத்தில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், சுமார் ஒருவார காலத்திற்குப் பின்னர், இளம்பெண்ணை கடத்திய ராஜேஷ் பிரித்வியை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திருப்பூர் நொச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரித்வி, 7- வகுப்பு மட்டுமே படித்துள்ளார். சொகுசாக வாழ ஆசைப்பட்டுள்ளார்.\nசென்னை வந்த அவர், பல்வேறு பெயர்களில், பல்வேறு படிப்புகளை படித்துள்ளதாக கூறி, திருமண ஆசைக்காட்டி, சுமார் 24 பெண்களை தனது காதல் வலையில் விழவைத்து, அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து, அப்பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும், பல பெண்களிடம் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், காவல் உதவி ஆய்வாளர் போர்வையில், தினேஷ், ஸ்ரீராமகுரு, தீனதயாளன் என பல்வேறு பெயர்களில், 6 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.\nஅவர் நடத்தி வந்த நிறுவனமும் போலியானது என்று கூறப்படுகிறது. பிரித்வி மீது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அவரிடம���ருந்து போலி உதவி ஆய்வாளர் அடையாள அட்டை, காவல்துறை சீருடை போன்றவற்றையும், போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், ராஜேஷ் பிரித்வியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.\n‘இளம்பெண் சுபஸ்ரீ வழக்கு’... ‘பேனர் வைத்த விவகாரத்தில்’... 'நடந்த திடீர் திருப்பம்’\n‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..\n‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலியான பயங்கரம்’..\n‘சொந்த வேலையாக வந்தபோது’... ‘நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்’... ‘சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு’\n‘அவரப் பத்தி எனக்கு தெரியாது’... ‘ஆனா இவங்க ரெண்டு பேரும்’... 'அமைச்சர் தடாலடி பதில்'\nமின்சார 'ரெயிலில்' செல்வோருக்கு ஒரு 'ஷாக்' அறிவிப்பு.. விவரம் உள்ளே\n'சின்ன சண்ட இப்படி போய் முடியும்னு நினைக்கல'...'சென்னை பெண் தொழிலதிபரின் தற்கொலை'...அதிர்ச்சி பின்னணி\n‘அரசியல் கட்சி பேனர் சரிந்ததில்’.. ‘நிலைதடுமாறி லாரியில் சிக்கிய இளம்பெண்’.. ‘சென்னையில் நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..\n'திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு'.. தனியார் 'கல்லூரி பேருந்தில்' ஏற்பட்ட 'விபத்து'\n‘சாப்பாடு வேணுமா’ன்னு கேட்டது ஒரு குத்தமா.. சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே கால்டாக்ஸி டிரைவருக்கு நடந்த பயங்கரம்..\n பொங்கலுக்கு இம்புட்டு நாள் லீவா\n'.. தலைமைச் செயலகத்தையே அலற விட்ட 'நல்ல பாம்பு'.. பதறவைத்த சம்பவம்\n'கூவத்தில்' நைட்டியுடன் மிதந்த இளம் பெண்ணின் சடலம்'...கொலையா\n'தண்ணி பிடிக்க போறப்போ'.. 'கடத்திட்டாங்க'.. '20 வருஷம் கழிச்சு உன்ன பாத்ததே போதும்பா'\n‘பண்டிகைக்கு சென்ற இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’.. ‘இருசக்கர வாகனம் பாலத்தில் மோதி கோர விபத்து’..\n‘புதிய வாகன அபராதத் தொகை’... 'தமிழக அரசின் அதிரடி திட்டம்'... 'வெளியான புதிய தகவல்'\n‘சம்பளம் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு’... ‘பைக் ஓட்ட கத்துக்கப்போய்’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’... 'சென்னையில் நொடியில் நடந்த விபத்து'\n‘சென்னையில் ஐடி நிறுவனத்துக்கு வந்த மிரட்டல்’... ‘போலீசார் தீவிர விசாரணை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/keerthy-suresh-wins-national-award-for-mahanati-savithri.html", "date_download": "2019-11-19T16:33:38Z", "digest": "sha1:I2TAABMBVPIBDZ67TURHZHSQMP64XT5Z", "length": 9428, "nlines": 123, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Keerthy Suresh wins national award for Mahanati Savithri", "raw_content": "\n“3 விருது.. எல்லாம் அவங்க ஆசிர்வாதம்..” - பெருமகிழ்ச்சியில் தேசிய விருது நாயகி\nமுகப்பு > சினிமா செய்திகள்\nநடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற ‘மகாநடி/நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை தத்ரூபமாக கண் முன் நிறுத்திய நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்ததுடன் அவருக்கு பாராட்டுக்களையும் பெற்று தந்தது.\nஇப்படத்தில் நடித்து தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தனது மகிழ்ச்சியை அறிக்கை வெளியிட்டு பகிர்ந்துள்ளார். அதில், “மகாநடி திரைப்படத்திற்கு நேர்மறையாக விமர்சனங்களையும் எல்லையற்ற பாராட்டுக்களையும் தெரிவித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. அவர்களின் பங்களிப்பு இல்லை என்றால் ‘மகாநடி’ முழுமையடைந்திருக்காது”.\n“சாவித்ரி அம்மாவின் உலகத்தை அறிய தங்களை அர்ப்பணித்துக் கொண்ட படக்குழுவிற்கு எல்லாவற்றிற்கும் மேலாக அவரது ஆசிர்வாசதம் இருந்தது பெரும் பலமாக கருதுகிறேன். இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றதில் பெரும் மகிழ்ச்சி”.\n“எனது குடும்பத்தினருக்கும், எனது குரு பிரியதர்ஷனுக்கும், நலம் விரும்பிகள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள். இப்படத்திற்காக விருது வென்ற காஸ்டியூம் டிசைனர் கவுரங் ஷா, அர்ச்சனா ராவ், இந்திராக்‌ஷி பட்நாயக் மாலிக் உள்ளிட்ட வெற்றியாளர்களுக்கு நன்றி”.\n“தேசிய விருது வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ‘மகாநடி’ திரைப்படத்திற்கு அங்கீகாரம் அளித்து கவுரவித்த ஜூரி உறுப்பினர்களுக்கு நன்றி” எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Leslie", "date_download": "2019-11-19T16:21:06Z", "digest": "sha1:RIIZRLSWZIH5RSDFX2UT3BEWSXYTFYOB", "length": 3377, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Leslie", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஸ்காட்டிஷ் பெயர்கள் - பிரபல% கள் பெண் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Leslie\nஇது உங்கள் பெயர் Leslie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/johny-film-song-oru-iniya-manathu-lyrics-and-video/", "date_download": "2019-11-19T15:21:26Z", "digest": "sha1:KKLODLU5MTPD55TSIPVYYSUSKOZ3V23K", "length": 11905, "nlines": 145, "source_domain": "moonramkonam.com", "title": "காலைப் பனியும் கொஞ்சம் இசையும் - ஒரு இனிய மனது » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசொஸ்தக் களிம்பு – சிறுகதை டிசம்பர் மாத ராசி பலன் அனைத்து ராசிகளும்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – ஒரு இனிய மனது\nஇன்றைய பாடல்: ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்\nஇசை : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன்\nஸ்ரீதேவியின் அழகு உச்சத்தில் இருந்த கால கட்டம் இது தான் என்று நினைக்கிறேன். அவர் அறிமுகம் செய்த உடுத்தும் கலாச்சாரமும் தான் . இப்படி ஒரு கஷ்மீர் சில்க்கும் முத்து ஆபரணங்களும் அந்த ஏழு கல் மூக்குத்தியும் (ஸ்ரீதேவி பெயரால் தான் இன்னமும் குறிப்பிடப்படுகிறது ) காணக் கண்கள் போதவில்லை . கொள்ளை அழகு \nதலையும் தான் செமையாக இருக்கிறார் .\nஜென்சியின் குரல் ம்ம்ம்…குழந்தைத்தனம் மாறாத அழகுக் குரல். அதே போன்ற தோற்���ம் உள்ள ஸ்ரீதேவிக்கு சரியான பொருத்தம் . பாடல் எழுதியவர் கங்கை அமரனாம் . பிரமாதம் ஆஹா ஆஹா ஹா ..என்று ஜென்சி உருகும் போது சேர்ந்து உருகுவது நேயர்களும் தான் . மிக இனிமையான மனது…\nஒரு இனிய மனது இசையை அணைத்துச்செல்லும்\nஅந்த சுகம் இன்பச்சுகம் அந்த மனம் எந்தன் வசம்\nஜீவனானது இசை நாதமென்பது முடிவில்லாதது\nவாழும் நாளெல்லாம் எனை வாழவைப்பது இசை என்றானது\nஒரு இனிய மனது ..\nமீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே\nராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் பாவமே\nபருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே\nஒரு இனிய மனது ..\nஸ்ரீதேவி, ரஜினி, இளையராஜா, கங்கை அமரன், காலைப் பனியும் கொஞ்சம் இசையும், ஒரு இனிய மனது பாடல் வரி, ஒரு இனிய மனது , ஒரு இனிய மனது விடியோ, ஜானி படப் பாடல், ஜானி, ஜானி பாடல் விடியோ, சுகராகம்\nவேரில் ஊற்றப்படும் நீர் எவ்வாறு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே சென்று இலைகளுக்குப் பயனளிக்கிறது\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72239-hundred-of-youngsters-foolish-by-job-frauds-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T15:34:11Z", "digest": "sha1:KJG3P7YKMU453XWEWGBUE37KDVY5W652", "length": 10579, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடல்சார் நிறுவனம் பெயரில் தில்லுமுல்லு - நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி | Hundred of Youngsters foolish by Job frauds in Chennai", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nகடல்சார் நிறுவனம் பெயரில் தில்லுமுல்லு - நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி\nசென்னையில் கடல்சார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது.\nசென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சினர்ஜி மாரிடைம் என்ற கடல்சார் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்றுள்ளது. ஜெயக்குமார், வேல்கண்ணன், பாண்டியராஜ், பெலிக்ஸ், ஆதி ஆகியோர் லட்சக்கணக்கான ரூபாய் ஊதியத்தில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை இவர்களிடம் கொடுத்துள்ளனர்.\nஇந்த மோசடிக்கு சினர்ஜி மாரிடைம் நிறுவன ஊழியர் ஜோன்ஸ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். அதன்மூலம் பணம் கொடுத்த இளைஞர்களுக்கு சினர்ஜி மாரிடைம் நிறுவன வளாகத்திலேயே இந்தக் கும்பல் தேர்வும் நடத்தியுள்ளது. பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சென்னையில் தங்கியிருந்த வேல் கண்ணன் மற்றும் பெலிக்ஸை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.\nமதுரையில் டெங்கு அறிகுறியுடன் 5 பேர் சிகிச்சை - அரசு மருத்துவமனை தகவல்\nடி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் யுவராஜ் சிங் யோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\nமேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n‘இனியொரு தற்கொலை நடக்கக் கூடாது’ - ஐஐடி மா��வர்கள் இருவர் உண்ணாவிரதம்\nஆதித்தமிழர்கள் வாழும் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் - சீமான்\nதலைமறைவாக இரு‌ந்த சென்னை ரவுடி ஆந்திரா‌வில் கைது\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரையில் டெங்கு அறிகுறியுடன் 5 பேர் சிகிச்சை - அரசு மருத்துவமனை தகவல்\nடி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் யுவராஜ் சிங் யோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535213", "date_download": "2019-11-19T16:17:20Z", "digest": "sha1:EDDYFE6BXN445K3D4WG2KNZQ2WQYA4PO", "length": 9607, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Nava. Parliament in the 18th Winter Meeting: Federal Government Information | நவ. 18ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மத்திய அரசு தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநவ. 18ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மத்திய அரசு தகவல்\nபுதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ம் தேதி தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடக்கும் என மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.சமீபத்தில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகார அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 3ம் வாரத்தில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேதிகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.\nஇந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தொடரில், 2 முக்கிய அவசர சட்டங்கள், நிரந்தர சட்டமாக்கப்பட உள்ளன.\nபொருளாதார மந்தநிலையை சரிசெய்ய நிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்து, சமீபத்தில் அவசர சட்டம் இயற்றியது. இதேபோல, இ-சிகரெட் விற்பனைக்கும், தயாரிப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. இவ்விரு அவசர சட்டங்களுக்கான மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட உள்ளது.கடந்த 2 ஆண்டுகளாக குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21ம் தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் முதன்முறையாக ஆண்களுக்கான கருத்தடை ஊசியை கண்டுபிடித்து இந்தியா சாதனை\nமகாராஷ்ட்டிரா அரசியல் நிலவரம்: காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை\nதெலுங்கானாவில் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் கைது\nஅதிகாரிகளை மிரட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்: ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் தங்கை...புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nசபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த 12 வயது தமிழக சிறுமி தடுத்து நிறுத்தம்: கேரள போலீசார்\nமுல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையம் சார்பில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழு ஆய்வு\nராணுவ பயன்பாட்டிற்காக வரும் 25ம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி- 47: இஸ்ரோ அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு..: மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nமக்களவையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இறந்த விவகாரம்: ஜோதிமணி பேச்சு\nவாட்ஸ் அப் விவகாரம் தொடர்பாக நாளை தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை\n× RELATED நாவலூர் நவ நரசிம்மர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/11064014/Twoyearold-boy-stuck-in-borewell-for-nearly-110-hours.vpf", "date_download": "2019-11-19T16:47:15Z", "digest": "sha1:WCOJVLCOY5PUEKADQ5OBIP7WV4YIRY7I", "length": 15389, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two-year-old boy, stuck in borewell for nearly 110 hours, pulled out in Punjab: Official || பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சாவு - 110 மணி நேர போராட்டம் வீணானது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபஞ்சாபில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சாவு - 110 மணி நேர போராட்டம் வீணானது\nபஞ்சாபில் 110 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 2 வயது சிறுவன் உயிரிழந்தான்.\nபஞ்சாபில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை, 110 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது. இந்த நிலையில் அந்த குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nபஞ்சாப் மாநிலம் சங்ரூர் அருகே உள்ள பகவன்புரா கிராமத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை பதேவீர் சிங். இந்த குழந்தை கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தனது தாயுடன் விளையாடிக்கொண்டு நடந்து வந்தது. அப்போது அந்த பகுதியில் துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்த ஆழ்துளை கிணற்றில் அந்த குழந்தை தவறி விழுந்துவிட்டது.\nஇதைப்பார்த்த அந்த குழந்தையின் தாய் உடனடியாக மீட்க முயன்றார். ஆனால் அவரால் மீட்க முடியவில்லை.\nஇதையடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 150 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 125-வது அடியில் குழந்தை சிக்கி இருந்ததால் மீட்பு பணி சவாலாக மாறியது. ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பள்ளம் தோண்டும் பணியை தொடங்கி, இரவு பகலாக தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்தது.\nஅந்த குழந்தைக்கு உணவு, தண்ணீர் எதுவும் வழங்கப்படவில்லை. சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் வாயு மட்டும் மருத்துவக் குழுவினரால் ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் நேற்று காலை 5.30 மணி அளவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மயங்கிய நிலையில் அந்த குழந்தை மீட்கப்பட்டது.\nஅங்கு மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை சண்டிகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதனால் மீட்புக்குழுவினரின் 110 மணி நேர போராட்டம் வீணானது.\nபலியான பதேவீர் சிங்குக்கு நேற்று முன்தினம்தான் 2-வது பிறந்தநாள் ஆகும். பிறந்த நாளை கொண்டாடி இருக்க வேண்டிய குழந்தை உயிரிழந்ததை நினைத்து பெற்றோர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.\n1. 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\nமராட்டிய மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.\n2. சென்னையில் சிறுவனை சுட்டுக்கொன்ற வழக்கு: ராணுவ அதிகாரியின் ஆயுள் தண்டனை குறைப்பு\nசென்னையில் ராணுவ குடியிருப்பில் பழம் பறிக்க சென்ற சிறுவனை சுட்டுக்கொன்ற வழக்கில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் ஆயுள் தண்டனையை 10 ஆண்டாக குறைத்தும், சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.\n3. அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி சாவு\nஅரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்தாள். 18 மணி நேர மீட்பு போராட்டம் தோல்வி அடைந்தது.\n4. சேத்தியாத்தோப்பு அருகே, ஆழ்துளை கிணற்றை மூடிய போலீஸ்காரர்கள் - கிராம மக்கள் பாராட்டு\nசேத்தியாத்தோப்பு அருகே ஆழ்துளை கிணற்றை போலீஸ்காரர்கள் மூடினர். அவர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\n5. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆழ்துளை கிணறு குறித்து புகார் தெரிவிக்��லாம் சென்னை கலெக்டர் அறிவிப்பு\nசென்னை மாவட்டத்தில் பாதுகாப்பு இன்றி இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து புகார் தெரிவிக்கக் கோரி சென்னை கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றப்பட்ட விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் -வெங்கையா நாயுடு\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. அய்யப்ப பக்தர்களை 480 கி.மீ. பின் தொடர்ந்து சென்ற நாய்\n2. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஓடும் பஸ்சில் கியரை மாற்ற பெண்களை அனுமதித்த டிரைவர் - அதிகாரிகள் நடவடிக்கை\n3. தாய்-சகோதரி-தம்பி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார வாலிபர் கொலை\n4. காற்றுமாசு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்\n5. கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,195 கோடி - 18 மாதத்தில் ரூ.180 கோடி உயர்ந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/nov/08/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3274375.html", "date_download": "2019-11-19T15:38:51Z", "digest": "sha1:2UL7ZH2C5WIG4T6EDEYAY2FWRU5B5QRL", "length": 7789, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வால்பாறையில் மீண்டும் சாரல் மழை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nவால்பாறையில் மீண்டும் சாரல் மழை\nBy DIN | Published on : 08th November 2019 09:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவால்பாறையில் மீண்டும் சாரல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.\nவால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவ மழை பெய்ய துவங்கியது. தொடா்ந்து கனமழை பெய்ததால் வடு காணப்பட்ட அணைகள் நிரம்பியன. அதன்பிறகு துவங்கிய வடகிழக்குப் பருவ மழை சாரல் மழையாகவே பெய்து வந்தது. இடைவிடாது பெய்து வந்த மழையால் அணைகள் தொடா்ந்து நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றன.\nஇதனிடையே கடந்த ஒரு வார காலமாக மழைப் பொழிவு இல்லாத நிலையில் புதன்கிழமை இரவு ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. வியாழக்கிழமை பிற்பகலுக்கு மேல் சாரல் மழையாக பெய்து வருகிறது. கடந்த புதன்கிழமை பதிவான மழை அளவு விவரம்:\nவால்பாறை 14 மி.மீ., நீராறு அணை 10 மி.மீ., சின்னக்கல்லாறு 6 மி.மீ., சோலையாறு 2 மி.மீ. சோலையாறு அணைக்கு 332.18 கனஅடி நீா்வரத்தாகவும், 413.31 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது அணையின் நீா்மட்டம் 160.03 அடியாக உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.haja.co/katukkay-medicinal-benefits-tamil/", "date_download": "2019-11-19T16:32:32Z", "digest": "sha1:RAFW45EVWFCJP6RYBTOBXFQFGT2JQIDH", "length": 9038, "nlines": 124, "source_domain": "www.haja.co", "title": "katukkay Medicinal benefits (Tamil) - haja.co", "raw_content": "\nநமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.\nஉஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் க�� நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.\nஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.\nதேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். “பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.\nநமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது\nஅன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.\nகடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்…\n“���ாலை இஞ்சி கடும்பகல் சுக்கு\nமாலை கடுக்காய் மண்டலம் உண்டால்\nகாலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/73319-odisha-s-first-robot-restaurant-opens-in-bhubaneswar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T15:12:20Z", "digest": "sha1:PPF2E5CJN2SJZI3LWEHCIQ7C7A54Y7LG", "length": 9274, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உணவு வழங்கி உபசரிக்கும் ரோபோக்கள் ! | Odisha’s First Robot Restaurant Opens In Bhubaneswar", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nஉணவு வழங்கி உபசரிக்கும் ரோபோக்கள் \nஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்க 2 ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.\nபுவனேஷ்வரில் உள்ள உணவகத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ள இந்த இரண்டு ரோபோக்களும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டவை. சம்பா மற்றும் சம்மேலி என பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு ரோபோக்களும் ராடார் சிக்னல்கள் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒடியா உள்ளிட்ட பல்வேறு மொழிகளையும் பேசும் வகையிலான கட்டளைகளுடன் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.\nஉணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை அளிக்கும் நோக்கில் இந்த ரோபோக்கள், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன்\nஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nஆத்தாடி, 3 அவிச்ச முட்டைகளுக்கு 1672 ரூபாயா\n40 ஆண்டுகளில் முதல்முறையாக நுகர்வோர் செலவினம் குறைவு\nபகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்\nபகலிரவு டெஸ்ட்டில் முதல் முறையாக எஸ்.ஜி பிங்க் நிற பந்துகள்..\nஉணவகத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை - அதிரடி சோதனையில் சிக்கிய மதுபாட்டில்கள்\nகுடை வரைய தெரியாத மாணவர்களுக்கு அடி உதை - ஆசிரியை கணவர் ஆவேசம்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\nசூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-11-19T16:42:19Z", "digest": "sha1:FXXJTNG5BNPJ4PYKJ6Q24Z7CXB6HFCCO", "length": 12591, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "முத��தலாக் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது – மு.க.ஸ்டாலின் கண்டனம் – Chennaionline", "raw_content": "\nடேவிட் வார்னர் மீண்டும் ஃபார்முக்கு வருவார் – நாதன் லயன் நம்பிக்கை\nமுத்தலாக் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது – மு.க.ஸ்டாலின் கண்டனம்\nவேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து நேற்று இஸ்லாமிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் முன்னிலையில் தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇன்றைக்கு இருக்கக்கூடிய நிலை என்னவென்று தயவுசெய்து நினைத்து பாருங்கள். முத்தலாக் என்ற ஒரு கொடுமையான மசோதாவைக் கொண்டு வந்து, நாடாளுமன்றத்திலும் அதைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றி முடித்த நேற்றைய தினம் ஜனாதிபதியும் கையெழுத்துப் போட்டிருக்கக்கூடிய ஒரு அக்கிரமம் நடந்து முடிந்திருக்கின்றது. அதை நாம் கடுமையாக தொடர்ந்து எதிர்த்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளும் அதனை எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.\nநாம் மட்டுமல்லாமல் ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வினரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கின்றார்கள். 5 மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அப்பொழுது இந்த முத்தலாக் மசோதா வரக்கூடாது. வந்தால் எங்கள் சமுதாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கடுமையாக எதிர்த்துப் பேசியிருந்தார்.\nஆனால், இப்பொழுது நாடாளுமன்றத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தேனியின் நாடாளுமன்ற உறுப்பினர், மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க. அரசு கொண்டுவரும் இந்த மசோதாவை ஆதரித்து பேசி இருக்கின்றார்.\nஇவர் பேசியதும் அடுத்த நாள் அ.தி.மு.க. அமைச்சர்களுள் முக்கியமான ஒருவர் என்ன சொல்கின்றார் என்றால் ‘நாக்கு தவறி’ பேசிவிட்டார் என்று சொல்கின்றார். ஏதாவது தேதியை மாற்றி பேசினால், இல்லை பெயரை ஏதாவது மாற்றி பேசினால் அவ்வாறு சொல்லலாம். ஆனால், இந்த சட்டத்தை மத்திய அரசு ஏன் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து ஒரு மிகப்பெரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார். அது நாக்கு தவறுதலா. அதைத்தான் தயவுசெய்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே இரட்டைவேடம் போடுகின்றது.\nமாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன் இந்த சட்டம் வரக்கூடாது என்று கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கின்றார். உள்ளபடியே மகிழ்ச்சியாக இருந்தது. தி.மு.க. மட்டுமல்ல ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.வும் எதிர்க்கப் போகின்றது என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். பேசிவிட்டு கடைசியில் என்ன செய்கின்றார்கள் என்றால் ஓட்டுப்போடும் பொழுது வெளிநடப்பு செய்திருக்கின்றார்கள். ராஜ்ய சபாவில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தார்கள் என்றால் இந்த சட்டம் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் என்ன செய்திருக்கின்றார்கள் என்றால் ஆதரித்தும் ஓட்டுப் போடாமல், எதிர்த்தும் ஓட்டு போடாமல் வெளிநடப்பு செய்து விட்டார்கள்.\nவெளிநடப்பு செய்கின்ற பொழுது அந்த ஓட்டை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவையில் இருக்கக்கூடியவர்களை வைத்துதான் ஒட்டுமொத்தமாக கணக்கெடுத்து யார் ஆதரித்து ஓட்டுப் போட்டார்கள் எதிர்த்து ஓட்டுப் போட்டார்கள் என்று கணக்கெடுத்து சொல்வார்கள். ஏன் வெளிநடப்பு செய்தார்கள் என்றால், மோடி கோபித்துக்கொள்வார். மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும். இங்கு இந்த ஆட்சி இருக்காது.\nஎனவே வேலூரில் நடக்கக்கூடிய இந்தத் தேர்தலில் இஸ்லாமிய சமுதாய மக்களின் ஓட்டுக்களை எல்லாம் வாங்க வேண்டும் என்ற நாடகம் போட்டு எதிர்த்துப் பேசி விட்டார்கள். ஆனால் மோடியை சமாதானம் செய்ய வேண்டும் என்பதற்காக ஓட்டு போடாமல் வெளியில் வந்து விட்டார்கள். எனவே, தமிழ்நாட்டில் எப்படி இரட்டையர்கள் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றதோ அதேபோல் இதிலும் இரட்டை வேடம் போடக் கூடிய நிலை இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கின்றது. இதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இதனை உங்களுக்கு நினைவுபடுத்தி உங்களுக்காக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மட்டுமல்ல, சிறுபான்மையின மக்களுக்கும் தொடர்ந்து பாடுபடக்கூடிய பணியாற்றிக்கொண்டிருக்கக்கூடிய தி.மு.க.வுக்கு என்றைக்கும் நீங்கள் துணை நிற்க வேண்டும்.\n← உக்ரைன் அதிபராக பதிவியேற்ற ஜெலன்ஸ்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nபோலீஸ் டிஜிபி ஜாங்கிட் ஓய்வு – ஏழை மாணவர்களுக்கு ஐபிஎஸ் பயிற்சி அளிக்க முடிவு →\nஅரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\nதிமுக கூட்டணி சுயநலக்கூட்டணி – எடப்பாடி பழனிச்சாமி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2012/03/26/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-19T14:57:32Z", "digest": "sha1:O6JUWZ4PKBPYYWRN7UDIJLZKFGUBOO6Q", "length": 16779, "nlines": 168, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "உருளைக்கிழங்கு & ப்ரோக்கலி & பச்சைப்பயறு பொரியல் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஉருளைக்கிழங்கு & ப்ரோக்கலி & பச்சைப்பயறு பொரியல்\nமுழு பச்சைப் பயறு_ஒரு கைப்பிடி\nமுழு பச்சைப் பருப்பை முதல் நாளிரவே ஊறவைத்து விடவும்.அல்லது முளை கட்டிய பயறு என்றாலும் நன்றாகவே இருக்கும்.சமைக்கும்முன் ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து அரை பதமாக‌ வேக வைத்து நீரை வடித்து வைக்கவும்\nஉருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்\nப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி நீரை வடிக்கவும்.வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்\nஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து விட்டு பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்அது வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்\nகூடவே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்\nஉருளை நன்றாக சிவந்து வந்ததும் வெந்த பச்சைப் பயறு,புரோக்கலியைச் சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் மூடி மிதமானத் தீயில் வேக விடவும்\nஎல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் இறக்கவும்.தேவையானால் சிறிது தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்க்கலாம்.செய்யும்போது இவை இரண்டும் இல்லாததால் நான் சேர்க்கவில்லை.\nஇது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.\nவறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உருளைக்கிழங்கு, பச்சைப்பயறு, பொரியல், ப்ரோக்கலி, broccoli, pachai payaru, poriyal, urulaikizhangu. 6 Comments »\n6 பதில்கள் to “உருளைக்கிழங்கு & ப்ரோக்கலி & பச்சைப்பயறு பொரியல்”\n6:20 முப இல் மார்ச் 27, 2012\nசூப்பர்.அற்புதமான குறிப்பு, மிகவும் சத்தான பொரியல் வாழ்த்துக்கள்….\n10:31 முப இல் மார்ச் 27, 2012\nவீட்டில் சிலவற்றை (ப்ரோக்கலி போன்றவை) சாப்பிடாமலே ஒதுக்குவாங்க. அதனால் அவற்றை உருளையில் சேர்த்துவிடுவேன்.\nஇது உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிங்க‌.\n6:01 பிப இல் மார்ச் 27, 2012\n11:36 முப இல் மார்ச் 28, 2012\n12:32 முப இல் மார்ச் 29, 2012\nபொரியலின் கலவை கலர் இரண்டுமே அருமையாக வந்திருக்கு.\nஸத்தான இந்த ப்ரகோலியை இங்கெல்லாம் ஜாஸ்தி தெரியாது என்று நினைக்கிறேன். ரொம்ப வருஷங்களுக்கு முன் காலி ப்ளவர் மாதிரி பச்சைக் கலர். இதற்கேன் இவ்வளவு விலை என்று நினைத்ததுண்டு. பெங்களூரில் இருக்கும் போது இப்படி.ஜெனிவா போனபின்தான் ப்ரக்கோலி ருசியே தெறியும். இப்படியும் ஒருமுறை செய்து ருசித்தால் போகிறது. ரவைஉப்புமா,கறிகள் என\nஅனைத்திலும் இப்போது வியாபித்து ரொம்பவே ஃபேமஸ் ஆகிவிட்டது. நல்ல குறிப்புக்கு ஸந்தோஷம். அன்புடன் சொல்லுகிறேன்.\n4:21 பிப இல் மார்ச் 29, 2012\nநானுமே இங்கு வந்துதான் பார்த்தேன்.முதலில் வாங்கிவாங்கி வீணாக்குவேன். அதன்பிறகு கொஞ்சங்கொஞ்சமாக எல்லாவற்றிலும் சேர்க்க ஆரம்பித்தேன்.\nமுன்பெல்லாம் எது சமைத்தாலும் கேரட்,பீன்ஸ்,பீட்ரூட்,கீரை,உருளை என எதுவாக இருந்தாலும் ஒரே கலர்தான்.அதுதான் brown color.இப்ப��தெல்லாம் ஓரளவுக்கு காயின் நிறம் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிமா.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nபருப்புக் கீரை / Paruppu keerai\nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nதக்காளி சட்னி (அ) காரச் சட்னி\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/10/05/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-11-19T15:22:35Z", "digest": "sha1:VFBHE6M62OAS7FLEGKEWH4LIZLNMXLCP", "length": 12672, "nlines": 114, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம் பூமியின் துருவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் பூமியின் துருவங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி… முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.\nஅன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால் கதையாகப் படைக்கப்பட்டு உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால் “அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”\nஇந்த உலகில் வட துருவ த���ன் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.\nஇந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வடதிசையும் தென் திசையும்.\n1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்\n2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…\n“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்… என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…\n1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்\n2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல்புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.\nவட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.\nநம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனல் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.\n1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்\n2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.\nபலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்துவிட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்..\nநம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.\nவட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…\nமாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…\nஅதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.\nமாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால் வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…\nஎதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.\nகுழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.\n1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…\n2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…\n3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.\nஅதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே..\n தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…\nகலியின் மாற்றத்திற்குப் பின் பூமி அடையப் போகும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை\nகுருவின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2019-11-19T16:05:23Z", "digest": "sha1:VBZ6B4P4V7C7QWIBYBEJRFXITSGQC4KG", "length": 19190, "nlines": 142, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சின்மயி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசின்மயி ஸ்ரீபதா (தெலுங்கு: చిన్మయి శ్రీపాద) (பிறப்பு: செப்டம்பர் 10, 1984) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.\nசின்மயி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியைத் தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சென்னையில் ஒளிபரப்பாகும் ஆஹா பண்பலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 'ஆஹா காப்பி க்ளப்' எனும் காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை நடைபெறும் வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இவர் இருக்கிறார். இவர் திரைப்படத்தில் பின்னணி குரல் தருபவராகவும் இருக்கிறார். சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா சாவ்லாவிற்கு, உன்னாலே உன்னாலே படத்தில் தனிஷா முகெர்ஜிக்கு, சத்தம் போடாதே படத்தில் பத்மபிரியாவிற்கு, தாம் தூம் படத்தில் கங்கனா ரனாத்திற்கு, ஜெயம் கொண்டான் படத்தில் லேகா வாஷிங்டனிற்கு, சக்கரகட்டி படத்தில் வேதிகாவிற்கு மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டிக்கு என பல திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு இவர் பின்னணிக் குரல் தந்துள்ளார்,\nஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில், மணிரத்னம் இயக்கத்தில், சிம்ரன் மற்றும் கீர்த்தனாவின் நடிப்பில் படத்தில் இடம்பெற்ற இவரது முதல் பாடல் வெற்றிப்பாடலாக அமைந்தது. சின்மயி, ஏ. ஆர். ரகுமானின் இசையமைப்பிலேயே நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். குரு படத்தின் தேரே பினா மற்றும் மையா மையா பாடல்களைப் பாடினார்.\n3 சின்மயி பாடிய பாடல்கள்\n4 பின்னணி குரல் கொடுத்த படங்கள்\nசின்மயி டிவிட்டர், முகநூல், வலைப்பதிவு போன்ற சமூக தளங்களில் இயங்குபவர். கஜேந்திரகுமார் என்பவர் தனக்கு 12 லட்சம் தர வேண்டும் எனவும் அதை பெற்றுத்தர உதவும்படியும் மற்றொரு புகாரில் டிவிட்டர் தளத்தில் தன்னுடைய ஆபாச புகைப்படங்களும், தன்னைப்பற்றி கீழ்தரமாகவும் எழுதியதற்கு காரணமான 6 நபர்களை கைது செய்யவேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.[1][2] இதன் அடிப்படையில் காவல்துறையினர் இரண்டு டிவிட்டர் உபயோகப்படுத்தும் நபர்களை கைது செயதனர்.[3] ஆறு பேரில் லாஸ் ஏஞ்சலஸ் நகரை சார்ந்த எழுத்தாளர் இராம் என்பவரும் ஒருவர். தன் மீதான புகார் தவறானது எனவும் அதனால் தான் மனவேதனை அடைந்துள்ளதாகவும் அதை திரும்ப பெறாவிட்டால் மான நஷ்ட வழக்கு போடவேண்டி வரும் என கூறியுள்ளார்.[4] சின்மயி இட ஒதுக்கீடு, தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து கருத்து சொன்னதால் தான் அவருக்கு எதிர் வினை கடுமையாக இருந்தது எனவும் பலரால் கூறப்படுகிறது.[5]. மீனவர��கள் மீன்களைக்கொல்வது பாவமாயில்லையா என்று அவர் டிவிட்டரில் சொன்னது மீனவர்களுக்கு எதிரானது என்று பலரால் கருதப்படுகிறது.[6] இந்துஸ்தான் டைம்ஸ் என்கிற இதழில் பொழுதுபோக்குப் பாதுஷாக்கள் என்கிற தலைப்பில் 5 பேரில் நான்காவதாக சின்மயியையும் ஐந்தாவதாக ராசனையும் குறிப்பிட்டிருந்தது.[7] அது பிடிக்காததும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் ஒன்றை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மீண்டும் சர்ச்சையைக் கிளம்பியுள்ளார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சி விழாவிற்காக சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார்.[8]\nஇவர் மே 06, 2014 அன்று பிரபல நடிகரான ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம், மணமக்கள் பரிசு பொருள் எதுவும் வாங்கவில்லை. அதற்கு பதில், லடாக்கில் உள்ள மலை சாதியினரின் பள்ளிக்கு கட்டிடம் கட்ட உதவும்படி கேட்டுக்கொண்டனர்.[9]\n2002 ஒரு தெய்வம் தந்த பூவே கன்னத்தில் முத்தமிட்டால் ஏ.ஆர்.ரஹ்மான்\nஒரு தடவை சொல்வாயா வசீகரா எஸ். ஏ. ராஜ்குமார்\nகிறுக்கா கிறுக்கா விசில் இமான்\n2003 மைனாவே மைனாவே தித்திக்குதே வித்யாசாகர்\nபூ பூ பூங்குருவி தத்தி தாவுது மனசு தேவா\nஎன்ன இது நள தமயந்தி ரமேஷ் விநாயகம்\nபிளீஸ் சார் பாய்ஸ் ஏ.ஆர்.ரஹ்மான்\nகண்ணா அன்பே உன் வசம் தினா\nபிரிவெல்லாம் பிரிவல்ல சூரி தேவா\nபூவே முதல் பூவே காதல் கிறுக்கன் தேவா\nசந்திப்போமா எனக்கு 20 உனக்கு 18 ஏ.ஆர்.ரஹ்மான்\nஒரு நண்பன் இருந்தால் எனக்கு 20 உனக்கு 18 ஏ.ஆர்.ரஹ்மான்\nஎன் உயிர் தோழியே கண்களால் கைது செய் ஏ.ஆர்.ரஹ்மான்\n2004 புது காதல் காலமிது புதுகோட்டையிலிருந்து சரவணன் யுவன் சங்கர் ராஜா\nஎன்னை தீண்டிவிட்டாய் குத்து ஸ்ரீகாந்த் தேவா\nநீ தானே என் மேல ஜனனம் பரத்வாஜ்\nஇஃப் யு வோன கம் அலோங்க் நியூ ஏ.ஆர்.ரஹ்மான்\nஒப்பனக்கார வீதியிலே கிரி இமான்\nஎங்கு பிறந்தது விஷ்வ துளசி இளையராஜா - எம். எஸ். விஸ்வநாதன்\nகாதலிக்கும் ஆசையில்லை செல்லமே ஹாரிஸ் ஜெயராஜ்\n2005 நூதனா கற்க கசடற பிரயோக்\nசில் சில் அறிந்தும் அறியாமலும் யுவன் சங்கர் ராஜா\n2006 காதல் நெருப்பின் வெயில் ஜி. வி. பிரகாஷ் குமார்\n2007 சஹானா சிவாஜி ஏ.ஆர்.ரஹ்மான்\nஆருயிரே,மைய்யா குரு 2007 ஏ.ஆர்.ரஹ்மான்\n2008 ஆவாரம் பூ பூ எஸ்.எஸ்.குமரன்\nசின்னம்மா,ஐ மிஸ் யூ டா சக்கரகட்டி ஏ.ஆர்.ரஹ்மான்\n2009 லேசா பறக்குது வெண்ணிலா கபடி குழு செல்வகணேஷ்\nநிலா நீ வானம் பொக்கிஷம் சபேஷ்-முரளி\nவாராயோ வாராயோ ஆதவன் ஹாரிஸ் ஜெயராஜ்\n2010 பூவே பூவே சித்து +2 தமன்\nஅன்பில் அவன் விண்ணைத்தாண்டி வருவாயா ஏ.ஆர்.ரஹ்மான்\n2014 இதயம் கோச்சடையான் ஏ.ஆர்.ரஹ்மான்\n2015 என்னோடு நீ இருந்தால் ஐ ஏ.ஆர்.ரஹ்மான்\nரோஜா கடலே அனேகன் ஹாரிஸ் ஜெயராஜ்\nஇதயத்தை ஏதோ ஒன்று என்னை அறிந்தால் ஹாரிஸ் ஜெயராஜ்\nநான் அவள் இல்லை மாஸ் யுவன் சங்கர் ராஜா\n2016 சைரட் ஜலோ ஜி சைராட் மராத்தி அஜய்-அதுல்\nபின்னணி குரல் கொடுத்த படங்கள்தொகு\nயாருக்கு பின்னணி குரல் கொடுத்தார்\n2006 சில்லுனு ஒரு காதல் பூமிகா சாவ்லா\n2007 உன்னாலே உன்னாலே தனிஷா முகெர்ஜி\n2008 ஜெயம் கொண்டான் லேகா வாஷிங்டன்\nதாம் தூம் கங்கனா ரனாத்\nவாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி\n2009 தநா-07 ஏஎள் 4777 மீனாட்சி\nயாவரும் நலம் நீத்து சந்திரா\nமோதி விளையாடு காஜல் அகர்வால்\n2010 அசல் சமீரா ரெட்டி\nராக்தா சரித்ரா ராதிகா அப்தே\nதீராத விளையாட்டுப் பிள்ளை நீத்து சந்திரா\nவிண்ணைத்தாண்டி வருவாயா திரிஷா கிருஷ்ணன்\nஏ மாயா சேசவா சமந்தா ருத் பிரபு\nமன்மத பாணம் - (தெலுங்கு) திரிஷா கிருஷ்ணன்\n2011 கோ கார்த்திகா நாயர்\nநடுநிசி நாய்கள் சமீரா ரெட்டி\nவந்தான் வென்றான் டாப்ஸே பண்ணு\n2012 வேட்டை சமீரா ரெட்டி\n2014 லிங்கா சோனாக்சி சின்கா\n↑ டிவிட்டரில் சின்மயி கருத்து\n↑ \"``வைரமுத்துவை ஏன் என் திருமணத்துக்கு அழைத்தேன்’’ - விளக்கிய சின்மயி\".விகடன் (12 அக்டோபர், 2018)\n↑ \"நடிகரை மணந்தார் பின்னணி பாடகி சின்மயி\nWhat to name it - சின்மயி ஸ்ரீபதாவின் வலைப்பதிவு - (ஆங்கில மொழியில்)\nசின்மயி ஸ்ரீபதாவின் உத்தியோகபூர்வ ஐபோன் செய்நிரல் (iPhone App)\nசின்மயி அவர்களின் ஆர்குட் பக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40666", "date_download": "2019-11-19T16:14:51Z", "digest": "sha1:JM2VJPVHWXCR7T36S67ZSHOEVHQWVP6M", "length": 9162, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "தனுஜா ரங்கநாத் -ஒரு மோசடி", "raw_content": "\n« வணிக எழுத்து x இலக்கியம்\nதனுஜா ரங்கநாத் -ஒரு மோசடி\nஅன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கட்கு,\nஉங்கள் தளத்தில் என் கதை (நேற்று அவள் இருந்தாள்) ஒன்று வெளிவந்து இருக்கிறத�� என்று நண்பர்கள் சொன்னார்கள். சந்தோஷமாக சென்று பார்த்தேன். ” “தனுஜா ரங்கநாத்” என்ற பெயரில் இருந்தது. யாரோ ஒருவர் தவறாக தன்னுடையது என்று அனுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். உங்கள் தளத்தில் என் கதை வந்தது பெருமையே. ஆனால் இன்னொருவர் பெயரில் வந்தது வலிக்கிறது.\nஎன் கதையின் மூலத்தை என் தளத்திலேயே காணலாம்.\nமன்னிக்கவும் [email protected] என்ற மின்னஞ்சலில் இருந்து இக்கதை அனுப்பப்பட்டது. ஒரு மோசடி என அறிந்தது வருத்தமளிக்கிறது.\nஇதைச்செய்தவர் இதன்மூலம் புத்திசாலி என்று தன்னை நிரூபிக்க முயல்கிறாரா அல்லது அசடு என நிரூபித்துக்கொண்டிருக்கிறாரா என்பதுதான் குழப்பமாக இருக்கிறது\nTags: ஜேகே, தனுஜா ரங்கநாத் -ஒரு மோசடி\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்'\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில�� நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/145789-illegal-occupyied-in-velliangiri-mountains", "date_download": "2019-11-19T15:25:36Z", "digest": "sha1:J6XTR7I5IRLR2PNS6P7ERIS2VP376XCI", "length": 5274, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 11 November 2018 - கொள்ளைபோகுது வெள்ளியங்கிரி மலை! | Illegal occupyied in Velliangiri Mountains - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆபரேஷன் அ.ம.மு.க ரெடி\n - ‘பழனி’ சாமி தலையாகும் தமிழகம்\nஅழகிரி முதல் அம்பானி வரை - ரஜினி சர்க்கார்\nஅ.தி.மு.க அலுவலகம் திறக்கப்படாத மர்மம்... பதவி பறிப்பு சென்டிமென்ட் காரணம்\nஏன் ராஜினாமா செய்தார் பாக்யராஜ்\nகீழடி அகழாய்வில் ‘உள்ளடி’ படுதோல்வி\nஅக்குபங்சர் மருத்துவத்துக்கு அங்கீகாரம் இருக்கிறதா\nபேராபத்தில் தென்னிந்திய திருச்சபை பேராயம்... சென்னை மர்மம் என்ன\nமீனவர் உயிர் குடிக்கும் புதிய கப்பல் வழித்தடம்\nதந்தை ஓடிப்போனார், தாய் புற்றுநோயால் மரணம்... - ஓர் நிஜ ஹீரோ\n“என்னையே எரித்தாலும் கொள்கை மாறமாட்டேன்\nநிர்மலாதேவியை நேர்மையான அதிகாரிகள் விசாரிக்கணும்\n - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/pudhumaipithan_3.php", "date_download": "2019-11-19T16:03:11Z", "digest": "sha1:TX5V4PYLU5D3TYBXLN36YO3GU4QVPIWR", "length": 9011, "nlines": 66, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | literature | Short Story | Pudhumaipithan | ithu machine yugam", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட - ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே - ஹோட்டலுக்குச் சென்றேன்.\nஉள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். 'அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா' என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷணை; சிரிப்பு.\n\" என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன்.\n கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன.\n\"சரி, சரி, ஒரு ப்ளேட் பூரி கிழங்கு\" அது அவன் பட்டியலில் இல்லாதது. முகத்தில் ஏதாவது குறி தோன்ற வேண்டுமே\" அது அவன் பட்டியலில் இல்லாதது. முகத்தில் ஏதாவது குறி தோன்ற வேண்டுமே\n\"என்னப்பா, எவ்வளவு நேரம் காத்திருக்கிறது\n\"என்ன கிருஷ்ணா, அவர் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது\n\" என்று ஓர் அதிகாரக் குரல் கெஞ்சலில் முடிந்தது.\nஇவ்வளவுக்கும் இடையில் கிருஷ்ணன் ஒரு கையில் நான் கேட்டதும், மற்றதில் ஐஸ் வாட்டரும் எடுத்துவருகிறான்.\n\"ஸேவரி (கார பக்ஷண வகை) எதாகிலும் கொண்டா\nஉடனே கையிலிருந்த பில் புஸ்தகத்தில் லேசாக எழுதி, மேஜையில் சிந்திய காப்பியில் ஒட்ட வைத்துவிட்டு, ஸேவரி எடுக்கப்போகிறான்.\nபேசாமல் உள்ளே போகிறான். முகத்தில் ஒரே குறி.\nஅதற்குள் இன்னொரு கூட்டம் வருகிறது.\n அதேபடி பட்டியல் ஒப்புவிக்கிறான். சிரிப்பா, பேச்சா அதற்கு நேரம் எங்கே\nகொஞ்சம் அதிகாரமான குரல்கள்தான். அவன் முகத்தில் அதே குறி, அதே நடை.\nநான் உள்பக்கத்திற்குப் போகும் பாதையில் உட்கார்ந்திருந்தேன். என் மேஜையைக் கவனித்துக்கொண்டு உள்ளே போகிறான்.\nமனதிற்குள் \"ராம நீஸமாந மவரு\" என்று கீர்த்தனம் உள்ளத்தை விட்டு வெளியேயும் சற்று உலாவியது. அப்பா\nதிரும்பி வருகிறான் கையில் பண்டங்களுடன். பரிமாறியாகிவிட்டது.\nஎன்னிடம் வந்து பில் எழுதியாகிவிட்டது. எல்லாம் பழக்க வாசனை, யந்திரம் மாதிரி.\n\"ஸார், உங்கள் கைக்குட்டை கீழே விழுந்துவிட்டது, ஸார்\nஅவன் குனிகிறான் எடுக்க. நானே எடுத்துக்கொண்டேன்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்��ே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/comedy/page/2", "date_download": "2019-11-19T15:34:15Z", "digest": "sha1:EAKEV32RW63HTIMGT5L3A64EJN2KEBKN", "length": 7170, "nlines": 108, "source_domain": "www.panippookkal.com", "title": "நகைச்சுவை : பனிப்பூக்கள்", "raw_content": "\nநக்கல் நாரதரின் நையாண்டி – 6\nநக்கல் நாரதரின் நையாண்டி – 5\nநக்கல் நாரதரின் நையாண்டி – 4\nநக்கல் நாரதரின் நையாண்டி – 3\nநக்கல் நாரதரின் நையாண்டி – 2\nநக்கல் நாரதரின் நையாண்டி – 1\nஅங்கோர் வாட் – நூல் விமர்சனம் November 5, 2019\nபச்சையட்டைப் போட்டி November 5, 2019\nவண்ணம் தீட்டுக November 5, 2019\nமினசோட்டாவினுள் கம்போடியா November 5, 2019\nஇருளில் இரகசிய ஏழில் ஆந்தைகள் October 27, 2019\nஹாலோவீன் – வண்ணம் தீட்டுக – 2 October 27, 2019\nஹாலோவீன் – வண்ணம் தீட்டுக – 1 October 27, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 3 October 27, 2019\nரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம் October 20, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2 October 20, 2019\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/02/26/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-19T15:06:21Z", "digest": "sha1:LH7AKCQI2NQHYCK6E7EFQFVLPDHIGSAX", "length": 29789, "nlines": 341, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "இறைவனிடம் கையேந்துங்கள் – nytanaya", "raw_content": "\nஅப்படி என்னதான் இருக்கிறது நாகூர் ஹனிபாவின் இந்த பாடலில்\nஅப்படி என்னதான் இருக்கிறது நாகூர் ஹனிபாவின் இந்தப் பாடலில்\nஇந்தப் பாடலை கேட்காத காதுகள் தமிழகத்தில் இல்லை. முணுமுணுக்காத உதடுகள் இல்லவே இல்லை. பாராட்டாத உள்ளங்கள் இருக்கவே முடியாது.\nஅது ஏனோ தெரியவில்லை, நாகூர் ஹனிபாவை ‘இமிடேட்’ பண்ணுவதற்கு அத்தனை இஸ்லாமியப் பாடகர்களும் இந்தப் பாடலைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nமேடையில் அரங்கேறும் கலைநிகழ்ச்சியின்போது ‘வைகைப்புயல்’ வடிவேலு ��சிகர்களைக் கவர நினைத்தாலும் இந்தப் பாடலை பாடித்தான் அசத்துகிறார்.\nசின்னி ஜெயந்த் நாகூர் ஹனீபாவைப்போல் மேடை நிகழ்ச்சியில் ‘மிமிக்ரி’ செய்ய வேண்டுமென்றாலும் இந்தப் பாடலை பாடித்தான் கைத்தட்டல் பெறுகிறார்.\nமதுரை மூத்த ஆதீனகர்த்தா அருணகிரி நாதர் தன் ஓய்வு நேரங்களில் விரும்பிக்கேட்கும் பாடல் இதுதானாம். அவரே சொல்லியிருக்கிறார்.\nகுன்றக்குடி அடிகளார், சோமசுந்தர தம்பிரான் போன்றவர்களின் மடத்திலும் இந்தப் பாடல்தான் ஒலிக்கிறது.\nபொது நிகழ்ச்சிகளிலும் கோவில் விசேஷங்களிலும்கூட இப்பாடல் ஒலிபெருக்கிகளில் ஒலிப்பதை நாம் காது குளிர கேட்க முடிகிறது.\nஅதிகாலை வேளையில் வானொலியில் ஒலிபரப்பப்படும் “பக்தி கானங்கள்” பட்டியலில், எந்தப் பாடல் இடம் பெறுகிறதோ இல்லையோ இந்தப் பாடல் கண்டிப்பாய் இடம் பெற்று விடுகிறது.\nகல்யாண வீடியோ கேசட் மற்றும் குறுந்தகடு பதிவில் இந்தப் பாடல் பின்னணியில் கட்டாயம் ஒலிக்கிறது.\nஅப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பாடலில் கேள்வி மீண்டும் நம் உள்ளத்தைக் குடைகிறது.\nஎளிமையான வரிகள்; எல்லா மதத்தினரும் ஏற்கக் கூடிய கருத்துக்கள்; மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட சிந்தனை.\nஇது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் பாடல் என மறைந்த கிருபானந்த வாரியாரே பல மேடைகளில் பாராட்டிப் பேசியிருக்கிறார்.\nஓரிறைக் கொள்கையை உரத்துச் சொல்லும் கானம்; ஒவ்வொரு வார்த்தைகளும் தேர்ந்தெடுத்தாற்போல் உள்மனதைச் சென்றடையும்.\nஇப்பாடல் இசைத்தட்டாக வெளியிடப்பட்டபோது விற்பனையில் முதலிடத்தை வகித்தது. மற்ற பாடல்களின் சாதனையை அடியோடு முறியடித்தது.\nஇசையார்வலர்கள் இப்பாடலை மிகவும் சிலாகித்துப் பேசினார்கள்.\nஆம். சந்தேகமே இல்லை. “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற இப்பாடல், காலத்தால் அழியாத கனிவான பாடல். இசை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பாடல்.\nநாகூர் ஹனீபா அவர்கள் ஆயிரக் கணக்கில் பாடல்கள் பாடியிருக்கின்றார். மற்ற பாடல்களுக்கு இல்லாத விசேஷம் – தனிப்பட்ட சிறப்பு – இப்பாடலுக்கு உண்டு.\nஇப்பாடலை பாடியது இசைமுரசு நாகூர் E.M.ஹனீபா என்ற விவரம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்பாடலை எழுதிய கவிஞரின் பெயர் பலருக்கும் தெரியாது.\nஇதை எழுதியவர் காலஞ்சென்ற ஆர்.அப்துல் சலாம் என்ற கவிஞர். இவ���் மயிலாடுதுறை அருகிலுள்ள கிளியனூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். பொதுவாகவே கவிஞர்கள் வறுமையில் இருப்பார்கள் என்ற ஓர் எண்ணம் பரவலாக நிலவி வருகிறது. இப்பாடலை இயற்றிய கவிஞர் ஒரு ஜவுளிக்கடை உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ பணக்கார கவிஞரே’ என்று நாகூர் ஹனீபா அவரை அன்போடு அழைப்பதுண்டு. கவிஞர் அப்துல் சலாம் அவர்களைப் போன்று கவிஞர் அப்துல் அஜீஸ், கவிஞர் அ.மு.இப்ராஹிம், கவிஞர் சஹிதா செல்வன் போன்ற பல திறமைசாலிகளைப் பெற்றெடுத்த ஊர் கிளியனூர்.\n“இறைவனிடம் கையேந்துங்கள்” “அல்லாஹ்வை நாம் தொழுதால்” “எல்லாப் புகழும் இறைவனுக்கே” – இந்த மூன்று பாடல்களும் பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்கள் இசையமைத்ததாகத்தான் இசைத்தட்டில் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.\nநாகூர் ஹனீபா அவர்கள் முன்னாள் ‘ராணி’ ஆசிரியர் அ.மா.சாமி அவர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் “இறைவனிடம் கையேந்துங்கள்” பாடலைத் தானே இசையமைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nகிளியனூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில்தான் இப்பாடல் முதன் முறையாக கவிஞர் அப்துல் சலாம் முன்னிலையில் அரங்கேறியது.\nநாகூர் ஹனிபாவிடம் வாத்தியக் கலைஞராக பணியாற்றிய இன்பராஜ் ஒரு இசை மேதை. அபார இசைஞானம். ராகங்கள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி. மெட்டமைத்து, இசையமைத்து மேடையில் இன்பராஜால் அரங்கேற்றப்படும் பாடல்கள், இசைத்தட்டாக வெளிவரும்போது, சற்று மெருகேறிய வண்ணமாக மேலும் சில வாத்தியங்கள் சேர்க்கப்பட்டு BGM சற்று மாற்றியமைக்கப்படும். மாற்றியமைத்த அந்த பிரபல இசையமைப்பாளரின் பெயர்தான் இசைத்தட்டில் பதிவாகும்.\nஇதுபோன்று எத்தனையோ பாடல்களில் இன்பராஜின் திறமையும் உழைப்பும் மறைக்கப்பட்டு, அவருடைய பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதை நாம் காண முடிகின்றது.\nநாகூர் ஹனீபா அவர்களிடம் “தங்களுக்கு மிகவும் பிடித்த ஆன்மீகப் பாடல் எது” என்ற கேள்வி கேட்கப்பட்டபோது ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்ற பாடலைத்தான் முதன்மையாக குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.\nஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் நாகூர் ஹனீபாவை வரவழைத்து இசை நிகழ்ச்சி நடத்தியது. அதுசமயம் முஹம்மது யூனூஸ் என்பவர் “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற அவரது பாடலை வட இந்தியர்கள் புரிந்துக் கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறியபோது இப்பாடலின் ஆழ்ந்த கருத்துமிக்க பொருட்செறிவை உணர்ந்து எல்லோரும் வெகுவாக பாராட்டிய நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கது.\nஇதோ இப்பாடலின் பொருட்செறிவை சற்று கூர்ந்து கவனிப்போம்.\nவணக்கத்திற்குரியவன் ஒருவன். அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற ஏகத்துவ கருத்தைத்தான் – ஓரிறைக் கொள்கையைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன.\n‘அவன் தூணிலும் இருப்பான் துறும்பிலும் இருப்பான்’ என்கிறது இந்து மதம். ‘இறைவன் உன் பிடறி நரம்புக்கும் சமீபமாக இருக்கின்றான்’ என்கிறது இஸ்லாமிய மார்க்கம்.\nமனிதனுக்குத் தேவை என்று ஏற்படும்போது யாரிடத்தில் கையேந்த வேண்டும் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதெற்கென்றே ஒருவன் தயாராக காத்திருக்கின்றான். அவனிடம் கேயேந்துவதுதான் பொருத்தமானச் செயல்.\nஅவன் வழங்கும் அருள் ஊற்று – வற்றாத ஜீவநதி. அருள்மழை பொழிவதை அவன் ஒருபோதும் நிறுத்துவதில்லை. அடையா நெடுங்கதவு அவன் கதவு. அமுத சுரபி போன்றது அவன் பொக்கிஷம். அள்ள அள்ள குறையாதச் சுரங்கம் அவன் அருட் சுரங்கம்.\n“தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்” என்று போதிக்கின்றது கிறித்துவ மதம். “அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்” என்கின்றது இஸ்லாமிய வேதம். அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்.\nஇல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்\nஇன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்\nபக்தன் தன்னிடம் கேட்க மாட்டானா என்று ஏங்குகிறான் இறைவன். அவன் அகராதியில் “இல்லை” என்ற வார்த்தைக்கே இடமில்லை. அவன் கருணைக்கு ஈடு இணையே இல்லை. இன்னல் படுபவன் தன் துன்பம் என்னவென்று இறைவனிடம் சொல்லி புலம்பும் முன்பே அவனுடைய பிரச்சினையை அறிந்துக் கொள்பவன் அவன். எல்லாம் அறிந்தவன் அவன். முக்காலமும் தெரிந்தவன். காலத்தை வென்றவன்.\nஅல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்\nஅல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்\nஅன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்\nஇங்கு “அல்லாஹ்” என்று குறிப்பது இஸ்லாமியக் கடவுள் என்று பொருள் கொள்ளலாகாது. “அல்லாஹ் என்றால்” அரபி மொழியில் “GOD” என்று பொருள். “GOD” என்ற ஆங்கில வார்த்தைக்கு ஆண்பால், பெண்பால் உண்டு (உதாரணம்: God, Goddess, God Father, God Mother). அல்லாஹ் என்ற அரபிச் சொல்லுக்கு ஆண்பால், பெண்பால் கிடையாது. எனவேதான் ஆண்டவனை “அல்லாஹ்” என்று அழைப்பது மிகப்பொருத்தமாக இருக்கிறது.\nஎல்லாம் வல்ல இறைவனிடம் அழுது புரண்டு தேவைகளைக் கேட்பதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும் இறைவனின் கருணைப் பார்வையில் நம் அல்லல்கள்கள் யாவுமே கரைந்தோடி விடும்.\nதேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்\nவாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்\nவாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்\nஅலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்\nதலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்\nதரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்\nபூஜ்ஜியத்திற்குள் இருந்துக்கொண்டு ராஜ்ஜியத்தை ஆளும் இறைவன் பாறைக்குள் ஒளிந்திருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன். தன்னிடம் கையேந்திக் கேட்பவர்கள் யாரென்று அவன் தராதரம் பிரித்துப் பார்ப்பதிலை. அவன் பணக்காரனா அல்லது ஏழையா என்ற பாரபட்சம் அவனுக்குத் தேவை இல்லாதது. எல்லோர்க்கும் வாரி வாரி வழங்குகின்றான் அவன்.\nநாகூர் ஹனிபா தன் கம்பீரக் குரலால் பாடிய இப்பாடல் ஏன் எல்லா மதத்தினராலும் கொண்டாடப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் இப்போது வாசகர்களுக்கு புரிகிறதல்லவா\nPrevious Previous post: அறிவுள்ள எந்திரனும் அறிவில்லா எழினியும்\nNext Next post: பாரதியாரும் விவேகானந்தரும்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/what-happens-if-you-eat-boiled-eggs-for-7-days-024238.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-11-19T15:36:17Z", "digest": "sha1:33JPYKA7ZYCS6SBXLKPMSAIEIGVDY33C", "length": 20430, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "1 வாரத்திற்கு வேக வைத்த முட்டையை காலையில் சாப்பிடுங்க...அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..! | What happens If You Eat boiled eggs for 7 days? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\n3 hrs ago உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\n3 hrs ago குளிர்காலத்திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...\n4 hrs ago Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா\nNews மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 வாரத்திற்கு வேக வைத்த முட்டையை காலையில் சாப்பிடுங்க...அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..\n முட்டையில் இருந்து கோழி வந்ததா.. கோழியில் இருந்து முட்டை வந்ததா.. கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இப்படி முட்டை பற்றிய கேள்விகளை நாம் அதிகம் கேட்டிருப்போம். சிலருக்கு இன்னும் சில கேள்விகளும் இருக்க கூடும். அதாவது முட்டையை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் நல்லதா.. இப்படி முட்டை பற்றிய கேள்விகளை நாம் அதிகம் கேட்டிருப்போம். சிலருக்கு இன்னும் சில கேள்விகளும் இருக்க கூடும். அதாவது முட்டையை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் நல்லதா.. வேக வைத்து சாப்பிட்டால் நல்லதா.. வேக வைத்து சாப்பிட்டால் நல்லதா.. இல்லை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் நல்லதா.. இல்லை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் நல்லதா.. போன்ற கேள்விகளும் கூடவே இருக்கும்.\nமுட்டையை வேக வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்கு உண்டாகுமாம். வேக வைத்த முட்டையை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nவேக வைத்த முட்டையை வெறும் 1 வாரத்திற்கு சாப்பிட்ட பிறகு உங்களின் உடலில் என்ன விதமான மாற்றங்கள் உண்டாகிறது என்பதை நீங்களே கண் கூடாக பார்ப்பீர்கள். இது எந்த வகையில் சாத்தியம் ஆகும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடல் உறுப்��ுகளில் மிக பெரிய உறுப்பான கல்லீரல் பாதிக்கப்பட்டால் மரணம் மிக சீக்கிரத்தில் நம் வீட்டு கதவை தட்டும். கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்றினாலே கல்லீரல் பாதிப்பு இல்லாமல் இருக்கும்.\nவேக வைத்த முட்டையை தினமும் காலையில் 1 வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் இதன் பலன் உங்களுக்கு கிடைக்கும்.\nவேக வைத்த முட்டையை காலையில் சாப்பிட்டு வரும் தம்பதியினர் மிக விரைவிலே கருத்தரிக்க இயலும். இதில் உள்ள வைட்டமின் பி9 செக்ஸ் ஹார்மோன்களை உற்பத்தி செய்து சிறப்பான தாம்பத்தியத்தை தரும். இதனால் எளிதிலே கருத்தரிக்க முடியும்.\nஎவ்வளவு பாடுபட்டாலும் எடை குறையவே மாட்டுதா.. உங்களின் இந்த வேதனையை தீர்க்க வேக முட்டை உள்ளது. காலை உணவில் வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் மிக எளிதாக உடல் எடை குறையுமாம்.\nவேக வைத்த முட்டையை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க இயலும். காரணம் இதிலுள்ள Choline என்கிற முக்கிய மூலப் பொருள் தான்.\nவேக வைத்த முட்டையை சாப்பிடுவோருக்கு 18 சதவீதம் மார்பக புற்றுநோயிற்கான பாதிப்பு குறையுமாம்.\nMOST READ: புற்றுநோய் உருவாவதை தடுக்கும் திராட்சை விதைகள்.. சாத்திய கூறுகளை கண்டறிந்த விஞ்ஞானிகள்..\nமூளையின் செயல்திறன் அதிகமாக உள்ளது என்பதை அறிய இவற்றின் தொடர்பு கொள்ளும் தன்மை தான் உதவும். ஒரு வாரத்திற்கு வேக வைத்தமுட்டையை காலையில் சாப்பிட்டு வந்தால் மூளையின் திறன் படு வேகமாக இருக்கும். அத்துடன் ஞாபக சக்தியையும் இது கூட்டும்.\nஇரத்தத்தில் அதிக அளவில் சேர்ந்துள்ள கொலெஸ்ட்ராலை குறைக்க வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வாங்க.\nஇதனால் இதய நோய்களின் பாதிப்பும் உங்களுக்கு உண்டாகாது. காரணம் இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தான்.\nவயிறு உப்பி போயிருந்தால் இதை தடுக்க அது தொப்பை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இது போன்று பலருக்கும் ஏற்படும்.\nஇந்த பிரச்சினைக்கும் வேக வைத்த முட்டை வைத்தியம் தீர்வு தருகிறது. உங்களின் வயிற்று உப்பசத்தை குறைக்க வேக வைத்த முட்டை போதும்.\nவேக வைத்த முட்டையை சாப்பிடுவதால் எலும்புகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிக ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளலாம். இவற்றில் உள்ள வைட்டமின் டி எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றை குணப்படுத்தும்.\nMOST READ: ஆண்கள் தாம்பத்தியத்திற்கு முன் தினமும் 3 பேரீச்சைகளை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்\nதற்போதைய ஆராய்ச்சி வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வருவதால் நம் சரும பாதுகாப்பு அதிகரிக்கும் என கூறியுள்ளது. மேலும், ஆண்களின் முகத்தில் உண்டாகும் பருக்களை இது தடுக்கிறதாம். கூடவே கரும்புள்ளிகளையும் இது போக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.\n1 வாரத்திற்கு தினமும் தொடர்ந்து 2 வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் மேற்சொன்ன பலனை அடைய முடியும். மறக்காமல் காலை உணவாக இதை சாப்பிட்டு வாருங்கள். உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டது என்பதை கமெண்டில் பதிவிடுங்கள் நண்பர்களே.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் தொப்புள் வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nஆண்களை விட பெண்களுக்கு இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகம் இருக்க காரணம் என்ன தெரியுமா\nதினமும் காலையில் 8 நிமிடம் இதை செய்யுங்க... அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு..\nஇதே போல 21 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் உண்டாகும்\nதொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா அப்போ இந்த பயிற்சியை தினமும் செய்தாலே போதும்..\nஇப்படி இருக்குற பானை வயிறை 2 வாரங்களில் தேனை கொண்டு குறைப்பது எப்படி\nஇந்த 6 காய்களை சாப்பிட்டா தொப்பை போடுமாம் அதுல முட்டைகோசும் ஒன்னு... அத சாப்பிடாதீங்க\nபூண்டுடன் ரெட் ஒயினை கலந்து குடிப்பதால் உங்க உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன\nதொப்பையை உடனே குறைக்க, 14 நாட்கள் தொடர்ந்து இந்த மூலிகை டீயை குடித்து வந்தால் போதும்\nவெறும் 2 வாரத்திலே தொப்பையை குறைக்க, எலுமிச்சை தோலை இப்படி பயன்படுத்துங்க...\nதொப்பையினால் ஏற்பட கூடிய அபாயகரமான நோய்கள் என்னென்ன..\nஉடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும் எலுமிச்சை புல் டீ..\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nகொத்தமல்லி தழை உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nஉடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/2018/01/", "date_download": "2019-11-19T15:26:15Z", "digest": "sha1:HKSAIKMPRQ2OQQWSP4RHUQV3BYLKLWOO", "length": 10141, "nlines": 149, "source_domain": "www.chennaivasthu.com", "title": "January 2018 — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து பயிற்சி வகுப்பு கட்டுரைகள்.\nவாஸ்து பயிற்சி வகுப்பு கட்டுரைகள். ஆயாதி கணித அமைப்பும் வாஸ்துவும் என்ற தலைப்பில் ஒரு சில விளக்கங்களை உங்களின் பார்வைக்காக தெரிவிக்கின்றேன். என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்கள் […]\nமகாலட்சுமி அருளைத்தரும் வாஸ்து அமைப்பில் பணப்பெட்டி\nகுபேர அருளை கொடுக்கும் பணப்பெட்டி ஒரு இல்லத்தில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களில் பணம் வைக்கும் பெட்டி என்கிற பீரோ அல்லது தண்டவாள பெட்டி என்கிற […]\nகாலி இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள்.\nவாஸ்து அமைப்பில் காலிஇடங்கள் எந்தவொரு இடங்களை வாங்கும் போதும் சதுரம் அல்லது செவ்வக அமைப்பு கொண்டு இருக்க வேண்டும். இந்த அமைப்பின் படி மனை இல்லையெனில்,எதாவது ஒரு […]\nவாஸ்து மீன் முன்காலத்தில் வாஸ்து மீன் என்று எதாவது உண்டா என்றால் அப்படி எதுவும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையல் அரவனா என்று சொல்லக்கூடிய […]\nமனையடி சாஸ்திரம் வாஸ்து இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்\nமனையடி சாஸ்திரம் வாஸ்து வெளிப்படையாக பார்க்கும் போது ஒன்றாக இருந்தாலும் இநாத இரண்டும் வெவ்வேறானவை என்றுதான் சொல்ல வேண்டும்.மயன் எனும் மாபெரும் சிற்பி மய நூலை […]\nமலைகளில் ஏறி இறைவழிபாடு செய்கின்றனர் அதற்கும் வாஸ்துவிற்கும் என்ன சம்பந்தம்\nஆலயங்களும் வாஸ்துவும் சதுரகிரி மற்றும் வெள்ளியங்கிரி பர்வதமலை அதுபோல திருப்பதி,மற்றும் அகோபிலம்,கயிலாய யாத்திரை மற்றும், ஐயப்ப வழிபாடு இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் போது அதற்கு முழுக்க […]\nவாஸ்துவில் செய்வினை ஒரு சிலர் எனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்கள் யாரோ செய்வினை வைத்து விட்டார்கள்.அதனால் எனக்குமிகவும் கஷ்டம் ஏற்படுகிறது.அந்த கஷ்டத்தை நிவர்த்தி செய்து கொடுங்கள், மற்றும் செய்வினை […]\nமிகச்சிறந்த அமைப்பில் தெற்கு பார்த்த மனை\nவாஸ்துவில் சிறப்பு தகவல்கள். வாஸ்துவில் சிறப்பு தகவல்கள் எனும்போது வடக்கு மற்றும் தெற்கு பார்த்த வீடுகளுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆனால் மேற்கு மற்றும் தெற்கு பார்த்த […]\nஒரு வீட்டில் பூஜை அறைகள் சார்ந்த விசயமாக எதனை குறிப்பிடுவீர்கள்\nஎனது ��ாஸ்து பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களைதான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வடமேற்கில் இறை வழிபாட்டு விசயத்திற்காக இடம் […]\nஒரு தம்பதிகளின் குழந்தை பிறப்பில் ஆண்குழந்தை பிறக்குமாபெண்குழந்தை பிறக்குமாஇதனை வாஸ்து முடிவு செய்யுமா\nகுழந்தை பிறப்பும் வாஸ்து அமைப்பும் பெண் என்றாலே பூமிக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு வீட்டில் உள்ள ஆண்களை சூரியனுக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அந்தவகையில் பெரிய வாஸ்துக்குற்றங்கள் இருந்தாலும், […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nBestFlossie on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/category/e-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-19T15:17:40Z", "digest": "sha1:6K7WC6HB6FRKDYBMUS4AUHSLXUJW3F3P", "length": 5442, "nlines": 127, "source_domain": "www.etamilnews.com", "title": "e சிறப்புச் செய்தி | tamil news \" />", "raw_content": "\nHome e சிறப்புச் செய்தி\nஉதயநிதி மாற்றிக்கொள்ளா விட்டால் கஷ்டம் தான்\nகுழந்த மாறிடுச்சுனு ‘திருச்சிபெல்’ல ஒரே சத்தம் தெரியுமா\nசிவிஎஸ் சிபாரிசு..புதிய பொறுப்புடன் செல்லும் விழுப்புரம் கலெக்டர்\nதிமுக ஆரம்பிச்சுடுச்சு.. அதிமுக எப்போ\nஅயோத்தி தீர்ப்பு.. வெளிநாட்டு பத்திரிக்கைகள் என்ன சொல்கின்றன\nஇந்த வாரம் முக்கிய 4 தீர்ப்புகள்..மறக்க முடியாத சனிக்கிழமை\nஅமெரிக்கா போன பிறகு கோட்டு சூட்டுக்கு மாறிய ஓபிஎஸ்\nநேரடி இல்லை.. கவுன்சிலர்கள் தான் மேயரை தேர்ந்தெடுப்பார்கள்\nராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் அமோகம்\nகூட்டணி கணக்கை மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சி\nஓபிஎஸ்சை வரவேற்க தயங்கிய அமைச்சர்கள் \n5,8 பொதுதேர்வுக்கு 3 பாடம்தான்..அமைச்சர் தகவல்\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88638", "date_download": "2019-11-19T14:55:32Z", "digest": "sha1:EDO2XH7MNLSBSO4JWOYF52CSH74MYRW3", "length": 9727, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிறித்துவமும் அறிவியலும்", "raw_content": "\nஅறிவியல், சுட்டிகள், மதம், விமரிசகனின் பரிந்துரை\nநண்பர் சிறில் அலெக்ஸ் சொல்வனம் இதழில் எழுதியிருக்கும் கட்டுரை இது. வழக்கமான புரிதல் என்பது நவீன அறிவியல் மற்றும் தத்துவசிந்தனைக்கு கிறித்தவ திருச்சபை முற்றிலும் எதிரானதாக இருந்தது என்பதுதான். கலிலியோவை சிறையிட்டது போன்ற சில செயல்பாடுகள் அதற்கான குறியீடாக உலகமெங்கும் பேசப்படுகின்றன.\nசிறில் அந்த தரப்பை கிறித்துவத்தின் கோணத்தில் நின்று மறுக்கிறார். கிறித்துவச் சபை அறிவியலுடன் ஒரு மோதலையும் உரையாடலையும் மேற்கொண்டது என்கிறார். கிரேக்க தத்துவம், பண்டைய அறிவியல் ஆகியவற்றின் அடிப்படைகளை தன் கோணத்தில் அது ஏற்றுக்கொண்டது என்றும் , அதை பேணிக்காத்து அடுத்த தலைமுறைக்கு அளித்தது என்றும், இன்றைய அறிவியலில் கிறித்தவத்தின் பெரும் பங்களிப்பு உண்டு என்றும் வாதிடுகிறார்.\nஒரு விவாதத்துக்கு தொடக்கமாக அமையவேண்டிய கட்டுரை.\nராய் மாக்ஸம் விழா சென்னையில்\nவெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\nTags: கிறித்துவமும் அறிவியலும், சிறில் அலெக்ஸ்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை...\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவ��லக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2018/03/08151220/1149717/srirangam-vatha-kuzhambu.vpf", "date_download": "2019-11-19T16:29:37Z", "digest": "sha1:4EHZ63GCRO2JK4UNTATN5VQFK3GB4XG5", "length": 16278, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப்பரான ஸ்ரீரங்கம் வத்த குழம்பு || srirangam vatha kuzhambu", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூப்பரான ஸ்ரீரங்கம் வத்த குழம்பு\nவத்த குழம்பு என்றதுமே அனைவரது வாயிலும் எச்சில் ஊறும். அத்தகைய வத்த குழம்பை ஸ்ரீரங்கம் ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவத்த குழம்பு என்றதுமே அனைவரது வாயிலும் எச்சில் ஊறும். அத்தகைய வத்த குழம்பை ஸ்ரீரங்கம் ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசுண்டக்காய் - 1 கப்\nவெந்தயம் - 2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்\nதுவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்\nமல்லி - 2 டேபிள் ஸ்பூன்\nமிளகு - 1 டேபிள் ஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்\n[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nபுளி - 75 கிராம்\nசின்ன வெங்காயம் - 10\nவெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்\nஅரிசி - 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - தேவையான அளவு\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்\nகடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.\nபின்னர் அதே வாணலியில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவர��் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக தனித்தனியாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nமற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.\nஅடுத்து, அதில் புளிச்சாறு சேர்த்து கிளறவும்.\nகுழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, அத்துடன் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.\nகடைசியாக அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஇலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை அறிவிப்பு\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nடெல்லியில் சில பகுதிகளில் லேசான நிலஅதிர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை ப���ி\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/greta-thunberg-bold-speech-in-united-nations/", "date_download": "2019-11-19T16:03:02Z", "digest": "sha1:KVGOOGCHJNB5JECRYZUOV5GWOX2XBV7V", "length": 11930, "nlines": 174, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஐ.நா.வில் கர்ஜித்த கிரேட்டா தன்பெர்க் | 16 Year Old Girl Warns World Leaders | How Dare You - Sathiyam TV", "raw_content": "\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –…\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்த���யம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nபாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nஐக்கிய நாடுகள் சபையில், ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசிய பாக்., பிரதமர்\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\nகுவியல் குவியலாக எலும்புக்கூடுகள் – பெரு நாட்டில் அதிர்ச்சி | Sacrificed Children | Peru\nகோட் சூட்டில் லண்டனை கலக்கும் முதல்வர் பழனிசாமி\nஅமேசான் காடுகளை பாதுகாக்க அள்ளிக் கொடுத்த ”டைட்டானிக்” ஹீரோ\nதிருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் – 65 பேர் பலி | Afghanistan\nஇது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் எந்த திட்டமும் இல்லை | Pakistan | No Idea\nஇரண்டு நாள் பயணமாக பூட்டான் செல்கிறார் பிரதமர் | Bhutan | Modi\nராவணன் தான் உலகின் முதல் விமானி – இலங்கை திட்டவட்டம்\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\n“ரஜினியுடன் இணைந்து பயணிப்பேன்” – கமல் பேட்டி..\nமுரசொலி நிலம் விவகாரம்: “திராணி இருந்தால், ஆதாரம் இருந்தால் ஆணையத்தின் முன் வாருங்கள்” –...\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை...\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில்...\n இன்று ஒரு நாள் மட்டும் FREE..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-19T16:44:58Z", "digest": "sha1:UQTLV3VRDHJ7LKF2KWXPB44CQLK3YIZM", "length": 10095, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | எல்லாம் நம்மாளுங்கதான் Comedy Images with Dialogue | Images for எல்லாம் நம்மாளுங்கதான் comedy dialogues | List of எல்லாம் நம்மாளுங்கதான் Funny Reactions | List of எல்லாம் ��ம்மாளுங்கதான் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎல்லாம் நம்மாளுங்கதான் Memes Images (285) Results.\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஅண்ணே எனக்கு கை விரல் கால் விரல் எல்லாம் புள்ளிப்புள்ளியா இருக்குண்ணே\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஅண்ணே புள்ள தடுக்கி விட்டு பயில்வாங்க எல்லாம் விழுறாங்கன்னு சொன்னங்கள்ள\nஉலக விஷயங்கள எல்லாம் தெரிஞ்சிக்கிட்டனாம்\nசொறி புடிச்சவன எல்லாம் தலைவன் னு சொல்ற\nமணி ஆர்டர் எல்லாம் வராம கொடுக்க முடியாது\nஅன்ன எல்லாம் சரியா இருக்கா\nஎன்னடா எல்லாம் ஓகே வா\nஏன்டா ஊறுகா வாங்கவே துப்பில்ல நீ எல்லாம் எதுக்குடா தண்ணி அடிக்க வந்திருக்க\nநல்ல நாளும் அதுவுமா இந்த கெழ மாடுங்க எல்லாம் ஒன்னா உக்காந்திருக்கு\nஅடே விசில் எல்லாம் அடிக்கிறான்\nஇங்க உள்ளவங்களுக்கு எல்லாம் குணம்தான் தேவை\nஎன்ன தம்பி எல்லாம் உங்க ரசிகைகளா\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nதுபாய்ல எல்லாம் இதுக்கு பேரு குப்ப லாரி\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nபாத்திங்களா கொசுவுக்கு எல்லாம் குடை புடிக்குறார்\ncomedians Santhanam: Santhanam Talking On Cell Phone - சந்தானம் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்\nஎன்னய்யா பெரிய இடத்துல எல்லாம் வெவகாரம் பண்ணிகிட்டு இருக்க\nஇப்ப எல்லாம் டிராபிக் ரொம்ப ஜாஸ்தி\ncomedians Santhanam: Santhanam Talking On Cell Phone - சந்தானம் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்\nஇங்க சின்ன பையன் எல்லாம் உன் முதலாளிய கழுத்தா மாட்லையே அடிக்கறான் பா\nஇவங்க எல்லாம் நூதனமா திட்டுத் சாப்பிடுற கும்பலை சேர்ந்தவங்க\nஎல்லாம் ஊசி போட்டுகிட்டு தான் டாக்டர் கிட்ட வருவாங்க\nஇந்த மைக்கல் ஜாக்சன் ஆடினா ஆடாதவங்க எல்லாம் ஆடுவாங்க\nஎல்லாம் எதிர்கட்சிகாரன் செஞ்ச சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=enna%20thadumardhu%20vayasayiruchilla%20?%20aa..%20illa%20mappu", "date_download": "2019-11-19T16:37:32Z", "digest": "sha1:4KNXFNTCGBZQMZAXXD5OVF6QF6VJDCRX", "length": 8520, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | enna thadumardhu vayasayiruchilla ? aa.. illa mappu Comedy Images with Dialogue | Images for enna thadumardhu vayasayiruchilla ? aa.. illa mappu comedy dialogues | List of enna thadumardhu vayasayiruchilla ? aa.. illa mappu Funny Reactions | List of enna thadumardhu vayasayiruchilla ? aa.. illa mappu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஏன் பேயி எப்படி தோட்டத்துல பால் வரும் \nஏண்டா இவனுங்க ஹோட்டல் நடத்தறானுங்களா\nஇது அந்த தீப்பெட்டி விளம்பரத்துல வர பாடம்தான \nஎங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க\nஎன்னடா இது கேபிள் கனெக்ஷன் மாதிரி கேட்டு வாங்கறான்\nஎன்னது மாமா தோட்டத்துல பால் வருதா \nஎன்னை யாரும் ஏமாத்த முடியாது\nஇந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க \nஇந்த வெங்காய பேச்சிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல\nகாளை மாடு மாதிரி சீறிப்பாய்ஞ்சிகிட்டு இருப்பியே என்னாச்சி \nமாமா இவன நீ போடுறியா இல்ல நான் போடவா \nநீ சீனோ இல்ல ஆயா தலைல இருக்க பேனோ\nதம்பி ஒத்தைல வந்திருக்க என்ன பிரச்சனைப்பா \nவாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா \nவேணா தாத்தா செயின் இல்லாம பார்த்தா நீ தோட்டக்காரன் மாதிரியே இருப்ப\nயாரும் தேட வேணாம் என்னையாவது தேட விடுங்கடா\nயோவ் ஒரு ஆம்பளைய அதுவும் அந்த இடத்துல வெச்ச கண் வாங்காம பாக்குறியே உனக்கு வெக்கமா இல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/guru/", "date_download": "2019-11-19T15:21:18Z", "digest": "sha1:RBI2LUW25DG7LDSBD4LEP3O3V6N7J2XH", "length": 8911, "nlines": 111, "source_domain": "moonramkonam.com", "title": "guru Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவேரில் ஊற்றப்படும் நீர் எவ்வாறு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே சென்று இலைகளுக்குப் பயனளிக்கிறது\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஆருயிரே மன்னிப்பாயா\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஆருயிரே மன்னிப்பாயா\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :ஆருயிரே [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மீனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மீனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nவேரில் ஊற்றப்படும் நீர் எவ்வாறு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே சென்று இலைகளுக்குப் பயனளிக்கிறது\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/viral/2019/09/12/actress-saipallavis-childhood-photo-goes-viral-on-social-media", "date_download": "2019-11-19T16:17:02Z", "digest": "sha1:7YH6CCZQXJJUHCH33FH75HV3PASZAPAM", "length": 5969, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Actress Saipallavi’s childhood photo goes viral on social media", "raw_content": "\nகடற்கரையில் தாயுடன் போஸ் கொடுக்கும் குழந்தை... சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோவில் இருப்பது யார்\nகடலோரத்தில் சிறுவயதில் தனது தாயுடன் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் நடிகையின் படம் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.\nதென்னிந்தியாவின் பரபரப்பான திரைப்பட நட்சத்திரத்தின் படம்தான் அது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சினிமா ரசிகர்களின் மனங்கவர்ந்த சாய் பல்லவியே அந்த குழந்தை.\nஇந்த படத்தை சாய் பல்லவி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். சாய் பல்லவியின் தாய் படத்தில் இருக்கிறார். 'ஐ லவ் யூ' அம்மா எனக் குறிப்பிட்டு இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார் சாய் பல்லவி.\n‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர். அந்த படத்தில் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து, முதல் படத்திலேயே தென்னிந்திய சினிமா ரசிகர்களின், இளவட்டங்களின் இதயத்தைக் கவர்ந்தவர் சாய் பல்லவி.\nதமிழில் நடிகர் தனுஷ் உடன் அராத்து ஆனந்தியாக நடித்து ‘க்யூட் பேபி’ என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.\nஇப்போது அவர் பதிவிட்டுள்ள சிறுவயது குழந்தை படத்தை ரசிகர்கள் தங்கள் இணையப் பக்கங்களில் மறுபதிவிட்டு ‘க்யூட் பேபி’யை கொண்டாடி வருகிறார்கள்.\n“சீர்திருத்தவாதி பெரியாரை தீவிரவாதி என்பதா” - பாபா ராம்தேவுக்கு மக்களவையில் கண்டனம் தெரிவித்த தி.மு.க\nமுன்கூட்டியே ரிலீசாகிறது ரஜினியின் ‘தர்பார்’ : ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா\nநயன்தாராவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன் படக்குழு - ரசிகர்கள் நெகிழ்ச்சி\n“அமைச்சர் தலையீட்டால் அவசரமாக இறுதிச்சடங்கு நடந்தது ஏன் ” : கரூர் அரசு பள்ளி மாணவி மரணத்தில் மர்மம்\n“மிமிக்ரி செய்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\" - 'விஜய் 64' பிரபலம் நெகிழ்ச்சி\nஹிரானியுடன் இணைந்த ஷாருக்கான் : அப்போ அட்லியுடனான படம் - பாலிவுட்டில் பரபரப்பு தகவல்கள்\nநயன்தாராவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன் படக்குழு - ரசிகர்கள் நெகிழ்ச்சி\n“சீர்திருத்தவாதி பெரியாரை தீவிரவாதி என்பதா” - பாபா ராம்தேவுக்கு மக்களவையில் கண்டனம் தெரிவித்த தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/78735-6-native-health-drinks-which-will-improve-your-health", "date_download": "2019-11-19T16:19:18Z", "digest": "sha1:RCBFBGOHCDA7GHLS752GJCY4UWKRSHQV", "length": 13837, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்! | 6 native health drinks which will improve your health", "raw_content": "\nஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்\nஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்\nசமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் எத்தனையோ கதவுகளைத் திறந்திருக்கிறது. அவற்றில் ஒன்று, இளைஞர்கள் மத்தியில் கோலா பானங்களின் மேல் ஏற்பட்டிருக்கும் அசூயை. அவற்றின் மீதான மோகம் தவறு என்கிற புரிதல் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தாகத்தைத் தணிக்கவும் உடலைக் குளுமைப்படுத்தவும் நம்மூர் பாரம்பர்ய ஆரோக்கிய பானங்கள் பல இருக்கின்றன. அவற்றை அன்றாடம் பருகினால் ஏற்படும் நன்மைகள் பல. பாரம்பர்ய பானங்களில் முக்கிய இடம் வகிப்பது பானகரம். கோயில் திருவிழாக்களில் கோடை காலத்தில் நீர்மோர், பானகரம் வழங்கும் வழக்கம் நம் மக்களிடையே உண்டு. இவற்றோடு சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் பல சிறந்த பானங்களும் கோடை காலத்தில் உடலைக் குளிர்ச்சிப்படுத்துகின்றன, சில குளிர்காலத்தில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கின்றன. இந்தத் தமிழர் பாரம்பர்ய பானங்களை எப்படித் தயாரிப்பது, இவற்றைப் பருகுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போமா\nபானகரம் அம்மன் கோயில் திருவிழாக்களில் பிரபலம்.\nகொடம்புளி போட்டு கொதிக்கவைத்த நீரில் நாட்டு வெல்லம், எலுமிச்சைச் சாறு ஆகியவை கலக்கப்படும்.\nசமீபகாலமாக, பானகரத்தில் தரமற்ற ஐஸ் கட்டிகள் கலக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க வேண்டும்.\nஇது கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், சிறுநீரக கல் பிரச்னை ஆகியவற்றைத் தடுக்க உதவும்.\nஆரோக்கிய பானங்கள் தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது.\nநம்மூர் கிராமபுறங்களில் கோடை காலங்களில் உடல் உஷ்ணம் தணிக்க அதிகமாகக் குடிக்கப்படும் இயற்கை பானம் பதநீர்.\nபனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளன.\nசமீபகாலங்களில் போலி பதநீர் தயாரிப்புப் பெருகிவிட்டது. சுக்ரோஸ் பௌடர், தண்ணீரில் கலக்கப்படுகிறது. இதுபோன்ற பதநீர்கள் அருந்துவ��ைத் தவிர்க்க வேண்டும்.\nஉண்மையான பதநீர் குடிக்கும்போது, துவர்ப்புச் சுவை இருக்கும். குடித்து முடித்ததும், இனிக்கும். சுக்ரோஸ் கலந்த பதநீர் குடிக்கும்போதே இனிப்பு தெரியும்.\nதமிழ்நாடு பனைபொருள் கார்ப்பரேஷனில் தரமான பதநீர் விற்கப்படுகிறது.\nகர்ப்பிணிப் பெண்கள், பிரசவ காலத்தில் ஏற்படும், உடல் உஷ்ணத்தைத் தவிர்க்க பதநீர் அருந்தலாம்.\nகர்ப்பக் காலத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாகத் தேவைப்படும். மாத்திரைகளைவிட இயற்கையான பதநீர், தாய்க்கும் சேய்க்கும் சிறந்தது.\n50 வயதுக்கு மேற்பட்டவர்கள், வயோதிகத்தினால் ஏற்படும் எலும்பு தேய்மானத்தைத் தடுக்க பதநீர் அருந்தலாம்.\n100 கிராம் நன்னாரியுடன் 400 மி.லி நீர் சேர்த்து கொதிக்கவைத்து 100 மி.லி-யாக வற்ற வைக்கவும் . இந்த நன்னாரி கஷாயத்துடன் வெல்லம் சேர்த்து பாகு பதத்துக்குக் காய்ச்சி பத்திரபடுத்தவும்.\nஇதனை காலை, மாலை இருவேளையும் குடித்துவர, பித்தம் நீங்கும். உடல் உஷ்ணம் குறைந்து, உடல் புத்துணர்ச்சி பெறும்.\nபாகு, தமிழர்கள் பயன்படுத்தி வந்த இயற்கை பிரிசர்வேடிவ். பாகு சேர்ப்பதால், உணவுப் பொருட்களை ஆறு மாதங்கள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும்.\nதமிழர் திருவிழாக்களில் பானகரத்தோடு, நீர்மோர் வழங்கப்படும். தாகம், உடல் உஷ்ணத்தைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பானம் இது.\nதயிருடன் நீர் சேர்த்து நன்றாக ஆற்றி, வெண்ணெயை வடிகட்டவும். நீர்மோரில் பச்சைமிளகாய் சேர்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக அரைத்த இஞ்சி, மிளகுத் தூள், கடுகு, புதினா சேர்க்கவும். இதனால் செரிமானம் எளிதாகும்.\nகொடிவேலி வேர் (Plumbago), சுக்குப் பொடி, திப்பிலிப் பொடி, திப்பிலி வேர்ப் பொடி, மிளகு வேர்ப் பொடி ஆகியவற்றைத் தலா ஐந்து கிராம் எடுத்துக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, 5-6 சிட்டிகை எடுத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்கலாம்.\nஇதை காலை, மாலை பருகி வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தன்மை உடையது பஞ்சகோலம். மழைக்காலத்தில் ஏற்படும் சளி தொடர்பான நோய்க்கும் இது சிறந்த மருந்தாகும்.\nகாலை இஞ்சிச் சாறு, மதியம் சுக்குப் பொடி கலந்த நீர், இரவு கடுக்காய்ப் பொடி கலந்த நீர் குடித்துவந்தால் தீராத நோயெல்லாம் தீரும் என சித்த மருத்துவம் கூறு���ிறது. இந்த முறைக்கு `காயகல்பம்’ என்று பெயர். இது சுக்குமல்லி காபி போன்ற ஓர் ஆரோக்கிய பானம். இதனைப் பண்டையத் தமிழர்கள் பருகி வந்துள்ளனர்.\nகாலநிலைக்குத் தகுந்தாற்போல், உடல் உஷ்ணத்தை அதிகரித்துக்கொள்வதே காயகல்பத்தின் அடிப்படைப் பண்பு. இதில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ளதால், இவ்வாறு தொடர்ந்து குடித்துவந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nஇது போன்ற சத்தான ஆரோக்கிய பானங்கள் பருகுவதை நாமும் வழக்கமாக்கி கொள்வோம் \nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news?page=174", "date_download": "2019-11-19T16:26:40Z", "digest": "sha1:RWLGPQ25GQBTW5ON3YANQRMBEPA2EB5O", "length": 9485, "nlines": 368, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஒன்ராறியோ சுகாதார அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு\nஒன்ராறியோ சுகாதார அமைச்சர் எரிக் ஹொஸ்கின் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் நட...\nகனடா வானிலை குறித்து உயர் வானிலை வலையமைப்பின் கணிப்பு\nகனடாவின் பெரும்பகுதிகளில் தாமதமான வசந்தகால வானிலை காணப்படும் என கனடாவின் உயர் வானிலை வலையமைப்பு கணிப்புகளில் ஒன்று தெ...\nஆடு ஒருங்கிணைப்பாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nஎட்மன்டன் நகர அதிகாரிகள் இவ்வருடம் 11மாதங்கள் ஆடு ஒருங்கிணைப்பாளர் வேலைக்கு விண்ணப்பங்களை ஏற்று கொள்கின்றனர். Goat...\nஸ்கார்பரோவில் 11 வயது சிறுவன் பலி\nஸ்கார்பரோவில் இன்று மாலை 3:30 மணியளவில் கென்னடி மற்றும் ஸ்டீல் பகுதியில் வான் ஒன்றினால் மேதப்பட்ட 11 வயது சிறுவன் உயிராபத்...\nமார்க்கம் பகுதியில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு\nமார்க்கம் பகுதியில் பெயர் பொறிக்கப்படாத (unmarked) பொலிஸ் வாகனத்தினால் மோதப்பட்டு பாதசாரி ஒருவர் இறந்துள்ளார். இன்று Hw...\nபற்றிக் பிரவுன் தலைமைப் பதவி போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு\nஒன்ராறியோ பழமைவாதக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகிய நிலையில், மீண்டும் போட்டியில் குதித்திருந்த பற்றிக் பிரவுன்,...\nகைத்தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் ஆயுத முனையில் கொள்ளை\nநேற்று இரவு ஆயுத முனையில் கொள்���ையிட்ட சம்பவம் ஒன்று Vaughan பகுதியில் இடம்பெற்றுள்ளது. Weston வீதி மற்றும் Rutherford ...\nசிரியாவில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது -பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ\nசிரியாவில் நடக்கும் போருக்கு எதிராக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்திருக்கின்றார். மேலும் இந்த போர் குறித்து ...\nவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஒன்ராறியோ சிறுவனை தேடும் பணி தொடர்கின்றது\nஐந்து நாட்களிற்கு முன்னர் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட 3-வயதுடைய ஒன்ராறியோ சிறுவனை தேடும் முயற்சியில் கிட்டத்தட்ட 500-த...\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 29 பேர் வைத்தியசாலையில்\nஇரண்டு பேரூந்துகள், இரண்டு செமி-ட்ரெய்லர்கள் மற்றும் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் கிட்டத்தட்ட 29பேர்கள் வரை ...\nரொறன்ரோ மத்திய பகுதியில் துப்பாக்கிச் சூடு\nரொறன்ரோ மத்திய பகுதியில், Bathurst street மற்றும் Adelaide street பகுதியில், இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சூட்...\nமனைவி இறந்ததற்கு காரணத்தை தேடுகின்றார் கணவர்\nகியுபெக்கில் இரண்டு நாட்களில் நான்கு வைத்தியசாலைகள் மாற்றப்பட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது மனைவி இறந்த காரணத்திற்கு...\nபழங்குடி பெண்ணின் கொலைக்கு நீதி கோரி பேரணி\nவினிபெக்கில் பழங்குடியை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் உடல் 2014-ல் ஆறு ஒன்றிற்குள் இருந்து மீட்கப்பட்டது. இவரின் மரணத்திற்கு ...\nகனடிய வீரர்கள் நாடு திரும்புகிறார்கள்\nதென் கொரியாவின் பியோங்ஹாங்கில் 2018 குளிர்கால ஒலிம்பிக்ஸ் கோலாகலமான கொண்டாட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. கனடாவின் வீரர்கள...\nஸ்காபரோவில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம்\nஸ்காபரோவில் இன்று அதிகாலை வேளையில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிகாலை 2.30 மணியளவில் லோரன்ஸ் அவனியூ Be...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/20842-boeing-737-jet-goes-into-florida-river.html", "date_download": "2019-11-19T16:14:29Z", "digest": "sha1:WC26BCXQ3ZOG3KPORN4ISJFLXQVL564M", "length": 9135, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம்!", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nஅமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம்\nவாஷிங்டன் (04 மே 2019): அமெரிக்காவில் விமானம் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.\nஅமெரிக்காவில் நவல் விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளை கொண்ட போயிங் 737 விமானம் புறப்பட வேண்டி, ஓடுதளத்தில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஜாக்சன்வில்லி பகுதிக்கு அருகே உள்ள செயின்ட் ஜான் ஆற்றில் விழுந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 136 பேருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை\nஇந்த விமானத்தில் பயணிகளுக்கு சேதம் இல்லாதபோதும் விமானத்தின் இயக்கத்தை நிறுத்த முடியவில்லை. இதற்கான பணிகளில் பணியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n« மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்தது ரஷ்யா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 41 பேர் பலி ரஷ்யா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 41 பேர் பலி\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாகிஸ்தான்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப…\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச…\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, பத்தாம்…\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி…\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூர��� நிர்வாகம் - மாணவி மரணத்தில்…\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமார…\nதிமுக இப்போது இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார்\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5408&id1=50&id2=18&issue=20191001", "date_download": "2019-11-19T16:36:19Z", "digest": "sha1:LHFLLQV2BV3MABSNW3Q6RRW6UDJOUETF", "length": 11032, "nlines": 42, "source_domain": "www.kungumam.co.in", "title": "பேச்சியம்மன் எனும் சரஸ்வதிதேவி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* சரஸ்வதி பூஜை 7-10-2019\nதாய்தெய்வ வழிபாடு அக்காலம் தொட்டு இக்காலம் வரை நடைமுறையில் இருந்து வருகிறது. நவராத்திரியில் துர்க்கா பரமேஸ்வரியையும், மகாலட்சுமியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனை வடிவங்களும் ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா சஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது, அவளே சிருஷ்டி செய்பவள். (ஸ்ருஷ்டிகர்த்ரி - ப்ரம்மரூபா), அவளே பரிபாலனம் செய்பவள். (கோப்த்ரீ - கோவிந்த ரூபிணி), அவளே சம்ஹாரம் செய்பவள். (ஸம்ஹாரிணீ - ருத்ர ரூபா) என்று சொல்கிறது. லலிதா, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான், மகாலட்சுமியாகவும் சரஸ்வதியாகவும் இருக்கிறாள்.\nலட்சுமி அஷ்டோத்தரத்தில் ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகையை நம’ என்று வருகிறது. சரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம’ என்று வருகிறது. படைப்பு, காப்பு, அழிப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வடிவங்களாக உருவெடுத்து வெவ்வேறு காரியங்களைச் செய்கிறாள். துர்க்கையாக இருக்கிற போது வீரம், சக்தி எல்லாம் தருகிறாள். மகாலட்சுமியாகி சம்பத்துக்களைத் தருகிறாள். சரஸ்வதியாகி ஞானம் தருகிறாள்.\nஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதி என்று சொல்லலாம். அவள் இமவானின் புத்திரியானதால் மலைமகள். மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். சரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள். பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீரசாகரத்திலிருந்து (பாற் கடல்) பிற���்த மகாலட்சுமியும் இரண்டு மகரிஷிகளுக்கு பெண்களாக அவதரித்திருக்கிறார்கள். மகாலட்சுமியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தவம் இருந்தார். அதற்கிணங்கவே லட்சுமி தேவி அவருக்குப் புத்திரியாக அவதாரம் எடுத்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்குப் பார்கவி என்று பெயர் ஏற்பட்டது. இப்படியே காத்யாயன மகரிஷி சாட்சாத் பரமேஸ்வரியைப் மகளாக அடைய வேண்டும் என்று விரும்பி தவம் செய்தார்.\nஅம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்கு மகளாக பிறந்ததாலேயே அவளுக்குக் காத்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று. தெய்வத்தைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்கிறோம். தெய்வமே குழந்தையாக வந்தால் ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப் போல் காமமும், குரோதமும், துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த நேரத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை அடுத்த நேரத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. அழுகையும் இவ்வாறேதான். நாம்தான் உணர்ச்சிகளை உள்ளுக்குள் வாங்கிக் கொண்டு மனத்தைக் கெடுத்துக் கொள்கிறோம்.\nஉணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள் போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான் உபநிஷதமும் ‘குழந்தையாய் இரு’ என்கிறது. காத்யாயனியைத்தான் கிராம மக்கள் ‘காத்தாயி’ என்று சொல்லி வழிபட்டு வருகிறார்கள்.\n‘பட்டாரிகை’ என்று பெரிய  வித்யா உபாசகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான் நம் கிராம மக்கள் ‘பிடாரி’ ‘முப்பிடாதி’ என்று அழைத்து வழிபட்டு வந்தார்கள். பழைய செப்பேடுகளில் ‘பட்டாரிகா மான்யம்’ என்பதை ‘படாரி மானியம்’ என்று குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம். இவ்வாறே நம் கிராம மக்கள் சரஸ்வதியை பேச்சு தரும் தாய் பேச்சு+தாயி என்பதே ‘பேச்சாயி’ என்றும் பேச்சு தரும் அம்மா, அம்மன் என்றும் பேச்சு+அம்மன் என்பதை பேச்சியம்மன் என்றும் நாமமிட்டு வழிபட்டு வந்துள்ளனர். இந்த பேச்சியம்மன் தான் பெரியாச்சி என்றும் பேராச்சி என்றும் அழைக்கப்படுகிறாள். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பேச்சாயி, பெரியாயி, பெரியாண்டியம்மன் என்றும் பல நாமங்களில் பேச்சியம்மன் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறாள்.\nகுறு பெயர்ச்சி ராசி பலன்கள்\nதிருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி\nகுறு பெயர்ச்சி ராசி பலன்கள்\nதிருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி\nபேச்சி, பிரம்மசக்தியாய் அருளும் கலைமகள்\nவித்யா ஸ்வரூபிணி சரஸ்வதி01 Oct 2019\nவேதங்கள் வியந்தோதும் ஞான சரஸ்வதி01 Oct 2019\nபேசும் வல்லமை தருவாள் பேச்சாயி01 Oct 2019\nபேச்சியம்மன் எனும் சரஸ்வதிதேவி01 Oct 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2013_12_01_archive.html", "date_download": "2019-11-19T16:03:05Z", "digest": "sha1:EKMYBWDDBO4AA3BHHETWMUTZEDKBKDQV", "length": 85493, "nlines": 974, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2013-12-01", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nமண்டேலாவிற்குப் பின்னர் தென் ஆபிரிக்கா\nஇன ஒதுக்கல் ஆட்சியின் பின்னர் மிகச்சிறப்பாக தென் ஆபிரிக்காவில் மக்களாட்சிப்படி மிகவும் சிறப்பாக குளறுபடிகள் எதுவுமின்றி ஒழுங்காகத் தேர்தல் நடாத்துவதில் நெல்சன் மண்டேலாவும் ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசும் வெற்றி பெற்றார்கள். 1994-ம் ஆண்டு தென் ஆபிரிக்க அதிபராக தனது 75வது வயதில் பதவியேற்ற நெல்சன் மண்டேலா ஐந்து ஆண்டுகளின் பின்னர் அரசியலில் இருந்து தனக்கு வயது கூடிவிட்டது என்று சொல்லி ஓய்வெடுத்துக் கொண்டார். தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களை அவர் வாரிசு ஆக்கவில்லை. இந்த இரண்டு வகையிலும் அவர் உலகில் பல அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தார். அவர் நினைத்திருந்தால் இறக்கும்வரை பதவியில் இருந்திருக்கலாம்.\nதற்போது உலகிலேயே எழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடைவெளி அதிகமான நாடுகளில் தென் ஆபிரிக்காவும் ஒன்று. கறுப்பின மக்களின் சராசரி வருமானம் வெள்ளை இன மக்களின் சராசரி வருமானத்துடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்காகும். வெள்ளையர் ஆட்சி செலுத்திய போது வெள்ளையர் வாழ்ந்தனர். கறுப்பினத்தவர்கள் தாழ்ந்தனர். கறுப்பினத்தவர்கள் ஆட்சி அதிகாரம் பெற்ற பின்னரும் வெள்ளையர்கள் வாழ்கின்றனர் கறுப்பினத்தவர்கள் தாழ்கின்றனர். ஒரு படைக்கலங்கள் தாங்கிய புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றாமல் மக்களாட்சி முறைப்படி ஆட்சியைக் கைப்பற்றியதால் ஏற்கனவே இருந்த பொருளாதாரக் கட்டமைப்பை மாற்ற முடியவில்லை. ஆபிரிக்காவின் வளங்களைக் கொள்ளையடித்தவர்களிடம் இருந்து சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க முடியவில்லை. ஆபிரிக்��த் தேசியக் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் திரும்பியது. 1998-ம் ஆண்டிற்கும் 2011-ம் ஆண்டிற்கும் இடையில் தென் ஆபிரிக்காவில் சிசுக்கள் இறக்கும் விழுக்காடு இரு மடங்காக அதிகரித்து விட்டது. தென் ஆபிரிக்காவில் வன்முறைகள் தொடர்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கின்றன. வேலையில்லாப்பிரச்சனை 25முதல் ஐம்பது விழுக்காடாக இருக்கின்றது. மூன்று இலட்சத்திற்கு அதிகமானவர்கள் எச் ஐ வீ நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பல ஆபிரிக்க நாடுகள் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரங்களாக மாறியுள்ள வேளையில் தென் ஆபிரிக்காவின் பொருளாதாரம் 1.9விழுக்காடு மட்டுமே வளர்கின்றது. நெல்சன் மண்டேலா அரசியலில் இருந்து ஓய்வு பெறும்போது தனக்கு அடுத்து சிரில் ரமபோசா வரவேண்டும் என எதிர்பார்த்தார். ஆனால் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தபோ எம்பெக்கியைத் தேர்ந்தெடுத்தது. இதுவரை சமூக ஏற்றத் தாழ்வுகளால் ஒரு பெரும் மக்கள் எழுச்சி வராமல் பார்த்துக் கொண்ட தென் ஆபிரிக்க ஆட்சியாளர்கள் இன்னும் எத்தனை நாட்கள் முறையான பொருளாதார மேம்பாடின்றி தாக்குப் பிடிக்க முடியும். சில பொருளாதார நிபுணர்கள் நெல்சன மண்டேலாவிற்குப் பின்னர் தென் ஆபிரிக்காவில் பொருளாதாரம் சீர் குலையும் இனக்குழுமங்களிடை மோதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர். மண்டேலாவின் இருப்பு தென் ஆபிரிக்காவில் ஒரு திடமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கி இருந்தது. ஒரு அரசியல் நிகழ்வு பொருளாதாரத்தில் எவ்வளவு தாக்கம் செய்யும் என்பதை அந்த நிகழ்வின் பின்னர் அந்த நாட்டின் பங்குச் சந்தையின் விலைகளின் அசைவு சுட்டிக்காட்டும். நெல்சன் மண்டேலாவின் மறைவின் பின்னர் தென் ஆபிரிக்கப் பங்குச் சந்தை விலையில் சிறிய அளவு அதிகரிப்பு ஏற்பட்டது. இது தென் ஆபிரிக்கப் பொருளாதாரம் இப்போது உள்ள நிலையில் தொடரப் போகிறது என்பதை அதாவது கறுப்பின மக்களுக்குப் பாதகமான நிலை தொடர்ப் போகிறது என்பதைக் காட்டுகிறது.\nஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் அரச பதவிகளில் அமர்த்துபவர்களுக்கு தகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களின் இன ஒதுக்கல் கொள்கைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. இதனால் அமைச்சரவைப் பொறுப்புக்களிலும் அரச உயர் பதவிகளிலும் தரம் குறைந்தவர்கள் அமர்த்தப்பட்டனர். இது தென் ஆபிரிக்க அரசின் செயற்படுதிறனைப் பாதிக்கின்றது.\nஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் ஒரு திறன் மிக்க ஆட்சி மூலம் கறுப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் இன்னும் வெற்றி காணவில்லை. இந்த நிலை தொடருமானால் ஆபிரிக்காவிலும் ஒரு அரபு வசந்த பாணியில் மக்கள் புரட்சி வெடிக்கும் ஆபத்து மண்டேலா உயிருடன் இருக்கும் போதே இருந்தது. அவரது மறைவின் பின்னர் அது இன்னும் அதிகரிக்கலாம்.\nமண்டேலாவிற்குப் பின்னர் ஆபிரிக்காவின் வழிகாட்டியாகவும் அரசியல் திடத் தன்மை பேணக் கூடியவராகவும் ஒருவர் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது சில ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் உறுப்பினர்கள் டெஸ்மண்ட் டூடூவின் பக்கம் திரும்புகிறார்கள்.\nப சிதம்பரத்தின் ஒப்பரேஸன் காதில பூ\nஇலங்கை மீதான இந்தியாவின் எல்லை தாண்டிய பேரினவாத நடவடிக்கைகளின் முக்கிய நிகழ்வு 1987இல் ஒப்பரேஸன் பூமாலை என்னும் பெயரில் அரங்கேறியது. பின்னர் அது இலங்கையின் எல்லை மீறிய அரச பயங்கரவாதத்துடன் கைகோத்துக் கொண்டது. தொடர்ந்து இலங்கை அரசின் இனக்கொலை உச்சமடைந்தது.\nஇலங்கை கொடுத்தாலும் இந்தியா விடாது\n2002-ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை தமிழர்களுக்கு கொடுக்க முன்வந்த போது அது இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிகமாக இருந்த படியால் இந்தியப் பேரினவாதிகள் வெகுண்டெழுந்தனர். அப்போதைய இலங்கைத் தூதுவராக இருந்த நிருபாமா ராவ் விரைந்து செயற்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி கலைக்கப்பட்டது. இந்திய விரோத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனையையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் இந்திய முயற்ச்சியால் கூட்டணிகளாக இணைக்கப்பட்டன. மஹிந்த ராஜ்பக்ச தலைமை அமைச்சராக்கப்பட்டார். பின்னர் ரணில்-பிரபா உடன்படிக்கையை மீறி தமிழர்கள் மீது மோசமான இனவழிப்புப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டு முள்ளிவாய்க்கால் வரை இன அழிப்புத் தொடர்ந்தது.\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்கு பற்றி தமிழ்நாட்டில் வாழ் தமிழர்களுக்கு சரியான தகவல் 2011-ம் ஆண்டு வரை முழுமையாகப் போய்ச் சேரவில்லை. முத்துக்குமாரனின் தற்கொடை உட்படப் பலரின் தற்கொடைகள் திராவிடக் கட்சிகளின் ஊடக���்கள் உட்படப் பல ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்ததுடன் வயிற்று வலியால் செத்தான், காதலில் தோல்வியால் செத்தாள் போன்ற போலிச் செய்திகளையும் உருவாக்கி மக்களைக் குழப்பின. 2011இல் நடந்த தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தலின் போதுதான் தமிழ் ஈழத்தில் நடந்த இனக்கொலை தொடர்பான உண்மைகள் ஓரளவிற்கு தமிழ்நாட்டு மக்களைப் போய்ச் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும் மேலும் பல பரப்புரைகளைச் செய்தன. 2011-ம் ஆண்டு நடந்த சட்ட சபைத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி படு தோல்வியைச் சந்தித்தது.\n2014-ம் ஆண்டு மே மாதம் அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவின் பாராளமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடக்க விருக்கின்றது. அதில் காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற மாட்டாது என்பதை 2011இல் நடந்த சட்ட சபைத் தேர்தல் கட்டியம் கூறிவிட்டது. காங்கிரசுக் கட்சியுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. த்மிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சி ஒரு தீண்டத் தகாத கட்சி ஆகிவிட்டது என்றனர் சில அரசியல் விமர்சகர்கள். காங்கிரசின் தலைமைப் பீடத்தைப் பொறுத்த வரை தமிழ்நாடு தவிர்ந்த மற்ற மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அது காங்கிரசுக் கட்சியின் வெற்றியே. எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் தேவைப்படும் நேரத்தில் ஒரு சில அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து அவற்றை தம்முடன் இணைத்து ஒரு கூட்டணி அரசை அமைத்துவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரசு அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்களின் அரசியல் இருப்பை உறுதி செய்ய அவர்கள் பாராளமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதிலும் ப சிதம்பரம் காங்கிரசுக் கட்சியில் ஓர் உயர் மட்டத் தலைவராகும். தற்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன் மோகன் சிங் ஆகியோருக்கு அடுத்த படியான தலைவர் ப சிதம்பரம். அடுத்த இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் மட்டுமே தான் தலைமை அமைச்சர் பதவியை ஏற்பேன் என ராகுல் காந்தி உறுதிபடக் கூறிவிட்டார். இந்தப் பாராளமன்றத்துடன் மன் மோஹன் சிங் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போகின்றார். இதனால் ப சிதம்பரம் அடுத்த இந்தியத் தலைமை அமைச்சராக வரும் வாய்ப்பு இருக்கின்றது. இதற்கு அவர் தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டும். இதற்காக அவர் புதுச்சேரித் தொகுதியில் போட்டி போட முயற்ச்சி செய்தார். அதற்கு அந்தப் பிராந்திய காங்கிரசுக் கட்சியினரிடம் வரவேற்பில்லை. ஜி. கே வாசன் அணியினர் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியில் அதிக செல்வாக்குப் பெறுவதையும் சிதம்பரம் தடுக்க வேண்டும். காங்கிரசும் திமுகவும் எதிர் அணிகளில் தேர்தலில் போட்டியிட்டால் சிதம்பரத்தின் செல்வாக்குக் குறையும். அந்த அளவிற்கு கருணாநிதி குடும்பத்துடன் சிதம்பரத்திற்கு நெருக்கம் உண்டு.\nமேற்படி சூழலில்தான் சிதம்பரம் ஒரு இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஒரு மாநாட்டைக் கூட்டினார். அதில் அவர் தமிழர்களின் காதில் பூச்சுற்றினார்.\nபூச்சுற்று - 1: இலங்கையில் நடந்தது இனக்கொலை. 2009-ம் ஆண்டு இலங்கையின் இறுதிப் போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறி அதைக் கண்டிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் கொண்டு வந்தபோது அதை இந்தியா இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றிய போது சிதம்பரம் இந்திய அமைச்சரவையில் இருந்தார். இந்தியப் பாராளமன்றத்தில் பொதுவுடமைவாதி ராஜா இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என ஆற்றிய உரையை சிதம்பரத்தின் காங்கிரசுக் கட்சியினர் கடுமையாக எதிர்த்து அதை அவைக்குறிப்பில் (ஹன்சார்ட்) இருந்து நீக்கினர். சிதம்பரத்திற்கு திராணியிருந்தால் இதைப் இந்தியப் பாராளமன்றத்தில் அல்லது ஏதாவது ஒரு வட இந்தியத் தொலைக்காட்சியில் இலங்கையில் நடந்தது ஓர் இனக்கொலை எனச் சொல்லட்டும். மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி இலங்கையில் நடந்த இனக் கொலைக்கு ப சிதம்பரமும் உடந்தை என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார். இது பற்றி தன்னுடன் விவாதத்திற்கு வரும்படி சிதம்பரத்திற்கு சவாலும் விடுத்துள்ளார். சவாலைச் சிதம்பரம் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இலங்கையில் இலன்க்கை விவகாரத்தை கையாண்ட சிவ் சங்க்ர மேனனை சிதம்பரம் பதவி நீக்கம் செய்வாரா\nபூச்சுற்று - 2: சிதம்பரத்தின் இராசதந்திர நடவடிக்கைகளால் தான் டேவிட் கமரூன் இலங்கைக்கு எதிராக நடந்து கொண்டார். இதுதான் மொட்டந்��லைக்கும் உள்ளங்காலுக்கும் முடிச்சுப் போடுவது. ஆனால் சிததமபரத்தின் அமைச்சரவை சகாவான சல்மான் குர்ஷித் இலங்கையில் போரின் போது ந்டந்தவற்றிற்கு எந்த ஒரு பன்னாட்டு விசாரணையும் தேவையில்லை என்கிறார். அவர்களது கமலேஷ் ஷர்மா இலங்கையின் இராசதந்திரக் கைக்கூலி போல் செயற்படுகின்றார்.\nபூச்சுற்று - 3 இந்தியத் தலைமை அமைச்சர் யாழ்ப்பாணம் போய் தமிழ்த் தலைவர்களைச் சந்திப்பார். உங்கள் தலைமை அமைச்சரே ஒரு தலையாட்டிப் பொம்மை என உலகத்தால் விமர்சிக்கப்படும் ஒருவர். அவர் யாழ் போவதால் எந்த ஒரு நன்மையும் ஏற்படப்போவதில்லை ஐயா.\nபூச்சுற்று - 4 : தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்வரை காங்கிரசு ஓயாது. 1987இல் தமிழர்களை நீங்கள் உங்கள் படைக்கலன்களை ஒப்படையுங்கள் நாம் இனி உங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்றது காங்கிரசின் ஆட்சி. அதன் பின்னர் மூன்று இலட்சத்திற்கு மேலான தமிழர்கள் கொல்லப்பட்டபோது காங்கிரசு தூங்கிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை முன்னின்று அந்தக் கொலைகளுக்கு உதவியது. உங்கள் 13வது திருத்தம் 26 ஆண்டுகளாக நடை முறைப்படுத்தப்படவில்லை. 26 ஆண்டுகாலம் ஓய்வெடுத்தீர்களா கோமாவில் இருந்தீர்களா\nபூச்சுற்று - 5: மனித உரிமை மீறியவர்களை இலங்கை தண்டிக்க வேண்டும். முதலில் இலங்கைக்கு அமைதிப் படை என்ற போர்வையில் சென்று அங்கு போர்க் குற்றம் புரிந்தவர்களை நீங்கள் முதலில் தண்டியுங்கள்.\nபூச்சுற்று - 6 காங்கிரசால் மட்டுமே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியும். காங்கிரசு ஆட்சியில் இருந்த போது அதன் உதவியுடன் தான் இலங்கையில் மூன்று இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் போரைத்தான் நாம் செய்தோம் என்றார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச. இந்தியாவில் தென் மண்டலத்தின் உள்ள பார்ப்பன, மலையாளிக் கும்பல்களும் உங்களது கட்சியினரும் தான் தமிழர்களின் பரம் விரோதிகளாக இருந்தார்கள் இப்போது அவர்களுடன் இல்ங்கையில் முத்லீடு செய்த இந்தியப் பெரும் பணக்காரர்களும் இணைந்து கொண்டார்கள். ஆகையால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்தியாதான் தமிழர்களின் முதலாம் எதிரி என்பதை உணர்ந்து கொண்டார்கள்.\nபூச்சுற்று - 7 இறுதிப் போரை இந்தியா நிறுத்த முயன்றது. சிதம்பரம் இறுதிப் போரை இந்தியா நிறுத்த முயன்றது அதை வேறு நாடுகள் தடுத்தது விட்ட்ன என்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது தலைகீழானது. திருமுருகன் காந்தி இதையும் தன்னால் நிரூபிக்க முடியும் என்கிறார்.\nமுதல் கக்கூசு கட்டிக் கொடு\nசிதம்பரத்திற்கு எதிர்ப்பு தமிழர் தரப்பில் இருந்து வந்ததிலும் பார்க்க சிங்களத்தரப்பில் இருந்து அதிகம் கிள்ம்பியுள்ளது. சிங்கள அமைச்சர் ஒருவர் சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்து நீ முதலில் உனது நாட்டு மக்களுக்குப் போதிய அளவு கழிப்பறைகளைக் கட்டிக் கொடு பிறகு இலங்கையைப் பற்றிப் பேசு என முகத்தில் அடித்தால் போல் சொல்லிவிட்டார். ஆனால் இந்திய வெளியுறவுத் துறை இதுபற்றி மௌனமாக இருக்கிறது. பாவம் சிதம்பரம்.\nசிதம்பரத்தின் நடவடிக்கை வெறும் தேர்தல் தந்திரம் மட்டுமல்ல.\nசிதம்பரம் தமிழர் பிரச்சனையைக் கையில் எடுத்தது தனியே அவரது தேர்தல் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டதல்ல. தமிழர்களை தலையெடுக்க விடாமல் செய்ய அவரது எசமானர்கள் இட்ட உத்தரவின் படி சிதம்பரம் செயற்படுகின்றார். கனடா, பிரித்தானியா, மொரிஸியஸ் ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பாக தமது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றி விட்டன. அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையும் முன்பு போல் இல்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஒரு நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அதற்குப் பல நாடுகள் ஆதரவு அளிக்கும். ஒஸ்ரேலியா நியுசிலாந்து போன்ற நாடுகளும் இதில் அடங்கும். சீனா தான் உலக அரங்கில் மனித உரிமை மீறும் நாடுகளின் காவலன் என்ற் பிம்பத்தை அழிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. தான் உலகின் முதன்மை நாடாக மாறுவதற்கு இது அவசியம் என்பதை சீனா உணர்ந்துள்ளது. ஆதாலால் இலங்கையை எல்லாக் கட்டதிலும் சீனா பாதுகாக்க மாட்டாது. இவற்றால் பன்னாட்டு அரங்கில் இலங்கைக்கு எதிரான ஒரு கருத்துப் பரவலாகிக் கொண்டு போகின்றது. பல மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையைத் தண்டிக்காவிட்டால் அதன் வழியை மற்ற ஆட்சியாளர்கள் பின்பற்றுவார்கள் என நினைக்கின்றன. இதனால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இரு விடயங்களால் கலங்கிப் போய் உள்ளனர். ஒன்று இலங்கை விவகாரம் இந்தியாவின் கையை மீறிப் போய் விடப்போகிறது. இரண்டாவது இலங்கையில் நடந்த போர் தொடர்பாக ஒரு பன்னாட்டு விசாரணை வந்தால் அதில் இந்தியாவின் பங்களிப்பு அம்பலமாகும். விஜய் நம்பியார், சிவ் சங்கர மேனன், எம் கே நாராயணன் ஆகியோரின் பங்கு வெளிவரும். இதை தவிர்ப்பதற்கு சிதம்பரத்தினூடாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் முயல்கின்றனர். இது நம்ம ஏரியா நாம் எமது ராஜிவ்-ஜே ஆர் ஒப்பந்தத்தின் படி இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்கிறோம் அதை எங்களிடம் விட்டு விடுங்கள் என உலக நாடுகளிடம் இந்தியா சொல்லப் போகிறது. ஆனால் இந்தியாவைச் சுற்றி உள்ள எல்லா நாடுகளிலும் இந்திய வெளியுறவுக் கொள்கை பிழையாகிப்போனதை எல்லா நாடுகளும் உணர்ந்துள்ளன.\nஹிஸ்புல்லா தலைவர் லெபனானில் கொல்லப்பட்டார்\nஈரானின் ஆதரவுடன் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் படைத்துறைத் தலைவர்களில் ஒருவரான ஹசன் லகீஸ் கொலை செய்யப்பட்டுள்ளார். லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் இக் கொலை நடந்துள்ளது. ஹிஸ்புல்லா இந்தக் கொலையை இஸ்ரேல் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது.\nஹிஸ்புல்லா அமைப்பு ஹசன் லகீஸ் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற விபரத்தை வெளிவிடவில்லை. லெபனானிய அரசு அவர் துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டார் என்கின்றது. அவரது தலையிலும் தோளிலும் நான்கு தடவை ஒலி எழுப்பாத கைத்துப்பாக்கியால் சுடப்பட்டார்.\nசிய முசுலிம் இயக்கமான ஹிஸ்புல்லா அமைப்பு சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துடன் இணைந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடுகின்றது. இதனால் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். பெய்ரூட்டில் உள்ள ஈரானியத் தூதுவரகத்தில் இரு தற்கொடைத் தாக்குதல்களை சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் 2013 நவம்பர் மாதம் 23-ம் திகதி மேற்கொண்டிருந்தனர். அத்தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதல்கள் சவுதி அரேபியாவின் தூண்டுதலால் நடந்தவை என ஹசன் லகீஸ் தெரிவித்திருந்தார். ஹசன் லகீஸைக் கொல்ல இஸ்ரேல் பலதடவை முயன்றதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டுகிறது. இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் யிகல் பல்மோர் தமது நாட்டுக்கும் இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ளார். மேலும் அவர் இது ஹிஸ்புல்லாவின் வழமையான இயல்பான குற்றச்சாட்டு என்றார்.\nஇஸ்ரேல் ஹிஸ்புல்லா இயக்கத்தை தனது முதலாவது எதிரியாகக் கருதுகின்றது. ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்க சிரியாவில் ஆறுக்கு மேற்பட்ட விமானத் தாக்குதல்களை சிரியக் கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் நடாத்தியிருந்தது.\nஉலகெங்கும் வங்கியில் இருக்கும் பணங்களைச் சூறையாடும் இரசிய வைரஸ்\nஉலகின் எந்தப் பகுதியிலும் இருக்கும் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தைச் சூறையாடக் கூடிய கணனிக் கிருமிகளை(வைரஸ்) இரசியாவில் உள்ள திருடர்கள் உருவாக்கியுள்ளனர். Neverquest Trojan என அழைக்கப்படும் இவை மிகவும் வலிமை மிக்க கணனிக் கிருமிகளாகும். வழமையான கணனிக் கிருமி எதிரிகளால்(Anti-virus) இவற்றைக் கையாள முடியாது என்றும் சொல்லப்படுகின்றது.\nNeverquest Trojan ஏற்கனவே பல உலகின் பிரபல வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் உள்ள கணக்குகளில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. திருட்டு வலைத்தலங்களில் உள்ள இணைப்புக்களை யாராவது சொடுக்கினால் அவர்களின் கணனிக்குள் Neverquest Trojan நுழைந்துவிடும். கணனியில் இருந்து வங்கி கணக்குகளுக்கு நுழையும் போது (log in) கொடுக்கப்படும் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் Neverquest Trojanபெற்றுக் கொண்டு தன்னை உருவாக்கிய திருடர்களுக்கு அனுப்பிவிடும். அவற்றைப் பாவித்து அவ் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை அவர்கள் தமது கணக்குகளுக்கு மாற்றிவிடுவார்கள். இது பற்றிய முழு விபரங்களை இந்த இணைப்பில் காணலம்: Neverquest Trojan\nசீனாவிற்கு எதிராக நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா\nஅமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன் கிழக்குச் சீனக் கடலில் உருவாகியுள்ள போர் அபாயத்தைத் தவிர்க்க ஜப்பானிற்கும் சீனாவிற்கும் ஒரு பயணத்தை மேற் கொள்ளவுள்ளார். 03-12-2013 செவ்வாய்க் கிழமை டோக்கியோவில் பேச்சு வார்த்தை நடாத்திவிட்டு சீனாவிற்கு செல்லவுள்ளார் ஜோ பிடன்.\nகிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள் செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இந்த தீவுக் கூடங்களிள் இறையாண்மை இல்லை எனவும் ஆனால் ஜப்பனிற்கு அவற்றில் நிர்வாகக் கட்டுப்பாடு இருக்கின்றது எனவும் கூறுகின்றது. நவம்பர் 24-ம் திகதி இத்தீவுக் கூட்டத்தை உள்ளடக்கிய வான் பிராந்��ியத்திற்குள் வரும் விமானங்கள் தனக்கு அறிவித்துவிட்டு வரவேண்டும் என ஒரு தலைப்பட்சமான பிரகடனம் செய்தது.\nசீனாவின் வான் பாதுகாப்புப் பிரந்தியப் பிரகடனத்தை மறுக்கும் முகமாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் தமது விமானங்களை சீனாவிற்கு அறிவிக்காமல் அப் பிராந்தியத்திற்குள் பறக்க விட்டன. அமெரிக்க அரசு தனது நாட்டு பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்த்தக விமானங்கள் சீன அரசிற்கு அறிவித்து விட்டு கிழக்குச் சீனக்கடலுக்கூடான பறப்புக்களை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளது.\nஉலகில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் தமது வான்பரப்புக்களை பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தியுள்ளன. அப்படி ஒன்றைத் தான் சீன செய்துள்ளது என்பதே சீனர்களில் நிலைப்பாடு. ஆனால் மற்ற நாடுகள் தமது சொந்த வான் பரப்பைத்தான் அப்படிப் பிரகடனப் படுத்துயுள்ளன மற்றவர்களுக்குச் சொந்தமான பிராந்தியத்தையோ அல்லது பிரச்சனைக்கு உரிய பிராந்தியத்தையோ அப்படிப் பிரகடனப் படுத்தவில்லை என்கிறது ஜப்பான்.\nசீனா தனது எல்லைகளை அகலமாக்கும் திட்டத்தில் உறுதியாக இருந்தாலும் தற்போதைக்கு அது எந்த ஒரு நாட்டுடனும் போரை விரும்பவில்லை. தனது படை பலத்தைக் காட்டி சீனா தனது எல்லைகளை அகலமாக்க விரும்புகின்றன. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவும் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஜப்பானும் ஒன்றை ஒன்று இரு நூற்றாண்டுகளாக வெறுக்கும் நாடுகளாகும். இரு தடவைக்கு மேல் இரு நாடுகளும் போர் புரிந்துள்ளன. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான், கொரியத் தீபகற்பம் ஆகியவற்றை ஜப்பான் பிடுங்கிக் கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப் போரின் பின்னர். வட கொரியா, தென் கொரியா, தாய்வான் ஆகியவை தனி நாடுகளாகின. சீனாவிற்கு ஜப்பானிற்கும் இடையிலான வர்த்தகம் 2012-ம் ஆண்டில் 334 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியானதாக இருந்தது. தமது பொருளாதார வளர்ச்சிக்கு இரு நாடுகளும் இந்த வர்த்தகத்தில் பெரிந்தும் தங்கியிருக்கின்றன. சீனாவிற்கான ஏற்றுமதியில் சோனி, டொயோட்டா போன்ற ஜப்பானிய நிறுவனங்கள் பெரிந்தும் தங்கியிருக்கின்றன. சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை ஜப்பானில் இருந்து மலிவாகப் பெற்றுக் கொள்ள முடியும். சீன மக்களிடை அதிகரிக்கும் ஜப்பானிற்கு எதிரான மனப்பாங்கு இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது.\nஜப்பானிற்கு உதவ வேண்டிய கடப்பாட்டில் அமெரிக்கா\nஇரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஜப்பான் ஒரு தாக்குதல் படையை தன்னிடம் வைத்திருக்க முடியாது என்றும் அது ஒரு பாதுகாப்புப்படையை மட்டும் வைத்திருக்கலாம் எனவும் ஜ்ப்பானின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உத்தரவாதம் என்றும் ஜப்பானில் அமெரிக்கப் படைகள் தளம் அமைத்துத் தங்கியிருப்பதற்கும் ஜப்பானும் அமெரிக்காவும் ஒத்துக் கொண்டன. இந்த ஒப்பந்தம் 1952இல் கைச்சாத்திடப்பட்டு பின்னர் 1960இல் திருத்தம் செய்யப்பட்டது. அதன் படி இரு நாடுகளும் ஒன்றிற்கு ஒன்று படைத்துறை ஆபத்து வரும்போது இரு நாடுகளும் ஒத்துழைக்கும் ஜப்பானிய நிர்வாகத்திற்கு உள்பட்ட பிராந்தியங்கள் ஆபத்திற்கு உள்ளாகும் போது அமெரிக்கா ஜப்பானைப் பாது காக்கும். இதனால் சென்காகு தீவைப் பாதுகாகக வேண்டிய பொறுப்பு அமெரிக்காவிர்கு உண்டு. பிரித்தானியாவும் ஜப்பானும் 2013-ம் ஆன்டு பாதுகாப்பு உபகரண ஒப்பந்த்ம் செய்துள்ளன. இன்று(02/12/2013) ஜப்பானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரித்தானியக் கடற்படைத் தளபதியை சந்தித்து ஜப்பனின் மீது ஒருதலைப்பட்சமான தாக்குதல் நடக்கும் போது பிரிதானிய ஜப்பானைப் பாதுகாக்க களத்தில் இறங்கும் என உறுதியளிட்துள்ள அதே வேளை பிரித்தானியப் பிரதமர் சீனாவில் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பாக உடன்பாட்டை எட்டியுள்ளார்.\nநீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை அனுப்பிய் அமெரிக்கா\nநவம்பர் 24-ம் திகதி கிழக்குச் சீனக் கடலில் உருவான பதட்டத்தைத் தொடர்ந்து செய்யப்படும் முதல் படை நகர்வாக அமெரிக்கா தனது நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை ஜப்பானிற்கு அனுப்பியுள்ளது. P-8 எனப்படும் இந்த விமானங்கள் torpedoes எனப்படும் ஏவுகணைகளையும் புது ரக கதுவிகளையும்(ராடார்) கொண்டுள்ளன.\nLabels: கிழக்குச்சீனக் கடல், சீனா, படைத்துறை\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஏவுகணை எதிர்ப்பு முறைமையின் சோதனைக் களமாகிய ஹமாஸ் இஸ்ரேல் போர்\nபுராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் ப...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/sevvazhai-payirittu-sirappadaiya-sila-vazhimuraigal", "date_download": "2019-11-19T16:24:12Z", "digest": "sha1:PDFVZZLNLGWMV3S7JSE5FCZMU7J5FT36", "length": 27167, "nlines": 280, "source_domain": "isha.sadhguru.org", "title": "செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்! | ட்ரூபால்", "raw_content": "\nசெவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழ���முறைகள்\nசெவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்\nஈஷா விவசாயக்குழு கோபிச்செட்டிப்பாளையம் அருகில் TN பாளையத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு.ஆறுமுகம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. குறைந்த நிலத்தில் வாழையையும் மஞ்சளையும் பயிரிட்டு நிறைவான வகையில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அவரது அனுபவங்களும், ஆலோசனைகளும் உங்களுக்காக\nவணக்கம் ஐயா, நீங்கள் எவ்வளவு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறீர்கள்\nவணக்கம், திண்டுக்கல்லில் 2007ம் வருடம் நடைபெற்ற சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்களின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்து கொண்டேன், அதன் பின் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறினேன்.\nஇயற்கை விவசாயத்தின் மேல் தங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது\nநான் இரசாயன விவசாயம் செய்துவந்தபோது, விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது, படிப்படியாக இந்த எண்ணம் வலுப்பெற்று இயற்கை விவசாயத்திற்கு மாறினேன். இதை ஒவ்வொரு விவசாயியும் உணர்ந்து இயற்கைக்கு மாறவேண்டிய அத்தியாவசியம் தற்போதுதான் அனைவருக்கும் புரியவந்துள்ளது.\nபசுமைப்புரட்சியில் சாதனை படைத்த மாநிலம் பஞ்சாப், ஆனால் தற்போது பஞ்சாப் விவசாயிகள் மைராடா பயிற்சி மையத்திற்கு வந்து இயற்கை விவசாயம் கற்று வருகின்றனர். அவர்கள் ஒருமுறை என்னிடம் பேசியபோது, மண் எந்த அளவு கெட்டுப்போயுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.\n“எங்கள் வயல்களில் இரசாயன உரம் போட்டுப் போட்டு உப்பு படிந்து விட்டது, அந்த உப்பை நீக்காமல் விவசாயமே செய்ய முடியவில்லை. நிலத்தில் இருந்து நான்கு அங்குல ஆழத்திற்கு மேல் மண்ணை வெளியில் எடுத்துப் போட்டுவிட்டுதான் தற்போது விவசாயம் செய்யமுடிகிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.\nமண் தாய் என்றால், அதில் மடி போன்றது மேல் மண்; அந்த மேல் மண்ணில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியுள்ளது.\nஇப்படிப்பட்ட அவலமான சூழ்நிலையை நோக்கித்தான் விவசாயம் சென்றுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் கேள்விப்படும்போது, இந்த நிலை எல்லா மாநிலத்துக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற உணர்வும், இருப்பதையாவது காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்��மும், இயற்கை விவசாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.\nபொன்ன காப்பாத்துனா வீடு செழிக்கும்; மண்ண காப்பாத்துனா நாடு செழிக்கும்னு என்ற ஊர்ல ஒரு சொலவட சொல்லுவாங்கோ அதைய தானுங்க நம்ம ஆறுமுகம் அண்ணா சொல்ல வர்றாப்டி அதைய தானுங்க நம்ம ஆறுமுகம் அண்ணா சொல்ல வர்றாப்டி இந்த கள்ளிப்பட்டி கலைவாணி கூட இயற்கை விவசாயத்தோட அவசியத்த செரியா புரிஞ்சுகிட்டு, இப்போ ஒட்டுக்க அல்லா நெலத்துலயும் இயற்கை விவசாயத்த செய்யுறேனுங்க\nதற்போது என்னென்ன சாகுபடி செய்து வருகிறீர்கள்\nநான் வழையையும் மஞ்சளையும்தான் சாகுபடி செய்துவருகிறேன், அதிலும் முக்கியமாக செவ்வாழையைத்தான் பயிர் செய்கிறேன். இந்த வருஷம் ஒரு ஏக்கரில் செவ்வாழை இருக்கு, 10 மாதப்பயிர் அதில் ஊடுபயிரா மஞ்சள் போட்டிருக்கேன், மற்றொரு ஏக்கரில் செவ்வாழை நட்டு 4 மாதம் ஆகிறது, அதில் தட்டைப்பயிரை ஊடுபயிரா போட்டிருக்கேன். வாழை நடவு செய்யும்போது சிறிய கன்றுகள் மற்றும் பெரிய கன்றுகள் என பிரித்து தனித்தனியாக நடுவேன், இதனால் கன்றுகளின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும்.\nவாழையில் மூடாக்கு மற்றும் உயிர் மூடாக்கு எப்படிச் செய்வது\nவாழையில் களைகளைக் கட்டுப்படுத்த மூடாக்கு அவசியம், வாழையில் தட்டைப்பயிரை ஊடுபயிராகப் போடுவது நல்லது, வாழைக்கட்டை நடும் போதே தட்டை பயிரைத் தூவிவிடவேண்டும். தட்டைப்பயிர் வேகமா வளர்ந்து நல்லா மண்ணை மூடிக்கும், சூரிய வெளிச்சம் மண்ணில் படாத அளவு மண்ணை மூடிடும். தட்டைப்பயிரை சில நேரம் காய்ப்புக்கும் விடுவேன், சிலநேரம் பூப்பதற்கு முன்பே மடக்கி உழுதும் விடுவேன்.\nஉளுந்து, பாசிப்பயிரையும் ஊடுபயிரா போடுவாங்க ஆனா உளுந்தும் பாசிப்பயிரும் வேகமா வளர்ந்து மண்ணை மூடாது, அதனால் களைகள் அதிகமா வளர்ந்துடும். எனக்குத் தேவைப்பட்டால் பக்கத்தில் உள்ள பண்ணைகளில் கிடைக்கும் சோளத்தட்டையையும் மூடாக்காக போடுவேன். மஞ்சள் இல்லாதபோது பாகல், பீர்க்கன் போன்றவையும் விதைத்து விடுவேன். உயிர் மூடாக்காக மண்ணை போர்த்துவதோடு கணிசமான காய்கறிகளும் கிடைக்கும்.\nஅட சாமி… அண்ணா ரொம்ப வெகராமத்தா மூடாக்கு போடுறாப்புடி பாருங்கோ நம்ம ஊர்ல ரொம்ப விவசாயிக நெலத்துல பயிர்களுக்கு பக்கத்தாப்புல ஒரு செடிகூட இருக்க கூடாதுன்னு களையெடுக்க ஆள் போட்டு, ரொம்ப செலவழிப்பாங்கல்லீங்கோ நம்ம ஊர்ல ரொம்ப விவசாயிக நெலத்துல பயிர்களுக்கு பக்கத்தாப்புல ஒரு செடிகூட இருக்க கூடாதுன்னு களையெடுக்க ஆள் போட்டு, ரொம்ப செலவழிப்பாங்கல்லீங்கோ ஆனா… அதெல்லாங் வேஸ்ட்டுங்கோ பயிர்களுக்கு பக்கத்தாப்புல இப்புடி ஊடுபயிரா மூடாக்கு போடுறது இயற்கை விவசாயத்துல ஒரு தொழிற்நுட்பமுங்க\nமூடாக்கு போடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன\nமூடாக்கு போடுவது எந்த அளவு அவசியமோ, அந்த அளவுக்கு முக்கியம் மூடாக்கை சரியான முறையில் பராமரிப்பது. மூடாக்கு இட்ட நிலத்திற்கு கண்டிப்பாக வடிகால் வசதி இருக்க வேண்டும். நிலத்தில் தண்ணீர் கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சரியான அளவு இருக்கும் போது மட்டும்தான் அளவான ஈரப்பதம், நல்ல காற்றோட்டம் மற்றும் மண்ணில் பொலபொலப்புத் தன்மை ஏற்பட்டு வாப்சா என்ற நிலை உருவாகி இருக்கும்.\nமண்ணில் இயற்கை விவசாயம் ஏற்படுத்திய மாற்றம்…\n“கடந்த எட்டு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருவதால் எனது நிலத்தில் மண் வளமாக மாறியுள்ளது. இதை நேரடியாகவே நீங்கள் பார்க்கலாம். இப்படிப்பட்ட சூழலை இயற்கை விவசாயப் பண்ணைகளில் மட்டுமே காணமுடியும்” என்று நிலத்தை எங்களுக்கு காட்டினார்.\nவாழைத் தோப்பில் உள்ள மூடாக்கை கரையான்கள் தின்று கொண்டிருந்ததையும், அதனால் ஏற்பட்ட துளைகளினால் மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் ஏற்பட்டிருப்பதையும் காணமுடிந்தது. உச்சிவெய்யில் நேரத்திலும் மண்ணை தோண்டிப் பார்த்ததில், மண் மிக குளிர்ச்சியாக இருந்தது. மண்ணை கையில் எடுத்து பார்க்கும்போது மண்புழுக்கள் துளையிட்டதற்கான அடையாளங்கள் நன்றாகத் தெரிந்தன, மேலும் மண் பொலபொலப்புத் தன்மையுடன் குருணை குருணையாக இருந்தது.\nஇப்போ மனுசங்களோட மனசு இறுக்கமாகிப் போனதுமாறிய அவங்க நெலமும் இரசாயன உரங்களால இறுகிப்போச்சுதுங்க ஆனா… உண்மையில மண்ணுன்னா நல்லா நம்ம ஆத்தா கடையில இருக்குற பச்சரிசி புட்டு மாதிரி பொல பொலன்னு இருக்கோனுமுங்க ஆனா… உண்மையில மண்ணுன்னா நல்லா நம்ம ஆத்தா கடையில இருக்குற பச்சரிசி புட்டு மாதிரி பொல பொலன்னு இருக்கோனுமுங்க அதுக்கு மண்ணுல மண்புழு அவசியமுங்க. ஆனா… இரசாயன உரம்போட்டா மண்புழு இருக்காதுங்க\nஇடுபொருட்கள் என்று சொன்னவுடன் ஒரு விஷ��த்தை நான் சொல்ல விரும்புகிறேன். எந்த இடுபொருளைச் செய்தாலும் அதன் தயாரிப்பு முறையும் அதை பாதுகாக்கும் முறையும் மிக அவசியம். பாலேக்கர் ஐயா இடுபொருள் தயாரிப்பை எவ்விதம் செய்யச் சொன்னாரோ அதை விட ஒரு பங்கு மேலாகவும் தூய்மையாகவும் செய்ய வேண்டும், அந்த கவனம் இருந்தால்தான் இடுபொருட்கள் நன்றாக வேலை செய்யும்.\nஉதாரணமாக ஜீவாமிர்த தொட்டியை வெய்யிலில் வைத்துவிடுவது, பழைய சாணத்தை பயன்படுத்துவது, தினந்தோறும் காலை மாலை கலக்கிவிடாமல் அப்படியே விட்டுவிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் புதிய விவசாயிகள், ஈஷா விவசாய இயக்கம் தற்போது நடத்திவரும் இடுபொருள் தயாரிப்புப் பயிற்சியில் கலந்து கொள்வது மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த பயிற்சியினால் விவசாயிகள் சரியான தயாரிப்பு முறைகளைத் தெரிந்து கொள்கின்றனர்.\nமஞ்சள் விதை கிழங்கை பீஜாமிர்தம் நனைத்து நடுவேன், 8 நாளுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் தருகிறேன், பெரும்பாலும் ஜீவாமிர்தம் தயாரிக்க பழைய கோமியத்தைதான் பயன்படுத்துகிறேன். அதிகப்படியாக கிடைக்கும் கோமியத்தை தனித்தனியாக சேமித்து வைத்துள்ளேன். ஒரு வருடம் பழையதான கோமியம் கூட என்னிடம் இருக்கிறது. ஒரு விவசாயிக்கு அவரது மாட்டை நன்றாகப் பராமரிக்கத் தெரிந்திருக்க வேண்டும், இந்த தன்மை இயற்கை விவசாயத்திற்கு மிகவும் அவசியமானது.\nஐயோ சாமி… என்ன அருமையா சொல்றாப்டி நம்ம ஆறுமுகம் அண்ணா பாருங்கோ என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா, மாடு மேய்க்காம கெட்டது; பயிரு பாக்காம கெட்டதுன்னு ஒரு பழமொழிய அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா, மாடு மேய்க்காம கெட்டது; பயிரு பாக்காம கெட்டதுன்னு ஒரு பழமொழிய அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ இயற்கை விவசாயமானாலும் விவசாயிக பக்குவமா பாத்தாதானுங்க அதுக்கான பலன் கிடைக்கும். அதைய தானுங்க அண்ணா சொல்றாப்டி.\nஇறுதியாக நம்மிடம் பகிர்ந்து கொண்டவை…\nஎனது பண்ணைக்கு மாணவ மாணவிகள் அவ்வப்போது வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர். மாணவச்செல்வங்களுக்கும் விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.\nஇதற்காக அனுபவ விவசாயிகளை பயிற்றுனராக நியமித்து, அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து சேனாதிபதியாக மாற்றவேண்டும், அவர்கள் மூலம் இரசாயன விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழில் நுட்பத்தையும் கற்றுத்தர வேண்டும், என்று அவரது விருப்பத்தையும் தெரிவித்தார்.\nஆறுமுகம் ஐயாவின் ஆர்வத்திற்கும் நல்லெண்ணத்திற்கும் ஈஷா விவசாய இயக்கம் சார்பாக வணக்கங்களைக் கூறிக்கொண்டு விடைபெற்றோம்.\nஈஷா விவசாய இயக்கம் : 8300093777\n – இயற்கை வழி விவசாயம்\nமிளகு பயிர்களால் மிளிரும் விவசாயியின் கதை\nமிளகு தென்னாட்டு சமையலில் நீங்காத இடம்பிடித்திருப்பது பல மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகினை சமவெளிப் பகுதியான புதுக்கோட்டையிலும் பயிர்செய்து நல்ல மகசூ…\nவிவசாயிகள் இடைத்தரகர் இல்லாமல் லாபம் ஈட்ட… சில டிப்ஸ்\nவிவசாயிகள் பாடுபட்டு உழைத்து விளைவிக்கும் விவசாய விளைபொருட்களை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யும்போது, சொற்ப லாபத்தையே விவசாயிகள் அடைகின்றனர். இடைத்…\nவிதை மஞ்சள், கரும்பு & செவ்வாழை... இயற்கை விவசாய நுட்பங்கள்\nஈஷா விவசாயக்குழு ஈரோடு மாவட்டம் கோபி வட்டத்தில் கீழ்வாணி கிராமத்திலுள்ள முன்னோடி இயற்கை விவசாயி திரு.கணேஷ் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. கடந்த 5…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=birthday", "date_download": "2019-11-19T15:11:01Z", "digest": "sha1:BHUAMJYMELGR7OAZHCPXVWVAEW4R4ONP", "length": 3963, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"birthday | Dinakaran\"", "raw_content": "\nநேரு பிறந்தநாளை முன்னிட்டு அரசு காப்பகத்தில் குழந்தைகள் தினவிழா\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா: தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகளை நட தமிழக அரசு அரசாணை\nஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு 71 லட்சம் மரக்கன்றுகளை நட அரசாணை வெளியீடு\nமுத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் விழா\n131வது பிறந்தநாளை முன்னிட்டு நேரு உருவ படத்திற்கு அரசு சார்பில் மரியாதை: கவர்னர், அமைச்சர்கள் பங்கேற்பு\nபரூக் அப்துல்லாவுக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து\nநேரு பிறந்தநாளை முன்னிட்டு அரசு காப்பகத்தில் குழந்தைகள் தினவிழா\nஅமித்ஷா பிறந்த நாள் மோடி வாழ்த்து\n130வது பிறந்த நாள் ஜவஹர்லால் நேருவுக்கு தலைவர்கள் அஞ்சலி\nகாந்தி பிறந்தநாள் பொறுப்பாளர் நியமித்த���ு பாஜ\nஅரசு பள்ளியில் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா\nதனியாக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய நடிகை\nஅப்துல் கலாம் பிறந்தநாள் விழா\nசர்தார் வல்லபாய் பட்டேலின் 145- வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிரம்மாண்ட திருவுருவச் சிலைக்கு மோடி மரியாதை\nசர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை ஒட்டி மாணவ, மாணவிகள் ஒற்றுமை ஓட்டம்\nவிஐடி துணைத்தலைவர் பிறந்த நாள் விழா 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்குதல் திட்டம் தொடக்கம்: தொண்டு நிறுவனத்தை ஜி .வி.செல்வம் திறந்துவைத்தார்\nசர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை கொண்டாடிய பாஜக: எதிரிகளை அவரிடம் அடிபணிய வைத்தது...பிரியங்கா காந்தி கிண்டல் டுவிட்\nநகராட்சி சிஎஸ்ஐ பள்ளியில் கவிஞர் பிறந்தநாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/133-news/essays/akilan/513-2012-01-30-154921", "date_download": "2019-11-19T16:14:33Z", "digest": "sha1:IWPTBVPTGREHGZFBDIGL4AOL5ZBTAZSS", "length": 38006, "nlines": 196, "source_domain": "ndpfront.com", "title": "கைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகைலாசபதியின் 28-வது ஆண்டு நினைவாக…..\n“மனித மரணம் தவிர்க்கமுடியாதது. அதையிட்டு கவலை கொள்ளவில்லை. ஆனால் நான் முடிக்க வேண்டிய பல வேலைகளை முடிக்காமல் செல்லப் போகின்றேன்” அதுவே எனக்குள்ள பெரும் கவலை. இது கைலாசபதி அவர்கள், கொழும்பு மருத்துவ மனையில் இரத்தப் புற்றுநோயுடன் மரணப் போர் நடாத்திக் கொண்டிருந்த வேளை, (82-டிசம்பரில் இயற்கை எய்வதற்கு இரு நாட்களுக்கு முன்) தன்னைப் பார்வையிட வந்த அரசியல்-கலை-இலக்கிய நண்பர்களுக்கு கூறிய வார்த்தைகள்.\n1982-ஐனவரியில் பாரதி நூற்றாண்டையொட்டி, தேசிய கலை-இலக்கியப் பேரவை பாரதி ஆய்வுக் கருத்தரங்கை (ஒருவருட) ஒழுங்கு செய்திருந்தது. அதே மாதம் இதன் முதலாவது கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து தன் கட்டுரைக்கான விடயங்களை உள்ளடக்கி தலைமைப் பேருரை ஆற்றினார். ஆனால் அதை பாரதி நூற்றாண்டு மலருக்கு கட்டுரையாக எழுதாமலே இயற்கை எய்தினார். இதுவும் அவரால் முடிக்காமல் விட்ட வேலைகளுள் ஒன்று.\nகைலாசபதி அவர்கள் யாழ்பாணம் இந்துக்கல்லூரியின் மாணவன். பல்கலைக்கழகப் படிப்பை முடித்து வெளியேறிய அவர் தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஆகின்றார். பின் பிரதம ஆசிரியர் ஆகின்றார். இதற்கூடாக தினகரன் பத்திரிகை��்கு பல எழுத்தாளர்களை எழுத வைக்கின்றார். பல்கலைக்கழக விரிவுரையாளராக ஆனபோதும், தானும் எழுதினார். தன் மாணவர்களையும் எழுதவைத்தார். இவர்களில் செ. யோகநாதன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், சி. கதிர்காமநாதன், எம். சின்னத்தம்பி போன்றவர்களை குறிப்பிடமுடியும்.\nதொடர் வாசிப்பு, அதை சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்திற்குட்படுத்தி, வரலாற்றுப் பொருள்வாத நோக்கில் எழுதிய பல தொடர் கட்டுரைகளின் முதிர்ச்சி, அவரை ஓர் ஆய்வாளன் என்ற நிலைக்குத் தள்ளியது. இதன் நிமித்தம் பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், அடியும் முடியும், இலக்கியத் திறனாய்வு போன்ற நூல்களை எழுதினார். இக் கால கட்டத்தில தான் சிவத்தம்பியும், தமிழ்நாட்டில் வாணமாமலையும் முனைப்புப் பெறுகின்றார்கள். இச் சந்தர்ப்பத்தில் இந்தியாவில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டிற்கு சென்று வந்த ரட்ன தேசப்பிரிய, பிரேம்ஜி ஆகியோர், இலங்கையிலும் முற்போக்காளர் சங்கத்தை நிறுவ முற்படுகின்றனர். காலப் போக்கில் அவர்கள் எண்ணம் நிறைவேற அதில் கைலாசபதி, சுபையர், இளங்கீரன், சிவத்தம்பி, சில்லையூர் போன்றவர்கள் இணைகின்றார்கள்.\nமுற்போக்காளர் சங்கத்தின் முக்கிய நோக்கு, தேசியம் சார்ந்து—மண்ணின் மக்கள் சார்ந்து, கலை-இலக்கியம் படைப்பதே. இதற்கான வேலைகளை ஏற்கனவே கைலாசபதியும், இக் கோட்பாடுடையோரும் தினகரன் பத்திரிகைக்கு ஊடாகச் செய்தனர். இதைப் பொறுக்க, ஏற்க முடியாத கலை கலைக்கான கூட்டத்தின் மரபுவாதிகள், தேசியவாதிகள் சுதந்திரன் பத்திரிகைக்கு ஊடாகவும் ஏனைய தங்கள் தளங்களிற்கு ஊடாகவும் மரபுசார்ந்த அவதூற்று விமர்சனங்களை முன்வைத்தனர். இவர்களில் எஸ்.பொ. மு.தளையசிங்கம், மு. பொன்னம்பலம், சதாசிவம், இளமுருகனார் போன்றோர்கள் முன்னணியில் நின்றனர்.\nகைலாசபதி மேலான அவதூற்று விமர்சனங்கள்\n60-ம் ஆண்டுக் கால கட்டங்களில் கைலாசபதியின் ஆக்கங்களுக்கான விமர்சனங்களில் முற்போக்காளர்களின் விமர்சனங்களைத் தவிர, ஏனையவைகள் அவதூறுகளாகவே இருந்தன. முற்போக்காளர்களின் படைப்புக்களில் (கவிதை-சிறுகதை-நாவல்) தமிழ் மரபு காணப்படவில்லை. இது தமிழ் மரபிற்கு எதிரான இழிசனர் இலக்கியம் படைக்கின்றனர் என்றனர். கைலாசபதி போன்றோர் இழிசனர் வாழ்க்கை மக்கள் மயப்படுத்துவதாக குற்றம் சாட்டினர். இதுவல��ல பழம்பெரும் புலவர்கள் பண்டிதர்கள், போன்ற ஆன்றோர், சான்றோர்களின் வழக்குகளை பேணி எழுதப்படும் கலைப் படைப்புத் தான் உண்மையான தமிழ் மக்களின் கலை-இலக்கியம் என வாதிட்டனர். இது இறுகிய மரபுடைய உயர்-இந்து வேளாளத்தின் குரலாய் ஒலித்தது.\nமறு புறத்தில் கைலாசபதியை “வேளாள மார்க்சிச வாதி” எனவும் அவர் சாதி பார்க்கின்றார், சாதி வெறியன் ஆறுமுகநாவலரை புகழ்ந்து கட்டுரை புனைகின்றார் எனவும. எஸ்.பொ. மு.பொ. போன்றவர்களின் குரல் குறுந்சாதிய வெறியின் குரலாய் ஒலித்தது. இதற்கு என்.கே. ரகுநாதனின் “நிலவினிலே பேசுவோம்” எனும் சிறுகதை சாட்சியாகவும் அமைந்தது. என்.கே. ரகுநாதன் பாடசாலை மாணவனாய் இருந்த காலத்தில், அவர் படித்தது சாதி வெறி கொண்ட ஓர் ஆசிரியரிடம், ஓர் தடவை அவர் வீட்டிற்கு சென்ற போது, அவர் ரகுநாதனை உள் வீட்டிற்குள் அழைக்காமல், வெளியில் நல்ல நிலவாய் உள்ளது. நிலவினிலே பேசுவோம் என அழைத்து வந்து கதைத்து அனுப்பி விட்டாராம்.\nரகுநாதன் இக் கதையை எழுதியது 60-ம் ஆண்டளவில் என நினைக்கின்றேன். அன்றிலிருந்து இன்று வரை அந்த சாதி பார்த்த “நிலவினிலே” ஆசிரியர் கைலாசபதி தான் என வாதிடுவோரும் உள்ளனர். ரகுநாதனும் அந்த ஆசிரியர் கைலாசபதி அல்ல என்ற முடிச்சை நான்கு வருடங்களுக்கு முன் தான் தினக்குரல் பத்திரிகை பேட்டி ஒன்றின் மூலம் அவிழ்த்தார். 40-வருடங்களாக அவரும் கைலாசபதி சாதி பார்த்தவர் தான் என உலாவவிட்டவரோ என கேட்கத் தோன்றுகிறது. இதற்கு டொமினிக் ஜீவாவும் விதிவிலக்கல்ல. ஜீவா, கைலாசபதி வீட்டிற்கு போய் வந்தது பல தடவை. அவருடனான அரசியலுறவு அதனிலும் கூட. ஆனால் கைலாசபதி சாதி பார்ப்பவர் தான் என இப்பவும் முணுமுணுப்பார். இது குறுந்சாதிய நோயின் தொடர் குறைபாடுகள் தான்.\nடானியலும்-ஜீவாவும் ஒன்றாயிருந்த காலங்களில் கூட்டங்களில் பேசும்போது, டானியல் முன்பாக பேசி, ஜீவா அடுத்ததாகப் பேசினால், ஜீவா இப்படித் தான் பேச்சை ஆரம்பிப்பார். எனக்கு முன் பேசிய தோழர் டானியல் சாதி-தீண்டாமைக் கெதிராக “வெளுவெளு” வென வெழுத்து வாங்கிவிட்டாரென. இது டானியலுக்கு கடுப்பேத்தும். ஆனால் காத்திருப்பார். வேறொரு நிகழ்வில் டானியல் எப்படியாவது ஜீவாவை முதலாவதாக பேச வைத்து விடுவார். அடுத்துப் பேசும் போது எனக்குமுன் பேசிய ஜீவா சாதி வெறியர்களை “வெட்டுவெட்டென்���ு” வெட்டியெறிந்து விட்டார் என்பார். உண்மையில் இவைகள் நகைச்சுவை கொண்ட சம்பவங்கள் தான். ஆனால் இதில் இழையோடுவது குறுந்சாதியத்தின் தொழிற்பாடல்லவா. சாதியம் பார்ப்பது என்பது உயர்ந்ததிற்குள் மாத்திரமல்ல, டானியல் வகுத்த பஞ்சமருக்குள்ளும் உள்ளது. உயர் சாதியினரைத் சேர்க்காத (கட்டாயமாக சேர்க்கமாட்டார்கள்) தலித் அமைப்புகளும் உண்டு. இதனால் தான் என்னவோ அடுத்த வருடம் நடைபெறவுள்ள நடைபெறவுள்ள சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை ஜீவா போன்றவர்களும் இணைந்து நடாத்துகின்றார்களோ. சாதியம் பார்ப்பது என்பது உயர்ந்ததிற்குள் மாத்திரமல்ல, டானியல் வகுத்த பஞ்சமருக்குள்ளும் உள்ளது. உயர் சாதியினரைத் சேர்க்காத (கட்டாயமாக சேர்க்கமாட்டார்கள்) தலித் அமைப்புகளும் உண்டு. இதனால் தான் என்னவோ அடுத்த வருடம் நடைபெறவுள்ள நடைபெறவுள்ள சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை ஜீவா போன்றவர்களும் இணைந்து நடாத்துகின்றார்களோ எனக் கிண்டலாளக் கேட்பவர்களும் உளர்.\nகைலாசபதி ஆறுமுகநாவலரின் சைவத் தமிழ் பற்றையும், அந்நிய ஆதிபத்தியம் அதை அழித்தொழிக்க முற்பட்ட போது, அதற்கெதிராகப் போராடியதையும், அதற்கூடாக செய்தவைகளையும் ஆய்வுக்குட்படுத்துகின்றார். அதே வேளை வெறி கொண்ட சைவத் தமிழ்ப் பற்றிக்கூடான–இன மத வெறியையும், வர்ணாச்சிரம முறைகளையும், சாதி-தீண்டாமைக்கான உள்கிடக்கைகளையும் வெளிக்கொணர்ந்து அம்பலப்படுத்துகின்றார். இதில் முழுமையை விட்டு, பகுதியைப் பார்ப்பவர்களுக்கு சாதி பார்ப்பதாகத் தான் தெரியும். அத்தோடு தான் எழுதிய அடியும் முடியும் நூலில், சாதியம் பற்றிய பார்வையில் —முருகையனது குறைபாடுகளைக் கூட விமர்சிக்கின்றார். இதை முருகையனின் “கோபுரவாசல்” நாடக விமர்சனத்திற் கூடாக முன் வைக்கின்றார்.\n“கைலாசபதி, இந்திரபாலா போன்றவர்கள் யாழ் வளாகத்துக்குள் வந்தது அரச ஆதரவுடனான முறை தவறிய வழிகளில்”\n1970-ம் ஆண்டுத் தேர்தலில் தாம் ஆட்சிக்கு வந்தால், யாழ்பாணத்தில் ஓர் பல்கலைக்கழகம் அமைப்போம். இது இடதுசாரி ஐக்கியமுன்னணியின் யாழ்ப்பாணப் பிரச்சாரம். இதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட, பீட்டர் கெனமன் தலைமையிலான கட்சியினரே பெரும் பிரச்சாரப்படுத்த்தினர். 70-ல் இடதுசாரி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தவுடன், கல்வி அமைச்சராக வந்த பதியுதீன் முக��்மதுவை விட பீட்டர் கெனமன் தலைமையிலான கட்சி யாழ-பல்கலைக்கழகம் அமைய பெருமுயற்சி எடுத்தது. இவர்களுடன் குமாரசூரியரும் பல்கலைக்கழகம் அமையப் போவது உறுதியென அறிந்த தமிழரசுக்கட்சி தமிழத்தேசியம், திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவைகளில் அமையுங்கள் என ஓடர் போட்டது.\nயாழ் பல்லைகழகம் அமைக்க ஒரு குழுநிறுவப்பட்டு அதில் குமாரசூரியர், பமேஸ்வராக் கல்லூரி அதிபராக இருந்த சிவபாதசுந்திரம், முற்போக்காளர் சங்கத்தின் பிரேம்ஜி என்போரும் இடம்பெற்றனர். இதை விடத் தனியாக ஒரு தமிழ் ஆலோசகர் சபையும் நிறுவப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு கோபாலபிள்ளை மகாதேவா, இந்திரபாலா, வித்தியானந்தன், கைலாசபதி உட்பட பல பெயர்கள் தெரிவில் இருந்தன. இதில் கோபாலபிள்ளை மகாதேவா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர். வித்தியானந்தன் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர். கைலாசபதி கம்யூனிஸ்கட்சியின் (சீனப்பிரிவு) பகிரங்க ஆதரவாளன். இந்திரபாலா கட்சி அரசியலற்றவர். இத்தனைக்கும் மத்தியில் கைலாசபதி அரசியல் தத்துவார்த்த முணைபாடு கொண்ட, நேரெதிரான மொஸ்கோ சார்புக் கட்சியினரால் பல்கலைக்கழக உபவேந்தராக தேர்ந்தெடுக்கப்படுகின்றார். வித்தியானந்தன் உபவேந்தராக வராததன் விளைவு, தமிழ்த் தேசியத்தை பெரும் ஆத்திரத்திற்கு ஆட்படுத்தியது. கைலாசபதிக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வித்தியானந்தனுக்கே உபவேந்தர் பதவி இல்லையா எனக் குமுறினர் இதனால் புத்தி மத்திமமான ஆத்திரக்காரர்கள் அவரின் வீட்டிற்கு கைக்குண்டு வீசினார்கள்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(860) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (867) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கா��்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(851) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1282) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1477) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1555) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1615) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1510) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1542) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1578) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1268) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1515) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1407) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1650) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1632) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1538) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1875) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1778) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்�� கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1694) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1581) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/chromium", "date_download": "2019-11-19T15:03:12Z", "digest": "sha1:K5XNXN66KL3YLDVO54DLFRDQRB7EXFLC", "length": 8783, "nlines": 132, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Chromium 80.0.3969 தமிழ் – Vessoft", "raw_content": "\nகுரோமியம் – நவீன தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் ஒரு வேகமான மற்றும் பாதுகாப்பான உலாவி. மென்பொருள் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: பிரபல தேடல் இயந்திரங்கள் உயர் வேலை வேகம், Google கணக்குகள் மூலம் ஒருங்கிணைக்க, வேலை, PDF கோப்புகளை முதலியன குரோமியம் பார்க்கும் ஒரு அநாமதேய ஆன்லைன் சென்று செயல்படுத்துகிறது கருதுகின்றனர் வலைத்தளங்களில் ஒரு வரலாறு காப்பாற்ற முடியாது. மென்பொருள் நீங்கள் சேர்த்தல் இணைப்பதன் மூலம் சாத்தியங்கள் விரிவாக்க அனுமதிக்கிறது.\nஅநாமதேயமாக ஒரு உலாவி பயன்படுத்த திறன்\nGoogle கணக்கு மூலம் ஒருங்கிணைக்க\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nபயனுள்ள உள்ளமைக்கப்பட்ட அம்சங்கள் செயல்பாட்டு உலாவி. மென்பொருள் மேகம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆதரிக்கிறது மற்றும் விளம்பர தடுக்க சேர்த்தல் கொண்டிருக்கிறது.\nசென்ட் உலாவி – தரமற்ற செயல்பாடுகளுடன் மாற்றியமைக்கப்பட்ட உலாவி மற்றும் குரோமியம் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. உலாவியில் தனியுரிமை பாதுகாப்பு மற்றும் நெகிழ்வான தாவல் மேலாண்மை உள்ளது.\nவசதியான தங்க ஆன்லைன் வேகமான மற்றும் பிரபலமான உலாவி. மென்பொருள் நவீன தொழில்நுட்பம் ஆதரிக்கிறது மற்றும் பயனுள்ள செய���்பாடுகள் உள்ளன.\nபிரபல மென்பொருள் வெப்கேமரா மூலம் மிகவும் கருத்துகளுக்கு தொடர்பு உருவாக்கம் கவனம் செலுத்தி வருகின்றது. மென்பொருள் பல்வேறு காட்சி விளைவுகள் பெரிய அளவில் உள்ளது.\nடேட்டாகோல் – தேடலை தானியக்கமாக்குவதற்கும், இணையத்திலிருந்து அதிக அளவு தகவல்களை செயலாக்குவதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவி. பெறப்பட்ட தரவை பல்வேறு வடிவங்களுக்கு ஏற்றுமதி செய்ய மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது.\nSSL குறியாக்கத்தின் காரணமாக பல்வேறு அம்சங்களின் தொகுப்பு மற்றும் பாதுகாப்பான பாதுகாப்பு நிலை கொண்ட ஒரு FTP சேவையகம் இது. மென்பொருள் சேவையகத்திற்கு தொலைநிலை அணுகலை ஆதரிக்கிறது.\nஈஸியஸ் பகிர்வு மாஸ்டர் – ஒரு மென்பொருள் வன் பகிர்வுகளை நிர்வகிக்கிறது, அவற்றின் பிரிவு அல்லது ஒன்றிணைத்தல், நகர்தல், சரிபார்ப்பு, மாற்றம் மற்றும் மறுசீரமைப்பு.\nகாம்பாக்ட் கருவி உங்கள் திரையில் இருந்து வீடியோ மற்றும் படங்கள் பிடிக்க. மென்பொருள் AVI வடிவத்தில் வீடியோ கோப்புகளை சேமிக்க ஒரு முழு திரையில் ஸ்கிரீன் கைப்பற்ற அனுமதிக்கிறது.\nபாபிலோன் – பல்வேறு மொழிகளின் ஆதரவுடன் மின்னணு அகராதி. மென்பொருள் தனி சொற்கள் அல்லது சொற்றொடர்களை மொழிபெயர்க்கிறது மற்றும் பல்வேறு அகராதிகளில் இருந்து சொற்களின் பெரிய தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/nov/09/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3275015.html", "date_download": "2019-11-19T15:31:55Z", "digest": "sha1:TH5KBNYINJ5XQTJ6HCW2R5FCXB5ELRQR", "length": 8700, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nஅடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு\nBy DIN | Published on : 09th November 2019 06:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவீட்டுக்கான ஆ���ணத்தை பயனாளி ஒருவருக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா. உடன், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் உள்ளிட்டோா்.\nகாரைக்காலில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா வழங்கினாா்.\nபுதுச்சேரி குடிசை மாற்று வாரியம், ஜே.என்.என்.யு.ஆா்.எம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டியுள்ளது. வீடற்ற ஏழைகளுக்கு இதில் வீடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்காக, மாவட்டத் தோ்வுக் குழுவால் வீடுகளைப் பெறும் பயனாளிகள் பட்டியல் உரிய விதிகளின்படி தயாரிக்கப்பட்டது.\nஇதில், 17 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் தோ்வு செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா முன்னிலையில் வியாழக்கிழமை குலுக்கல் நடைபெற்றது. பயனாளிகள் தங்களுக்கான வீடுகளை குலுக்கலில் அவா்களே தோ்ந்தெடுத்தனா்.\nஇதன்படி, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளா் எஸ். சுதா்ஷன், இளநிலைப் பொறியாளா் ஜி. உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Video/13793-petta-hindi-trailer.html", "date_download": "2019-11-19T16:28:48Z", "digest": "sha1:HCN3H6QMX52ATPXWQHDPVQX2IDI3EKGC", "length": 14306, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "இயக்குநர் மணிரத்னம் திரைக்கதையை நிராகரித்தாரா சிரஞ்சீவி?- 150-வது திரைப்படத்தில் நடிக்க திட்டம் | இயக்குநர் மணிரத்னம் திரைக்கதையை நிராகரித்தாரா சிரஞ்சீவி?- 150-வது திரைப்படத்தில் நடிக்க திட்டம்", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nஇயக்குநர் மணிரத்னம் திரைக்கதையை நிராகரித்தாரா சிரஞ்சீவி- 150-வது திரைப்படத்தில் நடிக்க திட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான சிரஞ்சீவி, இயக்குநர் மணிரத்தினத்தின் கதையை நிராகரித்ததாக தெலுங்கு திரைப்பட வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nசிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனிக் கட்சி தொடங்கினார். பின்னர் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து மத்திய அமைச்சரானார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியை இழந்தது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.\nஇதற்காக அவரிடம் பல இயக்குநர்கள், கதாசிரியர்கள் பல்வேறு திரைக்கதைகளை கூறி வருகின்றனர். இதுவரை 149 திரைப்படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி, தனது 150-வது திரைப் படம், எந்தவித அரசியலும் கலக் காமல் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என கருதுவதாக அவரது மகனும் நடிகருமான ராம்சரண் தேஜா தெரிவித்துள்ளார். தனது தந்தை நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தை இவர்தான் தயாரிக்க உள்ளார்.\nஇந்நிலையில், இயக்குநர் மணிரத்தினம் சமீபத்தில் சிரஞ்சீவி யிடம் ஒரு கதையை கூறியதாக வும் அதை அவர் நாசூக்காக மறுத்து விட்டதாகவும் தெலுங்கு திரைப்பட வட்டாரத்தில் பேசப்படு கிறது.\nசிரஞ்சீவியின் 150-வது திரைப் பட்ட தலைப்பு என்ன, இயக்குநர் யார், கதாநாயகி யார் என்பதை தெலுங்கு திரைப்பட உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.\nநடிகர் சிரஞ்சீவிஇயக்குநர் மணிரத்தினம்கதை நிராகரிப்புதெலுங்கு திரைப்பட வட்டாரம்\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் த��முக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nரஜினி, கமலுடன் விஜய்யும் சேர்ந்து வரட்டும்; அதிமுகதான் 2021-லும் ஆட்சி அமைக்கும் :...\nவேகமாக வீசிவிட்டால் வேகப்பந்து வீச்சாளரா அல்லது பேட்ஸ்மெனை அடிவாங்கச் செய்தால் போதுமா\n2019 உ.கோப்பையில் தெ.ஆ.விடம் மட்டும் தோல்வியடையாமல் இருந்திருந்தால்...: ஆஸி. வாய்ப்புகள் பற்றி ஷேன்...\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி\nகடந்த 50 ஆண்டுகளில் இந்தியக் கடல் மட்டம் 8.5 செமீ அதிகரிப்பு: மத்திய...\nசத்தீஸ்கரில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம்: பள்ளி வேன் டிரைவர்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு: மேலும் 4 பேர் முடிவு\nராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கட்சி 961 இடங்களில் வெற்றி; பாஜக பின்னடைவு\nரஜினி, கமலுடன் விஜய்யும் சேர்ந்து வரட்டும்; அதிமுகதான் 2021-லும் ஆட்சி அமைக்கும் :...\nவேகமாக வீசிவிட்டால் வேகப்பந்து வீச்சாளரா அல்லது பேட்ஸ்மெனை அடிவாங்கச் செய்தால் போதுமா\n2019 உ.கோப்பையில் தெ.ஆ.விடம் மட்டும் தோல்வியடையாமல் இருந்திருந்தால்...: ஆஸி. வாய்ப்புகள் பற்றி ஷேன்...\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி\nஒரே காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ், அரபு, ரோமன் எண் மைல் கற்கள்\nஇமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 15 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Lionel", "date_download": "2019-11-19T16:35:09Z", "digest": "sha1:3TT4UO2VE4ESCTJ3VX7WDWUCO4UIPWAI", "length": 3305, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Lionel", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இ��்லை\nவகைகள்: - ஆங்கிலம் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Lionel\nஇது உங்கள் பெயர் Lionel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles.html?start=504", "date_download": "2019-11-19T15:48:43Z", "digest": "sha1:P2A4Q2H55BSPIZIUOWGYBAAYUBWBEMAS", "length": 14274, "nlines": 189, "source_domain": "www.inneram.com", "title": "சிந்தனை", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nபள்ளிகளில் இந்துமத அடிப்படைவாத பரப்புரை\nதேர்வுக் காலம் தொடங்கிவிட்டால் போதும், மாணவர்கள் பல்வேறு தரப்பு நெருக்கடிகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.\nஎளிதில் கிடைக்கும் எந்த ஒன்றின் அருமையும் எளிதாய் புலப்படாது என்பார்கள். காசு பணத்திலிருந்து கீரைகள் வரை, பாச உறவுகளிலிருந்து பழங்கனிகள் வரை இந்த உண்மை அவ்வப்போது உறைக்கத் தான் செய்கிறது. அவற்றுள் ஒன்று வாழை.\nவன்னியர்கள் எப்படி தங்களை பேண்ட பரம்பரைன்னு சொல்லிகிறாங்களோ அதே போல் நீங்களும் என் முப்பாட்டன் முருகன்னு சொல்லிகளாம்.\nஆம் ஆத்மி, தினமணி, தி இந்து...\nகருத்துக் கணிப்புகள் சொன்னதை விட ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றிருக்கிறது.\nஇந்த வெட்கத்திற்கு வயது 450 கோடி வருடம்\nநிலா என்பது ஒரு கால்பந்தை போல உருண்டையானது. தெரியும். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போலவாவது தெரிகிறது.\nவியாழன் பின்னணியில் அதன் நிலவுகள்\nமிகப்பெரிய கிரகம் வியாழன் - நாம் அறிவோம். அதற்கு 60க்கும் மேற்பட்ட நிலவுகள் தெரியுமா\nமோடியின் 'அபாயகரமான மவுனம்' - சரமாரியாக சாடும் நியூயார்க் டைம்ஸ்\nஇந்திய குடியரசு விழாவுக்கு முதல் முறையாக வருகை தந்து கவுரவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, போகும் போது சும்மா போகவில்லை.\nஇவ்வளவு பிழைகளா, நம் பள்ளிப் பாடநூல்களில்\nதமிழ்ச் சூழலில் பள்ளிப் பாடநூல்களை ஆய்வு செய்வது ஒரு சுவாரசியமான வேலை. நம் கல்வி முறையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இது மிகவும் அவசியமானது.\nதமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் நிரம்பி வழியும் இந்துத்துவச் சொல்லாடல்கள்\nஆங்கிலச் செய்திச் சேனல்களைப் பின்பற்றி தமிழிலிலும் செய்திச் சேனல்கள் பல்கிப் பெருகியுள்ளன.\nசிஐஏ : பயங்கரவாதத்தின் பிதாமகன்\nஇஸ்லாமியத் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செயப்பட்டு சிறையிடப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளைக் கொடூரமாக வதைக்கும் சி.ஐ.ஏ.-வின் சித்திரவதைகள் குறித்து அண்மையில் வெளிவந்துள்ள அமெரிக்க செனட் அறிக்கை, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன்: சிறப்பு நேர்காணல் : இரண்டாம் பாகம்\nகேள்வி: சிறுதானியத்தை விளையவைத்து சந்தைப்படுத்துகிறீர்கள், சிறுதானியங்களை விளைவிக்க முக்கிய நோக்கம் என்ன அதனை பயன்படுத்துவதனால் நமக்கு எந்த மாதிரியான பயன்கள் உண்டாகிறது\nமறுபடியும் கொல்லப்படுகிறார் மகாத்மா - மதுக்கூர் இராமலிங்கம்\n'இந்த மனிதருக்கு இயற்கையான மரணம் கிடைக்கக்கூடாது என்கிற வெறி என் நெஞ்சில் எழுந்தது. நாட்டின் ஒரு தீவிரவாதப் பிரிவினருக்கு அநீதியான, தேசவிரோதமான, ஆபத்தான சலுகைகளை காட்டியதற்கு உரிய தண்டனையை அவர் பெற வேண்டியிருந்தது என்பதை உலகம் உணர வேண்டும்‘.\nதிரு. உ.சகாயம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. தந்தை பெயர் திரு.உபகாரம் பிள்ளை. அவர் தமிழகத்திற்கு தந்த மிகப் பெரிய உபகாரம் திரு. சகாயம். அவர்கள்.\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன்: சிறப்பு நேர்காணல் : முதல் பாகம்\nகேள்வி: தங்களது படிப்பு மற்றும் பூர்வீகம் பற்றி கூறுங்கள்\nபக்கம் 37 / 38\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லி…\nசவூதியில் ரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கலை நிக…\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட���டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம் ஊதிய…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா ச…\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரபரப்பு…\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nஉலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியு…\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்க…\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில்…\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Modi.html?start=0", "date_download": "2019-11-19T15:14:57Z", "digest": "sha1:6S6HZJU5PBCCOYAF34MAMF5GXCGNCSG5", "length": 9306, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Modi", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nகொழும்பு (17 நவ 2019): இலங்கையின் புதிய அதிபராக கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nபிரேசிலியா (15 நவ 2019) உலகப் பொருளாதார இழப்பிற்கு பயங்கரவாதமே காரனம் என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nபுதுடெல்லி (12 நவ 2019): பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்ற வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய ஹிந்து மகாசபா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.\nஅயோத்தி தீர்ப்பை ஒட்டி பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுடெல்லி (08 நவ 2019): அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை (சனிக்கிழமை) வெளியாகும் நிலையில், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என ப��ரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடியை சந்தித்தது ஏன் - ஜிகே வாசன் பதில்\nசென்னை (06 நவ 2019): தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று டெல்லி சென்று பிரதமர் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.\nபக்கம் 1 / 70\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்களுடன்…\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, பத்தாம்…\nசவூதியில் ரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கலை நிக…\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச…\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாக…\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப…\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/17168-canada-replied-to-america.html", "date_download": "2019-11-19T15:27:55Z", "digest": "sha1:JXBRH7ULK55NG57PJNLDIOI5ZMKSUF3Y", "length": 9635, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கனடா பதிலடி!", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nவரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கனடா பதிலடி\nஒட்டாவா (30 ஜூன் 2018): எஃகு மற்று���் அலுமினிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு கனடா பதிலடி கொடுத்தே தீரும் என்று கனடா அரசு எச்சரித்துள்ளது.\nகனடாவின் எஃகு மற்றும் அலுமினிய 16.6 பில்லியன் கனடா டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ஜுலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதேபோல அமெரிக்காவின் விஸ்கான்ஸின், பெனிஸில்வேனியா மற்றும் ஃப்ளோரிடா ஆகிய மாகாணங்களில் இருந்து தயாரிக்கப்படும் யோகர்ட், கெட்ச் அப் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு ஆகியவையும் இதில் அடங்கும்.\nஅதேவேளை அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா \"ஒரு போதும் பின்வாங்காது\" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.\n« அமெரிக்காவில் செய்தி நிறுவனத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி கறுப்புப் பணத்தை மீட்டு நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு கறுப்புப் பணத்தை மீட்டு நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nஇந்த புல் புல் புயல் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம் ஊதிய…\nஉலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியுமா\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹ…\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nகிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்…\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nதிமுக இப்போது இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார்\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப…\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன…\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்���ீஸ்\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்ற…\nசிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/72606-ilayaraja-filed-police-complaint-against-prasad-studio.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T15:27:01Z", "digest": "sha1:ZRZZGYZ2YP2MINH5VU222LCJAG3XQDSR", "length": 9731, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிராக இளையராஜா புகார் | Ilayaraja filed police complaint against Prasad studio", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nபிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிராக இளையராஜா புகார்\nஇசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு எதிராக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜா, பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வருகிறார். அதை, பிரசாத் ஸ்டூடியோவின் நிறுவனர் எல்.வி.பிரசாத் அவருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.\nசென்னை சாலிகிராமத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில்தான் பாடல் பதிவு, சந்திப்புகள் என அனைத்துப் பணிகளையும் இளையராஜா மேற்கொள்கிறார். இந்நிலையில், இளையராஜாவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் எல்.வி. பிரசாத்தின் பேரனும் பிரசாத் ஸ்டூடியோவின் இயக்குனரான சாய் பிரசாத், கணினி உள்ளிட்�� அலுவலகப் பொருட்களை வைத்து அவருக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.\nஇதுபற்றி பிரசாத் ஸ்டூடியோஸ் நிர்வாகம் மீது இளையராஜாவின் உதவியாளர் கபார், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nராதாபுரம் தொகுதி வெற்றி மாறுமா..: இன்று மறுவாக்கு எண்ணிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜாதியை காரணம் காட்டி எங்களை பிரிக்க பார்க்கிறார்கள்” - இளம் தம்பதி ஆட்சியரிடம் புகார்\nபேரக்குழந்தையை 3 லட்சத்துக்கு விற்ற தாத்தா, பாட்டி - காதல் தம்பதி புகார்\nநடிகை மஞ்சு வாரியர் புகார்: ’ஒடியன்’ படக்குழுவிடம் போலீசார் விசாரணை\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nபெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்\nதிருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார் \nபாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்\nஉதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' டிசம்பர் ரிலீஸ்\nகாந்தியையும் பட்டேலையும் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது- நடிகர் கமல்ஹாசன்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராதாபுரம் தொகுதி வெற்றி மாறுமா..: இன்று மறுவாக்கு எண்ணிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/10/20/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2019-11-19T15:36:45Z", "digest": "sha1:PPKEP5WEK3YIVG2QR5CVPA3GK3FPXMUI", "length": 15165, "nlines": 129, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநாகம் தன் கண் ஓளியின் நுண்ணிய அலையின் ஈர்ப்பால் மாணிக்��க்கல்லை வளர்ப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநாகம் தன் கண் ஓளியின் நுண்ணிய அலையின் ஈர்ப்பால் மாணிக்கக்கல்லை வளர்ப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஅமில குணமான பிம்ப சிவனுக்கு… அதன் வளர்ச்சிக்கு… ஜீவ குணமான காந்த ஒளி சக்தி ஈர்ப்பிற்கு வந்த பிறகு தான் அவ்வமில குணத்திற்கே ஜீவனும் அதன் வளர்ச்சி நிலையும் ஏற்படுகின்றது.\nஅமில பிம்பத் திடப்பொருள் இல்லாவிட்டால் காந்த ஒளி சக்திக்குச் சக்தியில்லை. அச்சக்தி நிலை படர்ந்து பிம்ப அமிலம் ஜீவன் பெறாவிட்டால் இதன் ஜீவ வளர்ச்சியும் இல்லை.\nஇதன் குண அடிப்படை தான் நாமும்… எல்லாமில் எல்லாமுமே…\nஇதன் வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழும் நாம்…\n1.நமக்கு இந்த மனித உடல் பெறக்கூடிய ஆற்றல் பெற எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன…\n2.உயர்வின் வழிக்குச் செல்லாமலும் நம்மை நாமே அழித்து வாழ்கின்றோம்.\nமாங்கனி அதன் முற்றிய நிலை பெற்றவுடன் அதன் வண்ணமும்… வண்ணத்திற்கேற்ப மணமும் உள்ள கனியின் சுவை இனிமை எப்படி உள்ளது..\nகுறுகிய கால வளர்ச்சி முற்றலிலே\n1.முற்றிய நன்கு பழுத்த மாங்கனியின் வண்ணத்தையும் மணத்தையும் கண்டவுடன்\n” என்று எண்ணி உண்ணத் துடிக்கின்றோம்.\nஇதன் நிலை போல் மனிதனின் வளர்ச்சி நிலை இருந்து விட்டால் மனிதனின் உடல் பிம்ப அழகும்.. எண்ண மணமும்… இனிமையும் குண தேவனின் சக்தியாக சுடர்விடுமப்பா…\nபிஞ்சில் மாங்கனி துவர்ப்பாகவும் புளிப்பாகவும் தான் உள்ளது. அதைப் போன்று ஆரம்ப வளர்ச்சியில் அறியா மனிதனாக இருந்தாலும் தன் அறிவாற்றலை ஞானத்தின் மேம்பாட்டில் முற்றிப் பழுத்து இனிமை கொள்ள வேண்டும்.\nஅமில ஈர்ப்பின் வழித் தொடரினால் நம் பூமியின் எண்ணற்ற சக்திகள் நிறைந்துள்ளன. பல வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் ஆரம்ப காலத்திலேயே பூமி வளர்ச்சி கொண்டு வழி வரவில்லை.\nஒவ்வொன்றின் வழித் தொடர் அமில குணத்தின் ஈர்ப்பு சக்தியின் “சிவ சக்தி என்ற சிங்காரக் கலவை ஈர்ப்பில் தான்..” இன்று பூமியில் நிறைந்துள்ள இயற்கை வண்ணமும் சுவையும் மணமும் உள்ளன.\nபல வண்ணங்கள் புஷ்பங்களுக்கு எப்படி வந்தது.. கனிகளுக்கு சுவை எப்படி வந்தது…\nபடர்ந்த அமில பிம்பம் அதன் ஈர்ப்பில் காந்த ஒளி சக்தி பெற்றவுடன் “வண்ணத்துப் பூச்சி” என்ற பல வண்ணங்கள் நிறைந்த அப்பூச்சி ஜீவன் பெறுகிறது.\nஇப்பொழுது உணர்த்துவ��ு பூமி தாவர வளர்ச்சி ஏற்பட்ட நாட்களில் ஆரம்பத்தில் வந்ததன் நிலை.\nஇந்த வண்ணத்துப் பூச்சி சில தாவரங்களின் மேல் தன் அமிலத்தை… அமிலம் என்பது தன் கழிவின் முட்டையை இட்டதினால்.. அதிலிருந்து அதன் அமில சுவாசம் படர்ந்த பிறகு வண்ணப் புஷ்பங்கள் கிடைத்தன.\n1.அந்த வண்ணத்தின் பூவிலிருந்துதான் தேனீக்கள் ஜீவன் கொண்டன.\n2.தன் ஜீவனுக்குகந்த ஆகாரமாக அந்தப் பூவிலிருந்தே தன் ஆகாரத்தை உறிஞ்சி எடுத்துத் தேனீக்கள் வளர்ந்தன.\nதேனீக்கள் இல்லாவிட்டால் “சுவை நிறைந்த கனி…” எதுவுமே இல்லை…\nஇப்படி உலக இயற்கையே ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு… ஒன்றெடுத்த அமிலம் ஜீவன் கொண்டு… அதன் ஜீவன் மாற்றம் கொண்டு பிறிதொரு ஜீவனும் வளர்ந்து நம் பூமி ஓடிக் கொண்டுள்ளது. இந்த அமிலத்தின் நிலையிலிருந்து தான் எல்லா சக்திகளும் ஜீவன் பெறுகின்றன.\nஆயிரம் காலங்கள் ஒரு நிலை கொண்ட நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தியினால் நாகம் மாணிக்கக்கல்லைத் தன்னுள் வளர்த்துக் கொள்கின்றது.\nமாணிக்கக் கல்லை வளர்த்துக் கொள்ள நாகம் எப்படி வழிப் பெற்றது…\n1.நாகத்தின் கண் ஒளி ஈர்ப்பு\n2.நுண்ணிய மின் அலையை ஈர்க்கவல்ல செயல் கொண்டது.\n3.நாகம் ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருளின் பிம்பம் அதன் கண்ணிலே\n4.பல மணி நேரத்திற்குப் புகைப்படத்தில் பதிந்துள்ளதைப் போல் பதிந்திருக்கும்.\nசிங்கத்தின் நிலையும் ஏறக்குறைய நாகத்தின் ஈர்ப்பலைக்கு ஒத்தது தான். ஆனாலும் அதன் வளர்ச்சி நிலையில் நாகத்தைப் போன்று நுண்ணிய ஈர்ப்பின் பதிப்பு இல்லாமல் சிங்கத்தின் துடிப்பு ஆக்ரோஷத்தின் நிலையால் வளர்ச்சி பெறவில்லை. காந்த ஈர்ப்பின் ரசமணியின் அபரிதமான ஒளி ஈர்க்கும் கண்கள் சிங்கத்தின் கண்கள்.\nஇதனை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு..\nநுண்ணிய ஈர்ப்பலையின் சக்தி அமிலங்கள் நிறைந்துள்ள பல பிராணிகள் மிருகங்கள் இருந்தாலும்… மனிதனை ஒத்த அறிவாற்றலும் அங்க அவயங்களும் பெறாததினால் அவற்றின் நிலை புரியாமல் சென்று விட்டது.\nமனிதனுக்குச் செயலாற்றும் திறமை கொண்ட அங்க அவயங்களும் அறிவின் வளர்ச்சியும் உள்ள பொழுது இந்நுண்ணிய ஈர்ப்பலையை\n1.சூரியனின் ஒளி அலையிலிருந்து – பலவாக நிறைந்துள்ள இந்தப் பூமியின் அமில குணத்தின் உதவியினால்\n2.மனிதன் பல எண்ணத்தில் தன் ஜெபத்தைச் சிதறவிடாமல்\n3.நுண்ணிய ஈர்ப்பலையை தன��� எண்ண ஈர்ப்பில் செலுத்தும் பொழுது அவ்வெண்ண ஈர்ப்பே சுவாசமாக\n4.காற்றில் உள்ள தன் எண்ணத்திற்குகந்த ஈர்ப்பு குண நுண்ணிய அமில சக்தியைத் தன் உடல் முழுமைக்கும் பரப்பச் செய்கின்றது.\n” என்பதன் பொருள் இது தான்.\n“ஒரு நிலை…” என்பது ஒன்றின் பால் உயர் ஞான எண்ணத்தைச் செலுத்தி\n1.அந்த ஒளி அமில குணத்தை நுண்ணிய ஈர்ப்பாக\n2.நம் சுவாசம் எடுக்கும் வழி நிலை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.\n தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…\nகலியின் மாற்றத்திற்குப் பின் பூமி அடையப் போகும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை\nகுருவின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/02/17/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-18-%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-11-19T16:04:52Z", "digest": "sha1:C54UD6RIKM3QMUVQCTQEEGCCGNTYJB3C", "length": 19994, "nlines": 255, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது (18) – யாரோ | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசரித்திரம் பேசுகிறது (18) – யாரோ\nகாளிதாசன் என்ற தேன் பாண்டத்தைத் தொட்டுவிட்டோம்\nஅதில் – காவியங்களென்ற தேன் கொட்டிக்கிடக்கிறது.\nகாளிதாசன் கவிதையால் தீட்டிய சித்திரத்தை நாம் வசனப்படுத்திக் குறுக்கிக் கூற உள்ளோம்.\nஅந்தக் கவிதை நயத்தை நாம் கூற இயலாது. கதையையாவது கூறுவோமே\nகாளிதாசன் எழுதியதை சிறு குறிப்புகளாக எழுதுவதுகூட காளிதாசனுக்கு நாம் செய்யும் சிறு காணிக்கைதானே\nவிசுவாமித்திரர்-சக்தி வாய்ந்த முனிவர்- ஆழ் தியானத்தில் இருந்தார்.\n’இந்த முனியின் பெருந்தவம் இவருக்குப் பெரும் பலத்தைக் கொடுத்தால் … ஐயோ .. அப்புறம் நம் கதி\nதேவ மங்கை மேனகாவிடம் சென்றான்.\n நீதான் சென்று முனிவருடைய தவத்தைக் கலைக்க வேண்டும்”\n ஆனால் தலைவன் சொல்லைத் தட்டலாகாதே ஆனால் காமன் பாணங்களின் உதவி அவளுக்குத் தேவைப்படவில்லை. அவளது அழகு மட்டுமே போதுமாகவிருந்தது. பெண்ணழகு எப்பேர்ப்பட்ட சக்தி கொண்டது ஆனால் காமன் பாணங்களின் உதவி அவளுக்குத் தேவைப்படவில்லை. அவளது அழகு மட்டுமே போதுமாகவிருந்தது. பெண்ணழகு எப்பேர்ப்பட்ட சக்தி கொண்டது மாமுனிவனும் பெண்ணுடன் இணைந்தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது.\nதன���ு தவம் கலைந்தது கண்டு கோபித்த முனிவன் தாய்-சேய் இருவரையும் மறுக்களித்தான்.\nஎல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அநீதி நடந்தவண்ணமே உள்ளது\nமேனகை குழந்தையுடன் தான் இந்திர சபை செல்ல இயலாது என்பதை உணர்ந்தாள்.\nகுழந்தையைக் கானகத்தில் விட்டுவிட்டு வானகம் சென்றாள். கண்வ மகரிஷி அங்கு வந்தார். சாகுந்தலப் பறவைகள் அந்த அழகிய குழந்தையைச் சுற்றி அமர்ந்து-தத்தித்தத்தி- உணவு ஊட்டும் விந்தைக்காட்சியைக் கண்டு அதிசயப்பட்டார். குழந்தைக்கு சாகுந்தலா என்று பெயரிட்டு – தானே வளர்த்தார். தாயைப்போல பிள்ளை அவள் அழகு வளர்ந்தது- மிளிர்ந்தது\nஅஸ்தினாபுர மன்னன் துஷ்யந்தன் மான் வேட்டைக்கு அந்தக் காட்டுக்கு வந்தான். சாகுந்தலையைக் கண்டான் தோழிகளுடன் கிண்டலும் கும்மாளமுமாக ஆடித்திரிந்த சாகுந்தலையைக் கண்டதும் காதல் கொண்டான்.\nஅவளும் அவனிடம் மனதைப் பறிகொடுத்தாள். காந்தர்வ மணம் புரிந்து கொண்டனர். இயற்கை அன்னை சாட்சியாக\nவசந்த காலம் அவர்கள் இன்பத்துக்குத் துணை நின்றது\nதென்றல் அவர்களுக்கிடையே புக முடியாமல் திணறி நின்றது\nசாகுந்தப் பறவைகள் பனியைச் சிறகில் தாங்கி சிலிர்த்தது.\nகாதலர்கள் மீது அந்தப் பனி – மலர் இதழ் போல் – பரவியது.\nநாட்கள் அப்படியே உறைந்து போய்விடக்கூடாதா என்று இரு உள்ளங்கள் ஏங்கின\n(காளிதாசனை எண்ணும்போது நமக்கே இப்படி சில சில்லறைக் கற்பனைகள் தோன்றுகின்றனவே\nகாலச்சக்கரம் சுழலும்போது இன்பம் துன்பம் எல்லாமே முடிவுக்கு வருகிறது.\nஇன்பமும் துன்பமும் மீண்டும் தொடங்குகிறது.\nஅஸ்தினாபுர வீரர்கள் மன்னனைத் தேடிக் காட்டுக்கு வந்தனர். நாட்டில் அமைதி குலைந்திருப்பதைக் கூறி – மன்னன் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். வேறு வழியில்லாமல்- துஷ்யந்தன் புறப்படத் துணிந்தான். “சாகுந்தலை விரைவில் வந்து உன்னை அழைத்துச் செல்வேன்.எனது முத்திரை மோதிரம் உனது விரல்களில் இருக்கட்டும்”.\nஉறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு பொருள் இருக்கும்\nகனத்த இதயங்கள் இரண்டு.. மீண்டும் ஒன்று சேரும் நாளுக்காக ஏங்கித்தவித்தது.\nஒரு நாள்..சாகுந்தலா ஆசிரம வாயிலில் பூ மேடையில் அமர்ந்திருந்தாள். மனதோ அலை மோதியது. துஷ்யந்தனுடன் ஆடிப்பாடித் திரிந்த நாட்கள் நெஞ்சில் தென்றலாக வீசியது..கண்கள் சொருக��..ஒரு மோன நிலையில் இருந்தாள். அப்போது அங்கு துர்வாசர் என்ற முனிவர் வந்திருந்தார். முன் கோபத்தில் முதல்வர் அவளது பணிவிடை வேண்டி அவர் வந்திருந்தார். சாகுந்தலா தன்னிலை மறந்து.. துர்வாசரைக் கவனிக்கத் தவறினாள்.\n“நீ யாரை எண்ணி என்னை உதாசீனம் செய்தாயோ அவன் உன்னை மறந்து போகக் கடவது” – சபித்தார்.\nசாகுந்தலா தன்னினைவு பெற்று முனிவரிடம் தன் கதையைக் கூறி மன்னிப்பு வேண்டினாள்.\nகோபம் தணிந்த முனிவர் “சாகுந்தலை அவன் உனக்குக் கொடுத்த கணையாழியைக் காணும்போது இழந்த நினைவுகளைத் திரும்பப்பெறுவான்” – என்றார்.\nவசந்தம் சென்றது… அவள் வாழ்விலிருந்தும் வசந்தம் சென்றது.\nகண்வ மகரிஷி மகளைத் தேற்றினார்\n“நாளையே உன்னை நான் அஸ்தினாபுரத்து அரண்மனைக்கு அனுப்பிவைக்கிறேன்”\nசாகுந்தலா அரண்மனை செல்லும் வழியில்.. தாகம் தாளாமல் .. ஓர் ஏரி ஒன்றில் நீர் எடுத்து அருந்தும் போது – முத்திரை மோதிரம் வழுக்கி விழுந்தது. அதை மீனொன்று விழுங்கியது. மோதிரம் தொலைந்ததை அறியாத சாகுந்தலா அரண்மனை சென்று துஷ்யந்தனைச் சந்திக்கிறாள்.\n” – மன்னனின் இந்த சொற்கள் சாகுந்தலாவைத் தாக்கியது.\nசாகுந்தலா தங்கள் இருவரது கதையைச் சொல்ல-மன்னனுக்கு ஒன்றும் நினைவு இல்லாமையால் அவளை மறுக்கிறான்.\nசாகுந்தலா தன் மோதிரத்தைக் காட்டினால் மன்னனின் நினைவு திரும்பும் என்று எண்ணினாள்.\nஅவளுக்கு..மோதிரம் மட்டுமல்ல -வாழ்வின் அர்த்தத்தையே தொலைத்து விட்டது போலிருந்தது.\nஆம்.. மீண்டும் மீண்டும்…எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அநீதி நடந்தவண்ணமே உள்ளது.\nவெறும் உடலுடன் காட்டிற்குத் திரும்பினாள்.\nஒரு நாள்.. ஒரு மீனவன் வலையில் சிக்கியது அந்த மீன்.\nஅதன் வயிற்றில் அரச மோதிரம்\nமீனவன் மோதிரத்தை மன்னனிடம் சேர்ப்பித்தான்.\nதுஷ்யந்தன் அந்த மோதிரத்தைக் கண்டான்.\nசாகுந்தலை… சாகுந்தலை…மனம் அனைத்தையும் அறிந்தது.\nஎங்கே அவள்… என்றே மனம்- ஆவலால் துடித்தது\nபிரிந்தவர் சேர்ந்தால் – பேசவும் வேண்டுமோ\nவளர்ந்தபின் உலகை ஆள வந்தவன்.\nஅவனே பாரத நாட்டின் பெயருக்குக் காரணமானான்.\nஅடுத்து நாம் என்ன சித்திரங்களைக் காணப்போகிறோம்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/dating/03/192874?ref=archive-feed", "date_download": "2019-11-19T15:51:29Z", "digest": "sha1:YCYL254OCKUUPMDAQ4DLWDFRAKNFQC7T", "length": 7729, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "90 ஆயிரம் மதிப்புள்ள காலணி: கவர்ச்சி ஆடை: 12 வயது குறைவான இளம் நடிகரை மணக்கும் 45 வயது நடிகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n90 ஆயிரம் மதிப்புள்ள காலணி: கவர்ச்சி ஆடை: 12 வயது குறைவான இளம் நடிகரை மணக்கும் 45 வயது நடிகை\nபிரபல இந்தி நடிகை, மலைக்கா அரோரா தன்னை விட 12 வயது குறைவான இளம் ஹீரோவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.\nநடிகை மலைக்கா அரோரா, அர்பாஸ் கானை காதலித்து 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற ஒரு மகன் இருக்கிறார்.\nமலைக்கா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அர்பாஸ் கானை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவரும் பிரபல நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வந்தனர்.\nஅர்ஜுனுக்கு வயத�� 33 ஆகும். தன்னை விட 12 வயது மூத்த நடிகையை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.\nஇவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்வது தற்போது அதிகமாகிவிட்டது. மேலும், மலைக்கா அரோரா தனது வயதையும் மறந்து மிகவும் கவர்ச்சியாக ஆடை அணிந்து வருவது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.\nநேற்று தனது காதலருடன் இணைந்து மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அதன்போது, மலைக்கா ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான காலணியை அணிந்து சென்றுள்ளார்.\nஇவருடன் சென்று காதலர் அர்ஜுன், தனது முகத்தினை மறைத்துக்கொண்டு சென்றுள்ளார்.\nமேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/nov/05/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3271916.html", "date_download": "2019-11-19T16:03:04Z", "digest": "sha1:NX4KLOVSOX76SQBY6SXYGBNO6XT5TA47", "length": 11493, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏடிஎம் காா்டுகளில் கூடுதல் பாதுகாப்பு கோரிய மனு:தில்லி உயா்நீதிமன்றம் நிராகரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஏடிஎம் காா்டுகளில் கூடுதல் பாதுகாப்பு கோரிய மனு: தில்லி உயா்நீதிமன்றம் நிராகரிப்பு\nBy DIN | Published on : 05th November 2019 11:30 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவங்கிகள் அளிக்கும் ஏடிஎம் காா்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை அளிக்க வேண்டுமென்று கோரிய மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.\nஇது தொடா்பாக, ஊழலுக்கு எதிரான ஆணையம் என்ற அமைப்பு சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏடிஎம் காா்டுகள் மூலம் பல வழிகளில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதில் பெருமளவில் அப்பாவி பொதுமக்கள் தங்கள் பணத்தை இழக்கின்றனா். ஏழை, எளிய மக்கள் ஏடிஎம் காா்டு மோசடிகளில் பாதிக்கப்படும்போது, அவா்களிடம் இருக்கும் சிறிதளவு பணமும் பறிபோவதால், ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.\nஇப்பிரச்னையைத் தீா்க்க டிடிஏ எனப்படும் ‘டைனமிக் டேட்டா ஆத்தன்டிகேஷன்’ தொழில்நுட்பத்தை ஏடிஎம் காா்டுகளில் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ஏடிஎம் காா்டு மோசடிகளைப் பெருமளவில் தடுக்க முடியும். இது தொடா்பாக வங்கிகளுக்கு நீதிமன்ற உத்தரவிட வேண்டும். கடந்த 2018-19- நிதியாண்டில் ஏடிஎம் காா்டு முறைகேடுகளால் அப்பாவி மக்கள் ரூ.4.8 கோடியை இழந்துள்ளனா். இதில் மகாராஷ்டிரத்தில் மட்டும் ரூ.2.9 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஹரி சங்கா் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, மத்திய அரசு, இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஃபாா்மன் அலி மாக்ரே, இந்த மனுவுக்கு எதிா்ப்பு தெரிவித்தாா். ஏடிஎம் காா்டு வழங்குவது வங்கிகளின் கொள்கை முடிவு அடிப்படையிலானது. இதில் வேறு யாரும் தலையிட முடியாது என்று அவா் கூறினாா்.\nஇதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம்தான் பாதுகாப்பானது என்று மனுதாரா் கருதுவதால் அதனை பயன்படுத்துமாறு நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஏடிஎம் காா்டுகள் தொடா்பான வங்கிகளின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.\nடிடிஏ தொழில்நுட்பத்தில்தான் காா்டுகளை பயன்படுத்த வேண்டுமென்றால், மனுதாரா் வங்கி தொடங்கி அந்த தொழில்நுட்பத்துடன் கூடிய காா்டுகளை வழங்கலாம். அல்லது அந்த வகை காா்டுகளை வழங்கும் வங்கியில் மட்டும் கணக்கு வைத்துக் கொள்ளலாம். இந்த மனுவை நீதிமன்றமே அபராதத்துடன் தள்ளுபடி செய்வதற்கு முன்பு, மனுதாரரே திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றனா். இதையடுத்து, அந்த மனு திரும்பப் பெறப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/10215002/1265457/railway-announce-some-trains-are-stopped-tomorrow.vpf", "date_download": "2019-11-19T15:03:03Z", "digest": "sha1:K7S6VEDPEUR5SMMCC62CRA2ONTIPXB6I", "length": 15934, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீன அதிபர் சென்னை வருகை எதிரொலி - நாளை ரெயில்கள் சிறிது நேரம் நிறுத்தம் || railway announce some trains are stopped tomorrow in such hours", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீன அதிபர் சென்னை வருகை எதிரொலி - நாளை ரெயில்கள் சிறிது நேரம் நிறுத்தம்\nபதிவு: அக்டோபர் 10, 2019 21:50 IST\nசீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை சென்னை வரவுள்ளார். அவரது வருகையை முன்னிட்டு கிண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் ரெயில்கள் நிறுத்தப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nசீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை சென்னை வரவுள்ளார். அவரது வருகையை முன்னிட்டு கிண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் ரெயில்கள் நிறுத்தப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nசீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக நாளை சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.\nஅதன்பின் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று தங்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.\nவழிநெடுக 34 இடங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு சீன அதிபருக்கு பிரமாண்டமான அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.\nஇந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வரும்போது, நாளை சிறிது நேரம் ரெயில்கள் நிறுத்தப்படும் என தெற்கு ரெயில்வே இன்று அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை சென்னை வரவுள்ளார். அப்போது கிண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் ரெயில்கள் நிறுத்தப்படும். அதுபோல், புறநகர் மற்றும் விரைவு ரெயில்கள் பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பிறகு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.\nIndia China Negotiated | trains stopped | இந்தியா சீனா பேச்சுவார்த்தை | ரெயில்கள் நிறுத்தம்\nஇலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை அறிவிப்பு\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nடெல்லியில் சில பகுதிகளில் லேசான நிலஅதிர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nராயக்கோட்டை அருகே தூக்கில் பிணமாக கிடந்த தொழிலாளி\nகலெக்டர் கார் மோதி கல்லூரி மாணவி காயம்\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nஅரியலூர் அருகே லாரி-பைக் மோதல்: தேமுதிக நிர்வாகி பலி\nரஜினியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை- கமல்\nமாமல்லபுரத்தில் சிறப்பான ஏற்பாடு - எடப்பாடி பழனிசாமிக்கு சீன தூதர் பாராட்டு\nமாமல்லபுரத்தில் சிறப்பான ஏற்பாடு- எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு\nதமிழகம் மற்றும் சீனா இடையே தொடர்பை ஏற்படுத்த பிரதமர் மோடி பரிந்துரை\nசீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம்: மோடி பெருமிதம்\nஇந்தியா-சீனா உறவுகளுக்கு சென்னை இணைப்பு உத்வேகத்தை சேர்க்கும்: மோடி பெருமிதம்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்னியின் செல்வனில் இ���ைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/10/17142035/1266523/Former-vice-chancellor-murdered-in-Bangalore.vpf", "date_download": "2019-11-19T15:33:00Z", "digest": "sha1:B6MBZTWH7INSDT7ZHVBL24HRVOPP5V4W", "length": 16983, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெங்களூரில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் படுகொலை || Former vice chancellor murdered in Bangalore", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெங்களூரில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் படுகொலை\nபதிவு: அக்டோபர் 17, 2019 14:20 IST\nபெங்களூரில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nபெங்களூரில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nபெங்களூரு ஆர்.பி. நகரைச் சேர்ந்தவர் ஐயப்பா துரே (53). இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.\nஇவர் தினமும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனது வீட்டை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபயிற்சி செய்துவிட்டு வீட்டில் வந்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு ஐயப்பா துரே தனது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, நடைபயிற்சிக்கு சென்றார்.\nநீண்ட நேரம் ஆன பிறகும் அவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை கண் விழித்த அவருடைய மனைவி பாவனா கணவரை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தார்.\nஇந்த நிலையில் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள எச்.எம்.டி. மைதானத்தில் ஐயப்பா துரே ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nசம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டியும், கூர்மையான ஆயுதங்களால் குத்தியும் படுகொலை செய்தது தெரிய வந்தது.\nகொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஐயப்பா துரே துணைவேந்தராக இருந்த பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அவருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.\nஐயப்பா துரே துணைவேந்தர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மேலும் லிங்காயத் தனி மத அங்கீகாரம் தொடர்பான போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.\n‘ஜன சாமான்யா’ கட்சியை தொடங்கிய அவர் கடந்த சட்டசபை தேர்தலில் முத்தே பீகார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாகவும் அவருக்கு சிலருடன் விரோதம் இருந்துள்ளது. எனவே பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.\nAyyappa Dore | Bangalore University | Former Vice Chancellor | ஐயப்பா துரே | பெங்களூரு பல்கலைக்கழகம் | முன்னாள் துணைவேந்தர்\nஇலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை அறிவிப்பு\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி\nடெல்லியில் சில பகுதிகளில் லேசான நிலஅதிர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nஇலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவு துறை\nடெல்லியில் இன்று லேசான நில அதிர்வு\nஇந்தியாவில் பருவமழை காரணமாக 2,391 பேர் உயிரிழப்பு - மக்களவையில் மந்திரி தகவல்\nபொருளாதார மந்தநிலை - மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு\nராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் - ஆளும் காங்கிரஸ் பெரும்பா��்மை இடங்களில் வெற்றி\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.saralvaastu.com/tamil/directions/", "date_download": "2019-11-19T16:44:58Z", "digest": "sha1:YKQUC5YC3HOGVUNLOYX7ETOD5TG3FQVD", "length": 7692, "nlines": 64, "source_domain": "www.saralvaastu.com", "title": "திசைகள் | Directions in Tamil", "raw_content": "சரல் வாஸ்து பற்றி | பின்னூட்டம் | கேள்விகள்\nகழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து\nநுழைவாயில் மற்றும் முன்கதவுக்கான வாஸ்து\nஎந்தவொரு வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்களா*ஹெல்த் எஜுகேஷன் ஜாப் மேரேஜ்ரிலேஷன்ஷிப் வெல்த் பிஸ்னஸ் எந்த பிரச்சனையும் இல்லை\n *ஆம், உடனடியாக அழையுங்கள்ஆமாம், 3 நாட்களுக்குள் அழைக்கவும் இல்லை, நான் அழைக்கிறேன்இல்லை, அழைக்க வேண்டாம்\nமுன் கதவின் திசையை எவ்வாறு சரி பார்ப்பது\nதிசைகள், அவை ’சாதகமானவையாக இருந்தாலும்’ அல்லது ’சாதகமற்றவையாக இருந்தாலும்’ ஒருவருடைய பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒவ்வொருவரும் நான்கு ‘அதிர்ஷ்டகரமான’ திசைகளையும், ‘துரதிர்ஷ்டமான’ திசைகளையும் பெற்றிருப்பார்கள். ஒருவருக்கு வடக்கு அல்லது கிழக்கு திசை பொருத்தமாக இருந்தால், இந்த திசைகளிலிருந்து வளத்தைத் தருவிப்பது சாத்தியமானது.\nஉங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் சரல் வாஸ்து அட்டவணை உங்களுக்குச் சாதகமான திசைகளை வழங்குகிறது. உங்கள் வீடு அல்லது பணியிடத்தின் முன் கதவு சாதகமான திசையில் அமைக்கப்படவில்லை எனில், ஆரோக்கியம், செல்வம், வளம், உறவுமுறை மற்றும் நற்பெயர் என ஒவ்வொன்றையும் இழக்க நேரிடும். முன் கதவு இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது சாதகமற்ற திசையில் அமைந்திருந்தாலும் கூட, அது மோசமான விளைவுகளைத் தரும். வியாபாரத்தில் நஷ்டம், குடும்பத்தில் குழப்பம், நீதிமன்ற வழக்குகள், ஆரோக்கியச் சிக்கல்கள் போன்ற எதிர்மறை விளைவுகளுக்கு அது காரணமாக அமையும்.\nஎனினும், இதில் ஒரு நல்ல செய்தி என்னவெனில், சரல் வாஸ்து என்னும் பிரபல விஞ்ஞானம் ஒவ்வொரு சிக்கலுக்கும் ஒரு தீர்வைத் தருகிறது. நமது அனைத்துச் சிக்கல்களுக்கும் அது நடைமுறைரீதியான, பயன்பாடுமிக்க, பிரபஞ்சரீதியான தீர்வாக உள்ளது. முன் கதவை மறு கட்டமைப்பு செய்தல் போன்ற எந்த விதமான கட்டுமான மாற்றங்களையும் உங்கள் வீட்டில் செய்யத் தேவையில்லை. சரல் வாஸ்துவை சரியான முறையில் நடைமுறைப்படுத்தல் வாயிலாக, வாஸ்து குறைபாடுகளின் எதிர்மறை விளைவுகளை ஒருவர் வெல்ல முடியும். ஏனென்றால், சரல் வாஸ்து தீர்வுகள் எதிர்மறை ஆற்றலைத் தணித்து, வீடு முழுவதும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.\nசி ஜி பரிவார் குரூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-21/", "date_download": "2019-11-19T15:58:20Z", "digest": "sha1:R6XXUIIGTZZAX7VW3IOWN5ST7QJBEJ2B", "length": 14338, "nlines": 193, "source_domain": "bible.catholicgallery.org", "title": "நீதிமொழிகள் அதிகாரம் - 21 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil நீதிமொழிகள் அதிகாரம் – 21 – திருவிவிலியம்\nநீதிமொழிகள் அதிகாரம் – 21 – திருவிவிலியம்\n1 மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப்போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார்.\n2 மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.\n3 பலிசெலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும்; நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்.\n4 மேட்டிமையான பார்வை, இறுமாப்புக்கொண்ட உள்ளம் – இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும்; பாவங்கள்.\n5 திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.\n6 ஒருவர் பொய் பே���ிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்துவிடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும்.\n7 பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களையே வாரிக் கொண்டுபோகும்.\n8 குற்றம் செய்பவர் வழி கோணலானது; குற்றமற்றவர் செய்கை நேர்மையானது.\n9 மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட, குடிசை வாழ்க்கையே மேல்.\n10 பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை.\n11 ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும் போது அவர் மேலும் அறிவுடையவராவார்.\n12 நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்; அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்துவிடுகிறார்.\n13 ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக்கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவி கொடுக்கமாட்டார்.\n14 மறைவாக நன்கொடை கொடுத்து சினத்தைத் தணிப்பார்கள்; மடியில் கைக்கூலி திணித்துச் சீற்றத்தை ஆற்றுவார்கள்.\n15 நீதி நிலைநாட்டுவது நேர்மையானவருக்கு மகிழ்ச்சியளிக்கும்; தீமை செய்வோருக்கோ அது திகிலுண்டாக்கும்.\n16 விவேகம் காட்டும் வழியை விட்டு விலகிச் செல்பவர், செத்தாரிடையே தங்க விரைபவர்.\n17 ஒய்யாரமான வாழ்க்கையை நாடுகிறவர் ஏழையாவார்; மதுவையும் நறுமணப் பொருள்களையும் விரும்புகிறவர் செல்வராகமாட்டார்.\n18 நல்லவருக்குப் பொல்லாங்கு செய்யப் பார்ப்பவர் தாமே அவருக்குப் பதிலாள் ஆகிவிடுவார்; நேர்மையானவரை வஞ்சிக்கப் பார்ப்பவர் அவருக்குப் பதிலாகத் தாமே வஞ்சனைக்கு ஆளாவார்.\n19 நச்சரிப்பவளும் சிடுசிடுப்பவளுமான மனைவியுடன் வாழ்வதைவிட, பாலை நிலத்தில் தனியே வாழ்வதே மேல்.\n20 ஞானமுள்ளவர் வீட்டில் செல்வமும் அரும்பொருள்களும் இருக்கும்; மதிகேடர் தம் செல்வத்தைக் கரைத்துவிடுவார்.\n21 நேர்மையையும் இரக்கத்தையும் கடைப்பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்.\n22 வீரர் நிறைந்த பட்டணத்தையும் நல்வாழ்வையும் ஞானமுள்ளவர் கைப்பற்றுவார்; அவர்கள் நம்பியிருந்த அரணையும் இடித்துக் தள்ளுவார்.\n23 தம் வாயையும் நாவையும் காப்பவர், இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக்கொள்வார்.\n24 ஏள��ம் செய்யும் செருக்குடையோரின் பெயர் இறுமாப்பு; அளவு கடந்த பெருமையுடன் நடப்பதே அவர் போக்கு.\n25 சோம்பேறியின் அவா அவரைக் கொல்லும்; ஏனெனில், அவர் கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.\n26 அவர் நாள் முழுதும் பிறர் பொருளுக்காக ஏக்கங்கொண்டிருப்பார்; ஆனால் சான்றோர் தம் பொருளை இல்லையென்னாது வழங்குவர்.\n27 பொல்லார் செலுத்தும் பலி அருவருக்கத்தக்கது; தீய நோக்கத்தோடு அவர்கள் செலுத்தும் பலி இன்னும் அருவருக்கத்தக்கதன்றோ\n28 பொய்ச்சான்று கூறுபவன் கெட்டழிவான்; உன்னிப்பாய்க் கேட்பவன் பேச்சோ என்றைக்கும் ஏற்புடையதாகும்.\n29 பொல்லார் முகத்தில் போலி வீரம் காணப்படும்; நேர்மையானவர் தம் நடத்தை சீரானது என்னும் உறுதியுடனிருப்பார்.\n30 ஆண்டவரின் எதிரில் நிற்கக் கூடிய ஞானமுமில்லை, விவேகமுமில்லை, அறிவுரையுமில்லை.\n31 போர் நாளுக்கென்று குதிரையை ஆயத்தமாக வைத்திருக்கலாம்; ஆனால் வெற்றி கிடைப்பது ஆண்டவராலேயே.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nதிருப்பாடல்கள் சபை உரையாளர் இனிமைமிகு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-11-19T16:35:13Z", "digest": "sha1:W7ZL55KN54GZ5PZ2KGQDBTWPZ4KFYUHI", "length": 10333, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "காங்கிரஸ் சட்டமன்ற கூட்டம் – நிராகரித்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை – Chennaionline", "raw_content": "\nடேவிட் வார்னர் மீண்டும் ஃபார்முக்கு வருவார் – நாதன் லயன் நம்பிக்கை\nகாங்கிரஸ் சட்டமன்ற கூட்டம் – நிராகரித்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது.\nஇந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் இழுத்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர பா.ஜனதா முயற்சி எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கடந்த மாதம் 18-ந் தேதி சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் பெங்களூருவில் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். இவர்கள் 4 பேரும் பா.ஜனதா கட்சியில் இணைய முயற்சி மேற்கொண்டு வருவதால் தான் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், சட்டமன்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு அவர்கள் விளக்கம் அளித்தனர். ஆனால் அந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறினர். இதனால், அவர்களுக்கு 2-வது முறையாக நோட்டீசு அனுப்பப்பட்டது.\nஅந்த நோட்டீசில் 4 பேரும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. நோட்டீசு அனுப்பி ஒரு வாரம் ஆனபோதிலும் 4 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.\nஇந்த நிலையில், வருகிற 6-ந் தேதி கர்நாடக சட்டசபை கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் அன்றைய தினம் கவர்னர் வஜூபாய் வாலா உரை ஆற்றுகிறார். 8-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இதனால், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.\nஇந்த கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையாக எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nமேலும் அவர்கள் 4 பேரும் சட்டசபையில் கலந்துகொண்டால்தான் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் சிக்கல் இருக்காது. இல்லையெனில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் நெருக்கடி ஏற்படும்.\nஇதை கருத்தில் கொண்டு 4 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் மூலமாக தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமடள்ளி, உமேஷ் ஜாதவ், நாகேந்திரா ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ளனர். இவர்கள் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதா கட்சியில் இணைந்து மீண்டும் தேர்த���ை சந்திக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.\nஇவர்கள் 4 பேருக்கும் 2 முறை நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் சட்டமன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இன்னும் சில நாட்கள் உள்ளதால் அவர்கள் 4 பேரும் வந்து விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.\n← கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் – சதானந்தகவுடா\nசீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535219", "date_download": "2019-11-19T15:31:58Z", "digest": "sha1:WAGOZPWJAM5XDCYHUI624JKRPBZ3F2KG", "length": 9003, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Storm-affected paddy Where is the insurance amount ?: GK Vasan Question | புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் காப்பீட்டு தொகை எங்கே?: ஜி.கே.வாசன் கேள்வி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் காப்பீட்டு தொகை எங்கே\nசென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான காப்பீட்டு தொகை எங்கே என்று ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பி உள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்ட விவசாயிகள் பெரும்பாலானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர் காப்பீட்டுத் தொகையை அதிகரித்து தருமாறு டெல்டா மாவட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கும் அவர்களுக்கு தரவேண்டிய காப்பீட்டுத் தொகையை கூட, அவர்கள் ஏற்கனவே வாங்கியிருந்த கடனுக்காக பிடித்தம் செய்கின்றனர். இது விவசாயிகளை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. ஆகவே, தமிழக அரசின் வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை உயர்த்தி அவற்றை முழுமையாக, உடனடியாக, அனைவருக்கும் கிடைக்க தமிழக அரசு உதவ வேண்டும்.\nமக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்: ரஜினி\nசென்னை ஐஐடி மாணவி மரணம் - திருமாவளவன் எம்.பி மனு\nவெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு திடீர் பயணம்\nதமிழகத்தின் மேம்பாட்டிற்காக நானும், ரஜினியும் சேர்ந்து பயணிப்பதில் தவறில்லை: கமல் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலுக்காக விருப்ப மனு தாக்கல் செய்யும் அவகாசம் 27ம் தேதி வரை நீட்டிப்பு: திமுக தலைமை அறிவிப்பு\nநடத்துனராக பணி தொடங்கி சூப்பர் ஸ்டார் ஆவோம் என கனவில் நினைத்திருக்க மாட்டார்: நடிகர் ரஜினிக்கு அதிமுகவின் நாளிதழ் நமது அம்மா பதிலடி\nதமிழக அரசின் நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் தாலிக்கு தங்கம் திட்டம்: விண்ணப்பித்து 18 மாதம் காத்திருக்கும் பெண்கள் ,..குழந்தை பிறந்த பின் உதவித்தொகை பெறும் அவலம்\nபாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தடை போடுகிறது\nஅதிமுகவை அச்சுறுத்தினால் வேங்கை, வேட்டை நாய், புலிப்படை பாயும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மிரட்டல்\nகோவை, திருப்பூர், நாகர்கோவில் மேயர் பதவி உள்பட அதிமுகவிடம் 25 % இடம் கேட்க பாஜ முடிவு: விருப்ப மனு வினியோகம் விறுவிறுப்பு\n× RELATED திற்பரப்பு அருவிக்கு வரும் தண்ணீரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/tagalog/lesson-4772701080", "date_download": "2019-11-19T16:30:58Z", "digest": "sha1:6O5KQQILXVVVRNX5LIT5CYVLIJDMRHMP", "length": 3381, "nlines": 114, "source_domain": "new.internetpolyglot.com", "title": "வேலை, வியாபாரம், அலுவலகம் - עבודה, עסק, משרד | Detalye ng Leksyon (Tamil - Hebreyo) - Internet Polyglot", "raw_content": "\nவேலை, வியாபாரம், அலுவலகம் - עבודה, עסק, משרד\nவேலை, வியாபாரம், அலுவலகம் - עבודה, עסק, משרד\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். אל תעבוד יותר מדי. תנוח, תלמד מילים על עבודה\n0 0 அச்சுப்பொறி מדפסת\n0 0 அனுபவம் ניסוי\n0 0 அறிக்கை דו``ח\n0 0 அலுவலகம் משרד\n0 0 உரிமையாளர் בעלים\n0 0 எழுத்து மேசை שולחן\n0 0 ஒழுங்கீனம் בלגן\n0 0 ஒழுங்கு סדר\n0 0 கடிதம் מכתב\n0 0 கட்டாயம் מחייב\n0 0 கணக்குவலக்கு חשבונאות\n0 0 கால்குலேட்டர் מחשבון\n0 0 குறிப்பு פתק\n0 0 கோப்பு קובץ\n0 0 சிக்கல் בעיה\n0 0 சுட்டி עכבר\n0 0 செய்தித்தாள் עיתון\n0 0 திட்டமிட்ட சந்திப்பு פגישה\n0 0 திறன் மிகுந்த יעיל\n0 0 தொழிற்சாலை מפעל\n0 0 நகலெடுத்தல் להעתיק\n0 0 பணியாளர் עובד\n0 0 பத்திரிக்கை מגזין\n0 0 பயன்படுத்துதல் להשתמש\n0 0 பழுதுபார்த்தல் לתקן\n0 0 புத்தகம் ספר\n0 0 பொறுப்பு אחריות\n0 0 பேப்பர் கிளிப் מהדק\n0 0 முதலாளி בוס\n0 0 முத்திரை בול\n0 0 மேலாண்மை ניהול\n0 0 ரத்து செய்தல் לבטל\n0 0 வழங்குதல் לספק\n0 0 வழங்குதல் להציע\n0 0 விடுமுறை חופשה\n0 0 வியாபாரம் עסקים\n0 0 வேலை செய்தல் לעבוד\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/137377?ref=archive-feed", "date_download": "2019-11-19T16:18:01Z", "digest": "sha1:WULV3YSPZUDLSU7ZBZEUVXPWN7QCMLOU", "length": 8176, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "வெடி விபத்தில் தரைமட்டமான வீடு: வீட்டில் இருந்த நால்வரின் கதி என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெடி விபத்தில் தரைமட்டமான வீடு: வீட்டில் இருந்த நால்வரின் கதி என்ன\nஜேர்மனியில் வீடு ஒன்று வெடித்து தரைமட்டமானதில் வீட்டில் இருந்த நால்வருக்கும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.\nமேற்கு ஜேர்மனியின் பெர்லினில் உள்ள ஸ்பாண்டு பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.\nநேற்றிரவு ஒன்பது மணியளவில் வீடு ஒன்று வெடித்து சிதறியதில் அதன் கட்டிட��் முழுவதும் தரைமட்டமானது.\nசம்பவம் குறித்த அறிந்த தீயணைப்பு படையினர் வீட்டின் உள்ளே இருந்த 47 மற்றும் 40 வயதுடைய பெற்றோரையும், அவர்களின் 7 மற்றும் 5 வயதான மகன்களையும் மீட்டனர்.\nஇதில் ஐந்து வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.\nமற்ற மூவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nவெடி விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் அதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஉள்நாட்டு மீடியா சில, வீட்டிலிருந்த எரிவாயு வெடித்ததால் தான் விபத்து ஏற்பட்டது என கூறிவரும் நிலையில் பொலிசார் அதை இன்னும் உறுதி செய்யவில்லை.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/01/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-11-19T15:03:43Z", "digest": "sha1:ZVDGIUSGU73SWVWKUAH7UWH4PLGTUTID", "length": 17892, "nlines": 333, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "சிவபெருமானின் திருவங்கமாலை பதிகம் – nytanaya", "raw_content": "\nதலை முதல் கால் வரை அனைத்தும் எம்பெருமானுக்கே… என்று அப்பர் பாடிய திருவங்கமாலை. இப்பதிகத்தை தினமும் பாடி வர தலை முதல் கால் வரை எந்த நோயும் அண்டாது.\nதலையே நீ வணங்காய் – தலை\nதலையாலே பலி தேரும் தலைவனைத்\n நீ சிவபெருமானை வணங்கு, அவர் தலை மாலைகளை தலைக்கு அணிந்தவர், பிரமனின் சிரத்தைக் கொய்து, பலி கொள்பவர். அவரை வணங்குவாயாக.)\nகண்காள் காண்மின்களோ – கடல்\n பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அருந்திய சகல ஜீவராசிகளையும் காப்பாற்றிய தியாகராஜனும், எட்டுத்தோள்களை வீசி ஆடுகின்ற பேராற்றல் உடையவனுமாகிய தலைவனைக் காணுங்கள்.)\nமூக்கே நீ முரலாய் – முது\nவாக்கே நோக்கிய மங்கை மணாளனை\n நீ தியானத்தில் ஈசனுடைய திருநாமத்தை மூச்சோடு கலந்து ஒலிப்பாய் ஆகுக அவன் முது காட்டில் உறைபவன், முக்கண் முதல்வன், தனது வார்த்தை அமுதத்தை பருகுவதற்காக தன்னை நோக்கியபடியே இருக்கும் மலையரசன் பொற்பாவை, கௌரி, பார்வதி, உமையம���மை, மலைமகளின் மணாளன்)\nவாயே வாழ்த்து கண்டாய் – மத\n மத யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு, பேய்கள் வாழும் கானகத்தில் ஆடுகின்ற தலைவனை நீ வாழ்த்துவாயாக)\nநெஞ்சே நீ நினையாய் – நிமிர்\n சடைமுடியை உடையவனும், குற்றமற்றவனும், மலைமங்கையின் துணைவருமான ஈசனை நினைத்தபடி இரு.)\nகைகாள் கூப்பித்தொழீர் – கடி\nபைவாய்ப் பரம்பரை ஆர்த்த பரமனைக்\n நாகங்களை இடுப்பில் அணிந்திருக்கும் நாதனின் மேல் மலர்களைத் தூவி அவரை வணங்குங்கள்)\nஆக்கையாற் பயன் என் – அரன்\nபூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ்\n(சிவபெருமான் வாழ்கின்ற ஆலயங்களை வலம்வந்து பூக்களைப் பறித்து அவரைப் போற்றாத உடலை வைத்துக் கொண்டு என்ன பயன்\nகால்களாற் பயன் என் – கறைக்\nகோலக் கோபுரக் கோகரணம் சூழாக்\n(கடல் நஞ்சையுண்டு கண்டம் கறுத்தவரான சிவபெருமானின் உறைகின்ற அழகான திருக்கோயில்களை அதிலும் குறிப்பாக கோகர்ண ஆலயத்தை வலம் வராத கால்களால் என்ன பயன்\nஉற்றார் ஆருளரோ – உயிர்\nகுற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு\n(திருக்குற்றாலத்தில் நடனமாடும் ஆனந்த கூத்தன் சிவபெருமானைத் தவிர உயிர் பிரியும் தருணத்தில் நம்மோடு இருக்கவல்ல உற்றார் வேறு யார்.\nஇறுமாந்திருப்பன் கொலோ – ஈசன்\nசிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்சென்றங்கு\n(இப்படி எல்லா அங்கங்களினாலும் சிவத்தொண்டு புரிவதால் என்னையும் தன் அடியாரின் திருக்கூட்டத்தில் ஒருவனாக ஈசன் ஏற்றுக்கொள்வார். திருக்கரத்தில் மானையேந்தி அருள் பாலிக்கும் அந்த பரமனது திருவடியில் அமர்ந்து நான் பெருமையோடு இருப்பேன்.)\nதேடிக்கண்டு கொண்டேன் – திரு\nதேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே\n(திருமாலும், நான்முகனும் தேடியும் காண முடியாத தேவ தேவன் சிவபெருமான், அப்படிப்பட்ட பரம்பொருளை நான் என்னுள்ளே தேடிக்கண்டுகொண்டேன்.)\nதமிழ் கூறும் நல் உலகில் இதற்கு முன்னர் எந்தப் புலவரும் காட்டிடாத ஒப்பற்ற வழி முறைகளை கூறும் அப்பரின் திருவங்கமாலை அவரை அடையாளம் காட்டும் ஒரு அற்புத பதிகம். தலையில் தொடங்கி கண் செவி, வாய்,நெஞ்சு, கைகள், கால்கள் என்று இறைவன் கொடுத்த இந்த உடலின் அனைத்துப் பாகங்களும் எம்பெருமானின் தொண்டு செய்வதற்கே என்று பாடிய அப்பர் பெருமானின் இந்த அற்புத பதிகத்தை படித்து பயன்பெறுங்கள்…..\nPrevious Previous post: த்வாதச ஜோதிர்லிங்க ஸ்தவம்\nஇறைசக்தியும�� நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2018/10/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B8%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-11/", "date_download": "2019-11-19T15:49:58Z", "digest": "sha1:JJVP5KJMB6OTPHGBPGZV4HTPRIU2F6V3", "length": 14509, "nlines": 287, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 10 உரையுடன் – nytanaya", "raw_content": "\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 10 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 10 உரையுடன்\nஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)\nசரீர சுத்தி, வீர்ய விருத்தி\nப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய மஹஸ:\nஅவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப மத்த்யுஷ்ட வலயம்\nஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி 10\nதிருவடிகள் இரண்டின் இடையிலிருந்து பெருகும் அமிருத தாரையின் பிரவாஹத்தால் ஐம்பூதங்களால் ஆன உடலிலுள்ள நாடிகள் எல்லாவற்றையும் நனைப்பவளாய் அமிருத கிரணங்களைப் பொழியும் சந்திர மண்டலத்தில் இருந்து, உனது இயற்கையான இருப்பிடமாகிய மூலாதாரத்தை மறுபடியும் அடைந்து பாம்பைப்போல் குண்டலவடிவாக உன்னுடைய உருவத்தை செய்துகொண்டு சிறுதுவாரம் உடைய மூலாதார குண்டத்தில் உறங்குகிறாய்.\nமுன் சுலோகத்தில் தேவியின் ஆரோஹணம் சொல்லப்பட்டது, இங்கே அவரோஹணம் சொல்லப்படுகிறது. ஸஹஸ்ராரத்தில் பரமசிவனுடன் கூடியிருந்து ஆனந்த வெள்ளத்தைப் பெருக்கி அதனால் உடலிலுள்ள எல்லா நாடிகளையும் நனைத்துவிட்டு மீண்டும் மூலாதாரத்திற்குத் தேவி வருகிறாள்.\nகுலகுண்டம் என்பதி கு என்பது பிருதிவி தத்துவம். அது மூலாதாரத்தில் லயம் அடைவதால் மூலாதார சக்கரம் குலகுண்டம் எனப்படும். அதன் நடுவில் தாமரையில் இருப்பதுபோல் ஒரு கிழங்கு இருப்பதாகவும் அதன் நடுவில் ஒரு ஸூக்ஷ்மமான துவாரம் இருப்பதாகவும், அதில் தலையை வைத்துக் கொண்டு மூன்றரை வட்டவடிவில் குண்டலம் இட்டுக்கொண்டு தாமரை நூல்போல் மெல்லிய பிழம்பு வடிவில் குண்டலினி சக்தி உறங்குவதாகவும் கூறப்படுகிறது.\nபக்தன் பத்மாஸனத்தில் அமர்ந்து கும்பகப் பிராணாயாமம் செய்து ஸ்ரீவித்யா பீஜத்தை மானஸிகமாக ஆவிருத்தி செய்தால் குண்டலினி சக்தி உறக்கம் விட்டு எழுந்து ஆறு சக்கரங்களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில் திவ்யரூபத்தோடு காட்சியளிப்பாள்.\nNext Next post: ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகம் 11 உரையுடன்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (147)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-19T15:29:39Z", "digest": "sha1:HXKGMRXIVJEF7YT37I6H6WOVERMXQQ45", "length": 4550, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊமையன் கனவு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமறைவான விசயம்;, வெளியே சொல்ல முடியாத/ வெளியே தெரியாத செய்தி\nஊமையால் தான் கண்ட கனவை பிறரிடம் சொல்ல முடியாது என்பதால் இந்தப் பயன்பாடு ஏற்பட்டது\nஆதாரங்கள் ---ஊமையன் கனவு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சூலை 2011, 09:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevaappam.blogspot.com/2014/", "date_download": "2019-11-19T14:53:36Z", "digest": "sha1:4F7IV4R4SJ3WXUUNLY73Y27GBHHIFSWG", "length": 80691, "nlines": 423, "source_domain": "jeevaappam.blogspot.com", "title": "2014 ~ ஜீவ அப்பம்", "raw_content": "\nஆடு மேய்க்கிறவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை அறிவித்து தேவ தூதன்.``பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்'' <லூக்கா 2:12>.\nஇயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார் என்பதற்கு ஆடு மேய்ப்பவர்களுக்கு அடையாளம் கொடுக்கப்பட்டது. அவர் எந்த ஊரிலே, எந்த இடத்திலே எப்படி இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு துல்ஙியமாக அறிவிக்கப்பட்டது.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே வந்த செய்தி மனித குலத்திற்கே நல்ல செய்தி.\nஇந்த நல்ல செய்தியை கேட்பது மட்டும் அல்ல, வாழ்க்கையில் எல்லோரும் பெற்றுக் கொள்ளவேண்டும். இதை எல்லா மனிதருக்கும் அறிவிக்க வேண்டும். என்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.\nகிறிஸ்துவுக்குள் நாம் வாழும் பொழுது தேவன் நமக்கு வெற்றியை கொடுக்கிறார். ஆனால் நாம் தான் இந்த வெற்றி வாழ்க்கையை அனுதினமும் நம்முடைய வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும்.\nஅதற்கு தேவனுடைய வசனங்கள் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது.\nவெற்றி வாழ்க்கை சாத்தியமே, என்ற தலைப்பில் செயல் படுத்த வேண்டிய அவசியம் என்ற குறிப்பின் கீழ் இப்போது நாம் தியானிக்கும் பொருள். அர்ப்பணிப்பின் ஆழம்.\nகிறிஸ்துவுக்குள்ளாக நம்மை எந்த அளவுக்கு அர்ப்பணிக்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய வெற்றி வாழ்க்கை சாத்தியமாகும்.\nஅர்ப்பணிப்பின் அழம் அதிகமாகும் போது, ஆசீர்வாதங்களின் அளவும் அதிகமாகும். இதுதான் வெற்றி வாழ்வின் இரகசியம்.\nஇதைக்குறித்து நாம் விரிவாக வேதாகம வசனங்களின் அடைப்படையில் தியானிப்போம்.\nலூக்கா 17ம் அதிகாரம், 7முதல் 10 வரை உள்ள வேத பகுதியை நாம் வாசித்துப் பார்க்கும் போது. உவமையாக ஒரு சம்பவத்தை இயேசு கிறிஸ்து விவரித்துக் காண்பிக்கிறார்.\nஒரு சமயம் ஊழியத்திற்கு தயாராகஇருந்த வாலிபர்களிடத்தில் “நீங்கள் எப்படி, யார் மாதிரி ஊழியம் செய்வீர்கள்’’ அதை நீங்கள் ஒரு பேப்பரில் தனித்தனியாக எழுதி கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது, ஒவ்வொருவரும் “நான் இவரைப்போல ஊழியம் செய்ய விரும்புகிறேன். அவரைப்போல ஊழியம் செய்ய விரும்புகிறேன்’’ என்று, தங்களுக்குத் தெரிந்த எல்லா பிரபலமான ஊழியர்களின் பெயரையும் குறிப்பிட்டு எழுதிக் கொடுத்தனர்.\nஅதே போல இன்றும் ஊழியம் என்றதும் பவுல் அப்போஸ்தலர் மட்டும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறார்.\nஅதையும் தாண்டி சிலர், பேதுரு, அல்லது யோவான் என்று வேதாகமத்தில் பிரபலமாக அறியப்பட்டிருக்கும் அப்போஸ்தலர்களின் பெயரை உச்சரிப்பது உண்டு.\nகர்த்தர் நமக்குக் கொடுத்த அதிகாரத்தை நினைவுபடுத்தி, அதிகாரம் உள்ளவர்களாக நடந்துகொள்ளவும், தேவனிடத்தில் பெற்ற அதிகாரத்தைச் செயல்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்றும் தம்முடைய வார்த்தையின் மூலம் பேச விரும்புகிறார். கர்த்தருடைய இந்த வார்த்தைகளைக் கருத்துடனும், ஜெபத்துடனும் வாசித்துத் தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.\n“இதோ, சர்ப்பங்��ளையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது’’ {லூக்கா 10:19} என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய வழியில் நடக்கும் தேவ பிள்ளைக்ளுக்கு விசேஷமான அதிகாரத்தை இயேசு கிறிஸ்து கொடுத்திருக்கிறார்.\nஅது என்னவென்றால் “சத்துருவின் சகல வல்லமைகளையும் மேற்கொள்ளக்கூடிய வல்லமை. மனிதர்களாயிருக்கிற நம்முடைய வாழ்க்கையில் கண்ணுக்கு மறைவாகப் பல விதமான போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம், இந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் காரணக் கர்த்தாவாயிருப்பது, சத்துரு என்று அழைக்கப்படும் பிசாசு.\nஇந்தச் சத்துருவினுடைய தந்திரங்களை முதலாவது தேவனுடைய பிள்ளைகள் அறிந்துகொள்ளவேண்டும். அதைவிட முக முக்கியமானது சத்துருவினுடைய வல்லமைகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\n10:44 By JEEVA APPAM வேதாகம உண்மைகள், வேதாகம சரித்திரங்கள் No comments\nமதங்களை சுமப்பது மனிதனுக்கு என்றுமே சுமைதான். மதங்கள் ஒன்றுக்கும் உதவாது.\nஉலகின் எந்த மூலையிலும் வாழும் எந்த மனிதனும் உறவுகளே, அதை எந்த வகையிலும் பிரித்து பார்ப்பது மனிதனின் அறியாமையையே வெளிக்காட்டும்.\nமனிதர் தங்கள் அடையாளங்களை பதிவு செய்ய முயல்கிறார்கள்.மனித மனங்களில் இருக்கும் அறியாமை இருளே கடந்த கால அடையாளங்கள்.\nவெளிச்சத்தை பதிவு செய்து இருளை விலக்க முயல்கிறவர்களை மதவாதிகள் எதிர்ப்பது ஒன்றும் புதிய வரலாறு அல்லவே.\n\"ஜீவ அப்பம்'' (நவம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nகிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், \"ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.\nஎல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மாத ( நவம்பர் 2014) ஜீவ அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.\nதேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன எழுதப்பட்டிருக்கும் தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.\nதவறாமல் பதிவ���றக்கி படியுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.\nமேலும் இந்த மாத இதழைக்குறித்து உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.\nநமது ஜீவ அப்பம் மாத இதழ் உங்கள் வீடு தேடி வரவேண்டுமானால், உங்களின் விலாசத்தை jeevaappam@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாக அனுப்பலாம். அல்லது, +91 9791047107 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.\nஉங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய உங்கள் முக நூல் ( facebook) பக்கத்தில் Share செய்யுங்கள்\n\"ஜீவ அப்பம்'' (அக்டோபர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nகிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், \"ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.\nஎல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மாத ( அக்டோபர் 2014) ஜீவ அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.\nஅன்பு ஜீவ அப்பம் இணைய வாசகர்களே, உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.\nநமது ஜீவ அப்பம் வலைபூ தேவனுடைய கிருபையினால், தொடர்ந்து வருகிறது. இந்த வலைபூவின் மூலமாக இணையத்தில் ஆவிக்குரிய சத்தியங்களை எழுதவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்கவும், இணையத்தின் வழியாக தேவனுடைய ஊழியங்கள் செய்து வருகிறோம்,.\nவாழ்க்கையில் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது. நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற போராட்டங்கள் நம்மைத் தேவனோடு இன்னும் ஐக்கியப்படவும், நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவுமே தேவன் அனுமதிக்கிறார். ஆனால் போராட்டமான சூழ்நிலையில் நாம் சோர்ந்து போகிறோம், கலங்குகிறோம். என்ன செய்வது என்று தெரியாமல் கவலைப்படுகிறோம்.\nநம்முடைய வாழ்வில் போராட்டங்களை அனுமதிக்கிற தேவன் நம்மைத் தனியாக விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறவர் அல்ல, அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நமக்கு உதவி செய்து, நம்மை உயர்த்துகிறவராக இருக்கிறார்.\nவெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற தலைப்பில் தொடர்ந்து தேவனுடைய வார்த்தையைத் தியானித்து வருகிறோம். இதில் செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ற பகுதியில்\nநீங்கள் க��றிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.\nஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள் (கொலோசெயர் 3:1-4)\nமேலான வாழ்க்கை என்றதும், வெற்றி என்றதும் வறுமையை ஜெயித்த, பணம்படைத்தவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும், வசதி வாய்ப்போடு இருப்பவர்களுமே வெற்றிப் பெற்றவர்கள் என்று நினைத்துக்கொள்கின்றோம்.\nசுவடுகள் (மூன்று) ஊழியத்தின் ஆரம்பம்\nஇருபத்து மூன்று வயதே நிரம்பிய வாலிப நாட்கள். ஊழியம் என்றால் என்ன ஊழியத்தின் தன்மை என்ன என்று எதுவும் தெரியாத நிலையில் ஊழியத்தின் அழைப்பு.\nஆண்டவர் ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார் என்று ஒருவரிடமும் சொல்ல முடியாது. ஏன் என்றால் என்னைச் சுற்றி இருந்த உறவுகளுக்கு ஊழியம் என்றால் என்ன என்று தெரிய வாய்ப்பே இல்லை.\nஇந்தக் காலத்தில் ஒரு ஊழியக்காரனின் மகன் ஊழியத்திற்கு வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிது. அல்லது ஊழிய பிண்ணனி கொண்ட குடும்பத்தில் பிறந்து, ஊழியத்தில் வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிது. அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை என்றாலும், நல்ல வசதி வாய்ப்புடன், பெயர் புகழுடன் செல்வாக்காய் இருந்தால் ஒருவேளை ஊழியத்தில் வருவதும், ஊழியத்தில் நிற்பதும் எளிதாக இருக்கலாம்.\nஆனால் இவைகள் எதுவும் இல்லாமல், ஆண்டவரின் அழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு, இந்தக் காலக் கட்டத்தில் ஊழியத்திற்கு வருவது சவாலாகும். இந்தச் சவாலை மனதுக்குள்ளாக ஏற்றுக்கொண்டே இந்த ஊழிய பயணத்தைத் தொடர ஆரம்பித்தேன்.\n\"ஜீவ அப்பம்'' (செப்டம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nகிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு, நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், \"ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.\nஎல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மாத (செப்டம்பர் 2014) ஜீவ அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.\nதேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன எழுதப்பட்டிருக்கும் தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.\n“தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.\nதேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்’’ (ஆதி 2:2,3) என்றும் ஆறு நாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் (யாத் 31:17) என்றும் வேதாகமத்தில் வாசிக்கிறோம்.\nபிரியமானவர்களே, தெய்வீக அன்பும், தேவ கிருபையுமே நம்மை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த மாதமும் தேவனுடைய ஆசீர்வாதமான வார்த்தையின்படி கர்த்தர் உங்களை வழிநடத்தப்போகிறார்.\nஇந்த மாதத்தின் விசேஷித்த ஆசீர்வாத வசனம் “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ\nஇந்த வசனத்தை நாம் கவனித்து வாசித்தால் தேவன் நம்மிடத்தில் கேட்கும் கேள்வியை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நாம் பல நேரங்களில் நம்முடைய கஷ்டங்களையும், நம்முடைய வேதனைகளையும் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறோம்.\n“அக்கா அக்கா’’ என்று கூப்பிட்டவாரு கதவை தட்டினாள் வித்யா.\n“இதோ வந்து விட்டேன்’’ என்று சொல்லியபடியே கதவை திறந்து “யாரு’’ என்றபடி வெளியே வந்தாள் கவிதா.\nவித்யாவா, என்ன வித்யா ரொம்ப வேகமா வந்திருக்க என்ன விஷயம். உள்ளே வா’’ என்று கதவை முழுவதுமாக திறக்க “வேகம் எல்லாம் இல்ல, வீடு பூட்டி இருந்துச்சு, அதான் சத்தமா கூப்பிட்டு கதவை தட்டினேங்கா’’ என்றபடியே உள்ளே சென்றாள் வித்யா.\n“எப்படி இருக்கீங்கக்கா’’ என்று கேட்டபடியே சோபாவில் அமர்ந்தாள்.\n“ம் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க என்ன இரண்டு மூன்றுநாளா வீடு பூட்டி இருந்தது. ஊருக்கு போயிருந்தீயா என்ன இரண்டு மூன்றுநாளா வீடு பூட்டி இருந்தது. ஊருக்கு போயிருந்தீயா\n\"ஜீவ அப்பம்'' (ஜூலை 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nகிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு, நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன��, கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், \"ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.\nஎல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மாத (ஜூலை 2014) ஜீவ அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.\nதேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன எழுதப்பட்டிருக்கும் தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.\nஎருசலேம் தேவாலயத்தை நோக்கி திரளான மக்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். இயேசுவும் அவருடைய சீஷர்களும் தேவாலயத்திற்குச் செல்ல திரளான மக்கள் கூட்டம் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தன.\nஅன்று ஓய்வு நாளாக இருந்தபடியால், மக்கள் தேவாலயத்திற்கு அதிகமாக வந்து கொண்டிருந்தனர். வழியோரங்களில் சில பிச்சைக்காரர்கள் அமர்ந்திருந்தனர். அப்படி அமர்ந்திருந்தவர்களில், பிறந்தது முதல் குருடனாக இருந்த ஒரு மனிதனும் சத்தமாகப் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.\n'சத்தமாகப் பிச்சையெடுப்பவர் யார்' என இயேசு நின்று பார்த்தார். இயேசுவின் கவனம் அவன் மேல் படுவதைக் கண்ட சீஷர்கள், அவரிடம் “போதகரே, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமா அல்லது இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமா அல்லது இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமா\n04:21 By JEEVA APPAM இயேசுவின் உபதேசங்கள், கிறிஸ்தவம் No comments\nகடவுள் நம்பிக்கை கொண்டவர்களையும், கடவுள் வழிபாடு செய்கிறவர்களையும் ஆன்மீகவாதிகள் என்று அழைக்கிறார்கள். உலகமெங்கும் மதங்கள் ஏராளமாக உள்ளன. எல்லாம் கொள்கை ரீதியிலும், வழிபாடு மாறுபாடுகளினாலும் வித்தியாசப்படுகிறது.\nகடவுள் ஒருவரே என்று, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் சொன்னாலும் பெயரிலும், வழிபாடுகளிலும் கடவுளை அறிந்து கொள்ளும் அறிவிலும் அதிகப்படியான வித்தியாசங்கள் கொண்ட அநேக பிரிவுகளும் பிரிவினைகளும் உலகம் முழுவதிலும் உண்டு.\nசுவடுகள் (இரண்டு) எழுத்தின் ஆரம்பம்\nஎன் எண்ணங்களை பின் நோக்கி செலுத்திய போது, மறக்காமல் இருக்கும் சில சுவடுகள்.\nமிகவும் பின்தங்கிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அதிகம் படிக்காத இளம் வாலிபனாய் வலம் வந்த நாட்கள், பேச பிடிக்கும் ஆனால் பேச தெரியாது. அந்த கோர்வை வராது. மனதில் சிந்திப்பதை வார்த்த���யில் வடிக்கும் கலை தெரியாது.\nஎல்லாவற்றிலும் ஜீரோ. இதுதான் என்னைக்குறித்த எனது எண்ணம். 20 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்து திருவிழாவிற்காக ஊருக்கு சென்றிருந்த ஒருநாள் மாலை வேளை, கத்தோலிக்க தேவாலயம் முன் ஊர் மக்கள் கூடியிருக்க, 13 நாள் அந்தோணியார் கோவில் திருவிழா முடிந்து வெளிஊரில் இருந்து வந்த பாதிரியாரை வாழ்த்தி வழியனுப்ப மாலையுடன் காத்திருந்த வேளை, ஒருசில வார்த்தை வாழ்த்தி பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன்.\nவேதாகமத்தை வாசிக்கும் போது நமக்குள்ளாக கேள்விகள் எழுவது இயற்கையே, கேள்விகள் வந்தால்தான் நாம் சரியாக வேதாகமத்தை கவனித்து வாசிக்கிறோம் என்று பொருள். கேள்விகள் வரலாம், அதே வேளையில் சந்தேகம் வரக்கூடாது. தவறுதலாக புரிந்து கொள்ளக்கூடாது. தனக்கு புரியாதவைகளை இல்லை என்றும் சொல்லக் கூடாது.\nவெள்ளத்தினால் உலகம் அழிந்த பிறகு, புதிய பூமியில் முதல் குடும்பமான நோவாவின் குடும்பத்தில் நடந்த சம்பவத்தை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஎனக்கு எந்த ஆபத்தும் இல்லை\nஅழகிய பண்ணை, வீடு சுற்றிலும் இயற்கை வளம் கொஞ்சும் அழகிய வயல்கள். அந்த பண்ணை வீட்டில் வெகு நாட்களாக உலாவி வந்த ஒரு எலி சமையலறையில் எலிபொறியைப் பார்த்துவிட்டது.\n\"ஆகா நமக்காகத்தான் இதை வைத்திருக்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது\" என்ற பயத்தில் ஓடிச் சென்று தனக்கு நெருங்கிய நண்பனான அந்தப் பண்ணையில் இருந்த கோழியிடம் சென்று மூச்சிறைக்க நின்றது.\n“என்ன எலியாரே, என்ன சங்கதி, இவ்வளவு வேகமாக ஓடி வந்து மூச்சிறைக்க வந்து நிற்கிறீர்’’ என்று கோழி கேட்டது.\nஓடி வந்த களைப்புடனே மூச்சிறைக்க \"சமையலறையில் ஒரு எலி பொறி இருக்கிறது, சமையலறையில் ஒரு எலி பொறி இருக்கிறது’’ என்று திக்கி தினறி சொல்லியது. அதைக் கேட்ட கோழி “ஆஹா எலியாரே இனி உமது பாடு திண்டாட்டம்தான் போல’’ என்று எந்த வருத்தமும் இல்லாமல் சொல்லியது. “என்ன கோழியாரே இவ்வளவு பெரிய விசயத்தை சொல்லுகிறேன், நீங்க மிக சாதாரணமாக பேசுகிறீர்களே’’ என்று மிகவும் பட படப்புடன் பேசியது.\nஇக்காலத்தில் சீர்திருத்தம் பேசுகிறவர்களுக்கோ, சீர்திருத்தவாதிகளுக்கோ பஞ்சமில்லை. இத்தனை சீர்திருத்தவாதிகள் இருந்தும், சீர்திருத்தம் எங்கே என்று தேவன் கேட்கும் கேள்வி காதில��� விழுகிறதா\nவேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவானாலும், பவுலானாலும், மற்ற அப்போஸ்தலர்களானாலும், சீர்திருத்தம் பேசுகிறவர்களாக மட்டும் இல்லை. சீராக வாழ்ந்தார்கள்.\nஇயேசுவைப்போல் சாட்டை எடுக்க இன்று அநேகர் தயார். இயேசுவைப்போல் வாழ அவர்கள் தயாராக இல்லை. பவுலைப்போல் பிரம்பை எடுக்க எல்லோரும் தயார். ஆனால் பவுலைப்போல் வாழ அவர்களுக்கு விருப்பம் இல்லை.\nசுவடுகள் (ஒன்று) இரட்சிப்பின் அனுபவம்\nசென்னை திருவொற்றியூர் பகுதியில் வசித்து வரும் லூர்துராஜ் என்கிற நான் பிறப்பால் ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன், சிறு வயதிலிருந்தே இயேசுகிறிஸ்துவை விட புனிதர்களை வணங்கி வழிபட்டதுதான் அதிகமாக இருக்கும் ஏனென்றால் எனக்கு அதைத்தான் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள், எங்கள் ஊரில் உள்ளதும் அந்தோணியார் கோயில்தான்\nஇவ்விதமாக வளர்ந்த நான் கோவில்பட்டி அருகே உள்ள செவல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவன். 1998 ம் வருடம் ஊரிலிருந்து சென்னைக்கு வந்ததினால் திருவொற்றியூரில் உள்ள ஒரு பெந்தெகொஸ்தே சபைக்கு முதன் முதலாக செல்ல ஆரம்பித்தேன், தொடர்ந்து ஒருவருடகாலம் அந்த சபையின் ஆராதனைகளில் கலந்து கொண்டேன் அந்த நாட்களிலேயே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்றுக் கொண்டேன்\nபிரியமானவர்களே, இந்தமாதத்தில் கர்த்தர் நமக்கு தரும் விசேஷமான ஆசீர்வாதமான தேவனுடைய வார்த்தை “பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது’’ (லூக்கா 1:13). கடந்த நாட்களில் நீங்கள் எதைக்குறித்து எல்லாம் வேண்டுதல் செய்து கொண்டிருந்தீர்களோ, அவைகள் எல்லாவற்றிற்கும் தேவன் பதில் கொடுக்கப் போகிறார்.\nமேலே நாம் வாசித்த வேதபகுதியில் சகரியாவிடம் தேவ தூதன் தரிசனமாகி கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்கிறான், ஆனால் சகரியாவோ அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான். ஏன் என்றால் பல வருடங்களுக்கு முன்பாக தான் வேண்டுதல் செய்தவைகளை சகரியாவே மறந்து விட்டான். ஆகையால்தான் “சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்’’ என்று கேட்கிறான்.\nஇன்றைக்கும் அநேகர் இப்படிதான் இருக்கிறார்கள். தாங்கள் வேண்டுதல் செய்தவைகளை மறந்து விடுகிறார்கள். ஆனால் தேவன் நாம் வேண்டுதல் செய்தவைகளை மறக்கிறவர் அல்ல, அவர் கட்டாயம் பதில் கொடுக்கிறவராக இருக்கிறார். எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் சரி, தேவன் நமது வேண்டுதலுக்கு பதில் கொடுக்கிறார் என்பதைத்தான் இந்த வேத பகுதி நமக்கு விளக்கி காண்பிக்கிறது.\nபாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் , என்று அழைக்கலாமா\nகர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்கள் பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று போட்டுக்கொள்வது தவறு என்பது போல் இக்காலத்தில் சிலர் பேசுவது வேதாகமத்திற்கு எதிராகவும், உறுதியில்லாத விசுவாச மக்களை, திருச்சபை விசுவாசத்தை விட்டு விலகச் செய்வது போலும் இருக்கிறது.\nஇக்காலத்தில் சிலர் தவறாக பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று தங்களை தாங்களே அழைத்துக்கொள்கிறார்கள், தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக வேதாகமம் சொல்லியிருக்கும் பொறுப்புக்களை இல்லை என்று சொல்லி விட முடியுமா\n\"ஜீவ அப்பம்'' (ஜீன் 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nகிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு, நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், \"ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.\nவேதாகமத்தில் திரித்துவ உபதேசம் மிகவும் முக்கியமான உபதேசமாகும். திரித்துவத்தை சரியாக விளங்கி கொள்ளா விட்டால், புரிந்து கொள்ளாவிட்டால் துர் உபதேசக்காரர்களின் வலையில் விழுந்து விசுவாச வாழ்வை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.\nதிரித்துவ உபதேசம் இடையில் வந்தது அல்ல., வேதாகமத்தோடு கலந்தது. ஒரே நித்திய தேவன் திரித்துவமாக எப்படி செயல்படுகிறார் என்பதை வேதாகமம் அற்புதமாக விளக்கி காண்பிக்கிறது.\nதிரித்துவத்தை மறுதலிக்கப் புறப்படும் கள்ளர்களின் நோக்கம் இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்க வைப்பதேயாகும். இது பிசாசின் மற்றுமொரு தந்திரம்.\n“அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்’’ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 1:19).\nதேவ குமாரர், மனுஷ குமாரத்திகள் யார் என்ற கேள்விகள் பல நூற்றாண்டுகாலங்களாக விவாதத்திற்கு உரிய பகுதி. வேதாகமத்தில் எந்த வசனமும், எந்த வேத பகுதியும் நம்முடைய வாழ்வில் விசுவாசத்தை வளர்க்கவும், கர்த்தருக்குள் வளரவுமே எழுதப்பட்டுள்ளது.\n\"ஜீவ அப்பம்'' (மே 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nகிறிஸ்து��ுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு, நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், \"ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.\nகாடுகள் மலைகள் என எங்கும் சிதறிச் சென்று, அவற்றைக் குடியிருப்புக்களாக மாற்றி, புதிய பூமியில் மனிதர்கள் பரவ ஆரம்பித்தனர். மனிதர்களின் எண்ணிக்கை பூமியில் பெருகப் பெருக பட்டணங்களைக் கட்டுவதிலும், தங்கள் குடியிருப்புக்களை கவனிப்பதிலும் அதிக கவனத்தைச் செலுத்தியதால், மக்களுக்கு கடவுளைக் குறித்த எண்ணங்கள் குறைய ஆரம்பித்தன.\nநோவாவின் இரண்டாம் மகன் சேமுடைய வழி மரபில் வந்த ஏபேர் என்பவனுக்கு இரு புதல்வர் பிறந்தனர்; அவர்களில் ஒருவனுக்கு பேலேகு என்று பெயர் வைத்தான். ஏன் என்றால் அவன் பிறந்த காலத்தில்தான் மக்கள் தேசம் வாரியாக பிரிந்தனர். தேசங்களுக்குள் எல்லைகள் அமைக்கப்பட்டு, ராஜ்யங்கள் உண்டாயின.\nவெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற தலைப்பில் நாம் தொடர்ந்து தியானித்து வருகிறோம்.\nவெற்றி வாழ்க்கையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் வெற்றி வாழ்க்கையை விரும்பினால்மட்டும் போதாது வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு அவசியமானவற்றை நாமும் தேவனோடு இணைந்து செயல்படுத்த வேண்டும். அதைக்குறித்த தேவ வசனம் என்ன சொல்லுகிறது என்பதை கவனிக்கலாம்.\nஇயேசு உனக்கு முன் செல்வார்\nதேவனுடைய வழிநடத்துதல் இல்லாவிட்டால், கர்த்தர் நமக்கு முன் செல்லாவிட்டால் நம்முடைய வாழ்வில் நாம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது,\nநாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தேவனுடைய வார்த்தைகளுக்குப் கீழ்ப்படிந்து நடக்கும் போது, நம்முடைய வாழ்வில் நம்மை வழி நடத்தும்படியாக கர்த்தர் முன் செல்லுகிறார். கர்த்தர் நமக்கு முன் செல்வதினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தேவனுடைய வார்த்தைகள் மூலமாக அறிந்து கொள்வோம்.\nகர்த்தருடைய பெரிதான கிருபையினால் நாம் தியானிக்கும் படியாக தேவன் காண்பித்துக் கொடுத்த தேவனுடைய வார்த்தையை உங்களுக்கு காண்பித்துக்கொடுக்க விரும்புகிறேன்.” கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’’ < சகரியா 4:6>.\nஇந்த வார்த்தையானது நாம் செயல்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்லாமல், எந்த செயலாக இருந்தாலும் மனித பெலத்தினாலும், மனித பராக்கிரமத்தினாலும் ஆகாது. எந்த செயலைச் செய்தாலும் அதை தேவனுடைய ஆலோசனையின்படி செய்யவேண்டும் என்று தேவன் சொல்லுகிறார்.\nபுதிய பூமியில் புது துவக்கம்\nபுத்தம் புதிய பூமியின் நறுமணமும், சிலு சிலுவென்றிருந்த காற்றும், மனதிற்குள் இன்பத்தை ஏற்படுத்த, நோவா தன் குடும்பத்தாருடன் அமர்ந்திருந்தான். அவர்கள் பழ வகைகளை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே இன்பமுடன் ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.\n1சாமுவேல் 28ம் அதிகாரத்தில் மரித்த பின் சாமுவேல்தான் வந்து பேசினாரா இல்லையா என்பது பல கால கட்டங்களில் பலரால் பல விதங்களில் ஆய்வுசெய்யப் பட்டிருந்தாலும், நாமும் இந்த வேத பகுதியை வேத வெளிச்சத்தில் தியானிக்கலாம்.\n\"ஜீவ அப்பம்'' (மார்ச் 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nகிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான நண்பர்களுக்கு இந்த மாத (மார்ச் 2014) ஜீவ அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம். இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.\nஜீவ அப்பம் மாத இதழ் உங்கள் ஆவிக்குறிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு விடுதலையின் இரட்சிப்பையும் கொடுப்பது நிச்சயம்.\nஒரு முறை நான் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அந்த வேளையில் இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள், பேருந்து வந்ததும் அதில் ஒருவர், வேகமாக பேருந்தில் ஏறப்போக கூட பேசிக்கொண்டிருந்த மனிதர். அவரை பேருந்தில் ஏறவிடாமல் கையை பிடித்து இழுத்தார்.\nஉடனே அந்த மனிதர். “ஏய் கைய விடுடா, இன்றைக்காவது நான் வேலைக்கு போக வேண்டும், மூன்று நாளா லீவு போட்டதால வீட்டல ஒரே சண்ட, விட்டு விடு, என்று சொல்லி கையை உதறி விட்டு பேருந்தில் ஏற முயற்சிக்க, அந்த நபர் “சீ கீழ எரங்கு, என்ற படி படியில் ஏறிய அந்த நபரை வலுக்கட்டாயமாக இழுத்து இறக்கி விட்டார் பேருந்து சென்று விட்டது.\nஅந்த நபர் எவ்வளவோ கெஞ்சியும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கையை பிடித்து இழுத்துக்கொண்டே பேருந்து நிருத்தத்தை விட்டு நடக்க ஆரம்பிக்க “டேய் இன்னிக்கி நா வரல, வேலைக்கு போறேன்னு வீட்ல சொல்லிட்டு வந்துட்டேன். போலன்னா வீட்ல பிரச்சன பெருச ஆயிடும் நா வரல’’ என்று எவ்வளவோ, மன்றாடி கேட்டும் அந்த நபர் விடுவதாக இல்லை. “யேய் என்ன ரொம்ப அலட்டிக்கிற, செலவ நான் பாத்துக்கிறேன், நீ வா’’ என்று பிடித்த பிடியை விடாமல் வலுக்கட்டாயமாக அந்த நபரின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே சென்றான்.\n“யேய், யேய் வேண்டாண்ட தலைவேற வலிக்குது, இன்னைக்கும் அங்க போன நல்லா இருக்காது’’ என்று எவ்வளவோ கெஞ்சியும் அந்த நபர் விடுவதாக இல்லை என்பதை அறிந்து, கடைசியில் வேறு வழி இல்லாமல் கூடவே போய்விட்டார்.\nஇதை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த நான் என்னதான் நடக்கிறது என்பதை கொஞ்சம் யூகித்து விட்டேன். எனக்கு கோபமாக வந்தது ஆனாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் வேறு மனதுக்குள்ளாக இருந்தது, இருப்பினும் அமைதியாக நானும் அவர்களை பின் தொடர்ந்தேன். என்னதான் நடக்கிறது பார்த்து விடலாம் என்று. சிறிது தூரம் சென்றதும்.\nநான் என்ன யூகித்தேனோ, அது அப்படியே நடந்தது, சிறிது தூரத்தில் இருந்த “டாஸ்மாக்’’ கடைக்குள் இருவரும் சென்றனர்.\n‘வேலைக்கு போகிறேன் என்று சொன்ன நபருக்கு, குடும்பம் இருக்கிறது. அவர் வேலைக்கு போனால்தான் அந்த குடும்பம் நடக்கும், குடிகார கணவனை திட்டி, குடும்ப நிலையை விளக்கி, சாப்பாடு கட்டிக்கொடுத்து, மனைவி வேலைக்கு அனுப்பி இருக்கிறாள் என்பது அந்த நபரின் பேச்சில் இருந்து தெரிந்தது.\nஆனால் அந்த நபரோ, இன்னொருவனால் வலு கட்டாயமாக டாஸ்மாக் கடைக்குள் இழுத்து செல்லப்பட்டு, மறுபடியுமாக குடிக்க வைக்கப்பட்டு, அந்த மனைவி, பிள்ளைகளின் எதிர்பார்ப்பை தகர்த்து, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டானே, என்று என் மனம் எரிய ஆரம்பித்தது.\nஅன்றைக்கு நான் எதுவும் பேசாமல் வந்து விட்டாலும் இன்னும் அந்த நினைவு என்னை விட்டு அகல வில்லை.\nஇன்றும் இப்படி அநேக இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஇதற்கெல்லாம் காரணம் என்ன வேண்டாத நபர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதுதான், தவறான நட்பு தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது.\nநாம் பழகும் நபர்கள் யார் அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை கவனிக்க வேண்டும்.\nகுடி என்பது இன்றைக்கு அநேகருக்கு “ஜாலி’’ ஆனால் அதினால் அழிந்து கொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம்.\nவிளையாட்டாய் குடிக்கு அடிமையாகி, அதன் மூலமாக சீரழியும் குடும்பங்கள் எத்தனை எத்தனை. நண்பர்கள் என்ற போர்வையில் குடிக்கு அடிமைப்படுத்தி, சீரழிக்கிறவர்கள் எத்தனை பேர்.\nஎல்லாவற்றிற்றுகும் கணக்கு பார்க்கும் சில மனிதர்கள் இந்த குடிக்கு மட்டும் கணக்கு பார்க்கிறதே இல்லை.\nகுடியின் அபாயம் தெரிந்தும் சிலர் அந்த குடிக்கு அடிமையாக இருப்பதுதான் மிகுந்த வேதனை.\nஅன்றாடம் கூலி வேலை செய்யும் நபரின் குடும்பத்திற்குள் சென்று பார்த்தால் பரிதாபம்.\nவேலைக்கு சென்று சம்பளம் வாங்கியதும் நேராக குடிக்கவே செல்கிறான்\nதினம் தோரும் ஒழுங்காக வேலைக்கு போய் சம்பளத்தை வீட்டில் கொடுத்தால் அந்த குடுப்பம் ஏழையாக இருக்காது. ஒரு சில நாட்கள் உண்மையில் வேலை இல்லை என்றாலும், வீண் செலவு இல்லை என்றால் அழகாக குடும்பத்தை நடத்த முடியும்.\nஆனால் நடப்பது அதுவா. ஒருநாள் வேலைக்கு போனால் வேலை இருந்தாலும் பல நாள் வேலைக்கு செல்வது இல்லை. காலையில் ஆரம்பித்து இரவு வரை போதையிலேயே இருக்கிறான். குடும்பத்தைக் குறித்த அக்கரை இல்லை, பிள்ளைகளை குறித்த அக்கரை இல்லை. பணக்காரன் முதல் ஏழைவரை, வாலிபன் முதல் கிழவன் வரை, குடி பேஷன் ஆகி விட்டது.\nசந்தோஷம் வந்தாலும் குடி, துக்கம் வந்தாலும் குடி, கல்யாண வீட்டிற்கு சென்றாலும் குடி, இழவு வீட்டிற்கு சென்றாலும் குடி, குடி, குடி எங்கும் எதிலும் குடி, ஆபிஸ் பார்ட்டி ஆனாலும் குடி, இருவர் சந்தித்தாலும் குடி,\nஇந்த குடி என்பது ஒரு பிசாசு என்பது அநேகருக்கு தெரிய வில்லை. இந்த பிசாசின் பிடியில் நாளுக்கு நாள் அநேகர் சிக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த பிசாசு மனிதருக்குள்ளாக புகுந்து குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.\nஇந்த பிசாசுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனி மனிதனையும் குடும்பங்களையும் விடுவிக்க வேண்டுமானால் ஒருவர் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக மனந்திரும்பி வர வேண்டும்.\nஎந்த நிலையிலும் குடி என்ற பிசாசை அருகில் வரவிடாதபடிக்கு விரட்டி அடிக்க வேண்டுமானால் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை உண்மையாக பின்பற்ற வேண்டும்.\nகுடி என்ற பிசாசின் பிடியில் இருந்து விடுபட வேண்டுமானால் சுய முயற்சி உதவாது இயேசு கிறிஸ்துவே விடுதலை தருகிறார்.\nஇதில் உள்ள கட்டுரைகள், செய்திகள் எல்லாம் , ஜீவ அப்பம் ஊழியங்கள், ஸ்தாபகர். தேவ ஊழியர் லூர்து ராஜ் அவர்களால��� எழுதப்பட்டது. ஒவ்வொருவரும் இயேசுவை அறிந்து, கர்த்தருக்குள் வளர, இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாக இருந்தாலும் எழுத்து உரிமை பெற்றுள்ளது. அனுமதியில்லாமல் வேறு தளங்களிலோ, மற்ற இதழ்களிலோ வெளியிட வேண்டாம்.\n\"ஜீவ அப்பம்'' (நவம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்\n\"ஜீவ அப்பம்'' (அக்டோபர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nசுவடுகள் (மூன்று) ஊழியத்தின் ஆரம்பம்\n\"ஜீவ அப்பம்'' (செப்டம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்\n\"ஜீவ அப்பம்'' (ஜூலை 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nசுவடுகள் (இரண்டு) எழுத்தின் ஆரம்பம்\nஎனக்கு எந்த ஆபத்தும் இல்லை\nசுவடுகள் (ஒன்று) இரட்சிப்பின் அனுபவம்\nபாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் , என்று அழைக்கலாமா\n\"ஜீவ அப்பம்'' (ஜீன் 2014) கிறிஸ்தவ மாத இதழ்\n\"ஜீவ அப்பம்'' (மே 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nஇயேசு உனக்கு முன் செல்வார்\nபுதிய பூமியில் புது துவக்கம்\n\"ஜீவ அப்பம்'' (மார்ச் 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nபூமி முழுவதும் அழியப் போகிறது\n யாரும் இந்த இடத்திற்கு வந்துவிடாதீர்கள்\nமரித்த ஆவிகளுக்கு இயேசு பிரசங்கித்தாரா\nஜீவ அப்பம் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-19T15:41:24Z", "digest": "sha1:GT4PE2YFERMEHXDFOSIIBU6J6HD7RX2Q", "length": 21305, "nlines": 189, "source_domain": "tncpim.org", "title": "பொன்னேரியில் மழைநீர் வடிகால் ஓடை ஆக்கிரமிப்பு எதிர்த்து போராடியவர்கள் அமைச்சரின் தூண்டுதலின் பேரில் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக…\nபொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்\nஉத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெறுவதோடு, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமிப்புகளை மீட்டு மழைநீர் வடிகால் ஓடையை பாதுகாக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nபொன்னேரியில் மழைநீர் வடிகால் ஓடை ஆக்கிரமிப்பு எதிர்த்து போராடியவர்கள் அமைச்சரின் தூண்டுதலின் பேரில் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சி, பொன்னேரி – திருவொற்றியூர் டி.எச். ரோட்டில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால் ஓடையை சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் மற்றும் தாபா ஓட்டல், பெட்ரோல் பாங்க் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் பாங்கிற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.\nமழைநீர் வடிகால் ஓடையை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக செய்து வரும் கட்டுமானப் பணிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்டோபர் 10 அன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் விளைவாக, பொன்னேரி வட்டாட்சியர் அவர்களும் உடனடியாக தலையிட்டு மேற்கண்ட கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டுமென ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதையும் மீறி ஆக்கிரமிப்பாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டதால் அக்டோபர் 14 அன்று மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்பகுதி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தியது.\nஇந்நிலையில் அன்றிரவே அமைச்சர் பெஞ்சமின் அவர்களின் தூண்டுதலின் பேரில், போராட்டம் நடத்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தோழர் டி. மதன் மற்றும் அந்த ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் டீ. பாலாஜி ஆகிய இருவரையும் நள்ளிரவில் வீடுபுகுந்து அராஜகமாக கைது செய்து பொன்னேரி காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, பின்னர் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்கள் இருவர் மீது பொய் வழக்கு புனைந்துள்ளனர்.\nஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு புறம் நீதிமன்றங்களும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகிறது.\nஇந்நிலையில், மழைநீர் வடிகால் ஓடையையும், அரசு நிலத்தையும் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும், மழை நீர் வடிகால் ஓடையை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு போராடியவர்கள���, அமைச்சரின் தூண்டுதலின் பேரில் நள்ளிரவில் வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nமேலும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெறுவதோடு, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமிப்புகளை மீட்டு மழைநீர் வடிகால் ஓடையை பாதுகாக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nஆக்கிரமிப்பு சட்டவிரோத நடவடிக்கை தடப்பெரும்பாக்கம் ஊராட்சி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி போராட்டம்\t2019-10-15\nபி.எஸ்.கிருஷ்ணன் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\n1990ல் ஓய்வு பெற்ற பின்னரும் கடந்த 29 ஆண்டுகளாக பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மதசிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது இறுதி மூச்சுவரை மிகத்தீவிரமாக பாடுபட்டு வந்தவர் பி.எஸ்,கிருஷ்ணன்.\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nமதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது\nஒவ்வொரு சிறைச் சுவரையும் கேட்டுப் பாருங்கள்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nபி.எஸ்.கிருஷ்ணன் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்\nமூத்த பத்திரிகையாளர் ஃப்ரண்ட் லைன் எஸ்.விஸ்வநாதன் மறைவு\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nதாய்மொழி பாதுகாப்பு – இந்தி திணிப்பு எதிர்ப்பு – தென் மாநிலங்களின் மாநாடு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T16:02:32Z", "digest": "sha1:OBLP5LSRZBOTQFCHJKHVZF3ICB2KACX5", "length": 1652, "nlines": 17, "source_domain": "vallalar.in", "title": "அந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம் - vallalar Songs", "raw_content": "\nஅந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம்\nஅந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம்\nசிந்தோத நீரில் சுழியோ இளையவர் செங்கைதொட்ட\nபந்தோ சிறுவர்தம் பம்பர மோகொட்டும் பஞ்சுகொலோ\nவந்தோ டுழலும் துரும்போஎன் சொல்வதெம் மாமணியே\nஅந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம்\nஅந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம்\nஅந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்\nஅந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்\nஅந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்\nஅந்தமோ டாதி இல்லதோர் பொதுவில்\nஅந்தண அங்கண அம்பர போகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijvanbakkam.blogspot.com/2015/", "date_download": "2019-11-19T16:19:07Z", "digest": "sha1:EQ4BFXVBPD6QOI5GI7S666347PRHRDX2", "length": 8758, "nlines": 54, "source_domain": "vijvanbakkam.blogspot.com", "title": "Viji's - பார்த்தவை, கேட்டவை, நினைத்தவை: 2015", "raw_content": "\nViji's - பார்த்தவை, கேட்டவை, நினைத்தவை\nதிராவிட இயக்கத்தின் மொழியியல் மீதுள்ள வெறுப்பு\nதிராவிட இயக்கத்தின் போலி பகுத்தறிவின் ஒரு முகம் மொழியியலின் மீது காழ்ப்பு. இந்த போலி பகுத்தறிவு ஸ்வாமி வேதாசலம் என்ற மறைமலை அடிகள், சுப்புரத்னம் என்ற் பாரதிதாசன், ஞானமுத்து தேவநேசன் என்ற பாவாணர், இன்னும் பல சில்லறை ஆசாமிகளின் மீது துதி நெறியால் வெளிப்படுத்தப் படுகிறது. போலி பகுத்தறிவின் மற்றொரு முகம் தற்கால விஞ்ஞான, பூகோள, மொயியியல் துறைகளை உதாசீனப் படுத்துவது. இந்த பின்னணியில்தான், ஆ.இரா. வேங்கடாசலபதியின் \"கரையொதுங்கிய திமிங்கலம் எம்.ஏ. நுஃமானுக்கு ஓர் எதிர்வினை\" என்ற கட்டுரையை பார்க்கவேண்டும்\nவேங்கடாசலபதிக்கு எதிராக‌ நான் அனுப்பிய‌தை கால‌ச்சுவ‌டில் பார்க்க‌லாம்\nஆ.இரா. வேங்கடாசலபதி, நுஃமான் எழுப்பிய பிரச்சினைக்குப் பதில் அளிக்கவில்லை; அதை விட்டு, நவீன மொழியியலையே புறங்கையால் ‘ஒதுங்கிய திமிங்கிலம்’ எனத் தள்ளி வாதத்தை முடித்துக் கொள்கிறார். வேங்கடாசலபதி நம் முன் வைக்கும் துணிபுகள் நம்பத் தகுந்தவை அல்ல. நவீன மொழியியல் அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கு கைப்பாவையாகையால், தமிழ்நாடு அதை உதாசீனப்படுத்தியதில் ஒரு தவறும் இல்லை, மேலும் அது இப்போது இறந்து விட்டது; அதனால் ஒரு பாதகமும் இல்லை; தமிழ்நாடு தன் கிணற்றுத்தவளை மனப்பான்மையை நீடிப்பது சரி என்கிறார். அவருடைய இரண்டு துணிபுகளும் ஆதாரமில்லாதவை என எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.\nமுதலில் இரண்டாவதை எடுத்துக் கொள்வோம். மொழியியல் டயக்ரானிக் (காலஓட்ட மொழி மாறுதல் ஆய்வு), சிங்க்ரானிக் (ஒருகாலத்தில் மொழி குணாதிசயங்கள்) என இரட்டை நோக்கில் படிக்கப்படுகிறது. இவ்விரண்டு நோக்கும் எதிரிகள் அல்ல, பரஸ்பர ஆதாரம் கொடுக்கும் மாறுபட்ட ஆய்வுகள், அவ்வளவுதான். அதனால் தற்கால மொழியியலால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது நகைக்கத்தக்கது. சசூர் 19ஆம் நூற்றாண்டில் இருந்த மொழியியலை நன்றாகக் கற்றவர்; ஆனால் ‘மொழி என்பது பேசுவதே ஆகும், அதனால் பேச்சுமொழிமீது தான் மொழியியலின் முக்கிய கவனம் இருக்க வேண்டும், பேச்சு மொழியின் கட்டுமானத்தை நாம் புரிந்துகொள்ள வேண் டும்’ என வாதிட்டார் 20ஆம் நூற்றாண்டில், அந்த பேச்சு மொழிதான் மொழி, அதை ஆராய வேண்டும், எழுதப் படும் மொழி இரண்டாம் முக்கிய தளமே என்ற சசூரின் கொள்கையைப் பரவலாக ஏற்றுக் கொண்டனர்; அதே சமயம் காலஓட்ட மொழியியலிலும் பல ஆராய்ச்சியாளர்களால் முன்னேற்றங்கள் நடந்துள்ளன. காலஓட்ட ஆய்வாளர்களும் சசூர் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, பேச்சு மொழிதான் மொழி என நம்புகின்றனர். ஆனால், அவர்களுடைய பார்வை சரித்திர மாற்றங்களில் உள்ளது.\nபேர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு முன்னும் இன்றளவும், அமெரிக்கா மட்டுமல்ல உலகெங்கிலும் பல்கலைக் கழகங்களில் மொழியியல் படிக்கப்படுகிறது; ஐரோப்பா, தென்னமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, சைனா ஆகிய நவீன நாடுகளில் மொழியியல் ஆர்வமாகக் கற்றுக்கொள்ளப்படுகிறது; அது ஏகாதிபத்திய அமெரிக்காவின் குத்தகை என வாதிடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.\nவேங்கடாசலதி ஏன் இவ்வாறு தற்கால மொழியியல் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளார் என்பதைச் சுலபமாக யூகிக்கலாம்; நுஃமானின் கட்டுரை திராவிட இயக்கத்தின் ‘புனிதப் பசுவான’ ஞானமுத்து தேவநேயன் என்ற பாவாணரை தாக்கியதுதான்.\nஅதே காலச்சுவடில் நூஃமனும், பேரா. அண்ணாமலையும் வேங்கடாசலபதியை மறுத்து எழுதியுள்ளனர்\nதிராவிட இயக்கத்தின் மொழியியல் மீதுள்ள வெறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/short_stories/dasan_2.php", "date_download": "2019-11-19T16:22:34Z", "digest": "sha1:ET66KWDQ5R3S7E3KRPHYLG5KF5H7UJJT", "length": 7993, "nlines": 33, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Dubai | Dasan | Srilanka", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nடுபாய்க்கு நான் வேலைக்காக வந்து இறங்கிய முதல் நாள் நடந்த சம்பவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.\nமத்திய கிழக்கில் வேலை பார்ப்பதற்காக நான் இலங்கையிலிருந்து புறப்பட்டு கட்டார் சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் டுபாய் சென்றடைந்தேன். அங்கு நான் வேலைபார்க்கும் கம்பெனிக்கு என்னை அழைத்துச் செல்வதற்காக ஒருவர் வந்திருந்தார். விமான நிலையத்தில் நான் டுபாயில் தங்கி வேலை செய்வதற்கான சகல விடயங்களையும் முடித்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினேன்.\nஎன்னை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்திருந்தவர் இலங்கையின் நிலைமைகள் பற்றிக் கேட்டுக்கொண்டே வந்தார். நானும் எமது நாட்டு நிலைமைகளை கூறிக்கொணடே வந்தேன். திடீரென அவர் என்னிடம் கேட்டார் “என்ன பன்னி” என்று. எனக்கு கோபம் வந்து விட்டது. என்னைப் பார்த்து பன்றி என்று கூறி விட்டாரென்று நான் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்துவிட்டு மௌனமாக இருந்தேன் எமது பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. அரைமணி நேரம் கழித்து மீண்டும் அவர் என்னிடம் “என்ன பன்னி” என்று கேட்டார். எனக்குக் கோபம் எல்லையைக் கடந்து விடவே, அழகான யாழ்ப்பாண தமிழில் நன்றாக பேசிவிட்டேன். கம்பெனிக்குச் செல்லும�� வரை அவர் ஒன்றும் பேசவில்லை.\nகம்பெனிக்குச் சென்று முதல் வேலையாக எனது இலங்கை நண்பன் நிமலனிடம் நடந்த விடயத்தைக் கூறினேன். நான் கூறியவற்றைக் கேட்ட எனது நண்பன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான். எனக்கு இன்னும் கோபம் வரவே அவனையும் பேச ஆரம்பித்தேன். நீயும் என்னைப் பன்றி என்று சொல்லும் அர்த்தத்தோடா சிரிக்கிறாய் எனக் கேட்டேன். அதற்கு அவன் “நீ இலங்கை என்ன வேலை செய்தாய்” என்பதைத் தான் அவர் உன்னிடம் “என்ன பன்னி” எனக் கேட்டார். நீ அவர் உன்னை “பன்றி” என்று சொல்லுகின்றார் என நினைத்து அவசரப்பட்டு திட்டி விட்டாயே என்றான்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/11/06/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89/", "date_download": "2019-11-19T15:04:26Z", "digest": "sha1:B7XR6IC7WSCTU4GYXCPQKETXBOBIN44I", "length": 12953, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கவர்வதற்கும் சாதாரண மனிதன் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கவர்வதற்கும் உண்டான வித்தியாசம்\nஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கவர்வதற்கும் சாதாரண மனிதன் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கவர்வதற்கும் உண்டான வித்தியாசம்\nஒரு மனிதனுக்குள் மனிதன் விளையச் செய்யும் உணர்வுகள் நமக்கு முன் இங்கே இந்தக் காற்று மண்டலத்தில் உண்டு.\nஒரு மனிதனுக்கு மனிதன் அதிகமாகப் பற்று இருக்கும் பொழுது அந்த மனிதன் இறந்து விட்டால் அதே பற்றுடன் வரும் பொழுது\n1.புலனடங்கி நாம் தூங்கப்ப்டும் பொழுது அந்த மனிதனின் உருவம் கிடைக்கும்.\n2.அவன் செய்த நிலையும் நாம் கனாக்களாகப் பார்க்க முடியும்.\nகனவுகளில் பலவிதமான அற்புதங்களும் சில நடக்கின்றது. எப்படி…\nஒரு மனிதன் ஆசைப்பட்டு இருக்கும் பொழுது அந்த உணர்வுகள் அதிகமாகி விட்டால் எதன் மேல் எப்படி ஆசைப்ட்டானோ இது இணைக்கப்பட்டு இந்த உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருக்கப்பட்டால்\n1.நாம் புலனடங்கித் தூங்கப்படும் பொழுது உயிரிலே பட்டு\n2.அதனின் உணர்வின் கலவையாக அந்த உணர்ச்சிகள் தூண்டுவதும்\n3.எதனுடைய நிலைகளோ – நாம் ஆசைப்பட்ட உணர்வுகளும் ஒன்றாக இருக்கும் பொழுது\n4.அந்த அலையின் உணர்வு ஆசைப்பட்ட உணர்வுகள் இங்கே வந்திருக்கப்படும் பொழுது\n5.இது இரண்டும் கலந்து பார்க்காத ஆளின் உருவமும்\n6.அதன் வழி நமக்குள் அந்த இன்பம் பெறுவதையும் சில கனவுகளில் பார்க்கலாம்.\nஆகவே நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் புலனடங்கித் தூங்கினாலும் “உயிரிலே பட்டுத் தான்” இந்த உணர்வுகள் தனக்குள் வருகின்றது. கனவு என்று சொல்வது இது தான்.\nநாம் எதைப் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நிலைகள் கூட்டப்படும் பொழுது\n1.உணர்வுகள் எது முந்தி வருகின்றதோ\n2.அந்த உருவங்களும் நமக்குள் வருகின்றது.\nஒரு அச்சுறுத்தும் நிலையோ… பயம் காட்டும் நிலைகளையோ… விபரீத விளைவுகளையோ… இதுகள் எல்லாம் நாம் எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலிலே பதிவான பின்\n1.எதன் வழிகளில் அன்றைய வாழ்க்கையில்\n2.நாம் எதை முன்னணியில் அதிகமாக வைக்கின்றோமோ அது நம் ஆன்மாவில் கூடப் பெற்றுப்\n3.புலனடங்கி இருக்கும் பொழுது நமக்குள் கனவுகளாக வருகின்றது என்பதனை நம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.\nஇதை எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.\nபோகர் பல அற்புதங்கள் செய்தார் என்பார்கள். குருநாதரிடம் சில மருந்துகளை அரைத்து விஷ்ணுவிடம் வரம் வாங்கி முருகனுடைய சிலையைச் செய்தார் என்றெல்லாம் அன்று எழுத்து வடிவே இல்லாத பொழுது கற்பனைக் கதைகளைக் கட்டியிருப்பார்கள் பின் வந்தோர்கள்.\nஎழுத்து வடிவு வந்த பின் போகர் எழுதிய சக்கரங்கள் என்று போகர் சமாதியை வைத்திருப்பார்கள். இதைப் போன்றெல்லாம் அவர் பேரைச் சொல்லி ஒவ்வொன்றையும் மாற்றி உண்மையின் உணர்வுகளை அறிய முடியாதபடி காலத்தால் மாறிப் போய்விட்டது.\nஅன்று போகன் ஒரு மனிதன் எப்படி முழுமையானான்… என்று கண்டுணர்ந்தான் என்பதை நம் குருநாதர் காட்டினார்.\nவிஷத்தின் தன்மை எப்படி இயக்கப்பட்டது… அணுக்களால் கோள்களாகி நட்சத்திரமாகிச் சூரியனாகி சூரியனாக ஆன பின் கோள்களை உருவாக்கி நட்சத்திரங்களை உருவாக்கி ஒரு பிரபஞ்சமாகி முழுமை அடைந்த பின் தான் ஒரு உயிரணுவின் துடிப்பு ஆகின்றது. பிரபஞ்சம் முழுமை அடைந்த பின் த��ன் ஒரு அணுத் தன்மையாகி உயிரணுவின் தோற்றம் அடைகின்றது.\n1.27 நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒவ்வொரு தாவர இனங்களிலும் மண்ணிலும் எப்படிக் கலக்கின்றது…\n2.அதே போல உயிரணு தோன்றிய பின் அதிலே எப்படிக் கலக்கப்படுகின்றது…\n3.அந்த உணர்வுகளை இந்த உயிரணு நுகர்ந்த பின் உணர்வுக்கொப்ப மீண்டும் அதை இயக்குகிறது…\n4.அந்த உணர்வுக்கொப்ப உடல்கள் எப்படி மாறுகிறது… என்பதைத் போகன் கண்டுணர்ந்தார் என்று தெளிவாகக் கூறினார் நம் குருநாதர்.\n1.போகன் காலத்தில் போகனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு\n2.அதை நுகர்ந்தால் அக்காலத்தில் போகன் எப்படி இருந்தானோ அதை நீங்களும் அறிய முடியும்\n3.அவன் கண்ட இயற்கையின் உண்மை உணர்வுகளையும் நீங்கள் உணர முடியும்.\nஆகவே ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகளை நாம் நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த நுகரும் ஆற்றலைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேசங்களையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.\n தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…\nகலியின் மாற்றத்திற்குப் பின் பூமி அடையப் போகும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை\nகுருவின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/01/17/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85/", "date_download": "2019-11-19T15:14:13Z", "digest": "sha1:CYLFUULU3FWXBW6IXP2QSF3SSFP5YY43", "length": 10294, "nlines": 187, "source_domain": "kuvikam.com", "title": "எழுத்துருவாக்கம் – நானா அவர்களின் அளவளாவல் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஎழுத்துருவாக்கம் – நானா அவர்களின் அளவளாவல்\nஇன்று டிசம்பர் 16, ஞாயிறு காலையில்குவிகம் சார்பாக சென்னை தி.நகரில் திரு.நானா ( நாராயணன் ) அவர்களுடன் ஏற்பாடு செய்திருந்த எழுத்துருவாக்கம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nதிரு.நானா அவர்கள் India Today, மய்யம், பாக்யா, வண்ணத்திரை போன்ற பல இதழ்களில் லே-அவுட்டில் தலைமைப் பொறுப்பு உள்ளிட்ட பல பொறுப்புகளில் வேலை செய்தவர். எழுத்தாளர்கள் சுஜாதா, மாலன் உள்ளிட்ட பலருடன் பணிசெய்தவர். இத்துறையில் மிக நீண்ட அனுபவமுடையவர். அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணமுடையவர். பிறரைத் தன்னுடைய அன்பால், நட்பால் தன்பால் கவர்ந்து இழுக்கும் குணமுடையவர். மற்றவர்களை எப்போதும் மகிழ்ச்சிப்படுத்துவதில் தான் மகிழ்ச்சியடைகின்ற இனிய பண்பாளர். புன்னகையைப் பொன்நகையாக எப்போதும் அணிந்திருப்பவர்.\nஇன்றைய நிகழ்வில் நிறைய நண்பர்கள் கூட்டம். எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக, குறும்பட இயக்குநர்கள் எனப் பலரும் எழுத்துத்துறையில் இருப்பவர்கள். எழுத்துருவாக்கம் குறித்த கல்வெட்டுக்காலம், ஓலைச்சுவடி, பிரின்டிங் காலம் தொடக்கம் முதல் தற்கால வளர்ச்சி வரை எல்லாவற்றையும் விளக்கினார் திரு.நானா அவர்கள். லே-அவுட்டின் பங்கு மீடியாத் துறையில் அதிகம். ஆனால் வெளியே தெரியாது. எப்படி என்பதனைச் சிறப்பாக அவர் விளக்கினார். மிகவும் இயல்பான தெளிவான உரை.\nநண்பர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் அருமையாகப் பதில்கள் தந்தார் நானா அவர்கள்.\nகலந்து கொண்ட அனைவரும் திரு.நானாவிற்கு தங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தார்கள்.\nஉங்கள் வெற்றியும், புதுமையும் என்றும் தொடரட்டும்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nபாம்பே கண்ணனின் ஒலிப்புத்தகம் – கல்கியின் கள்வனின் காதலி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – தக்கையின் மீது நான்கு கண்கள் – சா. கந்தசாமி\nஅம்மாவின் முந்தானை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்\nநாஞ்சில் நாடனின் அகரமுதல ( ஆத்திச்சூடி\nகலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..\nவெறியாடல் – வளவ. துரையன்\nபிளாக் செயின் மற்றும் பிட் காய்ன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்\nஇம்மாத எழுத்தாளர் – சா கந்தசாமி விவரம் மற்றும் ஆவணப்படம்\nதிரைக்கவிதை – கண்ணான கண்ணே – விஸ்வாசம் – தாமரை – இமான்- சித் ஶ்ரீராம்\nகுவிகம் குரல் – கண்ணதாசன் உரை\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2010/05/28/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-19T15:50:48Z", "digest": "sha1:L3LKJZVVL36IHJBZA4E2DT2PPWXXMTMT", "length": 14455, "nlines": 54, "source_domain": "secularsim.wordpress.com", "title": "டயானா மரியம் குரியன், ரம்லத், பிரபு தேவா: செக்யூலரிஸம் அரிக்கிறது! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« இந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்\nவீர் சவர்க்காரைவிட தெரஸா உசத்தியா கண்ணா\nடயானா மரியம் குரியன், ரம்லத், பிரபு தேவா: செக்யூலரிஸம் அரிக்கிறது\nடயானா மரியம் குரியன், ரம்லத், பிரபு தேவா: செக்யூலரிஸம் அரிக்கிறது\nஇந்து-முஸ்லீம்-கிருத்தவக் கூட்டணி: பிரபுதேவாவை திருமணம் செய்ய நயன்தாரா, அதாவது டயானா மரியம் குரியன் என்ற கிருத்துவர் இந்து மதத்துக்கு மாறுகிறார் பிரபுதேவா முன்பு ரம்லத் என்ற முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டபோது, அவர் தான் இந்துவாக மதம் மாறி, லதா என்ற பெயரை வைத்துக் கொண்டாராம். தற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் அண்ணா நகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபு தேவா தங்குகிறார் எனப்படுகிறது. பாவம், இப்பொழுது லதாவை விட்டுவிட்டு நயந்தாரவிடம் ஐக்கியம் ஆகிவிட்டாராம்\nவன்மை முஸ்லீம் மனைவியும், காமக் கிருத்துவக் காதல்-மனைவியும்: பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இருவரையும் பிரிக்க பிரபுதேவா மனைவி ரம்லத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. நயன்தாராவை அடிப்பேன் என்று மிரட்டினார். கணவரை விட்டு விலகும்படி செல்போனில் எஸ்.எம்.எஸ்.களும் தொடர்ந்து அனுப்பினார். பிரபு தேவாவிடமும் காதலை முறிக்கும்படி வற்புறுத்தினார். எதுவும் பலிக்கவில்லை. மாறாக நெருக்கத்தை இருவரும் தீவிரமாக்கினர்.\nகாமத்திலும் திரியேகத்துவம்: பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்றார்கள். ஐதராபாத்தில் நடந்த படவிழாவுக்கு கைகோர்த்தப்படி வந்தனர். சென்னையில் ஒரே மேடையில் சேர்ந்து நடனம் ஆடி தொடர்பை வெளிப்படுத்தினார்கள். ரம்லத் சோர்வாகிவிட்டார். அடுத்தக்கட்டமாக இருவரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். தற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் அண்ணா நகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபு தேவா தங்குகிறார். நயன்தாராவுடனான சந்திப்புகள் நட்சத்திர ஓட்டல்களிலேயே நடக்கிறது. அவருக்கு சென்னையில் வீடு பார்த்து தங்க வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக புரோக்கர்கள் மூலம் வீடு தேடிவருகிறார். ஐதராபாத்திலும் வீடு தேடுகிறார்.\nஆர். எஸ்.எஸ் செய்யாததை பிரபுதேவா செய்திருக்கிறார் பிரபுதேவாவுக்காக மதம்மாற நயன்தாரா முடிவு செய்துள்ளார். இவரது சொந்த பெயர் டயானா மரியம் குரியன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் வைத்துக் கொண்டார். பிரபுதேவா மனைவி ரம்லத் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். திருமணத்துக்கு பிறகு அவர் இந்து மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் லதா என மாற்றிக்கொண்டார். அதுபோல் நயன்தாராவும் இந்து மதத்துக்கு மாறி பிரபுதேவாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். இப்போதே படப்பிடிப்புகளின்போது அந்தந்த பகுதிகளில் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா, மதம் மாறவேண்டாம் என்று கூறினாராம். ஆனால் நயன்தாரா கேட்கவில்லை. காதலின் ஆழத்தை வெளிப்படுத்த மதம் மாறுவதில் உறுதியாக இருக்கிறாராம்.\nகுறிச்சொற்கள்: இந்து-முஸ்லீம்-கிருத்தவக் கூட்டணி, இரவில் காமி, கலாச்சாரம், காமக் கிருத்துவக் காதல்-மனைவி, காமத்திலும் திரியேகத்துவம், செக்யூலரிஸம், டயானா, டயானா மரியம் குரியன், பகலில் சாமி, படுக்கை, பிரபு தேவா, மரியம், முத்தம், ரம்லத், லதா, வன்மை முஸ்லீம் மனைவி, Bedroom, conversion, Indian secularism\nThis entry was posted on மே 28, 2010 at 1:39 பிப and is filed under இந்து-முஸ்லீம்-கிருத்தவக் கூட்டணி, இரவில் காமி, செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்ஸ், டயானா, டயானா மரியம் குரியன், நயனதாரா, பகலில் சாமி, படுக்கை, பிரபு தேவா, மரியம், முத்தம், ரம்லத், லதா.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n2 பதில்கள் to “டயானா மரியம் குரியன், ரம்லத், பிரபு தேவா: செக்யூலரிஸம் அரிக்கிறது\n1:42 பிப இல் மே 28, 2010 | மறுமொழி\nகாதலின் ஆழம் காட்ட மதம் மாறும் நயன்\nபிரபுதேவா மீதான காதலின் ஆழத்தை வெளிப்படுத்த மதம் மாறத் தீர்மானித்துள்ளார் நயன்தாரா.\nநயன்தாராவின் சொந்த���் பெயர் டயானா மரியம் குரியன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் வைத்துக் கொண்டார். இப்போது நயன்தாரா என்ற பெயரையே நிரந்தரப் பெயராக மாற்றிக் கொள்ளப் போகிறாராம்.\nதன்னை விட்டு ஒரு கணமும் பிரியமாட்டேன் என்று பிரபுதேவா பஞ்சாயத்தாரிடம் உறுதியாகக் கூறியதில் நெகிழ்ந்துபோன நயன்தாரா, உடனே மதம் மாறி திருமணம் செய்து கொண்டு கள்ளக் காதலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பிரபுதேவாவிடம் கூறினாராம்.\nஆனால், ரம்லத் கோர்ட்டுக்குப் போனால் கம்பி எண்ண வேண்டிய நிலை இருப்பதால், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தனது குடும்பத்தினரையே ஈடுபடுத்தியுள்ளாராம்.\nபிரபுதேவாவின் தந்தை சுந்தரமும் இந்தக் காதலை ஒப்புக் கொண்டு திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டார் என்கிறது பிரபுதேவா தரப்பு. எனவே பிரச்சினை சரியான பிறகு நயன்தாராவை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளாராம் பிரபுதேவா.\nதற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் ரம்லத்துடனும் பிரபு தேவா தங்குகிறார். நயன்தாராவை சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்க வைக்க தனி வீடும் பார்த்து வருகிறாராம்.\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து – பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளு� Says:\n1:26 முப இல் ஜூன் 21, 2014 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2015/the-untold-truth-about-male-breast-cancer-008479.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-19T15:24:28Z", "digest": "sha1:XXU4PIFK2UUSOEDQA6I3SZH5XHFRLIVF", "length": 18427, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்களை போலவே, ஆண்களையும் பாதிக்கும் மார்பக புற்றுநோய் - கூறப்படாத உண்மைகள்!! | The Untold Truth About Male Breast Cancer - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\n2 hrs ago உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\n3 hrs ago குளிர்காலத��திலும் உங்க தலைமுடி பிசுபிசுன்னு இருக்கா அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்...\n4 hrs ago Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா\nNews மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களை போலவே, ஆண்களையும் பாதிக்கும் மார்பக புற்றுநோய் - கூறப்படாத உண்மைகள்\nநமது வாழ்வியல் மாற்றத்தினாலும், உணவியல் மாற்றத்தினாலும் பெண்களை வலுவாக பாதித்து வரும் நோயாக கருதப்படுவது மார்பக புற்றுநோய். மார்பக புற்றுநோய் என்றாலே அது பெண்களை தான் தாக்கும். இது, பெண் சார்ந்த புற்றுநோய் என்ற கருத்து தான் பரவலாக நிலவி வருகிறது.\nமார்பகப் புற்றுநோயுடன் போராடிய பிரபலங்கள்\nஆனால், மார்பக புற்றுநோய் ஆனது, ஆண்களையும் தாக்கும் என்ற உண்மை நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததில்லை. யாரும் இதைப் பற்றி கூறியதும் இல்லை. சமீபத்தில் ஓர் பிரபல மார்பக புற்றுநோய் மருத்துவர், \"பெண்களைப் பாதிப்பது போலவே, ஆண்களையும் மார்பக புற்றுநோய் வலுவாக பாதிக்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால், இதைப் பற்றிய விழிப்புணர்வு யாரிடமும் இல்லை\" என்று கூறியுள்ளார்.\nமார்பக புற்றுநோய்க்கு மேலாடை இன்றி \"கோக்\" பாட்டிலுடன் போஸ் கொடுத்த பெண்கள்\nமேலும், ஆண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோயை பற்றி ஆண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய உண்மைகள்.....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதங்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படும் என்ற அபாயம் ஆண்களுக்கு தெரிவதில்லை. நூறில் ஓர் ஆணுக்கு இந்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆண்களது மார்களில் அல்லது முலை பகுதிகளில் ஏதேனும் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது அவசியம்.\nஆண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட, க்லைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் (Klinefelter syndrome), விதை கோளாறுகள் (testicular disorders), அதிக எஸ்ட்ரோஜன் அளவு, அதிகமான ஆல்கஹால், புகைப் போன்றவை அபாயக் காரணிகளாக இருக்கின்றன.\nகுறைவான உடல் உழைப்பு மற்றும் உடல் பருமன் கூட ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் உறவாக காரணியாக இருக்கின்றது என மார்பக புற்றுநோய் சிறப்பு நிபுணர் கூறியுள்ளார்.\nஆண் மார்பக புற்றுநோய் அறிகுறிகள்\nஆரம்பக் காலத்தில் சிறிய கட்டியாக உருவாகும் போது எந்த அறிகுறியும் அவ்வளவாக தெரியாது. அந்த கட்டி புற்றுநோயாக உருவாகும் போது தான்\nசில அறிகுறிகள் தெரிய வரும். அவை, முலைப் பகுதியில் சொரணை இன்றி இருப்பது, சருமத்தின் நிறத்தில் மாற்றம் தெரிவது, அல்சர் போல எரிச்சல் ஏற்படுவது, அந்த பகுதி சிவந்து காணப்படுவது, இரத்தம் அல்லது நீர் போன்ற திரவம் வெளியேறுதல் போன்றவை ஆண் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகளாக கூறப்படுகிறது.\nஎல்லா வயது ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதை சில ஆய்வுகளின் மூலம் கண்டறிய முடியும். அந்த ஆய்வு முறைகள், மார்பக சுய தேர்வு, நிப்பிள் வெளியேற்ற தேர்வு, மேமோகிராம், அல்ட்ராசவுண்ட் போன்றவை ஆகும்.\nஆண் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை\nஅவரவருக்கு ஏற்பட்டிற்கும் மார்பக புற்றுநோய் தாக்கத்தின் அளவை வைத்து தான் சிகிச்சை எவ்வாறு செய்வதென்று முடிவு செய்யப்படும். பெரும்பாலும், அறுவை சிகிச்சையின் மூலமாக தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nமார்பக புற்றுநோய் கட்டிகளை அகற்ற கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.\nஇந்த முறையில், புற்றுநோய் கட்டிகளை எதிர்த்து போராடும் மருந்து ஊசி மூலம் உட்செலுத்தப்படும். இதில், கீமோதெரபி, பயோலாஜிக் தெரப்பி, ஹார்மோன் தெரப்பி போன்ற முறைகளும் இருக்கின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\nஇந்த ஒரு சத்து குறைஞ்சா தான் மார்பக புற்றுநோய் வருமாம்... அதுக்கு எ��்ன பண்ணலாம்\nகொழுப்பு உணவுகள் ஆபத்து என்று யார் சொன்னது இந்த கொழுப்பு உணவுகள் உங்கள் ஆயுளை அதிகரிக்கும் தெரியுமா\nநோ பிரா டே'ன்னா என்ன அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...\nநீங்கள் பயன்படுத்தும் இந்த பல்புகள்தான் உங்களுக்கு புற்றுநோயை உண்டாக்குகிறது தெரியுமா\nபெண்களுக்கு புற்றுநோய் உள்ளதற்கான சில அறிகுறிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கின் அற்புத பயன்கள்\nமாதுளை மார்பக புற்றுநோயிடமிருந்து உங்களை பாதுக்காக்கும் என்று உங்களுக்கு தெரியுமா\nஇதப்போய் தினமும் ஒரு டம்ளர் குடிச்சா, புற்றுநோய் வராம வேற என்ன வரும்\nஅதிகப்படியான கொலஸ்ட்ரால் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்குமாம்\nகருச்சிதைவு ஏற்பட்டால் மார்பக புற்றுநோய் வருமா\nஆரோக்கியமான மற்றும் கவர்ச்சியான மார்பகங்களை பெறுவதற்கான சில டிப்ஸ்...\nRead more about: breast cancer cancer health wellness மார்பக புற்றுநோய் புற்றுநோய் ஆரோக்கியம் உடல்நலம்\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nதிருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதத்தின் பின்னணியில் இத்தனை சுவாரஸ்யங்களா\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/06/blog-post_24.html", "date_download": "2019-11-19T16:28:27Z", "digest": "sha1:SWRP3SZXBHOOHJE7WRLYFYME6ZCOOD76", "length": 22613, "nlines": 43, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கவிதை வானில் கருத்துச் சூரியன்", "raw_content": "\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்துக்கொண்டு இருப்பது கண்ணதாசன் பாடல்கள் ஆகும். தாலாட்டாக இருந்தாலும், தத்துவமாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், கருத்து மோதலாக இருந்தாலும், மனக்குழப்பமாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் அத்தனை மனநிலைகளிலும் அப்படியே படம்பிடித்து காட்டுவது கண்ணதாசன் பாடல்கள். அவரது ஒவ்வொரு பாடல்களை கேட்டவர்களும் தங்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே கருதுகிறார்கள். அதுவே அவரது பாடல்களின் வெற்றியின் ரகசியமாகும். கண்ணதாசன் கவிதை வார்த்தைகளின் குவியல்கள் அல்ல; அனுபவங்களின் பிழிவு. மகாகவி பாரதிக்கும், பாவேந்தர் பாரதிதாசனுக்கும் அடுத்த ���டத்தை காலம் கவியரசர் கண்ணதாசனுக்கு கொடுத்தது. குற்றால அருவியில் குளிப்பது போல் ஒரு சுகத்தையும் இளந்தென்றல் காற்று இதமாக வந்து தழுவும் போது ஏற்படுகிற சிலிர்ப்பையும், கண்ணதாசன் தனது பாடல்களில் ஏற்படுத்தினார். தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை தன் பாட்டுக்குள் வைத்தவர் என்று தமிழறிஞர்களால் பாராட்டப்பட்டார். ஓசை நயம், உணர்ச்சி சிறப்பு வெல்லும் சொல்லாட்சி, எல்லோருக்கும் புரிகிற எளிமை என்று அனைத்து சிறப்புக்களையும் கொண்டிருந்ததால் அவரது பாடல்களும், கவிதைகளும் உரைநடையும் மாபெரும் வெற்றியைப் பெற்றன. கற்பனையை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டாரே தவிர அனைத்தையும் அனுபவத்தின் பிழிவுகளை அடிப்படையாய் வைத்தே அவர் எழுதினார். ஒரு சமயம், மத்தியிலே நிதியமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி அரசியல் சூழ்நிலை காரணமாக, செய்யாத தவறுக்காக பதவியைத் துறந்து விட்டு விமானத்தில் இருந்து இறங்கி சோகத்தோடு, காரிலே வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவரது மன உளைச்சலுக்கு மருந்து போட்டது, ‘போனால் போகட்டும் போடா’ என்ற பாட்டுத்தான். இந்தத் திரைஉலகம் இனி மேல் நமக்குச் சரிப்பட்டு வராது என்று சொந்த ஊருக்குப் பயணப்பட்ட கவிஞர் வாலியை போகாதே என்று கோடம்பாக்கத்திற்கு மீண்டும் கூட்டி வந்து சேர்த்தது கவியரசரின், ‘மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா. உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்ற பாடல்தான். ‘ஆண்டி கையில் ஓடிருக்கும். அது கூட உனக்கில்லை’ என்று காமராஜரை ஏற்றிப் போற்றிய கண்ணதாசன், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து மீண்டும் சேருவதற்கு காரணமாக அமைந்தது, ‘அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி. என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி. வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி’ என்ற பாடல். அந்த பாடலை கேட்ட காமராஜர், கண்ணதாசனை தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்தார். பெருந்தலைவர் காமராஜர் எப்போதும் எங்கேயும் அதிகமாகப் பேசமாட்டார். தகுதியில்லாத எவரையும் புகழ்ந்தும் பேசமாட்டார். ஒரு முறை கண்ணதாசன் பிறந்தநாள் விழாவில், ‘காட்டுக்கு ராஜா சிங்கம்ன்னா, நல்ல பாட்டுக்கு ராஜா கண்ணதாசன் தான்’ என்று காமராஜர் பாராட்டிப் பேசியது, கண்ணதாசனுக்கு சூட்டப்பட்ட மாபெரும் மகுடமாகும���. திரைஉலகின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்திட்ட எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும், கண்ணதாசனிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காலத்திலே கூட எனக்கு கண்ணதாசன் பாட்டுத்தான் வேண்டுமென்று இருவருமே கேட்டுப் பெற்ற வரலாறுகள் உண்டு. ஆயுட்காலம் வரை நீங்கள் தான் அரசவைக் கவிஞர் என்று முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஒரு உத்தரவையே பிறப்பித்தார். நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றல் கவிஞரே வருக என்று சிவாஜிகணேசன் பாராட்டி உச்சி முகந்தார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அண்ணனிடம் சென்று பணம் கேட்டு அது கிடைக்காத சூழ்நிலையில் எழுதியதுதான், ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ என்ற பாட்டு. உங்களுடைய கடைசி ஆசை என்ன என்று கவிப்பேரரசு வைரமுத்துவிடம் கேட்டபோது, ‘காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா என்ற பாடலை தனிமையில் கேட்டு விட வேண்டும்’ என்பது தான் எனது தாகம் என்று பதிலளித்தார். ‘உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்’ என்று வாழ்க்கையின் யதார்த்த நிலையை பாடலில் வடித்தார். பட்டினத்தார் பாட்டில் உள்ள அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே என்ற பாடலின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு, ‘வீடுவரை உறவு... வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை... கடைசி வரை யாரோ’ என்று பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் பாட்டு எழுதிய மேதை. கண்ணதாசன் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசி சிக்கல்களில் பலமுறை மாட்டிக் கொண்டதுண்டு. ஆனால் அதற்காக ஒரு போதும் அவர் வருந்தியதில்லை. ‘போற்றுவார் போற்றட்டும். புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்’ என்று பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் பாட்டு எழுதிய மேதை. கண்ணதாசன் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசி சிக்கல்களில் பலமுறை மாட்டிக் கொண்டதுண்டு. ஆனால் அதற்காக ஒரு போதும் அவர் வருந்தியதில்லை. ‘போற்றுவார் போற்றட்டும். புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் தொடர்ந்து செல்வேன் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்’ என்று சூளுரைத்து நின்றார். எம்.எஸ���.விஸ்வநாதன் ஒருமுறை, இனி கண்ணதாசன் பாடலுக்கு இசை அமைக்க மாட்டேன் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் கண்ணதாசன், ‘சொன்னது நீதானா சொல் அஞ்சேன்’ என்று சூளுரைத்து நின்றார். எம்.எஸ்.விஸ்வநாதன் ஒருமுறை, இனி கண்ணதாசன் பாடலுக்கு இசை அமைக்க மாட்டேன் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் கண்ணதாசன், ‘சொன்னது நீதானா சொல் சொல் சொல் என் உயிரே’ என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியவர் கவியரசர். பாடல்களைப் போலவே கவிதைகளிலும் கொடி கட்டி பறந்தவர் கண்ணதாசன். பிரதமர் நேரு மறைந்து உலகமே கண்ணீர் வடித்தபோது, ‘சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதா’ என்று தானும் அழுது மற்றவர்களையும் அழவைத்தார். ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே’ என்று எழுதி, ஒரு தனிப்பாட்டையும் திரைப்படப் பாடலுக்கு மேலாகக் கொண்டு நிறுத்திய பெருமையும் கண்ணதாசனுக்கே உரியது. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை-எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்ற கவிஞரின் வைரவரிகள் எத்தனை நிதர்சனமானவை. இதோ கண்ணதாசன் பாட்டு அவர் எழுதியது போல் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறதே... இன்று (ஜூன் 24-ந்தேதி) கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்.\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள�� அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/world-investment-conference", "date_download": "2019-11-19T16:20:55Z", "digest": "sha1:RRDA2ADSH32X67TVEXH5755NAQD7NJL5", "length": 5071, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "world investment conference", "raw_content": "\n`நான் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறேன்' - எடப்பாடிக்கு ஸ்டாலின் சொன்ன 3 பழமொழிகள்\nசுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம்... லாபத்தை அதிகரிக்கும் ESG முதலீடு\nஇ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்... பங்குச் சந்தை முதலீட்டுக்கு நுழைவு வாயில்\nஉலக முதலீட்டாளர் மாநாடு - சாதகமா, நாடகமா\nமுதல்வர் கூட்டிய முதலீட்டாளர்கள் மாநாடு... வெற்றி மாலையா, வெட்டி வேலையா\nசெய்துகாட்டுவாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n’ - பா.ஜ.கவை விமர்சிக்கும் கி.வீரமணி\nஎத்தனை முதலீடு; எவ்வளவு வேலைவாய்ப்புகள்' - முதலீட்டாளர் மாநாடு குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி\n`2 நாளில் ரூ.3,00,431 கோடி முதலீடு’ - உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்`\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 - கடந்த கால நிறைகுறைகள் என்ன - வருங்காலத்தில் செய்ய வேண்டியது என்ன\n`முதலீட்டாளர்களுக்கு எப்படி நிலத்தை வழங்குவீர்கள்’- அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\n`உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் மட்டும்தான் பங்குபெறும்’ - முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670156.86/wet/CC-MAIN-20191119144618-20191119172618-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}