diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1221.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1221.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1221.json.gz.jsonl" @@ -0,0 +1,318 @@ +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23676", "date_download": "2020-02-26T14:01:57Z", "digest": "sha1:U3KCLPBRUM54BBWZSI5YFYIOYW2VYIZ3", "length": 7061, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "அரிப்புக்கு நிரந்தர தீர்வு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு ரொம்ப நாட்களாக அரிப்பு இருக்கிறது. ஒரு கொப்பளம் போல் வந்து அது உடைந்து படை மாதிரி பரவி அரிப்பு ஏற்படுகிறது. டாக்டரிடம் காண்பித்ததில் CANDEX - B, CANDID போன்ற OINMENT களை போட சொன்னார்கள். ஆனால் அது போடும் போது உடனே குணம் அடைகிறது விட்டு விட்டால் மீண்டும் வந்து விடுகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு சொல்லுங்கள்.\nசாப்பாடு நல்ல கவனிங்க..சில சமயம் திடீர்னு ஒரு சில உணவு அரிப்பு உண்டாக்கும் அது எதுன்னு பாருங்க.அதனை தவிர்த்துடுங்க..குறிப்பா நான்வெஜ்\nஅடுத்த முறை அரிப்பு எடுத்தால்\nஅடுத்த முறை அரிப்பு எடுத்தால் டாக்டர் கொடுத்த ointment உடன் Hydro cortisone என்கிற ointment ஐயும் சேர்த்து உபயோகித்துப் பாருங்கள்,பலன் கிடைக்கும்.\nமிகவும் நன்றி தாளிகா, வாணி நான் ரொம்ப வருடங்களாக இந்த அரிப்பால் அவதி படுகிறேன் வாணி சொன்ன டை போட்டு பார்த்து விட்டு சொல்கிறேன்.\nஎன்ன வீட்டு வைத்தியம் செய்யலாம் \nவீட்டு வைத்தியம் பதில் தாருங்கள் தோழிகளே\nமூக்கில் ரத்தம் வருது help me urgent\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%87%E0%AE%99%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B8-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%99%E0%AE%B8/44-245406", "date_download": "2020-02-26T13:40:31Z", "digest": "sha1:G2RVTNRBNO32YTKO5R7WC6LYQVAO6CDV", "length": 9836, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || இங்கிலாந்துக் குழாமில் போக்ஸ், ஜெனிங்ஸ்", "raw_content": "2020 பெப்ரவரி 26, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு இங்கிலாந்துக் குழாமில் போக்ஸ், ஜெனிங்ஸ்\nஇங்கிலாந்துக் குழாமில் போக்ஸ், ஜெனிங்ஸ்\nஇலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் விக்கெட் காப்பாளர் பென் போக்ஸ், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் கீட்டன் ஜெனிங்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில், இங்கிலாந்து இறுதியாக விளையாடிய தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக் குழாமில் இடம்பெற்றிருந்த விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ மேற்படி குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.\nஇதுதவிர, சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி தொடர்ந்தும் டெஸ்ட் தெரிவுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத நிலையில் அவரும் குழாமும் இடம்பெறவில்லை.\nஇந்நிலையில், காயத்திலிருந்து மீண்டு வரும் ஜேம்ஸ் அன்டர்சனும் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.\nஇதேவேளை, உடல்நிலை சரியில்லாமை காரணமாக தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரிலிருந்து பாதியிலேயே விலகியிருந்த சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச் குழாமில் இடம்பெற்றுள்ளார். இவருடன் டொம் பெஸ், மற் பார்க்கின்ஸன் ஆகியோர் சுழற்பந்துவீச்சுக் குழாமை நிரப்புகின்றனர்.\nஇந்நிலையில், அண்மைய காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் மோசமாகச் செயற்பட்டிருந்தபோதும் விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லர் குழாமில் தொடருகின்றார்.\nகுழாம்: ஜோ றூட் (அணித்தலைவர்), டொம் பெஸ், ஸ்டூவர்ட் ப்ரோட், ஜொஸ் பட்லர், ஸக் க்றோலி, சாம் கர்ரன், ஜோ டென்லி, பென் போக்ஸ், கீட்டன் ஜெனிங்ஸ், ஜேக் லீச், மற் பார்க்கின்ஸன், ஒலி போப், டொம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எ��்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாளை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை\n’பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரியான தெரிவு அவசியம்’\nசஜித் நிதி மோசடி; சீகிரியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/best-love-movies-to-watch-on-valentines-day-tamil-news-206929", "date_download": "2020-02-26T14:29:20Z", "digest": "sha1:7TWZ4W3O7SJUCCPCVEMIDR6AIFHZQSZP", "length": 20832, "nlines": 158, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Best Love Movies to Watch on Valentines Day - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Slideshows » திரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1\nஎம்ஜிஆர் , சரோஜாதேவி, நாகேஷ் நடிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய ஜாலியான காதல் திரைப்படம். முதல் பாதி முழுவதும் எம்ஜிஆர், சரோஜாதேவி ஆகியோர்களின் செல்ல சண்டைகள், பின் இரண்டாம் பாதியில் இருவருக்கும் காதல் ஏற்பட்டவுடன் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் என படம் முழுவதும் காதல் ரசம் சொட்ட சொட்ட, அந்த கால காதலர்கள் அதிகம் ரசித்த படம். அலட்டிக்கொள்ளாத எம்.ஜி.ஆர் நடிப்பு ஒருபுறம், துடிப்பும் துள்ளலும் நிறைந்த சரோஜாதேவி நடிப்பு ஒருபுறம் என காதலர்களின் காவியப்படமாக அமைந்தது. ஏவிஎம் நிறுவனத்தின் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.\nசிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடிப்பில் ராமநாயுடு இயக்கிய காலத்தால் அழியாத காதல் காவியம். செல்வ செழிப்புள்ள ஒரு ஜமீன்தாரை தன்னுடைய காதலால் நல்லவனாக மாற்றிய ஒரு ஏழைப்பெண்ணின் காதல் கதை தான் வசந்த மாளிகை. இரண்டாம் பாதியில் காதலில் ஒரு சின்ன பிணக்கு ஏற்பட்டு அதனால் பிரிவு ஏற்பட்டு கிளைமாக்ஸில் உருக்கமான காட்சிகளுடன் காதலர்கள் இணையும் இந்த படம் சிவாஜி கணேசனின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகும்.\nநெஞ்சில் ஓர் ���லயம் (1962)\nஒரே ஒரு மருத்துவமனை கட்டிடத்தில் கிட்டத்தட்ட படத்தின் மொத்த காட்சிகளும் அமைந்த படம் தான் இது. ஸ்ரீதர் இயக்கிய இந்த படத்தில் ஒரு பக்கம் தனது காதல் கணவர் முத்துராமன் புற்றுநோயால் உயிருக்கும் போராடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் தனது பழைய காதலர் கல்யாண்குமார் அவருக்கு வைத்தியம் பார்க்கும் நிலையில் இருவருக்கும் இடையே நடக்கும் மனப்போராட்டத்தை அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் தேவிகா. இந்த முக்கோண காதல் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.\nமுழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்களுடன் கூடிய ஒரு காதல் படம் இதுபோல் இன்றுவரை வெளியாகவில்லை. அக்கா, தங்கையை காதலிக்கும் நண்பர்கள், அவர்களுடைய தந்தையிடம் சம்மதம் பெற போடும் மாறுவேஷம், என படம் முழுக்க ஒரே சிரிப்பு மயம்தான். அதுமட்டுமின்றி இந்த படத்தில் டி.எஸ்.பாலையா, நாகேஷ் காமெடி இன்று வரை பிரபலம்.\nஒரு தலை ராகம் (1980)\nசங்கர், ரூபா நடிப்பில் டி.ராஜேந்தர் இசையில் உருவான இந்த படம் அந்த கால இளைஞர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம். ஒரு தலையாக காதலிக்கும் ஹீரோவை, ஹீரோயின் மனதிற்குள் காதலித்தாலும் வெளியே சொல்லாமல் பூட்டி வைத்து, இறுதியில் தனது காதலை சொல்லும்போது, அதை கேட்க ஹீரோ உயிருடன் இல்லாத உருக்கமான இந்த காதல் கதை காதலர்களின் முத்தான படங்களில் ஒன்று. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகமல்ஹாசனின் அபாரமான நடிப்பு வெளிப்பட்ட படங்களில் ஒன்று. பார்வைக்குறைபாடு உள்ள ஒரு இந்து இளைஞனுக்கும், பணக்கார கிறிஸ்துவ பெண் ஒருவருக்கும் விளைகிற காதலையும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விவரிக்கின்றது இந்த படம். இந்த படத்தின் இறுதியில், தேவாலயத்தில், மற்றொருவனுடன் தனது காதலிக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் காதலியின் விசும்பல் ஒலியின் மூலம் அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்ப்பமில்லை எனத் தெரிந்து கொள்ளும் நாயகன், தன் நண்பனின் உதவியுடன் செய்யும் சாகசம் தான் கிளைமாக்ஸ். கமல்ஹாசனின் 100வது படமான இந்த படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார்.\nபாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ராதா அறிமுகமான இந்த படம் ஒரு ஏழை இந்து இளைஞனுக்கும், ஒரு பணக்கார கிறிஸ்துவ பெண்ணுக்கும�� உண்டாகும் காதல் குறித்த படம். இறுதியில் காதலா மதமா என்று வரும்போது காதலர்கள் தங்களுடைய மத சின்னங்களை உடைத்தெறியும் காட்சி பெரும் புரட்சியாகவே கருதப்பட்டது. இசைஞானியின் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது.\nகமல்ஹாசனுக்கு முதன்முதலில் தேசிய விருதை பெற்றுத்தந்த படம், தேசிய விருதை ஸ்ரீதேவி நூலிழையில் இழந்த படம், பாலுமகேந்திராவின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவான படம், கண்ணதாசனின் கடைசி பாடலான காதல் தாலாட்டு பாடல் 'கண்ணே கலைமானே' என்ற பாடல் இடம் பெற்ற படம், இசைஞானியின் அபாரமான இசையில் உருவான படம் என இந்த படத்தின் பெருமையை அடுக்கி கொண்டே போகலாம். ஒரு விபத்தில் பழைய நினைவுகளை மறந்து குழந்தை போல் மாறிய ஸ்ரீதேவியை கமல் காதலிப்பதும், பின்னர் அவருக்கு ஞாபகம் திரும்பியதும் தன்னை யார் என்பதை நிரூபிக்க தவிப்பதும் தான் இந்த படத்தின் ஹைலைட்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ஒரு ஆக்சன் ஹீரோவாக மட்டுமே அனைவரும் பார்த்த நிலையில் அவராலும் மெல்லிய காதல் இழையோடும் ஒரு படத்தில் நடித்து அசத்த முடியும் என்பதை நிரூபித்த படம். எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் உருவான இந்த படம். ஹீரோயிசத்தை ஒதுக்கி வைத்து கிட்டத்தட்ட பாதி படத்தில் நாயகியிடம் 'கருப்பன்' என திட்டு வாங்கும் ரஜினியின் இந்த கேரக்டர் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ரஜினி படம் என்றால் காதல் என்பது சினிமாத்தனமாக இருந்த காலத்தில் யதார்த்தத்தமாக, ஒரு மென்மையான காதலையும் அது தந்துபோகும் வலியையும் மையமாக வைத்து ரஜினி நடித்த ஒரே படம் இதுமட்டுமே என்று கூறலாம்.\nவயதான முதியவர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் ஏற்படும் ஒரு கிராமத்து காதல் தான் இந்த படம். வயதான பின் வரும் காதல் உறவை கொச்சைப்படுத்தாமல் காதலனின் குடும்பத்தின் நலனிற்காக ஒரு கொலையே செய்ய துணியும் அபாரமான கேரக்டரில் ராதா நடித்திருந்தார். முதல்முறையாக சிவாஜி கணேசனை ஓவர் ஆக்டிங் இல்லாமல் இயல்பாக நடிக்க வைத்த பெருமையை இந்த படத்தின் இயக்குனர் பாரதிராஜா பெற்றார். இசைஞானியின் இசையும், வைரமுத்துவின் வரிகளும் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்கள்.\nபாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ், ரேகா நடிப்பில் வெளிவந்த ஒரு வெற்றி படம் தான் இது. ஒரு முரட்டு வாலிபனுக்கும், மெல்லிய மனம் கொண்ட ஒரு ஆசிரியைக்கும் உண்டாகும் காதல், அதனால் இரு வீட்டிலும் ஏற்படும் பிரச்சனைகள் இறுதியில் எதிர்பாராத முடிவு என உருவாகிய வித்தியாசமான காதல் படம். இசைஞானியின் இசையில் மனதை வருடும் பாடல்கள் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்.\nஇயக்குனர் இமயம் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரேவதி, ரேகா நடிப்பில் இசைஞானி இசையில் உருவான இந்த படம், காதல் தோல்வி என்றால் அதற்கு தற்கொலை தான் தீர்வா என காதலர்கள் எடுக்கும் தவறான முடிவுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் உருவாகியது. பாடல்கள், நடனம், திரைக்கதை, காட்சி அமைப்புகள் என அனைத்தும் மிகச்சரியாக அமைந்த இந்த படம் காதலர்களுக்கான ஒரு படம் தான்\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்...\nதமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்\nஅஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்\nவிக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்\nAR ரஹ்மான் - 25 ஆண்டுகள் - 25 பாடல்கள் - இளம்பரிதி கல்யாணகுமார்\nஅம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nநயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்\nஉலக சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் கமல் திரைப்படங்கள்\nகோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்\nமெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்\n'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்\nதமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்\n'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-26T12:13:48Z", "digest": "sha1:3GZPTH7B7TW3DILLGTFCIDC2KVOLIYT5", "length": 4943, "nlines": 93, "source_domain": "www.thejaffna.com", "title": "செகராசசேகரமாலை | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nசிங்கைச் செகராசசேகரனாற் செய்விக்கப்���ட்டதெனக் கருதப்படும் செகராசசேகரமாலை என்ற சோதிட நூல், மகளிர்வினைப்படலம், மைந்தர்வினைப் படலம், வேந்தர் வினைப்படலம், கோசரப் படலம், யாத்திரைப்படலம், மனைவினைப்படலம், என்ற ஒன்பது படலங்களைக்கொண்டு விளங்கும். இந்நூல் இயற்றி அரங்கேற்றப்பட்ட காலத்தைக் குறிக்குஞ் செய்யுள் எதுவும் நூலகத்தே காணப்படாததால்,…\nசங்கத்தானை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/02/09071129/1077801/Samantha-Worship-at-Tirupati-Temple.vpf", "date_download": "2020-02-26T12:16:29Z", "digest": "sha1:RHQNUXKMPMM3JD3FRNXNNQNCLXPFYZ5J", "length": 7881, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "திருப்பதி கோவிலில் சமந்தா பாத யாத்திரை - ஜானு திரைப்படம் வெற்றி பெற வேண்டுதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருப்பதி கோவிலில் சமந்தா பாத யாத்திரை - ஜானு திரைப்படம் வெற்றி பெற வேண்டுதல்\nபிரபல நடிகை சமந்தா தனது ஜானு திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருமலையில் பாத யாத்திரை மேற்கொண்டார்.\nபிரபல நடிகை சமந்தா தனது ஜானு திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருமலையில் பாத யாத்திரை மேற்கொண்டார். கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்துள்ளார். ஜானு என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், திருப்பதி கோவிலில் பாதயாத்திரை செய்து படம் வெற்றி பெற சமந்தா வேண்டிகொண்டார். இதை கண்ட பக்தர்கள் சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துகொண்டனர்.\n\"தலித்களுக்கு திராவிட இயக்கம் நிறைய செய்துள்ளது\" - திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்\nசிஏஏ விவகாரத்தில் தமிழகத்திலும் வன்முறையை உருவாக்கி விடுவார்களோ என்ற பதற்றம் தமக்கு இருப்பதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nதமிழில் ரீமேக்காகும் ஈரானிய திரைப்படம் - வீட்டிலேயே இசை அமைத்து தரும் இளையராஜா\nCHILDREN OF HEAVEN என்ற ஈரானிய திரைப்படத்தை தமிழில் 'அக்கா கு��ுவி' என்று இயக்குநர் சாமி ரீமேக் செய்துள்ளார்.\n\"பிரின்ஸ் ஆப் எகிப்த்\" அனிமேசன் திரைப்படம் - நவீன இசைக் கோர்ப்பு சேர்ப்பு\nகடந்த 1998ஆம் ஆண்டு வெளியான \"PRINCE OF EGYPT\" அனிமேசன் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஜெயலலிதா வாழ்வைத் தழுவி உருவாகும் 'தலைவி' திரைப்படம் : \"மறைந்த தலைவர்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளனர்\" - எழுத்தாளர் அஜயன் பாலா குற்றச்சாட்டு\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்வைத் தழுவி உருவாகும் 'தலைவி' படத்தில் மறைந்த தலைவர்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக எழுத்தாளர் அஜயன் பாலா குற்றம்சாட்டியுள்ளார்.\nமீண்டும் விஜய்யை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்\nவிஜய்-ன் அடுத்த படத்தையும், லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது \"ஜிப்ஸி\"\nதேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி திரைப்படம், மார்ச் 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக, படக்குழு தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/CMM+%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=5%208208", "date_download": "2020-02-26T13:36:17Z", "digest": "sha1:MU2U7HJYXCXJDCT6FFXCJQIMPERHEGPF", "length": 4705, "nlines": 121, "source_domain": "marinabooks.com", "title": "CMM ஃபைவ்ஸ்டார் தரம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்...\nஉங்கள் வாழ்க்கை மத்தளமா மயிலிறகா\nவாஸ்து முறைப்படி அதிஷ்டம் தரும் வீட்டு வரைப்படங்கள்\nவாஸ்து முறைப்படி அதிர்ஷ்டம் தரும் வீடு 1250 முதல் 2400\nநீங்கள்தான் ஜோடி நெம்பர் 1\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்\nகொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://trincopathirakali.com/2014-01-12-06-36-44.html", "date_download": "2020-02-26T13:39:40Z", "digest": "sha1:PFBKI4YYMPWPNXJ4RZLUT5NEPIB4PWT2", "length": 7746, "nlines": 119, "source_domain": "trincopathirakali.com", "title": "பாடல்கள்", "raw_content": "அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் திருக்கோவில்\nசிங்க வாகனம் கிடைத்த அற்புதம்\nஸ்ரீ சக்ர மகா மேரு\nமகோற்சவ மகிமை பற்றி ஆதீனகர்த்தா\nநவராத்திரி 2014 முதல் நாள்\nநவராத்திரி 2014 இரண்டாம் நாள்\n2015 ஆம் ஆண்டு விஷேட தினங்கள்\nமதுரையை சேர்ந்த அந்தனர் ஒருவர் ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு அசரீரி கேட்டதைத் தொடர்ந்து திருக்கோணமலை வந்தார். மேலும் >>\nஒரு காலத்தில் திருகோணமலை பத்திரகாளி கோயில் பூசகர் ஒருவர் பூசையினை முடித்துக் கொண்டு இரவு திருக் கதவைப் பூட்டித் தன்வீடு சென்று விட்டார். மேலும் >>\nஓர் அழகான பென் தன் கூந்தலை முடியாமல் விரித்தவாறு செருக்குடன் திருகோணமலை பத்திர காளி கோயில் முன்னே கடந்து சென்றாள். உடனே அவள் தலை ஒரு புறந் திரும்பி விட்டது. மேலும் >>\nதிருக்கோணமலை பத்திரகாளி கோயிலுக்குச் சிங்கவாகனம் கிடைத்த அற்புதத்தைக் கேளுங்கள் இந்த சிங்கவாகனம் எழில் மிக்கது. மேலும் >>\nCopyright © {2013}திருக்கோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்\nசிங்க வாகனம் கிடைத்த அற்புதம்\nஸ்ரீ சக்ர மகா மேரு\nமகோற்சவ மகிமை பற்றி ஆதீனகர்த்தா\nநவராத்திரி 2014 முதல் நாள்\nநவராத்திரி 2014 இரண்டாம் நாள்\n2015 ஆம் ஆண்டு விஷேட தினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbotnet.com/2016/08/xss-attack-tamil.html", "date_download": "2020-02-26T14:20:58Z", "digest": "sha1:MNAUDCQYIGCX2VPZ552K3ESAU7RNQA3D", "length": 4780, "nlines": 71, "source_domain": "www.tamilbotnet.com", "title": "XSS Attack என்றால் என்ன? - TamilBotNet", "raw_content": "\nXSS Attack என்றால் என்ன\nஇந்த Attack-ன் concept என்னவென்றால் VULN இருக்கும் Site-ன் URL அல்லது Search box-ல் malicious Script-ஐ inject செய்வதன் மூலம் , நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலம். நாம் இந்த Attack-ஐ செயல்படுத்த Javascript&HTML தெரிந்திருக்க வேண்டும்.\nஇந்த Method மூலம் நமது victim-ஐ phishing site-கு Redirect செய்ய வைக்கலாம்.அவரில் cookie –ஐ எடுக்க முடியும். மேலும் நமக்கு தேவையான வேலையை செய்ய வைக்க முடியும்[Steal Force the user to make an action ] அதவது FB page-கு Like வரவைப்பது போன்ற செயல்களை செய்ய வைக்க முடியும்.\nஇந்த Method மூலம் நமது victim Site-ல் malicious Script-ஐ Strore செய்து வைத்து நமக்கு தேவையான DEFECE-கூட செய்யமுடியும்.\n• இந்த Method மூலம் நமது victim Site-ல் உள்ள DOM-ல்[Document Object Model] மாற்றங்களை செய்து (Script Inject) அந்த site கு வரும் viewer –ன் ip போன்றவற்றை எடுக்க முடியும்.dom web design-ல் பயன்படுத்த கூடிய file ஆகும்.\nஇதற்கு BEEF என்ற Tool உதவும்.\nஇந்த 3 முறையும் சேர்ந்தது தான் XSS ATTACK\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...\n2.7 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது\nஇந்திய வருங்கால வைப்பு நிதி வாயில்( Indian Provident Fund Portal ) ஆன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO ) -ல் இனைய த...\nஅதன் நன்மைகள் தீமைகள்… [Root=வேர் ] முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது...\nXSS Attack என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4/54-244378", "date_download": "2020-02-26T13:58:48Z", "digest": "sha1:GHJ6XRH5E3QG3ZI6VKWDLRLVAWE2SKSQ", "length": 7854, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || டி.ராஜேந்தர் ஜோடியாகிறார் நமீதா", "raw_content": "2020 பெப்ரவரி 26, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா டி.ராஜேந்தர் ஜோடியாகிறார் நமீதா\nடி.ராஜேந்தர் படம் இயக்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் கடைசியாக இயக்கிய வீராசாமி, இன்றளவும் டிரோல் செய்யப்பட்டு வருகிறது.\nஅதன் பிறகு அவர், ‛ஒரு தலை காதல்' என்ற பெயரில் ஒரு படத்தை ஆரம்பித்தார். அதுவும�� பாதியில் கைவிடப்பட்டது.\nதற்போது இசை தொடர்புடைய ஒரு படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.\nஇதில் அவரே இசை கலைஞனாகவும் நடிக்கிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கவும் செய்கிறார்.\nஇவருக்கு ஜோடியாக நமீதா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு இசை கலைஞனுக்கும், ஒரு மாடல் அழகிக்குமான தெய்வீக காதல் கதை என்கிறார்கள்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாளை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை\n’பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரியான தெரிவு அவசியம்’\nசஜித் நிதி மோசடி; சீகிரியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dawings.ru/wikifeet/series/kadavul-thantha-varam/", "date_download": "2020-02-26T13:07:31Z", "digest": "sha1:F36PSUGARFEBOUAHVSQAIGPL5VTFSAOJ", "length": 8189, "nlines": 60, "source_domain": "dawings.ru", "title": "கடவுள் தந்த வரம் Archives - Tamil Kamaveri | dawings.ru", "raw_content": "\nHome » கடவுள் தந்த வரம்\nஅவ ஒரு நைட் பேண்டும் ஒரு கருப்பு நிற டீஷிர்ட்ம் அணிந்து வந்தால் அவ பாக்க ஒரு செஸ் பாம் போல தெரிந்தால் ஒருவழியக ரெண்டுபேரும் பஸ் ஏறினோம் அவ ஜன்னல் பக்கம் உட்காந்தா நின் அவ பகத்துலயே அவல உரசிக்கிட்டு உக்காந்தேன் அவ பஞ்சு கை என் முரடான கை மேல பட்டு எனக்கு சூடேத்துச்சு பஸ் கிளம்பி கொஞ்சம் நேரத்துல லைட் எல்லாம் அனச்சிடங்கா நன் அவ அழக ரசிச்சுகிட்டே போனில் பட்டு கேட்டுட்டு இருந்தேன் பஸ்சில் ஒன்னும்\nகடவுள் தந்த வரம் – 2\nOn 2017-04-06 Category: வாசகர் கதைகள் Tags: தமிழ் ஆன்டிகள் கதை, தமிழ் ஹாட் கதைகள், வாசகர் கதைகள்\nஉச்சம் அடைந்து விட்டோம் அவளும் நானும் துணியை Tamil Hot Sex Stories இன்றி இரவு முழுவதும் கட்டி அணைத்து தூங்கினோம் அங���கிருந்து செல்லும் வரை தினமும் செய்தோம் வேறு வேறு வகையில் செய்து பார்த்தோம்\nOn 2017-04-03 Category: வாசகர் கதைகள் Tags: தமிழ் ஆன்டிகள் கதை, தமிழ் புது காமகதைகள், வாசகர் கதைகள்\nசாரி சொல்லி அவ கைய பிடிச்சு சாரிடா என்னால Latest Tamil Sex Stories கொன்றோல் பண்ண முடியல்னு சொல்லி கெஞ்சினேன் அவ சிரிச்சுட்டு பரவால்ல விடுன்னு சொல்லி ஏன் கன்னத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/successful-directors-are-not-able-to-succeed-today-067097.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-26T12:27:58Z", "digest": "sha1:J234YBRA3AQ36FSRPR3XUKU5Z4HHIC34", "length": 16835, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் ! | Successful directors are not able to succeed today - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n16 min ago இன்னொரு தேசிய விருது பார்சல்.. நடிகையர் திலகம் இயக்குநருடன் இணையும் பிரபாஸ்.. #Prabhas21\n33 min ago Thirumanam Serial: இரவு 8 மணிக்கும் அடுத்து உடனே 10 மணிக்கும் திருமணமா\n39 min ago நெட்பிளிக்ஸில் டாப் 10 எது தெரியுமா.. லிஸ்ட் போட்டிருக்காங்க பாருங்க\n55 min ago என்னை ரேப் பண்ண சொல்றாங்க.. பப்ளிசிட்டிக்காக பண்றாங்க.. சும்மா விடக்கூடாது.. பிரபல நடிகை ஆவேசம்\nNews சேலம் திமுக எம்.பி பார்த்திபனின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி\nSports 2 தலை காலி.. அடுத்து யாரும்மா .. நியூசிலாந்துதான்.. அதகளம் செய்யும் இந்திய மகளிர்\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nLifestyle வயதான காலத்திலும் உங்க செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இத ஃபாலோ பண்ணுங்க…\nAutomobiles ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது\nFinance உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு\nசென்னை: தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்கள் பலவற்றை கொடுத்த வெற்றி பட இயக்குனர்கள் இன்று தொடர் தோல்விகளை சந்தித்து வெற்றிக் கனிப்பறிக்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇயக்குனர் எம்.ராஜேஷ் மக்கள��ல் பெரிதும் பாராட்டப்பட்ட இயக்குனர். ராஜேஷ் சிவா மனசுல சக்தி ,பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி என அடுத்து அடுத்து காமெடி படங்களை கொடுத்து மிக பெரிய டிரெண்ட் செட்டராக மாறினர். இவரின் படங்கள் மூலம் தான் சந்தானம் மிக பெரிய நாயகனாக மாறினார் என்று கூட சொல்லலாம் .\nஅப்படிப்பட்ட இயக்குனரான எம்.ராஜேஷ் அதற்கு பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் இவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை தற்போது வெற்றிக்கனியை பறிக்க காத்து இருக்கிறார்.\nஇதில் மற்றுமொரு இயக்குனர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு மூலம் இயக்குனரான இவர். அதன் பின் மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்தார். சரியான திரைக்கதை இருந்தால் சிறு பட்ஜெட் படங்களையும் மாபெரும் வெற்றி அடைய செய்யலாம் என்ற புதிய டிரெண்டை உருவாக்கினார்.\nபாயும் புலி ,மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், வெண்ணிலா கபடி குழு 2, கென்னடி கிளப் மற்றும் சாம்பியன் என தொடர்ந்து தோல்விப்படங்களால் சறுக்கலை சந்தித்துள்ளார். இவரும் சரியான வெற்றிக்காக பல வருடங்களாக காத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான சாம்பியன் படமும் எதிர்பார்த்த அளவு வசூலைத் தரவில்லை என்பது சற்று வருத்தம் தான்.\nஇதில் மற்றொரு இயக்குனர் ஏ.எல்.விஜய் இவர் மதராசபட்டிணம் , தெய்வதிருமகள், தலைவா போன்ற வெற்றி மெகா ஹிட் படங்களை தந்தவர். ஆனால், அதற்கு பிறகு இது என்ன மாயம், வனமகன், தியா, லஷ்மி, வாட்ச்மேன் மற்றும் தேவி 2 என தொடர் தோல்வி படங்களையே கொடுத்து வருகிறார். இவர் தற்போது தலைவி படம் மூலம் பெரிய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் முன்னணி டிரெண்ட் செட்டர்ஸ் ஆனா பாலசந்தர், பாரதிராஜா,பாலுமகேந்திரா, மஹேந்திரன் போன்றவர்களுக்குமே இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. அவர்களும் மிக பெரிய டிரெண்டை உருவாக்கி அதன் பின் தொடர் தோல்வி படங்களின் மூலம் படம் இயக்குவதை நிறுத்தி இருக்கின்றனர். ஆனால் ஹாலிவுட்டில் இன்றும் 70வயதில் சிறந்த இயக்குனர்கள் பணியாற்றி வருகின்றனர் இதை போல தமிழ் சினிமாவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n52 வயதில் மீண்டும் தந்தையான பிரபல நடிகரின் அப்பா\nஇயக்குநருக்கு எது வருமோ அதற்கே தடை போட்ட சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திக்கேயன், நயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார்.. ராஜேஷ் மகிழ்ச்சி\nநயன், சிவகார்த்திகேயன், ராஜேஷ்.. கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்\nமீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா\nசிவகார்த்திகேயனுக்காக இதுவரை செய்யாத காரியத்தை செய்யும் நயன்தாரா\nஅதென்ன விஜய், நேராக தலைவரையே ஃபாலோ பண்ண சிவகார்த்திகேயன் முடிவு\nசயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்துக்கு முன்பு காமெடி படம்.. சிவாகார்த்திகேயன் - ராஜேஷ் படம் ஷூட்டிங்\nசிவகார்த்திகேயன் ஜோடி சாய் பல்லவி இல்லை நயன்தாரா\nதம்பி சிவகார்த்திகேயன் ஜோடியாகும் அண்ணன் தனுஷின் ஹீரோயின்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான்.. மீண்டும் காமெடி, கலாட்டா\nமீண்டும் கைகோர்க்கும் சிரிப்புக் கூட்டணி... ராஜேஷ் - சந்தானம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த ஃபாரின் பிரபலத்துடன் மாதவன் என்ன பண்றாரு இருக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு\nஇந்த அன்பு போதும்.. பிறந்த நாள் அதுவுமா நானி போட்ட வீடியோ.. செம வைரல்\nஇவங்களும் ஏமாத்திட்டாங்களே.. இனிமே என்ன பண்ண போறோம்.. நொந்து நூடுல்ஸாகி புலம்பும் புடவை நடிகை\nCAA எதிர்ப்பு..வண்ணாரப்பேட்டை & டெல்லி ஆதரவு | PA RANJITH SPEECH | FILMIBEAT TAMIL\nசிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணையும் ரியாஸ் கான்\nவெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் பப்பி பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/18113-president-rejects-mukesh-singh-s-mercy-petition.html", "date_download": "2020-02-26T12:45:49Z", "digest": "sha1:YCZPUNPP2VC7WSIVAFMQXPZG2556EEBZ", "length": 10066, "nlines": 59, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.1ம் தேதி தூக்கு.. கருணை மனு நிராகரிப்பு | President rejects Mukesh Singhs mercy petition - The Subeditor Tamil", "raw_content": "\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.1ம் தேதி தூக்கு.. கருணை மனு நிராகரிப்பு\nநிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் பிப்.1ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.\nடெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு துணை மருத்துவம் படித்து கொண்டிருந்த இளம் பெண்ணை ஓடும் பஸ்சில் 6 பேர் பலாத்காரம் செய்து தூக்கி வீசிவிட்டு சென்றனர். அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார். போலீசார் புலன்விசாரணை நடத்தி, பலாத்காரம் செய்த 6 பேரையும் கைது செய்தனர். அவா்களில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இன்னொருவன் சிறுவன் என்பதால் 3 ஆண்டு சிறார் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டான்.\nஅந்த பெண்ணின் அடையாளம் மறைக்கப்பட்டு, நிர்பயா என்று பெயரிடப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் மற்ற குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சா்மா, அக்சய்குமார், பவன் குப்தா ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தன.\nஇதையடுத்து, குற்றவாளிகளுக்கு, ஜன. 22ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே, மரண தண்டனையை எதிர்த்து முகேஷ்சிங், வினய் சா்மா ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவும் கடந்த வாரம் தள்ளுபடியானது.\nஇதைத் தொடர்ந்து, முகேஷ்சிங் சார்பில் ஜனாதிபதியிடமும், டெல்லி துணை நிலை கவர்னரிடமும் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. கவர்னர் அந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். அதில், குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க பரிந்துரை செய்திருந்தார். உள்துறை அமைச்சகமும் அந்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதிக்கு கடந்த 16ம் தேதி அனுப்பி வைத்தது. முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி உடனடியாக நிராகரித்து உத்தரவிட்டார்.\nஇதற்கிடையே, கருணை மனு நிலுவையில் உள்ளதால் மரணதண்டனை நிறைவேற்றுவதை தள்ளி வைக்கக் கோரி முகேஷ் சிங், டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சதீஷ் குமார் அரோரா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்ட தகவலை அரசு தரப்பு வழக்கறிஞர் இர்பான் பதான் தெரிவித்தார்.\nஇதையடுத்து, குற்றவாளிகள் நால்வருக்கும் வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இதன்படி, பிப்ரவரி 1ம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.\nஜிசாட்-30 செயற்க���கோள் பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது\nபாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வாகிறார்..ஜன.20ல் தலைவர் தேர்தல்\nடெல்லி கலவரத்திற்குப் பின்னணியில் சூழ்ச்சி.. சோனியா காந்தி குற்றச்சாட்டு\nடெல்லியில் தொடரும் கலவரம்.. அமித்ஷா பதவி விலகக் காங்கிரஸ் வலியுறுத்தல்..\nடெல்லி கலவரத்தை ஒடுக்கக் களமிறங்கிய அஜித்தோவல்..\nகாங்கிரஸ் செயற்குழு டெல்லியில் கூடியது.. ராகுல் வரவில்லை\nசிஏஏ போராட்டத்தில் வன்முறை.. டெல்லியில் பலி 18 ஆக உயர்வு..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்.. டிரம்ப் மீண்டும் பேச்சு\nடெல்லி கலவரம்: தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் - அமித்ஷா உறுதி\n55 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் அறிவிப்பு.. மார்ச் 26ல் வாக்குப்பதிவு..\nஜனநாயகத்தின் எதிர்ப்புக் குரலை ஒடுக்கக் கூடாது.. சுப்ரீம் கோர்ட் நீதிபதி கருத்து..\nஇந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள்.. 3 பில்லியன் டாலர் ஒப்பந்தம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/category/tamilnadu/", "date_download": "2020-02-26T12:33:33Z", "digest": "sha1:ZPU7XBUHKJ6OT3J5C6UB7WHH6HR2IYU7", "length": 40879, "nlines": 206, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News தமிழகம் Archives - Tamil Express", "raw_content": "\nஇளம் பெண்களுடன் கிளு கிளு ஆட்டம்…, கிரிக்கெட் வீரரையும் விட்டுவைக்கவில்லை இந்த டிக்-டாக் \nவீதிக்கு வந்து குரல் கொடுப்பேன் என்று சொன்ன ரஜினி எங்கே கேள்வி எழுப்பும் அரசியல் பிரமுகர்கள்\nகொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை உயிருடன் கொள்ளும் சீன அரசு – அதிர்ச்சி வீடியோ .\nமார்ச் 2 வருகை…, பல நாள் முகாம்… சென்னையின் சாலைகளில் இனி தோனியை பார்க்கலாம் \nதிமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி \nபாகிஸ்தான் உடனான உறவை மோடி ஆட்சியில் இருக்கும் வரை மேம்படுத்த முடியாது – முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி\n10ம் வகுப்பு மாணவனிடம் பாலுணர்வை தூண்டிய’… “32-வயது ஆசிரியை… அதியடைந்த சிறுவனின் தாய்..\nஸ்மார்ட் போனும் ஒரு போதை பழக்கம் தான் -ஆய்வில் அதிர்ச்சி தகவல்.\nதல ரசிகர்களுக்கு ஒரு மரண மாஸ் அப்டேட்…\nஇனி வாட்ஸ்அப் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு \nசிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ – ரசிகர்கள் ஷாக்..\nசென்னையின் 12 மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிக���ுக்கு அப்போலோ மருத்துவமனை நடத்தும் இலவச முகாம் \nடான்ஸ் மாஸ்டர் மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகார்.\nகுளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து கூட்டுபாலியல் வன்கொடுமை: மாணவர் கைது.\nஆபாச படங்களை அனுப்பி பெண்களுக்கு தொந்தரவு – தமிழக இளைஞர் ஆந்திராவில் கைது.\nடெல்லியில் காவல்துறை வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது \nசென்னையில் குளிக்கும் இளம்பெண்ணை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் ..\nஆசிய லெவன் அணியில் வீரர்கள் பட்டியல் வெளியானது.., 6 இந்திய நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் \nதிருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்த விவசாய சங்கங்கள் முடிவு \nபெண்கள் விடுதியில் அடிக்கடி திருட்டு தனமாக வந்து சென்ற இளைஞன்… கையும் களவுமாக கட்டிலுக்கு அடியில் பிடித்த காவலாளிகள் \nவீதிக்கு வந்து குரல் கொடுப்பேன் என்று சொன்ன ரஜினி எங்கே கேள்வி எழுப்பும் அரசியல் பிர...\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது. அங்கு சிஏஏவுக்கு ஆதாரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர் 130 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.\nநடிகர் ரஜினிகாந்த், இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என ஏற்கனவே பேட்டியளித்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் எங்கே என அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇப்படி நாடே டெல்லி பிரச்னையை பேசிக்கொண்டிருக்கும் போது ஏப்ரல் மாதம் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் ரஜினி கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருக்கிறார். இதற்கு எல்லாம் ரஜினி தனது செயலால் பதிலடி கொடுப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.\nஇஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆள் ஆக வீதிக்கு வருவேன் சொன்ன @rajinikanth எங்கே\nதொப்பி போடாத இஸ்லாமியர் @drramadoss எங்கே\nஇஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி எங்கே\nஇனி வாட்ஸ்அப் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவி...\nசமையல் எரிவாயு சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை, தொட���்கியுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்பதிவு செய்வதற்கு 7588888824 என்ற எண் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது, அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு தங்கள் தேவையைத் தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணிலிருந்து சிலிண்டர் முன்பதிவை செய்ய வேண்டும்.\nதமிழகத்தில் 1 கோடி 36 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இணைப்பு பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களை, வாட்ஸ்அப் மூ‌லம் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயதேவன் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் புக்கிங் செய்வது சுலபமாக இருக்கும் என இதை செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.\nசென்னையின் 12 மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அப்போலோ மருத்துவமனை நடத்தும் இலவச மு...\nசென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து அப்போலோ மருத்துவமனை இனைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்துகிறது. இந்த முகாம் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்காக பயன்பெறவேண்டும் என இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.\nஇந்த இலவச மருத்துவ முகாம் சென்னையில் உள்ள 12 மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஷெனாய் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த முகாம் நடந்தது.\nசென்னையில் உள்ள பல மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் அதிகம் வரவேண்டும் என்பதற்காக மெட்ரோ நிர்வாகம் இசை கச்சேரி, தெரு கூத்து, நாடகம், விழிப்புணர்வு முகாம் போன்றவற்றை நடத்திவருகிறது, இதன் மூலம் மக்கள் அதிகம் மெட்ரோவை பயன்படுத்துவார்கள் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதிருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்த விவசாய சங்கங்கள் முடிவு \nதமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. கடந்த 9ஆம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளை ‘‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக’’ மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு பலரின் பாராட்டுகளை பெற்றது. மேலும் இதற்கான மசோதாவும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த மாதம் 7ம் தேதி பாராட்டு விழா நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.\nஇதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவடடங்களை சேர்ந்த விவசாய சங்க அமைப்பினர் முதலவர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை முதலமைச்சரிடம் பெற்று நாளை முறைப்படி அறிவிப்பார்கள் என தகவல் வெளியானது.\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல்…சாகசம்.. செய்த நான்கு இளம்பெண்கள்\nமனிதர்களின் கற்பனைக்கு ஒரு எல்லையே கிடையாது அந்த அளவிற்கு அவர்கள் செய்யும் வேலைகளை பார்த்தாலே புரிகிறது. மேலும் பல்வேறு சாகசங்கள் செய்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போது நான்கு இளம் பெண்கள் புலி போல் மாறி செய்யும் சாகசம் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.\nநான்கு இளம் பெண்கள் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் புலி போல வேடமிட்டுள்ளனர். பின்னர் ஒரு நொடியில் புலியை போல மாறி சாகசம் செய்துள்ளனர்.\nஅந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பார்ப்பவர்கள் அப்பெண்களை பாராட்டி வருகிறார்கள்.\nஇனிமேல் பத்திரப்பதிவு சாட்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் \nசார் பதிவாளர் அலுவலகங்களில் சாட்சி கையெழுத்து போடுவதற்காகவே சிலர் வலம் வருகின்றனர். இவர்களை தடுக்க, சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யும் போது, சாட்சியாக வருவோரின் புகைப்படம், கைரேகை பதிவு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், நேற்று முதல் அமலுக்கு வந்தது.\nசொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரப் பதிவின் போது வாங்குபவர், விற்பவர் மற்றும் இருவர் தரப்பில், தலா ஒருவர் சாட்சியாக கையெழுத்திடவேண்டும். சில சமயங்களில் விற்பவர் அல்லது வாங்குபவர் தரப்பில் ய���ரும் வராத நிலையில், ஆவண எழுத்தர், அலுவலக ஊழியர்கள் யாராவது, சாட்சியாக கையெழுத்து போடுவது வழக்கம். மேலும் வீடு மனை தரகர்களும் சாட்சியாக கையெழுத்து போடுவர்.\nஒரே நபர், தொடர்ந்து ஆறு பத்திரங்களுக்கு மேல் கையெழுத்திட சார்பதிவாளர் அனுமதிக்கக் கூடாது. அப்படி ஏதேனும் தேவைப்பட்டால், மாவட்ட பதிவாளரிடம் அனுமதி பெற்ற பின் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்.\nபத்திரங்களை பதிவு செய்யும் போது சாட்சியாக வருவோரின் புகைப்படத்தையும், கைரேகை யையும் பதிவு செய்ய வேண்டும். மேலும் அவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்து சரிபார்த்த பின்னரே கையெழுத்திடவேண்டும்\nஇந்த புது கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது,\nசச்சின் டெண்டுல்கர் ஸ்ரீபெரம்பூதூர் வல்லம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை சந்தித்தார் \nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உற்பட வல்லம் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படுத்திவருகின்றனர். பிரபல தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவினை சச்சின் டெண்டுல்கர் பார்வையிட்டார். மாணவர்கள் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்த விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.\nசச்சின் வருகையையொட்டி வெல்கம் சச்சின் என்று பதாகைகளை பூங்காவிற்கு முன்பாக ஏந்தியவாறு முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ள ஊழியர்களுடன் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வில் வல்லம் பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கோதை, தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nமாதவிடாய் நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தள்ளிவைக்கப்படும் பெண்கள்\nதமிழகத்தில் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கட்டிடத்தில் பெண்களை தங்க வைக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூவலபுரம் கிராமம்.\nஇந்தக் கிராமத்தில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட��ம் காலங்களில் அவர்கள் வீட்டில் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.\nஇதற்காக முட்டுத்துறை என்றழைக்கப்படும் இடத்தில் தங்குவதற்கு இரண்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த அறைகளில் ஒன்று 15 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மற்றொரு அறை 5 அடி அகலமும் 5 அடி நீளமும் கொண்டதாக இருக்கிறது. இந்த அறைக்கு வெளியே உள்ள மரத்தில் துணிப்பைகள் தொங்கவிடப் பட்டுள்ளன.\nஅந்த துணிப்பைகளில், உள்ளே இருக்கும் பெண்‌களுக்கு தேவையான தட்டு, டம்ளர், சாப்பாடு உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, குறிப்பி‌ட்ட நாட்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.‌\nஅதோடு அந்தக் கட்டிடத்தில் இருக்கும் பெண்களை தொடுபவர்கள் குளிக்காமல் வீட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை.\nஇந்தக் 21வது நூற்றாண்டிலும் இப்படியான கட்டுபாடுகள் பின்பற்றப்படுவது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஆனால் பல தலைமுறைகளாக இதை நாங்கள் பின்பற்றி வருவதால் இதில் தவறு இருப்பதாக கருதவில்லை என கிராம மக்கள் கூறியுள்ளனர்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை “குழந்தைகள் பாதுகாப்பு நாளாக” தம...\nகுழந்தைகளுக்காக, குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக ஜெயலலிதா ஆற்றிய உயர்ந்த சேவையினை நினைவு கூரத்தக்க வகையில், ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதியை, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்க அரசு முடிவு செய்துள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் ஜெயலலிதா பெண் குழந்தைகளுக்கு ஆற்றிய சேவையை நினைவு கூரும் வகையில் அவரது பிறந்த நாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.\nஅதன்படி பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், மனிதச் சங்கிலிகள், பேரணிகள், கருத்தரங்கங்கள், வீதி நாடகங்கள் நடத்தப்பட்டது.\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு த...\nதமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டப்படுகிறது. தமிழக அரசின் அறிவிப்பின்படி இன்று பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டப்படுகிறது . இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச��சாமி சட்ட சபையில் அறிவித்தார்.\nதமிழகம் முழுவதும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மனித சங்கிலி நிகழ்ச்சி, உறுதிமொழி ஏற்பு, பேரணி, கருத்தரங்கம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல் அதிமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஜெயலலிதா சிலைக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்\nசென்னை பொதுப்பணித்துறை வளாகத்தில், இன்று காலை 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி மரக்கன்று நாடும் நிகழ்வு நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு கோட்டையில் நடைபெறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலையில் இருந்தே அதிமுகவினர் கட்சிக் கொடிக்கம்பத்திற்கு கீழே, அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பல இடங்களில் அன்னதானகள் நடைபெற்றுவருகிறது.\nஇந்த மனசு தான் சார் கடவுள்…, 21ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு பொண்ணா…\nஇந்த காலத்தில் காதல் என்பது ஒரு சந்தை பொருள் போல் ஆகிவிட்டது. சில காலம் ஒன்றாக வாழ்ந்து பிரிந்து விடுகிறார்கள். உண்மையான காதலை காண்பது என்பது மிகவும் அரிதாகிவிட்டது. தற்போது இளம் பெண் ஒருவர் தான் காதலித்து திருமணம் செய்து பிரிந்து சென்ற கணவனை விட்டு, தனிமையில் இருப்பது குறித்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோலை பலரும் அதிக அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகாதலித்து கல்யாணம் முடிந்த பின் கணவன் வேறு ஒரு பெண்ணை தேடி போனதால் தனிமையில் தவிக்கும் இந்த பெண் மனம் உருகி பேட்டியளித்துள்ளார். இந்த வீடியோவில்.\nஇந்த மாதிரி ஒரு நல்ல மனசு உள்ள பொண்ணை எப்படி தான் ஏமாற்ற மனசு வந்ததோ தெரியவில்லை.\nநான் அந்த நாய பார்த்தால் செருப்பால் அடிப்பேன்…\nஉங்கள் மனசுக்கு நீங்கள் நல்லா இருக்க வேண்டும். சகோதரி…😢\nஇதற்காக தான் #திரெளபதி வருகிறாள் முடிவு கட்ட… pic.twitter.com/jLxKIrU7m2\nநான் லவ் பண்ணி கல்யாணம் முடிச்சேன். என்னை விட்டுவிட்டு இன்னொருத்தியுடன் போயிட்டார். ப��ர்த்தால் தெரியாது அவ்வளவு கஷ்டப்படுகிறேன். லவ் பண்ணியதே பெரிய தப்பு. திடீர்னு வேண்டாம்னு சொல்லிட்டார். நல்லா இருந்தால் சரி. யாருடன் இருந்தாலும் நல்லா இருன்னு சொல்லி விலகிவிட்டேன். யாராக இருந்தாலும் அவரை நல்லா பார்த்துக் கொண்டால் போதும் என்று தெரிவித்துள்ளார்.\nஇவரின் பேட்டி பலரை கண்கலங்க செய்துள்ளது. இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என பலர் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்\nகோவையில் களை கட்டும் “ஜல்லிக்கட்டு”…….”வாடா… என்ன ம...\nகோவையில் தொடர்ந்து 3வது ஆண்டாக செட்டிப்பாளையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.\nமுதல் காளையாக கோவை சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோயில் காளை வாடி வாசல் வழியாக திறந்து விடப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காளைகள், களத்தில் சீறி பாய்ந்தன.\nவெற்றிப்பெறும் வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் கார், இருசக்கர வாகனங்கள், தங்க நாணயங்கள், பீரோ உள்ளிட்டவை பரிசாக அளிக்கப்படுகிறது.\nஇளம் பெண்களுடன் கிளு கிளு ஆட்டம்…, கிரிக்...\nவீதிக்கு வந்து குரல் கொடுப்பேன் என்று சொன்ன ரஜி...\nகொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை உயிருடன் கொள்ளும...\nமார்ச் 2 வருகை…, பல நாள் முகாம்… செ...\nதிமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அப்போலோ மருத்...\nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். துடிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nEvents Uncategorized அரசியல் இந்தியா உலகம் கிரைம் சினிமா தமிழகம் லைப்ஸ்டைல் விளையாட்டு வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/deepachelvan/", "date_download": "2020-02-26T13:20:38Z", "digest": "sha1:AP3GUZVVJU6CKT7ESEGWW7VUGGZYGM5J", "length": 6491, "nlines": 130, "source_domain": "uyirmmai.com", "title": "தீபச்செல்வன் – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\nஅண்மையில் இலங்கை சனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ச, பெரும்பான்மையின மக்கள் ...\nஇதழ் - ஜனவரி 2020 - தீபச்செல்வன் - கட்டுரை\nகாணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம்\nஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண...\nஇதழ் - செப்டம்பர் 2019 - தீபச்செல்வன் - கட்டுரை\nமுள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெற்றோர்கள், உறவுகளை இழந்த சிறுவர்கள் அஞ்சலி செலுத்துவதற்க...\nஇதழ் - ஜுன் 2019 - தீபச்செல்வன் - கட்டுரை\nஇலங்கை குண்டுவெடிப்புகள் அடிப்படைவாதத்தின் கோர முகம்\nஇலங்கை முப்பதாண்டு காலமாக இன அழிப்பிற்கான யுத்தத்தில் சிதைந்த தீவு. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ...\nஇதழ் - மே 2019 - தீபச்செல்வன் - கட்டுரை\n#10YearsOfVTV - விண்ணைத் தாண்டி வருவாயா\nஅசோகரால் கொல்லப்பட்ட சமணர்கள் - ஷ்ருதி.R\nஎங்கே இருக்கிறார் நவீன கடவுள்\nவாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்காக வாழத் துவங்குவோம்..\nஒரு பொருள் கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்\n#10YearsOfVTV - விண்ணைத் தாண்டி வருவாயா\nஅசோகரால் கொல்லப்பட்ட சமணர்கள் - ஷ்ருதி.R\nஎங்கே இருக்கிறார் நவீன கடவுள்\nவாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்காக வாழத் துவங்குவோம்..\nஒரு பொருள் கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/108-special-news/47693-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE----%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T12:39:36Z", "digest": "sha1:S3ML76FDAVICURYN5PN7QTHCDTB3K6AI", "length": 7606, "nlines": 76, "source_domain": "www.lankanewsweb.net", "title": "எனக்கும் கோதபயாவுக்கும் இடையிலான தொடர்பை உடைக்க முயற்சிக்கிறீர்களா? - சட்டமா அதிபர்", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\nஎனக்கும் கோதபயாவுக்கும் இடையிலான தொடர்���ை உடைக்க முயற்சிக்கிறீர்களா\nகடந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் \" த நேசன்\" பத்திரிகையின் செய்தித்தாளின் ஆசிரியர் கீத் நோயாரை கடத்தி கொடூரமான முறையில் தாக்கியாமை தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இந்த குற்றங்கள் சம்பந்தமாக சுமித் எனும் இராணுவ சிற்பாய் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை சமீபத்தில் தகவல்கள் வெளிப்படுத்தியது.\nஇந்த குற்றத்தில் சிப்பாய் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்தனர்.\nகீத் நோயர் தாக்குதல் தொடர்பான வழக்கில் பொறுப்பாக இருப்பது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச முதுநிலை வழக்கறிஞர் லக்மினி கிரிஹாகம. இதற்கமைய முறையான நடைமுறைக்கு ஏற்ப சந்தேக நபரை கைது செய்யுமாறு சிஐடியிடம் அவர் அறிவுறுத்தியிருந்தார்.\n\"எனக்கும் கோதபயாவுக்கும் இடையிலான தொடர்பை உடைக்க முயற்சிக்கிறீர்களா\nஇதற்கிடையில், சட்டமா அதிபர் டப்புல த லிவேரா இது குறித்து கேள்விப்பட்டதுடன், நீண்டகாலமாக ஆத்திரத்துடன் அவரை கண்டித்த சட்டமா அதிபர் லக்மினியிடம் \"நீங்கள் என்னையும் கோதபயாவையும் அழிக்க முயற்சிக்கிறீர்களா\nஇந்த பிரச்சினையால் லக்மிணி அதிர்ச்சியடைந்துள்ளதுடன், சிறிது நேரத்திற்கு பிறகு தான் சட்டமா அதிபருக்கு விளங்கியுள்ளது வார்த்தையை தவறவிட்டு விட்டோம் என்று.\n\"செய்யும் வேலைகள் அனைத்தையும் எனக்கு சொல்லிவிட்டு என் அனுமதியை பெற்று செய்யுங்கள்\" என மீண்டும் வலியுறுத்தியுள்ள சட்டமா அதிபர் அவரை அனுப்பி வைத்துள்ளார்.\nபுலிகளின் பயங்கரவாதத்தை இராணுவம் தோற்கடித்த போதிலும், சில தமிழ் அரசியல்வாதிகள் அதன் கொள்கைகளை இன்னும் பரப்புகின்றனர் - பாதுகாப்பு செயலாளர்\nசஜித்தின் கூட்டணியில் உறுப்புரிமையை பெற்ற சம்பிக்க \nகூட்டணியின் கதை இப்போது பொய் இறுதியில் யானை அருகில் தான் நிற்க வேண்டும் - ராஜித (VIDEO)\nரணில் இருந்தால் இப்படி இல்லை - பந்துல\nபுதுப்பிக்கப்பட்டு 10 நாட்களில் மீண்டும் பழுதடைந்த நுரைச்சோலை. தண்ணீரில் சென்ற 69 கோடி \nகோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்கு 100 நாட்கள் நிறைவு\nகடும் வெப்பம் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு\nதமிழ் முற்போக்கு கூட்டணி அதிகாரப்பூர்வமாக சஜித்தின் கூட்டணியில் இணைகிறது\nபுலிகளின் பய��்கரவாதத்தை இராணுவம் தோற்கடித்த போதிலும், சில தமிழ் அரசியல்வாதிகள் அதன் கொள்கைகளை இன்னும் பரப்புகின்றனர் - பாதுகாப்பு செயலாளர்\n’’ஜனாதிபதி ஆணைக்குழுவில்’’ சாட்சியம் வழங்கிய ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-26T12:29:54Z", "digest": "sha1:J634WKTTV2GGMJUMCGZPXRQZJQNOANSE", "length": 4840, "nlines": 93, "source_domain": "www.thejaffna.com", "title": "பரமகுரு சுவாமிகள் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பரமகுரு சுவாமிகள்\n\"பரமகுரு சுவாமிகள்\" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்\nஈழத்துச் சித்தர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் நிரஞ்சனானந்தர் என்ற பெயராலும் அறியப்படுகிறார். வாழ்க்கைக் குறிப்பு இவர் இலங்கையின் நடு மலைநாட்டுப் பகுதியிலுள்ள ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். இளமையிலேயே துறவு மனப்பான்மை கொண்ட இவர், சிறுவயது முதலே தனிமையில் நாட்டம்…\nசங்கத்தானை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-26T13:09:21Z", "digest": "sha1:UGLOJ32BF4NP3HESAHYFUSU34S6TH3ZZ", "length": 7870, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சர்வேஸ்வரன் | Virakesari.lk", "raw_content": "\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\nதெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் - டக்ளஸ்\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nசுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம்,\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற��ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\n\"பரதநாட்டியத்தை தெருவில் ஆட முடியாது\"\nஎதிர்வரும் காலங்களில் பரதநாட்டியத்தை தெருவில் ஆட முடியாதவாறான சுற்று நிருபத்தை வட மாகாண கல்வி அமைச்சு விரைவில் வெளியிடவு...\nஇன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்கள் மூன்றாவது இனமாக மாறும் ஆபத்து - சர்வேஸ்வரன்\nஎமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கை...\nசிறுமியின் கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும்-வடமாகாண கல்வியமைச்சர்\nஎதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நிகழாதிருக்க பொலிசாரினதும்நீதி மன்றத்தினதும் இக் குற்றவாளிகள் மீதான நடவடிக்கையானது இத்தகை...\nவடமாகாண ஆளுநர் முன்னிலையில் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்\nவடமாகாண சபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கலாநிதி சர்வேஸ்வரனும் சமூக சேவைகள்,மகளிர் விவகாரம் மற்றும்புனர்...\nவடமாகாண சபையில் புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு\nவடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் வடமாகாண தலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சர்களாக பதவியேற்க உள...\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nபோராட்டங்களில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை : இந்திக அனுருத்த\nஅரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம் - ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/2254-2010-01-19-09-56-22", "date_download": "2020-02-26T14:00:53Z", "digest": "sha1:G56EP4MQUAHXR2Q5FS5ZTJHQRXQ6KJQJ", "length": 19986, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "நோய் எதிர்ப்புத் திறனை நோகடிக்கலாமா?", "raw_content": "\nஞாபக சக்திக் குறைவு - அக்குபங்சர் தீர்வு\nஉறவு கொள்ள சிறந்த இடம்\nஏன் ஸ்கேன் செய்ய வேண்டும்\nஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை\nமாறுகண் கோளாறை சரிப்படுத்த முடியுமா\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குற���க்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nநோய் எதிர்ப்புத் திறனை நோகடிக்கலாமா\nஇது ஒரு இன்ஸ்டன்ட் உலகம். யாரும் எதற்காகவும் காத்திருக்கவோ, கவலைப்படவோ முடியாத வேகத்தில் இயங்கும் உலகம். பற்றாக்குறைக்கு நம்மை வாழைப் பழச் சோம்பேறிகளாக்கி வணிகத்தில் வெற்றிபெறும் போட்டி நிறைந்த வியாபாரம் உலகம். ஒருவன் வாழைப்பழம் விற்றால் மற்றொருவன் ‘உரித்துத் தருகிறேன்’ என்கிறான். பிறிதொருவன் ‘உரித்த பழத்தின் சத்தை மட்டும் உங்களை அறியாமல் நீங்கள் வாயைத் திறக்கும்போது போட்டுவிடுகிறேன்; என்னிடம் வாருங்கள்’ எனக்கூறும் உலகம். எனவே ‘பொறுத்தவன் பூமி ஆள்வான்’ என்ற நிலை மாறி, ‘பொறுத்திருந்தால் ஒதுக்கப்படுவாய்’ என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த அவசரயுகம் எந்த அளவிற்கு சுகபோக வாழ்வைத் தருகிறதோ, அதே அளவிற்கு நோயையும் படைப்பதுதான் உண்மை.\nநம் உடம்பிற்குள்ளேயே எந்த நோயையும் எதிர்க்கவல்ல அதனுடன் போராடி ஜெயிக்க கூடிய நோய் எதிர்ப்புத்திறன் உள்ளது. அதற்கு உதவும் வெள்ளணுக்கள் முதலான பல்வேறு உடலணுக்கள் இருக்கின்றன. உடலில் சிறுகாயம் பட்டாலோ, அல்லது வெளியிலிருந்து வைரஸோ, பாக்டீரியாவோ உடலுள் நுழையும் போதோ, அல்லது உடலுறுப்புகள் சீர்கேடு அடையும்போதோ இந்த நோய் எதிர்ப்புத்திறன் தன் செயல்பாட்டைத் துவங்கி, உடலை அழிவிலிருந்து காக்க வேண்டும். ஆனால் தற்காலத்தில், இந்த அவசரயுகத்தில் ஒன்று நாம் இந்த இயற்கை நோய் எதிர்ப்புத் திறனுக்கு நாம் வேலை வைப்பதில்லை அல்லது உடல் முன்பு போல் தன் நோய் எதிர்ப்புத் திறனைக் காட்டுவதில்லை. ஏன் அவசர யுகத்தின் உணவும் மருந்தும்தான் காரணம்.\nகுழந்தையின் முதல் தும்மலுக்கு ‘Antihistamine’. அப்பாவின் இருமலுக்கு ‘Cough Syrub’ என்று துன்பம் துவங்கும்போதே நோய் எதிர்ப்புத்திறனுக்கு வேலை வைக்காமல் தன் வேலை கெடாதிருக்க நோயுடன் வேதியுத்தம் தொடங்குவது கூடாது. இன்றைக்கு நவீன மருத்துவத்தில் கூட வழக்கமான மருந்துகள் பலிக்காத பட்சத்தில், அவற்றுடன் Immuno Modulator, Anti Oxidant, Beta Carotenes என மூலிகைச் சத்து கொண்ட மருந்துகளை எழுதத் துவங்கிவிட்டனர். இது கூட ‘போராளியை எதிர்க்க நான் மேலிருந்து அணுகுண்டு போடுகிறேன். நீ தரை வழியாக கத்திச் சண்டை போட்டு முன்னேறு’ என்பது போலத் தான்.\nநம் இயற்கை, நமக்கு இதே Beta Caroteneகளை, Immuno Modulatorகளை உணவுப் பொருட்களில், காய்கனிகளில், மூலிகைகளில் நிறையத் தந்துள்ளது. நம் முன்னோர்கள், சித்தர்கள் அதன் பலனை உணர்ந்து தொகுத்து நமக்கு அடையாளம் காட்டியுள்ளனர். அவற்றை இடைக்காலத்தில் மறந்து போனதுதான் இன்றைய இன்னல்களுக்குக் காரணம். அவசரம் கருதி இன்றைக்கு நாம் அதை ஒதுக்கினால், நாளைய நலவாழ்வு கேள்விக் குறிதான். நம்மைச் சுற்றியுள்ள எளிய தோட்டத்து தாவரங்களில் எவை எப்படி நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் எனப் பார்ப்போம்.\nநெல்லிக்கனி - அதியமான் ஒளவைக்கு நீடூழி வாழ வாழ்த்தி அளித்தது இலக்கியக் கதை. அதே கனியின் சத்து, செல்களில் உருவாகும் Free Radicals-ஐ அழித்து வயோதிகம் வராமல் தடுக்கிறது என்பதை இன்றைய ஆய்வு முடிவு. சாதாரணமாக அடிக்கடி சளி, இருமல் வரும் குழந்தைகளுக்கு இக்கனியின் சத்து நுரையீரலை வலுப்படுத்துவதுடன் நுரையீரலுக்குள் புகும் நோய்க் கிருமிகளை விரட்டி வெளியேற்றி Respiratory Immunity-ஐ அதிகரிக்கிறது.\nமூக்டைப்பு தும்மல் எனும் சைனசைட்டிஸ் நோயாளிகளுக்கு, துளசிச்சாறு நோய் எதிர்ப்புத் திறனளிக்கும் மருந்து. சாதாரணமாக Respiratory Tractல் வரும் வைரஸ் கிருமியால் தான் இத்தொல்லை துவங்குகிறது. அல்லது அலர்ஜி எனும் ஒத்துக்கொள்ளாத பொருளின் மணத்தை முகரும்போது வருகிறது. இரு நிலைகளிலும் துளசிச்சாறு நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து அல்லது சீர்படுத்தி துன்பத்தை தீர்க்கிறது. கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லிக்கீரை குடலில், இரைப்பையில் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவது சமீபத்திய கண்டுபிடிப்பு. இவையிரண்டுமே வாயு அகற்றியாகவும் செரிமா னத்தை தூண்டுவதாகவும் இருப்பது வயிற்று நோய்களிலிருந்து விடுபட உதவும்.\nHepatitis B வைரஸால் உண்டாகும் கொடிய ஈரல் நோய்க்கு கீழாநெல்லி பயன்படுகிறது. தற்போது சென்னை பல்கலைக் கழகத்திற்கு உலக உரிமம் பெற்றுத் தந்திருப்பது கூட அதன் நோய் எதிர்ப்புத் திறனை ஊக்குவிக்கும் குணத்தால் தான். இதேபோல ஆஸ்துமா நோயாளிகட்டு நச்சறுப்பான் மற்றும் வெற்றிலையும், நீரிழிவு நோயாளிகட்கு வெந்தயமும், சோரியாஸிஸ் எனும் தோல் நோயில் வெட்பாலையும் கூட நோய் எதிர்ப்புத் திறனை சீர்படுத்துவது மூலம் நோயை விலக்க உதவுகின்றன.\nகரிசாலைக் கீரை, இஞ்சி, காய்ந்த அத்திப்பழம், பேரீச்சை, கடுக்காய் என இவையெல்லாமே நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் எளிய மூலிகை மருந்துகள், விலை குறைவான எவ்விதப் பக்க விளைவும் தராத இந்த மூலிகை மருந்துகளை உணவாகவோ அல்லது மருத்துவரின் ஆலோச னைப்படி தினசரி கல்பமாகவோ சாப்பிட நோய் அணுகாது நம்மை.\n- நன்றி : “நோய் நீக்க... வாங்க வாழலாம்”\n(நன்றி : மா/ற்று ம்ருத்துவம் ஏப்ரல் 2009)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-02-26T12:58:40Z", "digest": "sha1:SSJYMI7NZUBJ4G6UFGGTPDOFCX4LI3YE", "length": 4917, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "பணிப்புறக்கணிப்பினை கைவிட தொழிற்சங்கங்கள் தீர்மானம்! - EPDP NEWS", "raw_content": "\nபணிப்புறக்கணிப்பினை கைவிட தொழிற்சங்கங்கள் தீர்மானம்\nரயில் சேவையானது அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது.\nஎனினும் இன்றையதினம் தொடர்ந்தும் 12 ஆவது நாளாகவும் ரயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.\nஇந்நிலையில், ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பினை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nஇதேவேளை தேர்தல்காலங்களில் இவ்வாறான பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்களில் ஈடுபடாது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந��த தேசப்பிரிய ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாதிப்புற்ற ஊடகவியலாளர்கள் பற்றிஆராய விஷேட குழு\nவிமானப்படை உலங்கு வானூர்தி விபத்து\nபுகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா\nதபால் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது -தீர்வு வழங்க பிரதமர் முடிவு\nபுலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு வாக்குரிமை - வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர்\nஇன்று வானில் தென்படவுள்ள அதிசயம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ss-060314-t/", "date_download": "2020-02-26T12:15:44Z", "digest": "sha1:6XD4LWWIK2MIMZXQWQH4F7PV6J5ZRA72", "length": 8242, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மூக்கினால் அதிவேகமாக தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை | vanakkamlondon", "raw_content": "\nமூக்கினால் அதிவேகமாக தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை\nமூக்கினால் அதிவேகமாக தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை\nவிரல்களினால் விசைப்பலகையில் (கீபோர்ட்) தட்டச்சு செய்யவே நம்மில் பலருக்கும் தடுமாற்றம் ஏற்பட்டுவிடும். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த நபரொருவர் மூக்கினாலே அதிவேகமாக தட்டச்சு\nசெய்து கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.\nஇந்தியாவின் ஹைதரபாத் மாநிலத்தைச் சேர்ந்த மொஹம்மட் குர்ஷித் குஸைன் என்ற நபரே இச்சாதனைக்குச் சொந்தக்காரர். இவர் அதிகுறைந்த நேரத்தில் 103 சொற்களைக்கொண்ட வசனத்தினை தட்டச்சு செய்தே கின்னஸ் சாதனை படைத்துள்ளார். குஸைன் ஏற்கனவே ஆங்கில அகரவரிசையை 3.43 விநாடிகளில் விரல்களால் தட்டச்சு செய்து கின்னஸ் உலக சாதனை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மூக்கினால் அதிகுறைந்த நேரத்தில் தட்டச்சு செய்து சாதனை படைக்கும் முயற்சியை கடந்த வியாழக்கிழமை முன்னெடுத்தார். இது இவரது 2ஆவது முயற்சியாகும்.\n1 நிமிடம் மற்றும் 33 விநாடிகளில் மற்றுமொரு இந்தியரினால் நிலைநாட்டப்பட்ட சாதனையையே குஸைன் 48.62 விநாடிகளில் பூர்த்தி செய்து புதிய சாதனையை ஏற��படுத்தியுள்ளார்.\nதனது முயற்சியை யூடியூப் இணையத்தளத்திலும் வீடியோவாக தரவேற்றம் செய்துள்ளார் குஸைன்.\nPosted in விசேட செய்திகள்\nபிரதமரின் குடும்பம் இம்முறை தேர்தலில் போட்டி\nபாராசூட் பெண் வீராங்கனை தரையில் விழுந்து பலி | இங்கிலாந்து\nமானத்தை வாங்கும் லட்சுமி மேனன், சித்தார்த் அட்டாக்\nகாதலுக்கு எதிர்ப்பு சொன்னதால் சிறுமி தற்கொலை சிறுவன் ஆபத்தில்\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=844", "date_download": "2020-02-26T12:38:07Z", "digest": "sha1:2BCF46XTNDYO2AAQ64ODGUZGEDNCJ7KH", "length": 18102, "nlines": 98, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ]\nஎன்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்\nகங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு - 2\nதனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 3\nஅவர் - பகுதி 8\nஅவர் இல்லாத இந்த இடம் . . .\nவடமொழிக் கல்வெட்டுக்கள் – 1\nஇதழ் எண். 56 > இதரவை\nஉங்களுக்கெழுதி மாதங்கள் பல ஆகிவிட்டன. எழுதுவெதென்பது என்ன என்றே மறந்து போய்விட்டது.\nநாம் சென்ற பயணங்களும், எழுதிய கட்டுரைகளும், கண்ட காட்சிகளும் கிட்டத்தட்ட பூர்வ ஜென்ம வாசனை போலத்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது என நான் நினைத்திருந்த வேளையில், அந்த அதிசயம் நிகழ்ந்தது.\nஎன் புது மனைக்கு அழகு சேர்க்க அங்காடிக்குச் சென்றேன் மனைவியுடன்.\nநவீனமான ஷாப்பிங் மால் அல்ல அவ்விடம்.\nகுறுகலான பாதைகளும், அரையிருள் காட்சிகளும், 'என்ன புக் சார் வேணும்', 'இராஜராஜன் காசு பாக்றியா சார்', 'இராஜராஜன் காசு பாக்றியா சார்', 'கிட்டப்பா கிராமஃபோன் கிடைக்குமா', 'கிட்டப்பா கிராமஃபோன் கிடைக்குமா' போன்ற பல ஒலிகள் ஒரே சமயத்தில் நம் காதில் விழுந்தும் விழாமல் போகும் இடமது.\nஉங்களுக்கும் பரிச்சயமான இடமாகத்தான் இருக்கும். சென்னையில் அதிகம் திரியாதவராயினும், குறைந்த பட்சம் கேள்வியேனும் பட்டிருப்பீர்கள்.\nபழமையில் வேர்களைத் தேடும் நம் அனைவருக்கும��� பிடித்த இடமாகத்தான் இருக்க முடியும் அவ்விடம்.\nசரி சரி..போதும் பீடிகை. சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் இருக்கும் 'மூர் மார்க்கெட்'-தான் அவ்விடம்.\nவரவேற்பறையில் வழக்கமான பொம்மைகளையும், உபயோகப்படாத பீங்கான் கோப்பைகளையும் வைக்காமல், சற்றே வித்தியாசமான வகையில் ஏதேனும் வைக்கலாம் என்று மூர் மார்க்கெட்டில் உள்ள பழம்பொருள் அங்காடிக்குச் சென்றோம். உடைந்தும், கீறல் விழுந்தும், வண்ணம் உதிர்ந்தும் இருக்கும் பொருட்களுள் பல எங்கள் நெஞ்சை அள்ளின. ஆங்கிலேய ஆட்சியில் கோலோச்சிய தொலைபேசியும், இசையில் தன்னையே தொலைத்து, விரல்களை இறகாக்கி இழைவானில் பறப்பதை அற்புதமாய்ப் படம் பிடித்த உலோக படிமம் ஒன்றையும், பழைய கிராமஃபோனின் நகல் ஒன்றையும், கால்களை மடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் அழகிய வேலைபாடுகள் நிறைந்த மர ஒட்டகமும் வாங்கினோம். அப்போதுதான் அவள் என் கண்ணில் பட்டாள்.\nகரியவள். தலை குனிந்தவள். அவளே கைப்பிடி. அவள் கைப்பிடித்திருந்தது ஓர் அன்றலர்ந்த தாமரையை. 7-ஐத் திருப்பிப் போட்டது போன்ற கூரான நாசியும், தெளிவான முத்து மாலையும், எழிலான சரப்பளியும் என்னைச் சுண்டியிழுத்தன.\nமாமல்லபுரத்தில் அர்ஜுன ரதத்தில் ஒசிந்து நிற்பவளும், ஸ்ரீநிவாசநல்லூரில் கோட்டச் சுவரில் உறுப்பிழந்தும் செழுப்பழியாது நிற்பவளும் இவளுக்குத் தூரத்து உறவாக இருப்பார்களோ என்றெண்ணி அருகில் சென்று விசாரித்தேன்.\nஅவர்கள் இவளுக்குப் பல தலைமுறைகள் முன்னால் பிறந்த (இளமை மாறாப்) பாட்டிகளாம்.\nஅந்த விரல்கள்... அற்புதக் கடக முத்திரையைக் கண்டபோதெல்லாம் காஞ்சி கைலாசநாதர் கோயில் உமையவளின் கடகக்கைகள் நினைவுக்கு வரும். இனி இவள் விரல்களும் நினைவில் வரும். மெத்து மெத்துத் தண்டினை மென்மலரால் பிடித்திருந்த பாங்கைப் பார்த்துப் பல கணங்கள் ஆனபின், என் கண்கள் தோள்களை நோக்கின. இடது தோளை சற்று தூக்கிக்காட்டி, அத்தூக்கலுக்கேற்ப மார்பகங்களும் இடுப்பும் சுழன்றிருக்கும் விதம் அதி அற்புதம். கூர்ந்து நோக்கின் கண்ணுக்குத் தெரியாத வலது தோளும் மனக் கண்ணில் தெரியும்.\nஅவள் சருமம் கருமையடைந்ததால் white metal என்றெண்ணி அடிமாட்டு விலைக்குக் கொடுத்து, காசை வாங்கிப் பையில் போட்ட கடைக்காரருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. கையில் கிடைத்த கம்பியா��் அவள் முதுகைக் கீறினார். கீறிய இடமெல்லாம் மங்கல மஞ்சள். இவ்வளவு கம்மியான விலைக்கு இந்த அழகியை எப்போதும் வாங்க முடியாது என்று அவர் அங்கலாய்த்தவுடன், பிடுங்கிக் கொள்வாரோ என்ற பயத்தில், அவரசர அவசரமாக இடத்தை விட்டு அகன்றோம்.\nவீட்டில் வந்து கடை பரப்பி வாங்கியவற்றை அனைவரிடமும் காட்டிய போது, அனைவரின் கவனத்தையும் அவளே கவர்ந்தாள். கந்தசாமி கோயில் அருகில் எடுத்துச் சென்று மெருகேற்றலாம், ஆசிட் வைத்து துடைக்கலாம், விபூதி போட்டுத் துலக்கலாம் என்று எத்தனையோ யோசனைகள். கடைசியில் புளியைப் போட்டுத் தேய்ப்பது என்று முடிவெடுத்தவுடன் அம்மா உடனேயே வேலையில் இறங்கிவிட்டாள். சில நிமிடத்துக்கெல்லாம் அவள் கன்னங்களில் சில பொன் நிறக் கிரணங்கள். அவற்றைக் கண்டவுடனேயே எனக்குக் கைகள் பரபரப்பாகிவிட்டன. தேங்காய் நார், விரல் நகம், ஸ்காட்ச் ப்ரைட், பழைய டூத் ப்ரஷ், அரிசி மாவு, உப்பு, புளி எல்லாம் கொண்டு சில மணி நேரம் கை நோகத் தேய்த்ததும், பல இடங்களில் அவள் உண்மை நிறம் தென்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் என்ன தேய்த்தும் கருமை நீங்குவதாக இல்லை.\n அந்தப் பந்தத்தை அறுக்க எலுமிச்சைதான் உதவியது. இரண்டு நாட்கள் நான்கு பேர் நாற்பது விதமாய் மாறி மாறித் தேய்த்தவுடன் தென்பட்ட அழகில் மாய்ந்துதான் போனோம். விதவிதமாய் மாட்டி, வித்தியாசமான கோணங்களில் கண்டு ரசித்தோம். அவள் நாசியும், உதடுகளும் என்னைக் கட்டிப் போட்டன. அவள் சிரிப்பு சிலர் கண்ணுக்குத் தெரியவில்லை. அவள் சோகம் சிலருக்குப் புரியவில்லை.\nகதவைப் பிடித்து இழுக்கப் பயன்படும் ஒரு சாதாரணக் கைப்பிடிக்கா இத்தனை அழகு எப்பேர்ப்பட்ட ரசிகனின் கருத்தில் விளைந்த கவிதை அந்தக் கைப்பிடி எப்பேர்ப்பட்ட ரசிகனின் கருத்தில் விளைந்த கவிதை அந்தக் கைப்பிடி கைப்பிடியே இப்படியெனில் கதவு எப்படி இருந்திருக்கும் கைப்பிடியே இப்படியெனில் கதவு எப்படி இருந்திருக்கும் கதவு இப்படி எனில், அக்கதவு இருந்த வீடோ கோயிலோ எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் எண்ணிக் களித்தோம்.\nஅவளை வெளியில் எடுத்துச் சென்று சூரியனுடன் உறவாட விட்டவுடன் அவள் பொன்னைப் பழிக்கும் விதமாய்ப் பளபளக்க ஆரம்பித்தாள். அவளைக் கதவில், சுவரில், மரத்தில், பைப்பில் என்று கண்ட இடத்தில் எல்லாம் மாட்டி, விதவிதமாய்ப் படம்பி��ிக்கவே வார இறுதி சரியாய்ப் போயிற்று.\nஅவளைத் தாங்கவும், தடவவும், கொஞ்சவும்தான் எத்தனை போட்டி அவள், அது, சிற்பம், bronze என்றெல்லாம் ஆளுக்கொரு வகையாய் அழைக்க, 'ஒரு அழகான பேராகப் பார்த்து வைக்க வேண்டும்' என்றாள் அம்மா. அம்மா சொன்ன வாக்கியமே எனக்கு அவள் பெயரைக் காட்டிக் கொடுத்தது. 'அழகி' என்று பெயரிட்டு மகிழ்ந்தோம்.\n'சங்ககாலக் கல்வெட்டு', 'தமிழ் பிராமி நடுகல்', 'ஆயிரக்கணக்கில் கல்வெட்டுகள்', 'அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட அழகுப் பெட்டகங்கள்', என்றெல்லாம் கண்டுபிடித்தும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பவரிடையில், ஒரு கைப்பிடி, அதுவும் தொன்மை வாய்ந்ததென்று சொல்லிவிட முடியாது. \"இதைக் கண்டு பிடித்ததற்கா இப்படிக் குதிக்கிறாய்\nஅவளை நேற்று வார்ப்பில் இட்டு எடுத்தாய்த்தான் இருக்கட்டுமே அவளிடம் அழகில்லையா என்ன பாவம், நீங்கள்தான் அவளைப் பார்த்ததில்லையே.\nநான் கண்டெடுத்த அவள் இதோ உங்களுக்காக நிழல் வடிவில்...\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/vezel/pictures", "date_download": "2020-02-26T13:39:12Z", "digest": "sha1:6AV752NYLWLNN5KDPXADOTWI3QR5REYT", "length": 5416, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா விசில் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா விசில்படங்கள்\n3 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nவிசில் இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nவிசில் வெளி அமைப்பு படங்கள்\nlooks பயனர் மதிப்பீடுகள் of ஹோண்டா விசில்\nVezel Looks மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/priyanka-chopra-and-nick-jonas-new-album-what-a-man-gotta-do-out-now-067010.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-26T14:33:02Z", "digest": "sha1:4SPRX44OBVIS6O3FUOKYMMQIYSH5KX6O", "length": 18742, "nlines": 214, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெறும் சட்டை மட்டும் தான்.. கெட்ட ஆட்டம் போடும் பிரியங்கா சோப்ரா.. யார் கூட தெரியுமா? | Priyanka Chopra and Nick Jonas new album What A Man Gotta Do out now! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n3 hrs ago கஜகஸ்தானில் இருந்து திரும்பினார் விஜய் ஆண்டனி... 'காக்கி'க்காக எண்ணூரில் அதிரிபுதிரி ஆக்ரோஷ ஃபைட்\n5 hrs ago 86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\n6 hrs ago மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ‘வரனே அவஷ்யமுன்ட்‘.. 25 கோடி கலெக்ஷன்\n6 hrs ago அடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே\nNews முடிந்தது இரவு விருந்து.. கட்டியணைத்து வழி அனுப்பிய மோடி.. அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் சட்டை மட்டும் தான்.. கெட்ட ஆட்டம் போடும் பிரியங்கா சோப்ரா.. யார் கூட தெரியுமா\nமும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சட்டை மட்டும் அணிந்து செம்ம செக்ஸியாக நடனமாடும் வீடியோ ஆல்பம் வெளியாகியுள்ளது.\nவிழாவில் நச்சென லிப் லாக்.. கணவர் உதட்டில் ஒட்டிய லிப்ஸ்டிக்.. துடைத்தபடி வெட்கப்பட்ட பிரியங்கா - வீடியோ\nதனது கணவர் நிக் ஜோனஸுடன் பிரியங்கா சோப்ரா சூப்பர் ஹாட்டாக நடனமாடும் What a man gotta do ஆல்பம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.\nபிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸும் பேன்ட் அணியாமல் சட்டை மட்டும் அணிந்து பிரியங்காவுடன் பயங்கர செக்ஸியாக டான்ஸ் ஆடியுள்ளார்.\nசிறு பட்ஜெட் படங்கள் வெற்றி பெற வேண்டுமா சமுத்திரகனி கூறும�� அட்வைஸ கேளுங்க\nநிக் ஜோனஸ் மற்றும் அவரது சகோதர் இணைந்து நடத்தும் ஜோனஸ் பிரதர்ஸ் இசைக்குழு சார்பாக What a man gotta do என்ற புதிய ஆல்பம் வீடியோ ரிலீசாகியுள்ளது.\nஅந்த ஆல்பம் வீடியோவில் கணவர் நிக் ஜோனஸுடன் கெட்ட ஆட்டம் போட்டுள்ள பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை\nகேம் ஆஃப் த்ரோன்ஸில் சான்ஸா ஸ்டார்க்காக நடித்த சோபி டர்னரை நிக் ஜோனஸ் சகோதரர் ஜோ ஜோனஸ் கடந்த ஆண்டு திருமணம் புரிந்தார். தற்போது வெளியாகியுள்ள அந்த ஆல்பம் வீடியோவில் சோபி டர்னராகவும் நடனமாடி கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.\nஅந்த வீடியோவில் நிக் ஜோனஸ் மீது பிரியங்கா படுத்திருக்கும் ஸ்நாப் ஷாட்டை எடுத்து போட்ட இந்த ரசிகர் இவங்கதான் பெஸ்ட் என கமெண்ட் செய்துள்ளார்.\nபிரியங்கா சிஸ்டர் இந்த வீடியோ க்ளிப்பில் செம்ம ஹாட்டாக இருக்கிறார் என இந்த ரசிகை கமெண்ட் போட்டுள்ளார்.\nநிக் ஜோனஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா இந்த வீடியோவில் ஹாட்டாகவும் கூலாகவும் இருக்கின்றனர் என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.\nஇந்த வீடியோவை பார்த்த பிறகு எனக்கு மூச்சே நின்னுடுச்சு என இந்த ரசிகர் இதயம் உருவ கமெண்ட் செய்துள்ளார்.\nபிரியங்கா எப்பவுமே பாலிவுட்டின் குயின் என்றும் இந்த வீடியோ தீயாய் இருக்கிறது என்றும் இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.\nபிரியங்கா சோப்ரா மறுபடியும் நீங்க கொன்னுட்டீங்க என இந்த ரசிகர் வேற லெவலில் அவரது ஆட்டத்தை வர்ணித்துள்ளார்.\n18 வயசுல உலக அழகி பட்டம்.. இப்போ 20 வருஷம் ஆகிடுச்சு.. ஃபீல் பண்ணும் பிரியங்கா சோப்ரா\nஆஸ்கர் விருது விழா.. சினிமா பிரபலங்கள் போட்ட சுவாரஸ்ய ட்வீட்கள்.. உலகளவில் டிரெண்டான ஹாஷ்டேக்\nஅக்கா பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட தங்கை பரினீத்தி சோப்ரா\nவாவ்.. மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் நடிக்க தயாராகும் பிரியங்கா சோப்ரா.. அந்த தாராளம் அதுக்குத்தானா\nஆண்கள் தொப்பை பற்றி யாராவது கமென்ட் அடிப்பார்களா பிரியங்காவின் டிரெஸுக்கு பிரபல நடிகை சப்போர்ட்\n ஓவர் கிளாமர் உடையில் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா... தீயாய் பரவும் போட்டோ\nகிராமி விருது விழாவிலும் சூடேற்றிய பிரபல நடிகை.. உள்ளாடை அணியா��ல் மொத்த முதுகையும் காட்டி குசும்பு\nவைரலாகும் புது சேலஞ்ச்.. ஃபேஸ்புக், இன்ஸ்டா, லிங்கட் இன், டிண்டர் டிபிக்களை பதிவிடும் ஹீரோயின்கள்\nஅடக் கொடுமையே... அப்படியே பளிச் பளிச்... இது என்னங்க டிரெஸ்ஸு\nவிழாவில் நச்சென லிப் லாக்... கணவர் உதட்டில் ஒட்டிய லிப்ஸ்டிக்... துடைத்தபடி வெட்கப்பட்ட பிரியங்கா\nஃபுல் ஓப்பன் டிரெஸ்சில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பிரியங்கா சோப்ரா.. வைரலாகும் வீடியோ\nபுருஷன் இருக்கும்போது எப்டி இப்டிலாம்.. வைரலாகும் நடிகையின் படுக்கையறை காட்சி.. ரசிகர்கள் ஷாக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமாவில் துரோகம்தான்.. முதுகில் குத்திய தலைவி இயக்குனர் விஜய்.. ரைட்டர் அஜயன்பாலா திடீர் தாக்கு\nஏற்கனவே அவங்கள காப்பியடிக்கிறீங்கன்னு பேச்சு.. இப்போ இவங்களையா.. நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்\nஅந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்\nபொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைப்பது குறித்து பதிவிட்ட ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2019/10/12091217/1265633/Nubia-Red-Magic-3S-launching-in-India-soon.vpf", "date_download": "2020-02-26T13:48:07Z", "digest": "sha1:7FV5BDLIIHGYLK4NROUF4ZWJKWGLFMWD", "length": 9692, "nlines": 104, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nubia Red Magic 3S launching in India soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nபதிவு: அக்டோபர் 12, 2019 09:12\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட புதிய கேமிங் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nநுபியா ரெட் மேஜிக் 3எஸ்\nஇசட்.டி.இ. நிறுவனத்தின் நுபியா பிராண்டு சீனாவில் கடந்த மாதம் ரெட் மேஜிக் 3எஸ் கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருந்தது. இது ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.\nஇந்நிலையில், ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து டீசர்களின் மூலம் தெரிவித்தது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் UFS 3.0 ஸ்டோரஜ் கொண்டிருக்கிறது. இதிலும் ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். எக்ஸ், மற்றும் 3டி சவுண்ட் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டபி மற்றும் 27 வாட் க்விக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nநுபியா ரெட் மேஜிக் 3எஸ் சிறப்பம்சங்கள்:\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ரெட்மேஜிக் ஒ.எஸ். 2.1\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586, 0.8μm பிக்சல், f/1.75, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n64 எம்.பி. குவாட் கேமராக்கள், 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட ஐகூ 3 சீரிஸ் அறிமுகம்\n64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராக்கள், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\n64 எம்.பி. குவாட் கேமராக்கள், 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி 6 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\n64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராக்கள், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\nஹெச்.டி. ஆடியோ வசதி கொண்ட புதிய இயர்போனை அறிமுகம் செய்யும் சியோமி\nஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/59289-kanchana-3-official-trailer.html", "date_download": "2020-02-26T12:58:52Z", "digest": "sha1:ZHEASPIIWUX2HCLTDFP22623C2YWRVRB", "length": 10825, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "நீ மாஸுனா? நா டபுள் மாஸ்... பேய் இசையுடன் வெளிவந்த காஞ்சனா 3 ட்ரைலர் ! | KANCHANA 3 - Official Trailer", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n நா டபுள் மாஸ்... பேய் இசையுடன் வெளிவந்த காஞ்சனா 3 ட்ரைலர் \n\"காஞ்சனா 3\" படத்தின் செகண்ட் சிங்கிளை, சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில், படத்தின் ட்ரைலர் பின்னனியில் பேய் இசையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரைலரில் த்ரில்லர் கலந்த ஆக்ஸன் காட்சிகள் இடம் பெற்றிருப்பதுடன், \" நீ மாஸூனா நா டபுள் மாஸ்\" என்னும் ராகவாவின் வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nநடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி நடித்துள்ள‌ படம் காஞ்சனா 3. லாரன்ஸுக்கு ஜோடியாக வேதிகா மற்றும் ஓவியா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇவர்கள் தவிர, கோவை சரளா, தேவதர்ஷினி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்.எஸ் தமன் இசையமைக்கும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர். மேலும் காஞ்சனா 3 படம் ஏப்ரல் 19ல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னை: தேர்தல் முறைகேடு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் \nகமலின் மக்கள் நீதி மய்யம், மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு\nஆர்.கே.நகர் வெற்றி மக்களவைத் தேர்தலிலும் டிடிவி தினகரனுக்கு கிடைக்குமா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nகோவை: 6 வயது சிறுமி கொலை வழக்கில் 4 பேர் கைது.. போலீசார் அதிரடி \n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் ��ிபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. ட்ரம்ப் செயலுக்கு கண்டனமா சர்ச்சையை கிளப்பும் ஏ.ஆர். ரஹ்மான்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடிகர் விஜய்யின் அடுத்த படம் சன்பிக்சர்ஸ்ல.. ரசிகர்கள் உற்சாகம்\nசீமானை விட நான் நல்லா தமிழ் பேசுவேன்... வெளுத்து வாங்கும் லாரன்ஸ்\nமீண்டும் துவங்கும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்\nபாலிவுட்டையே கலங்கடித்த பிரபல தமிழ் நடிகர்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. ட்ரம்ப் செயலுக்கு கண்டனமா சர்ச்சையை கிளப்பும் ஏ.ஆர். ரஹ்மான்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1", "date_download": "2020-02-26T14:26:10Z", "digest": "sha1:DCZH2OSBBRJXEM3YQSARWNXNZW4B7UID", "length": 9042, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | பண்றது மோசம் இதுல பாசம் வேற Comedy Images with Dialogue | Images for பண்றது மோசம் இதுல பாசம் வேற comedy dialogues | List of பண்றது மோசம் இதுல பாசம் வேற Funny Reactions | List of பண்றது மோசம் இதுல பாசம் வேற Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபண்றது மோசம் இதுல பாசம் வேற Memes Images (136) Results.\nபண்றது மோசம் இதுல பாசம் வேற\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றன இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே\nவாருங்கள் நிக்சன் துரை அவர்களே\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஇதுல எப்டிண்ணே எரியி போங்கண்ணே\nபெயிண்டை மூஞ்சில ஊத்துனது இல்லாம திட்டிட்டு வேற போறாளே\nமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)\nஅது வேற வாயி இது நார வாயி\nஇந்த கைப்புள்ள கட்டைல போற வரைக்கும் வேற எந்த வண்டியிலயும் ஏற மாட்டான்\nபேசிட்டு இருக்கும்போது திடீர்னு அரிவாள் எடுத்தா ஓடம என்ன பண்றது\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஎன்னடா பண்றது ரெண்டு எலும்பு கூடுகளுக்கு நடுவுல வந்து மாட்டிகிட்டோம்\nநாம கெஸ் பண்ணது நடக்கலைனா அவன் வேற பிளான் பண்றான்னு அர்த்தம்\nஒண்ணு எலும்ப கடிக்கற இல்லனா உடைக்கற வேற ஒண்ணுமே உனக்கு தெரியாதா\nஇந்த மாப்ள கிப்லன்னு சொந்தம் கொண்டாடினா நடக்கறதே வேற\nஆமா இது பெரிய டாட்டா சீரா இதுக்கு ஸ்டெப்னி வேற\nஆள் வேற பல்க் அஹ இருக்காரே\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஅதுல ஓடாத வண்டியாட இதுல ஓடப்போகுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D?id=4%209238", "date_download": "2020-02-26T13:02:11Z", "digest": "sha1:TIBB3BYVDRKHPFWLVJLOJYTZWUF6ZG32", "length": 7932, "nlines": 127, "source_domain": "marinabooks.com", "title": "மரணத்தை வென்ற மல்லன் Maranaththai Vendra Mallan", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nயதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க, அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன. இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன. மாயாஜாலங்களை மனம் நம்புகிறது. நம்பவேண்டும் என்று ஆசைப்படுகிறது. அயதார்த்தமும், மாயஎதார்த்தமும் குழந்தை மனதின் விளைவே. குழந்தைகளே மாயாஜாலங்களின் படைப்பாளிகளாக இருக்கிறார்கள். குழந்தைமையை இழந்து விடாத பெரியவர்களும் மாயாஜாலங்களின் வண்ணச் சிறகுகளைப் பூட்டி அவ்வப்போது தங்கள் குழந்தைமை வானில் பறந்து திரிகிறார்கள். குழந்தைகளும் குழந்தைகளாக இருப்பவர்களும் பாக்கியவான்கள்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nஒரு பூ ஒரு பூதம்\n{4 9238 [{புத்தகம்பற்றி யதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க, அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன. இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன. மாயாஜாலங்களை மனம் நம்புகிறது. நம்பவேண்டும் என்று ஆசைப்படுகிறது. அயதார்த்தமும், மாயஎதார்த்தமும் குழந்தை மனதின் விளைவே. குழந்தைகளே மாயாஜாலங்களின் படைப்பாளிகளாக இருக்கிறார்கள். குழந்தைமையை இழந்து விடாத பெரியவர்களும் மாயாஜாலங்களின் வண்ணச் சிறகுகளைப் பூட்டி அவ்வப்போது தங்கள் குழந்தைமை வானில் பறந்து திரிகிறார்கள். குழந்தைகளும் குழந்தைகளாக இருப்பவர்களும் பாக்கியவான்கள்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/02/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87/", "date_download": "2020-02-26T13:47:28Z", "digest": "sha1:3N33SALITCHB5FQDRQLQO7BCLWZAWEY6", "length": 13709, "nlines": 102, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "ஹீமோகுளோபின் அதிகரிக்க இது ஒன்னு போதும் | Tamil Serial Today-247", "raw_content": "\nஹீமோகுளோபின் அதிகரிக்க இது ஒன்னு போதும்\nஹீமோகுளோபின் அதிகரிக்க இது ஒன்னு போதும்\nஉடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க (hemoglobin increase food) பசலைக்கீரை சூப்:\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள்: உடலுக்கு முக்கியமான தேவையாக இருப்பதும், உடல் இயக்கங்கள் அனைத்தும் சரி வர இயங்க தேவையானதுமாய் இருப்பது இரத்தம் தான்.\nஇந்த இரத்தம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. ஆனால் பலருக்கு இந்த இரத்தின் அளவானது 4-க்கு கீழ் எல்லாம் கூட இருக்கிறது…\nமுக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தின் அளவானது அதிகமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமான ஒன்றாகும். பல கர்ப்பிணி பெண்களை குறி வைத்து தாக்குவதே இந்த இரத்த சோகை தான்…\nஹீமோகுளோபின் (hemoglobin increase food) அளவு உங்களது ரத்தத்தில் குறைந்தால், உங்களுக்கு களைப்பு உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன…\nஇந்த ஹீமோகுளோபின் அளவை (hemoglobin increase food) நீங்கள் இயற்கையாகவும் மிகவும் எளிமையாகவும் தினசரி சாப்பிடும் உணவுகளின் மூலமாகவே அதிகரிக்கலாம்.\nஇருப்பினும் இயற்கையாகவே பசலைக்கீரையில் அதிகளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது. இந்த பசலைக்கீரையை மாதத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் கட்டாயமாக ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க (hemoglobin increase food) முடியும்.\nசரி இந்த பசலைக்கீரையை வைத்து சுவையான சூப் தயாரித்து வாரத்தில் ஒருமுறை குடித்து வந்தால் உண்மையாகவே ���டலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க முடியும் (hemoglobin increase food). சரி எப்படி பசலைக்கீரை சூப் தயார் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nபசலைக்கீரை சூப் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:\nபசலைக்கீரை – ஒரு கப்\nசீரகம் – ஒரு ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்\nமிளகு தூள் – 1/2 ஸ்பூன்\nதண்ணீர் – 4 டம்ளர்\nஉப்பு – தேவையான அளவு\nசிறிய வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு\nபச்சரிசி மாவு அல்லது சோளமாவு – ஒரு ஸ்பூன்\nஒரு கப் பசலைக்கீரை எடுத்துக்கொள்ளவும், அவற்றை சுத்தம் செய்து கொள்ளவும்.\nபின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும், எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அவற்றில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.\nபின் பொடிதாக நறுக்கிய சிறிய வெங்காயத்தை இவற்றில் சேர்த்து வதக்க வேண்டும்.\nபிறகு சுத்தம் செய்து வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.\nபசலைக்கீரை நன்றாக வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.\nதக்காளி வதங்கியதும், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விடவும், பின்பு ஒரு மூடியை கொண்டு மூடி 10 அல்லது 15 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.\nபசலைக்கீரை நன்றாக வெந்ததும், ஒரு ஸ்பூன் சோளமாவு அல்லது அரிசிமாவு எடுத்துக்கொண்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக்கொண்டு, இந்த கலவையில் சேர்த்து ஒரு முறை கொதிக்க வைக்கவேண்டும்.\nஅவ்வளவுதான் சுவையான பசலைக்கீரை சூப் தயார்.\nஇந்த பசலைக்கீரை சூப் இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் வாரத்தில் ஒருமுறை குடித்து வரவும். இவ்வாறு குடித்து வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும்\nDoctor On Call குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவது ஏன் 26-02-2020 Puthuyugam TV Show Online\nபுத்துணர்ச்சி தரும் யோகாசனம் சுத்த திரி விக்ரமாசனம் 26-02-2020 Captain TV Show Online\nAalayangal Arputhangal சீர்காழி வரதராஜபெருமாள் கோயில், திருமங்கை ஆழ்வார் சிறப்பு தரிசனம் 26-02-2020 Puthuyugam TV Show Online\nஅடுத்தவர்கள் மனதில் நினைப்பதை தெரிந்துகொள்ள உதவும் மந்திரம் Dr.S.Vijay Sethu Narayanan 26-02-2020 Puthuyugam TV Show Online\nசுவைக்காக ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்த��� சாப்பிடுபவரா நீங்கள்\nDoctor On Call குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவது ஏன் 26-02-2020 Puthuyugam TV Show Online\nபுத்துணர்ச்சி தரும் யோகாசனம் சுத்த திரி விக்ரமாசனம் 26-02-2020 Captain TV Show Online\nAalayangal Arputhangal சீர்காழி வரதராஜபெருமாள் கோயில், திருமங்கை ஆழ்வார் சிறப்பு தரிசனம் 26-02-2020 Puthuyugam TV Show Online\nஅடுத்தவர்கள் மனதில் நினைப்பதை தெரிந்துகொள்ள உதவும் மந்திரம் Dr.S.Vijay Sethu Narayanan 26-02-2020 Puthuyugam TV Show Online\nசுவைக்காக ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள்\nDoctor On Call குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவது ஏன் 26-02-2020 Puthuyugam TV Show Online\nபுத்துணர்ச்சி தரும் யோகாசனம் சுத்த திரி விக்ரமாசனம் 26-02-2020 Captain TV Show Online\nAalayangal Arputhangal சீர்காழி வரதராஜபெருமாள் கோயில், திருமங்கை ஆழ்வார் சிறப்பு தரிசனம் 26-02-2020 Puthuyugam TV Show Online\nDoctor On Call குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவது ஏன் 26-02-2020 Puthuyugam TV Show Online\nபுத்துணர்ச்சி தரும் யோகாசனம் சுத்த திரி விக்ரமாசனம் 26-02-2020 Captain TV Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/210305/news/210305.html", "date_download": "2020-02-26T11:59:27Z", "digest": "sha1:5UJK5T5YVQYKZUQXQ44BANWSBOLVRMTT", "length": 10673, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘கண்ணீர்’சிந்த வைத்த மாணவன், பார்ப்பதற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், பெரிய இடத்துப் பையன் போலவும்தான் இருந்தான். சந்தர்ப்பங்கள்தான் ஒரு மனிதனை மாற்றுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சிறு பிள்ளைகளாக இருந்தாலும், மற்றவர் எதிரில் தன்னை பிறர் குறை கூறவோ, யாரும் தன்னை அவமதிக்கவோ அவன் மனம் விரும்பவில்லை. எவ்வளவு பெரியவர்களாகயிருப்பினும், நமக்கு இது முக்கியமான பாடம்.\nஇதைத்தான் மாணவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். அதனால்தான் அந்த மாணவனும் தன் நிலைமையை மறைத்திருக்கிறான். அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு அவன் தன் ஆசிரியர்களை நண்பர்களாக்கிக் கொண்டான். தினமும் இடைவேளை சமயங்களில் அவனிடம் தனியாகப் பேசி, அவன் தேவைகளை புரிந்துகொண்டோம். நேரிடையாக பொருட்கள் தராமல், அவன் முன்னேற்றத்தைப் பாராட்டி பரிசளிக்க ஆரம்பித்தோம். அவன் உயர்ந்து வந்ததைக் கண்டு, நாங்கள் பெருமைப்படாத நாட்களேயில்லை.\nஇதேபோன்றுதான் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்குள்ளும் சில எண்ணங்கள், ரகசியங்கள், நிகழ்வுகள் குடிகொண்டிருக்கும். முதலில் அவற்���ைத் தெரிந்துகொண்டு விட்டால், அதற்கேற்ற ஆலோசனைகள் மூலம், நல்வழிப்படுத்த முடியும். முதலில் நாம் அவர்களைப் புரிந்து நடந்தால், அவர்களுக்கு நம்மிடம் மதிப்பும், மரியாதையும் கூடும். பின் கற்றுத்தருவது என்பது கடினமாகாது. உதாரணத்திற்கு, அவர்களிடம் சென்று ‘வணக்கம்’ மாணவர்களே என்று நாமே ஆரம்பிக்கலாமே நாம் ஒன்றும் இழக்கப்போவதில்லை. ஒருசில நாட்களில் அதையே அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள். ‘கண்ணீர்’ சிந்த வைத்த மாணவன், பார்ப்பதற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், பெரிய இடத்துப் பையன் போலவும்தான் இருந்தான். சந்தர்ப்பங்கள்தான் ஒரு மனிதனை மாற்றுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சிறு பிள்ளைகளாக இருந்தாலும், மற்றவர் எதிரில் தன்னை பிறர் குறை கூறவோ, யாரும் தன்னை அவமதிக்கவோ அவன் மனம் விரும்பவில்லை.\nஎவ்வளவு பெரியவர்களாகயிருப்பினும், நமக்கு இது முக்கியமான பாடம். இதைத்தான் மாணவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். அதனால்தான் அந்த மாணவனும் தன் நிலைமையை மறைத்திருக்கிறான். அன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு அவன் தன் ஆசிரியர்களை நண்பர்களாக்கிக் கொண்டான். தினமும் இடைவேளை சமயங்களில் அவனிடம் தனியாகப் பேசி, அவன் தேவைகளை புரிந்துகொண்டோம். நேரிடையாக பொருட்கள் தராமல், அவன் முன்னேற்றத்தைப் பாராட்டி பரிசளிக்க ஆரம்பித்தோம்.\nஅவன் உயர்ந்து வந்ததைக் கண்டு, நாங்கள் பெருமைப்படாத நாட்களேயில்லை. இதேபோன்றுதான் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்குள்ளும் சில எண்ணங்கள், ரகசியங்கள், நிகழ்வுகள் குடிகொண்டிருக்கும். முதலில் அவற்றைத் தெரிந்துகொண்டு விட்டால், அதற்கேற்ற ஆலோசனைகள் மூலம், நல்வழிப்படுத்த முடியும். முதலில் நாம் அவர்களைப் புரிந்து நடந்தால், அவர்களுக்கு நம்மிடம் மதிப்பும், மரியாதையும் கூடும். பின் கற்றுத்தருவது என்பது கடினமாகாது. உதாரணத்திற்கு, அவர்களிடம் சென்று ‘வணக்கம்’மாணவர்களே என்று நாமே ஆரம்பிக்கலாமே நாம் ஒன்றும் இழக்கப்போவதில்லை. ஒருசில நாட்களில் அதையே அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டு��ிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22237", "date_download": "2020-02-26T12:08:12Z", "digest": "sha1:6TG5BESXM2WK4QWBSAILADT367SIXIG4", "length": 7839, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Nambikkai Tharum Thanambikkai - நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை » Buy tamil book Nambikkai Tharum Thanambikkai online", "raw_content": "\nநம்பிக்கை தரும் தன்னம்பிக்கை - Nambikkai Tharum Thanambikkai\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : வரலொட்டி ரெங்கசாமி\nபதிப்பகம் : தனலெட்சுமி பதிப்பகம் (Kavitha Publication)\nநமது சினிமா (1912-2012) நம்பிக்கை தரும் நவரசக் கதைகள்\nஇந்த நூல் நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை, வரலொட்டி ரெங்கசாமி அவர்களால் எழுதி தனலெட்சுமி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வரலொட்டி ரெங்கசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் - Azhage Unnai Aarathikkiran\nஎத்தனை கோடி இன்பம் வைத்தாய் - Enthanai Kodi Inbam Vaiththai\nபாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் - Parak Obama- Vellai Maaligail Oru Karuppu Thangam\nநீ என்னுடன் இருந்தால் - Nee Ennudan Irunthal\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nவெற்றி நிச்சயம் - Vetri Nichayam\nகாலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil\nஆளப்பிறந்தவர் நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - Aalappiranthavar Neengal\nவாழ்க்கை ஒரு வாய்ப்பு - Vaazhkkai Oru Vaaippu\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் - The 24-Hour Turn-Around\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுல்லாவின் நகைச்சுவைக் கதைகள் - Mullavin Nagaisuvaik Kathaigal\nகாவியமாய் ஒரு காதல் - Kaviyamai Oru Kadhal\nநகைச்சுவை நானூறு - Nagaisuvai Naanuru\nபுத்த லீலையும் முற்பிறவிக் கதைகளும் - Buddha Leelaiyum Murppiravik Kathaigalum\nகனவுகளின் பலன்கள் - Kanavugalin Payangal\nசூர்யகாந்தன் சிறுகதைகள் - SuryaKanthan Sirukathaigal\nதமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/5-day-mc/4402732.html", "date_download": "2020-02-26T14:13:20Z", "digest": "sha1:26Y2GZSZ4D7PWMFTAXSVFMLIKGKOGIFZ", "length": 3947, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இருமல், காய்ச்சல், தொண்டைப் புண் உள்ளவர்களுக்கு 5 நாள் மருத்துவ விடுப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇருமல், காய்ச்சல், தொண்டைப் புண் உள்ளவர்களுக்கு 5 நாள் மருத்துவ விடுப்பு\nசிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இருமல், காய்ச்சல், தொண்டைப் புண் உள்ளவர்களுக்கு 5 நாள் மருத்துவ விடுப்பு அளிக்கச் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.\nஉடல்நலம் சரியில்லை என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவரைச் சந்தித்து, வீட்டிலிருந்து ஓய்வெடுப்பது சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஊழியர்களும், நிறுவனங்களும் மருத்துவ விடுப்பு தொடர்பில் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.\n5 நாள்களில் உடல்நிலை சரியாகாவிட்டால் அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படுவர்.\nஉடல்நலமில்லாதோர் பொது இடங்களையும், கூட்ட நெரிசலையும் தவிர்க்குமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டது.\nசுவாசப் பிரச்சினை அறிகுறிகள் தென்படும் பெரும்பாலார் COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளாவதில்லை; இருப்பினும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது சிறந்தது என்று அமைச்சு கூறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/19004534/Official-Inspection-at-Thiruvarur-Seed-Testing-Station.vpf", "date_download": "2020-02-26T12:13:11Z", "digest": "sha1:ICK52ZHNWVC6NUTB3MTCDZSSVW3YMVJ6", "length": 10423, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Official Inspection at Thiruvarur Seed Testing Station || திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு\nதிருவாரூரில் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி நெடுஞ்செழியன் ஆய்வு செய்தார்.\nமேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு விதை சான்று துறையின் பணிகள் குறித்து கோவை விதைசான்று இயக்குனர் நெடுஞ்செழியன் ஆய்வு செய்தார். முன்னதாக திருவாரூரில் அமைந்துள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதைச்சான்று நடைமுறைகள் முறைப்படி பின்பற்றப்படுகின்றதா அனைத்து விதைகளின் தரங்களும் சரியாக பராமரிக்கப்படுகிறா அனைத்து விதைகளின் தரங்களும் சரியாக பராமரிக்கப்படுகிறா என்பது குறித���து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சம்பா சாகுபடி பருவத்திற்கு விவசாயிகள் நெல் சாகுபடியை மேற்கொள்ள ஏதுவாக நீண்டகாலம் மற்றும் மத்திய கால நெல் ரகங்களை கால தாமதமின்றி சான்று பணியை மேற்கொண்டு விதை வினியோகத்திற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என அனைத்து விதை சான்று அலுவலர்கள், விதை சுத்திகரிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.\nஇதனை தொடர்ந்து விதை பரிசோதனை நிலையத்தில் பெறப்படும் சான்று விதை மாதிரிகள், விதைகளின் தரத்தை நிர்ணயிக்க கூடிய முக்கிய காரணிகளான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலப்பு ஆகியவை கணக்கிடப்படும் முறைகளையும், அவற்றுக்கான ஆய்வக உபகரணங்களின் செயல்பாடுகளையும், பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுவதையும்் நெடுஞ்செழியன் ஆய்வு செய்தார்.\nஆய்வின்போது அவருடன் விதை ஆய்வு இணை இயக்குனர் சேகர், துணை இயக்குநர் கல்யாணசுந்தரம், விதைசான்று உதவி இயக்குனர் ஜெயசீலன், விதைச்சான்று அலுவலர்கள் அரவிந்த், சதீஸ், விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், புவனேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n2. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n3. புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து பாரத ஸ்டேட் வங்கியில் 1,500 பவுன் நகை-ரூ.19 லட்சம் கொள்ளை\n5. அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/514540-experience-caste-and-the-everyday-social.html", "date_download": "2020-02-26T13:12:43Z", "digest": "sha1:3OFXE4N6JZVN4W4H2SSRWGKFJLAG7FX4", "length": 24851, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "மேலும் ஒரு முக்கியமான கேள்வி: சமூகம் என்பது யார்? | experience caste and the everyday social", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமேலும் ஒரு முக்கியமான கேள்வி: சமூகம் என்பது யார்\nஎக்ஸ்பீரியன்ஸ், காஸ்ட் அண்டு தி எவரிடே சோஷியல்\nகோபால் குரு & சுந்தர் சருக்கை\nசமூகம் என்பது தனிமனிதர்களின் தொகுப்பா அல்லது அது தனிமனிதர்களுக்கு அப்பால் இயங்கக்கூடிய ஒன்றா தனிமனிதர்களுக்கு இடையேயான உரையாடல், விவாதம், இணக்கம், மோதல் போன்றவை இரண்டு தனிமனிதர்களுக்கு இடையேயானதா அல்லது அவர்கள் சார்ந்திருக்கும், அவர்கள் வடிவமைத்திருக்கும், அவர்களை வடிவமைத்திருக்கும் சமூகங்களுக்கு இடையேயானதா தனிமனிதர்களுக்கு இடையேயான உரையாடல், விவாதம், இணக்கம், மோதல் போன்றவை இரண்டு தனிமனிதர்களுக்கு இடையேயானதா அல்லது அவர்கள் சார்ந்திருக்கும், அவர்கள் வடிவமைத்திருக்கும், அவர்களை வடிவமைத்திருக்கும் சமூகங்களுக்கு இடையேயானதா இங்கு தனிமனிதர்கள் எங்கு வெளிப்படுகிறார்கள், சமூகங்கள் எங்கு வெளிப்படுகின்றன\nஇப்படி முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை மையப்படுத்துகிறது நம் காலத்தின் முக்கியமான தத்துவவியலாளரான சுந்தர் சருக்கையும், ஆய்வறிஞர் கோபால் குருவும் இணைந்து எழுதி, ‘ஆக்ஸ்போர்டு’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ‘எக்ஸ்பீரியன்ஸ், காஸ்ட் அண்டு தி எவரிடே சோஷியல்’ (Experience, Caste, and the Everyday Social) புத்தகம்.\nசமூகத்தைத் தனிமனிதர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் ஒரு தனிமனிதர் எவ்வாறு சமூகம் என்பதோடு உறவுகொள்ள முடியும் ஒரு தனிமனிதர் எவ்வாறு சமூகம் என்பதோடு உறவுகொள்ள முடியும் எவ்வாறு ஒரு தனிமனிதர் பல சமூகங்களாக இருக்க முடியும் எவ்வாறு ஒரு தனிமனிதர் பல சமூகங்களாக இருக்க முடியும் இத்தகைய கேள்விகளை இப்புத்தகம் சமூகவியல் ஊடாகவும், தத்துவார்த்தமாகவும், அன்றாடத்தன்மை ஊடாகவும் அணுக முற்படுகிறது.\nஒரு தனிமனிதர் ஐம்புலன்கள் ஊடாகவே ஒரு சமூகமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார், பிற சமூகங்களோடு உறவுகொள்கிறார் என்பதை அன்றாடத்தன்மையிலான சமூகம் என்ற கருத்தாக்கத்தின் ஊடாக நூலாசிரியர்கள் அணுகுகிறார்கள். அதாவது, தனிமனிதரின் ஐம்புலன்கள் சமூகப் புலன்களாக மாறுவதன் ஊடாகவே ஒர�� தனிமனிதர் தன்னைச் சமூகமாக வெளிப்படுத்திக்கொள்வதோடு, அதன் அடிப்படையிலேயே பிற சமூகங்களோடு உறவும்கொள்கிறார். உதாரணத்துக்கு, சமூகப் புலன்கள் ஊடாகத்தான் ஒரு தனிமனிதனை சாதிய எல்லைகள் கட்டமைக்கின்றன. தெருவோரம் நாற்றமடிக்கும் குப்பைத் தொட்டியைக் கடக்கும்போது, அந்த நாற்றத்தை வெறுப்பதன் ஊடாக அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டிய பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கும் மனிதர்களையும் சேர்த்து வெறுக்கிறோம். இங்கு பெளதிகப் புலன் சமூகத்தன்மை பெறுகிறது. இதுபோலவே தீண்டுதல் என்ற அத்தியாவசியமான புலனை மறுதலிப்பதன் ஊடாகவே தீண்டாமை என்ற சமூகப் புலன் சாத்தியப்படுகிறது.\nஆனால், சமூகம் என்பதன் வடிவம் என்ன அதன் உருவம் என்ன இக்கேள்வியை நூலாசிரியர்கள் முதன்மைப்படுத்துகிறார்கள். சமூகம் என்பது தனிமனிதர்களின் தொகுப்பல்ல. ஆங்கிலத்தில், ‘கம்யூனிட்டி’ என்ற சொல் ஒரு தொகுப்பைக் குறிக்கிறது. ‘சொஸைட்டி’ என்ற சொல் பல ‘கம்யூனிட்டி’களின் தொகுப்பைக் குறிக்கிறது. ஆனால், ‘சோஷியல்’ என்கிற சொல், அதன் உள்ளார்ந்த பண்பில் வடிவமற்றது; உருவமற்றது என்கிறார்கள் நூலாசிரியர்கள். அது ஸ்தூல வடிவம் கொண்டதல்ல. அதாவது, நவீன அறிவியலில் ‘இயற்கை’ எவ்வாறு உருவமற்றதாகவும் வடிவமற்றதாகவும் இருக்கிறதோ அதுபோலவே சமூகமும் என்கிறார்கள். இத்தகைய வடிவமற்ற, உருவமற்ற சமூகத்தின் அதிகாரம் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை விவரிக்கிறார்கள்.\nஒரு ராணுவம் அல்லது நீதிமன்றம்போல உயிரும் உறுப்பும் கொண்ட பெளதிகத்தன்மையிலான அதிகாரத்தைப் பெற்றது அல்ல வேதங்களின் அதிகாரம். நவீன அரசின் அதிகாரமும் அப்படித்தான். அதுபோலவே சமூகங்களின் அதிகாரமும் பெளதிகத்தன்மை கொண்டதல்ல என்று விரிவாக விளக்குகிறார்கள். இத்தகைய பெளதிகத்தன்மையற்ற சமூகங்களின் அதிகாரமே பெளதிகப் புலன்களைச் சமூகப் புலன்களாக உருமாற்றுகிறது. மேலும், சமூகப் புலன்கள் ஊடாகவே அன்றாடத்தன்மையிலான சமூகம் கட்டமைக்கப்படுகிறது. இவ்விரண்டு செயல்முறைகளும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. ஆனால், நாம் சமூகத்தைப் புறவயப்படுத்துகிறோம். அன்றாடத்தன்மையிலான அனுபவங்கள் அர்த்தமற்றதாக்கப்படுகின்றன.\nமேலும், ஒரு மனிதர் ஒரே சமயத்தில் பல சமூகங்களைச் சார்ந்து இருக்க முடியும் என்கிறார்கள் நூலாசிரியர்கள். உதாரணத்துக்கு, ஒருவர் சாதியச் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் தமிழராகவும் இந்தியராகவும் இருக்க முடியும். இது சாத்தியப்படுவதால், வெவ்வேறு சமூகங்களின் நிலைப்பாடுகளிலிருந்து உரையாடும் இரண்டு தனிமனிதர்களுக்கும் இடையேயான உரையாடல் என்பது இரண்டு சமூகங்களுக்கு இடையேயான உரையாடலாக அமைகிறது. பல சமூகங்களால் மனிதர்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்போது, உரையாடல் என்பது தனிமனிதர்களுக்கு இடையேயானதாக இல்லாமல் சமூகங்களுக்கு இடையேயானதாக மாறுகிறது. ஆக, நாம் பல சமூகங்களால் உருவாக்கப்பட்டவர்கள் என்றால், பல சமூகங்களை உள்ளடக்கியவர்கள் என்றால், நம்முடைய ஐம்புலன்களும் சமூகப் புலன்களாகின்றன என்றால், நம்முடைய உரையாடல்களும் சமூகங்களுக்கு இடையேயான உரையாடல்களாக இருக்க முடியுமே தவிர, அது தனிமனிதர்களுக்கு இடையேயான உரையாடலாக இருக்க முடியாது என்கிறார்கள் நூலாசிரியர்கள்.\nஅப்படியென்றால், சமூகங்களுக்கு இடையேயான உரையாடல்களை எதன் அடிப்படையில் நிகழ்த்த முடியும் அம்பேத்கர் முன்னெடுத்த மைத்திரி என்ற பெளத்தக் கோட்பாட்டை நூலாசிரியர்கள் முன்வைக்கிறார்கள். ‘மைத்திரி’யை இரண்டு தனிமனிதர்களுக்கு இடையேயான பண்பாக இல்லாமல், இரண்டு சமூகங்களுக்கு இடையேயான பண்பாக விரிவுபடுத்துகிறார்கள். இதன்படி, இரண்டு சாதியத் தன்னிலைகளுக்கு இடையேயான உரையாடல் என்பது இரண்டு சாதியச் சமூகங்களுக்கு இடையேயான உரையாடலாகும்போது அது தனிமனிதரின் நோக்கத்தைத் துப்பறியும் அவசியத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. நாம் உருவமற்ற, வடிவமற்ற சமூக அதிகாரத்துக்கு எவ்வாறெல்லாம் கட்டுப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்த அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள ‘மைத்திரி’ கருத்தாக்கத்தின் ஊடாகத் தனிமனிதர்களுக்கு இடையேயான உரையாடல்களைச் சமூகங்களுக்கு இடையேயான உரையாடலாக முன்னெடுக்கலாம் என்கிறார்கள் நூலாசிரியர்கள்.\nஇதற்கு நமக்கு வரலாற்று உதாரணங்கள் பல இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் காந்தி, அம்பேத்கர், பெரியார் ஆகியோர் அவர்களது உரையாடல்களைச் சமூகங்களுக்கு இடையேயான உரையாடல்களாக முன்வைத்தார்கள்; சமூக அதிகாரத்தை விசாரணைக்கு உட்படுத்தினார்கள். நாம் காந்தியின் சத்தியத்தையும் அம்பேத்கரின் மை��்திரியையும் எதிரெதிராக முன்வைக்க வேண்டியதில்லை. இவற்றுக்கு இடையே படிநிலையை உருவாக்க வேண்டியதில்லை. காந்தியின் சத்தியம் மைத்திரியை உள்ளடக்கியது. அம்பேத்கரின் மைத்திரி சத்தியத்தை உள்ளடக்கியது. மைத்திரியை காந்தி, அம்பேத்கர் இருவரிடமும் காண முடியும் என்கிறார்கள் நூலாசிரியர்கள்.\n- சீனிவாச ராமாநுஜம், ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ உள்ளிட்ட நூலின் ஆசிரியர்.\n​​​​​​​எக்ஸ்பீரியன்ஸ் காஸ்ட் அண்டு தி எவரிடே சோஷியல்Experience caste and the everyday social\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nவெண்ணிற நினைவுகள்: காதலின் பெயரால்...\nஅந்தமான்: ஒரு கப்பல் கதை\nநூல் வெளி: 18-ம் நூற்றாண்டு இந்தியா என்னவாக இருந்தது\nசிரியாவில் அரசுப் படைகள் தாக்குதல்: பொதுமக்கள் 20 பேர் பலி\nடெல்லியைப் போன்று வண்ணாரப்பேட்டையிலும் வன்முறை வெடிக்க வாய்ப்பு: எச்.ராஜா எச்சரிக்கை\nஅகதிகள் தடுப்புக் காவல் முகாம்: மனிதர்களைச் சிறைப்படுத்தும் முகாம்களை அனுமதிக்க மாட்டோம்- கிரீசில்...\n''கிரேன் என் மீது விழுந்திருக்கலாம்'' - இந்தியன்-2 விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர்\nசீனப் புரட்சி: ஒரு பத்திரிகையாளனின் தீர்க்க தரிசனம்\nடெல்லி கலவரத்தில் 21 பேர் பலி; அமைதியையும் சகோதரத்துவத்தையும் பராமரிக்க வேண்டும்: மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/200369?ref=archive-feed", "date_download": "2020-02-26T14:40:38Z", "digest": "sha1:T7BOY3KO3V7FXQ6X5O4EWDZK5ZDOJN2T", "length": 22361, "nlines": 173, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் தொடரும் பொலிஸாரின் சித்திரவதைகள்! பிள்ளைகளுக்காக கதறும் தாய்மார்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் தொடரும் பொலிஸாரின் சித்திரவதைகள்\nயாழ். குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்காத வகையில் யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸார் செயற்படுவதுடன், அவர்களை கைது செய்து சித்திரவதை செய்வதுடன், பொய் வழக்குகளையும் பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.\nசமூக நீதிக்கான இளைஞர் அணி என்ற அமைப்பின் ஊடாக இன்று காலை யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஎமது பிள்ளைகள் வேறு சில இளைஞர்களுடன் இணைந்து சில குற்றங்களுடன் தொடர்புபட்டு அதற்காக நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்று பின்னர் எந்த விதமான குற்றங்களுடனும் தொடர்புபடாமல் அமைதியாக வாழ நினைக்கும் நிலையில், பொலிஸார் அவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக வீடு புகுந்து கைது செய்வதும், பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சித்திரவதை செய்வதும், சம்பந்தமே இல்லாமல் வழக்குகளை பதிவு செய்வதுமாக இருக்கின்றார்கள்.\nஇதனால் எங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. இதற்கு நீதிமன்றங்கள் ஊடாக எமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த கருணாகரன் நாகேஸ்வரி என்ற தாய் கூறுகையில்,\nகடந்த வெள்ளிக்கிழமை காலை 09.45 மணியளவில் எனது பிள்ளை வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் வந்த பொலிஸார் எனது பிள்ளையை பிடித்து சென்றனர்.\nஉடனடியாக நாங்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போது தாங்கள் அவ்வாறு எவரையும் கைது செய்யவில்லை. என பொலிஸார் கூறி விட்டனர்.\nபின்னர் எனது பிள்ளையை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் நின்றிருந்த நிலையில் அவர்களை கேட்ட போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.\nபின்னர் நாங்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றோம். அங்கே என்னுடைய பிள்ளையை கட்டி வைத்து அடித்துள்ளார்கள். அதனால் எழுந்து நிற்க முடியாத நிலை��ில் நீதிமன்றுக்கு கொண்டு செல்வதற்கு வாகனத்தில் ஏற்றும் போது நிற்க முடியாமல் எனது மகன் நிலத்தில் சுருண்டு விழுவதை கண்ணாலே பார்த்தேன்.\nதொடர்ந்து நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு 3 வழக்குகள் போட்டிருக்கிறார்கள். எனக்கு நன்றாக தெரியும் அந்த 3 வழக்குகளிலும் என்னுடைய பிள்ளை சம்பந்தப்படவில்லை.\nதிருந்தி வாழ வேண்டும் என்று வீட்டிலேயே இருந்த பிள்ளையை பிடித்துக் கொண்டு சென்று வழக்குகளை போட்டிருக்கிறார்கள் என்றார்கள்.\nதொடர்ந்தும் ரா.ஜெனீற்றா என்ற குடும்பப் பெண் கருத்து தெரிவிக்கையில்,\n2014ஆம் ஆண்டு வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என எனக்கு தகவல் கிடைத்து. எனது சகோதரனுக்கும் பெயர் வினோத். ஆகவே எனது சகோதரன் தான் கைது செய்யப்பட்டுள்ளார். என நினைத்து நான் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது அங்கே நின்ற பொலிஸார் என்னுடைய அடையாள அட்டையினை என்னிடமிருந்து வாங்கினார்கள்.\nபின்னர் கைது செய்யப்பட்டது எனது தம்பி என நம்பிக் கொண்டிருந்த நான் பொலிஸ் சிறையில் பார்த்த போது அது என்னுடைய சகோதரன் அல்ல. பின்னர் நான் பொலிஸ் நிலையத்தில் விடயத்தை கூறிய போதும் எனது அடையாள அட்டையினை தரவில்லை.\nஇந்நிலையில் அங்கிருந்த பொலிஸார் ஒருவர் என்னை அங்கிருந்து உடனடியாக வெளியே போகுமாறு கூறினார். மேலும் என் மீது வழக்கு பதிவு செய்ய பொலிஸார் யோசிக்கிறார்கள் எனவும் கூறினார். இதனால் நான் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறி விட்டேன்.\nமறுநாள் சகல பத்திரிகைகளிலும் செய்தி வருகிறது “ஆவா” குழுவின் பெண் உறுப்பினர் கைது. என அந்த வழக்கு 4 வருடங்களாக இன்றும் நடக்கிறது.\nவெளிநாட்டில் திருமணம் ஆகி ஒன்றரை வருடங்களில் வெளிநாடு செல்ல வேண்டிய நான் இந்த வழக்கினால் வெளிநாடு செல்ல முடியாத நிலையில், 4 வருடங்கள் கழித்து வெளிநாட்டில் உள்ள எனது கணவர் எனக்கு இப்போது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஎன்னுடைய பிள்ளை இன்று வரையில் தனது அப்பாவை நேரில் பார்த்ததில்லை. நான் இழந்த வாழ்க்கையை, நான் பட்ட அவமானங்களை கோப்பாய் பொலிஸாரால் திருப்பிக் கொடுக்க முடியுமா இன்று வரைக்கும் என்னையும் என் சகோதரர்களையும் பொலிஸார் விட்டு வைக்கவில்லை.\nஇப்போதும் வீடு புகுந்து அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். எனது ச��ோதரர்களை தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.\nதொடர்ந்து சமூக நீதிக்கான இளைஞர் அணியின் பிரதான அமைப்பாளர் அருளானந்தம் அருண் கருத்து தெரிவிக்கையில்,\nஆவா குழு என்றொரு குழுவே யாழ்ப்பாணத்தில் இல்லை. இளைஞர்களுக்கிடையில் உருவாகும் மோதல்களை வைத்துக் கொண்டு திட்டமிட்டு குற்றங்களை செய்யும் ஆபத்தான குழுக்கள் யாழ்ப்பாணத்தில் இயங்குவதாக மக்கள் மனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதனை பொலிஸாரும், சில இணைய ஊடகங்களும், சில அரசியல்வாதிகளுமே செய்தார்கள். வயதுக் கோளாறு காரணமாகவும், சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும் குற்றம் செய்த இளைஞர்கள் திருந்தி வாழ்வதற்கு பொலிஸார் இடமளிக்கிறார்கள் இல்லை. அவர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.\nஅவர்கள் பொலிஸ் நிலையங்களில் தலைகீழாக கட்டித் தொங்க விடப்பட்டு தாக்கப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள். பாரிய குற்றங்களை செய்தவர்கள் போல் தேடப்படுகிறார்கள்.\nபெற்றோருக்கும் தெரியாமல் கைது செய்யப்படுகிறார்கள். இந்த நாட்டில் சட்டம் உள்ளது. சட்டத்தின்படி குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் இருக்கிறது.\nஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கும் பொலிஸார் தலைகீழாக கட்டிவைத்து தண்டணை கொடுக்கிறார்கள். சித்திரவதை செய்கிறார்கள்.\nஇதற்கு இந்த ஜனநாயக நாட்டின் சட்டத்தில் இடம் உள்ளதா அண்மையில் பல்கலைக்கழக பிரதிப் பணிப்பாளர் ஒருவர் தனது தனிப்பட்ட பிரச்சினை ஒன்று தொடர்பில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொக்குவில் பொற்பதி வீதியில் வைத்து தாக்கியதுடன், அவருடைய மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி ஆகியவற்றை பறித்துள்ளார்கள்.\nஅதற்கு நிதி கிடைக்க வேண்டும் என பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தும் பயனில்லை. பின்னர் வடமாகாண ஆளுநரை சந்தித்து விடயத்தை கூறி அவர் தலையிட்டதனால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.\nஎங்களால் ஆளுநரை சந்திக்க முடிந்தது. சாதாரண சாமானிய மக்களால் ஆளுநரை சந்தித்து இந்தளவுக்கு செயற்பட முடியுமா அதேபோல் சுன்னாகம் பகுதியில் வைத்து எமது அமைப்பைச் சேர்ந்த 9 இளைஞர்களை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.\nபின்னர் நாங்கள் ஆளுநருக்கு கூற���, வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கூறி பின்னர் நாங்கள் நேரடியாக பொலிஸ் நிலையம் சென்று கைது செய்யப்பட்டது பிழை என கூறியதன் பின்னர் 2 பேரை தவிர மிகுதி இளைஞர்கள் 5 மணித்தியாலங்கள் பூட்டிய வாகனத்திற்குள் உச்சி வெய்யிலுக்குள் வைத்திருந்ததன் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள். இது தொடர்பில் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி கிடைக்க ஊடகங்கள் ஆவன செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206671?_reff=fb", "date_download": "2020-02-26T14:11:53Z", "digest": "sha1:Z2VWU4DYRO54POIKPWWFOVRIGZAT7YRS", "length": 7741, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இணையத்தினூடாக மதுபான அனுமதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉள்ளூர் மற்றும் வெளியூர் மதுபான விற்பனைக்கான அனுமதிகள் இனிமேல் இணையத்தின் மூலம் வழங்கப்படவுள்ளன.\nமதுவரித்திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇதன்படி புதிய விற்பனை அனுமதிகள் மற்றும் மீள்பதிவுகள் என்பவற்றை இணையத்தின் மூலம் செய்துக்கொள்ளமுடியும்.\nஅத்துடன் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஒருவர் 7.5 லீற்றர் மதுபானத்தை கையிருப்பில் வைத்திருக்கமுடியும்.\nதற்போது இலங்கையில 5000 மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அனுமதியின்றி 5000 நிலையங்களில் மதுபானம் விற்பனையாகின்றன.\nஇந்த நிலையில் அதிகரித்துவரும் மதுபானத்துக்கான கேள்வியைக்கொண்டே இணைய அனுமதிகள் வழங்கப்படவுள்ளன.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/27.html", "date_download": "2020-02-26T14:29:10Z", "digest": "sha1:BK5SMRGUDL4ZHCIJATQP5JQREG3OHZNF", "length": 13472, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "27 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n27 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்\n27 வருடங்கள் பிரித்தானியாவில் வாழ்ந்த பெண் ஒருவர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nபிரித்தானிய நாட்டவரை திருமணம் செய்து அவருடன் 27 வருடங்கள் அங்கு வாழ்ந்த நிலையில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nசிங்கப்பூரிலில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்ற ஐரின் க்லேனல் என்ற பெண் இரண்டு மகன்கள் மற்றும் மருமகளுடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் வட கிழக்கு பிரித்தானியாவிலுள்ள தனது வீட்டில் வைத்து அவரை, அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து, முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.\nபிரித்தானிய நாட்டவருடன் திருமணமாகியதன் பின்னர் ஐரின் க்லேனலுக்கு பிரித்தானியாவில் நிரந்தரமாக வாழ அனுமதி கிடைத்துள்ளது. எனினும் அவர் தனது வயோதிப பெற்றோரை பார்ப்பதற்காக அடிக்கடி சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீண்ட காலம் தங்கியிருந்ததன் காரணமாக அவரது குடியிருப்பு விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபிரித்தானியாவினுள் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கு பல முறை முயற்சித்ததாக ஐரின் க்லேனல் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் குடியுரிமை கோரும் ஒவ்வொருவரினதும் விண்ணப்பமும் தற்போது தனித்தனியாக ஆராய்வதாக பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nயாருக்கும் சட்டரீதியாக நாட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதியில்லை என்றால் அவர்களை வெளியேற வேண்டும் என்பது தங்கள் எதிர்ப்பார்பென அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nபிரித்தானியாவில் பெருமளவு இலங்கையர்கள் வாழ்ந்து வரும் நிலையில், தங்கள் உறவுகளை பார்ப்பதற்காக நாட்டுக்கு சென்று வருகின்றனர். இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்��ியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/New-Zealand_Auckland/Services_Other/A-jet-Pest-Control", "date_download": "2020-02-26T14:17:48Z", "digest": "sha1:C2WYILMKBQULIBNOKSBUGGVOYL44INZA", "length": 12433, "nlines": 102, "source_domain": "classifieds.justlanded.com", "title": "A-jet Pest Control: மற்றவைஇன ஆகளென்து, நியுசிலாந்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங���கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மற்றவை அதில் ஆகளென்து | Posted: 2020-01-17 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) ��ோர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in மற்றவை in ஆகளென்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-queries-answers/karthigai-deepam/", "date_download": "2020-02-26T13:23:33Z", "digest": "sha1:P7CHPAMHIX6D7DDCRLYLBMPLOQKZXZUV", "length": 7878, "nlines": 95, "source_domain": "divineinfoguru.com", "title": "Karthigai Deepam - DivineInfoGuru.com", "raw_content": "\nதமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.\nகார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது.\nகார்த்திகை திருநாளன்று வீடுகள் தோறும் அகல் விளக்கால் அலங்கரிக்கப்படும். இந்த நாளன்று நெல் பொரியும், அவல் பொரியும் வெல்லப்பாகிலிட்டு பரம்பொருளான சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.\nகார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை. கார்த்திகை தினத்தன்று தமிழகத்தின் வீடுகள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். எங்கெங்கு காணினும் விளக்குதான். விளக்கின் ஒளி புற இருளை போக்கும். ஈசனின் நினைவு அக இருளைப் போக்கும். கார்த்திகை தினத்தன்று மாலை அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றி,பஞ்சாலோ, திரியாலோ ஆன திரியைப் போட்டு பூஜை செய்து, விளக்கு ஏற்றப்பட்டு வீட்டின் அறைகளிலும், ஜன்னல்களிலும், வாசலிலும் ஏற்றி வைக்கப்படும். அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இரவை பகலாக்கும் இந்த தீபத் திருநாள் 3 நாள் கொண்டாடுப்படுகிறது.\nகார்த்திகை விளக்கின் தத்துவம் :\nஎண்ணெய் கரைகிறது, திரி கருகுகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர் நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.\nதீபம் ஏற்றும் முறை :\nதிருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.\nதீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.\nKarthigai Deepam - கார்த்திகை தீபம்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/twitter-admits/4346966.html", "date_download": "2020-02-26T14:27:32Z", "digest": "sha1:ULB3P6PUBS7TAENFIBIQDTDJFZZGJKOY", "length": 3264, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பயனீட்டாளர்களின் விவரங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும்: Twitter - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபயனீட்டாளர்களின் விவரங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும்: Twitter\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nTwitter சமூகத் தளப் பயனீட்டாளர்களின் விவரங்கள், விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய மின்-அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களைப் பயனீட்டாளர்கள் பதிவுசெய்வது வழக்கம்.\nஅந்த விவரங்கள் தவறுதலாக விளம்பரங்களுக்கு உபயோகிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.\nஅந்தப் பிரச்சினை கடந்த மாதம் 17ஆம் தேதியன்று சரிசெய்யப்பட்டு விட்டதாக Twitter தெரிவித்தது. இருப்பினும் எத்தனை பயனீட்ட��ளர்கள் அதனால் பாதிக்கப்பட்டனர் என்பதை Twitter குறிப்பிடவில்லை.\nஏற்பட்ட தவறுக்கு Twitter நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/new-kia-logo-seen-in-trademark-applications-24767.htm", "date_download": "2020-02-26T13:10:17Z", "digest": "sha1:6RV5CZFKLRZ47RUXLJTOMGDJ3OB6MJMG", "length": 14738, "nlines": 163, "source_domain": "tamil.cardekho.com", "title": "New Kia Logo Seen In Trademark Applications | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்வர்த்தக முத்திரை பயன்பாடுகளில் புதிய கியா லோகோ காணப்பட்டது\nவர்த்தக முத்திரை பயன்பாடுகளில் புதிய கியா லோகோ காணப்பட்டது\nவெளியிடப்பட்டது மீது Dec 20, 2019 10:54 AM இதனால் Sonny\nபுதிய லோகோ தற்போதைய கியா பேட்ஜை மாற்ற வேண்டிய அவசியமில்லை\nகொரிய கார் தயாரிப்பாளரிடமிருந்து புதிய வர்த்தக முத்திரை பயன்பாடுகள் புதிய லோகோ வடிவமைப்பைக் காட்டுகின்றன.\nகியா மோட்டார்ஸ் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘புதுப்பிக்கப்பட்ட CI குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை’.\nபுதிய லோகோவில் கியாவின் எழுத்துக்கள் கொட்டை எழுத்துருவில் உள்ளன, இணைக்கப்பட்டு வலதுபுறம் சாய்ந்துள்ளன.\nதற்போதைய லோகோவில் கியா எழுத்துக்கள் துண்டிக்கப்பட வேண்டும், ஆனால் பிராண்டின் சிவப்பு நிற நிழலின் ஓவலில் உள்ளது.\nவர்த்தக முத்திரை பயன்பாடுகளில் காணப்படும் புதிய லோகோ வடிவமைப்பு பிற கியா சேவைகளுக்கான பிராண்ட் அடையாளமாக தோன்றக்கூடும். கியாவிலிருந்து புதிய வர்த்தக முத்திரை பயன்பாடுகள் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்து, புதிய பிராண்ட் வடிவமைப்பைக் காண்பிக்கின்றன. இது கொரிய கார் தயாரிப்பாளரின் சின்னத்தின் பரிணாமமாகும், அதன் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இது இங்கே பிராண்டின் சின்னமான சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.\nவர்த்தக முத்திரை பயன்பாட்டில் உள்ள புதிய வடிவமைப்பு பிராண்டின் கடிதங்களை இணைக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது, அதில் ‘I’ என்ற எழுத்துடன் இணைக்கப்பட்டுள்ள ‘K’ மற்றும் ‘A’ பக்கங்களும் வலதுபுறம் சாய்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஒப்பிடுகையில், தற்போதைய கியா லோகோ இணைக்கப்படாத, நேரான எழுத்துக்களைக் கொண்டுள்ளது, அதே நிறத்தின் ஓவலில் இணைக்கப��பட்டுள்ளது.\nஒரு கருத்தை கேட்டபோது, கியா மோட்டார்ஸ் இந்தியா செய்தித் தொடர்பாளர், “கியா எப்போதும் தனது பிராண்ட் பிம்பத்தை மேம்படுத்த பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறது, ஆனால் தற்போது, புதுப்பிக்கப்பட்ட CI (கார்ப்பரேட் அடையாளம்) குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை” என்று கூறினார்.\nவர்த்தக முத்திரை கார் மாடல்களுக்கான புதிய பேட்ஜாக மாற வாய்ப்பில்லை என்று தெரிகிறது, ஆனால் இது எதிர்காலத்தில் மற்ற கியா தயாரிப்புகள், கான்செப்ட் கார்கள் மற்றும் சேவைகளுக்கு பயன்படுத்தப்படலாம். அதே கியா லோகோ வடிவமைப்பு மிகவும் ஒத்ததாக இருந்தால், கீழே உள்ள படத்தில் உள்ள ஃபியூச்சுரான் மற்றும் கற்பனை கான்செப்ட்களில் காணப்பட்டது.\nகியா சமீபத்தில் தான் இந்தியாவில் அதன் உற்பத்தி வசதி நிறைவை பிரமாண்டமான முறையில் கொண்டாடியது. இந்தியாவில் இதுவரை முதல் மற்றும் ஒரே தயாரிப்பு - செல்டோஸ் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கார் தயாரிப்பாளர் ஏற்கனவே இந்திய வாகனத் தொழிலில் நான்காவது பெரிய உற்பத்தியாளராக மாறிவிட்டார். கியா 2020 இல் இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது: கார்னிவல் பிரீமியம் MPV மற்றும் துணை-4 எம் எஸ்யூவி குறியீட்டு பெயர் QYI. இப்போதைக்கு, கியாவின் தயாரித்த கார்கள் ஏற்கனவே பழக்கமான லோகோவை அலங்கரிக்கும் என்று தெரிகிறது.\nஇதை படியுங்கள்: பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2019 இல் வோக்ஸ்வாகன் புதிய லோகோ & பிராண்டிங்கை வெளிப்படுத்துகிறது\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nஎம்‌ஜி குளோஸ்டர் 2020 தீபாவளியில் அறிமுகமாகும்; டொயோட்டோ ஃபா...\nஸ்கோடாவானது மார்ச் 31 வரை பிஎஸ்4 ரேபிட், ஆக்டேவியா மற்றும் ப...\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செ...\nமாருதி டிசைர், ஹோண்டா அமேஸ், டாடா டைகர் மற்றும் ஹூண்டாய் அவு...\nவாரத்தின் முதல் 5 கார் குறித்த செய்திகள்: 2020 ஹூண்டாய் ஐ20 ...\nஹூண்டாய் கிராண்டு ஐ10 Nios டர்போ ஸ்போர்ஸ் இரட்டை டோன்\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/jnu-attack-3-abvp-members-absconded-says-delhi-police-374138.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T12:26:40Z", "digest": "sha1:M6FBLIWUE3A5TRUBIP23QSG3UWBUYIJE", "length": 17811, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜேஎன்யூ தாக்குதல்.. தலைமறைவான 3 ஏபிவிபி உறுப்பினர்கள்.. டெல்லி போலீஸ் வலைவீச்சு! | JNU attack: 3 ABVP members absconded says Delhi police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசேலம் திமுக எம்.பி பார்த்திபனின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி\nவீட்டை அபகரிக்க முயன்றதாக பெண் புகார்.. சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது\nடெல்லி கலவரம்.. விளாசிய கோர்ட்டுகள்.. நெருக்கும் கட்சிகள்.. என்ன செய்யப் போகிறார் அமித்ஷா\nஅசிங்கம் அசிங்கமா பேசறாங்க.. போன் செய்து கூப்பிடறாங்க.. போலீஸிடம் நடிகை காயத்ரி குமுறல்\nயோகா \"பாடி\"க்கானது... மோடிக்கானாது அல்ல.. வெங்கையா நாயுடு நகைச்சுவை\nவெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்\nMovies இன்னொரு தேசிய விருது பார்சல்.. நடிகையர் திலகம் இயக்குநருடன் இணையும் பிரபாஸ்.. #Prabhas21\nSports 2 தலை காலி.. அடுத்து யாரும்மா .. நியூசிலாந்துதான்.. அதகளம் செய்யும் இந்திய மகளிர்\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nLifestyle வயதான காலத்திலும் உங்க செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இத ஃபாலோ பண்ணுங்க…\nAutomobiles ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது\nFinance உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜேஎன்யூ தாக்குதல்.. தலைமறைவான 3 ஏபிவிபி உறுப்பினர்கள்.. டெல்லி போலீஸ் வலைவீச்சு\nஜேஎன்யூ வீடியோவில் இருந்த பெண் அடையாளம் தெரிந்தது| Delhi police identifies masked woman\nடெல்லி: ஜேஎன்யூவில் கலவரம் செய்ததில் முக்கிய ப���்கு வகிக்கும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மூன்று மாணவர்கள் தலைமறைவாகி உள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.\nடெல்லி ஜேஎன்யூ பல்கலையில் நடந்த தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி இதை நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகி வருகிறதுநாளுக்கு நாள் புதிய தகவல்கள், உண்மைகள் வெளியாகி வருகிறது.\nஅங்கு கடந்த வாரம் மர்ம நபர்கள் விடுதிக்குள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். இதுதொடர்பாக இந்தியா டுடே ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி முக்கிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.\nஅங்கு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் பெயர் கோமல் சர்மா. இவர் டெல்லி பல்கலையில் படிக்கிறார். இவரும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏபிவிபி அமைப்பை சேர்ந்த முதலாம் ஆண்டு ஜேஎன்யூ மாணவர் அக்சத் அவாஸ்தி இந்த தாக்குதலில் முக்கியமானவர். இந்த ஸ்டிங் ஆபரேஷனில் முதலில் சிக்கியது இவர்தான். இந்த கலவரத்தில் ரோஹித் ஷா என்ற இன்னொரு நபருக்கும் முக்கிய தொடர்பு உள்ளது.\nஇவர்களை விசாரிக்க டெல்லி போலீஸ் அழைப்பு விடுத்தது. ஆனால் மூன்று முறை அழைத்தும் டெல்லி போலீசை சந்திக்கவில்லை.மீண்டும் மீண்டும் அழைத்தும் இவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லவில்லை.\nஇவர்கள் மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்கள் மூவரும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். அதில், இவர்களின் நண்பர்களிடம் விசாரித்து வருகிறோம். இவர்கள் தலைமறைவாகி உள்னனர்.\nஇந்த தாக்குதல் தொடர்பாக தடயவியல் சோதனை இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது . நாளை மீண்டும் தடயவியல் சோதனை நடக்கும். டெல்லி ஜேஎன்யூவில் சிசிடிவி வீடியோக்களை பேர் முயற்சி வருகிறோம். இதுவரை சர்வரில் இருந்து வீடியோக்களை பெற முடியவில்லை.\nநாளை மீண்டும் தடயவியல் சோதனை குழு அங்கு சென்று சிசிடிவி ஆதாரம் உட்பட மற்ற ஆதாரங்களை பெறுவோம் என்று டெல்லி போலீஸ் கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி கலவரம்.. விளாசிய கோர்ட்டுகள்.. நெருக்கும் கட்சிகள்.. என்ன செய்யப் போகிறார் அமித்ஷா\nடெல்லிக்கு ராணுவம் தேவையில்லை.. போலீஸ் என்றால் யார் என்று காட்டுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி\nபாக். இந்துக்கள் சமமான குடிமகன்கள்.. தாக்கினால் அவ்வளவுதான்.. இம்ரான் கான் எச்சரிக்கை.. சிக்ஸர்\nநரி ஊருக்குள்ள வந்ததே தப்பு- இதுல ஊளையிட்டுகிட்டே வேற வருதா எச்.ராஜாவுக்கு சீமான் நச் பதிலடி\n1984 கலவரம்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த டெல்லி.. ஹைகோர்ட் எச்சரித்த பின்னணி\nடிரம்ப் பேட்டியை நேற்று கவனிச்சீங்களா.. எவ்வளவு சாமர்த்தியமான பதில் அது.. காரணமும் சொன்னாரு\nடெல்லி வன்முறை.. பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்\nநாட்டில் இன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்\nவீடியோ பாருங்கள்.. சொலிசிடர் ஜெனரலே நடுங்கிய நொடி.. மத்திய அரசை விளாசிய நீதிபதி முரளிதர்.. தமிழர்\nநீங்கதான் பொறுப்பு.. உடனே ராஜினாமா பண்ணுங்க.. அமித் ஷாவிற்கு சோனியா செக்.. 6 முக்கிய கேள்விகள்\nடெல்லி வன்முறை.. 3 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்தார் மோடி.. அமைதி காக்க அழைப்பு\nஅன்று காந்தியை சுட்ட துப்பாக்கி.. இன்று கண்ணில் பட்டவரையெல்லாம் சுடுகிறது.. ஷாக்கில் டெல்லி\nநீங்கதான் இன்சார்ஜ்.. டெல்லியை கட்டுக்குள் கொண்டு வாங்க.. அஜித் தோவலை அனுப்பிய மோடி.. அடுத்து என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njnu delhi students ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் டெல்லி மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/66458-australia-need-326-runs-to-win.html", "date_download": "2020-02-26T12:28:49Z", "digest": "sha1:UF62CVY3PJSJIRA3CAIJYCNNBA4WNXN3", "length": 11254, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "326 ரன்கள் டார்கெட்: ஆஸி., பவுலர்களுக்கு மெர்சல் காட்டிய தெ.ஆ., வீரர்கள் | australia need 326 runs to win", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n326 ரன்கள் டார்கெட்: ஆஸி., பவுலர்களுக்கு மெர்சல் காட்டிய தெ.ஆ., வீரர்கள்\nநடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், கடைசி லீக் ஆட்டமான தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 326 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது.\nமுதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்களை சேர்த்தது. முதல் விக்கெட் ஜோடி 79 ரன்கள் எடுத்தது. மார்க் ராம் 34, டி காக் 52 ரன்களில் ஆட்டமிழந்தனர். அபாரமாக விளையாடிய கேப்டன் டு பிளிசிஸ் 93 பந்தில் சதம் அடித்து, 100 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nடு பிளிசிசுடன் ஜோடி செமையாக விளையாடி 95 ரன்கள் எடுத்திருந்த வாண்டர் டஸ்ஸன் ஆட்டத்தின் கடைசி பந்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், கம்மின்ஸ் பந்தில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டார்க், லையன் தலா 2, ஜாசன், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஒரே உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து ரோகித் சர்மா புதிய சாதனை\nஇந்தியாவுக்கு டார்கெட் 265: பும்ரா பவுலிங் செம, மேத்யூஸ் சதம்\nஇலங்கைக்கு எதிரான போட்டி: தோனி 4, ஜடேஜா 1 , பும்ரா 100 என்ன செய்தார்கள் தெரியுமா\nகடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்குமா இந்தியா: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n உலகை அதிரச் செய்த 9 வயது சிறுவனின் அழுகை குரல்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட�� டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T13:49:50Z", "digest": "sha1:QRPWJ5J6Y6UPNWD3UW4W7PKOT4GXKDON", "length": 13258, "nlines": 88, "source_domain": "www.thejaffna.com", "title": "ஆறுமுக நாவலர்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > இலக்கண இலக்கியம் > ஆறுமுக நாவலர்\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரிலே கார்காத்த வேளாளர் மரபில், பாண்டி மழவர் குடியில், சலிவாகன சகாப்தம் 1745 இற்கு சரியான கி.பி 1822ம் வருடம் மார்கழி மாதத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் கந்தப்பிள்ளை, தாயார் சிவகாமியார். இவரது ஆறாவது குழந்தையாக பிறந்த இவர் ஐந்து வயதில் வித்தியாரம்பஞ் செய்யப்பெற்று சுப்பிரமணியர் என்னும் உபாத்தியாயரிடம் கல்வி கற்று, அப்பால் பன்னிரு வயதில் அவ்வூரிலிருந்த வேலாயுதமுதலியாரிடம் சென்று இலக்கிய இலக்கணங்களை வாசித்து, மறுபடி இருபாலையிலிருந்த வித்துவசிரோமணியாகிய சேனாதிராச முதலியாரிடமும், வண்ணார்பண்ணையிலிருந்த மனப்புவி முதலியார் சரவணமுத்துப்புலவரிடமும் அரிய நூல்களை கற்றுத்தேர்ந்தார். இவர் தமிழ் வித்துவான்களின் சகாயத்தால் அரிய தமிழ் நூல்களை கற்றுத்தெளிந்து தமிழில் பாண்டித்தியம் பெற்றதோடன்றி சமஸ்கிருதத்திலும் மிகு பயிற்சியுடையவராய் உவெஸலியன் மிசன் பாடசாலையில் ஆங்கில பாசையும் கற்று 20 வயதிலே அப்பாடசாலைத்தலைவரான பீற்றர் பேர்சிவல் பாதிரியாருக்கு தமிழ்ப்பண்டிதராகி வேதாகம மொழிபெயர்ப்பில் அவருக்கு நல்ல உபயோகியாகி விளங்கினார்.\n1845ம் வருடம் வரை அவருடன் துணையாயிருந்து வந்த ஆறுமுக நாவலர் அதன்பின் அந்தவேலையை விட்டுவிட்டு தம்மூரிலே சைவசமயத்தை வளர்க்கவும், பாடசாலைகளை தாபிக்கவும், பிரசங்கஞ்செய்யவும், கருத்துட்கொண்டாராகி ஏறத்தாள 32 வருடங்கள் அம்முயற்சியிலே��� தன் வாழ்நாளை செலவிட்டார். வண்ணார்பண்ணை புலோலி முதயில இடங்களின் மட்டுமன்றி, தென்னிந்தியாவிலே சிதம்பரத்திலும் ஒரு பாடசாலையை தாபித்தார். இவர் சைவரிடம் காணும் குற்றங்களை வழக்கமாக கண்டிப்பாராதலால் அவருட்பலபேர் இவருக்கு சத்துருக்களானார்கள். அத்தோடு மட்டுமன்றி இவர் தம்மத்ததை சிரமேற்கொண்டு கிறீத்துவத மதத்தையும் சாடுவாராகி அம்மதத்துக்கு விரோதமாய் பல புத்தகங்களை அச்சிட்டு வெளிப்படுத்தினார். நாவலர் அவர்கள் வண்ணார்பண்ணையிலும் பின் சென்னையிலும் அச்சிந்திரசாலைகளை தாபித்தார்.\nகந்தபுராணம், சேதுபுராணம், பிரயோக விவேகவுரை, திருவள்ளுவர் பரிமேலழக ருரை, தொல்காப்பியம் சேனாவரையருரை, நன்னூல் காண்டிகையுரை விருத்தியுரை, நிகண்டு சூடாமணியுரை, இலக்கணக்கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி, கோயிற் புராணவுரை ஆகிய சிறயனவும் பெரியனவுமான அறுபதுக்கு மேற்பட்ட புத்தகங்களை திருத்தி அச்சிட்டு பிரசுரித்தார். இவர் பழையபாடல்கள் உரைகளை திருத்தி அச்சிடுவித்ததோடு மட்டுமன்றிச் சிலவற்றிற்கு புத்துரைகள் எழுதியும், பாலபாடம், சைவவினாவிடை, இலங்கை பூமிசாத்திரம், இலக்கணச் சுருக்கம் ஆகிய பாடசாலைப்புத்தகங்கள் பலவற்றை புதிதாயுமியற்றினார். பெரிய புராணத்தோடு சிதம்பர மான்மியத்தை வசனநடையில் செய்தார். பாடுந்திறனிலும் இவர் சளைத்தோரல்லர். இவர் பாடிய கீர்த்தனங்கள் சில கதிரையாத்திரை விளக்கத்திற் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. கீர்த்தனங்களன்றித் தனிப்பாக்களும் பாடினார். இரகுவம்சத்தை பதிப்பிக்க முயன்றார் என்றும் நாட்டுக்கோட்டை செட்டிகள் சிலரின் வேண்டுகொளுக்கிணங்கி தேவகோட்டை தலபுராணத்தை ஐநூறு செய்யுள்வரையும் பாடினாரென்றும் கேள்வி.\nஇவர் பாடிய ஒரு தனிவருத்தம் வருமாறு\nசீர்பூத்தகருவி நூலுணர்ச்சிதேங்கச்சிவம் பூத்தபிரணவமோர் வடிவமானோன்\nஏர்பூத்தவடியர் செயன்முற்றுமாற்றானியல் பூத்ததிருவருள் செய்தெங்குநின்றோன்\nபார்பூத்தவீழவள நாட்டின்மேவும்பயன் பூத்ததிருநல்வலப்பதியில் வாழுங்\nகார்பூத்தகரிமுகவன் றனதுபாதங்கரம் பூத்தமலர்கொண்டே கருத்தில்வைப்பாம்.\nசைவத்துக்கும் தமிழுக்கும் பெரும்தொண்டாற்றி தமிழ்நாடெங்கணும் தனக்கிணையில்லதாராய் திதழ்ந்த நல்லை நகர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் தனது ஐம்பத்��ாறாவது வயதில் தேகவியோகமாயினார். அவரது சிவபதத்தின் பேரிற் புலவர்கள் பலர் பற்பல சமரகவிகள் சொற்றனர். அவற்றுள் சுன்னாகம் குமாரசுவாமிப்பிள்ளையின் வினாவுத்தரவெண்பா.\nமுந்துநடுவில் மொழியென்ன – இந்திரற்கு\nசிலகாலமாக பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளையை ஆசிரியராக கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த சைவஉதயபானு பத்திரிகையும் ஆறுமுகநாவலர் செய்த முற்பிரயத்தனங்களை வித்தாய்க்கொண்டே உற்பத்திபெற்றது.\nஆறுமுக நாவலர் நாவலர் பாலபோதினி யாழப்பாணம்\nஉரையாசிரியர். ம. க. வேற்பிள்ளை\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/160445-is-jai-shri-ram-changing-as-killing-instrument-in-india", "date_download": "2020-02-26T14:31:20Z", "digest": "sha1:D6OYYGAVYT34T5SSDKIOYSCW3CJ3XUBX", "length": 15755, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "'ஜெய் ஶ்ரீராம்' மந்திரமும் மூன்று சம்பவங்களும்... கடவுளின் பெயரால் நிகழும் வன்முறைகள்! | Is jai Shri Ram changing as killing instrument in India", "raw_content": "\n'ஜெய் ஶ்ரீராம்' மந்திரமும் மூன்று சம்பவங்களும்... கடவுளின் பெயரால் நிகழும் வன்முறைகள்\n'ஜெய் ஶ்ரீராம்' மந்திரமும் மூன்று சம்பவங்களும்... கடவுளின் பெயரால் நிகழும் வன்முறைகள்\nஜெய் ஶ்ரீராம் என்கிற மந்திரம் சாந்தமாகக் கோயில் வளாகங்களில் ஒலித்த காலம்போய் அதை ஒரு கொலைக்கருவியாக மாற்றும் காலத்துக்கு வந்து நிற்கிறோமா\nநாடு முழுவதும் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களில் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த 'ஜெய் ஶ்ரீராம்' என்னும் கடவுளின் மந்திரம், அண்மைக்காலமாக வன்முறைச் சம்வங்களுக்கு வித்திடுகிறதா என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.\nகடந்த மே மாதம் 25-ம் தேதி அன்று டெல்லி அருகேயுள்ள குர்கான் மாவட்டத்தில் முகமது பரக்கத் என்னும் இளைஞர் மாலை நேரத்தில் மசூதிக்குச் சென்று தொழுகை நடத்திவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து, அவரின் தலையில் இருந்த குல்லாவை பறித்தனர். பின்னர், அவரை 'ஜெய் ஶ்ரீராம்' எனக் கோஷமிடச் சொல்கிறார்கள்.\nஅதற்கு முகமது பரக்கத் மறுத்துள்ளார். உடனே அந்த ஐந்து பேர் கும்பலால் அவர் தாக்கப்படுகிறார். மே���ும், அவர் அணிந்திருந்த குர்தாவையும் அந்தக் கும்பல் கிழித்து, வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அந்தக் கும்பலிடமிருந்து தப்பித்து, தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார் முகமது.\nமேற்கு வங்கத்தில் கடந்த வாரம் ஓடும் ரயிலில் ஒரு தரப்பினர் 'ஜெய் ஶ்ரீராம்' என முழக்கமிட்டுக்கொண்டே வந்தனர். அவர்களுடன் அதே ரயிலில் ஹஃபீஸ் முகமது ஷாருக் என்பவரும் பயணம் செய்தார். தலையில் குல்லா அணிந்திருந்த அவரிடம், 'ஏன் குல்லா அணிந்திருக்கிறாய்' என்று அந்தக் கும்பல் கேட்டுள்ளது. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஹஃபீஸ் அமைதியாக இருந்துள்ளார். அந்தக் கும்பல், அவரைத் தாக்கத் தொடங்கினர்.\nதாக்கிக் கொண்டே, ஹஃபீஸை 'ஜெய் ஶ்ரீராம்' என முழக்கமிடச் சொல்லி, அந்தக் கும்பல் வற்புறுத்தி இருக்கிறது. அதற்கு மறுத்த ஹஃபீஸை ஓடும் ரயிலிலிருந்து அந்தக் கும்பல் கீழே தள்ளிவிட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, ஹஃபீஸ் உயிர் பிழைத்தார்.\nகடந்த 18-ம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் 24 வயது இளைஞர் அன்சாரியை, திருடன் என்று கருதி அவரைப் பிடித்து கடுமையாகத் தாக்குகிறது ஒரு கும்பல். அந்த இளைஞரை 'ஜெய் ஶ்ரீராம்', 'ஜெய் ஹனுமான்' என்று சொல்லுமாறு அந்தக் கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது. அன்சாரி மயங்கிச் சரியும்வரை, சுமார் ஏழு மணி நேரம் பலமாகத் தாக்கியுள்ளனர் அந்தக் கும்பலலைச் சேர்ந்தவர்கள்.\nதாக்கப்பட்டதிலிருந்து 18 மணிநேரம் கழித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்சாரி, சிகிச்சை பலன் அளிக்காமல் ஜூன் 24-ம் தேதி உயிரிழந்தார்.\nமுந்தைய இரண்டு சம்பவங்களைவிடவும் அன்சாரியின் இழப்பு, நாடு தழுவிய அளவில் பேசுபொருளானதற்குக் காரணம், அவர் தன் உயிரை விலையாகக் கொடுத்ததுதான். ஒருவேளை இவரும் உயிரிழக்காமல் இருந்திருந்தால் மற்ற இரு சம்பவங்களைப்போன்று இதுவும் அனைவராலும் ஒரு சாதாரண சம்பவமாகவே பார்க்கப்பட்டிருக்கும்.\nஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதில் அன்சாரி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, தன் கருத்தை பின்வருமாறு பதிவு செய்தார். \"ஒருவரை அடித்து அல்ல; அன்பால் அணைத்து 'ஜெய் ஶ்ரீராம்' சொல்லச் சொல்லுங்கள். வன்முறையால் 'ஜெய் ஶ்ரீராம்' சொல்ல வற்புறுத்துபவர்கள், அரசின் நற்பெயரைக் குலைக்���ிறார்கள்\" என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.\n\"தவறு செய்தவர்களுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்காமல், மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர், சம்பந்தப்பட்டவர்களை மயிலிறகால் வருடும் வகையிலான அவரின் இந்தக் கருத்து, யாரைக் குளிர்விக்க\" என அவரை நோக்கிக் கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.\nஜெய் ஶ்ரீராம் என்பது சொல்லத்தகாத கோஷம் அல்ல. ஆனால், ஒருவர் இஸ்லாமியர் என்று தெரிந்தும், அவர் அதைச் சொல்லியே ஆக வேண்டுமென அவரைக் கட்டாயப்படுத்தி, ஓடஓட விரட்டியடிக்கும் அளவுக்கும் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடும் அளவுக்கும், உயிர்போகும்வரை அடித்துத் துன்புறுத்தும் அளவுக்கும் வெறி அந்தக் கும்பலிடம் எங்கிருந்து வருகிறது அதை யார் ஊட்டுகிறார்கள் 'இது என்னுடைய நாடு, இங்கே நாங்கள் சொல்வதுதான் சட்டம்' என்கிற ஆணவத்தால்தான் அது எழுகிறது எனில், இந்த நாடு இந்துக்களுக்கு மட்டும்தான் என்கிற மனநிலை காரணமாகத்தானே. இதுபோன்ற மனநிலை தொடருமானால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னாவாக இருக்குமென்று யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ஜெய் ஶ்ரீராம் என்கிற மந்திரம் கோயில் வளாகங்களில் ஒலித்த காலம்போய், அதை ஒரு கொலைக்கருவியாக மாற்றும் காலத்துக்கு வந்து நிற்கிறோமா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.\nஇவ்வளவு காலமும், மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை நேசித்து வந்த நம்மிடையே, பிரிவினைவாதத்தை யார் எந்தெந்த வழியில் தூண்டுகிறார்கள் என்கிற தெளிவு, அதிகம் தேவைப்படக்கூடிய ஒரு சூழல் எழுந்துள்ளது. இந்தியா எல்லா மதத்தினருக்கும் பொதுவான நாடு என்கிற நம்பிக்கையை, உத்தரவாதத்தை முன்னெப்போதையும்விட நாட்டு மக்களுக்கு சற்றே அதிகமாக, அழுத்தமாகச் சொல்ல வேண்டிய பொறுப்பு, இந்தியாவை ஆளும் மோடி அரசாங்கத்துக்கு, தற்போது எழுந்து இருக்கிறது. வன்முறையின் மோசமான வடிவம் என்றால், அது பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் காக்கும் கள்ள மவுனம்தான். நாட்டின் சௌக்கிதாரான பிரதமர் மோடி, இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்து நடக்காதவாறு நம்மைப் பாதுகாக்கப்போகிறாரா, கள்ள மௌனம் காக்கப்போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nகண்ணி வைத்துக் காத்திருக்கும் எடியூரப்பா... கர்நாடகாவிலும் அவுட்டாகிறது காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/pressidium-hosting-review/", "date_download": "2020-02-26T13:30:37Z", "digest": "sha1:WSVZJ3XJEDFZXDZBI3LWIGNCJIJZDZ3X", "length": 43638, "nlines": 240, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "பிரஸ்ஸிடியம் ஹோஸ்டிங் = புதிய சிறந்த வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்?", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > ஹோஸ்டிங் விமர்சனங்கள் > Pressidium ஹோஸ்டிங் விமர்சனம்\nமதிப்பாய்வு செய்தவர்: ஜெர்ரி லோ. .\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2019\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: ஜெர்ரி லோ\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2019\nஇந்த ஆண்டு ஆரம்பத்தில் நாங்கள் பிரசிடிமியம் ஹோஸ்டிங் சோதனை மற்றும் கண்காணிப்பு தொடங்கியது; நாங்கள் அவர்களின் சேவைகளை மிகவும் ஈர்க்கிறோம். வலை ஹோஸ்ட் பிரீமியம் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் (மற்றும் ஒரு சிறிய கூடுதல் செலுத்தும் கவலைப்படாதே) தேடும் அந்த ஒரு இல்லை brainer உள்ளது. Pressidium பற்றி மேலும் அறிய, படிக்கவும்.\nஅது உங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளத்தை நடத்த அங்கு வரும் போது, ​​நீங்கள் உங்கள் தளத்தில் பின்தளத்தில் சீராக இயங்கும் வைத்து ஒரு ஹோஸ்டிங் நிறுவனம் தேர்வு உறுதியாக இருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் மற்றும் டெவலப்பர்களின் குழுவினரால் Pressidium ஹோஸ்டிங் தொடங்கப்பட்டது. ஒரு பெரிய தொலைத்தொடர்பு மற்றும் ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் நான்கு சக ஊழியர்களால் அணி உருவாக்கப்பட்டது. குழு வல்லுநர்கள், மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் மூத்த டெவலப்பர்கள் அடங்குவர்.\nPressidium பார்வை பிரீமியம் வழங்க உள்ளது வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் அனைவருக்கும். உலகளாவிய கவனம், அவர்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா உள்ள சர்வர்கள் உள்ளன.\nPressidium அனைவருக்கும் தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் வழங்குகிறது தொடக்க பிளாகர் க்கு தொழில்முறை வணிக உரிமையாளர். இந்த திட்டங்கள் அனைத்தும் மிகவும் மேம்பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nதனிப்பட்ட திட்டம் WordPNNX / மாதம் மூன்று வேர்ட்பிரஸ் நிறுவல்களை வழங்குகிறது. நீங்கள் வரம்பற்ற அலைவரிசையைப் பெறும்போது, ​​நீங்கள் மாதத்திற்கு 24.90 வருகைகளுக்கு மட்டுமே. மைக்ரோ திட்டத்திலிருந்து உங்கள் சேமிப்பகத்தை இரட்டிப்பாக்கி, 30,000GB SSD இடத்தையும் பெறுவீர்கள். கூடுதல் நன்மைகள் ஒரு டிக்கெட் முறை வழியாக 10 / 24 ஆதரவு அடங்கும். ஒவ்வொரு மாதமும் $ 7 கூடுதல் கட்டணங்களுக்கு நீங்கள் சி.டி.என் அல்லது எஸ்.எஸ்.எல்.\nஉங்களுக்கு 3 வேர்ட்பிரஸ் நிறுவல்களை விட அதிகமாக தேவைப்பட்டால் அல்லது உங்கள் போக்குவரத்து 30K ஐ விட அதிகமாக இருக்கும் என்று நினைத்தால், தொழில்முறை திட்டம் 10 வேர்ட்பிரஸ் நிறுவல்கள் மற்றும் வரம்பற்ற அலைவரிசையை 100,000 வருகைகள் / மாதம் வரை வழங்குகிறது. நிபுணத்துவ தொகுப்பு month 69.90 / மாதம் இயங்குகிறது மற்றும் 20GB SSD இடத்தை உள்ளடக்கியது. நீங்கள் 24 / 7 தொழில்நுட்ப ஆதரவைப் பெறுவீர்கள், மேலும் SSL மற்றும் CDN க்கான ஆதரவு திட்டங்களை ஒவ்வொன்றும் $ 10 / மாதத்திற்கு சேர்க்கலாம்.\nஉங்கள் தளம் பைத்தியம் போன்ற வளர்ந்து வருகிறது என்றால், $ 199.90 / மாதம் வணிக திட்டம் உங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த தொகுப்பு வரை வரவுள்ளது வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் நிறுவுகிறது, வரம்பற்ற அலைவரிசையை, XXX வருகைகள் / மாதம் மற்றும் ஜி.எஸ்.டி. ஜி.டி. SSD இடம். இந்த திட்டத்தின் மூலம், SSL மற்றும் CDN ஆதரவு மாதாந்த செலவில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டம் வேர்ட்பிரஸ் உடன் தொடங்கும் நுழைவு நிலை பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது, மேலும் நிறைய இடம் தேவையில்லை அல்லது அதிக போக்குவரத்து தேவைப்படுகிறது. மைக்ரோ திட்டத்தில் வேர்ட்பிரஸ் ஒற்றை நிறுவல் மற்றும் மாதத்திற்கு 10,000 வருகைகள் உள்ளன. நீங்கள் 5GB o சேமிப்பிட இடத்தையும், ஒரு மாதத்திற்கு $ 17.90 க்கு மட்டுமே நிலையான ஆதரவையும், CDNMX / month க்கு CDN ஐ சேர்க்கும் விருப்பத்தையும் பெறுவீர்கள். கூடுதல் மணிகள் அல்லது விசில் இல்லாத மைக்ரோ திட்டம் $ 10 / மாதம்.\nவேர்ட்பிரஸ் நிறுவுகிறது 1 3 10 25\nசேமிப்பு (SSD) 5 ஜிபி 10 ஜிபி 20 ஜிபி 30 ஜிபி\nஎன்க்ரிப்ட் + $ 10 / MO சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nCDN + HTTP / s + $ 10 / MO சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nநிறுவுதல் தளங்கள் ஆம் ஆம் ஆம் ஆம்\nஆட்டோ மேம்படுத்தல்கள் ஆம் ஆம் ஆம் ஆம்\nவிலை (வருடாந்திர சந்தா) $ 21 / மோ $ 42 / மோ $ 125 / மோ $ 250 / மோ\n* ஹோஸ்டிங் அம்சங்கள் மற்றும் பிரைசிடியம் வலைத்தளத்திலிருந்து (மார்ச் XX) இருந்து விலை விவரங்கள் - தயவுசெய்து மிகவும் துல்லியமான தகவலுக்கான அதிகாரிகளைப் பார்க்கவும்.\nPressidium ஹோஸ்டிங் திட்டங்கள் இதே மாதிரியில் இயங்கும் WP பொறி மற்றும் Kinsta.\nஇரண்டு ஹோஸ்டிங் நிறுவனங்கள் வருகை அடிப்படையில் வாடிக்கையாளர்கள் சார்ஜ். எடுத்துக்காட்டுக்கு, XXX வருகைகள் மற்றும் 30 GB சேமிப்பகத்தை சுமார் 25,000 வருகைகள் மூலம் தனிப்பட்ட தொகுப்புக்கு $ 10 / மாதம் அடுக்குகளில் வரும் WP இன்ஜினின் மிகச்சிறிய தொகுப்பு. இருப்பினும், WP பொறி, ஒரு சிறிய, மைக்ரோ அளவிலான தொகுப்பை ஆரம்பகளுக்காக வழங்கவில்லை. மாதந்தோறும் மில்லியன் கணக்கான வருகைகளைப் பெறும் அந்த தளங்களுக்கான பெரிய பொதிகளை WP பொறி வழங்குகிறது.\nநான் Pressidium ஹோஸ்டிங் பற்றி என்ன\nPressidium நிறுவனர் ஆண்ட்ரூ ஜோர்ஜ் கையாள்வதில் ஒரு நல்ல காரணி இருப்பதாக நான் சேர்க்க வேண்டும். உதாரணமாக, நான் முதல் சோதனை தளம் அமைக்கும் போது ஒரு சிறிய சதி அனுபவம். ஆண்ட்ரூ என் கேள்விகளுக்கு பதிலளிக்க மிகவும் அவசரமாக இருந்தார், மேலும் அவர்களது பிரச்சினைகள் மிகவும் வெளிப்படையானவை. ஒரு வலை ஹோஸ்டிங் நிறுவனத்தில் இருந்து நேர்மை நீங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு இடையே நல்ல தொடர்பு முக்கியம். உங்கள் தளத்தில் நீங்கள் எந்த அடிப்படை பிரச்சினையும் தீர்ப்பதற்கு நீண்ட தூரம் செல்கிறது.\nஇந்த மேல், Pressidium பற்றி நான் சுவாரஸ்யமான காணப்படும் விஷயங்கள் உள்ளன, உட்பட:\nமிக நம்பகமான மற்றும் வேகமாக சேவையகங்கள் இதுவரை எங்கள் சோதனை தளத்திற்கான சேவையகத்தின் நேரம்: SSD சேமிப்பகம் சோதனை தளம் ஏற்ற கூடுதல் வேகத்தை ஏற்படுத்தியது - எங்கள் சோதனை தளத்தில் மிகவும் குறைவான பதில் நேரம் (சராசரியாக 100ms).\nSLA மூலம் சேவையளிக்கப்பட்ட சேவை - 95% சேவை கிடைக்கும் வாடிக்கையாளர்கள் மாதாந்திர கட்டணத்தில் பயன்படுத்தப்படும் SLA கிரெடிட்களின் வடிவத்தில் ஒவ்வொரு மணிநேர சேவை குறுக்கீட்டிற்கும் வாடிக்கையாளரின் மாதாந்திர கடனின் 5% பெறுவார்கள். எவ்வாறாயினும், சம்பவத்திற்கான 30 நாட்களுக்குள் வரவுசெலவுத் திட்டத்திற்கான உங்கள் கோரிக்கையை நீங்கள் எழுத வேண்டும், மேலும் வாடிக்கையாளர் செலுத்தும் கட்டணத்தை விட இந்த தொகை அதிகமாக இருக்கக்கூடாது. என் அனுபவம் இது ஒரு பிரச்சனையாக இருக்காது என்பதைக் காட்டுகிறது.\nஉச்சம் மேடை பிரஸ்ஸிடியத்தின் கட்டமைக்கப்பட்ட ஹோஸ்டிங் இயங்குதளங்கள் அனைத்து வகையான மேம்பட்ட WP அம்சங்களுடன் வருகின்றன - இதில் ஆட்டோ புதுப்பிப்புகள், WP மேம்பாட்டுக்கான தளங்கள் மற்றும் தானியங்கு காப்புப்பிரதி ஆகியவை அடங்கும். மேலும், இதுவரை அவர்களின் தளத்தையும், மென்மையான மாற்றத்தையும் பயன்படுத்த எளிதானது - ஒரு தளத்தைச் சேர்ப்பது மற்றும் கட்டமைப்பது எளிதானது.\nநியாயமான விலை Pressidium இல் விலை அதே வேர்ட்பிரஸ் குறிப்பிட்ட சேவை வழங்கும் ஒத்துழைப���பு நிறுவனங்கள் விட சற்று மலிவாக உள்ளது. அனைத்து மற்ற விஷயங்களும் சமமாக இருப்பது, பணத்தை சேமிப்பது ஒரு நல்ல பெர்க்.\nபிரஸ்ஸிடியம் பயனர் டாஷ்போர்டின் உள் பார்வை\nஉங்கள் குறிப்பிற்காக, உள்ளே இருந்து ஒரு சில திரை தொப்பிகள் உள்ளன:\nPressidium எவ்வாறு செயல்படுகிறது - Pressidium கட்டமைப்பில் ஒரு விரைவு பார்வை.\nPressidium டாஷ்போர்டு - இதனை நீங்கள் Pressidium இல் வழங்கிய தளங்களை நிர்வகிக்கிறீர்கள். Pressidium ஒரு WP- ஹோஸ்டிங் ஹோஸ்டிங் என்பதை கவனிக்கவும், உங்கள் முதன்மை நிர்வாக பணிகள் WP டாஷ்போர்டில் செய்யப்படுகின்றன.\nநான் விரும்பவில்லை என்ன -\nநில். நான் இதுவரை Pressidium மிகவும் ஈர்க்கப்பட்டார் மற்றும் எனக்கு ஒரு சிவப்பு கொடி எறிந்து என்று எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇருப்பினும், WP இன்ஜின் போன்ற பிற வேர்ட்பிரஸ் குறிப்பிட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களைப் போலவே, தளத்திற்கான வருகைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பயனர்களை பிரஸ்ஸீடியம் வசூலிக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்குள்ள சிக்கல் என்னவென்றால், வலை ஹோஸ்டிங் நிறுவனம் அந்த வருகைகளை எவ்வாறு கணக்கிடுகிறது என்பதை அறிய வழி இல்லை. எடுத்துக்காட்டாக, வருகை ஒரு போட்டிலிருந்து வந்தாலும் உண்மையான பார்வையாளராக இல்லாவிட்டால் என்ன செய்வது\nPressidium இணை நிறுவனர், ஆண்ட்ரூ ஜியோஜெஸ், அவர்கள் போட்களை எண்ண வேண்டாம் என்று ஒரு நேர்காணலில் எங்களுக்கு தெரிவித்தனர் மற்றும் அவர்களின் இலக்கு வணிகங்கள் வெற்றிகரமாக உதவ வேண்டும், எனவே நீங்கள் வருகைகள் கணக்கில் எப்படி கவலைகள் இருந்தால், நீங்கள் முதலில் அந்த பேட்டியில் படிக்க வேண்டும் . விஜயங்களைப் பற்றி உங்களிடம் இன்னும் கேள்விகள் இருந்தால், குறிப்பிட்ட கேள்விகளுடன் நேரடியாக ப்ரீடிடியம் தொடர்புகொள்க.\nஅதே கருவியைப் பயன்படுத்தும் WP பொறி, அவர்கள் அதிகப்படியான அதிகப்படியான பதிவர்களிடமிருந்து புகார் பெறும் முடிவுக்கு வந்துள்ளனர். அதே பிரச்சனை Pressidium உடன் பயிர் செய்யும் சொல்ல மிகவும் விரைவாக இருக்கிறது. கால்குலேட்டிங் செயல்முறை வலைத்தள உரிமையாளர்களுக்கு நியாயமானது என்றால் மட்டுமே நேரம் சொல்லும்.\nPressidium மின்னஞ்சல் ஹோஸ்டிங் வழங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்க. உங்கள் டொமைன் பெயருடன் முடிவடையும் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் விரும்பினா��் (ஏதோ [Email protected]), நீங்கள் உங்கள் சொந்த மின்னஞ்சல் கணக்குகளை ஹோஸ்ட் செய்ய வேண்டும். அவர்களின் இலக்கு பார்வையாளர்கள் பெரும்பாலும் முன்கூட்டியே இணைய பயனர்கள் மற்றும் அழகற்றவர்கள் என்பதால் - அது ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.\nஒரு விஷயத்தில் உங்களுக்கு உதவி தேவை - நான் கடந்த காலத்தில் ஒரு சில வித்தியாசமான மின்னஞ்சல் தீர்வுகளை முயற்சித்தேன் மற்றும் இந்த சிக்கலை எப்படி கடக்க எப்படி ஒரு நீண்ட கட்டுரை எழுதினார் - உங்கள் வலை ஹோஸ்ட் மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகளை வழங்காதபோது என்ன செய்ய வேண்டும் - எனவே ... எந்த பெரிய ஒப்பந்தம்.\nPressidium ஹோஸ்டிங் மணிநேர விமர்சனம்\nநாங்கள் ஆரம்பத்தில் ஒரு பிரமாதமான தளத்தை அமைத்துள்ளோம். பின்வரும் மூன்றாம் தரப்பு கண்காணிப்பு சேவையைப் பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட நேர மதிப்பீடு - உப்பு ரோபோ. நாம் எதிர்காலத்தில் அதிகமான நேர பதிவுகளை வெளியிடுவோம்.\nபிரீமியம் மார்ச் 2007 இடைக்கால சாதனை - 2016%\nமார்ச் மாதத்திற்கான இடைநிறுத்தம் ஹோஸ்டிங் செப்டம்பர், 2016 = 100%. கடந்த பதிவு செயல்திறன் எங்கள் சோதனை தளத்தில் ஒரு சுருக்கமான ஒரு நிமிடம் வெளியே சென்றது (டிசம்பர், டிசம்பர் 9) மாதம் முன்பு இருந்தது.\nபிப்ரவரி பதினைந்தாம் பதிவு நேரம் - 9%\nஜனவரி 29, பிப்ரவரி 9, XXIX = XX க்கு இடைநிறுத்தம் ஹோஸ்டிங் ஹோஸ்டிங். கடைசி செயல்திறன் டிசம்பர் மாதம் 9-ந்தேதி நடந்தது (டிசம்பர் 29, 2003), எங்கள் சோதனை தளம் எங்கள் பதிவின் படி ஒரு சுருக்கமான நிமிடத்திற்கு வெளியே சென்றது.\nபிரீமியம் மார்ச் 2007 இடைக்கால சாதனை - 2015%\nபிப்ரவரி செப்டம்பர் ஹோஸ்டிங் ஹோஸ்டிங் செப்டம்பர் - மார்ச், XX மற்றும் 13%.\nநாங்கள் பிப்ரவரி மாதம் ஒரு புதிய சேவையக சோதனை முறையைச் சேர்த்துள்ளோம், மேலும் எங்கள் சோதனை தளத்தின் பதில்களை 2016 வெவ்வேறு இடங்களிலிருந்து கண்காணித்தோம். பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி, அமெரிக்காவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை சேவையர்களிடமிருந்து (சுமார் ஒரு மோசமான விளைவாக) இருந்து பிரசிடிமியம் வெற்றிகரமாக நடைபெற்றது 8 மற்றும் 2016 மில்லிசெகண்ட்ஸ். ஒட்டுமொத்த தரவரிசை இணையத்தில் இணையத்தில் உள்ள மில்லியன் கணக்கான வலைத்தளங்களுடன் ஒப்பிடுகையில், \"பி\" ஆகும்.\n8 வெவ்வேறு இடங்களிலிருந்து (பிப்ரவரி XX) இருந்து Pressidium சர்வர் வேக சோதனை முடிவுகள்.\nகீழே வரி - Pressidium முன்கூட்டியே WP பயனர்கள் ஒரு நல்ல வலை புரவலன்\nPressidium Newbies ஒரு மைக்ரோ தொகுப்பை வழங்குகிறது என்றாலும், மேடையில் உண்மையில் ஒரு புதிய தளம் இல்லை என்று உட்பட பல காரணங்களுக்காக newbies நல்லது அல்ல ஹோஸ்டிங் செலவுகளை கணக்கிடுகிறது ஏனெனில் பார்வையாளர்கள் ஒரு புதிய தளத்தின் ஆரம்ப நாட்களில் பரவலாக மாறலாம்.\nஎனினும், Pressidium போக்குவரத்து நிறைய கிடைக்கும் மற்றும் தீவிர வேகமாக ஏற்றுகிறது என்று ஒரு தளம் வேண்டும் என்று பெரிய வேர்ட்பிரஸ் தளங்கள் ஏற்றது. நீங்கள் இந்த வெப் ஹோஸ்டிங் நிறுவனத்தை முயற்சிக்க முயற்சித்தால், முன்கூட்டியே பணம் செலுத்துவதன் மூலம் நீங்கள் இரண்டு மாதங்கள் இலவசமாகப் பெறுவீர்கள். ஹோஸ்டிங் நிறுவனம் தனது நிலைப்பாட்டைக் கண்டறிந்து, உங்கள் தளத்தை வளர்த்துக்கொள்வதால் அந்த தள்ளுபடி எந்தவொரு சிறிய விக்கிகளிலும் உதவலாம்.\nகுறைந்த ஹோஸ்டிங் திறன் கொண்ட மலிவான தேர்வுகள் - InMotion ஹோஸ்டிங், hostgator, GreenGeeks.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nதள்ளுபடி முன் விலை $49.90 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி வருடாந்திர திட்டத்திற்கான இலவச XNUM மாதங்கள்\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் இல்லை\nசேமிப்பு கொள்ளளவு 10 ஜிபி\nகூடுதல் டொமைன் ரெகு. இல்லை\nதனியார் டொமைன் ரெகு. -\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி -\nவிருப்ப கிரான் வேலைகள் இல்லை\nதள காப்பு உடனடி காப்புப்பிரதிகள்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி + $ 25 / MO\nதள பில்டர் உள்ளமைந்த -\nமின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை : N / A\nஇணைய அஞ்சல் ஆதரவு இல்லை\nஜென் வணிக வண்டி இல்லை\nசேவையக பயன்பாடு வரம்பு மாதம் 9 மாதங்கள். பார்வையாளர்களின் அடிப்படையிலான கட்டணத்தை செலுத்துத���் - உங்கள் சேவையகத்தை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தினால் நீங்கள் இன்னும் அதிகமாக செலுத்த வேண்டும்.\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிர்வகிக்கப்பட்ட தானியங்கு புதுப்பிப்புகள், தவறான-போட்களை வடிகட்டுதல் மற்றும் நிர்வகிக்கப்படும் வலை பயன்பாட்டு ஃபயர்வால் (டபிள்யுஎல்ஏ)\nதள காப்பு உடனடி காப்புப்பிரதிகள்\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) ஆம்\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் ஆம்\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் ஆம்\nநேரடி அரட்டை ஆதரவு ஆம்\nதொலைபேசி ஆதரவு + 44 20-3608-6912 (குறிப்பு: தனிப்பட்ட திட்டங்கள் மற்றும் மேலே கிடைக்கும் தொலைபேசி ஆதரவு மட்டுமே.)\nமுழு திருப்பிச் சோதனை 60 நாட்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nபுதிய நம்பகத்தன்மையுடன் தள நம்பகத்தன்மை குறித்து ஒரு கண் வைத்திருத்தல்\nவலைப்பதிவுகளுக்கு இலவச பங்கு புகைப்படங்கள் மற்றும் படங்களை வழங்கும் 30+ சிறந்த தளங்கள்\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanboss.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-02-26T12:23:56Z", "digest": "sha1:LFTREAY63JM3FMOHT6ZFIJSV22J244ON", "length": 3869, "nlines": 97, "source_domain": "tamilanboss.com", "title": "பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக வந்தது ரிலையன்ஸின் Jio Mart!! – Tamilanboss", "raw_content": "\nHome > Tech > பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக வந்தது ரிலையன்ஸின் Jio Mart\nபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக வந்தது ரிலையன்ஸின் Jio Mart\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு ஜியோ மார்ட் தொடர்பான அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக ஆன்லைன் மூலம் பொருள்களை விற்க ஜியோ மார்ட் எனும் புதி�� நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் துவங்கியுள்ளது.\nமுதல்கட்டமாக நவி மும்பை, தானே, கல்யான் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மார்ட் மூலம் சேவை அளிக்கப்படும், பிறகு படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nOppo A5 2020 நியூ வேரியண்ட்\nOppo A5 2020 நியூ வேரியண்ட்\nவிண்டோஸ் 7 கும் அப்புவைத்த .. மைக்ரோசாஃப்ட் கறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/23/114304.html", "date_download": "2020-02-26T13:13:46Z", "digest": "sha1:QPBDSORWNLLPXVX7ZODCQHLVYXQQSMMP", "length": 16798, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்", "raw_content": "\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறை சம்பவம் : காந்தி மண்ணில் வன்முறைக்கு இடம் இல்லை - சோனியா காந்தி கண்டனம்\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nவெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019 விளையாட்டு\nபாலில் : உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் பிவி சிந்து.\nஉலகக்கோப்பை சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. ஒரு காலிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து சீன தைபேயின் தாய் ஜூ யிங்-கை எதிர்கொண்டார். முதல் செட் பிவி சிந்துவுக்கு சிறப்பாக அமையவில்லை. ஜூ யிங் 21-12 என எளிதாக கைப்பற்றினார்.\nஆனால் 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜூ யிங்கும் பதிலடி கொடுக்க, ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் பி.வி. சிந்து 23-21 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டும் பரபரப்பாகவே சென்றது.\nஇறுதியில் பி.வி.சிந்து 21-19 எனக் 3-வது செட்டை கைப்பற்றினார். இதனால் 12-21, 23-21, 21-19 என பிவி சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பி.வி. சிந்து.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nதமிழகத்தில் காலியாகும் 6 எம்.பி. பதவி உட்பட 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் - மார்ச். 6-ல் மனுத்தாக்கல் தொடங்குகிறது\nவர்த்தகம், பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதித்தேன்: தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு: பிரதமர் மோடி\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\n6028 ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nசாகித்ய அகாடமி விருது பெறவுள்ள தமிழ் எழுத்தாளர் கே. வி. ஜெயஸ்ரீ-க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசோமாலியாவில் : அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் தீவிரவாதி பலி\nஎகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முபாரக் உடல்நலக்குறைவால் மரணம்\nகட்டுக்குள் வருகிறது கொரோனா வைரஸ் : சீனாவில் 29,745 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்\nஆசிய லெவன் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்\nவீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் - முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அறிவுரை\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விர���ட் கோலி சொதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணம் - முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாய்ச்சல்\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nகட்டுக்குள் வருகிறது கொரோனா வைரஸ் : சீனாவில் 29,745 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்\nபீஜிங் : சீனாவில் 2,700 - க்கும் மேற்பட்ட உயிர்களை குடித்த கொரோனா வைரசின் தாக்கம் தணிய தொடங்கியுள்ளதாக தகவல்கள் ...\nசோமாலியாவில் : அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் தீவிரவாதி பலி\nமொகடிசு : சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் முக்கியத் தீவிரவாதி கொல்லப்பட்டான்.ஆப்பிரிக்க நாடான ...\nஎகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முபாரக் உடல்நலக்குறைவால் மரணம்\nகெய்ரோ : எகிப்து நாட்டில் 1981- ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்த ஹோன்சி முபாரக் உடல்நலக் ...\nதமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை - இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு\nலண்டன் : தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை, இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருப்பது ...\nமோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது - முன்னாள் பாக். கவீரர் அப்ரிடி சொல்கிறார்\nஇஸ்லமாபாத் : மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று முன்னாள் பாகிஸ்தான் அதிரடி வீரர் ...\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\n1வீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்ட...\n2மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது - முன்னாள் ப...\n3ரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் ட...\n4ஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/study-materials/first-female-in-india/", "date_download": "2020-02-26T13:56:41Z", "digest": "sha1:L7WENKC3CCZUB7HP5G5HXIHT7WZLEDGY", "length": 8197, "nlines": 198, "source_domain": "athiyamanteam.com", "title": "இந்தியாவின் முதல் பெண்கள் - Athiyaman team", "raw_content": "\nஇந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி (நாயுடு)\nஇந்தியாவின் முதல் பெண் ம��தல்வர் சுதேசா கிருபளானி (உத்தரபிரதேசம் 1963-_1967)\nஇந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் ஷானா தேவி (கர்நாடகம்)\nஇந்தியாவின் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி (1989)\nஇந்தியாவின் முதல் தலைமை நீதிபதி லைலா சேத்\nஇந்தியாவின் முதல் வெளிநாட்டுத் தூதர் விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947_1949)\nஇந்தியாவின் முதல் மத்திய (காபினெட்) அமைச்சர் ராஜகுமாரி அம்ரித் கௌர் (1957)\nஇந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி (1966_1977)\nஇந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தபாய் ஜோஷி (1886)\nஇந்தியாவின் முதல் பெண் பொறியாளர் லலிதா (1937)\nஇந்தியாவின் முதல் அய்.ஏ.எஸ். அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)\nஇந்தியாவின் முதல் அய்.பி.எஸ். கிரண் பேடி (1972)\nஇந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் சுவர்ணகுமாரி தேவி\nஇந்தியாவின் முதல் விமானி காப்டன் துர்கா பானர்ஜி\nஇந்தியாவின் முதல் பெண் துணைவேந்தர் ஹன்சா மேத்தா\nஇந்தியாவின் முதல் விமானப்படை விமானி அரிதா கவுர்\nஇந்தியாவின் முதல் ஒலிம்பிக் வீராங்கனைகள் மேரி டிசௌதா, நீலிமா கோஸ்\nஇந்தியாவின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி (தமிழ்நாடு)\nஇந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா (யாதவ்).\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.\nஇந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் எஸ்.விஜயலட்சுமி.\nபுக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய்.\nஇந்தியாவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். ரமாதேவி\nசிறந்த பெண் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் வசந்தா கந்தசாமி.\nஇந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முத்துலட்சுமி (ரெட்டி) (1926)\nஇந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞர் கார்னிலியா சொராப்ஜி (1923, அலகாபாத்)\nஇந்தியாவின் முதல் பெண் மேயர் சுலோச்சனா மோதி.\nஇந்தியாவின் முதல் பெண் பாரிஸ்டர் கர்னிலியா சோராப்ஜி.\nஇந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.\nமத்திய அரசு வேலைவாய்ப்பு -SSC Jobs-1297 Vaccancies\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/siva/", "date_download": "2020-02-26T13:41:05Z", "digest": "sha1:TCGDW4PNYLXX27PXEYU5YUFLSMEGGU3T", "length": 5483, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Siva Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஇந்தியன் 2-வை தொடர்ந்து ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் பிரபல நடிகர் – கீர்த்திக்கு ஜோடி...\nஇந்தியன் 2 படத்தை தொடர்ந்து ரஜினியுடன் சேர்ந்து தலைவர் 168 படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரஜினி தற்போது தலைவர் 168 படத்திலும் கமல்...\nதலைவர் 168, தளபதி 64, வலிமை நிலை என்ன\nதல 61 இயக்க போட்டி போடும் 4 இயக்குனர்கள்..\nதல 61 இயக்க போட்டி போடும் 4 இயக்குனர்கள்..\nThalaivar 168 Announcement : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் - அதிகாரபூர்வ அறிவிப்பு.. [youtube https://www.youtube.com/watch\nஅடுத்தடுத்தது வெற்றி படமாக களமிறக்கும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் – மேலும் மூன்று...\nவேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்ததடுத்து இரண்டு வெற்றி படங்களை களமிறக்கி இருந்த நிலையில் மேலும் மூன்று படத்தை தயாரிக்க உள்ளது. Vels Flim International Production : தமிழ் சினிமாவில் பல தயாரிப்பு...\nவெளியானது சூர்யா 39 அப்டேட்.\nசூர்யா 39 படத்தின் அப்டேட் இயக்குனர் சிவாவின் பிறந்த நாள் விருந்தாக வெளியாகியுள்ளது. Suriya 39 Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா தல அஜித்தை வைத்து...\nவீரம் ரீமேக்கிற்கு ஹீரோ கிடைக்காமல் தவிக்கும் ஹிந்தி இயக்குனர் – இது என்னப்பா சோதனை.\nவிஸ்வாசம் படைத்த புதிய சாதனை – என்ன ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/finding-hair-in-food/4346944.html", "date_download": "2020-02-26T14:33:51Z", "digest": "sha1:IY67UE6IE3TOCWMBHMQXR4FMYUQVU7XT", "length": 3056, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பங்களாதேஷ்: உணவில் முடி இருந்ததால் மனைவியின் தலைமுடியைச் சவரம் செய்த கணவர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபங்களாதேஷ்: உணவில் முடி இருந்ததால் மனைவியின் தலைமுடியைச் சவரம் செய்த கணவர்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nபங்களாதேஷில் காலை உணவில் முடி இருந்ததால் சினமடைந்து மனைவியின் தலைமுடியைப் பலவந்தமாகச் சவரம் செய்த ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஜொய்புராட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள கிராமத்தில் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 35 வயது பப்லு மொண்டால் (Bablu Mondal) பிடிபட்டார்.\nகிராமவாசிகள் பப்லுவின் செயல்குறித்துத் தகவல் அளித்திருந்தனர்.\nவேண்டுமென்றே ஒருவரைக் காயப்படுத்தியதாகவும் தம்முடைய 23 வயது மனைவியை மானபங்கம் செய்ததாகவும் பப்லுமீது குற்றஞ்சாட்டப்���ட்டுள்ளது.\nஅத்தகைய நபர்களுக்கு அதிகபட்சத் தண்டனையாக 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/health", "date_download": "2020-02-26T14:39:55Z", "digest": "sha1:RIP4TXJZ7VCXYH7IGNSPWA4YUNVIPVNI", "length": 12434, "nlines": 362, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சுகாதாரம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறிய ஆடவர் நிரந்தரவாசத் தகுதியை இழந்தார்\nCOVID-19 கிருமித்தொற்று தொடர்பில் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறிய 45 வயது ஆடவரின் சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதி மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nCOVID-19 தொடர்புத் தடங்களைக் கண்டறியும்போது பொய்த்தகவல் கொடுத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு\nகிருமித்தொற்று குறித்த ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூரும் மலேசியாவும் இணக்கம்\n'COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த இணையம் வழி கற்றல் அவசியம். ஆனால் சிரமங்களும் உண்டு': மாணவர்கள்\nCOVID-19 கிருமிப்பரவல் - ஆக அண்மை விவரங்கள்\nஜப்பானில் COVID-19க்கு மேலும் ஒருவர் பலி\nவகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் உயர்கல்வி நிலையங்கள்\n'கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்கி நடப்பதில் ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் சமமான பொறுப்பு'\n'உற்பத்தி, சேவைத் துறைகளுக்கும் ஆதரவு நடவடிக்கைகள் அவசியம்'-டாக்டர் கோ போ கூன்\nஆள்குறைப்புக்கு ஆளானோர் புதிய வேலைவாய்ப்பை விரைவில் பெற உதவ வேலைப் பாதுகாப்பு மன்றம் அறிமுகம்\nCOVID-19 கிருமிப்பரவல் - ஆக அண்மை விவரங்கள்\nகிரீஸில் முதல் COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவம் உறுதி\nஉடனுக்குடன் தயாரித்து விற்கப்படும் பானங்களிலும் சர்க்கரை அளவைக் குறிக்கும் ஒட்டுவில்லைகள் கட்டாயமாகலாம்\nCOVID-19ஆல் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் வீடு திரும்பினர்; புதிதாக இருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது\n2023க்குள் பெருவிரைவு ரயில்பாதைகள் அனைத்திலும் சமிக்ஞை பாவனைப் பயிற்சித் திறன் வசதி\nஅதிபர் ஹலிமா, பிரதமர் லீயுடன் விருந்துக்கு அழைக்கும் போலி மின்னஞ்சல்\n'COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த இணையம் வழி கற்றல் அவசியம். ஆனால் சிரமங்களும் உண்டு': மாணவர்கள்\nகிருமித்தொற்று குறித்த ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூரும் மலேசியாவும் இணக்கம்\nCOVID-19 தொடர்புத் தடங்களைக் கண்டறியும்போது பொய்த்தகவல் கொடுத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு\nCOVID-19: ஹொக்காய்டோவில் பள்ளிகள் மூடப்படும்\nவீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறிய ஆடவர் நிரந்தரவாசத் தகுதியை இழந்தார்\nபிரான்ஸில் COVID-19 கிருமித்தொற்றுக்கு இரண்டாவது நபர் பலி\nநிர்வாகப் பொறுப்பிலும் அதற்கு மேலான பதவியிலும் உள்ள ஊழியர்களுக்குச் சம்பள முடக்கம் - CapitaLand\nமலேசியாவின் எதிர்பாரா அரசியல் குழப்பம் - மக்கள் கவனம் அன்றாடப் பிரச்சினைகளில் என்கின்றனர் கவனிப்பாளர்கள்\nபிரதமர் பொறுப்பிலிருந்து விலக இன்னும் நேரம் வரவில்லை: டாக்டர் மகாதீர்\nSamsung Electronics இணையப்பக்கத்தில் 150 வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல் அம்பலமானது\nவூஹானிலிருந்து நாடு திரும்பிய 66 மலேசியர்கள்\n'உலக அளவில் COVID-19 பரவல் அதிகரித்தால் சிங்கப்பூரில் DORSCON நிலை தளர்த்தப்படலாம்'\nஅன்வார் பிரதமராக ஆதரவு தெரிவித்திருக்கும் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி\nDiamond Princess சொகுசுக் கப்பலில் இருந்து வெளியேறிய 45 பயணிகளுக்கு நோய் அறிகுறிகள்\nதாய்லந்தில் மேலும் மூவருக்கு COVID-19 கிருமித்தொற்று\nCOVID-19 கிருமிப்பரவலுக்குத் தயாராகும் அமெரிக்கா\nCOVID-19 கிருமிப்பரவல் - ஆக அண்மை விவரங்கள்\nஈரச் சந்தையில் குறைந்திருக்கும் வியாபாரம்; மாற்று வழிகளை நாடும் கடைக்காரர்கள் (காணொளி)\nதென் கொரியாவில் அமெரிக்க ராணுவ வீரருக்கு COVID-19 கிருமித்தொற்று\nமுன்னணி சுகாதார ஊழியர்களுக்கு உணவளித்து, ஊக்கமளித்த நிறுவனங்கள்\nசோல் நகரிலிருந்து சீனா சென்றடைந்த 94 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nCOVID-19 பரவலைக் கட்டுப்படுத்த 230 மில்லியன் யூரோ நிதி: ஐரோப்பிய ஒன்றியம்\n'தென் கொரியாவில் COVID-19 கிருமிப்பரவல், வாரயிறுதிக்குள் உச்சத்தை எட்டக்கூடும்'\nஈரானின் துணை சுகாதார அமைச்சருக்கு COVID-19 கிருமித்தொற்று\nபுதுடில்லியின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு\nதென் கொரியாவில் மேலும் 169 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று\nமலேசிய நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தல் நடத்தக் கோரிக்கை\nசுவிட்சர்லந்தில் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர்\nCOVID-19 கிருமிப்பரவல் - ஆக அண்மை விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nithyananda-in-his-twitter-says-about-hindu-religion-s-moola-lingam-374837.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T12:12:03Z", "digest": "sha1:KIVCHMM4PXHDHXO6K7ZGY4ZM3SJ3YTNW", "length": 17951, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nithyananda: \"நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும்\".. ஒருவர் நித்தி.. மற்றொருவர் யார்? | Nithyananda in his twitter says about Hindu religion's Moola lingam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவீட்டை அபகரிக்க முயன்றதாக பெண் புகார்.. சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது\nடெல்லி கலவரம்.. விளாசிய கோர்ட்டுகள்.. நெருக்கும் கட்சிகள்.. என்ன செய்யப் போகிறார் அமித்ஷா\nஅசிங்கம் அசிங்கமா பேசறாங்க.. போன் செய்து கூப்பிடறாங்க.. போலீஸிடம் நடிகை காயத்ரி குமுறல்\nயோகா \"பாடி\"க்கானது... மோடிக்கானாது அல்ல.. வெங்கையா நாயுடு நகைச்சுவை\nவெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்\nடெல்லிக்கு ராணுவம் தேவையில்லை.. போலீஸ் என்றால் யார் என்று காட்டுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி\nMovies Thirumanam Serial: இரவு 8 மணிக்கும் அடுத்து உடனே 10 மணிக்கும் திருமணமா\nSports 2 தலை காலி.. அடுத்து யாரும்மா .. நியூசிலாந்துதான்.. அதகளம் செய்யும் இந்திய மகளிர்\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nLifestyle வயதான காலத்திலும் உங்க செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இத ஃபாலோ பண்ணுங்க…\nAutomobiles ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது\nFinance உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும்\".. ஒருவர் நித்தி.. மற்றொருவர் யார்\nநாம இரண்டுபேரும் பிரிந்தால் மூலலிங்கம் அழியும்... பரலி சொல்கிறார் நித்யானந்தா\nசென்னை: நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் தான் நம் இருவரையும் பிரிக்க நினைக்கிறார்கள் என இன்டர்போல் போலீஸாரால் தேடப்படும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் நித���யானந்தா மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறது அந்த மாநில போலீஸ்.\nஇந்த நிலையில் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நித்யானந்தா எங்கோ வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். எனினும் தனது சிஷ்யகோடிகளுடன் தினமும் சத்சங்கம் நடத்துவதை தவறுவதில்லை. அதே வேளையில் போலீஸாருக்கு பதிலடி கொடுப்பதையும் விடவில்லை.\nநாஞ்சில் சம்பத் இப்படியா பேசுவது.. பட்டுன்னு இப்படி சொல்லிட்டாரே... ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு\nஅந்த வகையில் பகவான் நித்யானந்தா பரமசிவம் என்ற பெயரில் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நம் வாழ்க்கையில் நாம் எல்லோரும் நமக்கென ஒரு என்ர்ஜியை ப்ளூ பிரிண்ட்டாக வைத்துள்ளோம். அது இல்லாமல் வாழ முடியாது.\nவிழிப்புணர்வோடு வாழ்ந்தால் சிவபெருமானே பூசலாருக்கு சிவகதி கொடுத்தது போல நமக்கும் கொடுப்பார். நாம் இருவரும் இணைந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழிந்துவிடும். இந்து மதத்தை யார் அழிக்க நினைக்கிறார்களோ அவர்கள்தான் நம் இருவரையும் பிரிக்க நினைக்கிறார்கள்.\nஉங்கள் வாழ்க்கைக்கான உயிர் மூல லிங்கத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு தேவையான முதல் விஷயம் முதிர்ந்த உரையாடல்தான். காலை எழுந்தவுடன் அரை மணி நேரமாவது பகவானை நினைத்து ஜபியுங்கள்.\nவாழ்க்கையின் மூல லிங்கத்தை உருவாக்குவதற்கு வெளியிலிருந்து சமூகம் நம் மீது நடத்தி வரும் தாக்குதல்களிலிருந்து விடுவித்துக் கொள்வதே ஆகும் என தெரிவித்துள்ளார். நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும் என நித்யானந்தா கூறியிருப்பது யாரை என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது. அதை விட சிஷ்யைகள் மத்தியில் போட்டி பொறாமையுடன் பலத்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅசிங்கம் அசிங்கமா பேசறாங்க.. போன் செய்து கூப்பிடறாங்க.. போலீஸிடம் நடிகை காயத்ரி குமுறல்\nநரி ஊருக்குள்ள வந்ததே தப்பு- இதுல ஊளையிட்டுகிட்டே வேற வருதா எச்.ராஜாவுக்கு சீமான் நச் பதிலடி\n\"ஜோக்கர்\".. திருமாவை திட்டிய காயத்ரி ரகுராம்.. மொத்தமாக குவிந்து பதிலடி கொடுத்த சிறுத்தைகள்\nபற்றி எரியும் டெல்லி.. வண்ணாரப்பேட்டையை கூட எட்டி பார்க்காத அன்வர் ராஜா.. என்னாச்சு\nராஜ்யசபா சீட்.. தேமுதிகவுக்கு அதிமுக பெப்ப��... எடப்பாடியார் தந்த பொளேர் பதில்\nசி ஏ ஏ எதிர்ப்பு போராட்டம்... வண்ணாரப்பேட்டை வர அமைச்சர் நிலோபருக்கு என்ன தயக்கம்\nசாட்டையை சுழட்டுவாரா எடப்பாடியார்.. சுதாரிக்க வேண்டும் அதிமுக அரசு.. சுளுக்கெடுக்க தயங்க கூடாது\nராஜ்யசபா சீட்.. சபரீசனை எம்.பி.யாக்க மல்லுக்கட்டு... திமுக கிச்சன் கேபினட்டில் அதிகார யுத்தம்\n234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியா.. கூட்டணி கட்சிகள் என்ன செய்யும்.. பரபரக்கும் அரசியல் களம்\nதமிழகத்தை சுற்றி வர திட்டம் தயார்... பயணத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்\nDelhi சுவரா.. மசூதியெல்லாம் இடிச்சுதானே செங்கல் வரனும்.. ராமதாஸ் டுவீட்டுக்கு..நெட்டிசன்கள் பதிலடி\nதமிழக சட்டமன்றம் மார்ச் 9-ல் கூடுகிறது... பேரவைச் செயலாளர் அறிவிப்பு\nஅந்தம்மா அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்.. நடுவுல அவரு.. கடுப்பான திமுக.. பறிபோச்சு பதவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnithyananda twitter நித்யானந்தா ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/12-years-old-girl-stopped-by-kerala-cops-to-trek-into-sabarimala-369017.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T13:54:04Z", "digest": "sha1:3WSEZLMJWOWVC226WQ3WRA6XVYI5TF7N", "length": 17780, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆன்லைன் புக்கிங்கில் 10 வயது.. அடையாள அட்டையில் 12 வயது.. பம்பையில் சிறுமி தடுத்து நிறுத்தம் | 12 years old girl stopped by Kerala cops to trek into Sabarimala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nதலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு டெல்லி அரசு, பாஜக தலா ரூ.1 கோடி நிதி அறிவிப்பு\nகண்களில் அத்தனை வெறி.. டெல்லியில் ஆயுதங்களுடன்.. தெருத் தெருவாக திரிந்த சிறார்கள், இளைஞர்கள்\nபிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nசெல்வாக்கான பயிற்சி மையம்.. 'குரூப் 1 மோசடி'.. சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nFinance போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\nAutomobiles விற்பனையில் கெத்துகாட்டும் பிஎஸ்6 ஹோண்டா டூவீலர்கள்... பொறாமையில் போட்டி நிறுவனங்கள்..\nSports இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்லைன் புக்கிங்கில் 10 வயது.. அடையாள அட்டையில் 12 வயது.. பம்பையில் சிறுமி தடுத்து நிறுத்தம்\nதிருவனந்தபுரம்: ஆன்லைன் புக்கிங்கில் சிறுமிக்கு 10 வயது என குறிப்பிட்டு விட்டு அடையாள அட்டையில் 12 வயது என இருப்பதால் ஒரு சிறுமியை கேரள போலீஸார் பம்பையில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சுவாமியை தரிசனம் செய்வதில் ஆண், பெண் பேதம் இருக்கக் கூடாது. எனவே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து கேரளத்தில் உள்ள நாயர் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இதன் மீதான தீர்ப்பு கடந்த வாரம் வந்தது. அதில் இந்த மனுவை விசாரிக்குமாறு 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.\nஅதுவரை சபரிமலைக்கு அனைத்து வயதினரும் அனுமதிக்கலாம் என்ற முந்தைய தீர்ப்பு தொடரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி ஐயப்பன் கோயில் நடைத் திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற ஆந்திர பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nமேலும் மாநில அரசு கூறுகையில் சபரிமலைக்கு சுயவிளம்பரத்துக்காக வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என கூறிவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பேலூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் சபரிமலைக்கு சென்றனர். இவர்கள் குழுவில் 12 வயது சிறுமியும் அவரது தந்தையும் இருந்தனர்.\nபம்பை வந்தவுடன் அவர்களை கேரள போலீஸார் சோதனை செய்தனர். அப்போது இருமுடி கட்டுவதற்கான ஆன்லைன் புக்கிங்கில் அந்த சிறுமிக்கு 10 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறுமியின் அடையாள அட்டையை சோதனை செய்ததில் அவருக்கு 12 வயது என தெரியவந்தது.\nபின்னர் அந்த சிறுமி போலீஸாரால் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து சிறுமியை விட்டுவிட்டு அவரது உறவினர்கள் மட்டும் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயார் நீ.. ஆதார் அட்டையை காட்டு.. மேற்கு வங்க இளைஞருக்கு பளார் அறை.. கேரள ஆட்டோ டிரைவரின் அராஜகம்\nமகள் \"ராஜேஸ்வரி\"க்கு கல்யாணம்.. அசரடித்த அப்பா \"அப்துல்லா\".. பட்டுபுடவைகளுடன் பர்தாக்கள் கைகோர்ப்பு\n14 நாட்கள் இல்லை.. 28 நாட்கள்.. கொரோனாவை கட்டுப்படுத்த கேரளா பயன்படுத்திய புது முறை.. சக்சஸ்\nதிணறும் சீனா.. சாதித்த கேரளா.. கொரோனாவை மொத்தமாக கட்டுப்படுத்தியது.. 3 பேரும் குணமான அதிசயம்\nகேரள போலீஸாரின் சாப்பாட்டு மெனுவில் இருந்து மாட்டுக்கறி நீக்கம்\nகேரள மாநில பாஜக தலைவரானார் சுரேந்திரன்... செல்வாக்கு மிக்க நபரை டிக் செய்த நட்டா\nகேரளாவில் ஒட்டகத்தில் வந்த கல்யாண மாப்பிள்ளை... கையில என்ன வச்சிருக்கார்னு பாருங்க\n'தனியார் பள்ளிகளை ஏற்று நடத்த தயங்க மாட்டோம்' கேரள முதல்வர் பினராயி விஜயன் கொதிப்பு\nபட்ஜெட் புக்கில் போடும் போட்டோவா இது.. கொதிக்கும் பாஜக.. கூலாக கேரள அரசு\nசெம என்ட்ரி.. ரெட் கலர் சேலையுடன் குத்தாட்டம் போட்டபடி மேடைக்கு வந்த கல்யாண பெண்.. மாப்பிள்ளை ஷாக்\nகொரோனா வைரஸ்.. கேரளாவில் 3 வெளிநாட்டவர்கள் உள்பட 2,528 பேர் தனியாக கண்காணிப்பு\nமருத்துவக் கண்காணிப்பை ஏமாற்றும் கேரளா மக்கள்.. கொரோனா உக்கிரமாக பரவும் அபாயம்.. அமைச்சர் கவலை\n2155 பேரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள்.. நிஃபாவை விட மோசம்.. கொரோனா பற்றி கேரளா அரசு வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/124909", "date_download": "2020-02-26T13:28:44Z", "digest": "sha1:KIPLD5WC5ITXVMT4UCGN72IZPOOAZT4N", "length": 5765, "nlines": 66, "source_domain": "www.cineulagam.com", "title": "பார்த்திபன் முதல் மகளுக்கு திருமணம், இதோ முழு விவரம் - Cineulagam", "raw_content": "\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\n17 வயது குறைந்தவரை திருமணம் செய்த தமிழ் நடிகர் ஈழத்து மருமகளின் ஜோடியின் வயது வித்தியாசம் தெரியுமா ஈழத்து மருமகளின் ஜோடியின் வயது வித்தியாசம் தெரியுமா\nதீயாய் பரவும் இளம்பெண்ணின் காதல் தோல்வி... சிரித்த முகத்துடன் வலிகளை பகிர்ந்த சோகம் 6 லட்சம் பேர் அவதானித்த காட்சி\nபுடவையில் பேரழகியாக மாறிய பிக் பாஸ் ஜூலி இவ்வளவு அழகா மாறிட்டாங்களே\nஉடல் எடையை குறைத்து படு ஸ்டைலாக மாறிய பிரபல நடிகர் பிரசாந்த்... எப்படி இருக்கார்னு பாருங்க\nரஜினி படத்தில் நடிக்கும் அஜித்.. எந்த படத்தில் என்ன கதாபாத்திரம் தெரியுமா\nஅரிசியை எத்தனை முறை கழுவ வேண்டும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பழக்கம் இனியும் வேண்டாம்\nநடிகை சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி குத்தாட்டம்.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nஎல்லோரும் எதிர்பார்த்த அந்த ஒரு தருணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசக்தி வாய்ந்த இந்த உணவு பொருளை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க\nஎன்றும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் நடிகை வரலட்சுமியின் புதிய புகைப்படங்கள்\nஇளம் நடிகை அனகாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்\nயார் இந்த நடிகை என கேட்க வைக்கும் அழகில் இளம் நடிகை யாமி கௌதம்\nநடிகை ஸ்ரீதேவி Panidala லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nமாஸ்டர் புகழ் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைபப்டங்கள்\nபார்த்திபன் முதல் மகளுக்கு திருமணம், இதோ முழு விவரம்\nபார்த்திபன் முதல் மகளுக்கு திருமணம், இதோ முழு விவரம்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/512740-inx-media-case-cbi-seeks-leads-from-abroad.html", "date_download": "2020-02-26T13:36:13Z", "digest": "sha1:BCQKKJLSZDZDMMGMBTIXZ3JUR4RDO4AW", "length": 17705, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: வெளிநாடுகளின் உதவியை நாடும் சிபிஐ | INX Media case: CBI seeks leads from abroad", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: வெளிநாடுகளின் உதவியை நாடும் சிபிஐ\nசிதம்பரம் தொடர்பான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நிதி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களைக் கோரி ஐந்து நாடுகளை சிபிஐ தொடர்பு கொண்டுள்ளது.\nகடந்த 2007-08 மற்றும் 2008-09 ஆம் ஆண்டுகளில் இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனங்களான ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஐஎன்எக்ஸ் நியூஸ் ஆகிய நிறுவனங்கள், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி செயல்பட்டன.\nஐஎன்எக்ஸ் நியூஸில் மொரீஷியஸிலிருந்து செயல்படும் மூன்று நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் 26% குறைத்து மதிப்பிடப்பட்டதாக கூறப்படும் சட்ட விதிமீறலையும் விசாரிக்கும்படி வருவாய்த்துறை முன்மொழிந்தது. இந்த விசாரணையைத் தடுக்கவும் முதலீட்டிற்கான அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (எப்ஐபிபி) அனுமதி பெறவும் லஞ்சம் வழங்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா 62 4.62 கோடி வரத்துக்கு எஃப்.ஐ.பி.பி ஒப்புதல் பெற்றிருந்தாலும், அதன் பங்குகளை ஒரு யூனிட்டுக்கு 800 டாலர் பிரீமியத்தில் விற்று ரூ.305 கோடியைப் பெற்றதாக இக்குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.\nஎஃப்.ஐ.பி.பி வழியாக மேலும் சில நிறுவனங்களின் அன்னிய முதலீட்டை அனுமதித்ததன் மூலம் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சட்டவிரோதமாக பயன் பெற்றுள்ளதாக சிபிஐ குற்றச்சாட்டியது.\nசிபிஐ கோரிக்கையின் பேரில் சிறப்பு சிபிஐ நீதிபதி வழங்கிய ஜாமீன் அல்லாத வாரண்டின் அடிப்படையில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கடந்த புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டார், அவர் விசாரணையில் ஒத்துழைக்கவில்லை என்றும் முக்கியமான கேள்விகளுக்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்று சிபிஐ குற்றச்சாட்டியிருந்தது.\nஇந்நிலையில் சிபிஐ நிறுவனம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான நிதி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களைக் கோரி ஐந்து நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை அனுப்பியுள்ளது.\nஇந்நிலையில் சிபிஐ நிறுவனம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான நிதி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களைக் கோரி ஐந்து நாடுகளை தொடர்பு கொண்டுள்ளது.\n''நீதித்துறை கோரிக்கைகள் அடங்கிய இக்கடிதங்கள் இங்கிலாந்து, சிங்கப்பூர், மொரீஷியஸ், பெர்முடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குஅனுப்பப்பட்டுள்ளன. நிதி பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பல போலி நிறுவனங்களின் சந்தேகத்திற்கிடமான பங்கு ஆராயப்படுகிறது.'' என்று சிபிஐ அதிகாரிஒருவர் தெரிவித���தார்.\nமுன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வரும் ஆகஸ்ட் 26 வரை விசாரணைக்கு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை வைக்கப்பட்டுள்ள சிபிஐ தலைமையகத்தில் கடுமையான காவல் கட்டுப்பாடு பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் மகன் கார்த்தி ஆகியோர் ஒருவழக்கறிஞருடன் நேற்று மாலை 6 மணியளவில் அவரை சந்தித்தனர்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்குவெளிநாடுகளின் உதவியை நாடும் சிபிஐசிதம்பரம் கைதுமுன்னாள் நிதியமைச்சர்ப.சிதம்பரம்கார்த்தி சிதம்பரம்\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி கலவரம்: உணர்வற்றவர்களை ஆட்சியில் வைத்தமைக்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள்: ப.சிதம்பரம் கண்டனம்\nசிஏஏ குறித்து அரசு பொய் சொல்கிறது; எப்படி மன்னிக்க முடியும்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஆவணங்களை ஒப்படைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nசட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம்: முதல்வருக்கு ப.சிதம்பரம்...\nவெண்ணிற நினைவுகள்: காதலின் பெயரால்...\nஅந்தமான்: ஒரு கப்பல் கதை\nநூல் வெளி: 18-ம் நூற்றாண்டு இந்தியா என்னவாக இருந்தது\nஆள்மாறாட்டம் செய்து இந்தியில் நீட் தேர்வில் தேர்ச்சி: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்...\nசிரியாவில் அரசுப் படைகள் தாக்குதல்: பொதுமக்கள் 20 பேர் பலி\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை திமுக, காங்கிரஸ் தூண்டிவிடுகின்றன: எச்.ராஜா\nஅகதிகள் தடுப்புக் காவல் முகாம்: மனிதர்களைச் சிறைப்படுத்தும் முகாம்களை அனுமதிக்க மாட்டோம்- கிரீசில்...\nஅருண்ஜெட்லி மறைவு: பிற கட்சியினருடனும் அன்பாக பழகக் கூடிய பண்பாளர்; தமிழக தலைவர்கள்...\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ஆயுதப் படைகளுக்கு பிரேசில் அதிபர் உத்தரவு\nடெல்லி கலவரத்தில் 21 பேர் பலி; அமைதியையும் சகோதரத்துவத்தையும் பராமரிக்க வேண்டும்: மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/minor-boys-stole-mobile-phones-to-buy-drug/", "date_download": "2020-02-26T12:21:17Z", "digest": "sha1:PEIKWVG4QZW7V7TBPRDSFAQD34U3LCHS", "length": 11836, "nlines": 98, "source_domain": "www.news4tamil.com", "title": "செல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் ! டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் ! - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nசெல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் \nசெல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் \nசெல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் \nசென்னையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட குழு ஒன்று டிக்டாக் வீடியோக்களை வெளியிட அதை வைத்துப் போலிஸார் அவர்களைப் பிடித்துள்ளனர்.\nசென்னை போன்ற பெருநகரங்களில் குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும் மைனர் சிறுவர்கள் ஈடுபடும் குற்றச்செயல்கள் அதிகரிப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்களுக்கு போதை பழக்கத்துக்கு அடிமையான சிறுவர்கள்தான் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.\nவன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப…\nஅரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா\nமீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை…\nமருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர்\nஇது போன்றா சம்பவம் ஒன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன் நடந்தது. ஐடி ஊழியர் ஒருவரைத் தாக்கி கும்பல் ஒன்று அவரிடம் இருந்த செல்போனைத் திருடி சென்றது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை வைத்து போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சம்மந்தப்பட்ட கும்பல் தி நகரிலும் இதுபோல ஒரு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் வெளியிட்ட டிக்டாக் வீடியோ ஒன்று போலீஸாரின் கவனத்துக்கு வந்தது. அதை வைத்து போலீஸார் அந்த கும்பலை பிடித்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் 16, 17 வயதுடைய சிறுவர்கள். அவர்களைக் கைது செய்த போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.\nவிசாரணையில் போதைக்கு அடிமையான அவர்கள் போதை மாத்திரைகள் வாங்க செல்போன் திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டனர் எனப்து தெரிய வந்துள்ளது. சிறுவர்களுக்கு போதை பொருட்களை விற்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nCell Phone TheftChennaiTamilnaduசென்னைசெல்போன் திருட்டுதமிழகம்\nமுருகதாஸூம் ரஜினியும் எத்தனை நாள் சிறையில் இருந்தார்கள் \n தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..\nவன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை\nஅரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா\nமீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்\nமருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர்\nதமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி\nதூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு விசாரணை ஆணையம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/bon-bon-song-lyrics/", "date_download": "2020-02-26T13:06:42Z", "digest": "sha1:TKBMYRYMPHROY2ED3H2B5CHIYDCIKTSU", "length": 9192, "nlines": 261, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Bon Bon Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுனிதி சவுகான்\nஇசையமைப்பாளர் : தரண் குமார்\nஆண் : ஹே பேட்டரி போன\nபோட சொல்லு பான் பான்\nஆண�� : பிரீசிங் போன கேன்னா\nநிக்காத வீணா ஆரம்பம் ஆச்சு\nபோட்டி இங்க பான் பான்\nஆண் : ஹே பேட்டரி போன\nபோட சொல்லு பான் பான்\nஆண் : பிரீசிங் போன கேன்னா\nநிக்காத வீணா ஆரம்பம் ஆச்சு\nபோட்டி இங்க பான் பான்\nஆண் : சித்திங்க அத்தைங்க\nமாமா எல்லாம் ஆட ரெடியா\nசாப்புட்டு ஏறி போன கொழுப்பு\nஎல்லாம் கொல்லு பான் பான்\nஆண் : கொஞ்சம் டிஸ்கோ\nகுழு : { கொஞ்சம் டிஸ்கோ\nஎல்லாம் அள்ளி துள்ளிக்கோ } (2)\nபெண் : ஆஆ ஹோ பேட்டரி\nபோட்ட வாட்ச்சா நீ ஓடும்\nநிறுத்த சொல்ல பான் பான்\nபெண் : சில்லென காப்பச்சீனோ\nஹாட்டா மாறும் சொல்ல பான்\nபெண் : பொண்ணுங்க ஐஸ் லேசர்\nகத்தி இருக்கு பாய்ஸ் ஓட டெய்ல்ஸ\nஎல்லாம் லேசா நறுக்கு தலைங்க\nஆடும் போது வாலு எதுக்கு சொல்ல\nபெண் : கொஞ்சம் டிஸ்கோ\nகுழு : { கொஞ்சம் டிஸ்கோ\nஎல்லாம் அள்ளி துள்ளிக்கோ } (2)\nஆண் : ஆஆ ஜிம்க்கு போயி\nபுல்லா நாங்க படம் காட்டுவோம்\nபில்ட் அப் ஒர்த் இல்ல\nபெண் : ஆஆ ஜிம்க்கு வந்து\nகாலேஜ் போனா நாங்க பாடம்\nஆக நாங்க கேஸ் இல்ல\nஆண் : கொஞ்சம் டிஸ்கோ\nகுழு : { கொஞ்சம் டிஸ்கோ\nஎல்லாம் அள்ளி துள்ளிக்கோ } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62498", "date_download": "2020-02-26T12:14:41Z", "digest": "sha1:VHSNKSEAC3ACQQADGARGUFRXCP244WK5", "length": 13271, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அத்துமீறி வயலில் அறுவடை செய்த ஊடகவியலாளர் உட்பட ஏழு பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nகடற்கரையில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா மீட்பு -மூவர் கைது\nவீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுவிட்டு தப்பியோட்டம்\nபோராட்டங்களில் ஈடுப்படுபவர்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை : இந்திக அனுருத்த\nஅரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம் - ரவி\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nஅத்துமீறி வயலில் அறுவடை செய்த ஊடகவியலாளர் உட்பட ஏழு பேர் கைது\nஅத்துமீறி வயலில் அறுவடை செய்த ஊடகவியலாளர் உட்பட ஏழு பேர் கைது\nகிளிநொச்சி முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை அத்துமீறி மாற்றுத்திறனாளி ஒருவரின் வயலுக்குள் அறுவடை மேற்கொண்ட சம்பவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் உட்பட ஏழு பேர் கிளிநொச்சி பொலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த பிரதேசத்தில் மாற்றுவலுள்ள இளைஞன் ஒருவர் தனது தந்தையை தொடர்ந்து ஒன்றரை ஏக்கர் வயல் காணியில் சுமார் முப்பது வருடங்களாக பயிர்ச்செய்து வருகின்றார்.\nஇக் காணிக்கு அருகில் உள்ள மூன்று ஏக்கர் காணியின் பெண் ஒருவர் பிரதேச ஊடகவியலாளர் ஒருவருடன் இணைந்து அவ் இளைஞனின் காணியை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளதோடு, கடந்த வெள்ளிக் கிழமை அவர்களின் காணிக்குள் அத்துமீறி சென்று அறுவடையிலும் ஈடுப்பட்டுள்ளனர்.\nஇதனை குறித்த இளைஞன் கமக்கார அமைப்பின் உதவியுடன் சென்று தடுக்க முற்பட்ட போது அத்துமீறி அறுவடையில் ஈடுப்பட்ட பெண் அவர்கள் மீது மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.\nஇதன் போது இரண்டு தரப்பினர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார் ஊடகவியலாளர் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துமீறி வயல் அறுவடை செய்த ஊடகவியலாளர் உட்பட ஏழு பேர் கைது\nகடற்கரையில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா மீட்பு -மூவர் கைது\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்று 6 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\n2020-02-26 17:18:41 முல்லைத்தீவு மாவட்டம் கடற்கரை கஞ்சா\nவீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுவிட்டு தப்பியோட்டம்\nயாழ். கொடிகாமம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளதாக கொடிகாமம் ��ொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2020-02-26 17:04:36 வீடு வாள்வெட்டுக் கும்பல் அடாவடி\nபோராட்டங்களில் ஈடுப்படுபவர்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை : இந்திக அனுருத்த\nஅரசியல் இலாபத்தை கருத்திற் கொண்டு கடந்த அரசாங்கத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்ட நியமணங்கள் இன்று அரசாங்கத்திற்கு நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளன. போராட்டங்களில் ஈடுப்படுபவர்களின் கோரிக்கை குறித்து துறைசார் அடிப்படையில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.\n2020-02-26 16:59:25 ஜனாதிபதி ஆரப்பாட்டம் ஒப்பந்தம்\nஅரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம் - ரவி\nஎதிர்க்கட்சியை விமர்சித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தால் நாட்டிற்கு நன்மைபயக்கும் வகையிலான செயற்பாடுகள் எதனையும் எதிர்பார்க்க முடியாது.\nவிமானப்படையின் 69 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nபோராட்டங்களில் ஈடுப்படுபவர்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை : இந்திக அனுருத்த\nஅரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம் - ரவி\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சோபித ராஜகருணா நியமனம்\nஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் மாதம் கைச்சாத்திடப்படும் - சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=4159", "date_download": "2020-02-26T12:54:20Z", "digest": "sha1:SCYL3GBIQ377MFU6BDAFOUBF5XYKN4FR", "length": 6282, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "வன்னியில் புலிகளை தேடும் ராணுவத்தினர்! – Eeladhesam.com", "raw_content": "\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nவன்னியில் புலிகளை தேடும் ராணுவத்தினர்\nசெய்திகள் செப்டம்பர் 18, 2017செப்டம்பர் 18, 2017 இலக்கியன்\nவன்னியில் அமைதிக்கான இருப்பு என்ற போர்வையில் சிறிலங்கா படையினர் தங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.\nநேற்று சனிக்கிழமை (16) கிளிநொச்சி – பூநகரி – மன்னார் வீதியில் வேரவில் சந்தியில் இருந்து வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் படை அணிகள் பயிற்சி அணிவகுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.\nஇந்தப் பயிற்சியின் அணிவகுப்பு நடவடிக்கை பிரதான வீதிகள் ஊடாகவும் இடம்பெற்றது. இதில் சிறிலங்கா படையின் பல பிரிவுகள் பங்குபற்றின.\nஇராணுவத்தினர் தொடர்ந்தும் தமது நிலைகளை அங்கே பலப்படுத்தி வருகின்றனர் என்று பிரதேச மக்கள் கூறினர்.\nவன்னியில் படையினர் தமது முகாம்களில் புதிய கட்டுமானங்களை மேற்கொண்டு அவற்றைப் பலப்படுத்தி வருகின்றனர்.\nஅதேவேளை, காட்டுப் பகுதிகளில் புதிய முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 30 வது நினைவு சுமந்த நாட்களில்\nதமிழ் மக்களை ஏமாற்றுவதில் சம்பந்தன் தெளிவாக உள்ளார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு\nகல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/yuththa/magarakkannanvathai.html", "date_download": "2020-02-26T13:35:10Z", "digest": "sha1:MBZXMKCDC2O3TYESNPXKUZ2CMOUW4XNC", "length": 48260, "nlines": 334, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Kambaramayanam - Yuththa Kandam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | ச���ன்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n21. மகரக்கண்ணன் வதைப் படலம்\nசீதைக்கு நல் நிமித்தம் தோன்றுதலும், இராவணன் தூதுவர் நகருக்கு ஏகுதலும்\n'இன்று ஊதியம் உண்டு' என இன்னகைபால்\nசென்று ஊதின தும்பிகள்; தென் திசையான்\nவன் தூதரும் ஏகினர், வஞ்சனையான் -\nதன் தூதரும் ஏகினர், தம் நகர்வாய். 1\nதூதர் தெரிவித்த செய்தி கேட்டு இராவணன் துயருறுதல்\nஏகி, தனி மன்னன் இருந்துழி புக்கு,\n'ஓகைப் பொருள் இன்று' என, உள் அழியா,\nவேகத்து அடல் வீரர் விளிந்த எலாம்\nசோகத்தொடு, இறைஞ்சினர், சொல்லினரால். 2\nசொன்னார்; அவர் சொல் செவியில் தொடர்வோன்,\nவெந் நாகம் உயிர்த்தென, விம்மினனால்;\nஅன்னான் நிலை கண்டு, அயல் நின்று அறைவான்: 3\nகரன் மகன் மகரக்கண்ணன் தன்னை போருக்கு அனுப்ப இராவணனை வேண்டுதல்\n'முந்தே, என தாதையை மொய் அமர்வாய்,\n உயிர் உண்டவன் ஆர் உயிர்மேல்\nஉந்தாய்; எனை யாதும் உணர்ந்திலையோ\n ஒரு நீ இடர் கூருதியோ\n'யானே செல எண்ணுவென், ஏவுதியேல்;\nதான் நேர்வது தீது எனவே தணிவேன்;\nவானே, நிலனே, முதல் மற்றும் எலாம்,\n எனை வெல்வது ஓர் கொள்கையதோ\n'அருந் துயர்க் கடலுள் ஆழும் அம்மனை, அழுத கண்ணள்,\nபெருந் திருக் கழித்திலாதாள், \"கணவனைக் கொன்று பேர்ந்தோன்\nகருந் தலைக் கலத்தின் அல்லால், கடனது கழியேன்\" என்றாள்;\n இன் அருள் பணித்தி' என்றான். 6\nமகரக்கண்ணன் தேர் ஏறிப் போர்க்களம் செல்லுதல்\nஅவ் உரை மகரக்கண்ணன் அறைதலும், அரக்கன், 'ஐய\n சென்று, உன் பழம் பகை தீர்த்தி\nவெவ் வழியவனும், பெற்ற விடையினன், தேர் மேற்கொண்டான்,\nவவ்விய வில்லன் போனான், வரம் பெற்று வளர்ந்த தோளான். 7\nதன்னுடைச் சேனை கோடி ஐந்து உடன் தழுவ, தானை\nமன்னுடைச் சேனை வெள்ளம் நால்-ஐந்து மழையின் பொங்கிப்\nபின்னுடைத்தாக, பேரி கடல் பட, பெயர்ந்த தூளி\nபொன்னுடைச் சிமயத்து உச்சிக்கு உச்சியும் பகைய, போனான். 8\nஇராவணன் ஏவ சோணிதக்கண்ணன் முதலியோர் உடன் செல்லுதல்\n'சோணிதக் கண்ணனோடு, சிங்கனும், துரகத் திண் தேர்த்\nதாள்முத���் காவல் பூண்டு செல்க' என, 'தக்கது' என்னா,\nஆள் முதல் தானையோடும், அனைவரும் தொடரப் போனான்,\nநாள் முதல் திங்கள்தன்னைத் தழுவிய அனைய நண்பான். 9\nபல் பெரும் பதாகைப் பத்தி மீமிசைத் தொடுத்த பந்தர்\nஎல்லவன், சுடர் ஒண் கற்றை முற்ற இன் நிழலை ஈய,\nதொல் வன யானை அம் கை விலாழி நீர்த் துவலை தூற்ற,\nசெல்வன; கவியின் சேனை அமர்த் தொழில் சிரமம் தீர்ந்த. 10\n'முழங்கின யானை; வாசி ஒலித்தன; முரசின் பண்ணை,\nதழங்கின; வயவர் ஆர்த்தார்' என்பதோர் முறைமை தள்ள,\nவழங்கின, பதலை ஓதை, அண்டத்தின் வரம்புகாறும்;\nபுழுங்கின உயிர்கள் யாவும், கால் புகப் புரை இன்றாக. 11\nஅரக்கர்க்கும் வானரர்க்கும் போர் நிகழ்தல்\nவெய்தினின் உற்ற தானை முறை விடா நூழில் வெம் போர்\nசெய்தன; செருக்கிச் சென்று நெருக்கினர், தலைவர், செற்றி;\nகையொடு கைகள் உற்றுக் கலந்தன; கல்லும் வில்லும்\nஎய்தன எறிந்த; யானை ஈர்த்தன, கோத்த சோரி. 12\nவானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி,\nமீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச,\nகானகம் இடியுண்டென்னக் கவிக்குலம் மடியும் - கவ்வி,\nபோனகம் நுகரும் பேய்கள் வாய்ப் புறப் புடைப்பொடு ஆர்ப்ப. 13\nமைந் நிற அரக்க்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி,\nமெய்ந் நிறத்து எறிந்து கொல்வர், வானர வீரர்; வீரர்\nகைந் நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி,\nமொய்ந் நிறத்து எறிவர்; எற்றி முருக்குவர், அரக்கர் முன்பர். 14\nமகரக்கண்ணன் இராமனிடம் வஞ்சினம் பேசுதல்\nவண்டு உலாம் அலங்கல் மார்பன் மகரக்கண், மழை ஏறு என்ன,\nதிண் திறல் அரக்கன் கொற்றப் பொன் தடஞ் சில்லித் தேரை,\nதண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டுக்\nகொண்டல்மேல் ஓட்டிச் சென்றான்; குரங்கு இனப் படையைக் கொன்றான். 15\n' என்பது ஓர் அச்சம் எய்தித்\nதந்திரம் இரிந்து சிந்த, படைப் பெருந் தலைவர், தாக்கி\nஎந்திரம் எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார்; எய்தி,\nசுந்தரத் தோளினானை நோக்கி நின்று, இனைய சொன்னான்: 16\n'\"என்னுடைத் தாதை தன்னை இன் உயிர் உண்டாய்\" என்னும்\nமுன் உடைத்தாய தீய முழுப் பகை மூவர்க்கு அன்றி,\nநின்னுடைத்து ஆயது ஆமே; இன்று அது நிமிர்வது' என்றான் -\nபொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும் பொலம் பொன் தாரான் 17\nமகரக்கண்ணன் வார்த்தையைத் 'தக்கது' என இராமனும் கூறுதல்\nதீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரியக் கேட்டான், -\n நெடும் பகை நிமி�� வந்தாய்;\nஆயது கடனே அன்றோ, ஆண் பிறந்து அமைந்தார்க்கு\nஏயது சொன்னாய்' என்றான், -இசையினுக்கு இசைந்த தோளான். 18\nமகரக்கண்ணன் - இராமன் போர்\nஉரும் இடித்தென்ன வில் நாண் ஒலி படுத்து, 'உன்னோடு ஏய்ந்த\nசெரு முடித்து, என்கண் நின்ற சினம் முடித்து அமைவென்' என்னா,\nகரு முடித்து அமைந்த மேகம், கால் பிடித்து எழுந்த காலம்,\nபெரு முடிக் கிரியில் பெய்யும் தாரைபோல், பகழி பெய்தான். 19\nசொரிந்தன பகழி எல்லாம் சுடர்க் கடுங் கணைகள் தூவி,\nஅரிந்தனன் அகற்றி, மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து,\nதெரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன்; ஏவ,\nநெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே. 20\nஏவுண்டு துளக்கம் எய்தா, இரத்தகப் பரிதி ஈன்ற\nபூவுண்ட கண்ணன், வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான்\nதேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர,\nதூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான். 21\nஅன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்; ஆழி\nமன்னனும், முறுவல் செய்து, வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி,\nபொன் நெடுந் தடந் தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி,\nவில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான். 22\nவில் முதலியன இழந்த மகரக்கண்ணன் வானில் சென்று, தவவலியால் இடியும் காற்றும் உண்டாக்குதல்\nமார்பிடை நின்ற வாளிவாயிடை வெயிலின் வாரும்\nசோரியன், விசும்பினூடு ஓர் இமைப்பிடைத் தோன்றாநின்றான்,\nகார் உரும் ஏறும், காற்றும், கனலியும், கடைநாள் வையம்\nபேர்வுறு காலம் என்ன, பெருக்கினன், தவத்தின் பெற்றான். 23\nஉரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன; ஊழி நாளின்,\nஇரு முறை காற்றுச் சீறி எழுந்தது; விரிந்தது, எங்கும்\nகரு முறை நிறைந்த மேகம்; கான்றன, கல்லின மாரி;\nபொரு முறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன. 24\nகாற்று முதலியன எழுந்தது குறித்து இராமன் வினவ, வீடணன் அவை தெய்வ வரத்தினால் வந்தது எனல்\nபோயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்புப் போர்ப்ப,\nதீஇனம் அமையச் செல்லும் மாய மா மாரி சிந்த,\nஆயிர கோடி மேலும் அவிந்தன, கவிகள்; ஐயன்,\n' என்றான்; வீடணன் வணங்கிச் சொல்வான்: 25\n'நோற்றுடைத் தவத்தின் நோன்மை நோக்கினர், கருணை நோக்கி,\nகாற்றுடைச் செல்வன் தானும், மழையுடைக் கடவுள்தானும்,\nமாற்றலர், ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது' என்றான்;\nநூற்று இதழ்க் கமலக் கண்ணன், 'அகற்றுவென், நொடியில்' என்றான். 26\nஇராமன் வாயு, வருணன், படைகளை ஏவ, மழையும் காற்றும் மறைதல்\nகாவலன் படையும், தெய்வக் கடலவன் படையும், கால் கொள்\nகோல வன் சிலையில் கோத்த கொடுங் கணையோடும் கூட்டி,\nமேலவன் துரத்தலோடும், விசும்பின் நின்று இரிந்து, வெய்தின்\nமால் இருங் கடலின் வீழ்ந்து மறைந்தன, மழையும் காற்றும். 27\nமகரக்கண்ணன் மாயத்தால் வானில் மறைந்து போரிடல்\nஅத் துணை, அரக்கன் நோக்கி, அந்தர வானம் எல்லாம்\nஒத்த தன் உருவே ஆக்கி, தான் மறைந்து ஒளித்து, சூலப்\nபத்திகள் கோடி கோடி பரப்பினன்; அதனனப் பார்த்த\nவித்தகன், 'ஒருவன் செய்யும் வினையம்' என்று இனைய சொன்னான்: 28\nமகரக்கண்ணன் மடிதலும் மாயை அகல்தலும்\n'மாயத்தால் வகுத்தான், யாண்டும் வரம்பு இலா உருவம்; தான் எத்\nதேயத்தான் என்னாவண்ணம் கரந்தனன்; தெரிந்திலாதான்;\nகாயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன்;\nதீ ஒத்தான் திறத்தில் என்னே செயல்' எனச் சிந்தை நொந்தான். 29\nஅம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன் தன் அருள் இல் யாக்கை\nஉம்பரில் பரப்பி, தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான்,\nசெம்புனல் சுவடு நோக்கி, 'இது நெறி' என்று, தேவர்\nதம்பிரான் பகழி தூண்ட, தலை அற்றுத் தலத்தன் ஆனான். 30\nஅயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும், அரக்கன் யாக்கை,\nபுயல் படக் குருதி வீசி, படியிடைப் புரள்தலோடும்,\nவெயில் படைத்து இருளை ஓட்டும் காலத்தின் விடிதலோடும்,\nதுயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது - சூழ்ந்த மாயை. 31\nகுருதிக்கண்ணனோடு நளன் பொருது, அவன் தலையை வீழ்த்துதல்\nகுருதியின்கண்ணன், வண்ணக் கொடி நெடுந் தேரன், கோடைப்\nபருதியின் நடுவண் தோன்றும் பசுஞ் சுடர் மேகப் பண்பன்,\nஎரி கணை சிந்தி, காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான் -\nவிரி கடல் தட்டான், கொல்லன், வெஞ் சினத் தச்சன், வெய்யோன். 32\nஅன்று, அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி,\nஒன்று அல பகழி மாரி, ஊழித் தீ என்ன, உய்த்தான்;\nநின்றவன்,-நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி,\nசென்றனன்-கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான். 33\nகரத்தினில் திரியாநின்ற மரத்தினைக் கண்டமாகச்\nசரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி,\nஉரத்தினைச் சுருக்கிப் பாரில் ஒடுங்கினான், தன்னை ஒப்பான்\nசிரத்தினில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார். 34\nஎரியும் வெங் குன்றின் உம்பர், இந்திரவில் இட்டென்ன,\nபெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன், சோரி\nசொரிய, வன் கண்ணின் மூக்கின் செவிகளின், மூளை தூங்க,\nநெரிய, வன் தலையைக் காலால் உதைத்து, மா நிலத்தில் இட்டான். 35\nஅங்கு அவன் உலத்தலோடும், அழற் கொழுந்து ஒழுகும் கண்ணான்,\nசிங்கன், வெங் கணையன், வில்லன், தார் அணி தேரின் மேலான்,\n' என்னா, எய்தினன்; எதிர் இலாத,\nபங்கம் இல் மேரு ஆற்றல், பனசன் வந்து, இடையில் பாய்ந்தான். 36\nபாய்ந்தவன் தோளில், மார்பில், பல்லங்கள் நல்ல பண்போடு\nஆய்ந்தன, அசனி போல, ஐ-இரண்டு அழுந்த எய்தான்;\nகாய்ந்தனன், கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி;\nஏய்ந்து எழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக் கொண்டான். 37\nதேரொடும் எடுத்தலோடு, நிலத்திடைக் குதித்த செங் கண்\nமேருவின் தோற்றத்தான் தன் உச்சிமேல் அதனை வீச,\nபாரிடை வீழ்தலோடும், அவன் சிரம் பறித்து, மாயாச்\nசோரியும் உயிரும் சோர, துகைத்தனன், வயிரத் தோளான். 38\nஅரக்கர் சேனையில் அனைவரும் இறக்க, இராவணனது தூதர் இலங்கை செல்லுதல்\nதராதல வேந்தன் மைந்தர் சரத்தினும், கவியின் தானை\nமராமரம், மலை, என்ற இன்ன வழங்கவும், வளைந்த தானை,\nபராவ அருங் கோடி ஐந்தும் வெள்ளம் நால் - ஐந்தும் பட்ட;\nஇராவணன் தூதர் போனார், படைக்கலம் எடுத்திலாதார். 39\nமந்திர வெற்றி வழங்க வழங்கும்\nஇந்திரம் அற்றது எனக் கடிதிகொல்\nவந்தது என், வில் தொழிலைக் கொலை மான\nஅம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி,\nதம்பிதன் கவசமீதே இரட்டி சாயகங்கள் தாக்கி,\nவெம்பு இகல் அனுமன்மீதே வெங் கணை மாரி வித்தி,\nஉம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான். 19-1\n'இந்திரன் பகைஞன் போல இவனும் ஓர் மாய வீரன்;\nதந்திரக் குரக்குச் சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான்;\nஎந்திரம் ஆகிப் பார்த்த இடம் எலாம் தானே ஆனான்;\nஅந்தரம் அவனோடு ஒப்பார் ஆர்' என அமலன் சொன்னான். 29-1\nமற்று அவன் இறத்தலோடும், மறைகளும் தேடிக் காணாக்\nகொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ளப்\nபற்றி, அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும் பாரில்\nஅற்றவை அழிந்து சிந்த அறுத்து, ஒரு கணத்தில் மாய்த்தான். 31-1\nமடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிரத் தோளான்;\nதொடர்ந்தனர் அரக்கர், பின்னும்; தொடர்ந்தவர் தம்மை எல்லாம்\nகடந்தனர், கவியின் வீரர்; களத்திடைக் கணத்தில் மாய்த்தார்;\nநெடுந் திரைப் பரவைமீது நிறைந்தது, குருதி நீத்தம். 38-1\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன��� : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநான் வீட்டுக்குப் போக வேண்டும்\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nநிலம் கேட்டது கடல் சொன்னது\nஇப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப் படுவதில்லை\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D&uselang=ta", "date_download": "2020-02-26T12:40:58Z", "digest": "sha1:MYX6SKPS3ZSBYXDFMCG3B4FA4JX75I6D", "length": 4370, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அமீனா, சராப்தீன் - நூலகம்", "raw_content": "\nஅமீனா, சராப்தீன் கண்டி உடத்தலவின்னை மடிகேயில் பிறந்தஎழுத்தாளர். இவரது தந்தை எம்.ஏ.இஸ்மாயில்; தாய் மீரா உம்மா. இவரின் கணவர் கணித ஆசிரியர் சராப்தீன் ஆவார். நான்கு பிள்ளைகளின் தாயாராவார். உடத்தலவின்னை ஜாமிஉல் அஸ்ஹர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜீ.சீ.ஈ உயர்தரம் வரை கல்விகற்றார். ஆசிரியரான இவர் கொழும்பில் உள்ள கவின் கலைக் கல்லூரியிலும் அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும் சித்திரக்கலை தொடர்பான பயிற்சியை முடித்துள்ளார்.\nசித்திரக்கலை தொடர்பாக மூன்று நூல்களை 1996ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அல்-இல்மா மகளிர் இயக்கத்தின் செயலாளராகப பல சமூக சேவைகளையும் செய்துவருகிறார்.\nபாத்ததும்பரை பிரதேச சபை இவரது சமூக சேவையை பாராட்டி கௌரவித்துள்ளது.\nநூல்கள் [9,680] இதழ்கள் [11,830] பத்திரிகைகள் [46,251] பிரசுரங்கள் [893] நினைவு மலர்கள் [1,102] சிறப்பு மலர்கள் [4,278] எழுத்தாளர்கள் [4,017] பதிப்பாளர்கள் [3,346] வெளியீட்டு ஆண்டு [145] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,872]\nஇப்பக்கம் கடைசியாக 10 டிசம்பர் 2019, 09:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/lifestyle/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-26T13:40:34Z", "digest": "sha1:FXZVTK5L46L25PW62O3XH5SZ4YZQ6RAC", "length": 9419, "nlines": 108, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News கர்ப்பப்பை அடைப்பு நீங்க.... - Tamil Express", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தலால் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நடக்குமா..அல்லது வேறு நாட்டிற்கு மாற்றப்படுமா \nஇளம் பெண்களுடன் கிளு கிளு ஆட்டம்…, கிரிக்கெட் வீரரையும் விட்டுவைக்கவில்லை இந்த டிக்-டாக் \nவீதிக்கு வந்து குரல் கொடுப்பேன் என்று சொன்ன ரஜினி எங்கே கேள்வி எழுப்பும் அரசியல் பிரமுகர்கள்\nகொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை உயிருடன் கொள்ளும் சீன அரசு – அதிர்ச்சி வீடியோ .\nமார்ச் 2 வருகை…, பல நாள் முகாம்… சென்னையின் சாலைகளில் இனி தோனியை பார்க்கலாம் \nதிமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி \nபாகிஸ்தான் உடனான உறவை மோடி ஆட்சியில் இருக்கும் வரை மேம்படுத்த முடியாது – முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி\n10ம் வகுப்பு மாணவனிடம் பாலுணர்வை தூண்டிய’… “32-வயது ஆசிரியை… அதியடைந்த சிறுவனின் தாய்..\nஸ்மார்ட் போனும் ஒரு போதை பழக்கம் தான் -ஆய்வில் அதிர்ச்சி தகவல்.\nதல ரசிகர்களுக்கு ஒரு மரண மாஸ் அப்டேட்…\nஇனி வாட்ஸ்அப் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு \nசிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ – ரசிகர்கள் ஷாக்..\nசென்னையின் 12 மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அப்போலோ மருத்துவமனை நடத்தும் இலவச ���ுகாம் \nடான்ஸ் மாஸ்டர் மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகார்.\nகுளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து கூட்டுபாலியல் வன்கொடுமை: மாணவர் கைது.\nஆபாச படங்களை அனுப்பி பெண்களுக்கு தொந்தரவு – தமிழக இளைஞர் ஆந்திராவில் கைது.\nடெல்லியில் காவல்துறை வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது \nசென்னையில் குளிக்கும் இளம்பெண்ணை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் ..\nஆசிய லெவன் அணியில் வீரர்கள் பட்டியல் வெளியானது.., 6 இந்திய நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் \nதிருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்த விவசாய சங்கங்கள் முடிவு \nஅரச இலை 1 ,\nஇளம் தளிராக உள்ள அரச இலை,வெற்றிலையை நரம்பு நீக்கி எடுத்து நன்கு பிச்சு போடவும்.இவற்றுடன் ஏலக்காய்,\nசீரகம் இவற்றையும் சேர்த்து நன்கு இடித்து எடுத்துக்கொள்ளவும். இவை ஒரு வேளைக்கான மருந்துவ அளவு.\nஇதை நன்கு உருட்டி காலையில் தேன் கலந்து அல்லது ஆட்டுப்பாலுடன் சேர்த்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை அடைப்பு நீங்கும்.எளிய உணவு எடுத்துக்கொள்ளவேண்டும்.\nபச்சைப்பயறு,தட்டபயறு,கொண்டகடலை,கம்பு,மக்காச்சோளம்,சோளம் இவற்றை முளைக்கட்டி 50 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் கருப்பை அடைப்பு நீங்கும்.கருத்தரிக்கும் தன்மை சீக்கரம் ஏற்படும்.\nகொரோனா அச்சுறுத்தலால் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ்...\nஇளம் பெண்களுடன் கிளு கிளு ஆட்டம்…, கிரிக்...\nவீதிக்கு வந்து குரல் கொடுப்பேன் என்று சொன்ன ரஜி...\nகொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை உயிருடன் கொள்ளும...\nமார்ச் 2 வருகை…, பல நாள் முகாம்… செ...\nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். துடிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nEvents Uncategorized அரசியல் இந்தியா உலகம் கிரைம் சினிமா தமிழகம் லைப்ஸ்டைல் விளையாட்டு வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/09/14205047/1261444/President-Ram-Nath-Kovind-unveiled-a-statue-of-Mahatma.vpf", "date_download": "2020-02-26T12:10:57Z", "digest": "sha1:JP352F5DGTNGRYLBKUEA2TPHWJY646NI", "length": 15918, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலை - ஜனாதிபதி ராம்நாத் கோவி���்த் திறந்து வைத்தார் || President Ram Nath Kovind unveiled a statue of Mahatma Gandhi at Villeneuve in Switzerland", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலை - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்\nபதிவு: செப்டம்பர் 14, 2019 20:50 IST\nஅரசுமுறை பயணமாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார்.\nசுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தி சிலை\nஅரசுமுறை பயணமாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார்.\nஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய 3 நாடுகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது மனைவி மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஇந்த பயணத்தின் இரண்டாம்கட்டமாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்குள்ள வில்லினூவ் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் இன்று மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.\nசிலை திறப்பு விழாவில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜெனிவா ஆற்றங்கரையில் இந்த சிலையை அமைக்க அனுமதி அளித்து அந்த இடத்துக்கு காந்தி சதுக்கம் என்ற பெயரை சூட்டியுள்ள சுவிட்சர்லாந்து அரசுக்கு நன்றி தெரிவித்தார்.\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரோமைன் ரோலான்டின் அழைப்பயேற்ற்ய் கடந்த 1931-ம் ஆண்டில் மகாத்மா காந்தி வில்லினூவ் நகருக்கு முன்னர் வந்து சென்றதை நினைவுகூர்ந்த அவர், ஒருமைப்பாடு மற்றும் மனிதநேயத்தின் மீது மகாத்மா காந்தி மட்டற்ற நம்பிக்கை கொண்டிருந்தார் என குறிப்பிட்டார்.\nபருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு மகாத்மா காந்தி வகுத்துத்தந்த வாழ்முறைகள் நமக்கு உத்வேகமாக இருந்து நாம் ஒன்றிணைந்து உழைக்க காரணியாக அமையட்டும் எனவும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.\nநாளை ஸ்லோவேனியா நாட்டுக்கு செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 17-ம் தேதி தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துகொண்டு டெல்லி திரும்புகிறார்.\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி- பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nவன்முறையால் பாதிக்கப்பட்ட இ���ங்களுக்கு முதல்வர், துணை முதல்வர் செல்ல வேண்டும்- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு\nஅமைதியை நிலை நாட்ட வேண்டும்- டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல்\nநீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மாணவரை கைது செய்தது சிபிசிஐடி\n'ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் - பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nகொரோனா வைரஸ் தாக்குதல் - சீனாவில் பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஎகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மரணம்\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் அறிமுகம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/novorapid-p37081253", "date_download": "2020-02-26T14:23:41Z", "digest": "sha1:Z77RQQFX6MFLCELROHWJGGP4OMDA45CI", "length": 21230, "nlines": 289, "source_domain": "www.myupchar.com", "title": "Novorapid in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Novorapid பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ��வ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Novorapid பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Novorapid பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Novorapid-ஐ பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Novorapid பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவெகு சில தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Novorapid பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகிட்னிக்களின் மீது Novorapid-ன் தாக்கம் என்ன\nNovorapid கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Novorapid-ன் தாக்கம் என்ன\nNovorapid கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Novorapid-ன் தாக்கம் என்ன\nNovorapid-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Novorapid-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Novorapid-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Novorapid எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Novorapid உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nNovorapid உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் Novorapid-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Novorapid உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Novorapid உடனான தொடர்பு\nNovorapid-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Novorapid உடனான தொடர்பு\nNovorapid உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவது சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏதேனும் பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை அணுகவும்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Novorapid எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Novorapid -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Novorapid -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNovorapid -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Novorapid -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/bihar-youths-confession-over-ambattur-murder", "date_download": "2020-02-26T14:39:19Z", "digest": "sha1:CD72OXTNOFJX4XBVJRCFJAVDYCTKIRZO", "length": 13279, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`ரயிலில் கொல்கத்தா; சொந்த ஊரில் தலைமறைவு!' - அம்பத்தூர் கொலையில் கைதான பீகார் இளைஞர் |Bihar youth's confession over ambattur murder", "raw_content": "\n`ரயிலில் கொல்கத்தா; சொந்த ஊரில் தலைமறைவு' - அம்பத்தூர் கொலையில் கைதான பீகார் இளைஞர்\nபீகார் வாலிபரால் கொல்லப்பட்ட பிரபாகரன்\n`மாலிக் பிரபாகரன் மர்கையா' என்று பீகார் இளைஞர் சென்னை போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.\nசென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அத்திப்பட்டு, ஏ.எஸ்.ஆர் நகரில் கம்பெனி நடத்திவந்தவர் பிரபாகரன். இவர், கடந்த 22-ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்த குற்றத்துக்காக பீகாரைச் சேர்ந்த ரோசன், 17 வயது சிறுவன் ஆகியோரை அம்ப��்தூர் தொழிற்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலீஸாரிடம் ரோசன் அளித்த வாக்குமூலத்தில், `என்னுடைய சொந்த ஊர் பீகாரில் உள்ள நாளந்தா மாவட்டம் கெவாளி கிராமம். நான் பள்ளிக்கு சென்றதில்லை. ஊரில் கிடைத்த வேலைகளைச் செய்துவந்தேன். போதிய வருமானம் கிடைக்கவில்லை.\nஇதனால் வேலை தேடி சென்னை வந்தேன். சென்னையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வேலை செய்துவருகின்றனர். அவர்களுடன் தங்கியிருந்தேன். கடந்த 5 நாள்களுக்கு முன்தான் பிரபாகரன் என்பவரிடம் நானும் 17 வயது சிறுவனும் வேலைக்குச் சேர்ந்தோம். துருப்பிடித்த இரும்புக் குழாய்களை கிளீன் செய்து பெயின்டிங் அடிப்பதுதான் எங்களுக்கு வேலை. தினமும் 150 ரூபாய் சம்பளம் என்று பிரபாகரன் கூறியிருந்தார்.\nவேலைக்குச் சேர்ந்த 2வது நாளில் 17 வயது சிறுவனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் அவனை அழைத்துக் கொண்டு பிரபாகரன் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது டாக்டருக்கு பீஸ் கொடுக்க பணத்தை எடுத்துள்ளார் பிரபாகரன். அதை அந்தச் சிறுவன் பார்த்துள்ளார். பிறகு கம்பெனிக்கு வந்ததும் என்னிடம் அவன் தகவலைச் சொன்னான். உடனே, நான் சம்பளப் பணம் கேட்டேன். அதற்கு 15 நாள்களுக்கு ஒருமுறைதான் சம்பளம் தருவேன் என்று பிரபாகரன் கூறினார். மேலும், தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார்.\nஇன்ஸ்பெக்டர் விஜயராகவனுடன் போலீஸ் டீம்\nஅதன்பிறகு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். நானும் 17 வயது சிறுவனும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் பிரபாகரனிடம் அதிகளவில் பணம் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தோம். உடனே பிரபாகரனிடம் மீண்டும் நான் சம்பளம் கேட்டு தகராறு செய்தேன். எங்களுக்குள் தகராறு நடந்த சமயத்தில் இரும்பு ராடை எடுத்து பிரபாகரனின் பின்தலையில் அடித்தோம். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே நான், `மார்கே மாலிக் மர்கையா' என்று சிறுவனிடம் கூறினேன்.\nஅதன்பிறகு அவரிடமிருந்த 4,500 ரூபாயையும் விலை உயர்ந்த செல்போனை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தோம். ஊருக்குச் சென்றுவிட்டால் பிடிக்க முடியாது என்று கருதி சென்னையிலிருந்து ரயிலில் கொல்கத்தா சென்றோம். அப்போது பிரபாகரனின் செல்போன் மூலம் எங்களைப் பிடித்துவிடலா���் என்று கருதி அதை ஆற்றில் வீசினோம். பிறகு ஹவுராவில் எங்களின் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டோம்.\nவேலைக்கு சேர்ந்த 5வது நாளில் முதலாளியைக் கொன்ற வடஇந்திய இளைஞர்கள்\nநாங்கள் இருவரும் கொல்கத்தாவில் இறங்கி சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டோம். அப்போது சிறுவனின் உறவினர் மூலம் போலீஸார் பீகாருக்கு வந்திருக்கும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. உடனே ரயிலில் ஊருக்குச் செல்லாமல் பஸ்ஸில் சென்றோம். அதையும் போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். இதனால் ஊருக்குச் செல்லாமல் பாதி வழியிலேயே இறங்கி பைக் மூலம் குறுக்குப் பாதையில் வீட்டுக்குச் சென்றோம். அங்கேயும் எங்களைத் தேடி போலீஸார் வந்துவிட்டார்கள்.\nஇதனால் அங்கிருந்து வேறு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று தலைமறைவாக இருந்தோம். பகலில் சொந்த கிராமத்திலும் இரவில் உறவினர் வீட்டிலும் இருந்தோம். அதையும், சிறுவனின் உறவினர் மூலம் நாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தை போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். இதனால், வேறு இடத்துக்குப் புறப்பட்டுச் செல்லும் வழியில் போலீஸார் எங்களை பிடித்துவிட்டனர்' என்று கூறியுள்ளார்.\nபிரபாகரனின் செல்போன் மூலம் எங்களைப் பிடித்துவிடலாம் என்று கருதி, அதை ஆற்றில் வீசினோம். பிறகு ஹவுராவில் எங்களின் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டோம்.\nபிரபாகரனைக் கொலை செய்யும்போது அவரின் ரத்தம் ரோசன், சிறுவன் அணிந்திருந்த உடையின் மீது விழுந்தது. அதையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், பிரபாகரனிடமிருந்து எடுத்த பணத்தை செலவழித்துவிட்டதாக ரோசனும் சிறுவனும் கூறியுள்ளனர். இவர்கள் இருவரையும் பீகார் வரை சென்று கைது செய்த இன்ஸ்பெக்டர் விஜயராகவன், சப் இன்ஸ்பெக்டர் முபராக் டீம்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev?start=200", "date_download": "2020-02-26T12:58:22Z", "digest": "sha1:R3DCU4RRFH54ASMQK7E7DYT2MVQB6JAR", "length": 12704, "nlines": 94, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஆவணக்காப்பு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nவடி மாதம்ஜனபெப்மார்ஏப்மேஜூன்ஜூலைஓகசெப்ஒக்நவடிச வருடம்20102011201220132014201520162017201820192020 5101520253050100எல்லாம்\nதமிழ்த் தேசியம் - விளக்கம்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:23\nதமிழ்த் தேசியம் என்பது மொழிவழ���யில் தமிழினத்திற்குரிய தேசியம் மட்டுமல்ல. பண்பாடு, இலக்கியம், ...\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:20\n29-06-14 அன்று தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முள்ளத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய அமைப்புகளின் ஒருங்க�...\nதமிழ்த் தேசியர்கள் ஒன்றுபடவேண்டியது ஏன்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:18\n29-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய அமைப்பு�...\n\"ஈகம் இல்லையேல் அழிவு'' கோவை ஞானி எச்சரிக்கை\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:12\nமதிப்பிற்குரிய பழ.நெடுமாறன் அவர்களுக்கு. வணக்கம். தாங்கள் கூட்ட இருக்கும் மாநாட்டிற்கு நேரில...\n\"நாம் வென்றே ஆகவேண்டும்'' சிறையிலிருக்கும் போராளிகள் வாழ்த்து\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:07\nதமிழ்த் தேசிய விடுதலைக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தன்னுயிர் ஈந்த போராளிகளுக்கு எமது ப...\nதமிழ்த் தேசியக் காப்பியமான சிலப்பதிகாரமே என்னைக் கவர்ந்த இலக்கியம் - பழ. நெடுமாறன்\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 05 ஜூலை 2014 11:24\nமனிதப் பண்பாட்டு வாழ்வின் இலக்கணம் கூறுவது திருக்குறள். இந்த இலக்கணத்திற்கு ஏற்ப அமைந்த இலக்�...\nஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையா\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 05 ஜூலை 2014 11:19\nடில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் முதல் பலிக்கடாக்கள் ஆவது ஆளுநர்கள்தான். 1977ஆம் ஆ�...\nஒன்றே பாரதம் - உன்னத பாரதம் இதுதானா\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 05 ஜூலை 2014 11:13\nகடந்த 46 ஆண்டுக்காலமாகக் காவிரிப் பிரச்சனையில் ஒவ்வொரு முறையும் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் ...\nதமிழக உரிமைகளை அடைய தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும் - புதிய முயற்சியில் பழ.நெடுமாறன்\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 05 ஜூலை 2014 11:07\nகாவிரி நதிநீர் பங்கீட்டில் ஓரவஞ்சனை, முல்லை பெரியாறில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகம்...\nயாழில் நான்கில் ஒரு நிலப்பரப்பில் இராணுவம் நிலைகொண்டுள்ளது\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 05 ஜூலை 2014 10:58\nயாழ்ப்பாண நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்ப�...\nதமிழர் நலனைவிட இலங்கை உறவு பெரிது\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 21 ஜூன் 2014 15:00\nபுதிய பிரதமர் மோடி அரசின் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த அணுகுமுறை எவ்வாறு இருக்கப் போக�...\nதோழமை - சங்க காலம் முதல் திரு.வி.க. காலம் வரை\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:56\nவழக்கறிஞர் த. பானுமதி - தோழர் ஆத்மநாதன் இல்லத் திறப்பு விழாவில் தலைவர்கள் உரை வழக்கறிஞர் த. பா...\nஆங்கில வழிக் கல்வியை திணிப்பதைக் கண்டித்து - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீடு முற்றுகை\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:40\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, தமிழகப் பள்ளிக�...\nகொலைகார கோத்தபயா கைது உறுதி அமெரிக்க சட்டப் பேராசிரியர் அறிவிப்பு\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:39\nதமிழ்த் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் சரணடைந்தவுடன் அவர்கள் அனைவரையும் ஒட்டு�...\nமோடி பதவியேற்பு - இராசபக்சே வருகை தமிழ்த் தேசிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:36\n பாரதீய சனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்கும் விழாவிற்கு இ�...\nபோர்க் குற்றங்கள் குறித்த சாட்சியம் அளிக்கத் தயார் எரிக்சொல்ஹெம் அறிவிப்பு\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:34\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக, சிறிலங்காவுக்கு எதிராக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, �...\nஐ.நா. விசாரணைக்குழு இணைப்பாளர் சன்ட்ரா பெய்டாஸ் நியமனம்\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:32\nசிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்�...\nஐ.நா. விசாரணைக் குழு விபரங்கள் இலங்கைக்கு அறிவிப்பு\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:30\nஇலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான...\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிரந்தர வைப்பு நிதி - நன்கொடையாளர்கள்\nஉருவாக்கப்பட்டது: சனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:28\nதிரு. ஜி. கிருபாகரன் - இலண்டன் ரூ.1,00,000/-திரு. ஜனகன் - பிரான்சு ரூ.10,000/-திரு. கவிதா - சென்னை ரூ.10,000/-திரு. மணி...\nதன்னிகரில்லாத தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாக் கட்டுரை - பழ. நெடுமாறன்\nஉருவாக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 06 ஜூன் 2014 13:14\nதமிழ்த் தூதராக உலக மெல்லாம் சுற்றிச் சுற்றிவந்து தமிழ் ஆய்வின் பரப்பை விரிவாக்கிய பெருமை தனி�...\n«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு» பக்கம் 11 - மொத்தம் 27 இல்\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/349413", "date_download": "2020-02-26T14:39:16Z", "digest": "sha1:DQZZJ2MXKCFKLROQDAJMZ3V6UFQ362LQ", "length": 9113, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "பிரசவ அனுபவம் if, share pls | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபிரசவ அனுபவம் if, share pls\nகுழந்தை பெற்றவர்கள்,தங்கள் அனுபவங்களை பரிமாறினால் என்னைப் போல் முதல்முறை தாயானவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.\nஏற்கனவே த்ரெட் இருக்கா இல்லையான்னு தேடிப் பார்க்காமலே டிங் டிங்னு த்ரெட் ஆரம்பிச்சு தள்ளுறீங்க. ;))) நீங்க த்ரெட் போடுற ஸ்பீடுல மீதி த்ரெட் எல்லாம் முகப்புல இருந்து காணாம உள்ள போய்ரப் போகுது. :-)\nவேற தளத்து லிங்க் கொடுக்கிறீங்க. ஒரே ஒரு போஸ்ட்டுக்காக ஒரு லிங்க் ஆரம்பிக்கணுமா ஏதாச்சும் சந்தேகம் இருந்தா த்ரெட் ஆரம்பிக்கலாம், அதுவும் ஏற்கனவே வேற த்ரெட் இல்லாட்டா மட்டும். எத்தனை நாள், கவுண்ட் டௌன் எல்லாம் அவசியமா ஏதாச்சும் சந்தேகம் இருந்தா த்ரெட் ஆரம்பிக்கலாம், அதுவும் ஏற்கனவே வேற த்ரெட் இல்லாட்டா மட்டும். எத்தனை நாள், கவுண்ட் டௌன் எல்லாம் அவசியமா முன்னாலயே சொன்னேன், ஒரு தடவை அறுசுவை விதிமுறைகள் எல்லாம் தேடிப் படிச்சுப் பாருங்க.\nஇன்னும் இருக்கு, கொஞ்சம் வித்தியாசமான தலைப்புகளோட.\nஎன் தவறையும் சுட்டிக் காட்டி, எனக்கு தேவையான பக்கத்தையும் லிங்க் கொடுத்ததற்கு நன்றி இம்மா :)\nகுழந்தைக்கு எப்போது நாம் பேசுவது கேட்க துவங்கும்\nகுங்குமப பூ பற்றிக் கூற முடியுமா\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8515", "date_download": "2020-02-26T13:39:03Z", "digest": "sha1:4OE3LWO44WSLJGBZ4ZBPALQ5562X6JHN", "length": 12249, "nlines": 289, "source_domain": "www.arusuvai.com", "title": "வெந்தயக்கீரை சப்பாத்தி/ பரோட்டா/ரொட்டி | arusuvai", "raw_content": "\nஉங்களது ம���ழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive வெந்தயக்கீரை சப்பாத்தி/ பரோட்டா/ரொட்டி 1/5Give வெந்தயக்கீரை சப்பாத்தி/ பரோட்டா/ரொட்டி 2/5Give வெந்தயக்கீரை சப்பாத்தி/ பரோட்டா/ரொட்டி 3/5Give வெந்தயக்கீரை சப்பாத்தி/ பரோட்டா/ரொட்டி 4/5Give வெந்தயக்கீரை சப்பாத்தி/ பரோட்டா/ரொட்டி 5/5\nகோதுமை மாவு -- 1 கப்\nவெந்தயக்கீரை -- 1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)\nகொத்தமல்லி தழை -- 1 ஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)\nசீரகம் -- 1/2 டீஸ்பூன்\nசோம்பு -- 1/4 டீஸ்பூன்\nதனியா தூள் -- 1/2 டீஸ்பூன்\nகரம் மசாலா -- 2 சிட்டிகை\nமிளகாய் தூள் -- காரத்திற்கு ஏற்ப (1 டீஸ்பூன்)\nவெண்ணைய் -- 1 ஸ்பூன்\nகெட்டித்தயிர் -- 1 ஸ்பூன்\nமுதலில் வாணலியில் 1 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி சீரகம், சோம்பு தாளித்து கீரையை போட்டு ஒரு வதக்கு வதக்கி தனியா பொடி, கரம் மசாலா பொடி, மிளகாய் பொடி, உப்பு போட்டு ஒரு வதக்கு வதக்கி கொத்தமல்லி தழை சேர்க்கவும்.\n1 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.\nபின் கோதுமை மாவில் கீரை கலவையை கொட்டி வெண்ணைய், தயிர், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி பதம் வந்ததும் உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக சுட்டு இரு புறமும் எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்.\nசூப்பரான வெந்தயக்கீரை சப்பாத்தி/பரோட்டா/ரொட்டி ரெடி.\nஇதில் பாலக்கீரை, புதினா காம்பினேஷன் கூட நன்றாக இருக்கும்.\nதொட்டுக்கொள்ள கெட்டித்தயிரில் ஆம்சூர் தூள் தூவி சாப்பிடலாம். குருமா எதுவும் தேவை இல்லை.\nஹாட் அன்ட் ஸ்வீட் தோசை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/male_baby_names_04.html", "date_download": "2020-02-26T13:46:36Z", "digest": "sha1:SV7626I4YENXWIIBIZZRPJDQ6DTA6X2R", "length": 18998, "nlines": 546, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஈ வரிசை - EE Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, | , book, tamil, series", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா ப���துஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தை பெயர்கள் (Male Baby Names) - ஈ வரிசை\nஈ வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\nஈழம் - தமிழர் நாடு, பொன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஈ வரிசை - EE Series - ஆண் குழந்தைப் பெயர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, | , book, tamil, series\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-02-26T12:43:49Z", "digest": "sha1:NGK4FKHFEPJ6VUBWSA2MTZMRJDQD3WXT", "length": 9304, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் யாழ் மத்திய பேருந்து நிலைய மலசலகூட பிரச்சினைக்கு தீர்வு! - EPDP NEWS", "raw_content": "\nடக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் யாழ் மத்திய பேருந்து நிலைய மலசலகூட பிரச்சினைக்கு தீர்வு\nயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் காணப்படும் பொது மலசலகூட தொகுதியின் கழிவகற்றல் முறையாக மேற்கொள்ளாமையால் பொதுமக்கள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் குறித்த விடயம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டுவரப்பட்டதை அடுத்து தீர்வு காணப்பட்டுள்ளது.\nஅண்மையில் குறித்த மலசலகூட தொகுதி நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட நிலையில் அது மக்களின் பாவனைக்காக திறந்துவிடப்பட்டிருந்தது.\nஆனாலும் குறித்த மலசலகூடத் தொகுதியானது தினமும் யாழ் நகருக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான மக்களின் பாவனைக்காக பயன்படுத்தப்படுவதால் அது துரித கதியில் நிரம்பும் நிலை காணப்படுகின்றது.\nஇந்நிலையில் குறித்த மலசல கூட தொகுதியை பராமரிக்கும் மத்திய பேருந்து நிர்வாகத்தினர் குறித்த கழிவுகளை அகற்றுமாறு யாழ் மாநகரசபையிடம் கோரியிருந்தது. ஆனாலும் அது முறையாக மேற்கொள்ளப்படாத நிலை காணப்பட்டது. இதனால் அண்மைய வாரத்தில் பல தினங்கள் குறித்த மலசலகூடத் தொகுதி பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. பின்னர் ஒருவாறு யாழ் மாநகர சபையினர் சிறிய ஒரு கலிபவுசர் மூலம் குறித்த கழிவுகளில் ஒரு சிறு பகுதியை 1300 ரூபா அறவீட்டுடன் அகற்றியுள்ளனர் இது முழுமையாக அகற்றப்படாமையால் சில மணி நேரத்தில் அது மீண்டும் நிரம்பும் நிலை காணப்படுகின்றது. இதை பெரிய கலிபவுசர் மூலம் அகற்றுமாறும் நாளாந்தம் இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் அதை அகற்றுமாறும் பேருந்து சாலை நிர்வாகத்தினர் மாநகரிடம் கோரியும் அது நடைமுறைப்படுத்தாமையால் குறித்த மலசலகூடம் நிரப்பிய நிலையில் அடிக்கடி மூடும் நிலை காணப்படுகின்றது.\nஇந்நிலையில் நேற்றையதினம் குறித்த பிரச்சினை தொடர்பாக பொதுமக்களால் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் செயலாளர் நாயகம் அவர்கள் மக்களது அவசிய தேவையை கருத்தில்கொண்டு மாநகரசபை ஆணையாளருடன் இது தொடர்பில் பேசியதை அடுத்து உடனடியாக கழிவுகள் அகற்றப்பட்டதுடன் பொதுமக்கள் பாவனைக்கும் அது திறந்துவிடப்பட்டது.\nஇதனிடையே குறித்த பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக யாழ். மாநகர ஆணையாளருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவீணைச் சின்னத்திற்கு வாக்களிப்பது என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான வாக்கு - டக்ளஸ் தேவானந்தா எம...\nமலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் - நாடாளுமன்றில் ட...\nஇன்றைய உங்கள் எழு��்சி எதிர்கால மகிழ்ச்சிக்கு அத்திவாரம் - பேரெழுச்சியுடன் முல்லையில் திரண்ட மக்கள் ...\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு முழுமையான வாழ்வாதார ஏற்பாடு வேண்டும் - நாடாளுமன்றில் ட...\nஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு நாளை\nபகைமைகளால் எதையும் சாதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11846", "date_download": "2020-02-26T13:07:11Z", "digest": "sha1:ZYK6MLEY6G6NP37JOXGAXIMJZ6W7J6RE", "length": 8813, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Kanavin Yethartha Puthagam (Essays) - கனவின் யதார்த்தப் புத்தகம் » Buy tamil book Kanavin Yethartha Puthagam (Essays) online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : அரவிந்தன் (Aravinthan)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவெள்ளி விரல் பொன்னாலே புழுதி பறந்த பூமி\nபடைப்புகள், படைப்பாளிகள், மொழி, மொழிப்பெயர்ப்பு ஆகியவை குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. படைப்பையும் படைப்பாளியையும் மொழியையும் காலம் மற்றும் சூழலின் பின்னணியில் வைத்துக் புரிந்துகொள்ளும் முயற்சிகள் இவை. கவனமாக வாசிப்பின் அடிப்படையிலான மதிப்பீடும் தர்க்க ரீதியான அணுகுமுறையும் நேர்த்தியான மொழிநடையும் இக்கட்டுரைகளின் முக்கியமான அம்சங்கள். மொழியின் பன்முகச் செயல்பாடுகள், மொழிப்பெயர்ப்பின் நுண்ணிய அம்சங்கள ஆகியவை குறித்த பார்வைகளும் முன் வைக்கப்பட்ட்ருக்கின்றன.\nஇந்த நூல் கனவின் யதார்த்தப் புத்தகம், அரவிந்தன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அரவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவளமான வாழ்வளிக்கும் வேதங்கள் - Valamana Vazhavalikum Vedhangal\nஅச்சமற்ற வாழ்க்கை யோகாவும் நம்பிக்கையும் - Achamatra Vaazhkkai\nதாமரை இலைமீது ததும்பும் சொற்கள்\nஅசோகமித்திரன் ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்\nதர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை - Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஅத்தாணி மக்கள் - Athaani Makkal\nஅழகின் சிலிர்ப்புகள் - Azhagin Silirpugal\nநிறம் மாறும் சொற்கள் - Niram marum sorkal\nதமிழ் இலக்கியம் ஒரு புதிய பார்வை - Tamil Ilakiyam Oru Puthiya Paarvai\nபயன்பாட்டு இலக்கணம் - Payanpaattu Ilakkanam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎன்னைத் தீண்டிய கடல் - Ennaith Thindiya Kadal\nபூக்கள் தூங்கும் நேரம் - Pukkal Thungkum N-Eram\nபுதுமையும் பித்தமும் - Puthumaiyum Pithamum\nபசுமைப் புரட்சியின் கதை - Pasumai Puratchiyin Kathai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/175-234070", "date_download": "2020-02-26T13:53:15Z", "digest": "sha1:WYHF6KGG6BGSNZXWHEIJKLU5RV3SHHCU", "length": 8738, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ‘இன்று சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினமாகும்’", "raw_content": "2020 பெப்ரவரி 26, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ‘இன்று சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினமாகும்’\n‘இன்று சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினமாகும்’\nசிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.\nசமுதாயத்தில் சிறுவர்களின் வருங்காலத்தை கட்டியெழுப்பும் தேவை அனைவருக்கும் உண்டென்ற வகையில், அவர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் அடிப்படை விடயமான கட்டாயக் கல்வியை வழங்குதல் அவசியமானதாகும்.\nஒவ்வொரு க���ழந்தையும் கட்டாயக் கல்வி பெறும் உரிமையுடையவர்களாக விளங்குகின்றனர். அவர்கள் தங்களது புதிய கனவுகளை அடைய வாய்ப்புகளை வழங்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.\nஎந்தவொரு சிறுவரையும் தொழிலாளர்களாக யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக, அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது 1929 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறையிட முடியுமென்பதுடன், இம்முறை 9,000 வரையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாளை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை\n’பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரியான தெரிவு அவசியம்’\nசஜித் நிதி மோசடி; சீகிரியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/tata-nexon-facelift-spotted-with-camouflage-looks-like-the-nexon-ev-24821.htm", "date_download": "2020-02-26T13:41:55Z", "digest": "sha1:76MCG3ONFUIBVJNZI7Z5W4VXTV2V3GVR", "length": 13110, "nlines": 158, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tata Nexon Facelift Spotted. Coming To 2020 Auto Expo? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்டாடா நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் சமௌபிளாஜுடன் காணப்பட்டது. நெக்ஸன் EV போல் தோன்றுகிறது\nடாடா நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் சமௌபிளாஜுடன் காணப்பட்டது. நெக்ஸன் EV போல் தோன்றுகிறது\nவெளியிடப்பட்டது மீது Jan 03, 2020 04:55 PM இதனால் Dhruv for டாடா நிக்சன் 2017-2020\nநெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் அதன் வடிவமைப்பில் நெக்ஸன் EVக்கு மிகவும் ஒத்திருக்கிறது மற்றும் BS 6-இணக்க இயந்திரங்களுடன் வழங்கப்படும்\nநெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் முன்பக்கத்திலிருந்து ரேஞ்ச் ரோவர் அவோக் போல தோற்றமளிக்கிறது.\nஇது தற்போதைய 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களை தக்கவைத்திருக்கும்.\nடாடா தற்போது BS6 விதிமுறைகளை பூர்த்தி செய்ய இந்த என்ஜின்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nரூ 15,000 முதல் ரூ 1 லட்சம் வரை விலை உயர்வை எதிர்பார்க்கலாம்.\nநெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் வெளியிடப்படலாம்.\nநெக்ஸன் 2017 முதல் உள்ளது. அந்த நேரத்தில், முன்பு வேடிக்கையான வடிவமைப்பாக இருந்தது இப்போது பழையதாக உணரத் தொடங்கியது. இதை நிவர்த்தி செய்வதற்காக, டாடா துணை-4 மீட்டர் எஸ்யூவிக்கான ஃபேஸ்லிப்டில் வேலை செய்து வருகிறது, இதன் முன்மாதிரி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.\nடாடா நெக்ஸன் ஃபேஸ்லிப்டின் வடிவமைப்பு நெக்ஸன் EVக்கு ஒத்திருக்கிறது. ஹெட்லேம்ப்கள் ஒருங்கிணைந்த LED பகல்நேர இயங்கும் விளக்குகளுடன் கூடியவை மெல்லியதானது மற்றும் பம்பரின் அடிப்பகுதியில் உள்ள ஏர் அணை மின்சார நெக்ஸனில் இருக்கும் விவரங்களையும் கொண்டுள்ளது. முன் இறுதியில் ஒட்டுமொத்த வடிவமைப்பு நெக்ஸன் EV போலவே ரேஞ்ச் ரோவர் அவோக் போல உணர்கிறது. இப்போது, நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் நெக்ஸன் EV ஆகியவை அவற்றுக்கிடையே சிறிது பகிர்ந்து கொள்ளும் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். எங்களால் பக்கத்தில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது, ஆனால் பின்புறம் வால் விளக்குகளில் தெளிவான லென்ஸ் கூறுகள் கிடைக்கும்.\nதற்போது, நெக்ஸனின் விலை ரூ 6.58 லட்சத்திலிருந்து, சுமார் ரூ 15,000 வரை உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும், ரூ 11.1 லட்சம் விலை கொண்ட டாப்-ஸ்பெக் நெக்ஸன் டீசல் ரூ 1 லட்சம் ஆக உயரும்.\nஅறிமுகம் செய்யப்படும்போது, நெக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் ஹூண்டாய் வென்யு போன்ற பிற துணை-4 மீட்டர் எஸ்யூவிகளை எதிர்த்து நிற்கும்.\nமேலும் படிக்க: நெக்ஸன் AMT\n61 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.6.94 - 12.7 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\n1697 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களை���் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nஎம்‌ஜி குளோஸ்டர் 2020 தீபாவளியில் அறிமுகமாகும்; டொயோட்டோ ஃபா...\nஸ்கோடாவானது மார்ச் 31 வரை பிஎஸ்4 ரேபிட், ஆக்டேவியா மற்றும் ப...\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செ...\nமாருதி டிசைர், ஹோண்டா அமேஸ், டாடா டைகர் மற்றும் ஹூண்டாய் அவு...\nவாரத்தின் முதல் 5 கார் குறித்த செய்திகள்: 2020 ஹூண்டாய் ஐ20 ...\nஎம்ஜி ஹெக்டர் Sharp டீசல் எம்டி\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/after-pm-modi-super-star-rajinikanth-is-in-man-vs-wild-episode-for-discovery-channel-067346.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-26T13:32:33Z", "digest": "sha1:SB4DJ7FOL3CCB7AL7YFFNQXTKVMHUQOW", "length": 18797, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மோடியை தொடர்ந்து 'மேன் vs வைல்டில்' ரஜினி.. விரைவில் டிஸ்கவரியில்.. மைசூர் போனதன் காரணம் இதானாம்! | After PM Modi, Super Star Rajinikanth is in Man vs Wild episode for discovery channel - Tamil Filmibeat", "raw_content": "\nகிரேன் என் மேல் விழுந்திருக்கலாம்: இயக்குநர் ஷங்கர்\n13 min ago கன்னி மாடம் படம் பார்த்த திருமாவளவன் \n20 min ago மாஸ்டர் டப்பிங்கை தொடங்கிய விஜய்.. லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்த சர்வதேச பாராட்டு\n39 min ago அந்நியனுக்கெல்லாம் அந்நியன்.. கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வரப்போகுது.. அப்டேட்டே மிரட்டலா இருக்கே\n40 min ago நீ மர்லின் மன்றோ குளோனிங்கா.. இல்ல.. ஜெனிஃபர் லோபஸோட ஸ்கேனிங்கா.. நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்\nSports இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nAutomobiles அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...\nNews பிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nFinance உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியை தொடர்ந்து 'மேன் vs வைல்டில்' ரஜினி.. விரைவில் டிஸ்கவரியில்.. மைசூர் போனதன் காரணம் இதானாம்\nசென்னை: பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் பேர் கிரில்ஸுடன் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் அண்மையில் தர்பார் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்தில் அசத்தலாக நடித்திருந்தார்.\nஇந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் ரசிகர்கள் அதனை கொண்டாடினர். தர்பார் படம் வசூலையும் குவித்து சாதனை படைத்தது.\nஇதனை தொடர்ந்து தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகைகள் குஷ்புவும் மீனாவும் நடிக்கின்றனர். ரஜினிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இசையமைப்பாளர் டி இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nதலைவர் 168 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசி பெரும் சர்ச்சைக்கு ஆளானார் நடிகர் ரஜினிகாந்த்.\nஇந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து திடீரென மைசூருக்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். அவருடன் அவரது இளையமகள் சவுந்தர்யாவும் சென்றார். ஆனால் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விமானம் புறப்பட இரண்டு மணி நேரம் தாமதமானது. இதன்காரணமாக அதுவரை விமானத்திற்குள்ளேயே அமர்ந்திருந்தார் ரஜினிகாந்த்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மைசூர் சென்றது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பேர் கிரில்ஸ் இயக்கும் இந்நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பந்திப்பூரா வனப்பகுதியில் உள்ள புலிகள் காப்பகத்தில் காட்சியாக்கப்படுகிறது.\nஇந்த நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் 2 நாட்கள் வனப்பகுதியிலேயே தங்கியிருந்து படப்பிடிப்பில் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பல சுவாரசியமான தகவல்களையும் தனது அனுபவ���்களையும் பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி பேர் கிரில்ஸுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.\nஇது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றது. பிரதமர் மோடி பங்கேற்ற வீடியோக்கள் வைரலாகவும் பரவியது. இந்நிலையில் ரஜினியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை காண ரசிகர்கள் இப்போதே ஆர்வமாகிவிட்டனர்.\nகாப்பீடுல்லாம் பொய்யாம்.. ஷுட்டிங் முடிஞ்சு பேமென்ட்டே 2 லட்சம் பேலன்ஸாம்.. புலம்பும் தொழிலாளர்கள்\nஇவ்வளவு ரணகளத்துக்குப் பிறகும் ஏன் இப்படி... அந்த உசர ஹீரோவுக்கு தூது விடறாராமே கண்ணாடி இயக்கம்\n3 வருஷத்துக்கு முன்னாடி நடிச்ச படத்துக்கு இன்னமும் டப்பிங் பேசல.. பிரபல நடிகரை விளாசிய தயாரிப்பாளர்\nரிஸ்க் எடுக்க முடியாது.. கோலிவுட்டின் டாப் ஸ்டாருக்கு இந்த நிலையா\nஅந்த இயக்குனரை டாப் ஹீரோ அதிரடியா ரிஜெக்ட் பண்ண, இதுதான் காரணம்னு சொல்றாங்களே... நெசமாவா\nஏற்கனவே பல பிரச்சனை.. என் புருஷன் இப்படி ஆகிட்டாரே.. கணவரின் புதிய தோற்றத்தால் ஷாக்கான இளம் மனைவி\nதறி.. நாவலை தழுவிய படமே சங்கத்தலைவன்.. இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ்\nசாதிய தீண்டாமைக்கு சவுக்கடி .. டிரெய்லரில் மிரட்டிய திரௌபதி.. 28ந் தேதி ரிலீஸ் \nநான் சிரித்தால் வெற்றி அன்புக்கு கிடைத்த வெற்றி.. ரசிகர்களுக்கு நன்றி.. ஹிப் ஹாப் ஆதி \nஇவரை வச்சு படம் எடுக்குறதுக்கு.. அட போங்க.. முதல் நாளே கடுப்பான ஜாலி இயக்குனர்.. என்ன நடந்தது\nஇங்க கல்யாண பிரச்னை... அங்க முன்னணி ஹீரோவோடு செட்டிலாகிட்டாராமே அந்த ஹீரோயின்\nகுற்றம்சாட்டிய மாமனார்.. இல்லை என பதறி மறுத்த மருமகள்.. எல்லாம் ஒல்லி நடிகரின் திருவிளையாடல்தானாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகையில் மது.. கண்ணில் கவர்ச்சி.. பட வாய்ப்புக்காக இப்படியா\nஇந்த ஃபாரின் பிரபலத்துடன் மாதவன் என்ன பண்றாரு இருக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு\nஹரீஸ் கல்யாணின் தாராள பிரபு.. ஸ்பெர்ம் டோனராக நடிக்கிறார்... செம கதை மச்சி\nCAA எதிர்ப்பு..வண்ணாரப்பேட்டை & டெல்லி ஆதரவு | PA RANJITH SPEECH | FILMIBEAT TAMIL\nசிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபொன்னியின் செல்வன் படத்தில் ���ணையும் ரியாஸ் கான்\nவெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் பப்பி பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17855-jmm-alliance-gets-majority-seats-in-jharkhand-election.html", "date_download": "2020-02-26T13:48:35Z", "digest": "sha1:TKXMP4TWFA6MEMRQINYKJVXAFFCLBZQ7", "length": 9079, "nlines": 61, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஜார்கண்டில் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கிறார்.. ஜே.எம்.எம்-காங்கிரஸ் அமோக வெற்றி", "raw_content": "\nஜார்கண்டில் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கிறார்.. ஜே.எம்.எம்-காங்கிரஸ் அமோக வெற்றி\nஜார்கண்டில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜே.எம்.எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கிறார்.\nஜார்கண்டில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு சட்டசபை பொதுத் தேர்தல் 5 கட்டமாக நடைபெற்று முடிந்தது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று(டிச.23) காலை 8 மணிக்கு தொடங்கியது.\nஇந்த தேர்தலில் பாஜக முதல் முறையாக தனித்து போட்டியிட்டது. அதை எதிர்த்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம்) கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.\nதேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் 2 கணிப்புகள், ஜே.எம்.எம். தலைமையிலான காங்கிரஸ், ஆர்.ஜே.டி கட்சிகளின் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், பாஜகவினர் தாங்கள் 65 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைப்போம் என்று உறுதியாக கூறிவந்தனர்.\nஇந்நிலையில், கருத்து கணிப்புகளின்படி ஜே.எம்.எம்- காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜே.எம்.எம். 30 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ஆர்ஜேடி ஒரு இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஜே.எம்.எம். கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட தும்கா, பர்ஹயத் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nபாஜக 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மேலும், முதல்வர் ரகுபர்தாஸ் தான் போட்டியிட்ட ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் பாஜக அதிருப்தி வேட்பாளர் சர்யுதாசிடம் தோல்வியடைந்தார்.\nஅடுத்த முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஹேமந்த் சோரன், கடுமையாக உழைத்த தனக்கு ���ந்த வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் என்றும் கூறியுள்ளார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் போராட்டம்.. சோனியா, ராகுல் பங்கேற்பு\nஅஜீத் மகள் அனோஷ்கா பாடிய பாடல் நெட்டில் வைரல்.. குடும்பம் என்றதும் சராசரி தந்தையாகிவிடும் தல..\nடெல்லி கலவரத்திற்குப் பின்னணியில் சூழ்ச்சி.. சோனியா காந்தி குற்றச்சாட்டு\nடெல்லியில் தொடரும் கலவரம்.. அமித்ஷா பதவி விலகக் காங்கிரஸ் வலியுறுத்தல்..\nடெல்லி கலவரத்தை ஒடுக்கக் களமிறங்கிய அஜித்தோவல்..\nகாங்கிரஸ் செயற்குழு டெல்லியில் கூடியது.. ராகுல் வரவில்லை\nசிஏஏ போராட்டத்தில் வன்முறை.. டெல்லியில் பலி 18 ஆக உயர்வு..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்.. டிரம்ப் மீண்டும் பேச்சு\nடெல்லி கலவரம்: தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் - அமித்ஷா உறுதி\n55 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் அறிவிப்பு.. மார்ச் 26ல் வாக்குப்பதிவு..\nஜனநாயகத்தின் எதிர்ப்புக் குரலை ஒடுக்கக் கூடாது.. சுப்ரீம் கோர்ட் நீதிபதி கருத்து..\nஇந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள்.. 3 பில்லியன் டாலர் ஒப்பந்தம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilexpress.in/sports/sachin-tendulkar-tell-about-his-first-love/", "date_download": "2020-02-26T13:38:29Z", "digest": "sha1:SEES7GCW2MG7LQEDRLI2J3DZC45Q4HZW", "length": 10055, "nlines": 103, "source_domain": "tamilexpress.in", "title": "Tamil News | Breaking News தனது முதல் காதலி பற்றி மனம் திறந்து வீடியோ பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர் !! - Tamil Express", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தலால் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நடக்குமா..அல்லது வேறு நாட்டிற்கு மாற்றப்படுமா \nஇளம் பெண்களுடன் கிளு கிளு ஆட்டம்…, கிரிக்கெட் வீரரையும் விட்டுவைக்கவில்லை இந்த டிக்-டாக் \nவீதிக்கு வந்து குரல் கொடுப்பேன் என்று சொன்ன ரஜினி எங்கே கேள்வி எழுப்பும் அரசியல் பிரமுகர்கள்\nகொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை உயிருடன் கொள்ளும் சீன அரசு – அதிர்ச்சி வீடியோ .\nமார்ச் 2 வருகை…, பல நாள் முகாம்… சென்னையின் சாலைகளில் இனி தோனியை பார்க்கலாம் \nதிமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அப்போ��ோ மருத்துவமனையில் அனுமதி \nபாகிஸ்தான் உடனான உறவை மோடி ஆட்சியில் இருக்கும் வரை மேம்படுத்த முடியாது – முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி\n10ம் வகுப்பு மாணவனிடம் பாலுணர்வை தூண்டிய’… “32-வயது ஆசிரியை… அதியடைந்த சிறுவனின் தாய்..\nஸ்மார்ட் போனும் ஒரு போதை பழக்கம் தான் -ஆய்வில் அதிர்ச்சி தகவல்.\nதல ரசிகர்களுக்கு ஒரு மரண மாஸ் அப்டேட்…\nஇனி வாட்ஸ்அப் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு \nசிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ – ரசிகர்கள் ஷாக்..\nசென்னையின் 12 மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அப்போலோ மருத்துவமனை நடத்தும் இலவச முகாம் \nடான்ஸ் மாஸ்டர் மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகார்.\nகுளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து கூட்டுபாலியல் வன்கொடுமை: மாணவர் கைது.\nஆபாச படங்களை அனுப்பி பெண்களுக்கு தொந்தரவு – தமிழக இளைஞர் ஆந்திராவில் கைது.\nடெல்லியில் காவல்துறை வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது \nசென்னையில் குளிக்கும் இளம்பெண்ணை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் ..\nஆசிய லெவன் அணியில் வீரர்கள் பட்டியல் வெளியானது.., 6 இந்திய நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் \nதிருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்த விவசாய சங்கங்கள் முடிவு \nதனது முதல் காதலி பற்றி மனம் திறந்து வீடியோ பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர் \nநேற்று காதலர் தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் தங்களது காதலை பற்றி சமூகவலைதங்களில் தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை பகிந்தனர். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பலர் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.\nநிஜ வாழ்க்கை காதல் ஜோடியான சச்சின் டெண்டுல்கர் – அஞ்சலி பல இடங்களில் இருவரின் இடையே இருக்கும் காதலை பற்றி பல மேடைகளிலும் பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது முதல் காதல் கிரிக்கெட் என்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலைப்பயிற்சியில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் என்னுடைய முதல் காதல் என குறிப்பிட்டார். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அவரின் தந்தையின் கால்தடத்தை முன்னுதாரமாக வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்���து.\nகொரோனா அச்சுறுத்தலால் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ்...\nஇளம் பெண்களுடன் கிளு கிளு ஆட்டம்…, கிரிக்...\nவீதிக்கு வந்து குரல் கொடுப்பேன் என்று சொன்ன ரஜி...\nகொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை உயிருடன் கொள்ளும...\nமார்ச் 2 வருகை…, பல நாள் முகாம்… செ...\nஅன்றாட சமூக நிகழ்வுகளின் ஆராய்ந்தறிந்த உண்மை தகவல் உடனுக்குடன் நாள் முழுதும், நடுநிலையாக செய்திகளை செய்திகளாகவே கலப்பின்றி எளிய தமிழில் உரக்க கூறும் ஊடகம். துடிப்புடன் செயல்படும் அனுபவமுள்ள நிருபர்களின் இனைய வழி செய்தி தளம்.\nEvents Uncategorized அரசியல் இந்தியா உலகம் கிரைம் சினிமா தமிழகம் லைப்ஸ்டைல் விளையாட்டு வீடியோ மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamil-language-first-language/", "date_download": "2020-02-26T12:13:49Z", "digest": "sha1:GSXOZQB235JCTYC3OSDTCUXO5PTDOXDY", "length": 5991, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் நன்றி தெரிவித்த வைரமுத்து. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் நன்றி தெரிவித்த வைரமுத்து.\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் நன்றி தெரிவித்த வைரமுத்து.\nஅமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்.\nஅமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த வருகின்றனர். அந்தவகையில் கரோலினா மாநிலத்தில் அதிக அளவில் தமிழ் கலாச்சாரம் கொண்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதையடுத்து ஜனவரி மாதம் தை தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதனை ஏற்றுக்கொண்ட அம்மாநில கவர்னர் ராய் கூப்பர் தமிழ் சங்கத்தின் கோரிக்கையை ஏற்றார்.இதையடுத்து ஜனவரி மாதத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு மாதமாக கரோலினா அரசு அறிவித்துள்ளது\nஜனவரியைத் தமிழ்ப்பண்பாட்டு மாதமாக அறிவித்திருக்கும் அமெரிக்க வடகரோலினா ஆளுநர் ராய் கூப்பர் அவர்களுக்கு என் நன்றி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகத்தைச் சிந்தித்த தமிழை இன்று உலகம் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. இது தமிழுக்குப் பெருமை.\nஇதனால் தமிழர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ராய் கூப்பர் வெளியிட்டுள்ள அறிக்கையைஉலகத்தில் உள்ள பழமையான மொழிகளில் முதல் மொழி தமிழ் மொழி எனவும். வடக்கு கரோலினா பகுதியில் தமிழ்மொழி மக்கள் அதிகம் வசித்து வருவதாகவும் மற்றும் அவர்களது கலாச்சாரத்தை பாதுகாத்து வருவதாகவும் கூறியுள்ளார்\nஅதுமட்டுமின்றி வரலாற்று வளர்ச்சிக்கு இது பெரும் உறுதுணையாக இருக்கும் எனவும் தமிழர்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்காக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழிக்கு கிடைத்த சிறப்பு என பதிவிட்டுள்ளார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T13:52:43Z", "digest": "sha1:G2T7ODXEBM6QAPRFQYUPSTJF2RUWSQJS", "length": 5636, "nlines": 96, "source_domain": "www.thejaffna.com", "title": "முருகேச பண்டிதர் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் > முருகேச பண்டிதர்\n\"முருகேச பண்டிதர்\" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்\nயாழ்ப்பாணத்து சுன்னாகத்தில் வேளாளர் குலத்தில் பூதத்தம்பிக்கு மகனாக 1839ம் வருடம் பிறந்தவர் முருகேச பண்டிதர். ஆண்டு விகாரிவரு மாவணிமூ வேழு செவ்வாய் மாண்ட முதற்பிரத மைத்திதிமார்த் – தாண்டனான் மூடுபெருங் கீர்த்தி முருகேச பண்டிதனார் நாடுங் கதிக்குரிய நாள். முருகேச பண்டிதர்…\nசங்கர பண்டிதர் யாழ்ப்பாணம் உடுவில் கோவில்பற்றைச்சேர்ந்த சுன்னாகத்தில் வேளாளர் மரபில், விரோதி வருடம் (1829) சித்திரை மாதம் 21ம் திகதி பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் சிவகுருநாதர் மற்றும் தெய்வயானை அம்மையார். யாழ்ப்பாணம் நீர்வேலியிலே வசித்து வந்த இவர் கந்தரோடையிலிருந்த அப்பாப்பிள்ளை…\nசங்கத்தானை ஶ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/udith-lokubandara", "date_download": "2020-02-26T11:57:20Z", "digest": "sha1:IFCBAJ7JUXIYDWG362XQXUYM24WBW2RC", "length": 9466, "nlines": 218, "source_domain": "archive.manthri.lk", "title": "உதித் லொகுபண்டார – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / உதித் லொகுபண்டார\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nதோட்ட தொழில் துரை\t(26.24)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nதோட்ட தொழில் துரை\t(26.24)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: லயிசியம் சர்வதேச பாடசாலை\nUndergraduate: பீ.எஸ்.ஸி. தகவல் தொழில் நுட்பம்( லண்டண்)\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to உதித் லொகுபண்டார\nநிமல் ஶ்ரீ பால டீ சில்வா\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/male_baby_names_47.html", "date_download": "2020-02-26T13:54:35Z", "digest": "sha1:7F7JRGCJTJPI22TVLH644EEFP335JQHF", "length": 5565, "nlines": 73, "source_domain": "www.diamondtamil.com", "title": "நீ வரிசை - NEE Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, | , book, tamil, series", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தை பெயர்கள் (Male Baby Names) - நீ வரிசை\nநீ வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\nநீர்மை - நீரின் தன்மை, அழகு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநீ வரிசை - NEE Series - ஆண் குழந்தைப் பெ��ர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, | , book, tamil, series\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2019/01/blog-post_61.html", "date_download": "2020-02-26T12:42:37Z", "digest": "sha1:JCC4OAXGYGGGPQHW3PCCSXXSZFPBSE5F", "length": 11241, "nlines": 33, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil G.K: பயிர் வகைகள்", "raw_content": "\nஉணவுப் பயிர் - நெல், கோதுமை, தானியங்கள்\nபணப்பயிர் - கரும்பு, பருப்பு, வேர்க்கடலை\nதோட்டப்பயிர் - தேயிலை, காபி, காய்கள், கனிகள், ரப்பர்\nநார்ப்பயிர் - சணல், மெஸ்தா, பருத்தி\nகாரிப் பயிர் - நெல், கரும்பு, சிறுதானியங்கள்\nராபி பயிர் - பார்லி, கோதுமை, கடுகு\nசயத் பயிர் - தர்பூசணி, வெள்ளரி\n (1) ஆஸ்கர் விருது (1) இசை மேதைகள் (1) இசைக் கலைஞர்கள் (1) இட ஒதுக்கீடு (1) இணையம் (1) இதயம் (1) இதழ்கள் (1) இந்திய அரசியலமைப்பு (1) இந்திய எண்ணெய் அமைப்பு (1) இந்திய தகவல் தொடர்பு (1) இந்தியாவிற்கு ஐரோப்பியர் வருகை (1) இயக்கங்கள் (1) இரு பெயரிடுதல் முறை (1) இலக்கண நூல்கள் (1) இலக்கணம் (1) இஸ்ரோ (1) உரம் (1) உரிப்பொருள் (1) உலக அதிசயங்கள் (1) உலர் பனிக்கட்டி (1) உலோக தாதுக்கள் (1) உற்பத்தியும் (1) ஊரும் (1) ஏரிகள் (2) ஏழு வள்ளல்கள் (1) ஐரோப்பியர்கள் (2) ஐன்ஸ்டீன் (1) ஒரே விடை (1) ஒலி (1) ஒலிம்பிக் துளிகள் (2) ஒளி (1) ஒளிச்சேர்க்கை (1) ஓய்வு வயது (1) ஓவியம் (1) கண் (1) கதிர்கள் (1) கருப்பொருள்கள் (1) கல்கி (1) கல்விக் கொள்கை (1) காங்கிரஸ் மாநாடு (1) காந்தம் (1) காப்பியங்கள் (1) காரங்கள் (1) காரீய மாசு (1) கிடைத்த இடம் (1) கிரகம் (1) கிரிக்கெட் (1) குட்டிகளின் பெயர் (1) குப்த பேரரசு (2) குரோமோசோம் பிறழ்ச்சிகள் (1) குவாண்டம் (1) குஷாணர்கள் (1) கூடைப்பந்து (1) கைப்பந்து (1) கோவிந்த குமார் மேனன் (1) சட்டத்திருத்த மசோதா (1) சமண சமயம் (1) சமணம் (1) சரணாலயங்கள் (1) சர்வதேச நீதிமன்றம் (1) சாகித்ய அகாடமி விருது (1) சாட்டுப்பெயர் (1) சாஸ்திரங்கள் (1) சிந்துசமவெளி (1) சிறுகதைகள் - நூலாசிரியர் (2) சிற்றிலக்கியங்கள் (1) சீக்கியர்கள் - சில தகவல்கள் (1) சீர்திருத்த கமிட்டிகள் (1) சீர்திருத்தவாதிக��் (1) சீனப் பெருஞ்சுவர் (1) சுயசரிதைகள் (1) சுரப்பிகள் (2) சூரிய மையக் கோட்பாடு (1) செம்மொழி (1) சென்னை சுதேசி சங்கம் (1) சைவ சித்தாந்தம் (1) சோப்பு (1) டி.என்.ஏ. ரேகைப்பதிவு (1) டென்னிஸ் (1) டைனோசர் (1) தகவல் துளிகள் (1) தங்கமும்... (1) தமிழக சட்ட மேலவை (1) தமிழ் (1) தமிழ் இலக்கண நூல்கள் (1) தமிழ்நாடு - சில தகவல்கள் (1) தனிமங்களின் பெயர்க் காரணங்கள் (1) தாவரங்கள் (2) திணை - நிலம் (1) திருக்குறள் (1) தினங்கள் (1) தினம் (1) தேசிய மலர் (1) தேசிய விளையாட்டுகள் (1) தேதி சொல்லும் சேதி (1) தேர்தல் (1) தொழில் நகரங்கள் (1) நகரை நிர்மாணித்தவர் (1) நடப்பு நிகழ்வுகள் (21) நதிகள் (2) நதிக்கரை நகரங்கள் (1) நாசா (1) நாளந்தா (1) நிகண்டுகள் (1) நியூக்ளிக் அமிலங்கள் (1) நியூக்ளிக் அமிலம் (1) நியூட்டன் (1) நிலக்கரி (2) நிலக்கரியும் (1) நிலக்கொடை (1) நிலா (1) நீரின் அடர்த்தி (1) நூலகம் (1) நூல் வகைகள் (1) நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் (3) நூல்கள்-ஆசிரியர்கள் (2) நெடுநல்வாடை (1) நெருக்கடிநிலை (1) நோபல் பரிசு (4) நோய்கள் (1) பசுமைப்புரட்சி (1) படிப்புகள் (1) படையெடுப்பு (1) பண்டைக்காலப் பண்பாடு (1) பயிர் வகைகள் (1) பரணி இலக்கியம் (1) பல கேள்வி ஒரு பதில் (1) பல் (1) பழப்பூச்சி (1) பறவைகள் சரணாலயங்கள் (1) பாக்டீரியா (1) பாசி (1) பாசிகள் (1) பாண்டியர் ஆட்சி (1) பாண்டியர்கள் (1) பாலங்கள் (1) பாலூட்டிகள் (1) பாலைவனம் (1) பாறைகள் (1) பிரபலங்கள். (1) பிரெய்லி (1) பிறப்பிடம் (1) புவிசார் குறியீடு (3) பூமி (1) பெட்ரோலியம் (1) பெண் புலவர்கள் (1) பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் (1) பேரண்டம் (1) பொது அறிவு | வினா வங்கி (50) பொது அறிவு குவியல் (13) பொதுத்தமிழ் - பொருள் அறிதல் (9) பொருளாதார அமைப்புகள் (1) பொருளிலக்கணம் (1) பொறியாளர்கள் (1) போர்ச்சுக்கீசியர் (1) மண்டல் கமிஷன் (1) மத்திய ஆராய்ச்சி மையங்கள் (1) மரங்கள் (1) மருத்துவ கண்டுபிடிப்புகள் (2) மருந்து (1) மலை (1) மவுரிய பேரரசு (1) மனித உடல் (1) மாவட்டங்கள் (1) மியான்மர் (1) மின் காப்பு பொருட்கள் (1) முகலாய ஆட்சி (1) முக்கிய படையெடுப்புகள் (1) முதல் நாவல்கள் (1) முதல் பெண்மணிகள் (1) முதன் முதலில் ... (1) முதன்மைகள் (3) முத்தடுப்பு ஊசி (1) மூளை நரம்புகள் (1) மெண்டல் (1) மேற்கோள்கள் (1) லத்தீன் பெயர்கள் (1) வங்கிகள் (1) வடக்கு வண்டல் பகுதிகள் (1) வண்ணத்துப்பூச்சி (1) வந்தே பாரத் (1) வரலாற்றில் இன்று (1) வரலாற்று சான்று (1) வரலாற்று டைரி (2) வளிமண்டலம் (1) வறுமை ஒழிப்புத் திட்டங்கள் (1) வாயுக்கள் (1) விண்வெளி (1) விதிகள் (1) விலங்கியல் (1) விலங்கு நோய்கள் (1) வில்லியம் ராம்சே (1) விளையாட்டு (3) வீர மங்கைகள் (1) வெள்ளை அணுக்கள் (1) வேதங்கள் (1) வைட்டமின் (1) வைரஸ் (1) ஜாலியன்வாலாபாக் (1) ஸ்னூக்கர் (1) ஹார்மோன்கள் (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/6-kilinichchi.html", "date_download": "2020-02-26T13:27:19Z", "digest": "sha1:F47HXOFTEODA5ZJXLOZPROK5IBFEUKTS", "length": 16250, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிளிநொச்சியில் மீண்டும் மழை 6 வருடகாலமாக தற்காலிக கொட்டகைகளில் வசிக்கும் மக்கள் அவலத்தில் அந்தரிப்பு! அதிகாரிகள் அசமந்தம்..... | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிளிநொச்சியில் மீண்டும் மழை 6 வருடகாலமாக தற்காலிக கொட்டகைகளில் வசிக்கும் மக்கள் அவலத்தில் அந்தரிப்பு\nகிளிநொச்சியில் மீண்டும் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் தேங்கிக்காணப்பட்டு வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளமையால் மக்கள் அந்தரிக்கின்றார்கள்.\nஇதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர வீட்டுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போதும் கடந்த ஆறு வருட காலமாக ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாகக் குடியிருக்கவென வழங்கப்பட்ட தற்காலிக தறப்பாள், தகரக்கொட்டகைகளில் வசிக்கும் மக்களே வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nகிளிநொச்சியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகின்றது.\nவெள்ள நீர் கிராமங்களுக்குள்ளால் சத்தத்துடன் பாய்ந்து செல்கின்றது. பலகிராமங்களில் ���டிகாலமைப்புக்களை உரிய முறையில் மேற்கொள்ளப்படாதமையாலும் வடிகாலமைப்புக்களை அமைக்காது விட்டமையாலும் கிராமங்களுக்குள்ளால் பாயும் வெள்ளம் பாயமுடியாது தடைப்பட்டு வீடுகளுக்குள் புகுந்து காணப்படுகின்றது பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் மக்கள் போக்கு வரத்துச் செய்ய முடியாத இக்கட்டான நிலையை எதிர்நோக்கி அந்திக்கின்றார்கள்.\nஇதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம், கனாகம்பிகைக்குளம் அக்கராயன்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி வான் பாய்கின்றன. கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தின் அணைக்கட்டு உரியவர்களால் உரிய கவனம் செலுத்தப்படாதமையாலும் அணைக்கட்டுப் புனரமைப்பு வேலைகள் நீன்டகாலமாக மேற்கொள்ளப்படாதமையாலும் கனகாம்பிகைக் குளத்தின் அணைக்கட்டில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அணைக்கட்டு உடைக்கும் நிலையில் காணப்படுகின்றது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாந்தபுரம், பொன்நகர், இரத்தினபுரம், பன்னங்கண்டி, பரந்தன், சிவபுரம், உருத்திரபுரம், உமையாள்புரம், கண்டாவளை, புலியம்பொக்கணை, எள்ளுக்காடு, மருதநகர், யானைவிழுந்தான், பெரியபரந்தன், போன்ற கிராமங்களில் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்காது அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போதும் தற்காலிக கொட்டகைகளில் வசிக்கும் மக்களே பெரிதும் பாதிக்கபட்டு அவலப்பட்டு அந்தரிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இப்படியான கிராமங்கள் பலவற்றுக்கு அரசினது நிரந்தர வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அரசினது கிராமிய அபிவிருத்தித்திட்டங்கள் எதுவுமே கடந்தகாலம் முதல் தற்போது வரை அரசினால் எதுவும் வழங்கப்படாது திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்நிலையில் இப்படியான அரசினது அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்ட கிராமங்கள் சிலவற்றில் தற்போதுதான் வடிகாலமைப்புக்கள் ஏற்படுத்துவதற்கான வேலைகள் மழை பெய்யப்பெய்ய இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/cluster-bomb-used-against-to-tamil.html", "date_download": "2020-02-26T14:30:28Z", "digest": "sha1:Q6DRYWZDD3UT6IGQXWD36D3YI2DCMRJB", "length": 25949, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ் மக்கள் மீது வீசப்பட்டது கிளஸ்ரர் குண்டுகள்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ் மக்கள் மீது வீசப்பட்டது கிளஸ்ரர் குண்டுகள்\nமுள்ளிவாய்காலில் இலங்கை அரசாங்கத்தினால் தமிழின படுகொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் பூர்த்தி ஆகியுள்ள நிலையில் இந்த கட்டுரையை எழுதுவதற்கு உந்தப்படுகிறேன்.\nஐ. நா மனித உரிமைகள் சபையில் கடந்த வருடம் இலங்கை தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, தமக்கெதிரான அநீதிகளுக்கு ஓரளவுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்மக்களிடம் ஏற்ப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கை இன்று வெறும் கானல் நீராக மாறிவிட்டது.\nதீர்மானம் இயற்றப்பட்டபோது சர்வதேச சமூகத்துக்கு அது தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கி இருந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இன்றுவரை எதையுமே செய்யவில்லை. போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகள் இலங்கையில் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விகிரமசிங்கவும் பல சந்தர்ப்பங்களில் தீர்க்கமாக கூறி இருக்கிறார்கள்.\nபொறுப்புக்கூறல் தொடர்பிலான உண்மையான தன்மை மற்றும் உள்ளக விசாரணைக்கான அரசாங்கத்தின் முனைப்புக்களும், குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களின் தீவிரத் தன்மை தொடர்பில் கவலை கொண்டுள்ளவர்களுக்கு சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றன. இந்த விசாரணைகளில் யார் நீதிபதிகளாகவும், விசாரணையாளர்களாகவும், தடயவியல் நிபுணர்களாகவும் இருக்கப்போகிறார்கள் என்பது கேள்வியாகவே இருந்துவருகிறது.\nமிக முக்கியமாக, சாட்சியாளர்கள் தமது அனுபவங்கள் மற்றும் விபரங்களை தெரிவிப்பதற்கு ஏதுவான ஒரு சூழ்நிலை இருக்கிறதா என்று நாம் கேட்கவேண்டும். குறிப்பாக, பல சாட்சியாளர்கள் வெளிநாடுகளில் வாழுகின்றனர், பலர் ஏற்கனவே சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர், சிலர் தமது அனுபவ உண்மைகளை விட்டுக்கொடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.\nநான் ஒரு மருத்துவர். வடக்கு கிழக்கில் யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது அங்கு பணியாற்றினேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த யுத்தத்தில் பெரும் துன்பப்பட்டதை நான் நேரடியாக பார்த்துள்ளேன். விமான குண்டு வீச்சு தாக்குதல்கள், எறிகணை வீச்சுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆயுதங்களால் காயமடைந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் சிகிற்சை அளித்திருக்கிறேன். மருத்துவ வழங்கல்கள் இல்லாத நிலையிலும், சிகிற்சை அளிப்பதற்கு போதிய வசதிகளோ மருத்துவ பணியாளர்களோ இல்லாத நிலையிலும் எவரையும் சாவதற்கு அனுமதிப்பதில்லை என்ற பற்றுறுதியுடன் நாம் எம்மால் முடிந்தளவு சிகிற்சைகளை வழங்கினோம்.\nஆனாலும், மயக்கமளிக்கும் மருந்துகளோ இரத்தமோ இல்லாதநிலையில் நோயாளிகள் பலர் இறக்கும் நிலைமையை பார்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருந்தோம். நானும் ஏனைய சில மருத்துவர்களும் எமது சொந்த பாதுகாப்பையும் பொருட்படுத்தாது எமது உயிரை பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிற்சை அழிப்பது என்று முடிவு செய்து யுத்தம் முடிவடையும் வரை அங்கிருந்து பணியற்றினோம்.\nகடும் விமானத்தாகுதல்கள், எறிகணை தாக்குதல்கள் மற்றும் சிறி லங்கா இராணுவத்தினரின் முன்னேற்றம் காரணமாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தொடர்ந்து இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டபோதிலும் மிகவும் சொற்ப அளவிலான மருந்துகள், போதிய வசதிகள் மற்றும் பணியாளர்கள் இன்றிய நிலையிலும் காயம் அடைந்தவர்களுக்கு சிகிற்சை அளிப்பதற்காக தற்காலிகமாக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து திறந்து இருந்தன.\nமறக்க முடியாத ��யிரக்கணக்கான பல சம்பவங்களில், என்னால் என்றைக்குமே ஞாபகத்தில் வைத்திருக்கக்கூடிய ஒரு சம்பவம் உண்டு- அது கிளஸ்ரர் குண்டுடன் தொடர்புபட்டது.\nகாலில் ஆழமான காயத்துடன் புதுமாத்தளன் மருத்துவமனைக்கு ஒரு பெண் கொண்டுவரப்பட்டார். அவருக்கு 50 வயது இருக்கும். முழங்காலுக்கு கீழ் அவருக்கு காயம் ஏற்ப்பட்டிருந்தது. அவரது காலை அகற்றாமல் அவருக்கு சிகிற்சை அளிக்கலாம் என்று நினைத்தோம். காயத்தை சுத்தம் செய்தபோது அவரது காலுக்குள் கொள்கலன் ஒன்றுக்குள் வெடிக்காத குண்டு ஒன்று உட்செருகி இருந்ததை கண்டோம் . இது ஒரு கானின் அளவில் இருந்தது. இது வழமைக்கு மாறாக இருந்ததுடன் இதனை ‘கிளஸ்ரர்’ குண்டு என்று அறிந்துகொண்டோம். இது எமக்கு பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. சத்திரசிகிற்சை அறைக்குள் இது வெடித்து மருத்துவர்களையும் பணியாளர்களையும் கொல்லுமோ என்று பயந்தோம். மருத்துவ பணியாளர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் எப்படி இந்த பெண்ணுக்கு சிகிற்சை அளிக்கலாம் என்று ஆராய்ந்தோம். இந்த குண்டு வெடிக்காமல் எப்படி அதை வெளியே எடுக்கலாம் என்று எம்முள் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.\nஇந்த செய்தியை அறிந்த சிலர் மருத்துவமையில் இருந்து ஏற்கனவே வெளியேறி இருந்தனர். விரைவாக ஒரு முடிவு எடுக்கப்படவேண்டி இருந்தது. இந்தப் பெண்ணின் காலை குண்டுடன் சேர்த்து அகற்றி அதனை மருத்துவமனையில் இருந்து முடிந்தளவு தூர இடத்துக்கு கொண்டு செல்வதை தவிர வேறு வழி எமக்கு தெரியவில்லை. இதனைத்தான் நாம் செய்தோம். வெட்டப்பட்ட அவரது கால் வாகனம் ஒன்றில் தூர இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.\n2009 ஜனவரி மாதம் நான் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதான மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது தான் முதன் முதலாக கிளஸ்ரர் குண்டு பற்றி கேள்விப்பட்டிருந்ததுடன் அவை காரணமான காயங்களை கண்டேன். அப்போது சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு மற்றும் ஐ. நா பணியாளர்கள் மருத்துவமனையில் இருந்தனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர் பொதுமக்கள் மீது கிளஸ்ரர் குண்டுகள் போடப்பட்ட பல சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது நாம் இரவு பகல் என்று நித்திரை முழித்து பணியாற்றிக்கொண்டிருந்த காலம்.\nகிளஸ்ரர் குண்டுகள் பற்றி மட்டுமன்றி ‘ வெள்ளை பொசுபரசு’ குண்டுகள் பற்றியும் ���ாம் கேள்விப்பட்டிருந்தோம். அத்தகைய ஒரு குண்டுதாக்குதல் பற்றி கேள்விப்பட்டு அந்த இடத்துக்கு நான் சென்று பார்த்தபோது அங்கு எரிந்த ‘தீ’ வழமைக்குமாறானதாக காணப்பட்டது. கரும்புகைக்கு பதிலாக வெள்ளை நிற புகை வெளிவந்தது. பின்னர் நான் மருத்துவமனைக்கு சென்றபோது நிலைமை மோசமாக இருந்தது. ஏராளமான மக்கள் காயமடைந்து அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இருந்த சொற்ப வசதிகளைக்கொண்டு அவர்களுக்கு சிகிற்சை அளிக்க மிகவும் சிரமப்பட்டோம். நிலைமை முன்னேற்றமடையும் என்று கருதியதால் மக்கள் மீது இவ்வாறன மோசமான தாக்குதல்கள் பற்றிய சான்றுகளை சேகரிக்கவேண்டும் என்று நாம் அப்போது சிந்திக்கவில்லை.\nவன்னியில் மேற்கொள்ளப்பட்ட கிளஸ்ரர் குண்டு தாக்குதல்\nகடந்த 30 வருட கால யுத்தத்தில் தம் மீது எந்தமாதிரியான குண்டுகள் போடப்பட்டன என்ற விபரம் மக்களுக்கு தெரியும். இதனை அவர்களால் வேறுபடுத்தி அறியமுடியும். இந்த அடிப்படையில் தான் ‘கிளஸ்ரர்’ குண்டு தாக்குதல்கள் பற்றி மக்கள் பேச தொடங்கி இருந்தார்கள்.\nவலைஞர்மடம் தற்காலிக மருத்துவமனைக்கு அருகே 22 ஏப்பிரல் 2009 இல் நடைபெற்ற கிளஸ்ரர் குண்டு தாக்குதலில் மருத்துவர் சிவமோகன் பலியானார்.\nதற்போதுள்ள கேள்வி என்னவென்றால் இவ்வாறு இழைக்கப்பட்ட கொடூரங்கள், குற்றங்களுக்கு நீதியை வழங்குவதற்கும் இவை மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கும் நம்பகத்தன்மையான நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கமும் எடுக்குமா என்பதே ஆகும். அத்துடன், இன்றும் தொடரும் துயரங்களை முடிவுக்கு கொண்டுவர என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nவைத்திய கலாநிதி துரைராஜா வரதராஜா\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/pm-lee-economy/4402630.html", "date_download": "2020-02-26T14:29:55Z", "digest": "sha1:OUTTVW6FO6KIJW6AC44SRVIVBKMJ526H", "length": 4235, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "COVID-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரின் பொருளியலில் குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்கும்: பிரதமர் லீ - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nCOVID-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரின் பொருளியலில் குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்கும்: பிரதமர் லீ\nCOVID-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரின் பொருளியலில் அடுத்த சில காலாண்டுகளுக்குக் குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்கும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.\nதற்போது ஏற்பட்டுள்ள கிருமிப்பரவல் மிகவும் கடுமையானதாக உள்ளது என்று அவர் கூறினார்.\n17 ஆண்டுகளுக்கு முன்னர் SARS கிருமித்தொற்றின்போது இந்த வட்டாரப் பொருளியல்கள் சீனாவுடன் வைத்திருந்த தொடர்பைவிட தற்போது அதிகப் பிணைப்பைக் கொண்டுள்ளன என்று பிரதமர் லீ கூறினார்.\nசிங்கப்பூர், பொருளியல் மந்தநிலையை எதிர்நோக்குமா என்பதைத் தம்மால் சொல்ல இயலாது என்று குறிப்பிட்ட திரு லீ, அதற்கான சாத்தியம் இருக்கிறது என்றார்.\nSARS காலத்தின்போது, சிங்கப்பூரில் கிருமிப்பரவல் இல்லை என்று நான்கு மாதங்களில் அறிவிக்கப்பட்டது; ஆனால் COVID-19 கிருமித்தொற்று இல்லை என்று அவ்வளவு விரைவில் அறிவிக்க முடியாமல் போகலாம் என்று பிரதமர் கூறினார்.\nவழக்கநிலை நிச்சயம் திரும்பும். அதற்கு எவ்வளவு காலம் காத்திருக்கவேண்டும் என்பதைத் தம்மால் உறுதியாகச் சொல்லமுடியாது என்றார் அவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2018/03/29122030/1153847/Nutrino-Research-Center-formation-reason.vpf", "date_download": "2020-02-26T12:44:32Z", "digest": "sha1:TAPRWMHDI2ENYT3EKRCV4OZO75QUNKKG", "length": 10966, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nutrino Research Center formation reason", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநியூட்ரினோ ஆய்வு மையம் அமைய காரணம்\nதேனி பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய காரணம் குறித்து விஞ்ஞானி ஸ்டீபன் ராஜ்குமார் விளக்கமாக கூறினார்.\nதேனி பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய காரணம் குறித்து விஞ்ஞானி ஸ்டீபன் ராஜ்குமார் கூறியதாவது:-\nநியூட்ரினோ திட்டம் எதிர்காலத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமான ஆக்கப்பூர்வமான திட்டம். நியூட்ரினோ துகள்கள் சூரியனில் இருந்து நமக்கு நேரடியாக கிடைக்கிறது. பூமியின் மேலே இருந்து வரக்கூடிய காஸ்மிக் கதிர்கள் சுற்றுச்சூழலோடு வினைபுரியும் போது நியூட்ரினோ துகள்கள் உற்பத்தியாகிறது.\nநமது உடலில் உள்ள பொட்டாசியமும் நியூட்ரினோ துகளை உருவாக்குகிறது. உலகத்துக்கு வெளிச்சம் தரும் ஒளித் துகள்களுக்கு அடுத்து அதிகமாக பரவி கிடப்பது நியூட்ரினோ துகள்கள். எதனுடனும் எளிதாக வினை புரியாது. ஒவ்வொரு வினாடியும் பல ஆயரம் கோடிகளுக்கு மேற்பட்ட நியூட்ரினோக்கள் நம் உடலை ஊடுருவி செல்கின்றன. இந்த நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்வதற்குதான் பொட்டிபுரம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.\nநியூட்ரினோவை ஆராய்ச்சி செய்ய மற்ற கதிர்களை மறைத்து நியூட்ரினோ மட்டும் அனுப்பக்கூடிய வடிகட்டி தேவை. இந்த வடிகட்டும் தன்மை இயற்கையாகவே கடினமான பாறைகளுக்கு உண்டு.\nஇநத பாறைக்கு அடியில் உணர் கருவியை வைத்து நியூட்ரினோ துகள்களை வடிகட்டலாம். இதற்கு சரியான இடம் இந்தியாவில் இமயமலையும் அதற்கு அடுத்தாற்போல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொட்டிபுரம் உள்ளது.\nஎனவேதான் இங்கு ஆய்வு மையம் அமைய உள்ளது. இந்த மலையில் ஆய்வு மையம் அமைக்க ஏற்ற வகையில் அதன் பரப்பு எல்லா திசையிலும் 1 கி.மீ இருக்கிறது. எனவே நியூட்ரினோ துகளை வடிகட்டி அனுப்ப சரியான இடம் என பொட்டிபுரத்தை தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள வடபழஞ்சி கிராமத்தில் உயர் ஆற்றல் இயற்பியல் ஆய்வு மையம் உள்ளது. இங்கு தேனியில் அமையக்கூடிய நியூட்ரினோவை போன்ற ஒரு மாதிரி நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூடம் அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏப்ரல் 2-வது வாரத்தில் பணிகள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாதிரி நியூட்ரினோ அறிவியல் ஆய்வு மையத்தை அனைவரும் பார்வையிடலாம். இதில் 50 ஆயிரம் டன் இரும்புக்கு பதில் 85 டன் இரும்பைக் கொண்டு மாதிரி உணர் கருவி அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வு மையத்தில் மலை இல்லாததால் நியூட்ரினோ துகள் கிடைக்காது. ஆனால் நியூட்ரினோவின் மாதிரி செயல்பாட்டை எளிமையாக புரிந்து கொள்ளலாம். இந்த மையம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சாமானிய மக்களின் அச்சம் விலகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nஹைட்ரோகார்பன் எரிவாயு பற்றிய செய்திகள் இதுவரை...\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு\nவிளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க முயற்சி- விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் போராட்டம்\nஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம்- புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்களை அரசியலுக்காக எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்\nமேலும் ஹைட்ரோகார்பன் எரிவாயு பற்றிய செய்திகள்\nமதுரையில் சிறுமிகளின் ஆபாச படங்களை வாட்ஸ்அப்பில் பரப்பியவர் கைது\nதிருப்பத்தூரில் வியாபாரிகள் விடிய விடிய போராட்டம்\nஅந்தியூர் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல்\nவேலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- விசாரிக்க சென்ற பெற்றோரிடம் பள்ளி நிர்வாகிகள் வாக்குவாதம்\nகோவை மாநகரில் 1,245 வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/746908/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-26T13:46:14Z", "digest": "sha1:FXNWRLJB45YM4LJJQ3HVBLIAQI5F2BK4", "length": 6570, "nlines": 29, "source_domain": "www.minmurasu.com", "title": "சிஏஏ கையெழுத்து: கள்ளத்தனமாக ஊடுருவல் வாக்குகளை நம்பிதான் திமுக உள்ளதா..? ஸ்டாலின் மீது பாஜகவுக்கு டவுட்! – மின்முரசு", "raw_content": "\nசிஏஏ கையெழுத்து: கள்ளத்தனமாக ஊடுருவல் வாக்குகளை நம்பிதான் திமுக உள்ளதா.. ஸ்டாலின் மீது பாஜகவுக்கு டவுட்\nசிஏஏ கையெழுத்து: கள்ளத்தனமாக ஊடுருவல் வாக்குகளை நம்பிதான் திமுக உள்ளதா.. ஸ்டாலின் மீது பாஜகவுக்கு டவுட்\nகள்ளத்தனமாக ஊடுருவி வந்தவர்களை நம்பித்தான் எதிர்காலத்தில் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்களோ என்று திமுகவை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் விமர்சித்துள்ளார்.\nசிஏஏ சட்டத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றுவருகிறது. இதன்படி திமுக கூட்டணி கட்சிகள் பொதுமக்களைச் சந்தித்து சிஏஏ சட்டத்துக்கு எதிராக கையெழுத்து பெற்றுவருகிறார்கள். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாணவர்கள் உள்பட பல தரப்பினரை சந்தித்து கையெழுத்து வேட்டை நடத்திவருகிறார். இதுவரை 2 கோடி பேருக்கு மேல் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுகவின் கையெழுத்து இயக்கத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.\nஅக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன், மாணவர்களிடம் கையெழுத்து பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இந்திய இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பது வேறு. அன்னிய நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்களுக்கு ஆதரவாக ஒரு அரசியல் கட்சியே செயல்படுவது மிகவும் தவறு. கள்ளத்தனமாக ஊடுருவி வந்தவர்களை ஒரு வேளை வாக்காளர் பட்டியலில் அவர்களின் ஓட்டுகளை நம்பித்தான் எதிர்காலத்தில் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nசிஏஏ-வால் பாகிஸ்தான், பங்களாதேஷிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் வந்த மக்களுக்கு பாதிப்பு வரக்கூடிய ஒரு விஷயத்தில், ஊடுருவி வந்தவர்களுக்காக ஒரு அரசியல் கட்சித் தலைவர் ஆதரவாக நாட்டு குடிமக்களை தூண்டி விடுவது தவறான செயல். ஒருவகையில் இது தேசத்தின் நன்மைக்கு எதிரானதும்கூட. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இது போன்று அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடுவது தவறு. இதை அரசாங்கம் தடுக்க வேண்டும்” என்று இல. கணேசன் தெரிவித்துள்ளார்.\nஅப்துல் கலாம் கேரக்டரில் நகைச்சுவை நடிகர்: அதிர்ச்சியில் பொதுமக்கள்\nடெல்லி தேர்தல் வாக்கு பதிவு.. காலதாமதமாக சொன்ன தேர்தல் ஆணையம்.. காலதாமதமாக சொன்ன தேர்தல் ஆணையம்.. கள்ள ஆட்டம் ஆட நினைக்கிறதா பாஜக…\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு\nகோப்ரா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nபெண்கள் டி20 உலக கோப்பை: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/panjangam-notes-from-nov-19th-to-dec-2nd", "date_download": "2020-02-26T13:26:29Z", "digest": "sha1:ZKN2N73N34WDTOTLICECJZXICEWFNXBD", "length": 5579, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 03 December 2019 - பஞ்சாங்கக் குறிப்புகள்|Panjangam notes - From Nov 19th to Dec 2nd", "raw_content": "\nதிருவருள் திருவுலா: விதியை மாற்றும் கார்த்திகை கணபதி தரிசனம்\nவழக்குகள் தீர்க்கும் சாட்சி நாதேஸ்வரர்\nகல்யாண வரமருளும் கல்யாண ஸ்ரீநிவாசர்\nராமாநுஜர் வழிபட்ட இருகரை ரங்கநாதர்\nஆலயம் தேடுவோம்: ஆலயம் எழும்பட்டும் அறங்கள் தழைக்கட்டும்\n - பெரிய பாதையின் மகத்துவம்\n - காதுக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்\n10 பொருத்தங்கள் மட்டும் போதுமா\nசிவமகுடம் - பாகம் 2 - 39\nநாரதர் உலா: கோட்டை மாரி கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது\nபுண்ணிய புருஷர்கள் - 17\nமகா பெரியவா - 42\nகண்டுகொண்டேன் கந்தனை - 17\nஆதியும் அந்தமும் - 17 - மறை சொல்லும் மகிமைகள்\nரங்க ராஜ்ஜியம் - 43\nகேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா\nவிகாரி - கார்த்திகை 3 முதல் 16-ம் தேதி வரை (19.11.19 முதல் 2.12.19 வரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinakkavalan.com/", "date_download": "2020-02-26T13:16:36Z", "digest": "sha1:LETUFUR7TCX6LM6KLX7CHJGHNJCGR3DU", "length": 21909, "nlines": 185, "source_domain": "dhinakkavalan.com", "title": "Tamil Online News TV – ThatsTamil is a live tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on Oneindia Tamil.\" /> ஆர்.எஸ்.எஸ் ஆக்‌ஷன் ஃபோர்ஸ் - டார்கெட் பெண் பக்தர்கள்... பதற்றத்தில் பம்பை... https://www.vikatan.com/social-affairs/politics/women-entry-issue-in-sabarimala\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/videos-ta/itemlist/tag/ACJU?limit=10&start=90", "date_download": "2020-02-26T12:21:56Z", "digest": "sha1:NRGXGYMZRK3V2J4DAJCX76ITBA46OFRS", "length": 32102, "nlines": 196, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குரீகொடுவ கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சி\n09.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் குரீகொடுவ கிளையின் ஏற்பாட்டில் “வளமான இளம் சமூகத்தை உறுவாக்குவோம்” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வொன்று குரீகொடுவ ஸுலைமானிய்யா பாடசாலையில் நடாத்தப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு கிளையின் பொதுக் கூட்டம்\n09.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு கிளையின் பொதுக்கூட்டமும் உப குழுக்கள் அமைக்கிற நிகழ்வும் பழகத்துறை ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய கிளையின் மாதாந்தக் கூட்டம்\n06.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய கிளையின் மாதாந்தக் கூட்டம் தல்கஸ்பிடிய பெம்மேகட பள்ளி வாயலில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் பஹ்மி ஸஹ்ரி தலைமையில் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எலபடகம கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n05.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் எலபடகம கிளையின் மாதாந்த ஒன்று ���ூடல் அஷ்-ஷைக் நஸ்ரின் ரஷாதி அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இதன் போது ரமலானை வரவேற்போம் எனும் தொணிப் பொருளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வத்தலை கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n05.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டத்தின் வத்தலை கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நுஃமான் இன்ஆமி அவர்களின் தலைமயிலமை இப்னு மஸ்ஹுத் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் மாதாந்தக் கூட்டம்\n03.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் மாதாந்தக் கூட்டம் யூஸுபிய்யா ஜுமுஆ பள்ளி வாசலில் நடைப்பெற்றது. இதன் போது ரமலானை வரவேற்போம் எனும் தலைப்பில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை நகர் கிளையின் அனுசரனையுடன் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி\n02.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை நகர் கிளை மற்றும் இன்னும் சில நிறுவனங்களின் அனுசரனையுடன் \" சர்வொதய\" எனும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப் பொருளில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை வெளியீட்டு வைபவம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை வெளியீட்டு வைபவம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் சுமார் எட்டு வருடங்களாக தயாரிக்கப்பட்ட புனித அல்குர்ஆனின் சிங்கள மொழியிலான விளக்கவுரை நூலின் வெளியீட்டு வைபவம் 2019.04.07 ஞாயிறு அன்று பண்டாரநாயக்க சர்வதேச வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.\nஅஷ்-ஷைக் காரி எம்.எச்.எம் பிர்தௌவ்ஸ் அவர்களின் அழகிய கிராத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வாஞ்சையுடன் வாயார வாழ்த்தி வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் ���ஷ்-ஷைக் ஏ.சி அகார் முஹம்மத் அவர்கள் நிகழ்த்தினார்கள்.\nஅதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு அன்றிலிருந்து இன்று வரை சட்ட ரீதியான ஆலோசனைகளைகளையும், ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்ற ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ பாயிஸ் முஸ்தாபா அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனதுரையில் சிறு குறிப்புக்களுடன் கூடிய எழிய மொழி நடையில் இந்த விளக்கவுரை தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும் என குறிப்பிட்டார்.\nஅந்நிகழ்வினை தொடர்ந்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீட பேராசிரியர் கௌரவ தயா அமரசேகர அவர்களின் உரை இடம் பெற்றது. இவரது உரையில் இந்த விளக்கவுரை நிச்சயமாக பிற மதத்தவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்களை பற்றிய தப்பெண்ணங்களை களைத்தெறியும் என குறிப்பிட்டதுடன் நடை முறையில் சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைகளிற்கு புரிந்துணர்வினூடாகவே முற்றுப்புள்ள வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.\nஅவ்வுரையை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழி மூலமான விளக்கவுரை தொடர்பான வீடியோ ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து நிகழ்வின் சிறப்புரை இடம் பெற்றது. அவ்வுரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர்கள் தனதுரையில் உலகலாவிய ரீதியில் புனித அல்குர்ஆனிற்காக பணியாற்றிய அனைவருக்கும் தாம் பிராத்திப்பதாக குறிப்பிட்டதுடன், சுமார் எட்டு வருடங்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்த சவாலான பணியை செவ்வனே செய்வதற்கு பலரும் உதவியாக இருந்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.\nஅவ்வுரையுடன் வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்வின் பிரதான அம்சமான முதல் பிரதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது. முதல் பிரதியை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அவர்களினால் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nஅந்நிகழ்வினைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் இம்தியாஸ் பாகிர் மாகார் அவர்களின் உரை இடம் பெற்றது. இவரது உரையில் பன்மைத்துவம் மிக்க நாடுகளில் சகவாழ்வை கட்டியெழுப்ப வேண்டுமாயின் பிற மதத்தவர்கள் தொடர்பாக அற���ந்து வைப்பது அவசியமாகும் என குறிப்பிட்டார்.\nஅந்நிகழ்வினை தொடர்ந்து இந்நிகழ்வின் விஷேட அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனதுரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காலத்திற்கு தேவையான விடயமொன்றையே செய்திருப்பதாகவும், இம்முயற்சியை தாம் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து நிகழ்வின் நன்றியுரை இடம் பெற்றது. நன்றியுரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முர்ஷித் முழப்பர் அவர்கள் நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து தேசி கீதம் பாடப்பட்டது. இதனுடன் எமது நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது.\nவரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்விற்கு வருகை தந்தவர்கள் அனைவருக்கும் அன்றைய நிகழ்வின் நினைவாக அல்குர்ஆன் சிங்கள மொழி விளக்கவுரை இலவசமாக வழங்கப்பட்டதுடன், சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்நிகழ்விற்காக நாட்டின் நாலா புறத்திலிருந்தும் உலமாக்கள், கல்விமான்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக மாற்று மத சகோதரர்கள் என பெரும் திரளான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇஸ்லாமிய வரையறைகளைப் பேணி விடுமுறை காலத்தைக் கழிப்போம்\nஇஸ்லாமிய வரையறைகளைப் பேணி விடுமுறை காலத்தைக் கழிப்போம்\nஆரோக்கியமும் ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள இரு பெரும் அருட்கொடைகள். இது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.\n“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகள் விடயத்தில் நஷ்டமடைந்து கொண்டிருக்கின்றனர். 1.ஆரோக்கியம். 2. ஓய்வு” என இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி: 6412)\nஎம்மில் பலர் இவ்விரு அருள்களை பெரியளவில் அலட்டிக் கொள்வதில்லை. அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்வதுமில்லை. இதனால் எம்மில் பலர் வாழ்வில் பல்வேறு கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எதிர்கொள்கின்றனர்.\nஏப்ரல் மாத நடுப் பகுதியில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளிலும் பெரும்பாலான மத்ரஸாக்களிலும் விடுமுறை வழங்கப்படுவது வழமை. அந்த வகையில் சுமார் மூன்றரை மாதங்கள் தொடராக கல்விப் பணயத்தில் ஈடுபட்டு வந்த எமது மாணவர்கள் விடுமுறை பெறும் காலம் இதுவாகும். இக்காலப் பகுதியில் எம்மில் சிலர் தமது பிள்ளைகளுடன் குடும்பம் சகிதம் உல்லாசப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.\nஇவ்வாறு விடுமுறையைக் கழிக்கும் நோக்கில் பயணங்கள் மேற்கொண்டு ஊர்களையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் தரிசிப்பது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானதல்ல. எனினும், இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி செயற்படுவது அவசியம்.\nஆடை அணிவது முதல் எமது உணவு, குடிபானங்கள் ஆகிய அனைத்திலும் ஹலால்- ஹராம் வரையறைகளை பேணி நடந்து கொள்ள வேண்டும். ஆடல், பாடல், இசைக் கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ளுதல், போதைப்பொருட்களை பாவித்தல், வீதி ஒழுங்குகளை மீறி நெரிசலை ஏற்படுத்துதல், பிறருக்கு இடையூறு விளைவித்தல், அசௌகரியம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல்… முதலான விடயங்களிலிருந்து முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nஎனவே, இந்த விடுமுறை காலத்தில் வழமை போன்று உரிய நேரத்தில் தொழுது, சன்மார்க்க விளக்கங்களைக் கேட்டு, நற்பணிகளில் கால நேரத்தை கழிக்குமாறும், சுற்றுலா செல்வோர் இஸ்லாமிய வரையறைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பேணி நாட்டு மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்படுமாறும் முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழு வேண்டுகோள் விடுக்கிறது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்தனையில் ஈடுபடுவோம்\nநாடு வறட்சியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களும், ஏனைய ஜீவராசிகளும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படும் நிலை தேன்றியுள்ளது. இது போன்ற சந்தர்பங்களில் நாம் அல்லாஹ்விடம் மன்றாடி அவனுடைய அருளைக் கேட்க வேண்டும். எமது பாவங்களை மன்னித்து அருள் புரியும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.\nஅசாதாரண நிலைமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் எமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள் பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபி வழியாகும். இதன் மூலம் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.\nதண்ணீர் நமக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதா��் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். எனவே, பாவங்களுக்காக தௌபா செய்வதுடன் வறட்சி நீங்கி மழை பொழிய சகல முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பொறுப்பாக உள்ளவர்கள் மழை தேடித் தொழும் தொழுகையை நடாத்துதல் மற்றும் மழை தேடி ஓதும் துஆக்களை ஓதுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாய் கேட்டுக் கொள்கிறது.\nநூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். “உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்” என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மழை வேண்டி ஓதிய சில துஆக்கள்\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 10 / 45\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/31/DistrictNews_4.html", "date_download": "2020-02-26T13:39:56Z", "digest": "sha1:5HF5EGVKGTJZELRM7YEC4LRGCSW4W6RI", "length": 8718, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nமோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு\nகருங்கல் அருகே மோட்டார் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.....\nநாகர்கோவிலில் மனைவியை தீ வைத்து எரித்த சம்பவம் : மனைவி பலி, கணவர் கைது\nநாகர்கோவில் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.......\nவடசேரி மார்க்கெட்டில் நள்ளிரவு கடைகளில் தீ விபத்து\nவடசேரி மார்க்கெ��்டில் நள்ளிரவு 3 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கிலான பொருட்கள் எரிந்து நாசமானது......\nஇயற்கை உரம் மூலம் உற்பத்தியான கீரை : சத்துணவு மையத்திற்கு வழங்கல்\nநாகர்கோவிலில் இயற்கை உரம் மூலம் உற்பத்தியான கீரையை சத்துணவு மையத்திற்கு வழங்கப்பட்டது.....\nஅரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்\nஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகத்....\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் ( பிப் 18ம் தேதி ) வருமாறு.......\nகட்டுமான பொறியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்\nநாகர்கோவிலில் கட்டுமான பொறியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது........\nசிவாலய ஓட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு\nமஹாசிவராத்திரி சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்.......\nமுதியவரிடம் நூதன முறையில் பணம் பறிப்பு\nகுலசேகரத்தில் முதியவரிடம் சில்லரை கேட்பதுபோல் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி.....\nசாலையில் கிடந்த பையை போலீசில் ஒப்படைத்த நபர் : உரியவரிடம் பணம் அளிக்கப்பட்டது.\nவடிவீஸ்வரம் பகுதியில் சாலையில் பணத்துடன் கிடந்த பையை ஒப்படைத்த நபரை காவல்துறையினர் பாராட்டினார்கள்...........\nநாகர்கோவிலில் பள்ளி மாணவர் கழுத்தில் சேலை இறுக்கி பலி\nநாகர்கோவிலில் தாயாரின் சேலையை மின் விசிறியில் போட்டு விளையாடி கொண்டிருந்த போது சேலை கழுத்தில் இறுக்கி 7-ம் வகுப்பு.....\nமனைவியை தீவைத்து எரித்ததாக விவசாயி கைது\nகுமரி மாவட்டம் தோவாளையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தீவைத்து எரித்த விவசாயியை போலீசார் கைது செய்து.....\nகளியக்காவிளை அருகே இலவச மருத்துவ முகாம்\nகளியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் அருள்மிகு இசக்கியம்மன் கோயில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. .......\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் ( பிப் 16ம் தேதி ) வருமாறு.....\nவண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தடியடியை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற���றது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://netsufi.com/urus/safar-%E0%AE%B8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-26T13:47:35Z", "digest": "sha1:XEJLK4ZUNOIMKGM2AN3OMHYFCADD6GAT", "length": 9351, "nlines": 133, "source_domain": "netsufi.com", "title": "Safar – ஸபர் | netsufi", "raw_content": "\nRabi’ al-Awwal – ரபியுல் அவ்வல்\nRabi-ul-Akhir – ரபியுல் ஆகிர்\nJamathul Avval – ஜமாத்துல் அவ்வல்\nJamathul Aakhir – ஜமாத்துல் ஆகிர்\nபிறை – 1 நாகூர் சில்லடி தர்ஹா கொடியேற்றம்.\nபிறை – 2 மஹான் ஷா ஷெய்கு மீர்ஆலம் உரூஸ் – கூத்தாநல்லுார்\nபிறை – 3 உரூஸ் காஜா தானா – சூரத், குஜராத்\nபிறை – 5 சாகிபு அப்பா தைக்காலில் ஞான மேதை சதக்கத்துல்லாஹ் அப்பா கந்துாரி – காயல்பட்டினம்\nபிறை – 5 உம்முல் முஃமினீன் சையிதா மைமூனா (ரலி) அவர்களின் உரூஸ்\nபிறை – 6 பாபா புல்லாஷா (ரலி) உரூஸ்\nபிறை – 7 ஹஜரத் இமாம் ஹசன் (ரலி) நாயகம் ஹத்தம் ஃபாத்திஹா – நாகூர் தர்ஹா\nபிறை – 9 ஹஜ்ரத் ஹாதி ஹாஜி நுார் சாஹிப் ஒலியுல்லாஹ் கொடியேற்றம் – நாகூர்\nபிறை – 10 உம்முல் முஃமினீன் சையிதா ஜூவைரியா (ரலி) அவர்களின் உரூஸ்\nபிறை – 10 சில்லடி தர்ஹா உரூஸ் – நாகூர்\nபிறை – 10 மஹான் சதக்கத்துல்லாஹ் அப்பா கந்துாரி – கீழக்கரை\nபிறை – 10 அதிராம்பட்டினம் சந்தனக்கூடு\nபிறை – 10 மஹான் முசாபர் வலியுல்லாஹ் உரூஸ் – கமுதி\nபிறை – 10 குடவாசல் சந்தனக்கூடு\nபிறை – 10 ஃபாத்திமா அம்மாள் கந்துாரி – செம்மங்குடி\nபிறை – 10 வவ்வாளடி சந்தனக்கூடு\nபிறை – 10 அப்துல் ஹமீது பாவா கந்துாரி – சக்கராபள்ளி\nபிறை – 10 ஹஸன் காதிரி வாப்பா கந்துாரி – முஸ்லிம் நகர், பொன்னேரி\nபிறை – 14 மஹான் தைக்கால் சாஹிபு கந்துாரி – காயல்பட்டிணம்\nபிறை – 15 மஹான் ராவுத்தர் அப்பா கந்துாரி – கோட்டைப்பட்டினம்\nபிறை – 15 ஹஜ்ரத் ஷெய்கு நுாருத்தீன் வலியுல்லாஹ் கந்துாரி – பரிமார் தெரு, காயல்பட்டினம்\nபிறை – 17 சத்திய சீலர் பத்ரு சஹாபாக்கள் மௌலிது\nபிறை – 17 மஹான் ஷா அப்துல் மஜித் சூஃபி வலியுல்லாஹ் உரூஸ் – கொடிக்கால்பாளையம்\nபிறை – 18 மஹான் லுக்மான் வலியுல்லாஹ் கந்துாரி – கூத்தாநல்லுார்\nபிறை – 18 பாபாஷாஹ் செய்யித் அலிமீரான் தாதா அவர்களின் உரூஸ் – லாஹூர்\nபிறை – 19 ஹாஜி ஹாதி நுார் சாஹிப் ஒலியுல்லா க்ஷிஸ்தி உரூஸ் – நாகூர்\nபிறை – 20 ஹஜ்ரத் இமாம் ஹூசைன் (ரலி) ஃபாத்திஹா – நாகூர் தர்ஹா\nபிறை – 22 திருக்கலாச்சேரி சந்தனக்கூடு\nபிறை – 22 ஹஜ்ரத் காஜா மீயான் உரூஸ் – லக்னோ\nபிறை – 23 ஹஜ்ரத் யார்ஷா, ஹஜ்ரத் தாஜ்பிராக்ஷா, ஹஜ்ரத�� ஜஹான்ஷா (அறுபதடிபாவா) (முவ்வழி தர்கா) வலியுல்லாஹ் கந்துாரி – கொடிக்கால்பாளையம்\nபிறை – 23 ஸையதினா இமாம் பாக்கிர் (ரலி) அவர்களின் உரூஸ்\nபிறை – 25 ஆலா ஹஜ்ரத் அஹமது ராஜாகான் உரூஸ் – பரேலி ஷரீஃப்\nபிறை – 26 மஹான் காதர் மஸ்தான் கந்துாரி – தோட்டச்சேரி\nபிறை – 26 ஒடுகத்து புதன்கிழமை\nபிறை – 28 இமாம் ஹஸன் ஆண்டகை அவர்களின் ஷஹாதத்\nபிறை – 28 இமாம் ரப்பானி முஜத்தித் அல்ஃபஃஸானி அவர்களின் உரூஸ்\nநலமோங்கும் நாகூர் தர்கா Apr 6, 2015\n‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு Sep 13, 2015\nசூஃபிகளின் பார்வையில் – நரகம்,சொர்க்கம்,முக்தி,பிறப்பு,மறுபிறப்பு Feb 20, 2015\nநாகூர் நாயகம் தன்னில் தானாகி பெற்ற ஆன்ம தரிசனம் Dec 28, 2014\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு Sep 13, 2015\nநலமோங்கும் நாகூர் தர்கா Apr 6, 2015\nதமிழகத்தில் காதிரியா தரீக்கா Mar 1, 2015\n‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன\nசூஃபிகளின் பார்வையில் – நரகம்,சொர்க்கம்,முக்தி,பிறப்பு,மறுபிறப்பு Feb 20, 2015\nHyder Ali on ஞானிகளின் மெய்மொழிகள்\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11473", "date_download": "2020-02-26T14:48:09Z", "digest": "sha1:MUECYPTLMYRUY3GBLLCD6QQZARFEP5B3", "length": 11950, "nlines": 213, "source_domain": "www.arusuvai.com", "title": "ஹாய் தோழிகளே கற்ப்பகரட்சம்பிகை சுலோகம்,பாடல் வடிவில் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் தோழிகளே கற்ப்பகரட்சம்பிகை சுலோகம்,பாடல் வடிவில்\nஹாய் தோழிகளே கற்ப்பகரட்சம்பிகை சுலோகம்,பாடல் வடிவில் எனக்கு தேவை,அந்த எந்த சைட்டில் கிடைக்கும்.லிங்கு (முகவரி)இருந்தல் கொடுக்கவும்.இது மற்ற தோழிகளுக்கும் உதவும் என்று நிணைக்கிறேன்.\nஎன்னோட தோழி ஒருத்தவங்க இங்க upload பண்ணியிருக்காங்க... ட்ரை பண்ணி பாருங்க...\nஇயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.\nஇயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.\nஒருவேளை அந்த சுட்டி வேலை செய்யலைன்னா இங்க முயற்சி பண்ணி பாருங்க\nIndusladies site ல இந்த ஸ்லோகங்களை பகிர்ந்துக்கறதுக்காகவே ஒரு Gmail Account ஓபன் பண்ணியிருக்காங்க... அதையும் முயற்சி பண்ணி பாருங்க...\nஅங்கும் தேடிபாருங்க..இன்னம் நிறைய ஸ்லோகங்கள், குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்கள் லாம் இருக்கு....\nநீங்க Pregnant ஆ இருக்கீங்களா \nஇயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.\nஇயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.\nகற்ப்பகரட்சம்பிகை சுலோகம்,பாடல் வடிவில் என்னிடம் உள்ளது. உங்களது மெயில் id ந்தால் நான் அதை forward செய்கிறேன்.\nஹாய் சுரேஜினி,சங்கீதா&பவித்ரா,மிக்க நன்றிப்பா. சங்கீதா,நாங்கள் குழந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.கற்ப்பரட்சம்பிகை சுலோகம்,கேட்டல் மிகவும் நல்லது என்று சொன்னார்கள் .ஏற்கனவே என்னிடம் சுவாமி படம் உள்ளது,நீங்கள் கொடுத்த indusladies லிங்கில்தான் பாடல் கிடைத்தது,மிக்க நன்றி.பவித்ரா என் மெயில் ஐடி கவிசரா27@யாகூ டாட் காம்,\nom sakthi thunai நான் எப்பொழுது நாள் தல்லிப்போய் இருக்கிரேன்,இன்னும் டெஸ்ட் செய்து பார்க்கவில்லை,எனக்கும் கற்ப்பரட்சாம்பிகை பாடல் அனுப்புங்கலேன் ப்லீஸ்,எனது ID: anuthiru243@yahoo.in\nom sakthi thunaiநன்றி mrs.பிருந்தா உங்கலது பாடல்கல் கிடைத்தது, ரொம்ப நன்றி,எனக்கு கற்ப்பரட்சாம்பிகை படம் அனுப்ப முடியுமா please\nபடம் அனுப்பி விட்டேன் சகோதரி. பார்க்கவும்.\nஎன்னட்ட படமும் ஸ்லோகம் எழுத்திலயும்தான் இருக்கு.\nசங்கீதா தந்திருக்கிற வெப் எனக்கு டீல் பண்ணத்தெரியேல.\nவேற எதுலயாவது சுலபமா கேக்க முடியாதா\nஉங்கள் அனுபவத்தை கூறுங்கள் தோழிகளே \n20வது வாரம். வரும் வாரங்களில் நான் எதிர்கொள்ளவிருக்கும் வலிகள் என்ன எப்படி சமாளிப்பது\nமனதை உறுத்தும் சில சந்தேகம்\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/91-243698", "date_download": "2020-02-26T13:51:26Z", "digest": "sha1:Y5B22D6IBQFFJM34SI6BWIURTV5D2JDC", "length": 25725, "nlines": 167, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || தமிழர் அரசியலில் கருத்து உருவாக்கிகளின் வகிபாகம்", "raw_content": "2020 பெப்ரவரி 26, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிறப்பு கட்டுரைகள் தமிழர் அரசியலில் கருத்து உருவாக்கிகளின் வகிபாகம்\nதமிழர் அரசியலில் கருத்து உருவாக்கிகளின் வகிபாகம்\nகடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர், தமிழ்ப் பரப்பில் தொடர்ச்சியாக எழுதி வரும் சிரேஷ்ட அரசியல் பத்தியாளர்கள் சிலர், யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள்.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தங்களுக்குள் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, அதை நோக்கிய கருத்துருவாக்கத்தை உருவாக்குவதே, அந்த ஒன்றுகூடலின் அடிப்படையாக இருந்தது.\nபல்வேறு கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அந்த ஒன்றுகூடலின் இறுதியில், ஓர் இணக்கப்பாட்டின் கீழ், அறிக்கையொன்றை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஅடுத்த சில நாள்களில், அறிக்கையின் ஒரு பகுதி வரையப்பட்ட போதிலும், அது முற்றுப்பெறவில்லை. இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்வதில் ஆர்வம் காட்டிய முக்கியஸ்தர்கள், தங்களின் நிலைப்பாடுகளில் இருந்து, அறிக்கை மாறுபடுவதாக எண்ணிக் கொண்டு, அறிக்கை வெளியிடப்படுவதை ஒத்திவைப்பதில் குறியாக இருந்தார்கள். பின்னர், அப்படியான ஓர் அறிக்கை வெளியிடப்படவும் இல்லை.\nஆனால், பத்தியாளர்கள் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்வதில், ஆர்வம் காட்டிய பத்தியாளர்களில் ஓரிருவர், தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவில் அங்கம் வகித்தார்கள். பொது வேட்பாளர் கோசத்தைத் தூக்கிக் கொண்டு, சம்பந்தனிடமும் விக்னேஸ்வரனிடமும் ஏனைய கட்சித் தலைவர்களிடமும் நடந்தார்கள். அந்த முயற்சி, கடுகளவுக்கும் மதிக்கப்படாத புள்ளியில், சுயாதீனக்குழு சோர்வுற்று ஒதுங்கியது.\nஅடுத்த சில நாள்களில், யாழ். பல்கல��க்கழக மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொண்டு, தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில், பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.\nஇந்த முயற்சிகளுக்குத் தங்களின் ஆலோசகர்களாக, சுயாதீனக் குழுவில் இயங்கிய சிலரையும் இணைத்துக் கொண்டார்கள். கட்சிகளுக்கு இடையிலான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில், அவர்களும் முக்கியமான இடத்தை எடுத்துக் கொண்டார்கள்.\nபொது இணக்கப்பாட்டின் கீழ் அறிக்கை வெளியிடப்பட்டு, அடுத்தகட்ட முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாமலேயே அது தூக்கியெறியப்பட்டும் விட்டது.\nஇந்தச் சம்பவங்கள் அனைத்தும், ஒருசில வாரங்களுக்குள் நடந்து முடிந்தவை.\nஇங்கு எல்லாத்தரப்பிடமும் ஒரு திட்டம் உண்டு. அந்தத் திட்டத்துக்கு ஆள்களைச் சேர்ப்பதுதான், பிரதான இலக்கு. அந்தத் திட்டத்துக்கு ஆள்களைச் சேர்க்க முடியவில்லை என்றால், சொல்லாமல் கொள்ளாமல் இன்னோர் அடையாளத்தோடு, அந்தத் திட்டத்தை முன்வைப்பது; இதுதான் அரசியல் நெறி என்றொரு போக்கு, தமிழ்ச் சூழலில் தொடர்ச்சியாகப் பேணப்படுகின்றது.\nஅரசியல் கட்சிகளிடமும் அதன் தலைவர்களிடமும் அரசியல் அறத்தை எதிர்பார்க்கும் தரப்புகள், உண்மையிலேயே அரசியல் அறத்தோடுதான் இயங்குகின்றனவா என்றால், ‘இல்லை’ என்பதே பதிலாகும்.\nஎல்லா இடத்திலும், “நாங்கள் பெரியவர்கள்; முக்கியமானவர்கள்” என்கிற சுயதம்பட்டம், அதை நோக்கிய எதிர்பார்ப்பு, அரசியல் அறத்தையோ, வெளிப்படையான உரையாடல்களையோ மேலேழுவதைத் தடுக்கின்றது. அது, செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் பத்தியாளர்கள் தொடங்கி, எல்லா இடமும் வியாபித்து இருக்கின்றது.\nஒரு விடயம் தொடர்பில் விமர்சிப்பதற்கும், கருத்துரைப்பதற்கும் ஆர்வம் காட்டும் அளவுக்கு, தங்கள் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வதில் பெரிய மனத்தடையோடு இந்தத் தரப்புகள் இருகின்றன. அது மட்டுமின்றி, யாரின் மீதும் நம்பிக்கை கொள்வதற்கும் தயக்குகின்றன.\nஅதனாலேயே, எல்லாவற்றையும் இரகசியமாக, ஏதோ சதித்திட்டம் தீட்டுவதைப்போல, செய்ய நினைக்கிறார்கள். மாறாக, செய்ய நினைக்கின்ற விடயங்களின் தார்ப்பரியம், அதன் தற்போதையை சமூக நிலை பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை.\nஇன்னொரு பக்கம், ‘கருத்துருவாக்கிகள்’ என்று தங்களை நோக்கி ‘ஒளிவட்ட���்’ வரைந்து கொள்ளும் தரப்புகள், தங்களைத் தேவதூதர்களாகச் சிந்திக்கின்றன; தங்களின் வார்த்தைகள் இறுதியானவை என்று நம்புகின்றன. மக்களை நோக்கிக் கட்டளையிடும் தொனியைப் பிரயோகிக்கின்றன. அதனைக் கேட்காத மக்களை மடையர்களாகக் கருதுகின்றன.\nஆனால், அரசியல் என்பதும், அதன் அடிப்படையான நிலைத்திருத்தல் என்பதும் மக்களைச் சார்ந்ததாகும். மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடங்கி, எதிர்காலங்கள் வரையில் சிந்திக்காமல், கனவுலகில் கோட்டை கட்டுவதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.\nஅத்தோடு, அரசியல் என்பது, இன்றைக்கு மக்களால் ஒவ்வொரு கட்டத்திலும் கவனிக்கப்படுவதுடன் ஆராயப்படுவதும் ஆகும். யார் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கான பட்டறிவைக் காலம் அவர்களுக்கு வழங்கியும் இருக்கிறது.\nஅப்படியான நிலையில், யார் வந்தாலும் தங்களின் நிலைப்பாடுகளைப் புறந்தள்ளும் எந்தத் தரப்பையும் புறந்தள்ளுவதற்கு, மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். அது கடவுளாக இருந்தாலும் சரி; கருத்துருவாக்கிகளாக இருந்தாலும் சரி\nபல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட தரப்புகள், ஓரிடத்தில் சந்திக்கும்போது, அங்கு பொது இணக்கப்பாடு ஏற்படவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், அந்த உரையாடல்களில் ஒரு வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அந்த வெளிப்படைத் தன்மைதான், தொடர்ச்சியான உரையாடல்களுக்கான உந்துகோலாக இருக்கும். அது, சமூக ரீதியாகவும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.\nமாறாகத் தங்களின் திட்டங்களை, மற்றவர்களின் மீது திணிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும், குறுகிய மனநிலை கொண்ட சந்திப்புகளால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அவை, மழைக்கு முளைக்கும் காளான்களைப் போன்றவைதான்.\n“பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த தரப்புகள் எல்லாமும் இணைந்து, தமிழ் மக்கள் பேரவையை ஆரம்பித்திருக்கின்றன” என்று கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர், பேரவை ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் கருத்து வெளியிட்டனர்.\nஅந்தத் தருணத்தில் பேரவையை, மாற்றுத் தலைமைக்கான நம்பிக்கையாகக் கொண்ட வைத்தியர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு சொன்னார், “...புலிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட, ‘கூட்டமைப்பு’ அடையாளத்துக்குள் இருந்து கொண்டு, யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம். ஆனால், தற்���ோது இருப்பது உண்மையான கூட்டமைப்பு அல்ல; கூட்டமைப்பின் உண்மையான பங்காளிகள் பேரவைக்குள்ளேயே இருக்கிறார்கள். விரைவில், கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் தோற்கடிக்கப்பட்டுவிடும்...” என்றார். மாற்றுத் தலைமைக்கான கோசக்காரர்கள் எல்லோரும் இணைந்து, பேரவையை ஆரம்பித்த தருணத்தில், அந்த வைத்தியரின் பெரிய நம்பிக்கையாக இந்த வார்த்தைகள் வெளிப்பட்டன.\nஇன்றைக்கு அந்த வைத்தியர், பேரவையைச் சீண்டுவதில்லை. அப்போது, அந்த வைத்தியரிடம் நான் கீழ்க்கண்டவாறு சொன்னேன். “மாற்றுத் தலைமைக்கான வெளி என்பது, தமிழ்த் தேசியப் பரப்பில் தவிர்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், மாற்றுத் தலைமைக்கான வெளியை, எந்தவித அரசியல் தைரியமும் இல்லாத தரப்புகளைக் கொண்டு நிரப்பிவிட முடியாது. பேரவை, தன்னுடைய தைரியத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. விக்னேஸ்வரனை இணைத்துக் கொள்வதற்காக, தங்களைத் தேர்தல் அமைப்பு அல்ல என்று சொல்லி இருக்கின்றது. அப்படியான நிலையில், தேர்தல் அரசியலைக் கையாளும் தரப்பாகப் பேரவை முன்னோக்கி வருவது குழப்பகரமானது. இன்றைக்கு மாற்றுத் தலைமை என்பது, தேர்தல்களைப் புறந்தள்ளிக் கொண்டு உருவாக முடியாது. இன்னொரு பக்கம், கூட்டமைப்பில் அகற்றப்பட வேண்டிய தரப்புகளைத் தமிழரசுக் கட்சி இலகுவாக அகற்றிக் கொண்டு, இந்தத் தருணத்தைப் பயன்படுத்தித் தனிக்கட்சியாக வளரும். ஏனெனில், தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் அதனை நோக்கிய செயற்பாட்டைக் கிராமங்களில் இருந்து ஆரம்பித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே, பேசுவதும் எழுதுவதும் இலகுவானதுதான். ஆனால், செயற்பாட்டுத்தளமே வெற்றியைத் தேடித்தரும்...” என்றேன்.\nமேடைப் பேச்சுகளும் அரசியல் கட்டுரைகளும் பத்திகளும் அரசியலின் முதுகெலும்பாக இருந்த காலம் மலையேறிவிட்டது.\nமக்களை ஒருங்கிணைப்பதற்கான சக்தி என்பது, செயற்பாட்டுத் தளத்திலேயே இருக்கின்றது. அது, அந்த மக்களின் மனங்களைப் பிரதிபலிப்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அது இல்லாத எந்தவொரு கருத்தியலும் அரசியலும் வெற்றிபெறாது.\nஇதைப் புரிந்து கொள்ளாது, என்ன குத்துக்கரணம் அடித்தாலும், யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. பொதுத் தேர்தலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர், மீண்டும் பொது இணக்கப்ப���டு எனும் நாடகம் அரங்கேறாமல் இருக்க வேண்டும். ஏனெனில், ஒரு நாடகத்தைப் பலமுறை பார்க்க முடியாது. மக்கள் எரிச்சல் அடைவார்கள்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாளை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை\n’பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரியான தெரிவு அவசியம்’\nசஜித் நிதி மோசடி; சீகிரியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/11.html", "date_download": "2020-02-26T14:27:48Z", "digest": "sha1:2YDC5TRVAFSMDV3UG3EDZPZZGG5ODNPJ", "length": 17519, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவி���் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள்.இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.\nஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர். பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர்.\nஅதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார். மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வு நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார்.\nமதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர். துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர்.\nகருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்ய முனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு. சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது.\nஅதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக ப��ைத்துறை மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.\nதளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவன்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார். அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதி.\nமட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணன் நினைவூட்டல்.நெஞ்சை வருடிசெல்கின்றது மாவீரனே உன் நினைவில்.\nஎங்கள் மனதை நிறைத்த வதனன்\nஇனி கிடைக்க முடியா ஒருவன்\nஎங்கள் உள்ளமெல்லாம் துயர் தந்து\nசெல்லுதே ரமணா .கொல்லுதே ரமணா.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் ��யன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-slokas-songs-mp3/navadurga-songs-chandhrakanda/", "date_download": "2020-02-26T12:49:06Z", "digest": "sha1:CMVHJGKAI7OXJQIRS7EIG6NFGTA32FO7", "length": 4079, "nlines": 98, "source_domain": "divineinfoguru.com", "title": "Navadurga Songs - Chandhrakanda - DivineInfoGuru.com", "raw_content": "\nநவதுர்க்கை பாடல் – சந்த்ரகண்டா\nசமித ப்ரியங்கரி விஸ்வேஸ்வரி –(2)\nமுக்கண்ணில் கோபாக்னி எரியுன்னோர் அம்பிகே\nதுர்காவதாரத்தின் மூணாம் ஸ்வரூபமே -(2)\nமணி நாதம் முழக்கினி அரிபயம் மாற்றுன்னோ -(2)\nமூலோகம் போற்றுன்னோர் அமரேஸ்வரி – (2) – ( இளமதி… )\nஉற்றவரும் உடையோரும் இல்லாதோர் உயிரினும்\nஏகாஸ்ரயமாய் வாழுன்னோர் அம்பிகே – (2)\nத்யான நபஸ்சிலே மணிபூர சக்ரத்தில் (2)\nவிளையாடி நல்வர நேகும் அம்மா\nசாக்ஷாத் சந்த்ரகண்டேஸ்வரி ஜகதீஸ்வரி – ( இளமதி… )\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/heroine-take-lesson-the-types-of-kisses-news-252186", "date_download": "2020-02-26T14:09:25Z", "digest": "sha1:LTYL3WIKTXPGQTPVUKACAU2NLCSBIT47", "length": 9304, "nlines": 158, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Heroine take lesson the types of kisses - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » முத்தத்தில் எத்தனை வகை: இயக்குனருக்கு சொல்லி கொடுத்த நடிகை\nமுத்தத்தில் எத்தனை வகை: இயக்குனருக்கு சொல்லி கொடுத்த நடிகை\nஇம்மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘உற்றான்’. ரோஷன், ஹரிரோஷினி நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.\nஇப்படத்தில் ஹீரோ ரோஷன், ஹீரோயின் ஹரிரோஷினிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியை இயக்குனர் ஓ. ராஜாகஜினி படமாக்கினார். இயக்குனர் கட் சொல்லி முடித்ததும் ஹீரோயின் கோபத்துடன் இயக்குனரிடம் வந்து ’நீங்கள் கதை சொல்லும் போது லிப் லாக் முத்தம் என்றுதான் சொன்னீர்கள். அதனால்தான் சம்மதித்தேன். ஆனால் ஹீரோ ஸ்மூச் செய்கிறார். என்று கூற, இயக்குனர் ஒன்றுமே புரியவில்லை என்றதும் ’லிப்லாக் என்றால் உதட்டில் முத்தம் கொடுப்பது ஸ்மூச் என்றால் உதட்டை சப்புவது என்று விளக்கமாக முத்தவகை குறித்து இயக்குனருக்கு நடிகை ஹரிரோஷினி விளக்கினார்.\nஅதன்பின்னர் முத்த வகையை இயக்குனரும் நாயகனும் புரிந்து கொண்டபின் அதே காட்சி மீண்டும் படமாக்கப்பட்டதாகவும், இந்த முறையும் ஹீரோ, ஹீரோயினியின் உதட்டை கடிக்க கோபமான ஹீரோயின், கேரவன் வண்டிக்குள் கோபத்துடன் சென்றுவிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.\nரோஷன், ஹரிரோஷினி, பிரியங்கா வேல.ராமமூர்த்தி, மதுசூதனராவ், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.\nஅடுத்த கட்டத்திற்கு செல்கிறது தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nடப்பிங் பேச மறுத்தாரா யோகிபாபு\nஆன்லைனில் ஆர்டர் செய்த நடிகையின் போன் நம்பரை ஆபாச தளத்தில் பகிர்ந்த வாலிபர்\nஒரு வாரத்திற்கு பின்னர் 'இந்தியன் 2' விபத்து குறித்து டுவிட் செய்த ஷங்கர்\nசீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்\n'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் தெரிவித்த பிரபல நடிகர்\nடெல்லி கலவரம் ஏற்பட்டது இதனால்தான்: ரஜினியின் சகோதரர் பேட்டி\nமார்ச் 5ல் கமல்-ரஜினி இணைப்பா\n\"என்னைவிட வடிவேலு கியூட்டாக இருக்கிறார்\" – நடிகை ராஷ்மிகா மந்தனா\n'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே\nசூர்யா-ஹரி படம் குறித்த முக்கிய அப்டேட்\nவிஜய்-சுதா கொங்காரா சந்திப்பு: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநெட்டிசன்களிடம் உதவி கேட்ட இசையமைப்பாளர் இமான்\nநீங்கள் தான் நடன சூப்பர் ஸ்டார்: அஜித், விஜய் நாயகிக்கு குவியும் பாராட்டுக்கள்\nடிரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்\n'நெற்றிக்கண்' பிரச்சனை: விசுவை சமாதானம் செய்த தனுஷ்\nமூன்றாம் முறையாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'பொன்மாணிக்கவேல்' படக்குழு\nகவுதம் மேனன் பிறந்த நாளில் ஒரு ரொமான்ஸ் அறிவிப்பு\n'பிக்பாஸ் 3' டைட்டில் வின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு\n'பிக்பாஸ் 3' டைட்டில் வின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/tata-altroz-ev-spotted-on-public-roads-for-the-first-time-24774.htm", "date_download": "2020-02-26T13:32:58Z", "digest": "sha1:RRASD3KD5OCELMB4RYPU26MXSYG34DTA", "length": 15313, "nlines": 161, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tata Altroz EV Spied For The First Time | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nடாடா ஏடி ஆட்டோ எக்ஸ்போ\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்டாடா அல்ட்ரோஸ் EV முதல் முறையாக பொது சாலைகளில் காணப்பட்டது\nடாடா அல்ட்ரோஸ் EV முதல் முறையாக பொது சாலைகளில் காணப்பட்டது\nவெளியிடப்பட்டது மீது Dec 23, 2019 03:31 PM இதனால் Dhruv for டாடா ஆல்டரோஸ் EV\nடைகர் EV மற்றும் வரவிருக்கும் நெக்ஸன் EV ஆகியவற்றிற்குப் பிறகு, இந்தியாவுக்கான டாடாவின் மூன்றாவது மின்சார வாகனமாக ஆல்ட்ரோஸ் EV இருக்கும்.\nஆல்ட்ரோஸ் EV எந்த கடுமையான வடிவமைப்பு மாற்றங்களையும் கொண்டிருக்கவில்லை.\nஇது மின்மயமாக்கலை ஆதரிக்கும் அதே ALFA-ARC இயங்குதளத்தில் கட்டப்பட்டுள்ளது.\nஒரே சார்ஜில் சுமார் 300 கி.மீ வரை கொடுக்கவல்லது.\nவழக்கமான அல்ட்ரோஸை விட அம்சம் நிறைந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.\nப்ரோடக்ஷன்-ரெடி மாதிரியை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்டலாம்.\nஅடிப்படை மாறுபாட்டிற்கு ரூ 15 லட்சத்திற்குள் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nடாடா அல்ட்ரோஸ் EV முதல் முறையாக இந்தியாவில் பொது சாலைகளில் காணப்படுகிறது. எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் ஒரு கமௌபிளாஜ் ரப்புடன் முழுமையாக மூடப்பட்டிருந்தது மற்றும் சாலையில் ���ெக்ஸன் EVக்கு அடுத்ததாக காணப்பட்டது. ஆல்ட்ரோஸ் EV 2018 ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் ICE (உள் எரிப்பு இயந்திரம்) ஹேட்ச்பேக்குடன் உலக அளவில் அறிமுகமானது.\nவழக்கமான அல்ட்ரோஸுடன் ஒப்பிடும்போது, ஆல்ட்ரோஸ் EV வடிவமைப்பில் கடுமையான மாற்றங்களைக் கொண்டிருக்காது என்பது படத்திலிருந்து தெளிவாகிறது. மாற்றங்கள் செல்லும் வரையில், இப்போது நாம் கண்டுபிடிக்க முடிந்த ஒரே வித்தியாசம் ஒரு டெயில்பைப் இல்லாததுதான்.\nமின்மயமாக்கலை ஆதரித்த ஆல்ஃபா-ARC இயங்குதளத்தை மேம்படுத்துவதன் மூலம், அல்ட்ரோஸ் EV டாடாவின் சமீபத்திய ‘ஜிப்டிரான்’ மின்சார பவர் ட்ரெயினைப் பயன்படுத்த வேண்டும். ஜிப்டிரான் பிராண்டட் பவர்டிரெய்ன் வரவிருக்கும் நெக்ஸன் EV அறிமுகமாகும்.\nநெக்ஸன் EV மற்றும் ஆல்ட்ரோஸ் EV இரண்டுமே 30 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது டைகர் EVயின் 21.5 கிலோவாட் பேட்டரி பேக்கை விட பெரியதாக அமைகிறது. டாடா இதுவரை பவர் ட்ரெயினின் கண்ணாடியை வெளியிடவில்லை, ஆனால் ஜெனீவா மோட்டார் ஷோவில் வாக்குறுதியளித்தபடி ஆல்ட்ரோஸ் EV ஒரே சார்ஜில் சுமார் 300 கி.மீ கொடுக்கும் என்று நமக்கு தெரியும். டைகர் EV 213 கி.மீ கோரப்பட்ட வரம்பை கொடுக்கின்றது.\nஇதை படியுங்கள்: உறுதிப்படுத்தப்பட்டது: டாடா அல்ட்ரோஸ் ஜனவரி 22, 2020 அன்று தொடங்கப்பட உள்ளது\nஉள்புற தளவமைப்பு ஆல்ட்ரோஸைப் போலவே இருக்கும், விலை பிரீமியத்தை எதிர்கொள்ள ICE ஹேட்ச்பேக்கை விட EV அதிக அம்சம் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்புக்கு, ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்பட்ட காரில் எல்.ஈ.டி ஹெட்லேம்ப்ஸ், பிரீமியம் அப்ஹோல்ஸ்டரி மற்றும் நிலையான மாடலை விட பெரிய திரை இருந்தது. மேலும், ஆல்ட்ரோஸின் வழக்கமான எரிபொருளிள் இயங்கும் மற்றும் மின்சார மாதிரிகளை வேறுபடுத்துவதற்காக வண்ணத் திட்டங்களுடன் விளையாடுவதை டாடா தேர்வு செய்யலாம்.\nஇந்திய கார் தயாரிப்பாளர் உற்பத்தி-தயார் மாடலுக்கு நெருக்கமானதைக் காண்பிப்பார் என்று எதிர் பார்க்கின்றோம், உற்பத்தி-தயாராக இல்லை என்றால், 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆல்ட்ரோஸ் ஈ.வி 2020 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடும். டாடா இதை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்போது, இதன் விலை ரூ 15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) கீழ் இருக��கும் என்று எதிர்பார்க்கிறோம். டைகர் இ.வி (ரூ 12.59 லட்சம் எக்ஸ்-ஷோரூம்) மற்றும் நெக்ஸன் இ.வி (ரூ 15 லட்சம் முதல் ரூ 17 லட்சம்) வரை ஆல்ட்ரோஸ் இ.வி இருக்கும்.\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nWrite your Comment மீது டாடா ஆல்டரோஸ் EV\n16 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nஎம்‌ஜி குளோஸ்டர் 2020 தீபாவளியில் அறிமுகமாகும்; டொயோட்டோ ஃபா...\nஸ்கோடாவானது மார்ச் 31 வரை பிஎஸ்4 ரேபிட், ஆக்டேவியா மற்றும் ப...\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செ...\nமாருதி டிசைர், ஹோண்டா அமேஸ், டாடா டைகர் மற்றும் ஹூண்டாய் அவு...\nவாரத்தின் முதல் 5 கார் குறித்த செய்திகள்: 2020 ஹூண்டாய் ஐ20 ...\nமாருதி வேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐ\nரெனால்ட் எச் பி ஸி\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/gallery", "date_download": "2020-02-26T13:34:26Z", "digest": "sha1:K2GYGIKX2XEN2U4JNV7V7C5IYJ7JEXNW", "length": 5434, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 12:08:14 PM\nஇயக்குநர் ராஜதுரை இயக்கத்தில், ஓவியா, அறிமுக நாயகன் சஞ்சீவ், செந்தில், சஞ்சீவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ராதாரவி, மீனா கிருஷ்ணன், கஞ்சா கருப்பு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓவியாவை விட்டா யாரு'. மதுரை செல்வம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் ராஜதுரை இயக்கி உள்ளார்.\nஇயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா மோத்வானி, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '100'. அதர்வா, போலீஸ் கதாபாரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.\nதர்மபிரபு படத்தின் இசை விழா\nமுத்துகுமரன் இயக்கத்தில் யோ���ி பாபு, ரமேஷ் திலக், ராதாரவி, திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு நடித்துள்ள படம் `தர்மபிரபு'. இதில் யோகிபாபு எமதர்ம ராஜாவின் மகனாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/09/162758/", "date_download": "2020-02-26T12:08:31Z", "digest": "sha1:JL5PRU2H5AT6FBP6ADLCIBHN2ABHEBBG", "length": 11455, "nlines": 137, "source_domain": "www.itnnews.lk", "title": "பொறுமையும், திறமையும் கொண்ட ஹசிம் அம்லா ஓய்வு - ITN News", "raw_content": "\nபொறுமையும், திறமையும் கொண்ட ஹசிம் அம்லா ஓய்வு\nநூற்றுக்கு இரண்டு வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு 0 04.நவ்\nஒருவர் பிறக்கும் போதே அவருக்கு அடையாள அட்டை இலக்கம் 0 03.ஜூன்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை 0 10.ஜூலை\nதென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட சுவர் என வர்ணிக்கப்படும் அம்லா இதுவரை 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28 சதம் 41 அரைசதம் அடங்கலாக 9 ஆயிரத்து 282 ஓட்டங்களை பெற்றுள்ளார்.\nதென்னாபிரிக்க அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் ஒரே இனிங்சில் முச்சதம் பெற்ற ஒரே வீரராகவும் ஹசிம் அம்லா சாதனை படைத்துள்ளார். 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 27 சதம், 39 அரைசதங்கள் அடங்கலாக 8 ஆயிரத்து 113 ஓட்டங்களை பெற்றுள்ளார்.\n44 டுவெண்டி – 20 போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா 8 அரைசதங்கள் அடங்கலாக ஆயிரத்து 277 ஓட்டங்களை பெற்றுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற வீரரென்ற சாதனையையும் ஹசிம் அம்லா தம்வசம் வைத்துள்ளார்.\nஅவரது ஓய்வையடுத்து சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். அம்லா அன்பு சாந்தியும் கொண்டவரென கிரிக்இன்போ இணையதளம் வாழ்த்தியுள்ளது. இதேவேளை ஹசிம் அம்லா முனிவர் போன்ற பொறுமையும், மாவீரன் போன்ற துடுப்பாட்ட திறமையும் கொண்டவரென இந்திய முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் வாழ்த்தியுள்ளார்.\nஇலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று\nமகளிர் உலகக்கிண்ணத்தில் இலங்கை – அவுஸ்திரேலியா இன்று மோதல்\nகொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி\n2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு\n2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம்\nஇலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று\nமகளிர் உலகக்கிண்ணத்தில் இலங்கை – அவுஸ்திரேலியா இன்று மோதல்\nகொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி\n2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு\n2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nகனிஸ்ட குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nபோப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்..\nபாடசாலை விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/this-city-woman-talks-about-her-terrace-garden", "date_download": "2020-02-26T13:38:11Z", "digest": "sha1:5NRAIWRHYBXS3VDULFIWBDNWX46WOV7S", "length": 8384, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 December 2019 - மகிழ்ச்சி கொடுக்கும் மாடித்தோட்டம்! - பட்டணத்துப் பெண்ணின் அனுபவம்! | This city woman talks about her terrace garden", "raw_content": "\nசெழிப்பான லாபம் தரும் செம்மரச் சாகுபடி\nஇனிப்பான வருமானம் கொடுக்கும் ஃபேஷன் ஃப்ரூட்\nஊடுபயிரில் உன்னத வருமானம் கொடுக்கும் சின்ன வெங்காயம்\n92 வீடுகள், தினமும் 60 கிலோ... காய்கறிக் கழிவு மேலாண்மையில் அசத்தும் குடும்பப் பெண்கள்\n - பட்டணத்துப் பெண்ணின் அனுபவம்\n“உங்கள் கையில்தான் உள்ளாட்சி...” கிராமப்புற மக்களுக்கு வழிகாட்டும் தன்னாட்சி\n“கலப்புப் பயிர் செய்தால் கடன் தொல்லை இருக்காது\nமதிப்புக்கூட்டலில் அசத்தும் வேளாண் கூட்டுறவுச் சங்கம்..\n99 கிலோமீட்டரில் பாரம்பர்ய உணவகம்\nமாதம் 28,000 ரூபாய்... மொட்டை மாடியில் கோழி வளர்ப்பு\n - அறிவியல்பூர்வமாக நிரூபித்த சிக்கிம்\nமக்காச்சோளம் விலை குறைய வாய்ப்பு\n“வேளாண்துறை அமைச்சரின் மாவட்டத்தில் வேளாண் அறிவியல் மையம் இல்லை\nமண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nபூச்சி மேலாண்மை: 19 - பூச்சிக்கொல்லி விஷத்தைப் புரிந்துகொள்ளுங்கள்\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\n - பட்டணத்துப் பெண்ணின் அனுபவம்\nசு.சூர்யா கோமதிராகேஷ் பெராகேஷ் பெ\nஎளிமையான மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\nசென்னை அரசு கவின் கலை கல்லூரியில் காட்சி 'வடிவமைப்புத் துறை'யில் ஓவியனாக பயின்றேன். 2018ஆம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று . தற்போது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்...\nசென்னை அரசு கவின் கலை கல்லூரியில் காட்சி 'வடிவமைப்புத் துறை'யில் ஓவியனாக பயின்றேன். 2018ஆம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று . தற்போது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_189733/20200211165854.html", "date_download": "2020-02-26T12:43:02Z", "digest": "sha1:SWDHQZOPMLWXLAKMR7PKED3CH4BCAQSP", "length": 7967, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள்: கேஜரிவாலுக்கு மம்தா வாழ்த்து!!", "raw_content": "வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள்: கேஜரிவாலுக்கு மம்தா வாழ்த்து\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nவாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள்: கேஜரிவாலுக்கு மம்தா வாழ்த்து\nவாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் பிரிவினை அரசியலில் ஈடுபட்டால் புறக்கணிப்பார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.\nடெல்லி பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி 3ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆம்ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.\nஅதில், டெல்லியில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது, வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். மிகப்பெரிய வெற்றியை மீண்டும் பெற்று டெல்லியில் ஆட்சியமைக்க உள்ள ஆம்ஆத்மி கட்சிக்கும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வெறுப்புணர்வுப் பேச்சு, பிரிவினை அரசியலில் ஈடுபட்டால் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதை இதன்மூலம் அறிந்திருப்பார்கள். பிரிவினை அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த தேர்தல் சிறந்த பாடமாகும் என்று தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: முதல்வ‌ர் அறிவிப்பு\nகாவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nரஜினி யார் என்பது இப்போது தெரிந்து விட்டது; ஆன்மீக முகமூடி அம்பலமாகிவிட்டது: கே.எஸ்.அழகிரி\nமக்கள் விரோத திட்டங்களை ஆதரிக்கும் அதிமுக அரசுக்கு நல்லாட்சி விருதா\nபெரியார் குறித்த சர்ச்சையை தொடங்கிய ரஜினியே முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nசட்டப்பேரவை தேர்தலில் ரஜினியை எதிர்த்து போட்டியா\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது : பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121279.html/attachment/img_6369-6", "date_download": "2020-02-26T12:51:26Z", "digest": "sha1:ORT5JO4OBMYKQEE3P7WQD7FWERKBHT5F", "length": 5683, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "IMG_6369 – Athirady News ;", "raw_content": "\nமட்டு – இந்து கல்லூரியின் 72 ஆண்டு கல்லூரி தின நிகழ்வு…\nReturn to \"மட்டு – இந்து கல்லூரியின் 72 ஆண்டு கல்லூரி தின நிகழ்வு…\nநியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்-…\n‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட…\nகிளிநொச்சியிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்\nபுதிய கட்சிகளை உருவாக்காதீர்கள் என்கிறார் ஜி.ரி.லிங்கநாதன் \nபொதுத் தேர்தலை நடாத்துவதற்கான காலத்தை அறிவித்தார் மஹிந்த…\nஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார…\nபெண்ணை ஏமாற்றி வங்கி கணக்கில் 28 இலட்சம் கொள்ளை\nவவுனியாவில் நேர்முகத் தேர்வில் இராணுவத்தினர்\nலீவுப் போராட்டம்: வவுனியாவில் ஸ்தம்பிதம் அடைந்த பாடசாலைகள்\nவடக்கு, கிழக்கு புகையிரத கடவை ஊழியர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்\nநாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முக…\nமுன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம் ரெயில்வேக்கு ரூ.9…\nஎகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மரணம்..\nமக்களை சந்திக்க நேரமில்லை எனக் கூறும் வவுனியா பிரதேச செயலாளர்\n‘விவிபாட்’ தகவல்களை ஒரு வருடத்துக்கு முன்பே அழித்துவிட்டது –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2406", "date_download": "2020-02-26T12:10:44Z", "digest": "sha1:CIB3N3SS4EZY4SQSW3OFQQIWLJ5LZCEZ", "length": 10682, "nlines": 115, "source_domain": "www.noolulagam.com", "title": "Reyinees Iyer Theru - ரெயினீஸ் ஐயர் தெரு » Buy tamil book Reyinees Iyer Theru online", "raw_content": "\nரெயினீஸ் ஐயர் தெரு - Reyinees Iyer Theru\nஎழுத்தாளர் : வண்ணநிலவன் (Vannanilavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\nமைசூர் மகாராஜா பிரபாகரன்: வாழ்வும் மரணமும்\nரெயினீஸ் ஐயர் தெரு மனுஷர்கள் எல்லாருமே மழையின் அடிமைகள். எதிரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக்கொண்ட ஒரு நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன். எளிமையான மனிதர்கள். ஆனால், அவர்கள் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம் பிரமிக்கத்தக்கது. அத்தெருவில் யாரும் யாரையும் நேசிக்காமல் இருந்துவிடவில்லை. அவரவர்கள் போக்கில் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள் அல்லது நேசமுடனிருந்து பிரியம் செலுத்துகிறார்கள். நம் பக்கத்து வீட்டு நபர்களைப் போல் தோற்றமளிக்கக்கூடிய மிகச் சாதாரணமான மனிதர்களைக் கொண்டும் ஓர் அசாதாரணமான நாவலை உருவாக்கமுடியும் என்பதை மிக அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் வண்ணநிலவன். துன்பங்கள் அறவே ஒழிந்துவிடவில்லை. சிறிதே வீரியத்தை இழந்து போயிருந்தன. அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருஷம் வரையிலும்கூட நீடித்திருக்கப் போகிற துக்கம் இப்போதும் இருந்தது. சின்னச் சின்ன சந்தோஷங்களும் நிரந்தரமாகிப் போன துயரங்களுமாக நீண்டுகொண்டே போகிறது வாழ்க்கை. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வைப் பிரதிபலிக்க முடியாவிட்டாலும், ஏதேனும் ஒரு கணத்தை, சிறு அசைவை நாம் உணரும்படி செய்கிறபோது படைப்பு முழுமை பெற்றுவிடுகிறது. வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நிறைவைத் தந்துவிடுகிறது. அந்த வகையில், இந்த நாவல் தமிழில் வெளி வந்த மிக முக்கியமான நாவல்களில் ஒன்று.\nஇந்த நூல் ரெயினீஸ் ஐயர் தெரு, வண்ணநிலவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu\nநைலான் கயிறு - Nylon kariu\nஎதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia\nஎனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma\nஆசிரியரின் (வண்ணநிலவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவண்ணநிலவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Vannanilavan\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஉடல் நலமும் மனவளமும் (old book rare)\nதஞ்சை ராமையாதாஸ் திரைப்பாடல்கள் - Thanjai Ramaiyadoss Thiraippaadalgal\nஸ்ரீராமகிருஷணரின் உபதேச ‌மொழிகள் - SriRamakrishnarin Upadesa Mozhigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best\nமீண்டும் ஜீனோ - Meendum Jeeno\nஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…\nஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480455", "date_download": "2020-02-26T14:49:14Z", "digest": "sha1:IYSYUPYDTB5YXFAO3LT246EVFLBXIO2S", "length": 20256, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவிட்-19 அமெரிக்காவில் வேகமாக பரவ வாய்ப்பு: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறை; மத்திய அரசை கண்டிக்கிறேன்: ரஜினி 6\nகுருவாயூர் யானை பத்மனாபன் மறைவு 3\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் நடத்த தடை 10\nமத்திய அரசின் அமைதி வெட்கக்கேடானது: பிரியங்கா 40\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர் 39\nநாளை அறிவித்து விட்டு இன்றே காங்., பேரணி: பாதியில் ... 21\nஇணைந்த இளம் போராளிகள்: வைரலான புகைப்படம் 6\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை ... 1\nஇறப்பு சான்றிதழில் வாழ்த்து கூறிய கிராம தலைவர் 2\nடில்லி வன்முறையில் பலியான உளவுத்துறை அதிகாரி உடல் ... 35\n'கோவிட்-19' அமெரிக்காவில் வேகமாக பரவ வாய்ப்பு: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்\nவாஷிங்டன்: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் எனும் 'கோவிட்-19' அமெரிக்காவிலும் வேகமாக பரவக்கூடும் என்பதால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இருப்பதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது\nசீனாவில் மட்டும் இதுவரை 1,400க்கும் அதிகமானோர் 'கோவிட்-19' வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். 60,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளதையடுத்து அந்நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புமைய இயக்குனர் கூறியதாவது, 'அமெரிக்காவில் 'கோவிட்-19' பரவக்கூடும் என்பதால், அது மேலும் பரவாமல் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவில் இதுவரை 15 ப��ருக்கு 'கோவிட்-19' வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுப்பதுடன் அதற்கான தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\n'கோவிட்-19', அமெரிக்காவில் தீவிரமாக பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் பரவுவதை தடுக்கவும் அதை கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.\n'கோவிட்-19' வைரஸ் அமெரிக்காவிலும் பரவி வருவதையடுத்து அமெரிக்க அரசு அந்நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டுப்பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் அமெரிக்காவில் நுழையும் போது 14 நாட்களுக்கு முன்னதாக சீனா சென்றிருக்க கூடாது.' இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags covit 19 america control measures steps கோவிட் 19 அமெரிக்கா நோய்கட்டுப்பாடு நோய்தடுப்பு மையம்\n'ஹுமாயூன்' தஞ்சை கோவிலில் அனுமதிக்கப்பட்டது எப்படி\nஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை ; ஜெகன் மோகன் அதிரடி(21)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகோவிட் பிறந்த இடம் முரசொலி.\nகாலணிகள் பழுது நீக்குவோர் சங்கம் - ( Posted via: Dinamalar Android App )\nஇந்தியா, கோவிட் - 19 வைரஸை விட மிகக்கொடிய மதமாற்ற வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nகாலணி பழுதுல ஓட்டை .. ரெங்கநாதன் தெருவில ஒரு வைரஸ்.. வந்தா.. பாதி சென்னை மக்களுக்கு வைரஸ் வந்துடும்... அடிமை அரசு கண்ணை மூடிக்கும்..மக்கள் பாடு திண்டாட்டம்......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஹுமாயூன்' தஞ்சை கோவிலில் அனுமதிக்கப்பட்டது எப்படி\nஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை ; ஜெகன் மோகன் அதிரடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=178903&cat=32", "date_download": "2020-02-26T14:44:22Z", "digest": "sha1:YIFQLN4QHAIQU2NNU3SIDAAGTLRSSTYG", "length": 30597, "nlines": 592, "source_domain": "www.dinamalar.com", "title": "இலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » இலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு ஜனவரி 18,2020 16:40 IST\nபொது » இலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு ஜனவரி 18,2020 16:40 IST\nஇலங்கையில் உள்ள புராதனமான இந்து கோயில்களை முஸ்லிம்கள் இடித்து நொற���க்கி சாமி சிலைகளை தகர்க்கிறார்கள் என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் கவிஞர் காசி ஆனந்தன். கி.பி நாலாம் நூற்றாண்டில், அதாவது இஸ்லாம் என்ற மதமோ சிங்களம், மலையாளம் போன்ற மொழிகளோ தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தில் உலக நாச்சியார் என்ற தமிழ் அரசி அம்பாரை மாவட்டத்தில் கட்டிய சிவன் கோயில் உட்பட ஒரு டஜன் பழமையான கோயில்களை அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம்கள் இடித்து தள்ளி சிவலிங்கத்தை சேதப்படுத்தியதாக ஆனந்தன் தெரிவித்தார். ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்த செய்திகள் வெளிச்சத்துக்கு வராமல் தடுக்கப்பட்டுள்லதாக அவர் மேலும் சொன்னார். லங்கை முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பது குறிப்பிட தக்கது.\nதிருச்சியில் பக்தர் கட்டிய மோடி கோயில்\n90 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை\nகோயில் சிற்பங்கள் செதுக்கும் அப்துல் நாசிர்\nஆண்கள் நடத்திய ஜக்கம்மாள் கோயில் விழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nதமிழ் வேதாகம முறைப்படி கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை\nஇந்து போலீஸ் உயிரை காத்த முஸ்லிம் முதியவர்\nமுனியப்பன் கோயில் திருவிழா 500 ஆடுகள் பலி\nபொன்னியின் செல்வன் - தமிழ் தலைப்பு எங்கே\nஆபாச வீடியோ: கோவையில் 2 பேர் கைது\nஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரத்திற்கு 200 அடி மாலை\nபெரிய கோயில் உச்சியில் பேஸ்புக் லைவ்; விசாரணை\n176 பேர் பலி விமானம் வெடித்துச்சிதறும் வீடியோ\nசுலைமானி இறுதி ஊர்வலத்தில் நெரிசல்: 35 பேர் பலி\n'த ஃபியூச்சர்ஸ்' என்ற புதிய அமைப்பை தொடங்கினார் ஏ.ஆர்.ரகுமான்\nமறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி; 4 பேர் தூக்கு உறுதி\nடில்லியில் பயங்கர தீ; உடல் கருகி 9 பேர் பலி\n'எந்த போலீசுக்கும் இந்த கொடுமை நடக்கக்கூடாது' வில்சன் மனைவி உருக்கம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடெல்லி கலவரம் மத்திய உளவுத்துறை தோல்வி: ரஜினி காட்டம்\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிர���த்த' மக்கள்\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nடில்லி மக்கள் அமைதி காக்க மோடி வேண்டுகோள்\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nபல்லுயிரின பூங்காவில் தீ : விலங்குகள் தப்பின\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nடெல்லி கலவரம் மத்திய உளவுத்துறை தோல்வி: ரஜினி காட்டம்\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nசிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு\nடில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவ���ல் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nகாதலனை பழி தீர்த்த காதலியின் குடும்பம்\nஇரண்டாவது நாளாக எரியும் தோல் கழிவுகள்\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஅன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nசாம்பல் புதன்; சிறப்பு திருப்பலிகள்\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nமலையாளத்தில் பாப்புலரானாலும் நான் சென்னைக்காரன்தான் துல்கர் சல்மான் பளிச் பகுதி 1\nவிஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும் பகுதி 2\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-copy-writing/top-five-ways-to-catch-typos-and-errors-in-your-own-writing/", "date_download": "2020-02-26T13:15:17Z", "digest": "sha1:TOCB2OHFF2PTNSIGBI7YIKML24UP2DFQ", "length": 40572, "nlines": 177, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உங்கள் சொந்த எழுத்தில் எழுத்துப்பிழைகள் மற்றும் பிழைகள் பிடிக்க முதல் ஐந்து வழிகள் - வலை ஹோஸ்டிங் ரகசியம் வெளிப்படுத்தப்பட்டது", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த ���ேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > எழுத்து எழுதுதல் > உங்கள் சொந்த எழுத்துகளில் தட்டச்சு மற்றும் பிழைகள் பெற முதல் ஐந்து வழிகள்\nஉங்கள் சொந்த எழுத்துகளில் தட்டச்சு மற்றும் பிழைகள் பெற முதல் ஐந்து வழிகள்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 29, 2011\nவிற்பனையாகும் எந்த நாவலையும் எடுத்துக் கொள்ளுங்கள், பிரபலமான எந்த வலைப்பதிவையும் படியுங்கள், அல்லது ஒரு செய்தித்தாளைப் பாருங்கள், பொதுவான ஒன்றை நீங்கள் காணலாம். ஒவ்வொரு எழுத்தாளரும் ஒருவித எழுத்துப்பிழைகளை உருவாக்குகிறார்கள், மேலும் உங்கள் படைப்புகளில் உள்ள எழுத்துப்பிழைகள் அனைத்தையும் பிடிப்பது மிகவும் கடினம். இருப்பினும், நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன, அவை அந்த எழுத்துப்பிழைகளை ஒன்றுமில்லாமல் குறைத்து, உங்கள் வாசகர்களுக்காக கிட்டத்தட்ட சுத்தமான நகலை உருவாக்க உதவும்.\nநிச்சயமாக, நீங்கள் அதை செய்ய ஒரு ஆசிரியர் வேலைக்கு முடியும். எனினும், நீங்கள் இன்னும் நீங்கள் தலையங்க வேலைக்கு வளர முடியும் ஒரு நிலை இருக்க முடியாது. நீங்கள் சில அல்லது எல்லாவற்றையும் நீங்களே செய்ய வேண்டும் என்று ஆணையிடலாம்.\nஒரு கட்டுரையில் வெறி, ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் டாம் ஸ்டாஃபோர்ட், மக்கள் தங்கள் எழுத்துப்பிழைகளைப் பிடிக்க முடியாததற்குக் காரணம், மூளை உயர் வரிசை பணிகளில் கவனம் செலுத்துவதாகும்.\nநீங்கள் எழுதும் போது, ​​உங்கள் வாசகர்களுக்கு ஏதாவது தெரிவிக்க முயற்சிக்கிறீர்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பது உங்கள் மூளைக்குத் தெரியும், எனவே 100% சரியாக இல்லாவிட்டாலும் அதை அப்படியே படிக்கவும். இதனால்தான் உங்கள் வலைப்பதிவிற்கு ஒரு இடுகையை எழுதி ஆழமாகத் திருத்தலாம் மற்றும் உங்களிடம் தவறாக எழுதப்பட்ட சொல் அல்லது காணாமல் போன இணைப்பு இருப்பதை உணரவில்லை. உங்கள் வாசகர்கள் கவனிக்கக்கூடும், ஏனென்றால் நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.\n\"நாங்கள் எங்கள் ச��ந்த எழுத்துக்களை பார்க்க வேண்டாம் காரணம் திரையில் பார்க்க என்ன எங்கள் தலைகளில் உள்ளது என்று பதிப்பு போட்டியிடும்,\" என்று நிக் ஸ்டாக்டன் அந்த கட்டுரையில் எழுத்தாளர் கூறினார்.\nதி ஆராய்ச்சி மற்றும் படித்தல் இதழ் சரிபார்ப்பில் நீங்கள் எத்தனை பிழைகள் செய்தீர்கள் என்பதோடு தொடர்புடைய உரை உங்களுக்கு எவ்வளவு பரிச்சயமானதா என்பதைப் பார்க்கும் ஒரு ஆய்வை வெளியிட்டது. நீங்கள் எழுதுவதில் மிகவும் பரிச்சயமானவராக இருந்தால், மற்றவர்கள் பிடிக்கும் தவறுகளை நீங்கள் கவனிக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஆய்வு காட்டியதில் ஆச்சரியமில்லை.\nஒரு சுய-திருத்துதல் தோல்வியின் ஒரு எடுத்துக்காட்டு\nஇதற்கான ஒரு எடுத்துக்காட்டு, நான் எழுதிய ஒரு கற்பனையான புத்தகம், நான் தனிப்பட்ட முறையில் குறைந்தபட்சம் ஆறு வெவ்வேறு முறைகளை திருத்தினேன். நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால், அந்த புத்தகத்தில் ஒரு டைபோவை கண்டுபிடித்துவிட முடியாது என்று நான் உங்களிடம் சொல்லியிருப்பேன்.\nநான் அதை என் எழுத்துக்களுக்கு அனுப்பி வைத்தேன். நாம் எழுத்துப்பிழைகள் சரிபார்த்து மீண்டும் புத்தகத்தை வாசித்தோம். இன்னும் எழுத்துப்பிழைகள் இல்லை என்று உங்களுக்கு ஆணையிட்டு இருந்தேன்.\nபுத்தகம் பின்னர் ஒரு நகலெடுப்பாளரிடம் சென்றது, அவர் இரண்டு எழுத்துப்பிழைகளைக் கண்டார். என்னால் நம்ப முடியவில்லை. எனது ஆசிரியர் அதை நம்ப முடியவில்லை. நாங்கள் அவற்றை சரிசெய்தோம்.\nபுத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் எனக்கு மற்றும் என் ஆசிரியர் சான்றுகள் அனுப்பப்பட்டது. நாம் ஒவ்வொன்றையும் கவனமாக கவனித்தோம். நான் \"பூட்டு\" பதிலாக \"நட்டு\" எழுதிய ஒரு இடத்தைக் கண்டேன். நான் அதை சரி செய்தேன். என் ஆசிரியர் எதுவும் கண்டுபிடிக்கவில்லை.\nபுத்தகம் வெளியிடப்பட்டது. இது எல்லா வகையிலும் சரியானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். வரை… ஒரு வாசகர் எனக்கு ஒரு குறிப்பை அனுப்பி, என் புத்தகத்தில் அவள் கண்ட இரண்டு பிழைகளை பட்டியலிட்டார். நான் என் நகலைப் பிடித்தேன், அவள் சொன்னது போலவே இரண்டு பிழைகள் இருந்தன.\nஒரு புத்தகம் பல திருத்தங்களைச் செய்து இன்னும் பிழைகள் கொண்டிருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகத் தெரிகிறது. நீங்கள் படித்த புத்தகங்களில் இதை நீங்கள் கவனித்திருக்கலாம். நான் அதை பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலும் அடிக்கடி பார்க்கிறேன்.\nஎனவே, இலக்கு இருக்கும் போது உங்கள் எழுத்து முடிந்தவரை சரியானதாக்குங்கள், நீங்கள் ஒருபோதும் 100% சரியானவராக இருக்க மாட்டீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு இயந்திரம் அல்ல. நீங்கள் ஒரு மனிதர், நீங்கள் தவறாக இருக்கிறீர்கள்.\nகவலைப்பட வேண்டாம், உங்கள் வாசகர்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவார்கள், நீங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கலாம், பிழையை சரிசெய்து, முன்பு இருந்ததை விட சற்று சிறந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇதற்கிடையில், பிழைகள் முடிந்த அளவுக்கு வரம்பிட நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.\nஇந்த டிஜிட்டல் வயதில், எங்கள் கணினிகளில் உருவாக்க மிகவும் எளிதானது, எங்கள் கணினிகளில் திருத்தவும், எங்கள் கணினிகளில் ஒத்துழைக்கவும். இருப்பினும், நீங்கள் எழுதப்பட்ட சொல்லை அச்சிடுகையில், ஒரு மின்னஞ்சலுக்கு அனைத்து மின்னஞ்சல்களிலிருந்தும் விலகி, வார்த்தையைப் படித்து, எழுத்துப்பிழைகள் பார்ப்பதைப் பார்க்கலாம்.\nஉங்கள் திரையில் நீங்கள் பார்த்திராத எத்தனை பிழைகளை அச்சில் காண்பீர்கள் என்று ஆச்சரியப்படுவீர்கள். இருப்பினும், நான் இதை # 1 என பட்டியலிடுகிறேன் என்றாலும், இது உண்மையில் எடிட்டிங் செயல்பாட்டில் உங்கள் இறுதி படிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். இது முதலில் பட்டியலிடப்பட்டுள்ளது, ஏனெனில் இது மிகவும் முக்கியமானது.\nஒருவேளை இது வேலை செய்யும் காரணங்களில் ஒன்று, உங்கள் மூளை அச்சிடப்பட்ட பக்கத்தை வித்தியாசமாகக் கருதுகிறது, எனவே அது முன்பு இருந்ததைப் போலவே தெரிந்ததல்ல.\n2. இலக்கண மற்றும் எழுத்துப்பிழை செக்கர்ஸ் பயன்படுத்துதல்\nஇலக்கணம் / எழுத்துப்பிழை சரிபார்ப்பவர்கள் எல்லாவற்றையும் பிடிக்க மாட்டார்கள் என்பதும், எல்லா பிழைகளையும் பிடிக்க இலக்கணத்தைப் பற்றி நீங்கள் உறுதியாகப் புரிந்து கொள்ள வேண்டும் (அல்லது செய்யும் ஒருவரின் உதவியைப் பெற வேண்டும்) என்பதும் உண்மை.\nஇருப்பினும், இந்த செக்கர்கள் முற்றிலும் பயனற்றவை அல்ல. அவர்களுக்கு இடம் உண்டு. எடுத்துக்காட்டாக, எழுத்துப்பிழை சரிபார்ப்பு தவறாக எழுதப்பட்ட ஒரு வார்த்தையைப் பிடிக்கும். “உணவகம்” என்ற வார்த்தையை நீங்கள் தவறாக உ��்சரித்து, “u” ஐ “a” க்கு முன் வைக்கவும். ஒரு எளிய எழுத்துப்பிழை சோதனை “மறுசீரமைப்பு” சரியான எழுத்துப்பிழை அல்ல என்பதை அங்கீகரிக்கும். உங்கள் உரையில் உள்ள பிழைகளை குறைத்து, அதை எளிதாக சரிசெய்ய முடியும்.\nஇலக்கண சரிபார்ப்புகள் அதே வழியில் எளிது. அவர்கள் சில சமயங்களில் சொல்வது சரியானது எனில் ஒரு தண்டனை தவறானதாக இருக்கும்போது, ​​உங்கள் கவனத்தை சாத்தியமான பிரச்சினைகளுக்கு கொண்டு வருவார்கள். நீங்கள் அதை கவனமாக பார்த்து அதை சரி செய்ய வேண்டும் இல்லையா என்பதை முடிவு செய்யலாம்.\nவேர்ட்பிரஸ் மற்றும் MS Word போன்ற தளங்களில் வரும் எழுத்து மற்றும் இலக்கண செக்கர்ஸ் மிகவும் குறைவாகவே உள்ளன. நீங்கள் எழுத்து / இலக்கண பிழைகளை நிறைய செய்தால், ஏதாவது முதலீடு செய்யுங்கள் Grammarly உங்கள் வேலையை இருமுறை சரிபார்க்க உதவும்.\n3. உங்களுக்கு பிடித்த சொற்கள் கண்டுபிடிக்கவும்\nஒவ்வொரு எழுத்தாளருக்கும் சில சொற்கள் உள்ளன, அவர் அடிக்கடி வழியைப் பயன்படுத்துகிறார், ஒருவேளை நீங்கள் நினைப்பது போல் அற்புதம் இல்லை. இது ஒரு வினைச்சொல் முதல் பெயர்ச்சொல் வரை நீங்கள் கற்பனை செய்யும் எந்த வார்த்தையாகவும் இருக்கலாம். இருப்பினும், ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் உங்களுக்கு அசல் இல்லை என்று உங்கள் வாசகர் நினைக்கக்கூடும்.\nமக்கள் அதிகமாக பயன்படுத்தும் சில பொதுவான சொற்கள் பின்வருமாறு:\nபிடித்த வார்த்தைகள் பெரும்பாலும் \"நெசவு\" வார்த்தைகள். இது விளம்பரத்தில் பயன்படுத்தப்படும் ஏமாற்றும் வார்த்தைகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்தான், ஆனால் எழுத்தாளர்கள் அவற்றைக் களிப்படையலாம். இவை நீங்கள் அதிகாரப்பூர்வமாக ஒலி செய்யும் வார்த்தைகளாகும், ஆனால் உண்மையில் இல்லை. உதாரணத்திற்கு:\nஇந்த விதிமுறைகளுக்கு பின்னால் எதுவும் இல்லை. அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக, உங்கள் எழுத்து நம்பகமானதாக இருக்கும்:\nஏபிசி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார் ... (குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது)\nநாம் சோதனை விஷயங்கள் நடத்திய ஒரு ஆய்வு, விஞ்ஞானி ஜான் டோ கண்டுபிடிக்கப்பட்டது ...\nயு.எஸ். பீரோ ஆப் லேபர் ஸ்டாடிஸ்ட்ட்களின்படி, இது ஒரு மாற்றீடாகும்.\nஒரு 2015 வாக்கெடுப்பில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம், வய��ு வந்தவர்களின் ஆண்களின் எண்ணிக்கை ...\nஇரண்டாவது உதாரணம் எவ்வாறு ஆதாரங்களுடன் மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதை நீங்கள் பார்க்கிறீர்களா\nஉங்கள் தளவமைப்பு வார்த்தைகளையும் உங்களுக்கு பிடித்த வார்த்தைகளையும் கண்டுபிடித்து, அவற்றை ஒவ்வொரு எழுத்துக்களிடமும் தேடலாம், அவற்றை நீக்கலாம்.\n4. ஒரு இடைவெளி எடுத்துக்கொள்\nநீங்கள் செய்யக்கூடிய எளிய விஷயங்களில் ஒன்று, நீங்கள் எழுதிய ஏதாவது ஒரு இடைவெளியை எடுக்க உங்கள் தலையங்க காலெண்டரில் நேரத்தை அனுமதிப்பது. நீங்கள் அதை ஒரு நாள் அல்லது அதற்கு மேல் ஒதுக்கி வைக்க முடிந்தால், புதிய கண்களால் அதற்குத் திரும்பலாம்.\nநீங்கள் ஒரு எழுத்து எழுதும் விதத்தில் எவ்வளவு பழக்கமானவராக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி ஆராய்கிறீர்களா, அதை பிழைகள் பிடிக்கக் கடினமா நீங்கள் ஒரு பிட் அதை விட்டு பெற முடியும் என்றால், இனி இனிமையான இருக்கும்.\nவேறு சில திட்டங்களில் வேலைசெய்து இந்த குறிப்பிட்ட துண்டு ஒதுக்கி வைக்கவும். பின்னர், அதைத் திரும்பி, புதிய பிழைகள் என்னவென்பதைக் காணவும்.\nசில நேரங்களில், நீங்கள் எழுதும் தலைப்பு நீங்கள் ஆர்வமாக அல்லது உணர்ச்சிவசப்படக்கூடிய ஒன்றாக இருக்கலாம். அதிலிருந்து ஓய்வு எடுப்பதன் மூலம், இது உங்கள் தனிப்பட்ட உணர்வுகளை அகற்றி, மேலும் நடுநிலையுடன் திரும்பி வர உங்களை அனுமதிக்கிறது.\nநீங்கள் மீண்டும் துண்டு வந்தவுடன், கட்டுரையில் இன்னொரு பக்கமும் இருக்கிறதா எனக் கேளுங்கள். அதை சிறப்பாகச் சரிசெய்ய மற்றொரு முன்னோக்கை நீங்கள் சேர்க்க முடியுமா\nஎந்தவொரு எடிட்டிங் செயல்முறையிலும் உங்கள் இறுதி படி உரையாடலைப் படிக்க வேண்டும். நீங்கள் உங்கள் கட்டுரையை அச்சிட்டு காகிதத்தில் படிக்கும்போது வேறு விஷயங்களை நீங்கள் கவனித்திருக்கையில், சத்தமாக வாசிப்பது மற்றொரு கண்ணோட்டத்தை உங்களுக்குத் தெரிந்துகொள்வதோடு பழக்கமுள்ளவர்களிடமிருந்து உங்களைத் திருடிவிடும்.\nவார்த்தைகளுக்கு ஒரு தாளம் இருக்கிறது. நீங்கள் சத்தமாக வாசிக்கும் போது, ​​அந்த தாளத்தை நீங்கள் கேட்பீர்கள். மோசமான சொற்றொடர்கள் உங்களுக்கு தனித்து நிற்கும். உங்களிடம் இருப்பதை நீங்கள் உணராத எழுத்துப்பிழைகளை நீங்கள் பிடிக்கலாம்.\n“பூட்டு” என்பதற்கு பதிலாக “நக்கு” ​​என்ற வார்த்தை���ை நீங்கள் பயன்படுத்தினால், சத்தமாக (ஒருவேளை) படிக்கும்போது அதைப் பிடிப்பீர்கள்.\nஉங்களுடைய பணியை நீங்கள் வாசிப்பதாக சில உரை வாசகர்கள் உள்ளனர். உங்களிடம் நிறைய பக்கங்கள் இருந்தால், உங்கள் குரல் சோர்வாக வளர்கிறது அல்லது உங்கள் கண்கள் சோர்வாகி வருகின்றன என்றால் இது நல்ல தீர்வாக இருக்கலாம்.\nஇயற்கை ரீடர் வலைப்பக்கத்தில் ஒரு பெட்டியில் உரையை செருகக்கூடிய ஒரு தளமாகும், அது உங்களிடம் உரத்த சத்தமாக வாசிக்கும். நீங்கள் கண்களை மூடி, வார்த்தைகளின் ஓட்டத்தை கேட்டு முயற்சி செய்யலாம். நீங்கள் ஒலிக்கிற ஒன்றைக் கேட்டால், அதை சரிசெய்து, நகர்த்துங்கள்.\nநீங்கள் படிக்க விரும்பும் குரல் வகையைத் தேர்வு செய்ய இது அனுமதிக்கிறது. நீங்கள் ஒரு அமெரிக்கன் ஆண் மைக் என்ற பெயரைத் தேர்ந்தெடுக்கலாம், அது பிரிட்டிஷ் பெண் ஆட்ரி அல்லது பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் மற்றும் அரபிக் குரல்கள். குரல் வாசிக்கும் வேகத்தை மெதுவாக அல்லது வேகமானதாக மாற்றலாம்.\nவெவ்வேறு அமைப்புகளையும் குரல்களையும் முயற்சி செய்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவறுகளை நீங்கள் பிடிக்கிறீர்களா என்று பாருங்கள்.\nநேரத்தின் சரியான உரையை 100% எழுத இயலாது. உங்களால் முடிந்ததைத் திருத்த நேரம் ஒதுக்குங்கள். இங்கே பட்டியலிடப்பட்டுள்ள சில தந்திரங்களைப் பயன்படுத்தவும். பின்னர், நீங்களே ஒரு இடைவெளியைக் கொடுங்கள், உங்கள் எழுத்தின் மூலம் உங்களால் முடிந்த சிறந்த பாதத்தை நீங்கள் முன்வைக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள், வேறு எதையும் சரிசெய்ய முடியும், ஏனெனில் ஒரு வலைப்பதிவு எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது மற்றும் மேம்படுகிறது.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளா��். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nமேலதிக ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்\n3 மாதிரி இடுகைகள் தவிர கிழித்து மூலம் சிறந்த வலைப்பதிவு இடுகைகள் எழுதுங்கள்\nஇரகசியங்களை எழுதுவது சீர்குலைக்கும் இடுகைகள்\nயார், எங்கு, எங்கே, எப்போது மற்றும் ஏன் சிறந்த வலைப்பதிவு எழுதுதல்\nBlogging இல் பிளாக்டரிஸத்தை தவிர்ப்பது மற்றும் போராடுவது: ஏன் Copyscape (மற்றும் பிற கருவிகள்) மேட்டர்ஸ்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nபுதிய நம்பகத்தன்மையுடன் தள நம்பகத்தன்மை குறித்து ஒரு கண் வைத்திருத்தல்\nவலைப்பதிவுகளுக்கு இலவச பங்கு புகைப்படங்கள் மற்றும் படங்களை வழங்கும் 30+ சிறந்த தளங்கள்\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/06/29-2019.html", "date_download": "2020-02-26T12:04:00Z", "digest": "sha1:XFYENEB2NU2QSDNYGYPXB2C4HLLXIX5Y", "length": 4521, "nlines": 73, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் மே 29, 2019 | Tamilanguide Official Website", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் மே 29, 2019\n1. இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்கவைத்துள்ளார்.\n2. மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஒர்ச்சா நகரம் UNESCO-வின் பாரம்பரிய இடங்களின் தற்காலிக பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இது பந்திலா,(Bundeela)இராஜ வம்சத்தில் ஒரு கட்டடகலை பாணியால் உருவானதாகும்.\n3. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MOSPI) கீழ் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) மற்றும் மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO) ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று வெளியேறும் NDA அரசானது முன்மொழிந்துள்ளது.\n4. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 73-ன் கீழ் தங்களால் வழங���கப்பட்ட அறிவிக்கையின் நகலை இந்தியத் தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.\n5. DRDO வால் புதியதாக மேம்படுத்தப்பட்ட தரையிலிருந்து விண்ணில் தாக்க கூடிய ஆகாஷ் என்னும் ஏவுகணை ஒடிசா கடற்கரையில் பாலசோரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது\n6. தமிழ்நாடு மற்றும் கேரளா மொத்தம் 14 மாவட்டங்களில் “சக்கரங்களில் வங்கி” “Bank on Wheels” என்னும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று இந்திய ஓவர்சீஸ் வங்கி (IOB) அறிவித்துள்ளது\n7. ஜெர்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இளம் வீரர் சௌரவ் சௌதரி, மகளிர் பிரிவில் ராஹி சர்னோபட் ஆகியோர் தங்கம் வென்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/c-24-10-14/", "date_download": "2020-02-26T14:29:51Z", "digest": "sha1:2I2JZ52QN7DIMBTPL5FA4LXGQUZDIBDS", "length": 8419, "nlines": 117, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கத்தி பட கூட்ட நெரிசலில் சிக்கி தியேட்டர் அதிபர் பலி | vanakkamlondon", "raw_content": "\nகத்தி பட கூட்ட நெரிசலில் சிக்கி தியேட்டர் அதிபர் பலி\nகத்தி பட கூட்ட நெரிசலில் சிக்கி தியேட்டர் அதிபர் பலி\nதிருநின்றவூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(74). தியேட்டர் அதிபர். இவருக்கு சொந்தமான லட்சுமி தியேட்டர் திருநின்றவூர், பெரியபாளையம் மெயின் ரோட்டில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் விஜய் நடித்த கத்தி படம் வெளியானது. இதனால் நேற்று முன்தினம் காலை முதலே தியேட்டரில் விஜய் ரசிகர்கள் திரண்டனர்.\nநேற்று முன்தினம் காலை 11.1 5 மணியளவில் தியேட்டர் அதிபர் கிருஷ்ணன் தியேட்டர் வாசலில் உள்ள படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது காலை காட்சி தொடங்கியதால் தியேட்டருக்குள் ரசிகர்களை விடும் போது திடீரென்று நெரிசல் ஏற்பட்டது.\nரசிகர்கள் முண்டியடித்து கொண்டு தியேட்டருக்குள் புகுந்ததால் கதவு அருகே உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் ஒரு கண்ணாடி துண்டு தியேட்டர் அதிபர் கிருஷ்ணன் தலையில் விழுந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அதிபர் ��ிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் கிளாட் ஜோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.\nபிரான்ஸ் அளிக்கும் உயரிய விருது ஷாருக்கானுக்கு\nஎனக்கு மிகவும் பிடித்த நடிகர் இவர்தான் மறைந்த ஸ்ரீதேவியின் மகள்\nதளபதி விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய ஷோபா சந்திரசேகர்\n2,400 பேருக்கு சீனாவில் கடந்த ஆண்டில் மரண தண்டனை\nமோசமான விமான நிலையம் பாகிஸ்தானுக்கு முதலிடம் அமெரிக்காவுக்கு 10ம் இடம்\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/entertainment/shortfilm/06-dec-modi-orders-relief/2322346.html", "date_download": "2020-02-26T14:34:15Z", "digest": "sha1:NQ23PH4VHOIDG3DA6ZY2FK5MEM4NDADO", "length": 3191, "nlines": 61, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "வெள்ளத்தில்பலியானோர் குடும்பத்துக்கு இந்திய அரசாங்கம் உதவி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவெள்ளத்தில்பலியானோர் குடும்பத்துக்கு இந்திய அரசாங்கம் உதவி\nபுதுடில்லி: தமிழக மழை வெள்ளத்துக்கு பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு ரூ.50,000 தொகையும் நிவாரணம் அளிக்கப்படும் என்று ,இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nமேலும், தமிழகத்துக்கு 20 லாரிகளில் உணவுப்பொருட்களை அனுப்புகிறது மத்திய அரசு. மத்திய உணவுப்பதப் படுத்துதல் தொழிற்சாலைகள் துறைக்கு அமைச்சரவை செயலர் உத்தரவிட்டிருக்கிறார்..\nபெட்ரோலியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் அமைச்சரவை செயலர் உத்தரவிட்டுள்ளார். அதே போல் அரக்கோணத்திலிருந்து பயணிகள் விமான சேவையைத் தொடரவும் அமைச்சரவை செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதமிழகத்தில் விரைவில் வங்கிச் சேவையை சீரமைக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-sona-s-mother-passed-away-049830.html", "date_download": "2020-02-26T13:16:16Z", "digest": "sha1:RKNDV222TBVNURILNALW4WE7GI4UTZOB", "length": 12443, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை சோனாவின் தாயார் மரணம் | Actress Sona's mother passed away - Tamil Filmibeat", "raw_content": "\nகிரேன் என் மேல் விழுந்திருக்கலாம்: இயக்குநர் ஷங்கர்\n4 min ago மாஸ்டர் டப்பிங்கை தொடங்கிய விஜய்.. லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்த சர்வதேச பாராட்டு\n23 min ago அந்நியனுக்கெல்லாம் அந்நியன்.. கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வரப்போகுது.. அப்டேட்டே மிரட்டலா இருக்கே\n24 min ago நீ மர்லின் மன்றோ குளோனிங்கா.. இல்ல.. ஜெனிஃபர் லோபஸோட ஸ்கேனிங்கா.. நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்\n33 min ago அந்த கிரேன் என் மேல விழுந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.. இயக்குநர் ஷங்கர் உருக்கம்\nAutomobiles அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...\nNews செல்வாக்கான பயிற்சி மையம்.. 'குரூப் 1 மோசடி'.. சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nSports இதுவரை இப்படி நடந்து நான் பார்த்ததே இல்லை.. இந்திய அணியை குத்திக் காட்டிய முன்னாள் வீரர்\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nFinance உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை சோனாவின் தாயார் மரணம்\nசென்னை: நடிகை சோனாவின் தாயார் நேற்று திடீர் மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 60.\nபிரபல கவர்ச்சி நடிகை சோனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். கவர்ச்சி, காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர், தனது தாயுடன் சென்னையில் வசித்து வந்தார்.\nஇப்போது பிரசாந்துடன் ஜானி படத்தில் நடித்து வருகிறார் சோனா.\nநேற்று நன்றாக இருந்த சோனாவின் தாயார், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. சோனாவுக்கு திரையுலகினர் பலரும் ஆறுதல் கூறியுள்ளனர்.\nஇப்போல்லாம் குடிக்கறதே இல்லீங்க.. நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு.. பிரபல நடிகையின் திடீர் அறிக்கை\nகவர்ச்சி நடிகை சோனா இஸ் பேக்\n- திடீர் வதந்திக்கு வீடியோவில் விளக்கம் அளித்த சோனா\nமழையால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிட 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' தொடங்கிய சோனா\nஇப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே சோனா\nவிஜய்க்குத் தாயாக வேண்டும்.. ���ோனா ஆசை, பூசை, அப்பளம், வடை\nஎன் சுயசரிதையைப் படமாக்க போட்டி போடறாங்க\nஒரு பப்பாளியே பப்பாளி டயட்டில் உள்ளதே\nசோனாவுக்கு ரூ. 1 கோடி கொடுங்க.. வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆர்டர்\nபிறந்த நாள்... உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் சோனா\nஅரசியலில் (நுழைந்தால்) புயலைக் கிளப்புவாரா சர்ச்சை நாயகி சோனா\n40 வயசுக்கு அப்புறமா அரசியலுக்கு வருவேன்... சோனா 'பரபரப்பு'த் தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\nஅடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே\nசும்மா ஸ்டைலா.. கோட் சூட்டில் ஷெரின்.. வைரலாகும் பிக்சர்ஸ் \nCAA எதிர்ப்பு..வண்ணாரப்பேட்டை & டெல்லி ஆதரவு | PA RANJITH SPEECH | FILMIBEAT TAMIL\nசிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணையும் ரியாஸ் கான்\nவெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் பப்பி பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-stands-with-israel-tag-goes-viral-after-palestinians-attack-israel-368350.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-26T14:43:12Z", "digest": "sha1:3B2Z6FZZXMGEOMMKEZTDICRMKAOZTMRW", "length": 20412, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா? | India Stands with Israel tag goes viral after Palestinians attack Israel - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nதலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு டெல்லி அரசு, பாஜக தலா ரூ.1 கோடி நிதி அறிவிப்பு\nகண்களில் அத்தனை வெறி.. டெல்லியில் ஆயுதங்களுடன்.. தெருத் தெருவாக திரிந்த சிறார்கள், இளைஞர்கள்\nபிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nMovies ஐ லைக் புட்ட பொம்மா சாங் .. மியூஸிக் வேற லெவல்.. இந்துஜாவுக்குப் பிடிச்சிருக்காம்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nSports என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\nFinance போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா\nஇஸ்ரேல் நடத்திய தாக்குதல் .. காஸா போராளி குழு தலைவர் கொலை\nடெல்லி: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் சண்டையில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு தருமா என்று கேள்வி எழுந்துள்ளது. தற்போது டிவிட்டரில் இஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா #indiawithisrael என்ற டேக் முழுக்க வைரலாகி வருகிறது.\nஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தற்போது மீண்டும் சண்டை உச்சம் அடைந்துள்ளது. சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த சண்டை நேற்று மாலையில் இருந்து மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nநேற்று மாலையில் இருந்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மற்றும் சுமார் 200 ராக்கெட்டுகளை ஏவி காஸா மீதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. காஸா படையும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.\nமொசாட்டிற்கு வந்த எச்சரிக்கை.. காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்.. பற்றி எரியும் பாலஸ்தீனம்\nபொதுவாக உலகநாடுகளுக்கு இடையில் போர் நடக்கும் போது இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவு தராது.இந்தியா மீது இதனால் உலக நாடுகளுக்கு பெரிய மதிப்பு இருக்கிறது. அணி சேரா நாடாக இந்தியா எப்போதும், எந்த நாட்டின் உணர்வையும் புண்படுத்தாமல் இருந்து வருகிறது.\nஆனால் மத்தியில் பாஜக ஆட்சியில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக காஷ்மீர் விஷயத்தில் இந்தியா பல முக்கியமான நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காஷ்மீர் பிரச்சனை காரணமாக இந்தியா சீனா, மலேசியா, துருக்கி ஆகிய நாடுகளை பகைத்துக் கொண்டது.\nஅதேபோல் இந்தியா அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாகி உள்ளது. அமெரிக்காவின் முடிவுகளுக்கு இந்தியா கட்டுப்பட்டு வருகிறது. அமெரிக்கா ஈரான் மீது விதித்த பொருளாதார தடையை இந்தியா மதித்தது. இதனால் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில்தான் தற்போது இஸ்ரேலில் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளி குழுக்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் இஸ்ரேல் ராணுவம் காஸாவில் மிக கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.\nஇஸ்ரேல் போரில், அமெரிக்கா இஸ்ரேலுக்குத்தான் ஆதரவு அளிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இஸ்ரேல் உருவாகவே அமெரிக்கா காரணம் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதேபோல் அமெரிக்காதான் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவித்தது.\nஇதனால் இந்தியா அமெரிக்காவை பின்பற்றி தற்போது நடக்கும் போரில் இஸ்ரேலை ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்னும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. ஆனால் இன்னொரு பக்கம் இஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா #indiawithisrael என்ற டேக் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.\nநேற்று இரவில் இருந்து இந்த டேக் வைரலாகி வருகிறது. டிவிட்டரில் தற்போது தேசிய அளவில் இந்த டேக் முதலிடத்தில் உள்ளது. பாஜக கட்சியினர், ஆதரவாளர்கள் பலர் இதில் டிவிட் செய்து வருகிறார்கள். இதனால் மத்திய அரசும் இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு டெல்லி அரசு, பாஜக தலா ரூ.1 கோடி நிதி அறிவிப்பு\nகண்களில் அத்தனை வெறி.. டெல்லியில் ஆயுதங்களுடன்.. தெருத் தெருவாக திரிந்த சிறார்கள், இளைஞர்கள்\nஇன்ஷா அல்லா.. அமைதி நிலவும்.. கலவர பகுதிக்கு நேரில் சென்று சொன்ன அஜித் தோவல்\nடெல்லி கலவரம்.. விளாசிய கோர்ட்டுகள்.. நெருக்கும் கட்சிகள்.. என்ன செய்யப் போகிறார் அமித்ஷா\nடெல்லிக்கு ராணுவம் தேவையில்லை.. போலீஸ் என்றால் யார் என்று காட்டுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி\nபாக். இந்துக்கள் சமமான குடிமகன்கள்.. தாக்கினால் அவ்வளவுதான்.. இம்ரான் கான் எச்சரிக்கை.. சிக்ஸர்\nநரி ஊருக்குள்ள வந்ததே தப்பு- இதுல ஊளையிட்டுகிட்டே வேற வருதா எச்.ராஜாவுக்கு சீமான் நச் பதிலடி\n1984 கலவரம்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த டெல்லி.. ஹைகோர்ட் எச்சரித்த பின்னணி\nடிரம்ப் பேட்டியை நேற்று கவனிச்சீங்களா.. எவ்வளவு சாமர்த்தியமான பதில் அது.. காரணமும் சொன்னாரு\nடெல்லி வன்முறை.. பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்\nநாட்டில் இன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்\nவீடியோ பாருங்கள்.. சொலிசிடர் ஜெனரலே நடுங்கிய நொடி.. மத்திய அரசை விளாசிய நீதிபதி முரளிதர்.. தமிழர்\nநீங்கதான் பொறுப்பு.. உடனே ராஜினாமா பண்ணுங்க.. அமித் ஷாவிற்கு சோனியா செக்.. 6 முக்கிய கேள்விகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngaza israel jerusalem war இஸ்ரேல் காஸா பாலஸ்தீனம் போர் ஜெருசலேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fans-call-kabali-wish-ganguly-257680.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-26T14:23:50Z", "digest": "sha1:NJ6ZO5VOCPIKJGVUFUJUW4OATYZTEC3L", "length": 13494, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடக்குனா அடங்குற ஆளா நீ... இழுத்ததும் பிரியிற நூலா நீ... கங்குலிடா! | Fans call Kabali to wish Ganguly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nமத்திய அரசு தோற்று விட்டது.. ரஜினி ஆவேசம்\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nதலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு டெல்லி அரசு, பாஜக தலா ரூ.1 கோடி நிதி அறிவிப்பு\nகண்களில் அத்தனை வெறி.. டெல்லியில் ஆயுதங்களுடன்.. தெருத் தெருவாக திரிந்த சிறார்கள், இளைஞர்கள்\nபிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nMovies ஐ லைக் புட்ட பொம்மா சாங் .. மியூஸ் வேற லெவல்.. இந்துஜாவுக்குப் பிடிச்சிருக்காம்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nSports என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\nFinance போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடக்குனா அடங்குற ஆளா நீ... இழுத்ததும் பிரியிற நூலா நீ... கங்குலிடா\nசென்னை: அடேங்கப்பா.. கங்குலி பிறந்த நாளை கொல்கத்தா மக்கள் கூட கொண்டாடியிருக்க மாட்டார்கள். தமிழ் கூறும் நல்லுலகினர் போட்டுத் தாக்கி வருகிறார்கள் பேஸ்புக் உள்ளிட்டவற்றில்.\nகபாலிடா வசனத்தை வைத்து கங்குலியை போற்றிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள் தாதாவின் ரசிககள். கபாலியும் தாதா, கங்குலியும் தாதா.. இந்தப் பொருத்தமே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி விட்டது போலும்...\nரசிகர்களின் உற்சாகக் கொண்டாட்டத்திலிருந்து ஒரு துளி... இதோ...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\n'என்னை அறிந்தால்' பட பாடலில் அஜித்துக்கு பதில் கங்குலி நடித்திருந்தால் இப்படித்தான் இருக்கும்\nஎன்னது டோணி ஓய்வு பெறுகிறாரா.. இது நம்ம ஆளு இல்லைங்க வேற டோணி\n சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி விளக்கம்\nமே.வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி தேர்வு...\nபி.சி.சி.ஐ. யின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி ... மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் திடீர் சந்திப்பு\nசச்சின், கங்குலி எனக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்கள்... காங். வேட்பாளர் முகமது கைப் நம்பிக்கை\n'தீதி'யை சந்தித்த 'தாதா' கங்குலி: திரிணாமூல் காங்கிரஸில் சேர மறுப்பு\nஅரசியல் பற்றி எதுவும் பேசலை... தப்பிக்கும் சவுரவ் கங்குலி\nஉன்னிடம் மயங்குகிறேன்.. கவிதை பாடிய நீதிபதி கங்குலி... பாலியல் புகார் கூறிய பெண் பரபரப்புத் தகவல்\nஎன்ன விளையாட்டு இது... விளையாட்டு வீரர்களை சுயநலனுக்காக வளைக்கும் கட்சிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nganguly kabali facebook கங்குலி கபாலி பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17369-devendra-fadnavis-resigns-as-maharashtra-chief-minister.html", "date_download": "2020-02-26T12:44:10Z", "digest": "sha1:HZT7PEJRPU4SUFRFC2PPBQDHSHB57RZ4", "length": 10636, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ் ராஜினாமா.. அஜித்பவாரும் விலகினார்.. | Devendra Fadnavis resigns as Maharashtra chief minister - The Subeditor Tamil", "raw_content": "\nமகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ் ராஜினாமா.. அஜித்பவாரும் விலகினார்..\nசிவசேனா கூட்டணியை இப்போதைக்கு அசைக்க முடியாது என்பதை உணர்ந்த பாஜக பணிந்தது. முதல்வர் பதவியில் இருந்து பட்நாவிஸ் ராஜினாமா செய்தார்.\nமகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 56 எம்.எல்.ஏ.க்களை வென்றிருந்த சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை கேட்டது. தேர்தல் உடன்பாட்டின் போதே முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டு காலம் சிவசேனாவுக்கு தருவதாக பாஜக ஒப்புக் கொண்டிருந்ததாகவும் கூறியது.\nஆனால், இதை பாஜக மறுத்தது. 105 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வர் என்று அறிவித்தது. இதையடுத்து கூட்டணி முறிந்தது.\nஇதன்பின், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயன்றது. மூன்று கட்சிகளும் 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று முடிவு செய்தன. இதை கடந்த 22ம் தேதி மாலையில் என்.சி.பி. தலைவர் சரத்பவார் அறிவித்தார்.\nஆனால், மறுநாள் 23ம் தேதி அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். என்.சி.பி. கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். கடந்த 23ம் தேதி காலை 7.30 மணிக்கு முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.\nஅதற்கு பிறகு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தங்கள் கூட்டணியில் மாற்றமில்லை என்றனர். மேலும், தங்கள் கூட்டணியில் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளதாக கூறி, நட்சத்திர ஓட்டலில் அணிவகுப்பு நடத்தினர்.\nஇதற்கிடையே, சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அம்மாநில சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்கு பட்நாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇதையடுத்து, இன்று(நவ.26) இரவு 9 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாக துணை முதல்வர் அஜித்பவார் பதவி விலகினார். தொடர்ந்து, முதல்வர் பட்நாவிசும் கவர்னரை சந்தித்து ராஜினாமா செய்தார். முன்னதாக, பட்நாவிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் இப்போது ராஜ்பவன் சென்று ராஜினாமா செய்யப் போகிறேன். புதிதாக யார் பொறுப்பேற்கிறார்களோ அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால், புதிய அரசு நிலையான அரசாக இருக்காது. காரணம், அவர்களுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது என்றார்.\n நெட்டில் டென்ஷன் ஆன பாடகி\nகமலுடன் நடிக்கவில்லை பிரபல நடிகர் விளக்கம்.. எதனால் இந்த பதற்றம்..\nடெல்லி கலவரத்திற்குப் பின்னணியில் சூழ்ச்சி.. சோனியா காந்தி குற்றச்சாட்டு\nடெல்லியில் தொடரும் கலவரம்.. அமித்ஷா பதவி விலகக் காங்கிரஸ் வலியுறுத்தல்..\nடெல்லி கலவரத்தை ஒடுக்கக் களமிறங்கிய அஜித்தோவல்..\nகாங்கிரஸ் செயற்குழு டெல்லியில் கூடியது.. ராகுல் வரவில்லை\nசிஏஏ போராட்டத்தில் வன்முறை.. டெல்லியில் பலி 18 ஆக உயர்வு..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்.. டிரம்ப் மீண்டும் பேச்சு\nடெல்லி கலவரம்: தேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும் - அமித்ஷா உறுதி\n55 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்குத் தேர்தல் அறிவிப்பு.. மார்ச் 26ல் வாக்குப்பதிவு..\nஜனநாயகத்தின் எதிர்ப்புக் குரலை ஒடுக்கக் கூடாது.. சுப்ரீம் கோர்ட் நீதிபதி கருத்து..\nஇந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள்.. 3 பில்லியன் டாலர் ஒப்பந்தம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/05/05040654/Sonia-and-Rahul-will-compete-R%C3%A9pareli-including-Amethi.vpf", "date_download": "2020-02-26T13:20:40Z", "digest": "sha1:3YQKY5KCU4KW5ZP6O6WALO4D2HVR7N7Z", "length": 13521, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sonia and Rahul will compete Répareli, including Amethi in 51 seats Tomorrow record vote || சோனியா, ராகுல் போட்டியிடும் ரேபரேலி, அமேதி உள்பட 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசோனியா, ராகுல் போட்டியிடும் ரேபரேலி, அமேதி உள்பட 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு\nசோனியா காந்தியும், ராகுல் காந்தியும் போட்டியிடுகிற ரேபரேலி, அமேதி உள்பட 51 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.\nநாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, மற்றும் 29-ந் தேதிகளில் 4 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. பெரும்பாலும் இந்த தேர்தல்கள் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.\nஇந்த நிலையில் 5-வது கட்டமாக, உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என மொத்தம் 51 தொகுதிகளில் நாளை (6-ந் தேதி) தேர்தல் நடக்கிறது.\nநாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிற 14 தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. ஒன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வென்ற ரேபரேலி, மற்றொன்று அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி வெற்றி பெற்ற அமேதி.\nசோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தத்தமது தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகிறார்கள். ரேபரேலியில் சோனியா காந்தி பிரசாரம் செய்யாதபோதும் அவரது வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அமேதியில் ராகுல் காந்திக்கும், பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.\nலக்னோ தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் (பா.ஜனதா) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சத்ருகன் சின்கா மனைவி பூனம் சின்கா சமாஜ்வாடி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு, ராஜ்நாத் சிங்குக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தி உள்ளார்.\nபிற மாநிலங்களை பொறுத்தமட்டில் மத்திய பிரதேசத்தில் மத்திய மந்திரி வீரேந்திர குமார் காட்டிக் (திக்கம்கார்-பா.ஜனதா), பீகாரில் லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பரா���் (ஹாஜிப்பூர்) முக்கிய வேட்பாளர்களாக இருக்கிறார்கள்.\n51 தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிந்தது.\nபாரதீய ஜனதா கட்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சிக்காக அதன் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, திரிணாமுல் காங்கிரசுக்காக அந்த கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதாதளத்துக்காக அதன்தலைவரும் பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.\n51 தொகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இடைவிடாது நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த தேர்தலில் 8 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்.\nசுமார் 675 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இவர்கள் முடிவு செய்கின்றனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 96 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. டெல்லியில் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது - மத்திய அரசு குற்றச்சாட்டு\n2. குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - டிரம்ப் பரபரப்பு பேட்டி\n3. டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை\n4. தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார், அதிபர் டிரம்ப்\n5. ‘இந்திய கலாசாரத்தின் வாழும் உதாரணம்’ - தாஜ்மகாலை பார்த்து பிரமித்த டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/15104711/In-celebration-of-75th-Independence-Day-There-should.vpf", "date_download": "2020-02-26T13:47:05Z", "digest": "sha1:3LVD3R2BBTMIFQXA66RL52HOBVDH2BKV", "length": 18940, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "In celebration of 75th Independence Day There should be no corruption in India- PM Modi || 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது - பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது - பிரதமர் மோடி\n75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது என பிரதமர் மோடி கூறினார்.\nடெல்லியில் நாட்டு மக்களுக்கு 73-வது சுதந்திர தின வாழ்த்துக்களை கூறி பிரதமர் மோடி உரை நிகழ்த்தினர் அவர் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன, நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது .\nஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியுள்ளது. உண்மையில் ஒன்றிணைந்த நாடாக இந்தியா உள்ளது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையும் இங்கு தேவை.\nசுதந்திர நாடு என்பதன் அர்த்தம் மெல்ல மெல்ல அரசு அவர்கள் வாழ்விலிருந்து விலகுவதுதான். மக்கள் தங்கள் வாழ்வின் மீது அரசின் அழுத்தத்தை உணரக் கூடாது. ஆபத்து காலங்களில் அரசு விலகியிருக்கவும் கூடாது.\nபுதிய அரசு அமைந்த பிறகு மீண்டும் உங்கள் கௌரவத்தை ஏற்கும் வாய்ப்பு கிடைத்தது. புதிய அரசு அமைத்து 10 வாரங்கள் கூட ஆகவில்லை. ஆனால் நாட்டின் அனைத்து மக்களுக்கும் புதிய பலம் கிடைத்துள்ளது.\n70 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு 2 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாம் உயர்த்தி 3 டிரில்லியன் டாலர் ஆக்கியுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் இலக்கை அடைந்தே தீருவோம்.\nசர்வதேச சந்தைகளை இந்தியாவின் பொருட்கள் கைப்பற்ற வேண்டும். ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இந்தியாவில் இருந்து ஏதாவது ஒரு பொருள் விற்பனையாக வேண்டும்.\nதீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியுடன் போராடி வருகிறது. தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுப்பவர்கள், தீவிரவாதத்திற்கு நிதி கொடுப்பவர்கள், அவர்களைத் தூண்டி விடுபவர்களை சர்வதேச அளவில் அம்பலப்படுத���தி வருகிறோம்.\nதீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒரு தொடர் யுத்தத்தை நடத்தி வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. யுத்தத்தின் முறைகளும் மாறி வருகின்றன. முப்படைகளை ஒருங்கிணைத்து சீப் ஆப் டிபன்ஸ் ஸ்டாப் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வருவோம்.\nதொழில்நுட்ப வளர்ச்சியால் செல்போன் , வாட்ஸ் ஆப் ,பேஸ்புக் போன்றவற்றை விரும்புகிறோம். இதனை ஏன் பொருளாதார மேன்மைக்கும் பயன்படுத்தக்கூடாது.\nடிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்துங்கள். பிளாஸ்டிக்கைப் போல் ரொக்கப் பரிமாற்றங்களுக்கு மறுப்பு தெரிவித்து டிஜிட்டல் பரிமாற்றங்களை வளரச்செய்யுங்கள்.\nஇந்தியாவின் 15 சுற்றுலாத் தலங்களுக்கு செல்லுங்கள். இந்தியாவைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்,வெளிநாட்டவர் இந்தியா பற்றி அறியச் செய்வோம். 100 புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குங்கள் அங்கு வாழ்வாதாரம் பெருகும்.\nசந்திரயான் யாரும் போகாத இலக்கை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. விளையாட்டுத் துறையிலும் இந்தியா சாதனைகளை குவித்து வருகிறது. 130 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் பணியில் உறுதியுடன் இருப்போம்.\nஜி.எஸ்.டி உள்ளிட்டவை வணிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள்.கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு.\nஉள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சாலை, ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது, சாமானிய மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது. கடந்த 5 ஆண்டுகளாக வணிகர்களின் நிம்மதியான வாழ்விற்கு, தடையாக இருந்த பல்வேறு சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளது.\n370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் படேலின் கனவு நனவாகி உள்ளது\n370-வது பிரிவு நீக்கம் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன, 370வது பிரிவை இத்தனை ஆண்டுகளாக நீக்காதது ஏன் என எதிர்க்கட்சிகளை பார்த்து காஷ்மீர் மக்கள் கேட்கின்றனர்.\n370, 35ஏ பிரிவினால�� காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்திற்கு பல தடைகள் இருந்தன. கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் கனவுகள் நசுக்கப்பட்டு வந்தன, காஷ்மீரில் வசிக்க நினைப்பவர்களுக்கு போதிய உரிமைகள் கிடைக்கவில்லை.\nகாஷ்மீர் விவகாரத்தில் மக்கள் எனக்கு அளித்த கட்டளையை நிறைவேற்றி உள்ளேன், காஷ்மீர் விவகாரத்தில் முந்தைய அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன\nகடந்த 70 ஆண்டுகளாக 370-வது பிரிவு தீவிரவாதத்தை வளர்த்தது. ஆதிவாசிகளுக்கு மற்ற மாநிலங்களில் கிடைத்த உரிமைகள் அங்கு கிடைக்கவில்லை.\nஇஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் ஏற்கனவே தடை செய்யப்பட்டு விட்டது, ஆனால் இந்தியாவில் முத்தலாக் தடை கொண்டு வர தாமதம் ஏன் என புரியவில்லை.\nஇஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதரிகள் முத்தலாக்கினால் வாழ்வை அச்சத்துடனேயே கடந்து வந்தனர்.\nமக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது என கூறினார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. டெல்லியில் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது - மத்திய அரசு குற்றச்சாட்டு\n2. குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - டிரம்ப் பரபரப்பு பேட்டி\n3. டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை\n4. தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார், அதிபர் டிரம்ப்\n5. ‘இந்திய கலாசாரத்தின் வாழும் உதாரணம்’ - தாஜ்மகாலை பார்த்து பிரமித்த டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480456", "date_download": "2020-02-26T14:53:12Z", "digest": "sha1:WA5AWV3R2PTDPPRTVIG3DGNKTD7WLM5G", "length": 18160, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை ; ஜெகன் மோகன் அதிரடி| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறை; மத்திய அரசை கண்டிக்கிறேன்: ரஜினி 6\nகுருவாயூர் யானை பத்மனாபன் மறைவு 3\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் நடத்த தடை 10\nமத்திய அரசின் அமைதி வெட்கக்கேடானது: பிரியங்கா 40\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர் 39\nநாளை அறிவித்து விட்டு இன்றே காங்., பேரணி: பாதியில் ... 21\nஇணைந்த இளம் போராளிகள்: வைரலான புகைப்படம் 6\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை ... 1\nஇறப்பு சான்றிதழில் வாழ்த்து கூறிய கிராம தலைவர் 2\nடில்லி வன்முறையில் பலியான உளவுத்துறை அதிகாரி உடல் ... 35\nஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை ; ஜெகன் மோகன் அதிரடி\nஐதராபாத் : ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில் மார்ச் 5 க்குள் தேர்தல நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nதொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். இது குறித்த தகவல் தேர்தலுக்கு பிறகு தெரிந்தால் அவர்களது பதவி பறிக்கப்படும். இவ்வாறு ஜெகன் மோகன் அரசு அறிவித்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags Vote Money Jail Jegan Reddy Angra ஓட்டு பணம் உள்ளாட்சி தேர்தல் ஜெகன் மோகன்\n'கோவிட்-19' அமெரிக்காவில் வேகமாக பரவ வாய்ப்பு: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்(3)\nஅமர்நாத் யாத்திரை ஜூன் 23ல் துவக்கம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநீங்க சாத்தியமா ஏசுநாதர் மீது ஆணையா காசு தறாமல்தான் ஜெயிச்சியங்களா சார்\nநல்ல வரவேற்கத்தக்க முடிவு. இதே போல் ஆந்திரா முழக்க பூர்ண மதுவிலக்கு கொண்டு வர முதல்வர் ஜெகன் அவ��்கள் முனையவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கோவிட்-19' அமெரிக்காவில் வேகமாக பரவ வாய்ப்பு: ��ாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்\nஅமர்நாத் யாத்திரை ஜூன் 23ல் துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2020-02-26T13:23:51Z", "digest": "sha1:A6FWHIHBYLX6MVFKEGZCTVMDDOCSK7XC", "length": 14806, "nlines": 81, "source_domain": "paperboys.in", "title": "காவேரிக்கு கூக்குரல் கொடுப்பதா இல்லை, மௌனமாக இருப்பதா ?? - PaperBoys", "raw_content": "\nவெயிலின் கொடுமை(heat stroke) தாங்காமல் மயங்கிய பறவை\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\nகாவேரிக்கு கூக்குரல் கொடுப்பதா இல்லை, மௌனமாக இருப்பதா \n” காவேரியின் கூக்குரலை ” பல பிரபலங்கள் எதிரொலிக்கும் காலத்தில் … உங்களைப்போன்ற சூழலியலாளர்கள் சாதித்துக்கொண்டிருப்பது மௌனமா .. கள்ள மௌனமா .. என்று முகநூலின் உள்பெட்டிக்குள் வந்து உசுப்பிவிடும் நண்பர்களுக்காக பேசவேண்டியதாகயிருக்கிறது\nகாவேரியின் கூக்குரல் கேட்டு கர்னாடகாவில் நெடுஞ்சாலை தோறும் நிழல் தரும் மரங்களை வைத்து அதனை குழந்தைகளைப்போல் வளர்த்து மரமாக்கிய ” சாளு மரதா திம்மக்கா ” அல்லது அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றின் வெள்ளத்தடுப்பை ஏற்படுத்த தனியொரு மனிதனாக நின்று பல்லுயிர்களும் வாழும் ஓர் வளமிக்க காட்டினை உருவாக்கிய ” ஜாதவ் பாயங்க் ” போன்ற புகழ் பெற்ற மனிதர்கள் செவி சாய்த்ததாகத்தெரியவில்லை\nபிரபலமான திரைக்கலைஞர்கள், அரசியல் வாதிகள், அதிகார வர்க்கம், பெரும் முதலாளிகள், நீதித்துறையை சார்ந்தவர்களை கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டு காவேரியின் கூக்குரல் பதாகையை கையில் திணித்திருக்கிறார்கள் கர்னாடகா, கேரளா, புதுகை முதல்வர்களும், ஆளுனர்களும் பங்கெடுத்திருப்பதால் … ஆன்மீகத்தின் புதிய அதிகார மையமாக ஈஷா பீடம் உருமாறி வருவதை புத்தியுள்ள சிலர் புரிந்து கொள்ளலாம்\nகாவேரி படுகை முழுதும் 242-கோடிகள் மரங்களை நட்டு பசுமையாக்குவதற்கு ஒருவர் தன்னெழுச்சியோடு ரூபாய் 42-யை தந்து உதவலாம் இந்தியாவிற்கு வெளியே இருந்து சுமார் 112-நாடுகளில் இருந்து பெறப்படும் 10,626- கோடி பணத்தை மேம்பாட்டிற்காக உதவும் உலக வங்கியிடம் பெற்று கணக��கை கையாளுவார்கள் உலக வங்கிக்கான இந்தியத்தலைவர் ரவிசிங், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்கிற செயல் திட்டங்களை கவனிக்கும் பொழுது இது பசுமையைக்கடந்தும் … கார்ப்பரேட் என். ஜி. ஓ. விற்கான பண பரிவர்த்தனை என்பது ஓரளவு அறிவுள்ள மனிதர்களுக்கு புலனாகும்\nமாளாத மணற்கொள்ளையால் காவேரி ஆற்றின் பரப்பை சுருக்கி, கரையோர உயிர்ச்சூழலை சிதைத்து சுமார் 87-வகை புற்கள், புதர் செடிகள், கொடி வகைகள் சிறு மரங்கள், ஆழ, அகலமாக வேர்விடும் மரங்கள், அதனை சார்ந்து வாழ்ந்த தாவரத்தொகுதியை பாலையாக்கி விட்டு மழை காலத்தில் மட்டும் ஒரு சாக்கடையைப்போல் ஓடும் அளவிற்கு காவேரியை சீரழித்தவர்களின் கூட்டு முயற்சியே இந்த கூக்குரல்\n ரசாயன திடக்கழிவில் மூழ்கி … மூழ்கி … செத்துக்கொண்டிருக்கும் நதிக்குவாய்க்கரிசி போட்டவர்கள் பவானி ஆற்றின் குரல் வளையை நெரிக்கும் சூயஸ்சின் கரங்களை குலுக்கி மகிழ்கிறவர்கள் பவானி ஆற்றின் குரல் வளையை நெரிக்கும் சூயஸ்சின் கரங்களை குலுக்கி மகிழ்கிறவர்கள்காவேரியின் கூக்குரலுக்கு மனம் இரங்குகிறார்களாம்\nஉலகெங்கும் மதிப்பு வாய்ந்த பொருளாக தண்ணீர் வந்த பிறகு நதிநீர் இணைப்பு, நதிநீர் தூய்மை, அனைவருக்கும் தண்ணீர், மழைநீர் பாதுகாப்பு, தேசிய நீர் கொள்கை என்று தண்ணீரின் மீதான கரிசனம் பொங்கி வழிகிறது குடிநீர் வழங்குதலுக்கு மாற்றாக, குடிநீர் வணிகத்திற்கு மக்களை மடைமாற்றும் உத்திகள் தொடங்கி விட்டன. சென்னையில் 2.0 திட்டமும், கோவையில் எனிடைம் குடிநீர் திட்டமும் வணிகத்தின் மாயச்சொற்கள் ஆகும்\nஆறு உற்பத்தியாகி முடியும் வரையிலுள்ள கரைகளில் வளரும் தாவரங்களின் தட்ப வெட்ப சூழலுக்கு உகந்த தாவரங்களை இயற்கை மலர்த்தும். மலைகளில் வேறாகவும், சமவெளியில் வேறாகவும் வளரும் தாவரங்களிலுள்ள உட்டச்சத்தும், உயிர்மச்சத்தும் நீரில் வாழும் உயிர்களின் உணவாகும் ஆற்றின் சூழலை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் தாவரங்களின் பங்கு மகத்தானது ஆற்றின் சூழலை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் தாவரங்களின் பங்கு மகத்தானது இதுவெல்லாம் தாவரவியல் படித்த மேதைகளுக்குத்தெரியாது\nஆற்றின் கரைகளின் செயற்கையான மரங்களை நடக்கூடாது கடைமடை பகுதிகளின் பனைகளை நட்டு நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தி, வெப்ப மிகுதியால் நீர் ஆவியாகு���லைத்தடுக்கலாம் கடைமடை பகுதிகளின் பனைகளை நட்டு நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தி, வெப்ப மிகுதியால் நீர் ஆவியாகுதலைத்தடுக்கலாம் காடுகளில் உற்பத்தி ஆகும் ஆறுகளில் தனித்துவமான உயிர்கள் வாழ்கின்றன காடுகளில் உற்பத்தி ஆகும் ஆறுகளில் தனித்துவமான உயிர்கள் வாழ்கின்றன ஒரு ஆற்றில் வாழும் உயிர்கள் இன்னொரு ஆற்றில் வாழ்வதில்லை ஒரு ஆற்றில் வாழும் உயிர்கள் இன்னொரு ஆற்றில் வாழ்வதில்லை ஆறுகள் கடலில் வாழும் உயிர்களுக்கு உணவு கொண்டு போகும் தொப்புள் கொடி ஆறுகள் கடலில் வாழும் உயிர்களுக்கு உணவு கொண்டு போகும் தொப்புள் கொடி அதனை துண்டிப்பது, தூர்த்துவது, இன்னொன்றோடு இணைப்பது பல்லுயிர்களுக்கும் நடத்தும் படுகொலைகள் ஆகும் அதனை துண்டிப்பது, தூர்த்துவது, இன்னொன்றோடு இணைப்பது பல்லுயிர்களுக்கும் நடத்தும் படுகொலைகள் ஆகும் ஆறும், கடலும் சந்திப்பதாலே பருவ மழை சாத்தியமாகுகிறது\n காவேரிக்கு கூக்குரல் கொடுப்பதா, இல்லை மௌனமாக இருப்பதா ..\nஉலகின் ஆலை அழுக்குகளில், திடக்கழிவுகளில், ரசாயன கழிவுகளில் மூர்ச்சையான முதல் நதி லண்டன் மாநகரில் ஓடும் “தேம்ஸ் ” நதி. நன்னீரில் வாழும் உயிர்கள் செத்தொழிந்தன. தேம்ஸ்நதியின் உயிர்ச்சூழலை மனிதர்கள் கண்டறிந்த நவீனத்தால், அறிவியலால் மீட்க முடியவில்லை நதியைஅதன் போக்கில் விட்டு விட்டார்கள் நதியைஅதன் போக்கில் விட்டு விட்டார்கள் இருபது ஆண்டுகள் கடந்து … தேம்ஸை இயற்கை பழைய நிலைக்கு கொண்டு வந்தது இருபது ஆண்டுகள் கடந்து … தேம்ஸை இயற்கை பழைய நிலைக்கு கொண்டு வந்தது நன்னீர் உயிர்கள் மீண்டன அதன் மீது மனிதர்கள் ஆற்றும் வினைதான் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன நதிகளை இணைப்பதும், நதிக்கரையில் மரங்களை நடுவதும் அத்தகைய செயல்கள் தான்\nநதிகளோடு மக்களை இணைக்கும் ஓர் பண்பாட்டு அறச்சூழலுக்கு மனிதகுலம் தயாராக வேண்டும் அது ஒன்றுதான் இப்பூவுலகில் உயிர்கள் வாழ அனுமதிக்கும் அது ஒன்றுதான் இப்பூவுலகில் உயிர்கள் வாழ அனுமதிக்கும் தண்ணீரை, காற்றை, மண்ணை விற்றுப்பிழைக்கும் கேடு கெட்ட சமூக அமைப்பில் எதனையும் காப்பாற்ற முடியாது\n8 ஆவணங்கள் இருந்தா சொத்து வாங்குங்க\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nஹீரோ – அனில் குப்தா\nSpread the loveவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். ப���திய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது.\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20331", "date_download": "2020-02-26T13:27:34Z", "digest": "sha1:CQKILJ2OQU2BSS3JQJEPTJ4Y3QGZBITV", "length": 12134, "nlines": 186, "source_domain": "www.arusuvai.com", "title": "வேதனை தாங்க முடியல உடனே உதவவும் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவேதனை தாங்க முடியல உடனே உதவவும்\nதோழிகலே எனக்கு குழந்தை பிறந்து 5நாள், பால் கட்டியாகி எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது சுடுநீர் ஒத்தடம் போட்டும் சரியாக வில்லை,இதற்கு என்னதான் செய்வது யாராவது பதில் தாங்க please நான் இங்கு தனியாக உள்ளேன்please யாராவது உடனே உதவவும் வேதனை தாங்க முடியல pls pls pls help me verry argent.................\nஇந்தளவுக்கு விடாதீங்க..ஃபார்மசியில் இதற்கென்றே ப்ரெஸ்ட் பம்ப் கிடைக்கும் பெரிசா விலை இல்லை..வாங்கி கொஞ்சம் வலி தாங்கினாலும் எடுத்து விடுங்கள்..அல்லது டாக்டரிடம் போங்க எதாவது தீர்வு கிடைக்கலாம்..சூடான நீர் வர ஷவரின் அடியில் நின்று பாருங்க\nவேதனை தாங்க முடியல உடனே உதவவும்\nPump பண்ணி எடுத்து விடுங்கள். இந்த பால் சமயத்தில் பாப்பாவிற்கு சீதம் மாதிரி வெளியே போகும். ஒரு கப் வெண்ணீர் எடுத்து மார்பை வெண்ணீரில் அமிழ்த்தி வைத்திருங்கள். ஓரு 5-10 நிமிடத்தில் பால் சிறிது சிறிதாக கசிய ஆரம்பமாகும், எடுத்து விடுங்கள்.\nபால் கட்டி இருந்தா காய்ச்சல்\nபாஃத்திமா பிள்ளே பால் குடிக்குதா கொஞ்சம் குடுச்சாகூட வழி குரைந்த மாதிரி இருக்குமே\nபம்பில் பாலை எதுத்து பால் பாட்டலில் வய்த்து கொள்ளுங்கள் குழந்தைக்கு பசிக்கரப்போ பாட்டலில் உள்ள தாய் பாலே குடுங்க இப்படிதான் இங்கே சமிமா ஆயிசா இரண்டுபேருமே இப்படித்தான் செய்ராங்க\nஉங்களுக்கு வழியும் இருக்காது குழந்தக்கு தாய் பாலும் ஆச்சு\nபால் கட்டி இருந்தா காய்ச்சல் வந்துரும் ஜன்னி கொண்டுரும் பாத்துகோங்க\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n��ா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்\nதாமதிக்காம முதல்ல டாக்டர் கிட்ட போங்க நீங்க வேரத்தனியா இருக்கிறேன்னு சோல்ரீங்க\nபதில் தந்த எல்லோருக்கும் நன்றி,\nநேற்று லேட் நைட் ஆனதாலதன் எதுவும் செய்ய முடியாம உங்க ஆலோசனை கேட்டேன்பா, நைட் ஹஸ் பம்ப் வாங்கிட்டு வந்தார்,சுடுனீர் ஒத்து போட்டு பும்ப் பன்னினேன்,ஓரளவு குரைந்தது,காலைலயே டாக்டர்ட போனேன் டெப்லட் கொடுத்தாங்க,ஐஸ்கியுப் ஒத்தடம் கொடுக்க சொன்னாங்க வேதனை குரையும் என்ரு இப்பொ சரியாகி விட்டது இப்பதான் பதில் தர முடிந்தது மண்ணிக்கவும்,எல்லாருக்கும் ரொம்ப\nமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்\nவெந்நீர் ஒத்தடம் குடுங்க... நல்லா தேச்சுவிட்டு பால எடுங்க. இது முதலுதவிதான்... இப்படியே விட்டுடாதீங்க... உடனே டாக்டர்ட போங்க... ட்ரீட்மென்ட் எடுத்துகோங்க.\nபால் கட்டி இருந்தால் ஐஸ்\nபால் கட்டி இருந்தால் ஐஸ் கட்டி வைக்க சொல்லி என்னுடைய மருத்துவர் பரிந்துரை செய்தார் ..\nசுடு தண்ணீர் வேண்டாம் என்று சொன்னார்..\nபொசிடிவ் வா இல்ல நெகடிவ் வா\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF/", "date_download": "2020-02-26T14:17:07Z", "digest": "sha1:4UWRBIJL5L33ZHXNXKU4CGUZDCB72HEU", "length": 10478, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | வவுனியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம்:9 பேர் உயிரிழப்பு\nதுருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம்:9 பேர் உயிரிழப்பு\nRADIOTAMIZHA | டெக்ஸ்டெக் ஸ்ரீலங்கா 2020 கண்காட்சி மார்ச் 5 ஆம் திகதி ஆரம்பம்\nRADIOTAMIZHA | டெக்ஸ்டெக் ஸ்ரீலங்கா 2020 கண்காட்சி மார்ச் 5 ஆம் திகதி ஆரம்பம்\nRADIOTAMIZHA | முதல் முறையாக சம்மட்டி எறிதலில் வைத்தீஸ்வராக் கல்லூரி மாணவர்கள் தங்க பதக்கம்\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வவுனியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெண்ணின் சடலம் மீட்பு\nRADIOTAMIZHA | வவுனியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெண்ணின் சடலம் மீட்பு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் February 14, 2020\nவவுனியா, குடியிர��ப்பு பகுதியில் வவுனியா குளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய வளாகத்தில் இன்று (14) காலை பெண்ணின் சடலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஆலய வளாகத்திற்கு அருகே பெண்ணின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார், குறித்த பெண்ணின் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.\nஅத்துடன் தடவியல் பொலிஸார் மற்றும் நீதவான் பார்வைக்காக சடலம் காணப்படும் இடத்தினை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக குடியிருப்பு – பூந்தோட்டம் வீதிக்கான குளக்கட்டு வீதி போக்குவரத்துத்துக்கு பொலிஸார் தற்காலிக தடை விதித்துள்ளனர்.\nமேலும் உயிரிழந்த பெண் வவுனியா நகரில் யாசகம் பெற்று வந்த பெண் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nகுடியிருப்பு பகுதியில் வவுனியா குளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் வவுனியா\t2020-02-14\nTagged with: குடியிருப்பு பகுதியில் வவுனியா குளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் வவுனியா\nPrevious: RADIOTAMIZHA | சிறைச்சாலை கைதிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு\nNext: RADIOTAMIZHA | யாழில் காதலர் தினத்தை முன்னிட்டு நடக்கும் மோசமான செயற்பாடு: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nRADIOTAMIZHA | டெக்ஸ்டெக் ஸ்ரீலங்கா 2020 கண்காட்சி மார்ச் 5 ஆம் திகதி ஆரம்பம்\nRADIOTAMIZHA | டெக்ஸ்டெக் ஸ்ரீலங்கா 2020 கண்காட்சி மார்ச் 5 ஆம் திகதி ஆரம்பம்\nRADIOTAMIZHA | முதல் முறையாக சம்மட்டி எறிதலில் வைத்தீஸ்வராக் கல்லூரி மாணவர்கள் தங்க பதக்கம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | சற்று முன் இடம்பெற்ற விபத்து: ஐவர் பலி பலர் காயம் புகைப்படங்கள் உள்ளே\nசற்று முன் (இரவு 8.20) வவுனியா பன��றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/switzerland/bern/bern/travel-transport-1/travel-agents-1/", "date_download": "2020-02-26T13:11:30Z", "digest": "sha1:R2J7BNV6WNZSAFVE2VGIEZDLUA7AVV75", "length": 6319, "nlines": 143, "source_domain": "www.tamillocal.com", "title": "Travel Agents Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nநீண்ட காலமாக தமிழ் மக்களின் சிறந்த சேவையில் அனிஸ் கிரடிட் மிகக்குறைந்த வட்டிவிகிதத்தில் வங்கிகடன் மற்றும் வீட்டுக்கடன். வங்கிக்கடன் சேவையில் 18 வது வருடத்தை முன்னிட்டு 01.01.2014 முதல் எமது நிறுவனத்தின் ஊடாக கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி மிக்க அன்பளிப்பு வழங்கப்படும். குறிப்பாக 2௦’௦௦௦ மேல் கடன்பெறும் தொகைக்கேற்ப அன்பளிப்பின் பெறுமதி காணப்படும் என்பதனை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றோம். வங்கிச்சேவையானது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. எங்கள் நிறுவனம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை உங்கள் நம்பிகையை வென்று அதன் அடிப்படையில் இன்றும் வெற்றி நடை போடுகின்றது. எவ்வாறான பணநெருக்கடியிலும் நம்பிக்கையுடன் நாடவேண்டிய ஒரே நிறுவனம் ANISCH CONSULTING AG. தகுதிவாய்ந்த மற்றும் இலகுவான ஆலோசனைகளை எளிதாக செயலாக்கவும். உடனடியாக தேவைப்படும் கடன்தொகையை பெற்றுக்கொள்ளவும் உடனடி கடன் முடிவு நிலையான விகிதம் கடனை திரும்ப முழு வெளிப்படை தன்மை பாதுகாப்பு காப்பிடு கடன்வட்டிவருமானவரியில்விலக்கலாம் உங்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்க Read more [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/23/114294.html", "date_download": "2020-02-26T12:35:51Z", "digest": "sha1:X4WZF4BBMZN4JR7SBCJDFR7SPY6SHFKU", "length": 18261, "nlines": 189, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு", "raw_content": "\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறை சம்பவம் : காந்தி மண்ணில் வன்முறைக்கு இடம் இல்லை - சோனியா காந்தி கண்டனம்\nஇந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019 உலகம்\nஇந்தியா வளர்ச்சியின் பாதையில் செல்வதாக பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.\nஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு தலைவர்களும் காஷ்மீர் உள்பட பிற முக்கிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மக்ரோன், இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையை இருதரப்பும் பேசி தீர்க்க வேண்டும், மூன்றாம் தரப்பு தலையிடக் கூடாது என்றார்.\nயுனெஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா, பிரான்ஸ் இடையேயான நட்பு உடைக்க முடியாதது. இந்தியாவும் பிரான்சும் பகிர்ந்து கொள்ளும் உறவு நட்பை விட பெரியது. இந்தியா, பிரான்ஸ் வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியாவில் பிரான்ஸ் கால்பந்து அணிக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. வளர்ச்சியின் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் நிறைய சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டு ஒத்துழைப்பு காரணமாக நாங்கள் நிர்ணயித்த இலக்கை அடைந்துள்ளோம். இன்றைய புதிய இந்தியாவில், ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் இதுபோன்ற நடவடிக்கை கிடையாது. ஊழலுக்கு புதிய இந்தியாவில் இடம் கிடையாது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 75 நாட்களுக்குள் நாங்கள் பல வலுவான முடிவுகளை எடுத்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nதமிழகத்தில் காலியாகும் 6 எம்.பி. பதவி உட்பட 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் - மார்ச். 6-ல் மனுத்தாக்கல் தொடங்குகிறது\nவர்த்தகம், பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதித்தேன்: தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு: பிரதமர் மோடி\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\n6028 ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nசாகித்ய அகாடமி விருது பெறவுள்ள தமிழ் எழுத்தாளர் கே. வி. ஜெயஸ்ரீ-க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதுருக்கி நடத்திய தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 9 பேர் பலி\nகொரோனா பாதிப்பால் சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டது - பலி எண்ணிக்கை 2,600 - ஐ நெருங்கியது\nஇந்தோனேசியாவில் கடுமையான மழை பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு\nஆசிய லெவன் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்\nவீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் - முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அறிவுரை\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விராட் கோலி சொதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணம் - முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாய்ச்சல்\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி பாலியல் வழக்கில் சிறையில் அடைப்பு\nவாஷிங்டன் : பாலிய���் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் ...\nதமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை - இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு\nலண்டன் : தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை, இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருப்பது ...\nமோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது - முன்னாள் பாக். கவீரர் அப்ரிடி சொல்கிறார்\nஇஸ்லமாபாத் : மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று முன்னாள் பாகிஸ்தான் அதிரடி வீரர் ...\nடெல்லி கலவரம் கவலை அளிக்கிறது : ராகுல்காந்தி\nபுதுடெல்லி: டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ...\nஇந்தோனேசியாவில் கடுமையான மழை பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு\nஜகர்தா : இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கடுமையான மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ...\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\n1வீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்ட...\n2மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது - முன்னாள் ப...\n3ரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் ட...\n4ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி பாலியல் வழக்கில் சிறையில் அடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/09/1236/", "date_download": "2020-02-26T12:13:29Z", "digest": "sha1:MGVNTYN7DPU3VEACS64NFGACUHEOGO4Q", "length": 10391, "nlines": 329, "source_domain": "educationtn.com", "title": "Clap Your Hands- 1st std English QR Code Video!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleபள்ளி அளவிலான பராமரிக்க வேண்டிய முக்கிய பதிவேடுகள் \nநெஞ்சில் பிடித்துள்ள சளியை வெளியேற்ற உதவும் ஓமம்…\nஅறிவியல் நகரம் சார்பில் எங்கும் அறிவியல் தமிழ் என்ற மாத இதழ் பள்ளிகளுக்கு வழங்குதல் – பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.\nஅரசின் தவறான கொள்கையால், 60,000 கணினி ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறி.\nபள்ளிகள���ல் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமார்ச் 2ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்...\nஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக… உடனே வாயில் இதை போடுங்க.\nஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து –...\nமார்ச் 2ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்...\nஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக… உடனே வாயில் இதை போடுங்க.\nஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து –...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nகனமழை – நாளை (22.11.18) 6+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகனமழை - நாளை (22.11.18) 6+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு * காஞ்சிபுரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. * திருவள்ளூர் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. * விழுப்புரம் பள்ளிக் கல்லூரிகளுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ramya-pandian-new-saree-photo-gets-trolled-by-netizens-067154.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-26T13:16:59Z", "digest": "sha1:TLVJFDHQNNPKJLENFH4IJOAOEEP2SYQR", "length": 18345, "nlines": 211, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வயித்த ஏன் மா எக்கி புடிக்கிற.. மீண்டும் இடுப்பை காட்டிய ரம்யா பாண்டியனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்! | Ramya Pandian new saree photo gets trolled by netizens - Tamil Filmibeat", "raw_content": "\nகிரேன் என் மேல் விழுந்திருக்கலாம்: இயக்குநர் ஷங்கர்\n4 min ago மாஸ்டர் டப்பிங்கை தொடங்கிய விஜய்.. லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்த சர்வதேச பாராட்டு\n24 min ago அந்நியனுக்கெல்லாம் அந்நியன்.. கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வரப்போகுது.. அப்டேட்டே மிரட்டலா இருக்கே\n25 min ago நீ மர்லின் மன்றோ குளோனிங்கா.. இல்ல.. ஜெனிஃபர் லோபஸோட ஸ்கேனிங்கா.. நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்\n34 min ago அந்த கிரேன் என் மேல விழுந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.. இயக்குநர் ஷங்கர் உருக்கம்\nAutomobiles அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...\nNews பிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nSports இதுவரை இப்படி நடந்து நா��் பார்த்ததே இல்லை.. இந்திய அணியை குத்திக் காட்டிய முன்னாள் வீரர்\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nFinance உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவயித்த ஏன் மா எக்கி புடிக்கிற.. மீண்டும் இடுப்பை காட்டிய ரம்யா பாண்டியனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nசென்னை: அரக்கு நிற புடவை காட்டி ஹாட் இடுப்பு அழகாய் தெரியும் வண்ணம் புதிய போட்டோவை போட்டுள்ள ரம்யா பாண்டியனை வேற லெவலில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nதனது இடுப்பு மடிப்பழகை காட்டி ஓவர் நைட்டில் இணைய வாசிகள் மொத்த பேரையும் வசீகரித்த இடுப்பழகி ரம்யா பாண்டியன் மவுசு அதற்குள் குறைந்து விட்டதா என்றும் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.\nடிரெண்டான நிலையிலும் ரம்யாவுக்கு புதிய படங்கள் கிடைக்காததால், தொடர்ந்து ஹாட் புகைப்படத்தை பதிவிடும் ரம்யாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.\nஇடுப்பழகை காட்டி இணைய ரசிகர்களை ஓவர் நைட்டில் வசீகரித்து செம்ம டிரெண்டான ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஒரே ஒரு நல்ல விஷயம் என்றால் அது குக் வித் கோமாளி ஷோ தான். வார வாரம் புது புது உடை அணிந்து அந்த நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் ரம்யா பாண்டியன்.\nரம்யா பாண்டியன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோவில் அரக்கு நிற புடவையில் அனைத்து பாகங்களையும் இழுத்து மூடியபடி அழகாக போஸ் கொடுத்துள்ளார். ஆனால், ஆவரது ஃபேவரைட் ஸ்பாட்டான இடுப்பு மட்டும் தெரியும் படி புகைப்படம் எடுத்துள்ளார்.\nஇந்த பாரம்பரிய உடையில் ரொம்ப அழகா இருக்கீங்க அதே நேரத்துல ஹாட்டாவும் இருக்கீங்க என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.\nபால்பன் இடுப்பு 🥰😍😘 RAMYAAAA 💐\nரம்யா பாண்டியனின் இடுப்பை பார்த்து சொக்கிப் போன இந்த ரசிகர் பால் பன் இடுப்பு ரம்யா என வர்ணித்துள்ளார்.\nவயித்த ஏன் மா எக்கி புடிக்கிற...\nரம்யா பாண்டியன் தனது இடுப்பு மடிப்பு தெரிய பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன், வயித்த ஏன் மா எக்கி புடிக்கிற என மரண கலாய் கலாய்த்துள்ளார்.\nஅந்த இடுப்பு மடிப்பு சூப்பர் என இந்த ரசிகரும் கமெண்ட் செய்துள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான ரசிகர்கள் வட்டத்தை ரம்யா பாண்டியனும் உருவாக்கி உள்ளார்.\nஉண்மைய சொல்லணும்னா இந்த புடவைக்கும் பிளவுஸுக்கும் மேட்ச் ஆகல.. மொதல்ல நல்லா மேட்சிங்கா டிரெஸ் பண்ண கத்துக்கோங்க என்பதை இந்த நெட்டிசன் மறைமுகமாக சொல்லியுள்ளார்.\nரம்யா பாண்டியன் ஃபுல் கோட் மேக்கப் அடித்து அதே நிறத்தில் டிரெஸ் செய்துள்ளதால், ஹாய் நிப்பான் பெயிண்ட் என இந்த நெட்டிசன் பங்கமாக கலாய்த்துள்ளார்.\nகுக் வித் கோமாளி.. இரண்டாவது பைனலிஸ்டாக உள்ளே சென்றுவிட்டார் ரம்யா\nஇன்ஸ்டாவுக்காக பிளேபாய் போட்டோகிராபரை நாடும் ஹீரோயின்கள்.. ஆத்தாடி.. ரம்யா, யாஷிகா ஸ்டில்ஸை பாருங்க\nஎன்னம்மா இப்போலாம் செக்ஸியா போட்டோ போடுறது இல்லை.. வான்டட்டா வந்து வம்பிழுக்கும் நெட்டிசன்ஸ்\nதிரும்பவும் கவர்ச்சி போட்டோ.. ஆனா தொப்பையெல்லாம் தெரியுதே.. என்ன ரம்யா இப்டி ஆகிட்டீங்க\nநிர்வாண போட்டோ வெளியிட்ட துஷ்டர்கள்.. சுதாரித்துக்கொண்ட பிரபல நடிகை.. சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு\nநம்ம ‘புள்ளிங்கோ' எல்லாம் பயங்கரம்.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட அடுத்த அதிரடி போட்டோ.. ரசிகர்கள் ஷாக்\nரம்யா பாண்டியன் ஆர்மியில் சேர்ந்த நடிகர் விவேக் - வாய்ப்பு கேட்கிறார்\nமுதல்ல இடுப்பு, இப்போ முதுகு... மீண்டும் சேலையில் செம ஹாட் போட்டோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nRamya Pandian: என்னை பச்செக்கென கவரும் ரோல்களில் நான் நிச்சயம் நடிப்பேன்.. ரம்யா பாண்டியன்\nஎனக்கு அது தெரியாது.. சும்மா சொன்னேன்.. தப்பாப் போச்சு.. நெளியும் ரம்யா பாண்டியன்\nகுக் வித் கோமாளி.. அசத்தும் ரம்யா பாண்டியன்\nஇன்னும் எத்தனை வருமோ.. எதிர்பார்க்கவே இல்லை.. ரம்யா பாண்டியனுக்கு அடித்தது செம லக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\nஹாரீஸும் நானும் பைக்கில் ஊர் சுற்றுவோம்.. கௌதம் மேனன் கலகல பேட்டி\nநீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மது ஷாலினி.. ரேஞ்சரில் நடிக்கிறார் \nCAA எதிர்ப்பு..வண்ணாரப்பேட்டை & டெல்லி ஆதரவு | PA RANJITH SPEECH | FILMIBEAT TAMIL\nசிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணையும் ரியாஸ் கான்\nவெறித்தனமாக உடற்பயிற்சி ச���ய்யும் பப்பி பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/harbhajans-emotional-tamil-tweet-after-ipl-shifted-out-of-chennai.html", "date_download": "2020-02-26T14:13:44Z", "digest": "sha1:FVOV23PMISDXJ44YJHYQVZ6AWVOOAXVL", "length": 4021, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Harbhajan's emotional Tamil tweet after IPL shifted out of Chennai. | Sports News", "raw_content": "\nசென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது.பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும்-நேசமும் துளியும் குறையாது.மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்\n'சென்னை ரசிகர்கள் மீதான அன்பு ஒருபோதும் குறையாது'... சூப்பர் கிங்ஸ் வீரர் உருக்கம்\nசென்னை-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான 'ஐபிஎல் டிக்கெட்' விற்பனை ஒத்திவைப்பு\n'தவறுகள் ஏற்படுவது சகஜம்'.. கொல்கத்தா தோல்விக்குக் காரணமான வினய் 'கூல் ட்வீட்'\nபோராட்டம் எதிரொலி: சென்னையில் நடைபெறவிருந்த 'ஐபிஎல் போட்டிகள்' வேறு இடத்துக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480457", "date_download": "2020-02-26T12:34:48Z", "digest": "sha1:5PLP23BAR3SBB4RXRG2TDNM4AJ7LXSAB", "length": 16437, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "அமர்நாத் யாத்திரை ஜூன் 23ல் துவக்கம்| Dinamalar", "raw_content": "\nமத்திய அரசின் அமைதி வெட்கக்கேடானது: பிரியங்கா 2\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர் 7\nநாளை அறிவித்து விட்டு இன்றே காங்., பேரணி: பாதியில் ... 6\nஇணைந்த இளம் போராளிகள்: வைரலான புகைப்படம் 4\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை ...\nஇறப்பு சான்றிதழில் வாழ்த்து கூறிய கிராம தலைவர் 2\nடில்லி வன்முறையில் பலியான உளவுத்துறை அதிகாரி உடல் ... 32\nமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள்: கெஜ்ரி.,க்கு ... 26\nயாரும் பயப்பட தேவையில்லை: அஜித் தோவல் 23\nடில்லிக்கு ராணுவத்தை அழைக்க வேண்டும்: கெஜ்ரிவால் 11\nஅமர்நாத் யாத்திரை ஜூன் 23ல் துவக்கம்\nஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கும் யாத்திரை, ஜூன் 23ம் தேதி துவங்குகிறது.\nஜம்மு - காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை, ஜூன் 23ம் தேதி துவங்குகிறது என, ஜம்மு ராஜ்பவன் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஜம்மு - காஷ்மீர் கவர்னர் கிரீஷ் சந்திர முர்மு தலைமையில் இன்று நடந்த கூட்டத்தின் முடிவில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 23ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. 42 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை, ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை ; ஜெகன் மோகன் அதிரடி(21)\nமாறி, மாறி சுரண்டும் இரு கழகங்களையும் அகற்றுவோம்: கமல்(58)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்���ள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை ; ஜெகன் மோகன் அதிரடி\nமாறி, மாறி சுரண்டும் இரு கழகங்களையும் அகற்றுவோம்: கமல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/6_89.html", "date_download": "2020-02-26T13:54:12Z", "digest": "sha1:WVDTJQAKQFLIOTFQF3CDEYQSPGHR23NN", "length": 16530, "nlines": 102, "source_domain": "www.tamilarul.net", "title": "கொடிய வாா்த்தைகளைக் கொட்டியவா் இன்று கிழக்கின் ஆளுநர். - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கொடிய வாா்த்தைகளைக் கொட்டியவா் இன்று கிழக்கின் ஆளுநர்.\nகொடிய வாா்த்தைகளைக் கொட்டியவா் இன்று கிழக்கின் ஆளுநர்.\nமூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இன குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது ஐக்கியத்திற்கு வித்திடாது என வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என கடந்த காலங்களில் கருத்துத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இவ்வாறு கருத்துத் தெரிவித்த ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்திருப்பது தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சீ.வி.கே சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇந்த செயற்பாடு இன குரோதத்தை வளர்க்கும் செயற்படாகவே பார்க்கப்படும். எனவே, ஐக்கியத்திற்கு வித்தான ஒருவரை ஆளுநராக நியமிப்பதே சிறந்தது. அதனை ஜனாதிபதி கருத்திற்கொண்டு ஒருவரை நியமிக்க வேண்டும்.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் சிங்கள மொழி பேசும் ஆளுநரே நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தற்போது, தமிழ் பேசும் முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அது வரவேற்கத்தக்கது.\nஆளுநரை நியமிப்பதென்பது ஜனாதிபதியின் அதிகாரம், அது அவரின் உரிமை. கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழும் ஒரு மாகாணம்.\nஇன குரோதம் உடையவர் என தன்னை அடையாளம் காட்டிய ஒருவரை ஆளுநராக நியமிப்பது இன ஐக்கியத்திற்கு வித்திடுவதாக இருக்காது.\nமற்றொரு விதத்தில் பார்த்தால், இன குரோதத்தை வளர்க்கும் செயற்பாடாகவே இருக்கும். ஆகவே, முஸ்லிம் ஒருவரை நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ளவரை ஐக்கியத்திற்கு வித்தான ஒருவராக பார்க்க முடியாது.\n19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணத்தில் அதிகாரங்களை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அதற்கு எதிராகவே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nமாற்றங்கள் நிகழ வேண்டும். அந்த மாற்றம் தற்போது நிகழ்ந்துள்ளது. மேல் மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் என்ற வகையில் அது வரவேற்கத்தக்கது.\nகிழக்கில் ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் பார்த்தால், வடக்கிலும் ஒரு தமிழரை நியமிப்பதும் சிறந்தது. வடக்கிலும் தமிழர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும்.\nஅதேவேளை, வட மாகாணத்திற்கென நியமிக்கும் ஆளுநரை, மாகாணத்தின் நிர்வாகம் தொடர்பாக தெரிந்து கொண்டவராகவும், தமிழ் மக்களோடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஒத்துழைத்து செயற்படக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.\nகூடுதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களையோ, கடந்துசென்ற மாகாண சபை உறுப்பினர்களையோ கொண்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒத்துப் போகக்கூடிய அறிவாற்றல் நிறைந்ததுடன், சட்டம் சம்பிரதாயம் மற்றும் நிர்வாகம் தெரிந்த ஒருவரை தேர்ந்தெடுப்பது பெரிய பிரச்சினை அல்ல.\nவிசேடமாக வடமாகாணத்திற்கு நியமிக்கப்படுபவர் தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வை நோக்கிய அரசியல் நகர்விற்குள் கூட்டமைப்பு இருக்கின்றதென்���தை உணர்ந்துகொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். அது சிங்களவராக இருந்தாலும் கூட அவ்வாறான ஒருவரை நியமிப்பதே சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுக��லை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/books/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T12:01:09Z", "digest": "sha1:RVTIAPKHLX3POBNKE5GKB2CQLTH2YOTL", "length": 7451, "nlines": 98, "source_domain": "www.thejaffna.com", "title": "நெல்லைநாதர் செய்த சிவராத்திரி புராணம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நூல்கள் > இந்து சமயம் > நெல்லைநாதர் செய்த சிவராத்திரி புராணம்\nசிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம்\nநெல்லைநாதர் செய்த சிவராத்திரி புராணம்\nசிவராத்திரி விரத மகிமையினைச் சொல்லி அவ்விரதம் நோற்போர் அடையும் நன்மைகளையும் சொல்லி நெல்லைநாதர் என்பார் செய்த புராணமே சிவராத்திரி புராணமாம். யாழப்பாணத்திலிருந்த வரதபண்டிதர் அவர்களும் ஒரு சிவராத்திரி புராணம் செய்திருக்கின்றார்கள்.\nநெல்லைநாதர் எவ்வூரார் எக்காலத்தார் என்பது தெரிந்திலது. யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டை சிவசுப்பிரமணிய ஐயர் அவர்கள் இந்நூலை 1881ம் வருடம் சில பிரதிநிரூபங்களை கொண்டு ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டார்கள்.\nபாயிர அத்தியாயம், விட்டுணுவராகமாய் உதித்த அத்தியாயம், அங்குலன் முத்திபெற்ற அத்தியாயம், சூதுகுமாரன் பதவிபெற்ற அத்தியாயம், இயமனுக்கு சிவனுபதேசித்த அத்தியாயம் என ஐந்து அத்தியாயங்களில் 303 விருத்தங்களை கொண்டு இப்புராணம் அமைந்திருக்கின்றது. இந்நூலாசிரியர் நெல்லைநாதர் என்பது பாயிர அத்தியாயத்திருக்கும்\nசிவராத்திரி நோற்பதால் வரும் பயன்களை பாயர அத்தியாத்திலே காணலாம்.\nசிவராத்திரி சிவராத்திரி புராணம் நெல்லைநாதர்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/11/20/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-02-26T12:14:20Z", "digest": "sha1:ELANRHDRBQDZJIG56MGYTMKYWX52FNET", "length": 17744, "nlines": 127, "source_domain": "peoplesfront.in", "title": "கஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம்! களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக ! நிவாரணப்பொருட்களை விரைந்து அனுப்புக ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nகஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம் களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக \nகஜா புயல் கரையைக் கடந்து ஐந்து நாட்கள் ஆன பின்பும் அதுவிட்டுச் சென்ற அதிர்ச்சியில் இருந்து காவிரிப் படுகையில் உள்ள மரம், செடி, கொடி, விலங்குகள் தொடங்கி மாந்தர்கள் வரை எதுவும், எவரும் மீளவில்லை. சில மணித்துளிகளில் இத்தனை நாசம் செய்துவிட்டுப் போனப் புயல் ஏற்படுத்திய சேதமும் துயரமும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வைக்கும் இன்னும் போய் சேரவில்லை. உழவு, கலை, இலக்கியம், அரசியல், நாகரிகம், தொன்மம் என தமிழர் வரலாற்றிலும் வாழ்விலும் இருந்து பிரித்தெடுக்க முடியாத காவிரி நிலப்பரப்பு சின்னாபின்னமாகி கிடக்கிறது. குடிசைகள் அதிகம் உள்ள மாவட்டம் நாகை. புயலின் கோரத்தில் கூடிலிழந்த பறவைகளாய் உறவுகள் உள்ளனர். விழுந்து கிடக்கும் ஒவ்வொரு தென்னை மரமும் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வெளிநாடுகளில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் உழைப்பாளியின் பல்லாண்டுகால உழைப்பின் சேமிப்பு.\nபெருமூலதனம் இன்னும் பாயாத விவசாய நிலப்பரப்பு, கிராமப்புறம், குடிசைப் பகுதி மக்கள் ஆகிய காரணங்கள் அரசின் மெத்தனத்திற்கு போதுமானது. தானே, வர்தா, சென்னைப் பெருவெள்ளம் என பேரிடர்களின் போது கையேந்திய மாநில அரசுக்கு மத்திய அரசு சில்லறை காசுகளை வீசியதை நாம் அறிவோம். அக்கறையற்ற மாநில அரசு ஒருபுறம். மாநில அரசு மடிப்பிச்சைக் கேட்டால்கூட கிள்ளிக் கொடுக்கும் தில்லி எஜமானர்கள் மறுபுறம். களத்தில் மின்கம்பத்தை நட்டு மின்பகிர்வை சீர்செய்வோர், வழித்தடத்தை சீரமைப்போர், இன்னபிற துயர்துடைப்பு பணியாற்றுவோர் என அல்லும்பகலும் பாடுபடும் அரசு மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுடன் கைகோர்ப்பதும் அலட்சியம் காட்டும் தமிழக ஆட்சியாளர்களுக்கு புரியும்படி களத்தின் தேவைகளை இடித்துரைப்பதும் தில்லி சுல்தான்களிடம் உரிய இழப்பீட்டு நிதி கோரிப் போராடுவதும் என பல்வேறு உத்திகளில் வினையாற்ற வேண்டியுள்ளது.\nகஜா புயல் விட்டுச் சென்ற துயரத்தைப் பன்மடங்காக்கிக் கொண்டிருக்கிறது கனமழை. புயலிலும் மழையிலும் சிக்குண்டுள்ள காவிரிப் படுகையைக் காக்கும் கடமையில் தமிழ்நாட்டுத் தமிழரும் உலகத் தமிழரும் உடனடியாக ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.\n16 /11 அன்று முதல் 5 நாளாக தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் 16 தோழர்கள் திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். திருத்துறைப்பூண்டி நாகபட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலை யில் இருந்து மேல கொற்க்கை கீழ கொற்க்கை கிராமத்திற்கு செல்லும் பாதையில் சுமார் 5 கிலோமீட்டர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்.\nஅன்னை தெரசா பள்ளியை மையமாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் தோழர்களுடன் கைகோர்த்து துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட செயல்வீரர்கள் தேவை. மேலும் நிவாரண பொருட்களை விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇப்பணிக்கு துணைசெய்யும் வகையில் உடனடி தேவையாக இருப்பவை. ஊக்கமும் உணர்வும் உழைப்புத் திறனும் கொண்ட செயல்வீரர்கள் வேண்டும். மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய இன்றியமையாப் பொருட்கள் பின்வருமாறு\nஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான அளவு பாக்கெட்களில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட இன்றியமையா மளிகைப் பொருட்கள்\nஇப்பொருட்களை சென்னையில் இருந்து சேகரித்து அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளோம்.\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி அலுவலகம்,\nமுதல் தளம், 6, 70 வது அடி சாலை, சுப்புத் தோட்டம்,\nகண்ணம்மாப்பேட்டை, தி.நகர்., சென்னை 600 017\n3/428, ஓ.எம்.ஆர்., கழிப்பட்டூர், சென்னை 603 103.\nஅடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – சென்னை ஆலோசனை கூட்ட முடிவுகள்\nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் ப���து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\nகாவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம்:நமது எதிர்ப்பார்ப்புகள் என்ன\nநமது சமூக உணர்வை மெய்ப்பித்துக் கொள்ளும் தருணம் இது……’வண்ணாரப்பேட்டை’ போராட்டத் திடல் நோக்கிச் செல்வோம்\nதமிழ்நாட்டில் CAA-NPR-NRC எதிர்ப்புப் போராட்டங்கள்: தமிழர் குடியுரிமைக் காக்கும் மாபெரும் மக்கள் இயக்கம்\nபொதுவுடமைப் போராளி சிங்காரவேலரின் மக்கள் பணி மறைக்கமுடியா மகத்தான பணி…\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nபெண்களை இழிவுபடுத்தும் பா.ச.க’வின் சித்தாந்தமும் நடைமுறையும்\nமுகிலன் ஆட்கொணர்வு வழக்கில் எட்டு வாரம் கால அவகாசம் பெற்றது சிபிசிஐடி…ஆகஸ்டு 22 இல் அடுத்த விசாரணை\nRSS பேரணியை செங்கோட்டையில் மறிப்போம்- தோழர் தெஹலான் பாகவி\n அரண் அமைக்க வலிமைசேர் தோழா\nகாவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம்:நமது எதிர்ப்பார்ப்புகள் என்ன\nநமது சமூக உணர்வை மெய்ப்பித்துக் கொள்ளும் தருணம் இது……’வண்ணாரப்பேட்டை’ போராட்டத் திடல் நோக்கிச் செல்வோம்\nதமிழ்நாட்டில் CAA-NPR-NRC எதிர்ப்புப் போராட்டங்கள்: தமிழர் குடியுரிமைக் காக்கும் மாபெரும் மக்கள் இயக்கம்\nபொதுவுடமைப் போராளி சிங்காரவேலரின் மக்கள் பணி மறைக்கமுடியா மகத்தான பணி…\nநீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை… தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் – எடப்பாடி அரசின் தொடர் பொய்களும், துரோகமும்\n போராடும் பெண்கள் மீது தடியடி முதியவர் உயிர் பலி இதுதான் துரும்புக்கூடப் படாமல் இஸ்லாமியர்களைப் பாதுகாப்பதா எடப்பாடியின் பொய்ப் பிரச்சாத்திற்கும் அடக்குமுறைக்கும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nநகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் தாக்குதல்\nதலைநகரில் தேர்தல் தோல்வி பாஜகவிற்கு சொல்வதென்ன\nகாவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தமிழக முதல்வர் தகவல் – உடனடி வரவேற்ப��ம், சில ஐயங்களும்.\nதேசிய மக்கள்தொகை பதிவேடு( NPR) கணக்கெடுப்பை நிறுத்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம் குடியுரிமை பறிப்பு சட்டத்தை முறியடிப்போம் \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-26T12:53:59Z", "digest": "sha1:2PLZJB2SPKQRXUAXA2JR5HQYLCIY636O", "length": 16809, "nlines": 79, "source_domain": "paperboys.in", "title": "கலிலியோவின் வாக்குமூலம் - PaperBoys", "raw_content": "\nவெயிலின் கொடுமை(heat stroke) தாங்காமல் மயங்கிய பறவை\nநீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்\nகுட்டைக்காது ஆந்தை Short Eared Owl\n“கலிலியோ கலிலியாகிய நான் 1633-ம் -ம் தேதியாகிய இன்று இந்தச் சபையின் முன்னால் எனது வாக்குமூலத்தை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டிருக்கிறேன். மதிப்புக்குரிய நீதிபதிகளும் மரியாதைக்குரிய அதிகாரிகளும் கற்றறிந்த கணவான்களும் இந்த அரங்கில் குழுமியிருக்கிறீர்கள். உங்கள் முன்னால் இந்த எளிய கைதி மிகுந்த பணிவோடு ஒரு சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nஇது எனக்கு எதிரான வழக்கு மட்டுமல்ல. கடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் இங்கே மோதிக்கொள்கின்றன. சூரியனை எதிர்க்க பூமி திரண்டு வந்திருக்கிறது. பகுத்தறிவுக்கு எதிராகப் பரலோகம் களம் இறங்கியிருக்கிறது. தேவனோடு மனித குமாரன் ஒருவன் போராடிக்கொண்டிருக்கிறான்.\nஇந்தப் போராட்டம் எனக்குள்ளும் நிகழ்ந்திருக்கிறது. ஒரு நாள் கோப்பர்னி்கஸை வாசித்துக்கொண்டிருந்தேன். ‘பூமியே இந்தப் பிரபஞ்சத்தின் மையம். சூரியன் உட்பட வானிலுள்ள எல்லாக் கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்னும் வாதம் தவறானது. உண்மையில் சூரியனே பிரபஞ்சத்தின் மையம். பூமி அசைவதில்லை என்பதும் தவறான கருத்து. பூமி அசைவதோடு நில்லாமல், சூரியனையும் சுற்றி வருகிறது. இந்தச் சுழற்சியே இரவையும் பகலையும் கொண்டுவருகிறது’ என்று அறிவித்திருந்தார் கோப்பர்னிகஸ்.\nஎன் காலுக்குக் கீழுள்ள நிலம் என்னைவிட்டு விலகுவது போலிருந்தது. அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக இத்தனை கோடி மக்கள் உலகெங்கும் நம்பிக்கொண்டிருந்தது தவறா அறிவுச்சுரங்கம் என்று கருதப்படும் அரிஸ்டாட்டிலின் சொல் தவறா அறிவுச்சுரங்கம் என்று கருதப்படும் அரிஸ்டாட்டிலின் சொல் தவறா திருச்சபையின் வாசகம் தவறா சிறு வயதிலிருந்தே இறைவனின் கரத்தைப் பற்றிக்கொண்டு நடைபோட்டுக்கொண்டிருந்த நான், கோப்பர்னிகஸால் பெரும் தவிப்புக்கு ஆளானேன். யார் சொல்வது உண்மை அதை எப்படி உறுதி செய்துகொள்வது அதை எப்படி உறுதி செய்துகொள்வது மேலும் மேலும் வாசிக்கத் தொடங்கியபோது என்னை அறியாமல் என்னுடைய இன்னொரு கரத்தை அறிவியலிடம் ஒப்படைத்திருந்தேன்.\nஅந்தக் கரம் என் அம்மாவின் கரத்தைப்போல் இளஞ்சூட்டோடு இருந்தது. நான் கடவுளைவிட்டு விலகவில்லையே, பாதகமில்லையா என்று தயக்கத்தோடு கேட்டேன். இல்லை என்று புன்னகை செய்தது அறிவியல். அது அழைத்துச் செல்லும் இடம் எல்லாம் சென்றேன். நடக்க நடக்க என் முன் விரிந்திருக்கும் இருள் மெல்ல மெல்ல விலகுவதையும் நட்சத்திரம்போல் சின்னச் சின்ன வெளிச்சம் தோன்றி மின்னுவதையும் வியப்போடு கவனித்தேன்.\nஒவ்வொரு கணித சூத்திரமும் இயற்பியலின் ஒவ்வொரு விதியும் வானியலின் ஒவ்வோர் உண்மையும் என்னை மலை அளவு வளப்படுத்துவதை உணர்ந்தேன். நிலவும் மேகமும் சூரியனும் நட்சத்திரமும் கடலும் நிலமும் அப்போதுதான் படைக்கப்பட்டதைப்போல் புத்தம் புது மெருகோடு எழுந்தருளி நின்றன.\nகோப்பர்னிகஸை இன்னொருமுறை வாசித்தபோது குதூகலம் தோன்றியிருந்தது. ’கலிலியோ, அவசரப்படாதே. எதையும் பரிசோதிக்காமல் ஏற்காதே’ என்று அப்போதும் ஆற்றுப்படுத்தியது அறிவியல். இரவு, பகலாக உழைத்து ஒரு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தேன். நட்சத்திரங்கள் நிறைந்திருந்த ஓர் இரவில், நல்ல குளிரில் என் தொலைநோக்கியை வானத்தை நோக்கித் திருப்பினேன். அந்த ஒரு கணத்தில் ஒரு லட்சம் கோடி கண்கள் என்னைக் கனிவோடு குனிந்து பார்ப்பதைப் போலிருந்தது. என் உடல் எங்கும் பரவிய சிலிர்ப்பை ஒன்றுகுவித்து இதயத்தில் நிரப்பிக்கொண்டேன்.\nவானத்தின் இருப்பை ஆராயத் துடித்த எனக்கு என்னுடைய இருப்பு என்னவென்பதை ஒரு விநாடியில் உணர்த்திவிட்டது அந்தக் காட்சி. ஒட்டுமொத்த பூமியும், ஒட்டுமொத்த மனித குலமும், ஒட்டுமொத்த பிரபஞ்சமும் வானத்தின் கண்களுக்கு சிறு தூசியைப் போல்தான் இருந்திருக்கும், இல்லையா நாம் கட்டி எழுப்பும் பேரரசுகள், நாம் பெருமிதம் கொள்ளும் பதவிகள், நாம் குவித்து வைத்திருக்கும் செல்வம், நாம் ஏற்றிப் போற்றும் மதங்கள், நாம் மேற்கொள்ளும் போர்கள் அனைத்தையும் கண்டு நட்சத்திரங்கள் நகைத்திருக்கும், அல்லவா\nஎன்னுடைய ஒரே ஒரு விரலைப் பற்றிக்கொள், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்கிறது அறிவியல். நீ எங்கும் செல்லலாம்; எதையும் பரிசோதிக்கலாம்; ஒருவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. நீ யார், உன் தகுதி என்ன, நீ எங்கிருந்து வருகிறாய் என எதுவும் கேட்க மாட்டேன். உனக்கு மட்டுமல்ல, உன் கடவுளுக்கும் இங்கே இடம் உண்டு என்று அகலமாகத் தன் கரங்களையும் இதயத்தையும் திறந்து அரவணைத்துக்கொள்கிறது அறிவியல்.\nஅளவற்ற கருணையைப் போதிக்கும் மதமோ கோப்பர்னிகஸுக்கும் எனக்கும் இடமில்லை என்று கதவுகளை மூடிக்கொண்டுவிட்டது. எங்களை ஏற்காவிட்டால் பரவாயில்லை, இந்தக் கருவியில் உங்கள் கண்களைப் பொருத்தி வானுலகைப் பாருங்கள் என்று என் தொலைநோக்கியை எடுத்துக்கொண்டு எல்லாப் பெரிய மனிதர்களிடமும் ஓடினேன். நாம் நம்மை மகத்தானவர்களாகக் கருதிக்கொள்வதால்தான் நம் பூமியும் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்ப விரும்புகிறோம். பிரபஞ்சம் எத்தனை பெரியது என்பதை நீங்களே பாருங்கள் என்று இறைஞ்சினேன். பலனில்லை.\nமரியாதைக்குரிய சபையினரே, உங்களுடைய நம்பிக்கைகளை நகர்த்தி வைத்துவிட்டு, திறந்த மனதோடு ஒரே ஒருமுறை என் தொலைநோக்கியில் உங்கள் கண்களைப் பொருத்தி வானைப் பாருங்கள். நான் கண்ட காட்சியை நீங்களும் காண்பீர்கள். எனக்குக் கிடைத்த வெளிச்சம் உங்களுக்கும் சாத்தியமாகும். என் மனம்போல் உங்கள் மனமும் படர்ந்து விரியும். இயன்றால் ஒரே ஒரு விரலை உயர்த்துங்கள். கதகதப்பூட்டும் மென்மையான கரம் ஒன்று உங்களைப் பற்றிக்கொள்ள காத்துக்கொண்டிருக்கிறது. இந்த மாய உலகின் புதிர்களில் ஒன்றை விடுவிப்பதற்கான ஆற்றலை அந்தக் கரம் உங்களுக்கும் அருளும்.\nஅளவற்ற ஆற்றல் இருந்தும் எதையும் எவர்மீதும் திணிக்கும் விருப்பமோ பலமோ அறிவியலுக்கு இல்லை. எனவே, உங்களை நோக்கி நீண்டு வரும் அதன் மெல்லிய கரத்தைப் பிடித்து முறுக்கி, விலங்கு மாட்டினாலும் அது கலங்கப் போ���தில்லை. அறிவியல் என்னைக் கைவிடுவதாக இல்லை. என் விரல்களை அது இன்னமும் பற்றிக்கொண்டு இங்கே நின்றுகொண்டிருக்கிறது. நானும் அதைவிட்டுப் பிரிவதாக இல்லை. உங்கள் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.”\n← ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம்\nகாவேரிக்கு கூக்குரல் கொடுப்பதா இல்லை, மௌனமாக இருப்பதா \nபச்சோந்தி ஏன், எவ்வாறு நிறமாறுகிறது\nSpread the loveவேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம். கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது.\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\nகல்லில் குடைந்த ராஜாவின் கக்கூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php?view=article&catid=31:thenseide&id=1250:2019-02-07-05-53-17&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-02-26T12:54:35Z", "digest": "sha1:GGFPDLF4XY6BFB4O5G6LYPINK3EYMJ3P", "length": 28484, "nlines": 34, "source_domain": "tamil.thenseide.com", "title": "மூடத்தனத்தின் உச்சக்கட்டம் - பழ. நெடுமாறன்", "raw_content": "மூடத்தனத்தின் உச்சக்கட்டம் - பழ. நெடுமாறன்\nசனிக்கிழமை, 02 பெப்ரவரி 2019 11:21\n* மகாபாரதத்தில் வரும் கெளரவர்கள் நூறு பேரும் சோதனைக் குழாய் குழந்தைகள். நூறு மண்பானைகளில் நூறு கரு முட்டைகள் வைக்கப்பட்டு அவை வளர்ந்து நூறு குழந்தைகள் பிறந்தன என மகாபாரதம் கூறுகிறது.\nஇவையெல்லாம் சோதனைக் குழாய் குழந்தைகள்தான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சோதனைக் குழாய்கள் மூலம் குழந்தைகளைப் பிறப்பிக்கும் முறையை நமது முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.\n* இலங்கை அரசனான இராவணன் விமானப் படையே வைத்திருந்தான். அவனிடம் புஷ்பக விமானம் மட்டுமல்ல, 24 வகையான போர் விமானங்கள் இருந்தன. விமானத் தளங்களையும் அவன் அமைத்திருந்தான். விமானம் மூலம்தான் சீதையைத் தூக்கி வந்தான்.\n* பழங்காலத்திலேயே ஏவுகணை, தொழில்நுட்பம் நமது முன்னோர் களுக்குத் தெரிந்துள்ளது. மகாவிட்டுணு கையிலிருந்த சுதர்சன சக்கரம் பகைவர்களைத் தாக்கிவிட்டுத் திரும்பவும் அவர் கரத்திற்கே வந்து சேர்ந்துவிடும். இத்தகைய சக்தி வாய்ந்த ஏவுகணைகள் பல இருந்துள்ளன.\n* இராமனிடம் அஸ்திரங்கள் என்ற பெயரில் பலவகையான பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளன. இராம-இராவணப் போரில் அவற்றைப் பயன்படுத்திதான் இராமன் வெற்றி பெற்றான்.\n* ���ார்லசு டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை புதிதல்ல. விட்டுணுவின் பத்து அவதாரங்களும் இதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. தண்ணீரில் முதல் உயிரினம் தோன்றியதை குறிக்கும் வகையில் (மச்ச) மீன் அவதாரத்தில் மகாவிட்டுணு தோன்றினார். அடுத்து கூர்மாவதாரம். நீரிலும், நிலத்திலும் வாழும் ஆமை வடிவத்தில் மகாவிட்டுணு தோன்றினார். அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து மிருகமும், மனிதனும் இணைந்த நரசிம்மவதாரம் தோன்றியது. கடைசியாக வாமனர் என்னும் அவதாரமாக சிறிய மனித வடிவில் தோன்றியது.\n* இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பிரம்மாவுக்குத் தெரியாமல் உலகில் எதுவும் தோன்றவில்லை. எவரும் அறிவதற்கு முன்பே டயனோசர்கள் உலகில் இருப்பதை பிரம்மா அறிந்திருந்தார். இந்தியாதான் டயனோசர்கள் நிறைந்திருந்த இடமாகும். இந்தியாவைச் சேர்ந்த ஒரு வகையான டயனோசரை இராச அசுரா என்ற பெயரில் அழைத்தார்கள். வேதங் களிலிருந்துதான் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் டயனோசர் என்ற சொல்லை உருவாக்கினார்கள். வேதங்களை எழுதிக் கொண்டிருந்தபோது பிரம்மா ஒருமுறை தன்னுடைய கண்களை மூடினார். அந்த நொடி இமைப்பொழுதில் டயனோசர்கள் அழிந்துவிட்டன.\nமேற்கண்டவாறு உளறியிருப்பவர்கள் கீழ்ப்பாக்கம் மனநிலை மருத்துவமனையைச் சேர்ந்த நோயாளிகள் அல்லர். அவர்கள் கூட இத்தகைய பகுத்தறிவிற்குப் பொருந்தாத கருத்துக்களைச் சொல்லியிருக்க முடியாது.\nபஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த ஜனவரி 3ஆம் நாள் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரசு மாநாட்டில்தான் இத்தகை அறிவியலுக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பேசியவர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். கல்வித்துறையில் பெரும் பதவிகளை வகிப்பவர்கள்.ஆந்திரப்பல்கலைக்கழகதுணைவேந்தர் ஜி. நாகேசுவரராவ் அவர்கள் உதிர்த்த முத்தான கருத்துக்கள்தான் மேலே கண்டவையாகும். உலகமே எள்ளி நகையாடத் தக்க வகையில் இத்தகைய கருத்துக்களை வெளியிட்ட இவரின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் நினைக்கும்போதே பெரும் கலக்கம் ஏற்படுகிறது. அவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என நமது உள்ளம் பதைக்கிறது. பழைய கற்காலத்திற்கும் முந்திய காட்டுமிராண்டித்தனமான காலத்திற்கு மாணவர்கள் உந்தித் தள்ளப்படுவார்கள் ��ன்பதில் ஐயமில்லை.\nஇவரை மிஞ்சும் விதத்தில் கண்ணன் சகதளா கிருட்டிணன் என்பவர் பேசியுள்ளார்... \"நியூட்டன், ஐன்சுடீன் போன்றவர்களின் கோட்பாடுகள் தவறானவை. இவர்களின் அனைத்து இயற்பியல் கோட்பாடுகளையும் முற்றிலுமாக மாற்றியமைக்கப் போகிறேன். இதற்காக நான் எழுதியுள்ள ஆய்வறிக்கைகளை 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பியுள்ளேன். எனது ஆய்வறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுமானால் புவிஈர்ப்பு விசைக்கு நரேந்திர மோடி அலைகள் என்றும், ஈர்ப்பு விசை ஒலி விளைவுக்கு மத்திய அமைச்சர் அர்சவர்தன் விளைவு என்ற பெயர்களைச் சூட்டுவேன். எதிர்காலத்தில் அப்துல்கலாமைவிட மிகப்பெரிய அறிவியல் அறிஞராக அமைச்சர் அர்சவர்தன் உருவெடுப்பார்” என்று கூறியுள்ளார்.\nஇந்திய அறிவியல் காங்கிரசு மாநாடுகளில் உலக அறிவியல் அறிஞர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு நடுவே முற்றிலும் அறிவியலுக்கெதிரான கருத்துக்களை அதிலும் எவ்வித ஆதாரமும் இல்லாத மூட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பேசுவது என்பது வெட்ககரமானது மட்டுமல்ல, உலகத்திற்கு முன் நம்மை தலைகுனிய வைப்பதாகும்.\nசிந்துசமவெளி நாகரிகத்தைக் கண்டறிந்த சர் சான் மார்சல் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார். \"ரிக்வேத காலம் கி.மு. 1500க்குப் பிற்பட்டது. அதாவது சிந்து நாகரிகத்தின் அழிவுச் சின்னங்கள் மறைந்து 1000 ஆண்டுகளுக்குப் பின்னரே வேத நாகரிகம் தோன்றியது என்பதால் ஆரியர்களுக்கும், சிந்து நாகரிக மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை”.\nஎனவே கி.மு. 1500க்குப் பிற்பட்ட ஆண்டுகளில் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களிடம் வாய்மொழி இலக்கியங்கள்தான் இருந்தன. அவை சுருதி அதாவது காதால் கேட்கப்படுவது என அழைக்கப்பட்டன. அத்தகைய சுருதிகள்தான் ரிக், சாம, யசுர், அதர்வண வேதங்களாகும். வேதம் என்ற சொல் வித் (அறிதல்) என்ற சமஸ்கிருத வேர்ச்சொல்லிலிருந்து கிளைத்த ஒரு சொல்லாகும். இந்த வேதங்கள் சம்கிதைகள் (திரட்டு) என்றும் அழைக்கப்பட்டன. ஒவ்வொரு வேதத்திற்கும் தனித்தனியாக பிரம்மாணங்களும், ஆரண்யகங்களும், உபநிடதங்களும் தோன்றின. இவையெல்லாவற்றுக்கும் சேர்த்து மந்திரங்கள் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇவற்றிற்குப் பின்னர் பல்வேறு காலகட்டங்களில் இராமாயணமும், அதற்குப் பின்னர் மகாபாரதமும் எழுதப்பட்டன. தொடர்ந்து பல ஆண்டுகளில் பல கதைகள் இணைக்கப்பட்டு அவை விரிவு படுத்தப்பட்டன என்பதுதான் வரலாற்றாய்வாளர்கள் கண்டறிந்த உண்மைகள் ஆகும்.\nபுகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் உண்மைகளின் அடிப்படையில் மேற்கண்ட கூற்றுகளை அணுகி நாம் பார்போம்.\nகி.மு. 1500க்கும் கி.மு. 1200க்கும் இடைப்பட்ட காலத்தில் ரிக் வேதம் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று செர்மானிய அறிஞர் மாக்சுமுல்லர் கருதுகிறார். ஏனைய வேதங்கள் கி.மு. 1200க்கும் 1800க்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. கி.மு. 800க்கும் கி.மு. 600க்கும் இடையில் பிராமணங்கள் எழுதப்பட்டன. அதற்குப் பின்னரே உபநிடதங்கள் உருவாகின. இவற்றில் எதிலுமே மகாபாரதப் போர் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.\nஇந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியில் புகழ்பெற்ற அறிஞரான முனைவர் சி.சி. சர்க்கார் \"மகாபாரதப் போர் உண்மையான வரலாற்று நிகழ்ச்சி அல்ல” என்று கூறியுள்ளார். இதற்கு அவர் கீழ்க்கண்ட காரணங்களை முன் வைக்கிறார்.\n1. வேத சாகித்யத்தில் எங்குமே மகாபாரதப் போர் பற்றிக் கூறப்படவில்லை.\n2. பவுராணிகர்களுக்குக் கூட மகாபாரதப் போர் எப்போது நடந்தது என்பது தெரியவில்லை.\n3. கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்னருள்ள எந்தவோர் இலக்கியத்திலும் மகாபாரதப் போர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.\n4. மகாபாரதப் போர் நடந்ததாகக் கூறப்படும் குருசேத்திரம் ஒரு போர்க்களமாக வேதங்களில் எங்கும் கூறப்படவில்லை.\nமற்றொரு புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான எச்.டி. சங்காலியா என்பவரும் டாக்டர் சர்க்கார் கூறிய கருத்துக்களை ஆதரிக்கிறார். அவர் பின்வருமாறு கூறியிருக்கிறார்.\n\"மகாபாரதப் போர் நடந்த காலமாக கி.மு. 3100, கி.மு. 1400, கி.மு. 900 எனப் பல காலகட்டங்களை அறிஞர்கள் தருகின்றனர். இவ்வாறு கூறுபவர்கள் பெரும்பாலும் சமசுகிருத அறிஞர்களே. இந்த வருடங்களில் ஏதேனும் ஒன்றை நாம் அங்கீகரிப்பதற்கு முன்னர் அதனால் விளங்கும் பொருள் என்னவென்பதை அறிய வேண்டியிருக்கிறது. இப்போதைய அரியானா, பஞ்சாப், சிந்து, குசராத், சவுராஷ்டிரம், கட்ச், உத்தரப்பிரதேசம், பீகார், அசாம், காசுமீர் ஆகிய இடங்களில் அக்காலத்தில் பெரிய நாடுகள் இருந்தனவென்று நாம் கருதவேண்டிவரும். அதுமட்டுமல்ல, இந்த இடங்களிலெல்லாம் நாகரிகமும் கலாச்சாரமும் சிறந்தோங்கி இருந்திருக்க வேண்டும். அங்கிருந்த அரசர்களுக்கு நிரந்தரமான பெரிய படைகளும் இருந்திருக்கவேண்டும். அவற்றின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால், அவை அக்காலத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை”.\nமொகஞ்சதாரோவிலும், அரப்பாவிலும் வாழ்ந்த மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை. கி.மு. 3000த்திலோ, கி.மு. 4000த்திலோ மகாபாரதப்போர் நடந்தது என்று வைத்துக்கொண்டால், அவர்கள் இரும்பாலான ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லையென ஒப்புக் கொள்ள வேண்டிவருமென்றும் டாக்டர் சங்காலியா சுட்டிக் காட்டுகின்றார். ஆனால், மகாபாரதப் போரில் இரும்பாலான ஆயுதங்கள் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இரும்பாலான ஆயுதங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படவில்லையென்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார். குருசேத்திரத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் இந்த மகா யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொன்றும் கிடைக்கவில்லை யென்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேற்கண்ட வரலாற்றுச் சான்றுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்துவிட்டு கற்பனை மிக்கக் கட்டு கதைகளையும், உண்மைகளுக்கு மாறான திரிபுகளையும் அறிவியலாளர்கள் கூடியுள்ள மாநாட்டில் எவ்விதக் கூச்சமின்றிக் கூறுவது மூடத்தனத்தின் உச்சக் கட்டமாகும்.\nபா.ச.க. ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டப் பிறகு நடைபெற்ற அறிவியல் மாநாடுகளில் அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத இத்தகைய உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. இவற்றைக் கண்டு மனம் வெறுத்துப்போன நோபல் பரிசுப் பெற்ற அமெரிக்க வாழ் இந்திய அறிவியலாளர் வெங்கட்ராமன் இராமகிருட்டிணன் இனிமேல் அறிவியல் காங்கிரசு மாநாடுகளில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவினை 2016 ஆம் ஆண்டிலேயே எடுத்துவிட்டார். \"அறிவியலை அடியோடுப் புறக்கணித்துவிட்டு மத மூடநம்பிக்கைகளுக்கும், இந்துத்துவா சார்ந்த அரசியலுக்கும் மட்டும்தான் அறிவியல் மாநாட்டில் முதன்மை அளிக்கப்படுகிறது. எனவே இம்மாநாடுகளில் கலந்துகொள்வது வீணாகும்” எனக் கூறியுள்ளார்.\nஇந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான கே. விசயராகவன் \"புகழ்பெற்ற ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தற்போது இருக்கும் ஒருவர் அறிவியலுக்குச் ��ற்றும் பொருந்தாத வகையில் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடமிருந்து புகார் பெற்று அந்த துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேந்தர் முன்வரவேண்டும். மேலும் மற்ற அறிவியல் அறிஞர்களும் இணைந்து இதுபோன்ற உளறுபவர்களைக் கண்டிக்க முன்வரவேண்டும்”எனக் கூறியுள்ளார்.\nஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கான மனித உரிமை அமைப்பு அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத இத்தகைய பேச்சுக்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. \"அறிவியலின் தரத்தைக் குறைக்கும் போக்கு மட்டுமல்ல, இது அறிவியல் முன்னேற்றத்தை அடியோடு தகர்த்துவிடும். இத்தகைய நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்\" என வலியுறுத்தி உள்ளது.\nஇந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பு இது தொடர்பாகக் கூடி கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.\n\"சிறுவர்களின் அறிவியல் மாநாடு உள்பட எத்தகைய அறிவியல் மாநாடுகளிலும் பங்கேற்பவர்கள் முன்னதாகவே தங்களது உரையின் பிரதியை அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்புக்கு அனுப்பவேண்டும். போலித்தனமான அறிவியல் கருத்துக்கள் எதேனும் ஒரு உரையில் காணப்படுமானால் அதை அகற்றுவதோடு அத்தகையவரை பேசவும் அனுமதிக்கக் கூடாது. மேலும், அறிவியல் கருத்தரங்குகளில் யாரேனும் போலி அறிவியல் கருத்துக்களை பேசத் தொடங்கினால் அவர்களை மேடையிலிருந்து அகற்றவேண்டும்”.\nமானிட இனம் படிப்படியாகப் பட்டறிவின் மூலம் கண்டறிந்த உண்மைகளின் விளைவாக வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. அந்த வளர்ச்சி நாளுக்குநாள் பெருகி வளர்வதுதான் அறிவியலாகும். அது மேலும் வளர்ந்து மானிட சமுதாயத்திற்கு நலன் பயக்கவேண்டும். இத்தகைய அறிவியல் சிந்தனையை வளர்ப்பதற்குப் பதில் மூடத்தனத்தையும், மூட நம்பிக்கைகளையும் புகுத்தி வளர்ப்பது சமுதாயத்தைப் பின்னோக்கிச் செலுத்திவிடும். ஆனால், இந்துத்துவா அரசுக்கு அதைப் பற்றிய கவலை கிடையாது. பகுத்தறிவுக்குச் சற்றும் பொருந்தாத சிந்தனையோட்டத்தை வளர்த்து மக்களிடம் மடமையைப் பெருகச் செய்வதின் மூலமே தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஆட்சிப் பீடத்தில் தொடர்ந்து இருக்கவும் முடியும் எனக் கருதுகிறது. இத்தகைய போக்குக்கு எதிராக மக்கள் திரண்டெழவேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-NTEzNTUy-page-2.htm", "date_download": "2020-02-26T12:20:31Z", "digest": "sha1:UXHP37H7JBDL4SUMNECTXMGFVYJZUKS6", "length": 13696, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமாவீரன் நெப்போலியன் தொடர்பில் வெளியாகிய சுவாரஸ்ய தகவல்\nஉலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் தொடர்பில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலைய\nஉலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஆண்களிடம் இப்படியொரு மனமாற்றமா\nபுகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்திற்கு உலக அளவில் இப்போது தான் பலன் கிடைக்க துவங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஆண்களி\nஇந்த ஆண்டின் சொல் என்ன தெரியுமா\n2020ஆம் ஆண்டு தொடங்க இன்னும் 19 நாள்களே உள்ளன. இந்த ஆண்டில் சில புதிய சொற்கள் உருவாகியிருக்கலாம், சில சொற்கள் வழக்கத்தில் இல்லாமல\nகிரீன்லாந்தில் உருகிவரும் பனிக்கட்டிகள்: உலக அளவில் என்ன ஆபத்து\nகிரீன்லாந்து தீவில் பனிக்கட்டிகள் நாளுக்குநாள் வேகமாக உருகி வருகின்றன. கடந்த 19990-களில் இருந்ததைவிட அங்கு தற்போது 7 முறை அதிகம\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம் என்ன\nஒருவர் இறந்துவிட்டால் அந்த உடலை எறிக்கவோ அல்லது புதைக்கவோ முற்படுகிறோம். இது எமது பாரம்பரிய கலாச்சாரத்தில் ஒன்று. உண்மையில் எம்ம\nHIV பாதிப்புள்ள கர்ப்பிணி தொற்றில்லாத குழந்தையை பெற்றெடுக்க முடியுமா\nதெரியாமலும் அறியாமலும் பரவிய ஹெச் ஐவி தொற்றுள்ள பெண்கள் அந்த தொற்றை உணர்ந்து சுதாரிப்பதற்குள் பயத்தின் உச்சத்தில் உறைந்துவிடுகிறா\nநாய்களின் உண்மையான வயதைக் கணக்கிடுவது எப்படி\nசெல்லப் பிராணியாக நாயை வளர்க்கிறீர்களா அதன் வயதைக் கணக்கிடுவது குறித்து எப்போதாவது யோசித்ததுண்டா அதன் வயதைக் கணக்கிடுவது குறித்து எப்போதாவது யோசித்ததுண்டா நாயின் வயதை 7ஆல் பெருக்கினால்\nஇராவணனை அழிக்க பிறந்த லட்சுமி தேவி சீதை அவதாரம் எடுத்தமையின் வரலாறு\nமுன்னொரு காலத்தில லட்சுமிதேவி யாக குண்டத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு நடத்திக்கொண்டிருந்தார். அப்போது புஷ்பக விமானத்தில் ஆகாய\nசாலையில் நடந்து செல்கிறோம்....சாலையைக் கடந்துசெல்கிறோம். பையிலிருந்து ஒரு சிறிய சத்தம் வந்தவுடன், நம்மை இழக்கிறோம். இடம், பொருள்\nகடல்வாழ் உயிரினங்களுக்கு வைரஸ் தாக்குதல்\nபூமியில் வெப்பமயமாதல் அதிகமாகி வருவதால் ஆர்டிக் கடல் பகுதியில் நிறைந்துள்ள பனிப்பாறைகள் உருகி வருவதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் எச்சரித\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/7.html", "date_download": "2020-02-26T14:25:52Z", "digest": "sha1:GNS25IA6LFVPUWTEWB36C35XS4C7CHTG", "length": 11835, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழக் கலைஞர் கணேஸ்மாமாவின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழக் கலைஞர் கணேஸ்மாமாவின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் முதல் பொதுமக்கள் வரை கணேஸ்மாமா எனச் செல்லமாக அழைக்கப்படும் தமிழீழத் திரைப்படக்கலைஞர் கணேஸ் மாமாவின் 7 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.\nதமிழின அழிப்பு யுத்தம் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது ஏவிவிடப்பட்டு யுத்தம் உக்கிரமாக நடைபெற்றபோது கடந்த 09.05.2009 அன்றைய நாள் சிறீலங்காப்படையினரால் ஏவப்பட்ட எறிகணைத் தாக்குதலில் அகப்பட்டு கணேஸ்மாமா முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவர் தனதுகலைத் திறமைகளினூடாகவும் தனது ஏனைய பங்களிப்புக்களினூடாகவும் தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்புக் காரணமாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர் என்பதுடன் இவரது கலையாற்றலை அனைவரும் விரும்பியிருந்தார்கள்.\nஇவர் \"இன்னுமொரு நாடு\" உட்பட்ட பல தமிழீழத் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கணேஸ்மாமா எறிகணை வீச்சால் கொல்லப்பட்டாலும் தமிழர் மனங்களில் தற்போதும் நீக்கமற நிறைந்துள்ளார்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/gp-policy/4402734.html", "date_download": "2020-02-26T12:31:27Z", "digest": "sha1:7337I76BANDXZQR4HEJGPLHP4LNHC3BR", "length": 3471, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தனியார் மருந்தகங்களில் சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தனியார் மருந்தகங்களில் சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது\nசுகாதார அமைச்சு, சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தனியார் மருந்தகங்களில் சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறுவதற்கான திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியுள்ளது.\nபுகைமூட்டம், H1N1 நோய்ப் பரவல் ஆகியவற்றின்போது அந்தத் திட்டம் நடப்பிலிருந்தது.\nCOVID-19 கிருமித்தொற்று மேலும் 9 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.\nPublic Health Preparedness Clinics எனும் அந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 900 தனியார் மருந்தகங்கள் செயல்படவிருக்கின்றன.\nஇன்னும் 4 நாள்களில் நடப்புக்கு வரும் அந்தத் திட்டம், COVID-19 கிருமித்தொற்றை விரைவில் கண்டறிந்து சமாளிக்க உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viyuka.com/article/videos/mysterious-planet/", "date_download": "2020-02-26T12:35:59Z", "digest": "sha1:BA4E63RMQ5KDMHUQME2DDQ4ZLXVYYVFI", "length": 2643, "nlines": 75, "source_domain": "viyuka.com", "title": "மர்மக் கிரகம் நிபிரு", "raw_content": "\nஎன் பெயர் சிவப்பு – ஓரான் பாமுக்\nகிராமத்தின் சுவை சொல்லும் பலா\nகோவா எனும் சொர்க்கத்தில் நாலு 9௦ஸ் கிட்ஸ்…\nஒரு குடையும் ஐந்து கொலைகளும் – 3\nஇத்தகைய கொலைகளை மன்னிக்க முடியுமா\nதலைவர்களுக்கான முன்னோடி ஜவகர்லால் நேரு\nமுஸ்லிம்களை காக்க வேண்டிய தலைவர்கள் செய்வது என்ன - அச்சத்தில் வாழும் முஸ்லிம்கள்\nவில்லாதி வில்லன் ஹீத் லெட்ஜர்\nவந்தியத்தேவனின் பாதையில் சோழதேசம் - வீரநாராயண ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/author/soundhar/page/8/", "date_download": "2020-02-26T12:54:18Z", "digest": "sha1:QA3RM7ENZYMDJDFU4LNLSXKEDZ63UJTP", "length": 14848, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "harish, Author at Cinemapettai - Page 8 of 67", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசேப்பாக்கமாக மாறிய சேலம்.. விரைவில் தோனி கலந்து கொள்ளும் ஐபிஎல் போட்டி\nசேலத்தை அமெரிக்காவாக மாற்றுவேன் என சொன்னாலும் சொன்னார் அதை செய்து காட்டாமல் விட மாட்டார் போல நம்ம முதலமைச்சர் எடப்��ாடி பழனிச்சாமி...\nசெதுக்கிய சிலையாக ப்ரியா பவானி சங்கர்.. இளைஞர்களை சாய்த்த புகைப்படங்கள்\nமுன்பெல்லாம் வெள்ளித்திரையில் கொண்டாடி தீர்த்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரையில் நடிப்பது வழக்கம். ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது...\nசகட்டு மேனிக்கு புகைப்படங்களை வெளியிடும் இடுப்பழகி ரம்யா.. புது புதுசா ரிலீஸ் பண்றாங்களே\nசிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇனி பில்லா பட கவர்ச்சி தான் கரெக்ட்.. கிளாமர் ரூட் எடுத்த நயன்தாரா\nதமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு சினிமாவுக்கு வந்தாலும் இவரது கிரேஸ்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரசிகர்களுடன் இசை வெளியீட்டு விழா.. எதிர்பார்க்காத இடத்தில் சூர்யா கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்\nசூர்யா என்ற நடிகர் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இறுதியாக வெளிவந்த காப்பான் படம் வெற்றி என்றாலும் சூர்யாவின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த வருடம் ஆஸ்கார் விருதுகளை குவித்த படம்.. அட அதுவும் விஜய் படத்தின் காப்பியா\nஉலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் கொடுக்கப்பட்டன. இதில் கொரிய படமான பாரசைட் சுமார் நான்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுடிஞ்ச வரைக்கும் சுருட்டிட்டு செட்டில் ஆகிடனும்.. டூ பீஸ் கூட ஓகே தான்.. ஒரு வழிக்கு வந்த நடிகை\nசமீபகாலமாக கவர்ச்சி எல்லாம் காட்ட மாட்டேன் எனவும் முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்புக்கு நடிக்க மாட்டேன் எனவும் ரொம்ப கறார் காட்டி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித் படங்களை இந்தியில் ரீ-மேக் செய்ய முன்னணி நடிகர்கள் ஆர்வம்.. அட இந்தப்படம் கூடவா\nஅஜித் நடிப்பில் உருவாகும் கமர்சியல் படங்களை இந்தியில் ரீ-மேக் செய்ய முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹிந்தியில் கமர்சியல் படங்கள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபட வாய்ப்புக்காக யார்கூட வேணாலும் ப******.. வசமாக மாட்டிய சனம் ஷெட்டி ஆடியோ உள்ளே\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது பி���்பாஸ் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோரின் காதல் விவகாரம்தான். பிக்பாஸ் வீட்டிற்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநைட்ல நயன்தாரா.. பகல்ல ஹன்சிகா.. மன்மதனின் காதல் லீலைகள்\nஒருகாலத்தில் சிம்பு என்றால் மயங்காத நடிகைகளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவு வசீகரமான நடிகராக வலம் வந்தவர். இன்று முன்னணி நாயகிகளாக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாலிவுட்டில் விஜய் ரசிகராக நடிக்கும் பிரபல நடிகை.. எட்டுத்திக்கும் பரவும் தளபதியின் புகழ்\nதமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் மொத்தமாய் ஒட்டிக் கொண்டவர் மேகா ஆகாஷ். இவரது நடிப்பில் வெளிவந்த வந்தா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்து கெத்து காட்டிய விஜய்.. வேற லெவல் வெறித்தனம்\nதமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வளர்ந்து வருபவர் தளபதி விஜய். தற்போது இவருக்கு அடுத்து தான் மற்ற நடிகர்களின் வியாபாரம் அமைந்துள்ளது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசினிமாவில் கொடி கட்டி பறக்கப்போகும் வாணி போஜன்.. அதுவும் பிரபல நடிகருடனா\nதமிழ்சினிமாவில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் சாதிப்பவர்கள் தற்போது அதிகமாகிக் கொண்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன் ப்ரியா பவானி சங்கரை தொடர்ந்து தற்போது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅன்று எம்ஜிஆர்.. இன்று விஜய்.. விஸ்வரூபம் எடுக்கும் தளபதி\nதளபதி விஜய் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகி கொண்டிருக்கிறார். எக்கச்சக்க ரசிகர் பட்டாளங்கள் உடன் குடும்ப ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார்....\nபானி பூரி விற்கும் எம்.எஸ்.தோனி வீடியோ.. என்ன கொடுமைடா சாமி\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக எம்எஸ் தோனி உள்ளார். 2019 உலகக்கோப்பை பின் கிரிக்கெட்டை விட்டு விலகி...\nகொடூர நாயிடம் நடுக்காட்டில் மாட்டிக் கொண்ட சுனைனா, யோகி பாபு.. கலாட்டா பண்ணும் ட்ரிப் பட டீஸர்\nநீண்ட நாட்களாக முன்னணி நடிகையாக வர முடியாமல் திணறி கொண்டிருப்பவர் நடிகை சுனைனா. அழகு, திறமை இருந்தும் கதை தேர்வில் சொதப்பி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஹிப்ஹாப் தமிழா மீது கடுப்பில் சுந்தர்சி.. வெளியே சிரித்தாலும் உள்ளே அதிருப்தி தான்\nஇண்டிபெண்டன்ட் இசையமைப்பாளராக இருந்து தற்போது ���மிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இசையமைப்பாளராக மட்டுமில்லாமல்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநயன்தாராவுடன் கவர்ச்சி கதகளி ஆட போகும் பிக்பாஸ் நாயகி.. அம்மன் படத்தில் நடிக்க வேண்டிய ஆளா இது\nசமீபகாலமாக நயன்தாரா பெரிய நடிகர்களுக்கு ஜோடி போடும் அதுமட்டுமல்லாமல் கதாநாயகியாகவும் தனி ஒருவராக கலக்கி வருகிறார். அறம், டோரா, மாயா போன்ற...\nபோதை தலைக்கேறி ஆண் நண்பருடன் ஒட்டி உரசி ஆடிய மீரா மிதுன்.. காட்டுத்தீ போல் பரவும் வீடியோ\nகடந்த வருடம் வெளியான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தமிழக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தவர் மீரா மிதுன். பெரியவர்கள் முதல்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇறுதிக்கட்டத்தில் மாட்டிக்கொண்ட கோப்ரா.. கடுப்பில் விக்ரம்\nதமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் தன்னை ரசிக்க வைத்த பெருமை விக்ரமுக்கு உண்டு. அனைவருக்குமே விக்ரமை பிடிக்கும். இவரது நடிப்பில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/178965?ref=right-popular", "date_download": "2020-02-26T13:54:14Z", "digest": "sha1:5FL3XTZ2GTJAHP5YO2SWLPRNLTVG4WRW", "length": 7031, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "சைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு, உதயநிதி பெஸ்ட் - Cineulagam", "raw_content": "\nசம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்\n17 வயது குறைந்தவரை திருமணம் செய்த தமிழ் நடிகர் ஈழத்து மருமகளின் ஜோடியின் வயது வித்தியாசம் தெரியுமா ஈழத்து மருமகளின் ஜோடியின் வயது வித்தியாசம் தெரியுமா\nதீயாய் பரவும் இளம்பெண்ணின் காதல் தோல்வி... சிரித்த முகத்துடன் வலிகளை பகிர்ந்த சோகம் 6 லட்சம் பேர் அவதானித்த காட்சி\nபுடவையில் பேரழகியாக மாறிய பிக் பாஸ் ஜூலி இவ்வளவு அழகா மாறிட்டாங்களே\nஉடல் எடையை குறைத்து படு ஸ்டைலாக மாறிய பிரபல நடிகர் பிரசாந்த்... எப்படி இருக்கார்னு பாருங்க\nரஜினி படத்தில் நடிக்கும் அஜித்.. எந்த படத்தில் என்ன கதாபாத்திரம் தெரியுமா\nஅரிசியை எத்தனை முறை கழுவ வேண்டும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பழக்கம் இனியும் வேண்டாம்\nநடிகை சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி குத்தாட்டம்.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nஎல்லோரும் எதிர்பார்த்த அந்த ஒரு தருணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசக்தி வாய்ந்த இந்த உணவு பொருளை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க\nஎன்றும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் நடிகை வரலட்சுமியின் புதிய புகைப்படங்கள்\nஇளம் நடிகை அனகாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்\nயார் இந்த நடிகை என கேட்க வைக்கும் அழகில் இளம் நடிகை யாமி கௌதம்\nநடிகை ஸ்ரீதேவி Panidala லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nமாஸ்டர் புகழ் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைபப்டங்கள்\nசைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு, உதயநிதி பெஸ்ட்\nசைக்கோ படம் உலகம் முழுவதும் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் மிஷ்கின் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும்.\nஅந்த வகையில் சைக்கோ படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 2.3 கோடி முதல் நாள் வசூல் செய்துள்ளதாம்.\nஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு மிகப்பெரிய ஓப்பனிங் உதயநிதிக்கு இந்த படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎப்படியும் வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என தெரிகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/25005802/Firstministers-special-grievance-camp-in-Karur-municipality.vpf", "date_download": "2020-02-26T13:31:09Z", "digest": "sha1:V6E4P46KWMKZXHYWU2EUEJ3GJFFMQCUU", "length": 16083, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "First-minister's special grievance camp in Karur municipality receives ministerial petitions from the public || கரூர் நகராட்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் மனுக்களை பெற்றார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகரூர் நகராட்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் மனுக்களை பெற்றார் + \"||\" + First-minister's special grievance camp in Karur municipality receives ministerial petitions from the public\nகரூர் நகராட்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் மனுக்களை பெற்றார்\nகரூர் நகராட்சியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுக்களை பெற்றார்.\nகரூர் நகராட்சியில் நேற்று முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, கரூர் நகராட்சி 1,2,3,4,5 வார்டு மற்றும் மண்மங்கலம் வட்டம் கோயம்பள்ளியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nமுதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும், வருகிற 7-ந்தேதி வரை கிராமம் கிராமமாக அரசுத்துறை அலுவலர்கள் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார்கள். எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தேதிகளில் அரசுத்துறை அலுவலர்கள் மனுக்களை பெறவுள்ளனர் என்ற தகவலை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முன்கூட்டியே தண்டோரா மூலமோ அல்லது ஒலிப்பெருக்கி விளம் பரங்கள் வாயிலாகவோ எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.\nஅவ்வாறு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் அன்றைய தினமே, இத்திட்டத்திற்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள ஆன்லைனில் பதிவு செய்யும் முறையில் பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மனுக்களின் மீது உரிய விசாரணை செய்து, தகுதிவாய்ந்த நபர்களுக்கு அவர்களின் கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றித் தரும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளுக்குட்பட்டு அரசின் உதவிகளை பெற தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவருக்கும் உரிய நலத்திட்ட உதவிகள் செப்டம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது.\nகரூர் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி, காவிரியில் புதிய கதவணை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் செய்துள்ளார். மேலும் மாயனூர் கதவணையோடு சேர்த்து புதிதாக 3 கதவணைகள் அமையும்போது, மொத்தமாக 5 டி.எம்.சி தண்ணீரை தேக்கக்கூடிய மாவட்டமாக கரூர் மாவட்டம் இருக்கும். எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பான வாய்ப்பை பயன் படுத்திடலாம்.\nஇதனை தொடர்ந்து கரூர் நகராட்சி 6 மற்றும் 7-வது வார்டு பொதுமக்க��ிடம் குளத்துபாளையம் பகுதியில் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் கிருஷ்ணராய புரம் எம்.எல்.ஏ. கீதா, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் திருவிகா, கரூர் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n1. சேலம் அம்மாபேட்டையில் சிறப்பு முகாம்: ரூ.1¼ கோடி வரி வசூல்\nசேலம் அம்மாபேட்டையில் நடந்த சிறப்பு முகாமில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 33 ஆயிரம் வரி வசூலானது.\n2. நாகையில் ராணுவத்துக்கு 2-வது நாளாக ஆள்சேர்ப்பு முகாம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு\nநாகையில் ராணுவத்துக்கு 2-வது நாளாக ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.\n3. முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் அமைச்சர் தொடங்கி வைத்தார்\nமுதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.\n4. 80 முறை புகார் கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை மனுக்கள், ஒப்புகை சீட்டுகளை துணியில் கட்டி வந்த முதியவர்\n80 முறை புகார் கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்கள், ஒப்புகை சீட்டுகளை துணியில் கட்டிக்கொண்டு வந்த முதியவரால் பரபரப்பு\n5. புத்துணர்வு முகாமிற்கு சென்ற 3 கோவில் யானைகள் திருச்சி திரும்பின\nபுத்துணர்வு முகாமிற்கு சென்ற 3 கோவில் யானைகள் திருச்சி திரும்பின.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\n2. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n3. புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\n4. ஜன்னல் கம்பியை அறுத���து உள்ளே புகுந்து பாரத ஸ்டேட் வங்கியில் 1,500 பவுன் நகை-ரூ.19 லட்சம் கொள்ளை\n5. அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2465086", "date_download": "2020-02-26T14:13:11Z", "digest": "sha1:P6SWPSFU6TR5YX5HFJAORSLY2B6NMJ7O", "length": 19848, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nகுருவாயூர் யானை பத்மனாபன் மறைவு\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் நடத்த தடை 4\nமத்திய அரசின் அமைதி வெட்கக்கேடானது: பிரியங்கா 29\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர் 34\nநாளை அறிவித்து விட்டு இன்றே காங்., பேரணி: பாதியில் ... 16\nஇணைந்த இளம் போராளிகள்: வைரலான புகைப்படம் 6\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை ... 1\nஇறப்பு சான்றிதழில் வாழ்த்து கூறிய கிராம தலைவர் 2\nடில்லி வன்முறையில் பலியான உளவுத்துறை அதிகாரி உடல் ... 35\nமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள்: கெஜ்ரி.,க்கு ... 30\nசிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை\nசென்னை: தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழகத்தில் அவ்வபோது தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. தலைவர்களின் மீதான வெறுப்பினை வெளிப்படுத்தவும், குறிப்பிட்ட பிரிவினரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் மர்மநபர்களால் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஈவெரா குறித்து பேசியதற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த சாலவாக்கம் பகுதியில், ஈவெரா சிலை இன்று (ஜன.,24) அதிகாலை, மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஈவெரா சிலை சேதமடைந்தது குறித்து டிஜிபி திரிபாதி, 'தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக���கப்படும்,' என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், காஞ்சிபுரத்தில் ஈ.வெ.ரா., சிலையை சேதப்படுத்திய நபர்களை விரைவாக கைது செய்யும்படியும் மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவிதிமீறினார் வாலிபர்: போக்குவரத்தை சரி செய்யும் தண்டனை\nஇந்திய அணி கலக்கல் வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் அபாரம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nRADE - loch ness,யுனைடெட் கிங்டம்\nஅரசு எல்லாருடைய சிலைகளையும் ஒரே இடத்தில அரசு அலுவலகம் அல்லது காவல் துறை அமைத்து உள்ள கட்டிடதில் நிறுவினால் சில பல பிரச்சினைகளை தவிர்க்க நேரிடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற��க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிதிமீறினார் வாலிபர்: போக்குவரத்தை சரி செய்யும் தண்டனை\nஇந்திய அணி கலக்கல் வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் அபாரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480458", "date_download": "2020-02-26T13:41:07Z", "digest": "sha1:47JNGNMPBELDESAGHHHARJEUGJSJUKLC", "length": 19051, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "மாறி, மாறி சுரண்டும் இரு கழகங்களையும் அகற்றுவோம்: கமல்| Dinamalar", "raw_content": "\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் நடத்த தடை 2\nமத்திய அரசின் அமைதி வெட்கக்கேடானது: பிரியங்கா 26\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர் 28\nநாளை அறிவித்து விட்டு இன்றே காங்., பேரணி: பாதியில் ... 13\nஇணைந்த இளம் போராளிகள்: வைரலான புகைப்படம் 5\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை ...\nஇறப்பு சான்றிதழில் வாழ்த்து கூறிய கிராம தலைவர் 2\nடில்லி வன்முறையில் பலியான உளவுத்துறை அதிகாரி உடல் ... 34\nமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள்: கெஜ்ரி.,க்கு ... 26\nயாரும் பயப்பட தேவையில்லை: அஜித் தோவல் 26\nமாறி, மாறி சுரண்டும் இரு கழகங்களையும் அகற்றுவோம்: கமல்\nசென்னை: 'தமிழக மக்களின் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.57 ஆயிரம் கடன் சுமை உள்ளதற்கு காரணம், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்கள் தான். இவர்களை அகற்றுவோம்' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்தார்.\nதமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் த���ைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.\nபட்ஜெட்டை விமர்சித்து, கமல் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என, ஒவ்வொருவரின் தலையிலும், சுமார் ரூ.57,000 கடன் சுமை, இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் முக்கிய காரணங்கள், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்கள் தான். இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும். மக்கள் நீதி மய்யம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅமர்நாத் யாத்திரை ஜூன் 23ல் துவக்கம்\nஒமர் அப்துல்லா கைது குறித்து காஷ்மீர் அரசு பதிலளிக்க வேண்டும் ; சுப்ரீம்கோர்ட்(6)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉன்னை நடிகனாக நான் பல ஆண்டுகள் ரசித்தேன் ஆனால் உன்னுடைய சொந்த வாழ்க்கை சரியில்லை நீ வந்து நாட்டை காப்பாத்த போறியா முதலில் தமிழ் நாட்டு ஆட்டு மந்தைகளாய் இருக்கும் மக்கள் என்று திருந்துமோ அன்றுதான் நல்ல தலைவர்கள் நாட்டை ஆளுவார்கள் அதுவரை உன்னை போன்றவர்கள் ஆளத்தான் செய்வார்கள்.\nதாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா\nநீ செஞ்சது போதும். ..கெளம்பு...காத்து வரட்டும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண��டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமர்நாத் யாத்திரை ஜூன் 23ல் துவக்கம்\nஒமர் அப்துல்லா கைது குறித்து காஷ்மீர் அரசு பதிலளிக்க வேண்டும் ; சுப்ரீம்கோர்ட்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=44%3A2011-04-23-22-51-51&id=2641%3A2015-04-09-02-56-25&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=59", "date_download": "2020-02-26T13:21:08Z", "digest": "sha1:Z7WFEWQZPHSKHOXNN3NARNP3E3VJGU2R", "length": 23770, "nlines": 31, "source_domain": "www.geotamil.com", "title": "உள்ளொன்று வைத்துப் புறமொன்று …", "raw_content": "உள்ளொன்று வைத்துப் புறமொன்று …\n“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”, என்றார், வள்ளலார். எமது உறவுகள், எம்முடன் உண்மையாகவிருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் நாம், அந்த உறவுகளுடன் உண்மையாக இருக்கின்றோமா நேர்மை என்ற சீரிய வாழ்க்கைப் பெறுமானத்தை எமக்குள் விதைப்பதற்காக சீராளனும் பூபாலனும் முலாம்பழம் விற்ற கதை எமது கீழ் வகுப்புப் பாடத்திட்டத்தில் (இலங்கையில்) சேர்க்கப்பட்டிருந்தது, அது வெற்றி பெற்றிருக்கின்றதா நேர்மை என்ற சீரிய வாழ்க்கைப் பெறுமானத்தை எமக்குள் விதைப்பதற்காக சீராளனும் பூபாலனும் முலாம்பழம் விற்ற கதை எமது கீழ் வகுப்புப் பாடத்திட்டத்தில் (இலங்கையில்) சேர்க்கப்பட்டிருந்தது, அது வெற்றி பெற்றிருக்கின்றதா இவை பற்றிய சிந்தனைகளைத் தூண்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.\n“காதலர்கள், துணைவர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் அல்லது மேலதிகாரிகளுக்கு நாங்கள் உணர்வதை, நினைப்பதை அல்லது செய்வதைச் சொல்லாமலிருக்கும்போது, ஒருவகையான மனச் சிறையில் நாங்கள் அடைபட்டுப் போகின்றோம்”, என்கிறார், உளவழி மருத்துவர் (psychotherapist) Dr. Brad Blanton. மேலும், பொய் சொல்வதே, மனிதர்களின் மனத்தகைப்புக்கு முக்கியகாரணமாக இருக்கிறது எனக் குறிப்பிடும் இவர், இந்த மனத்தகைப்பிலிருந்து விடுபடுவதற்கு, ‘முற்றாக உண்மையாயிருத்தல்’ ( Radical-Honesty) cஎனும் செயல்முறையைப் பின்பற்றுதல் சிறந்ததொரு வழியாக அமையும் எனப் பரிந்துரைக்கின்றார்.\n‘முற்றாக உண்மையாயிருத்தல்’, எனப்படும் அந்தச் செயல்முறை பின்வரும் படிமுறைகளைக் கைக்கொள்ளும் படி எங்களுக்கு ஆலோசனை சொல்கின்றது.\n1. உண்மை சொல்வதைத் தவிர்த்தல், உண்மையைத் திரிபு படுத்தல், உண்மை சொல்லாமல் விடுதல் போன்ற சூழ்நிலைகளில் நாங்கள் பொய் சொல்கின்றோம் எனபதை நாமே அவதானித்தல்.\n2. பொய் சொல்வதால் எவருக்காவது நன்மை செய்கின்றோமா என ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தல் … குறித்த ஒருவரை உண்மையிலிருந்து பாதுகாக்கத்தான், அந்தப் பொய் என எங்களை நாங்களே ஏமாற்றுகின்றோமா அல்லது உண்மையைச் சொல்வதற்கு வேண்டிய அல்லது பிரச்சினைகள் / நிராகரிப்புக்களை எதிர்கொள்வதற்கான துணிவு எங்களிடம் இல்லையா என்பதை உணரல்.\n3. பொய் சொன்னதை ஒப்புக்கொள்ளல்\n5. குழந்தைகள் சம்பந்தபட்ட விடயத்தில் அல்லது உண்மை கொஞ்சம் மாற்றப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில், எவரையும் பாதிக்காத வகையில், எங்கே எல்லை போடுவது எனத் தெரிந்திருத்தல்.\nஉறவுகளில் நேர்மையாக இருத்தல், மிகவும் முக்கியமானதொரு வாழ்க்கைப் பெறுமானம் எனப் பலர் கருதுகிறார்கள். துன்பம் தரும் விடயமானாலும்கூட உண்மை சொல்லப்படுவதையே அனேகமானவர்கள் விரும்புகிறார்கள். தம்மைப் பாதிக்கும் விடயங்கள் தமக்குத் தெரியாமல் இருப்பது நல்லது என வேறு சிலர் நினைக்கக் கூடும். இருந்தாலும், பொய்யோ அல்லது ரககசியமோ ஒரு உறவில் இருக்கும்போது, அந்த உறவின் இயக்கவியலை அது நிச்சயமாகப் பாதிக்கவே செய்யும், என்கிறார், Dr. Blanton.\nஎங்களுக்குப் பொய் சொல்லப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளும் அந்தக் கணம், குறித்த நபர் மீது பல வருட காலமாக நாம் கட்டியெழுப்பிய நம்பிக்கையைச் சுக்கு நூறாக உடைத்துவிடும். அதன் பின்னர் அந்த நபரை மீண்டும் எங்களால் நம்ப முடியாமலிருக்கும். அத்துடன் அந்த நம்பிக்கைத் துரோகம் மாறாத மன வலியை அளிக்கும். எனவே எங்களுடைய நாணயத்தைப் பாதுகாப்பதுடன், மற்றவர்களையும் கருத்தில் கொள்ளலும், மரியாதையுடன் வாழலும் நேர்மையாக வாழ்வதற்கு உகந்த வழிகள் எனலாம்.\nஉறவுகளுடன் நேர்மையாக இருக்கும்போது, எல்லாம் நன்றாக இருக்கின்றது, நாம் நன்கு சமாளிக்கின்றோம் என வெறுமனவே நடிக்காமல், எமது வாழ்க்கையில் நாம் சிறப்பாகத் தொடர்பாடக் கூடியதாக இருக்கும். எனவே, எதிர்பாராத சம்பவங்களால், நேர்மை தவறிப் போகும் நேரங்களில், அந்தக் குழப்பங்களிலிருந்து வெளியேறுவதற்கு பாதிக்கப்பட்டவருடன் சமரசம் செய்துகொள்ளல் மிகவும் நல்லது.\nகஷ்டமான நேரங்களில் கூட உண்மையாக இருத்தல், தீர்மானங்களை எடுப்பதற்கான சந்தர்ப்பங்களை அனைவருக்கும் வழங்குவதுடன் சுயமரியாதையும் மற்றவர்களுக்கு நாம் வழங்கும் மரியாதையும் வெளிப்படுத்துகிறது. அதனால்தான் உண்மையிலேயே நேர்மையாக இருக்க விரும்புபவர்கள், சூழவுள்ளவர்களிடமிருந்து தகவல்களை மறைப்பதற்காகச் சூழ்ச்சி செய்வதில்லை, பொய் சொல்வதில்லை, ஏமாற்றுவதில்லை. உண்மையான நான் என்பது யார் உண்மையான நேர்மையை நேரத்துக்கு நேரம் நாங்கள் மாற்ற முடியுமா உண்மையான நேர்மையை நேரத்துக்கு நேரம் நாங்கள் மாற்ற முடியுமா எமக்கு வசதியானபோதும், மற்றவர்கள் எங்களை அவதானிக்கும் போதும் மட்டும்தானா நாங்கள் நேர்மையாக இருக்கின்றோம் எமக்கு வசதியானபோதும், மற்றவர்கள் எங்களை அவதானிக்கும் போதும் மட்டும்தானா நாங்கள் நேர்மையாக இருக்கின்றோம் கண்டுபிடிக்கப்பட்டு விடுவோம் என்ற பயம்தான் நாங்கள் உண்மையாக இருப்பதற்குக் காரணமாகவுள்ளதா கண்டுபிடிக்கப்பட்டு விடுவோம் என்ற பயம்தான் நாங்கள் உண்மையாக இருப்பதற்குக் காரணமாகவுள்ளதா குறித்த விடயத்தைச் செ���்தால், தண்டனை கிடைக்கும் அல்லது பிரச்சினை வரும் எனத் தெரிந்ததால்தான் நாங்கள் நேர்மையாக இருக்கின்றோமா குறித்த விடயத்தைச் செய்தால், தண்டனை கிடைக்கும் அல்லது பிரச்சினை வரும் எனத் தெரிந்ததால்தான் நாங்கள் நேர்மையாக இருக்கின்றோமா அல்லது நேர்மையாக இருப்பது தான் எமது இயல்பா அல்லது நேர்மையாக இருப்பது தான் எமது இயல்பா என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்தல், எம்மை நாமே அறிந்து கொள்வதற்கு உதவிசெய்யும்.\nநேர்மைக்கும் நேர்மையின்மைக்கும் இடையே ஊசலாடியபடி எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் வாழுவோமானால் சலனத்துக்கான ஆபத்து மிக அதிகமாகவே இருக்கும். அத்துடன் பயம் மற்றும் பேராசைக்கு நாம் உட்படும் போதுதான், எமது உண்மைத் தன்மை அனேகமாக வெளிப்படுகின்றது. அந்தத் தீவிரமான கணங்களில் நாம் செய்யும் தேர்வுகள்தான் எங்கள் இயல்பை, ஆளுமையை ஆழமாகப் புலப்படுத்துகின்றன, என்கிறார்கள், உளவியலாளர்கள்.\nமேலும், எம்மைப் போலவே ஏனைய மனிதர்களையும் நாம் பார்ப்பதால் மற்றவர்களை நம்ப முடியாது என்றோ அல்லது அவர்கள் நேர்மையற்றவர்களாக இருப்பார்கள் என்றோ நாம் எண்ணுவது கூட, அவர்களை விட எங்களைப் பற்றிய எமது உணர்வுகளையே அது வெளிப்படுத்துகின்றது, என்கிறார்கள் உளவியலாளர்கள். அதாவது, மற்றவர்களை எவ்வளவு தூரம் நாம் நம்புகின்றோம் என்பது, நாங்கள் எவ்வளவு நேர்மையுள்ளவர்களாக இருக்கின்றோம் என்பதை எங்களுக்குக் காட்டும் ஒரு வழியாக உள்ளது.\nசில வேளைகளில், எந்த நேரமும் நேர்மையாக இருப்பது எங்களுக்குத் தீமையாகக்கூட அமையலாம். எங்களை எங்களுடைய துணைவர்கள் விவாகரத்துச் செய்யலாம், அல்லது வேலையிலிருந்து நாங்கள் நீக்கப்படலாம். இருந்தாலும்கூட மற்றவர்களை ஏமாற்றுவதை விட அது சிறந்ததாக இருக்கும்; அத்துடன் மீதியாக எஞ்சியிருக்கும் எங்கள் உறவுகள் ஆரோக்கியமானதாக அமையும்.\nஎங்களுடைய உறவுகளுடன் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழப் போகின்றோம் என்று நாங்கள் முடிவெடுக்கும்போது, மற்றவர்களிடமிருந்து மரியாதை, நேர்மை போன்றவை எங்களுக்குப் பிரதியுபகாரமாகக் கிடைக்கும். இது எங்களுடைய உண்மையான சுய வெளிப்படுத்தலுக்கும் வளமான வாழ்க்கைக்கும் உதவுவதை நாங்கள் பார்க்கக் கூடியதாகவிருக்கும்.\nமாறாக, நேர்மையின்மை, மறை���ிடத்தில் வாழ முற்படும் ஒரு மனநிலையைத்தான் எங்களுக்குள் தோற்றுவிக்கும். அத்துடன் நேர்மையின்மை கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்ற மனத்தகைப்பும் கவலையும் எந்த நேரமும் எங்கள் மனதுக்குள் நின்று எங்களை வாட்டியபடி இருக்கும். மனத்தகைப்பு அதிகமாகவுள்ள போது, இரத்த அழுத்தம், சலரோகம் போன்ற நோய்களுக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன, என்கிறார்கள் மருத்துவர்கள்.\nநாம் அடிப்படையில் நேர்மையானவராக இருந்தாலும்கூட, சில சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒரு நன்மையைப் பெறுவதற்காகப் பொய் சொல்லியிருக்கலாம். உண்மையிலேயே நாங்கள் எங்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்றால், நேர்மையில்லாமல் இருந்தமைக்காக நாங்கள் துன்பப்படுவோம். எனவே, உண்மையிலேயே நேர்மையின்மையால் எதையும் நாங்கள் பெற்றுக்கொள்ள முடியாது, இல்லையா பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும், கலாசாரத்தைப் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும் என்றெல்லாம் நாங்கள் எல்லோரும் பொதுவாகப் பேசுகின்றோம். கலாசாரம் எனும் போது, உணவு, மொழி, உடை, கவின்கலைகள், மத நம்பிக்கை போன்ற கண்ணால் பார்க்கக்கூடிய இயல்புகள்தான் எமது மனக்கண்ணின் முன் அதிகளவில் தோன்றுகின்றன. மாறாக, வாழ்க்கைப் பெறுமானங்கள், சிந்தித்தல் முறை, உறவுகளை அணுகும் விதம், எது சரி எது பிழை என்ற நம்பிக்கை, தொடர்பாடல் வகை, மாற்றத்துக்கான இயல்புடமை, முரண்பாடுகளை மதித்தல் போன்ற கண்ணுக்குத் தெரியாத இயல்புகள்தான் ஒரு நல்ல கலாசாரத்தின் அடிப்படையாக இருக்கின்றன என்பதை நினைப்பதற்குச் சிலவேளைகளில் நாம் மறந்து போகின்றோம்.\nஇப்போதெல்லாம், ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்றான நேர்மை எங்களிடமிருந்து அருகிக் கொண்டு போவதை நாங்கள் பார்க்கக் கூடியதாக உள்ளது. இலங்கையில் நாம் வாழ்ந்தபோது, எங்களுடைய வாழுமிடம், வேலை செய்யுமிடம் என்பவற்றை நினைத்தபடியோ அல்லது நிரந்தரமாகவோ மாற்றுவது என்பது சுலபமான விடயமல்ல. ஆனால் இங்கு அதற்கான வழிகள் இருப்பதுடன் குறித்த ஒருவரைச் சந்திக்காமல் தவிர்ப்பதற்கும் வழிகள் உள்ளன. அத்துடன் நம்பிக்கைத் துரோகத்துக்கு முகம் கொடுக்கும்வரை, அந்த வலியின் கொடுமை எப்படியிருக்கும் என்பது எவருக்கும் தெரிவதில்லை. அதனால், எங்கள் வீட்டுக்குள் வெள்ளம் வரும்வரை சூழ நிற்���ும் வெள்ளம் பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. இவை யாவும் நேர்மையின்மை இங்கு அதிகமாவதற்கான காரணங்களாகவிருக்கலாம்.\nபணத்தைக் கடனாக வாங்கிவிட்டு, காதல் எனச் சொல்லிப் பழகிவிட்டு, எப்போது அதிலிருந்து தப்பிக்க நினைக்கின்றோமோ, அப்போது எமது சுயநலங்களுக்காக, எந்தவித மனிதாபிமானமின்றிச் சட்டங்களைக் கூடத் துஷ்பிரயோகம் செய்வதற்கு நாம் பழகிவிட்டோம். குறித்தவர்களுடான தொடர்பை இல்லாமல் செய்வதற்காக, அவர்கள் எம்மைத் துன்புறுத்துகிறார்கள் எனக் குற்றம் சாட்டி, அவர்கள் எம்முடன் தொடர்புகொள்ளல் ஆகாது எனப் பொலிஸ் மூலம் எச்சரிக்கைச் செய்தி அனுப்பக்கூடக் கற்றுக்கொண்டோம்.\nஉடல் பலமும் மனப்பலமும் உள்ள போது மனச்சாட்சியை மேவலாம். மறைந்து வாழலாம். ஆனால், ஒரு நாளைக்கு நாம் விதைத்ததை அறுவடை செய்ய வேண்டிய கட்டம் கூட எம் வாழ்வில் வரலாம். மாதவியுடன் களிப்பான வாழ்வை வாழ்ந்து விட்டு, ஊடல் வந்ததும் பிரிந்து கண்ணகியிடம் திரும்பவும் சென்ற கோவலன் மாதவியைச் சலதி (பொய் பேசுபவள்) என வைகின்றான். அப்படி அவளைப் பொய்க் குற்றம் சாட்டியதால்தான் அவனும் பொற்கொல்லனால் ஏமாற்றப்பட்டானா எனக் கூட மனதில் கேள்வி எழுகின்றது. இல்லையா\nஎனவே, எங்களுடைய பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக, நேர்மையாக இருப்பதற்காக, நாங்கள் செய்த தவறுகளை, நேர்மையின்மையை, நம்பிக்கைத் துரோகங்களை ஒத்துக்கொண்டு, எங்கள் செய்கைகளால் மன வலியுற்ற எமது உறவுகளுக்கு இன்றே ஆவன செய்வது நல்லதல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195521?ref=archive-feed", "date_download": "2020-02-26T13:11:24Z", "digest": "sha1:VKJXFI572A3NHPJX3PVA63EXUPGZL46V", "length": 7562, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை மீனவர்களை காப்பாற்றிய அமெரிக்க கப்பல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை மீனவர்களை காப்பாற்றிய அமெரிக்க கப்பல்\nசீனாவின் கப்பலுடன் முரண்���ட்ட சில நாட்களின் பின்னர் அமெரிக்க நாசகாரி கப்பல், இலங்கைக்கு அப்பால் தென்நடுக்கடலில் நிர்க்கதியாக இருந்த இலங்கை மீனவர்களை காப்பாற்றியுள்ளது.\nஇந்த தகவலை அமெரிக்க இணையம் வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்காவின் டெக்காடுர் என்ற கப்பலே இலங்கையின் மீனவர்களை காப்பாற்றியுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.\nபின்னர் குறித்த மீனவர்கள் இலங்கையின் கப்பல் வரும் வரையில் அமெரிக்க கப்பலில் தங்கியிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206120?ref=archive-feed", "date_download": "2020-02-26T14:13:59Z", "digest": "sha1:BSU6JDKMOTQNWPSOPIPUFHU76FK7TP3W", "length": 9902, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மாலியில் கொல்லப்பட்ட படையினரின் வீடுகளுக்கு சென்ற மைத்திரி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாலியில் கொல்லப்பட்ட படையினரின் வீடுகளுக்கு சென்ற மைத்திரி\nஐ.நா. அமைதிகாக்கும் படையில் இணைந்து மாலி நாட்டில் கடமையிலிருந்தபோது உயிர்நீத்த இராணுவ வீரர் எஸ்.எஸ்.விஜேகுமாரவின் தாயார், மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.\nபொல்பிட்டிகம பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த இராணுவ வீரரின் இல்லத்திற்கு இன்று பகல் சென்ற ஜனாதிபதி, அன்னாரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.\nஉயிர் நீத்த இராணுவ வீரர்கள் இருவரினதும் பூதவுடல்கள் நாளை நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதுடன், இது தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களான டி.பி.ஏக்கநாயக்க, சாந்த பண்டார ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.\nஇதேவேளை, மாலியில் கொல்லப்பட்ட மேஜர் வசந்த தினேஷ் ஜயவிக்ரமவின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.\nபொலன்னறுவை அபயபுர பிரதேசத்தில் உள்ள மேஜர் ஜயவிக்ரமவின் வீட்டுக்கு நேற்று சென்ற ஜனாதிபதி அவர்கள், அவரது தாயாரான யு.டி.பிரேமகாந்தி மற்றும் தந்தை கமன்கொட ஜயவிக்ரம ஆகியோரிடம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.\nதாய் நாட்டுக்கு புகழை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஐ.நா. சமாதான செயன்முறையில் ஈடுபட்டிருந்தபோது உயிர் நீத்த இந்த உன்னத வீரர்களின் மரணம் குறித்து தான் மிகுந்த கவலையடைவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட விருந்தினர்களுக்கான புத்தகத்திலும் விசேட அனுதாப குறிப்பொன்றை பதிவு செய்தார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/protest/160465-ramnad-village-peoples-staged-protest-in-collector-office", "date_download": "2020-02-26T13:36:07Z", "digest": "sha1:GEOUQSYXW6O35NJM75QACMV7PYOW3QPL", "length": 9773, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்! | Ramnad village peoples staged protest in collector office", "raw_content": "\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\nசாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் அடுப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களுடன் குடியேறும் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்கள் கொழுந்துரை மற்றும் காரைக்குடி. இந்த இரு கிராமங்களிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாகப் பழுதடைந்து கிடக்கிறது. மேலும், இந்த கிராமத்திற்கு காவிரி குடிநீர் வழங்குவதற்கான இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முறையாகப் பராமரிக்கப்படாததால் கடந்த 2 ஆண்டுகளாகக் காவிரி குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து கொழுந்துரை மற்றும் காரைக்குடி கிராம மக்கள் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.\nஆனால், மனு கொடுத்து ஒரு மாதம் ஆன நிலையிலும் இந்த கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் இன்று காலை கொழுந்துரை, காரைக்குடி கிராமங்களை சேர்ந்த மக்கள் சமையல் பாத்திரங்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பூங்காவில் குடியேறிய அவர்கள் அங்கு தாங்கள் கொண்டு வந்திருந்த அடுப்பு, பாத்திரங்களை வைத்து முதல் கட்டமாக பால் காய்ச்சும் போராட்டத்தைத் துவக்கினர். இதனைத் தொடர்ந்து அங்கேயே சமையல் செய்யவும் அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்களுடன் போராட்டத்தினை தொடர்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றுவதற்கான பணிகளை துவக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனை ஏற்றுக்கொண்ட மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேறினார். அடிப்படை வசதிக்காக அடுப்பு உள்ளிட்ட பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.\nபாழடைந்த கிணற்றைத் தூர்வாரி கிராம மக்களுக்கு நீர் கொடுத்த இளைஞர்கள்\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/29504", "date_download": "2020-02-26T12:52:14Z", "digest": "sha1:YJHBBVSZN6EGOQBVLXIGWI36MSGDUCOG", "length": 12204, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கன்­னித்­தன்­மையை ஏலத்தில் விட்­டுள்ள யுவதி : இதற்காகவா.? | Virakesari.lk", "raw_content": "\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\nதெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் - டக்ளஸ்\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nசுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம்,\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nகன்­னித்­தன்­மையை ஏலத்தில் விட்­டுள்ள யுவதி : இதற்காகவா.\nகன்­னித்­தன்­மையை ஏலத்தில் விட்­டுள்ள யுவதி : இதற்காகவா.\nபிரித்­தா­னிய கேம்பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் வணிகத��� துறையில் கல்வி கற்­பதை தனது இலட்­சி­ய­மாகக் கொண்ட 17 வயது யுவ­தி­யொ­ருவர் அந்தக் கற்கை நெறிக்­கான கட்­ட­ணத்­திற்கு தேவை­யான பணத்தைப் பெறு­வ­தற்­காக தனது கன்­னித்­தன்­மையை 890,000 ஸ்ரேலிங் பவு­ணுக்கு ஏலத்தில் விட்­டுள்ளார்.\nமொடல் அழ­கி­யாக பகுதி நேர தொழில் புரிந்து வரும் நிகொலி என புனைப்பெயரால் அழைக்­கப்­படும் யுவ­தியே இவ்­வாறு தனது கன்னித் தன்­மையை ஏலத்தில் விட்­டுள்ளார்.\n“எனக்கு என்னை விடவும் மிகவும் வய­தான ஆணொ­ரு­வ­ருடன் காதல் தொடர்பு உள்­ளது. ஆனால் நான் தற்­போதும் கன்­னி­யா­க­வே­யுள்ளேன். நான் எனது மன­துக்குப் பிடித்­த­மான நான் எதிர்­கா­லத்தில் திரு­மணம் செய்­ய­வுள்ள ஒரு­வ­ருக்கே எனது கன்னித் தன்­மையை விற்க தீர்­மா­னித்­துள்ளேன்\" என நிகோலி தெரி­வித்தார்.\nஅவர் உயர்­மட்ட மொடல் அழ­கிகள் தொடர்­பான ஐரோப்­பிய துணையைத் தேடும் இணை­யத்­த­ளத்தின் மூலம் தனது கன்னித் தன்­மையை ஏலத்தில் விட்­டுள்ளார்.\nமேற்­படி இணை­யத்­த­ளத்தில் மொத்தம் 5 பெண்கள் தமது கன்­னித்­தன்­மையை ஏலத்தில் விட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nமேற்­படி பெண்­களின் கன்னித் தன்­மையை உறுதி செய்ய மருத்­துவ பரி­சோ­தனை மேற்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­படும் என அந்த இணை­யத்­த­ளத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.\nகன்­னித்­தன்­மை வணிகத் துறை பிரித்­தா­னிய கேம்பிரிட்ஜ்\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nலண்டனில் இயங்கி வரும் அமெரிக்க எண்ணெய் நிறுவனமொன்றில் கொரோனா தொற்று தொடர்பான அச்சத்தை அடுத்து அங்கு பணி புரியும் சுமார் 300 ஊழியர்களை குறித்த நிறுவனம் வீட்டிற்கு அனுப்பியுள்ளதுடன்,\n2020-02-26 17:40:03 கொரோனா லண்டன் அமெரிக்கா\nமத்திய கிழக்கு, ஐரோப்பாவிலும் வேகமாக பரவும் கொரோனா ; கொள்ளை நோயாகும் சாத்தியம்\nசீனாவின் வுஹானில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸானது இந்த வாரம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலும் வேகமாக பரவி வருகிறது.\nவன்முறைகளை நிறுத்துங்கள் - யுவராஜ் சிங் -சேவாக் வேண்டுகோள்\nநாங்கள் அனைவரும் மனித பிறவிகள் பரஸ்பரம் அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்தவேண்டும்\nபுதுடில்லி வன்முறைக்கு புலனாய்வு துறை அதிகாரியும் பலி – கால்வாயிலிருந்து சடலம் மீட்பு\nகடந்த மூன்று தாசப்த காலத்தில் புதுடில்லியில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைகள் காரணமாக 20 அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 250ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nமலேசியாவில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2020-02-26 15:36:04 மலேசியா வீட்டில் தீ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nபோராட்டங்களில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை : இந்திக அனுருத்த\nஅரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம் - ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/376170", "date_download": "2020-02-26T13:44:32Z", "digest": "sha1:AWMDSZW4KQCOJNEE4QRHDQKGF3JKKYY5", "length": 9377, "nlines": 213, "source_domain": "www.arusuvai.com", "title": "யே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nயே, யோ, ஜ, ஜி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.\nஎன் மகன் பெயர் கணிஷ்க் இதற்க்கு போருந்தினாற்போல் வந்தால் நல்லாருக்கும் உதவுங்கள் தோழிகளே.\nஜனனி, ஜானகி, ஜான்சி, ஜெனி ஜான\nஜிவிகா, ஜியா,யோகிதா ,யோகினி ,யோஸிதா\nஉன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்\nஜெ ஜோ ஜ ஜே க கா எனத் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள்\nல லூ லெ லோ சௌ சொ என்ற\nல லூ லெ லோ சௌ சொ என்ற பெயரில்\nஆண் குழந்தை பெயர் சொல்லூங்க தோழி.\nஉன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........\nஉன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥\nசௌ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தையின் பெயர்\nசௌஜன்யா, சௌமியா, சௌமிகா, சௌபர்னிகா, சௌகிதா, சௌக்கியா, சௌமையா, சௌமிதா, சௌவிந்தி, சௌனிகா, சௌரவி, சௌரிமா, சௌவிகா, சௌவிரா, சௌரவி, சௌஷயா, சௌம்லதா, சௌபர்னா, சௌபஹி, சௌந்தர்யா, சௌமல்யா, சௌமிதி, சௌமித்ரா, சௌம்யதா, சௌந்தரா, சௌந்தரி, சௌபிரித்தி, சௌபிரியா, சௌபர்கா, சௌரபி, சௌஹிதா, சௌப்ரஹா ,சௌபாக்கியா, சௌதாமினி, சௌதிரிதா, சௌமித்திரி, சௌமித்யா, சௌகாந்தி, சௌம்யாசிறி, சௌந்தரம், சௌந்திகா, சௌந்தியா, சௌராஷெனி, சௌம்யதா, சௌபாஹினி, சௌஹந்திகா, சௌந்தராதேவி.\nகுழந்தை தலை நிற்பது பற்றி\n6 மாத குழந்தை தவழவில்லை இன்னும்.\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33404?page=2", "date_download": "2020-02-26T14:39:37Z", "digest": "sha1:KYHT2FB4CMTTG4KQTQ336VXZ4VG6HCTU", "length": 12906, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்ப சந்தேகம்... | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...\nநான் இன்று வேறு doctorரிடம் சென்று test செய்தேன்.அவரிடமும் negative தான் காட்டியது.\nஅறுசுவை பக்கத்தில் இன்றுதான் இணைந்தேன் என்றாலும் தினமும் தோழிகளின் கருத்துக்களை படிப்போன் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு கடந்த 10நாட்களாக மேல் வயிறு உருண்டு வழக்கததிற்கு மாறாக கொஞ்சம் உப்பி இருந்தது அதோடு வாந்தி தலைவலி மூச்சு விடுவதில் சிரமம் மார்பில் வலி போன்ற அறிகுறிகள் இருந்தது ஆனால் 28நாள் சுழற்சி வராததால் நான் டாக்டாிடம் பிறகு போகலாம் என்றிருந்தேன் இருந்தாலும் நாளை வீட்டில் பிரகனன்சி ஸ்ட்ாிப் வைத்து டெஸ்ட் எடுக்கலாமா என்று இருந்தேன் ஆனால் இப்பொழுது பீாியட்ஸ் வந்துவிட்டது சரியான சுழற்சி நாள்தான் வந்துள்ளது December 2 to Dec 31ஆனால் அந்த அறிகுறிகள் இப்பொழுதும் வயிறு அதே நிலையில் இருப்பது இதெல்லாம் சரியாக விடுமா அல்லது டாக்டாிடம் போக வேண்டுமா வேறு ஏதேனும் பிரச்சினையாகக் இருக்குமா பயமாக இருக்கிறது யாராவது தயவு செய்து விளக்குங்கள் தோழிகளே\nதோழி உங்களுக்கு அல்சர் இருக்கலாம் நீங்க சொன்ன அறிகுறி அல்சர்குள்ள அறிகுறி. எங்க வீட்ல எங்கம்மாக்கு அல்சர் இருக்குது அவங்கள் தான் மேல் வயிறு உப்பி இருக்கும் மேல் வயிறு வலிக்கும் வாமிட் வரும் சொல்வாங்க. நீங்க டாக்டர் போய் காட்டுங்கப்பா.மாதுளை பழம் உள்ள லேசானதாகவும் தோல் இருக்கும் அது கொஞ்சம் துவர்ப்பா இருக்கும் அந்த தோலினுள் பழத்தை சாப்பிடுங்க அல்சர் உடனே குணமாகும்.\nபயப்பிட வேண்டாம் தஸ்லிம் சொல்லுறத பார்த்த நீங்கள் டாக்டரிடம் போகலாம் நினைக்குறேன் எதையும் நினைத்து பயம் வேண்டாம் சரி ஆகிடும் தோழி\nநன்றி எல்லாம் வேண்டாம் தோழி அறுசுவை ஒரு குடும்பம் அதில் நீங்கள் ஒருத்தர் எதோ எனக்கு தெரிந்ததை சொன்னே .நீங்கள் எதுக்கும் ஒரு பிளட் டெஸ்ட் எடுத்து பாருங்களேன் எனக்கு அது தன சிறந்தது என்று தோணுது நீங்கள் டன்டக்டரிடம் போயி பாருங்கள் அதன் பிறகு என்ன சொன்னாரு சொல்லுங்க தோழி கவலை வேண்டாம் இறைவன் மேல் நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கு\nஎதைச் செய்தாலூம் தொடர்ந்து இருந்தால் டாக்டாரிடம் போய்க் காட்டுங்க.\nHi firoz. நா டாக்டர் கிட்ட 60 Days ல போனேன் அவங்க பீரியட்ஸ் வர Tablet\nகொடுத்தாங்க ஆனா நா Tablet போடல. நேற்று 62 Day காலை ல யூரின் Test\nபன்னுன 1 கோடு உடனே வந்தது 1Hour கழிச்சி யதார்தமா திரும்பவும்\nபாத்தேன் இன்னொரு கோடு ரொம்ப லைட்டா இருக்கு பா. (எனக்கு ர்ரெகுலர் பீரியட்)\nஇன்னும் கொஞ்ச நாள் வெயிட் பன்லாமா. சொல்லுங்க பா.\nநீங்க டாக்டர்ட போய் செக் பண்ணுங்க. நீங்க அவங்கட்ட blood test பண்ணுங்க. Blood test பண்ணினால் 100% கண்டிப்பா தெரிந்து விடும். அதனால் நீங்க delay பண்ணாமல் hospital போங்க.\nHi raji. Blood test. எடுக்க போகும் போது சாபிட்டு போனுமா இல்ல\nசாப்பிடாம போனுமா. சொல்லுங்க பா...\nசாப்பிட்டே போகலாம். அவங்க hcg test தான் பண்ணுவாங்க. அதனால் ஒன்னும் இல்ல நீங்க சாப்பிட்டே போகலாம்பா.\nஉங்களின் சகோதரியாய் நினைத்து பதில் தாருங்கள்\nலேப்ராஸ்கோப்பி செய்த பின் குழந்தை பாக்கியம் கிடைக்க pls help me\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/Sureshkumar-Arrested.html", "date_download": "2020-02-26T12:25:14Z", "digest": "sha1:NXQ3VOSMU5E4TPRUXYYIT3UPBWD4NXSQ", "length": 18461, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "உதவி கேட்ட ஈழத்தமிழரை, ஈவிரக்கமின்றி, கைது செய்து சிறையில் அடைக்க முற்பட்ட தமிழக அரசு!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉதவி கேட்ட ஈழத்தமிழரை, ஈவிரக்கமின்றி, கைது செய்து சிறையில் அடைக்க முற்பட்ட தமிழக அரசு\nஉதவி கேட்ட ஈழத்தமிழரை, ஈவிரக்கமின்றி, கைது செய்து சிறையில் அடைக்க முற்பட்ட தமிழக அரசு\nதிருச்சி சிறப்பு சித்ரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ்குமார் த/பெ ஞானசௌந்தரம் (வயது 37) என்பவர் நேற்றைய முன்தினம் (01.10.2015) தன்னை விடுதலை செய்யும்படி, தனது கையினை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வேளை அங்குள்ள மற்றைய உறவுகளால் காப்பாற்றப்பட்டு காவல்துறையினர் ஊடாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nசுரேஷ்குமார் இடுப்பிற்குக் கீழ் இயங்காதவர். ஏற்கனவே தனக்கு ஒரு உதவியாளரை நியமிக்கும்படி பல தடவைகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்து, நீதிமன்றம் அவருக்கு ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியபோதும்... திட்டமிட்ட வகையில் தமிழக காவல்துறை யாரையும் அனுமதிக்கவில்லை.\nபொய் வழக்கில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் தவித்து வரும் சுரேஷ்குமார், தினமும் அடுத்தவரின் உதவியை நாடியே தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். தனக்கு ஒரு உதவியாளரை நியமிக்கவில்லையே என்ற கவலையிலும், தனது விடுதலைக்காக எந்தவித முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்காத நிலையிலுமே... உடல் மற்��ும் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு மனமுடைந்தே நேற்றைய முன்தினம் தனது கையினை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரை இன்று முகாமிற்கு அழைத்து வந்த தமிழக காவல்துறையினர், அதிகாரிகளுக்கு \"கொலை மிரட்டல்\" விட்டதாக மிகவும் கேவலமாக ஒரு பொய் வழக்கொன்றைப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். சுரேஷ்குமார் தற்கொலைக்கு முயன்ற வேளை எந்தவொரு அரச அதிகாரிகளும் அன்றைய தினம் அங்கிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுப்பிற்குக் கீழ் இயங்காதவர் அடுத்தவர் உதவியுடனேயே இருசக்கர நாற்காலி வண்டியில் உலாவி வருபவர் எந்த வகையில் கொலை மிரட்டல் விட்டிருக்க முடியும் ஒருவரின் வலிகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் மிகவும் கேவலப்படுத்தி பொய்யான வழக்கினைப் பதிவு செய்து சிறையில் அடைப்பது என்பது மிகவும் கீழ்த்தரமான செயலாகும் ஒருவரின் வலிகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் மிகவும் கேவலப்படுத்தி பொய்யான வழக்கினைப் பதிவு செய்து சிறையில் அடைப்பது என்பது மிகவும் கீழ்த்தரமான செயலாகும் இவ்வாறான செயல்களைத்தான் பல காலமாக, ஈழத்தமிழர் மீது தமிழக காவல்துறையினருடன் சேர்ந்து தமிழக அரசு செய்து வருகிறது.\nஅத்துடன் இன்று (03.10.2015) மூன்றாவது நாளாக விடுதலை வேண்டி உண்ணாவிரதம் இருந்துவரும் மற்றைய உறவுகளையும் மிரட்டி உண்ணாவிரதத்தினை கலைக்கும் விதமாகவே இந்தச் சிறையடைப்பு நாடகத்தை சுரேஷ்குமார் என்ற இடுப்பிற்குக் கீழ் இயங்காதவர் மூலம் அரங்கேற்றி வஞ்சித்துக் கொண்டது தமிழக அரசு\nமூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்.\nகடந்த 01.10.2015 முதல் தம்மை விடுதலை செய்யும்படி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வரும் மற்றைய உறவுகளை எந்தவொரு அரசு அதிகாரிகளும் இன்றுவரை வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசுரேஷ்குமாரை கைது செய்து நீதிபதியின் முன் நிறுத்திய காவல்துறையினர் மீது கடிந்து சீற்றம் கொண்டார் நீதிபதி.\nசுரேஷ்குமார் மீது \"தற்கொலை முயற்சி\" மற்றும் \"கொலை மிரட்டல்\" ஆகிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி சித்ரவதை முகாமிலிருந்து கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர் தமிழக காவல்துறையினர்.\nமேற்படி வழக்கை ஆராய்ந்த நீதிபதி \"இடுப்பிற்குக் கீழ் இயங்காத ஒரு நபர் எவ்வாறு கொலை மிரட்டல் விட முடியும்\" என்றும் \"அவருக்கான உதவியாளரை நியமிக்காத பட்சத்திலேயே மனவிரக்தி அடைந்து தனது கையை அறுத்துக் கொண்டார்\" எனவும் கூறிய நீதிபதி அவர்கள்.... \"இவ்வாறானவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து நீதியைக் கேவலப்படுத்த வேண்டாம்\" என்று கூறியதோடு மிகவும் கோபமடைந்த நீதிபதி அவர்கள் வழக்குப் பதிவு செய்த கைது ஆணையை நிராகரித்து ரத்து செய்தார்.\nதமது செயலானது மிகவும் ஏமாற்றம் அடைந்ததையிட்டு சுரேஷ்குமாரை மீண்டும் சிறப்பு முகாமில் கொண்டு போய் விட்டுள்ளனர், தமிழக காவல்துறையினர்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்��ளை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/tamil-people-face-real-problem.html", "date_download": "2020-02-26T14:29:44Z", "digest": "sha1:CXPAOLZX75CRQVHJWZ4Z6BLIPWOT2QMI", "length": 17562, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பெண்ணுக்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பெண்ணுக்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல்\nஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பெண்ணுக்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல்\nநல்லாட்சி நல்லாட்சி என சொல்லி சொல்லி இனவழிப்பு திட்டமிட்டு நடக்கிறது, மகிந்தவை போல மைத்திரி ஆட்சியிலும்..\nஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்து, தனது உறவினர்கள் பலரை இழந்து வாழும் நான்கு பிள்ளைகளின் தாயான ஜெ.ஜெகயோதிஸ்வரிக்கு புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியான அச்சுறுத்தி வருவதாக குறித்த பெண் மன்னார் பிரஜைகள் குழுவிடம் முறையிட்டுள்ளார்.\nகுறித்த முறைப்பாட்டை வெள்ளிக்கிழமை பதிவு செய்துள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nகாணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு, மன்னாரில் காணாமல் போனோர் தொடர்பாக சாட்சியங்களை கடந்த மார்ச் மாதம் திங்கள்கிழமை (28) பதிவுசெய்தபோது ஆணைக்குழு முன் தனது உறவினர்கள் படையினரினால் கொல்லப்பட்ட மற்றும் கடத்தி செல்லப்பட்ட தனது உறவினர் இது வரை விடுவிக்கப்படாமை தொடர்பாக கண்ணீர் மல்க சாட்சியம் அளித்திருந்தார்.\nஇந்த நிலையில் குறித்த குடும்ப பெண்ணாகிய ஜெ.ஜெகயோதிஸ்வரி சாட்சியமாக தெரிவித்த விடயங்கள் ஊடகங்களில் வெளியாகிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ச்சியாக மன்னாரில் புலனாய்வு பிரிவினரால் குறித்த குடும்ப பெண் அச்சுறுத்தப்பட்டு வருவதாக மன்னார் பிரஜைகள் குழுவிடம் முறையிட்டுள்ளார்.\nஇதேவேளை ஜெகயோதிஸ்வரி காணாமல்போனோர் தொடர்பாக துணைநிற்பவர் தொடர்பான பதவியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.\nகாணாமல் போனோர் தொடர்பான அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதினால் ஏற்கனவே புலனாய்வு பிரிவினரால் பலமுறை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதுடன் மனித உரிமை தொடர்பான அமைப்புகளிடமும் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nகடந்த 5ஆம் திகதி காணமால்போனோர் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் வங்காலையில் நடைபெறவிருந்த ஒன்று கூடலுக்கான ஏற்பாட்டினை செய்வதற்கு கடந்த 4ஆம் திகதி வங்காலை கிராமத்திற்கு அயல் கிராமமாகிய நறுவிலிகுளம் சென்றிருந்தார்.\nஅப்போது இரவு 7:30 மணியளவில் கடற்படை புலனாய்வு துறையினர் மூவர் தான் இல்லாதபோது தனது வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த பிள்ளைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தவாறு யார் என கேட்டபோது பதில் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.\nஇந்�� நிலையில் பிள்ளைகள் அயல் வீட்டாரை அழைத்துள்ளனர். இதனையடுத்து அயல் வீட்டு பெண் ஒருவர் வந்து பார்த்தபோது குறித்த மூன்று பேரையும் அவதானித்துள்ளார்.\nஇதன் பின் அந்தப் பெண்ணிடம் தம்மை புலனாய்வு பிரிவினர் என்று தெரிவித்ததுடன் தம் ஜெகயோதிஸ்வரியை தேடிவந்ததாகவும் காணாமல்போனோர் தொடர்பாக கூட்டம் நடைபெறவுள்ளதால் விசாரிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதனை அடுத்து வீட்டில் இருந்த குழந்தைகளையும் அச்சுறுத்தி சென்றுள்ளதுடன் குறித்த கடற்படை புலனாய்வு பிரிவினர் தொலைபேசி இலக்கத்தினையும் பிள்ளைகளிடம் வழங்கி குறித்த பெண்ணை புலனாய்வு பிரிவிருடன் தொடர்பு கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளனர்.\nபின் ஜெகயோதிஸ்வரி குறித்த தினம் இரவு 8:30 மணியளவில் வங்காலையிலுள்ள தனது விடுக்கு வந்தபோது தனது பிள்ளைகள் அச்சத்தில் அழுது கொண்டு குறித்த விடயம் தொடர்பாக தெரிவித்ததாகவும், மேலும் கிராமத்தில் பலரிடமும் தன்னை பற்றி புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருவதாகவும் இதனால் தானும் குடும்பமும் மிகவும் அச்சத்திலிருப்பதாக முறைபாட்டில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்���ாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/mom-loasp/4401740.html", "date_download": "2020-02-26T14:27:03Z", "digest": "sha1:FJ7MB6BVKDBAUDPPRWNZ37OXXNNBNUPN", "length": 3759, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "COVID-19 கிருமித்தொற்று: 14 நாள் கட்டாய விடுப்பால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், சுயதொழில் செய்வோருக்கு ஆதரவு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nCOVID-19 கிருமித்தொற்று: 14 நாள் கட்டாய விடுப்பால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், சுயதொழில் செய்வோருக்கு ஆதரவு\nமனிதவள அமைச்சு, COVID-19 கிருமிப் பரவல் தொடர்பில் ஊழியர்கள் 14 நாள் கட்டாய விடுப்பிலிருப்பதால் பாதிக்கப்படும் வர்த்தக நிறுவனங்களுக்கும், சுய தொழில் செய்வோருக்கும் ஆதரவு வழங்கவிருக்கிறது.\nLOASP எனப்படும் கட்டாய விடுப்பு ஆதரவுத் திட்டம் அதற்கு வகைசெய்யும்.\nதகுதிபெறும் முதலாளிகள் பாதிக்கப்பட்ட ஒவ்வோர் ஊழியருக்கும் விடுப்பிலிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அன்றாடம் 100 வெள்ளி மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஊழியர்கள் சிங்கப்பூரராகவோ, நிரந்தரவாசியாகவோ, சீனத் தலைநிலத்திற்குச் சென்ற மாதம் 31ஆம் தேதிக்கு முன்பு பயணம் செய்த வேலை அனுமதிச் சீட்டு பெற்றவராகவோ இருக்கவேண்டும்.\nசுயதொழில் செய்யும் சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் கட்டாய விடுப்பிலிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 100 வெள்ளி ஆதரவிற்கு விண்ணப்பிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/h-raja-attacks-vck-thirumavalavans-reaction-on-jnu-373424.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-26T13:24:01Z", "digest": "sha1:Q2MEFC3UW75IW47F3HXP6BJXZJNCUW4W", "length": 21483, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர்.. வன்முறையாளர்.. முதலை கண்ணீர் வடிக்கிறார்..எச்.ராஜா அட்டாக் | h raja attacks vck thirumavalavans reaction on jnu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபற்றி எரியும் டெல்லி.. வண்ணாரப்பேட்டையை கூட எட்டி பார்க்காத அன்வர் ராஜா.. என்னாச்சு\nடாக்டர் எடப்பாடி பழனிச்சாமி எனும் நான்... பட்டம் மேல் பட்டம் வாங்கும் முதல்வர்\nநீங்கதான் பொறுப்பு.. உடனே ராஜினாமா பண்ணுங்க.. அமித் ஷாவிற்கு சோனியா செக்.. 6 முக்கிய கேள்விகள்\nடெல்லி வன்முறை.. 3 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்தார் மோடி.. அமைதி காக்க அழைப்பு\nராஜ்யசபா சீட்.. தேமுதிகவுக்கு அதிமுக பெப்பே... எடப்பாடியார் தந்த பொளேர் பதில்\nசி ஏ ஏ எதிர்ப்பு போராட்டம்... வண்ணாரப்பேட்டை வர அமைச்சர் நிலோபருக்கு என்ன தயக்கம்\nMovies பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்னு மிரட்டுறாங்க.. கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பை கிளப்பிய சர்ச்சை நடிகை\nAutomobiles ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance உச்சத்தில் Sanofi India பங்குகள் ஒரே நாளில் 9% ஏற்றம்\nSports இப்படி பேட்டிங் பண்ணா அவுட் தான் ஆவீங்க.. இந்திய அணியை லிஸ்ட் போட்டு விமர்சித்த முன்ன���ள் பாக். வீரர்\nTechnology ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழும் உலகின் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு\nEducation BECIL Recruitment 2020: பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nLifestyle கீரை சாப்பிட்டதும், பால், தயிர் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர்.. வன்முறையாளர்.. முதலை கண்ணீர் வடிக்கிறார்..எச்.ராஜா அட்டாக்\nசென்னை: \"சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர்.. டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய வன்முறையாளர், இன்று ஜே.என்.யூ வில் இடது சாரிகளின் முகமூடி வன்முறைக்கு முதலைக் கண்ணீர்\" என்று விசிக தலைவர் திருமாவளவனை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மறைமுகமாக விமர்சித்துள்ளார்.\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஹாஸ்டல் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் நேற்றிரவு முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு வந்த நபர்கள் மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் சரமாரியாக தாக்குதலை நடத்தினர். இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷ் கோஷ், மண்டை உடைந்தது.\nகூட்டணியால் பாஜக குறைவான இடங்களில் வெற்றி.. பொன்.ராதா கொடுத்த பேட்டி.. ராஜேந்திர பாலாஜி சொன்ன பதில்\nமேலும் இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த தாக்குதலை ஏபிவிபி மாணவர்கள் அமைப்புதான் நடத்தியுள்ளது என்று நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நாட்டின் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nஅதில், \"ஏபிவிபியின் திட்டமிட்ட இந்த வன்முறை அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை மெய்ப்பிக்கிறது... பயங்கரவாதச் செயலுக்கு காரணமான ஏ.பி.வி.பி. குண்டர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்... வளாகத்துக்குள் இதை அனுமதித்து ஊக்குவித்த துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்... அதற்கு உடந்தையாக இருந்த காவல் துறைக்கு பொறுப்பான உள்துறை அமைச்சர் அம��த்ஷா இந்த வன்முறைக்குப் பொறுப்பேற்க வேண்டும்\" என்று வலியுறுத்தி இருந்தார்.\nசரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர், டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய வன்முறையாளர், இன்று ஜே.என.யூ வில் இடது சாரிகளின் முகமூடி வன்முறைக்கு முதலைக் கண்ணீர்\nஏவிபிவி மாணவர்கள் அமைப்பு மட்டுமல்லாமல், திருமாவளவன் அமித்ஷாவையே நேரடியாகவே இதில் சுட்டிக்காட்டி குற்றஞ்சாட்டி இருந்தார். திருமாவளவனின் இந்த அறிக்கைக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மறைமுகமாக பதிலடி தந்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், \"சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர், டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய வன்முறையாளர், இன்று ஜே.என்.யூ வில் இடது சாரிகளின் முகமூடி வன்முறைக்கு முதலைக் கண்ணீர்\" என்று தாக்கியுள்ளார்.\nஇடதுசாரிகள் ஜே.என்.யூ வில் நடத்திய முகமூடி நாடகத்தை நம்பி தமிழக மாணவர்கள் யாரும் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 1964-67 காலகட்டத்தில் திக& திமுக இந்தி எதிர்ப்பு நாடகத்தை மாணவனாக பார்த்தவன் நான். இன்று அவர்கள் சி.பி.எஸ்.இ.பள்ளி முதலாளிகள்.\nஅதேபோல, தமிழக மாணவர்கள் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், \"இடதுசாரிகள் ஜே.என்.யூ வில் நடத்திய முகமூடி நாடகத்தை நம்பி தமிழக மாணவர்கள் யாரும் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 1964-67 காலகட்டத்தில் திக& திமுக இந்தி எதிர்ப்பு நாடகத்தை மாணவனாக பார்த்தவன் நான். இன்று அவர்கள் சி.பி.எஸ்.இ.பள்ளி முதலாளிகள்\" என்றும் பதிவிட்டுள்ளார். எச்.ராஜாவின் இந்த ட்வீட்களுக்கு வழக்கம்போல ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வந்து கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபற்றி எரியும் டெல்லி.. வண்ணாரப்பேட்டையை கூட எட்டி பார்க்காத அன்வர் ராஜா.. என்னாச்சு\nராஜ்யசபா சீட்.. தேமுதிகவுக்கு அதிமுக பெப்பே... எடப்பாடியார் தந்த பொளேர் பதில்\nசி ஏ ஏ எதிர்ப்பு போராட்டம்... வண்ணாரப்பேட்டை வர அமைச்சர் நிலோபருக்கு என்ன தயக்கம்\nசாட்டையை சுழட்டுவாரா எடப்பாடியார்.. சுதாரிக்க வேண்டும் அதிமுக அரசு.. சுளுக்கெடுக்க தயங்க கூடாது\n��ாஜ்யசபா சீட்.. சபரீசனை எம்.பி.யாக்க மல்லுக்கட்டு... திமுக கிச்சன் கேபினட்டில் அதிகார யுத்தம்\n234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியா.. கூட்டணி கட்சிகள் என்ன செய்யும்.. பரபரக்கும் அரசியல் களம்\nதமிழகத்தை சுற்றி வர திட்டம் தயார்... பயணத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்\nDelhi சுவரா.. மசூதியெல்லாம் இடிச்சுதானே செங்கல் வரனும்.. ராமதாஸ் டுவீட்டுக்கு..நெட்டிசன்கள் பதிலடி\nதமிழக சட்டமன்றம் மார்ச் 9-ல் கூடுகிறது... பேரவைச் செயலாளர் அறிவிப்பு\nஅந்தம்மா அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்.. நடுவுல அவரு.. கடுப்பான திமுக.. பறிபோச்சு பதவி\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த மானஸ்தர்கள் எங்கே.. திமுக தனித்து போட்டியா.. எச்.ராஜா ட்வீட்\n11 வயதில் இவ்வளவு திறமைகளா... தமிழக மாணவனை கண்டு இஸ்‌ரோ வியப்பு\nஅதிமுகவிடம் ராஜ்யசபா சீட்டுக்கு ஏற்கனவே துண்டு போட்டு வெச்சிருக்கோம்.. வெயிட்டிங்... பிரேமலதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njnu delhi bjp amit shah h raja thirumavalavan students tweet ஜேஎன்யூ டெல்லி பாஜக அமித்ஷா எச் ராஜா திருமாவளவன் மாணவர்கள் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/due-to-a-small-technical-glitch-149-air-india-flights-went-late-today-348390.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-26T14:37:48Z", "digest": "sha1:OHOTTQPXPMACBNLWNIS3EU4RBUDPOCFO", "length": 17319, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாப்ட்வேரில் சின்ன பிரச்சனை.. தாமதமாக புறப்பட்ட 149 விமானங்கள்.. என்ன நடந்தது ஏர் இந்தியாவில்? | Due to a small technical glitch, 149 Air India flights went late today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nதலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு டெல்லி அரசு, பாஜக தலா ரூ.1 கோடி நிதி அறிவிப்பு\nகண்களில் அத்தனை வெறி.. டெல்லியில் ஆயுதங்களுடன்.. தெருத் தெருவாக திரிந்த சிறார்கள், இளைஞர்கள்\nபிரதமர் - உள்துறை அ���ைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nMovies ஐ லைக் புட்ட பொம்மா சாங் .. மியூஸ் வேற லெவல்.. இந்துஜாவுக்குப் பிடிச்சிருக்காம்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nSports என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\nFinance போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாப்ட்வேரில் சின்ன பிரச்சனை.. தாமதமாக புறப்பட்ட 149 விமானங்கள்.. என்ன நடந்தது ஏர் இந்தியாவில்\nடெல்லி: கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக 149 ஏர் இந்தியா விமானங்கள் இன்று மிகவும் தாமதமாக புறப்பட்டது. இன்னும் பல விமானங்கள் இன்று தாமதமாக புறப்படும் என்று கூறப்படுகிறது.\nஏர் - இந்தியா விமானம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாகும். இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமாக இது உள்ளது.\nஇந்த நிறுவனம் தற்போது பிஎஸ்எஸ் என்ற சாப்ட்வேர் மூலம் தங்களது பயணிகளுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்து வருகிறது.\nஇலங்கையில் தேவாலயங்களில் ஞாயிறு பிரார்த்தனைகள் அனைத்தும் ரத்து\nஇந்த பிஎஸ்எஸ் சாப்ட்வேர் என்பது பேஸஞ்சர் சர்விஸ் சிஸ்டம் என்பதாகும். இதன் மூலம்தான் ஒரு பயணியின் செக் - இன் குறித்து சோதிப்பது, ரிஸர்வேஷனை பதிவு செய்து கொள்வது, இருக்கைகளை தேர்வு செய்வது என்று எல்லாம் பணிகளும் நடக்கும். பயணிகள் எப்படி பயணிப்பார்கள் என்பதை இதை வைத்தே தீர்மானிக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இதில்தான் நேற்று மாலை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது செயல்படாமல் இருந்துள்ளது. இதனால் நேற்று மாலையில் இருந்தே ஏர் இந்தியா விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 149 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.\nதற்போது பணியாளர்கள் இந்த சாப்ட்வேர் செய்யும் பணிகளை கணினியின் உதவி இல்லாமல் சுயமாக செய்கிறார்கள். இதனால் இந்த காலதாமதம் ஏற்படுகிறது. எல்லா விமானமும் சுமார் 3-4 மணி நேரம் தாமதமாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இன்றும் விமானம் தாமதமாக செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஏற்பட்டு இருக்கும் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியாத காரணத்தால் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு டெல்லி அரசு, பாஜக தலா ரூ.1 கோடி நிதி அறிவிப்பு\nகண்களில் அத்தனை வெறி.. டெல்லியில் ஆயுதங்களுடன்.. தெருத் தெருவாக திரிந்த சிறார்கள், இளைஞர்கள்\nஇன்ஷா அல்லா.. அமைதி நிலவும்.. கலவர பகுதிக்கு நேரில் சென்று சொன்ன அஜித் தோவல்\nடெல்லி கலவரம்.. விளாசிய கோர்ட்டுகள்.. நெருக்கும் கட்சிகள்.. என்ன செய்யப் போகிறார் அமித்ஷா\nடெல்லிக்கு ராணுவம் தேவையில்லை.. போலீஸ் என்றால் யார் என்று காட்டுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி\nபாக். இந்துக்கள் சமமான குடிமகன்கள்.. தாக்கினால் அவ்வளவுதான்.. இம்ரான் கான் எச்சரிக்கை.. சிக்ஸர்\nநரி ஊருக்குள்ள வந்ததே தப்பு- இதுல ஊளையிட்டுகிட்டே வேற வருதா எச்.ராஜாவுக்கு சீமான் நச் பதிலடி\n1984 கலவரம்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த டெல்லி.. ஹைகோர்ட் எச்சரித்த பின்னணி\nடிரம்ப் பேட்டியை நேற்று கவனிச்சீங்களா.. எவ்வளவு சாமர்த்தியமான பதில் அது.. காரணமும் சொன்னாரு\nடெல்லி வன்முறை.. பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்\nநாட்டில் இன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்\nவீடியோ பாருங்கள்.. சொலிசிடர் ஜெனரலே நடுங்கிய நொடி.. மத்திய அரசை விளாசிய நீதிபதி முரளிதர்.. தமிழர்\nநீங்கதான் பொறுப்பு.. உடனே ராஜினாமா பண்ணுங்க.. அமித் ஷாவிற்கு சோனியா செக்.. 6 முக்கிய கேள்விகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nair india flight ஏர் இந்தியா விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2465087", "date_download": "2020-02-26T14:43:51Z", "digest": "sha1:L62BTB6DZRP6DSCW4IVCJPQQX5EYUK5X", "length": 21660, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்திய அணி கலக்கல் வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் அபாரம்| Dinamalar", "raw_content": "\nஆயுள் தண்டனை பெற்ற 'மாஜி': சட்டசபை உறுப்பினர் பதவி ...\nமட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ... 5\nமாஜி எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார் 3\nஸ்பெயினிலும் பரவிய கொரோனா: 1000 பேர் ஓட்டலில் அடைத்து ...\nசீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை 17\nடிரம்பின் இந்திய வருகை: இருநாட்டினரும் கூகுளில் ... 1\nஅமெரிக்காவுக்கு வாங்க: இந்திய தொழில்துறையினருக்கு ... 4\nடில்லி வன்முறை உணர்ச்சியற்றவர்களை தேர்ந்தெடுத்ததன் ... 104\nமொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது 5\nஇந்திய அணி கலக்கல் வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் அபாரம்\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் 85\nமுதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற ... 155\n: ஸ்டாலின் ... 152\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 45\nரஜினியை கிண்டல் செய்தவர் பைக் திருட்டு வழக்கில் கைது 11\nஆக்லாந்து: முதல் 'டுவென்டி-20' போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.\nநியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.இந்திய அணியில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா, ஷர்துல் தாகூர், பும்ரா, சகால், முகமது ஷமி இடம் பெற்றனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ரிஷாப் பன்டுக்கு இடம் கிடைக்கவில்லை.\nநியூசிலாந்து அணிக்கு கப்டில், மன்ரோ ஜோடி மின்னல் வேக துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த போது, ஷிவம் துபே பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட கப்டில் (30), ரோகித்தின் 'சூப்பர்' கேட்சில் திரும்பினார். மன்ரோ, 36வது பந்தில் அரைசதம் எட்டினார். இது இவரது 10வது அரைசதம். இவர் 42 பந்தில் 59 ரன்கள் எடுத்த போது, ஷர்துல் தாகூரிடம் சரிந்தார். கிராண்ட்ஹோம் 'டக்' அவுட்டானார்.\nபின் கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இணைந்து மின்னல் வேகத்தில் ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த வில்லியம்சன் (51) சகால் சுழலில் சிக்கினார். செய்பெர்ட் (1), பும்ரா 'வேகத்தில்' வீழ்ந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது. ராஸ் டெய்லர் (54), சான்ட்னர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.\nகடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ரோகித் சர்மா 7 ரன்னுக்கு அவுட்டானார். லோகேஷ் ராகுலுடன் இணைந்தார் கோஹ்லி. டிக்னெர் பந்தில் கோஹ்லி சிக்சர் அடிக்க, மறுபக்கம் ராகுல், சவுத்தீ, சான்ட்னர் பந்துகளில் பவுண்டரி, சிக்சர் என விளாசினார். இவர் 23 வது பந்தில் அரைசதம் அடித்தார்.இந்திய அணி 9 ஓவரில் 107/1 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இதன் பின் திடீரென சொதப்பியது. ராகுல் (56), கோஹ்லி (45) சீரான இடைவெளியில் வெளியேறினர். சான்ட்னர் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஷிவம் துபே (13) நீடிக்கவில்லை.\nஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே இணைந்து போராடினர். கடைசியில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.\nஇரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி 26ம் தேதி நடக்கிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags India Newzealand klrahul Shreyasiyer Guptil இந்தியா நியூசிலாந்து நியூசி கேஎல்ராகுல் ஷ்ரேயாஸ்ஐயர்\nசிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை(56)\nடில்லி தேர்தல்: அமித்ஷா குற்றச்சாட்டுக்கு கெஜ்ரி பதிலடி(10)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nநான்காவது இடத்துக்கு நல்ல ஒரு வீரர் கிடைத்துவிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். ���தற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை\nடில்லி தேர்தல்: அமித்ஷா குற்றச்சாட்டுக்கு கெஜ்ரி பதிலடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/24_72.html", "date_download": "2020-02-26T12:04:25Z", "digest": "sha1:MMR36H7BGKGRMWGSY4534XY2ZN4RUNCW", "length": 13419, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "ரஜினி தவிர்க்கும் ‘சூப்பர்ஸ்டார்’ பட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / ரஜினி தவிர்க்கும் ‘சூப்பர்ஸ்டார்’ பட்டம்\nரஜினி தவிர்க்கும் ‘சூப்பர்ஸ்டார்’ பட்டம்\nரஜினிகாந்த் ஓய்வுக்காக டிசம்பர் 22 இரவு குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது \"பிறக்கப்போகும் 2019 புத்தாண்டில் மக்கள் அனைவரும் செழி���்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். ‘பேட்ட’ படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்திசெய்யும் என நம்புகிறேன். என்னுடைய பெயரில் வேறு யாரோ தொலைக்காட்சி சேனல் தொடங்க முயற்சிப்பதாக எனக்குத் தகவல் வந்தது. அதற்கு முன்பாக எனது பெயரில் தொலைக்காட்சி சேனலுக்கு நான் பதிவு செய்துள்ளேன். தேர்தல் வரும்போது போட்டியிடுவது குறித்து கூறுகிறேன். கட்சி தொடங்கிய பிறகு கூட்டணி குறித்துப் பார்க்கலாம்\" என்று ரஜினிகாந்த் கூறினார்.\nசூப்பர்ஸ்டார் டிவி, தலைவர் டிவி, ரஜினி டிவி ஆகிய பெயர்களில்ரஜினி தேர்ந்தெடுத்திருப்பது ரஜினி டிவி. அதற்குக் காரணம், ரஜினி என்கிற பெயரை வைத்துவிட்டால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்பு செய்யலாம் என்று திட்டமிடுவதாகக் கூறுகின்றனர் ரஜினிக்கு நெருங்கியவர்கள்.\nஒவ்வொரு மாநிலத்திலும் நடிகர்களில் சூப்பர்ஸ்டார் இருப்பார்கள், தலைவர் என்றாலும் வேறு யாரையாவது குறிக்கலாம். எனவே, ரஜினி என்கிற பெயர் எல்லா மாநிலத்திலும் மட்டுமல்ல உலகம் முழுவதும் வியாபாரத்துக்கு உதவும் என்று நினைத்து இந்தப் பெயரை உறுதி செய்திருக்கிறார்களாம் ரஜினி குடும்பத்தினர்.\nஅவர் பெயரில் தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்தத் தகவலை மீடியாக்கள் முன்னதாகவே வெளியிட்டுவிட்டன. ரஜினி தரப்பில் அதனை உறுதிப்படுத்த முடியாமல் இருந்த நிலையில் அச்செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் ரஜினி. ‘எதற்காக தொலைக்காட்சி அரசியலுக்கா, ஆன்மீகத்துக்கா’ என அவர் திரும்பி வரும் வரை இங்கு விவாதம் நடக்கும்.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்���க்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு ���ிளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF.43186/", "date_download": "2020-02-26T14:21:41Z", "digest": "sha1:XOHDF36JONMS4R3EMQE6ZOW6OON33EYH", "length": 13377, "nlines": 108, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "பக்த விஜயம் ----- ஸ்ரீ நாராயண பட்டத்ரி - Tamil Brahmins Community", "raw_content": "\nபக்த விஜயம் ----- ஸ்ரீ நாராயண பட்டத்ரி\nசேலப்பரம்பு நம்பூத்ரி என்று ஒரு 96 வயது குடுகுடு கிழவர் இருந்தார். ஆனாலும் அவருக்கு சுகபோகங்களில் ஆசை குறையவில்லை.\nஒருநாள் அவர் இன்னொரு மங்கையுடன் உல்லாசமாகக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது நாராயண நம்பூத்ரி வந்தார். இப்படி பாவம் செய்து கொண்டே போகிறீரே எப்போது கடைத்தேறுவீர் என்று நாராயண நம்பூத்ரி கேட்டார்.\nஉங்களுடைய கிருஷ்ணன் அனேகம் பெண்களை மணந்து கொள்ளவில்லையா கோபிகாஸ்தீரிகளோடு ராஸக்ரீடை என்று கூத்தடிக்கவில்லையா கோபிகாஸ்தீரிகளோடு ராஸக்ரீடை என்று கூத்தடிக்கவில்லையா அவன் செய்தால் தப்பில்லை. அதையே நான் என் மனைவி இறந்த பின் ஒரு மங்கையை சேர்த்து கொண்டு செய்தால் தப்பா அவன் செய்தால் தப்பில்லை. அதையே நான் என் மனைவி இறந்த பின் ஒரு மங்கையை சேர்த்து கொண்டு செய்தால் தப்பா ராஜ குடும்பத்தில் பிறந்த கண்ணன் இடையர் குலப் பெண்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளவில்லையா ராஜ குடும்பத்தில் பிறந்த கண்ணன் இடையர் குலப் பெண்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளவில்லையா\nசரி கண்ணன் செய்ததை மட்டுமே செய்கிறேன் என்கிறீர்களே...\nகண்ணன் விஸ்வருபம் எடுத்தானே உங்களால் எடுக்க முடியுமா\nபோர்களத்தில் கண்ணன் கீதை அருளினானே இந்தக் குளக்கரையில் கீதையைப் போல ஒரு ஸ்லோகம் சொல்ல முடியுமா\nகண்ணன் கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்து கோகுலம் முழுவதும் காப்பாற்றினானே, உம்மால் இந்தப் பாறங்கல்லை பத்து நிமிஷம் தூக்கிக் கொண்டு நிற்க முடியுமா\nவிஷப்பாம்பின் மேல் அந்தச் சின்னஞ்சிறு பாலகன் தன் பிஞ்சுக் கால்களால் நடனமாடினான். நீர் ஏன் பாம்பைக் கண்டால் பத்து மைல் தூரம் ஓடுகின்றீர் .\nகொடிய அசுரர்களை ஒற்றையாய் பந்தாடியவன் என் கண்ணன். போக்கிரிகள் வந்தால் நீர் ஏன் போர்த்திப் படுத்துக் கொள்கிறீர்.\nதிரௌபதிக்கு புடவையாக அள்ளித் தந்தானே என் கண்��ன், நூறு புடவைகள் வாங்கியாவது தானம் பண்ண மனம் வருமா உமக்கு என்ற நாராயண பட்டத்ரியான் ஆவேசமான பேச்சு சேலப்பரம்பின் மனதை அலைக்கழித்தது.\nபட்டத்ரி காலில் விழுந்து நான் கடைத்தேற வழி சொல்லுங்கள் என்றார் சேலப்பரம்பு. குருவாயூரப்பன் காலில் விழுங்கள். எஞ்சியுள்ள காலத்தையாவது அவனுக்கு தொண்டு செய்து பாபத்தை போக்கிக் கொள்ளுங்கள் என்றார் பட்டத்ரி.\nகுருவாயூரப்பா என்னை நீதான் ரக்ஷிக்க வேண்டும் என்றலறியபடி சன்னதி முன் சேலப்பரம்பு நம்பூத்ரி சாஷ்டாங்கமாக விழுந்தார்.\nதுருவனுக்கு நான்கு மாதங்களில் தரிசனம் கொடுத்தாய் பரிக்ஷித்துக்கு ஏழு நாளிலும் கட்வாங்கனுக்கு ஒரு முகூர்த்தத்திலும் மோட்சம் அளித்தாய் பரிக்ஷித்துக்கு ஏழு நாளிலும் கட்வாங்கனுக்கு ஒரு முகூர்த்தத்திலும் மோட்சம் அளித்தாய் பிங்கலைக்கு உடனே மோக்ஷம் அளித்தாய் பிங்கலைக்கு உடனே மோக்ஷம் அளித்தாய் 96 வருடங்களை வீணாக்கி விட்ட இந்த மூடனுக்கு எப்போது முக்தி அளிப்பாய் என்று பலவாறு புலம்பலானார்.\nதுருவன் பரிக்ஷித்து கடவாங்கன் பிங்கலை இவர்களைப் பற்றியெல்லாம் எப்போது தெரிந்து கொண்டாய் என்ற குரல் சன்னதியிலிருந்து வந்தது.\nபாகவத கதாகாலட்சேபத்தை கேட்பதிலிருந்து என்று சேலப் பரம்பு பதிலளிக்க, அப்படியானால் என் அருகில் வா என்று குரல் ஒலிக்க சேலப்பரம்பு சன்னதிக்குள் போனார்.பகவான் தன்னோடு சேலப்பரம்பை ஐக்கியப் படுத்திக் கொண்டார்.\nஇதெல்லாம் சேலபரம்புக்கும் பரந்தாமனுக்கும் மட்டும் நடந்த பேச்சுக்கள் செயல்கள் - அங்கிருந்த வேறு யாரும் அறியாமல்.\nசூழ்ந்திருந்த பக்தர்களுக்கு சேலப்பரம்பு புலம்பியபடி நமஸ்கரித்ததும் வெகு நேரமாகியும் அசைவில்லாததுமான செய்கை மட்டுமே தெரிந்தது. அவரை மற்றவர்கள் தட்டி எழுப்பும் போது அங்கே வந்த நாராயண பட்டத்ரி அவருக்கு முக்தி கிடைத்து விட்டதை அறிந்தார்.\nவெறும் பாகவத கதாகாலட்சேபத்தை கேட்பதாலேயே சேலம்பரம்புக்கு மோக்ஷம் கிடைக்கும் என்றால் அந்த பாகவதத்தின் மகிமையை புரிந்து கொள்ளுங்கள்.\nநிந்தாஸ்துதி செய்வது பட்டத்ரிக்கு பிடிக்காது. பூர்வஜெனம வினைக்கு பகவானை கோபித்து எனான புண்ணியம் எனபார். அவர் எத்தனை உபாதைபட்ட போதிலும் குருவாயூரப்பா என்னால் தாங்க முடியவில்லையே.. ன் மீது இரக்கம் காட்டக் கூடாதா என்று கெஞ்சுவாரே தவிர கோபித்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்.\nகுருவாயூர் ஆலயமே கதி என்று நாராயணீயத்தை பாடிக் ாணெ்டு பன்னிரன்டு ஆண்டுகள் வாழ்ந்தார். ஒரு மண்டலம் மூகம்பிகை தலத்தில் யோகநிஷ்டையில் இருந்தார். பின்னர் துவாரகை பூரி மதுரா பண்டரிபுரம் பத்ரிநாத என்று வட இந்திய யாத்திரை செய்து 1632 ல் கண்ணன் கழலடி சேரந்தார்.\nநாராயணியத்தை எழுதி முடிக்கும் போது அவரது வயது 65. அவரது காலம் 1560-1632. இன்றைக்கு ஒரு 400-450 ஆண்டுகளுக்கு முன்னர் குருவாயூரில் நாராயணீயம் இயற்றி ஒவ்வொரு பாடலுக்கும் பகவானிடம் நேரடியாக ஒப்புதல் பெற்றவர். எப்போதோ வேத காலத்தில் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் நடந்த கதை அல்ல. சமீபத்தில் நடந்த சரித்திரம். அதற்கு சாட்சியாக இருப்பதுதான் நாராயணீயம் என்கிற மஹா காவியம். பட்டத்ரீ என்ற பட்டத்தை பகவானிடம் இருந்து நேரடியாக பெற்றார்.\nநாராயண பட்டத்ரீ, எழுத்தச்சன், பில்வமங்களன், பூந்தானம் போன்ற பக்த சிரோண்மணிகள் வாழ்ந்த காலம் கேரளத்தின் வஸந்த காலம்.\nபட்டத்ரியின் சரித்திரத்தை படிப்பவரையும் கேட்பவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி நல்வழியில் வாழச் செய்து குருவாயூரப்பனின் கருணைக்கு பாத்திரமாக்கும்.\nஜெய் ஸ்ரீ புண்டரீக வரதா\nஜெய் ஸ்ரீ ஹரி விட்டலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/disease/", "date_download": "2020-02-26T12:29:38Z", "digest": "sha1:G65ODODTSGZQMCLV2IREUTLAVQ52HXW5", "length": 36192, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Disease – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, February 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்\nஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன் ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சம் எடை அதிகரிக்க விரும்புவர்கள் அவர்கள், எப்போதும் கண்டிப்பாக வெந்தயம் சாப்பிடக்கூடாது. அவர்களுக்கு ஏற்கனவே ஈட்டிங் டிஸார்டர் எனப்படும் உணவு கோளாறுகள் இருந்தால் இதனை சாப்பிட கூடாது ஏனெனில் வெந்தயம் இந்த பாதிப்பை மென்மேலும் அதிகரித்து ஆரோக்கிய கேடு விளைவிக்கும். #ஈட்டிங்_டிஸார்டர், #உணவு, #கோளாறு, #வெந்தயம், #ஆரோக்கிய_கேடு, #நோய், #உணவு_கோளாறு, #விதை2விருட்சம், #Eating_Disorder, #Eating, #Disorder, #Dill, #Wellness, #Disease, #Eat #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,\nமாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க – விழிப்புணர்வு பதிவு\nமாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க - விழிப்புணர்வு பதிவு பல சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் நம்மை பலவீனப்படுத்தும். இன்றைய காலக்கட்டத்தில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே தெரிவதில்லை. குறிப்பாக மருந்து விஷயத்தில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொதுவாக சில மருந்து வாங்கும்போது ஐந்து அல்லது ஆறு ப்ளாக் இருப்பினும், நடுவிலிருக்கும் ஒரு ப்ளாக்கில் மட்டும் மரந்து இடம் பெற்றிருக்கும். ஏனைய ப்ளாக்குகள் எம்ப்டியாக இருக்கும். இது ஏன் இப்படி அமைந்திருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று நாம் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த அமைப்பிருக்கு சில காரணங்கள் இருக்கின்றன. சில மருந்துகள் என்னதான் மருந்து அட்டையில் ப்ளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும்கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டும் ஒரே மருந்துதான் என்ற போதும், ஒ\nகண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா\nகண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக\nநீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு\nநீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு விசேஷ நாட்களில் சாப்பிடும் பாதாம் பருப்பு, இன்றைய நவீன உலகில் பாதாம் பருப்பு சாப்பிடுவது என்பது ஃபேஷனாக மாறி வருகிறது. என்னதான் ப‌லன்களையும் ஆரோக்கியத்தையும் பாதாம் பருப்பு அள்ளித்தந்தாலும் சிலருக்கு அது கெடுதல் செய்யவும் செய்கிறது. அதுகுறித்து இங்கு காண்போம். அதிக அல்ல‍து குறைந்த இரத்த அழுத்த நோயாளிகள் (High or Low BP Patents)சிறுநீரக பாதிப்பு உள்ள‍வர்கள் (Kidney Disease Patients)அஜீரணத்தினால் அவஸ்தை படுபவர்கள் (Indigestion)குண்டானவர்கள், உடல் பருமன் உடையவர்கள் (Obesity) Blood Pressure, BP, High, Low, Kidney, Disease, Patients, Indigestion, Obesity, இரத்த அழுத்த நோயாளி, சிறுநீரக பாதிப்பு உள்ள‍வர்கள், அஜீரணத்தினால் அவஸ்தை படுபவர்கள், குண்டானவர்கள், உடல் பருமன், விதை2விருட்சம், பாதாம், பாதாம் பருப்பு, பரு\n முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர் ந‌மது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைய புரதம் மற்றும் விட்டமின் மற்றும் உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் இந்த முட்டையில் நிறைந்து காணப்படுகின்றன• இந்த முட்டையை ஆண் பெண் குழந்தைகள் என பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் அவர்களின் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். குறிப்பாக பெண்கள், முட்டையை சாப்பிட வேண்டும் என்று ஏன் தெரியுமா முட்டையில் உள்ள புரதம் மற்றும் தாதுக்கள் சத்துக்கள் நமது சருமத்தை பளபளக்கவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் முட்டை சாப்பிடுவதால் நமது சருமத்தில் ஏற்பட்டுள்ள‌ வறட்சி கணிசமாக‌ குறைந்து எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதனால் பெண்கள் முட்டை சாப்பிடுவதை விட்டு விடாதீர்கள். அதே நேரத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் ரத்த‍ அழுத்த‍ம் உடையவர்கள் முட்டையில் உ\nதர்பூசணி பழத்தை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் சாப்பிட்டு வந்தால்\nதர்பூசணி பழத்தை, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் தர்பூசணி பழங்களில் கொழுப்பு ச���்து குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. ஆகவே உயர் இரத்த அழுத்தம் உள்ள‍வர்கள், இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் தொடர்பான‌ நோய்களின் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு ஆரோக்கியம் பெருகுகிறது. #இரத்த_அழுத்தம், #உயர்_இரத்த_அழுத்தம், #உயர்_ரத்த_அழுத்தம், #தர்பூசணி, #கொழுப்பு, #இதயம், #நோய், #பாதிப்பு, #நார்ச்ச‌த்து, #விதை2விருட்சம், #Blood #pressure, #high_blood_pressure, #watermelon, #fat, #Cholesterol, #heart, #disease, #infection, #fiber, #vidhai2virucham, #vidhaitovirutcham, blood,\nஉங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் – அறிந்து கொள் புரிந்து கொள்\nஉங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் - அறிந்து கொள் புரிந்து கொள் ந‌மது பாரம்பரியமாய் கடைபிடித்து வருவதும், நமது சித்தர்களால் கண்டறியப்பட்ட‍துமான சித்த மருத்துவத்தில் நமது உடலில் ஏழு (சப்த) வகையான தாதுக்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ள‍து. அந்த ஏழு (சப்த) தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், நமது உடலுக்கு எந்த நோய்கள் இல்லை. அந்த ஏழு தாதுக்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தாதுக்கள் கூடும்போதோ அல்லது குறையும்போதோதான் நோய்கள் வருகின்ற• அந்த சப்த தாதுக்கள் கீழே காணலாம். 1.நிணநீர் 2. இரத்தம் 3. தசை 4. கொழுப்பு 5. எலும்பு 6. மஜ்ஜை 7. சுக்கிலம் ஆகியனவாகும். => தகவல் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி #நிணநீர் , #இரத்தம், #தசை, #கொழுப்பு, #எலும்பு, #மஜ்ஜை , #சுக்கிலம், #நோய், #வியாதி, #நோய்_எதிர்ப்பு_சக்தி, #தாது, #தாதுக்கள், #சித்தம், #சி\nஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும் வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்\nஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும் வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும் வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)\nதினமும் ராத்திரி கிரேப் ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்துவிட்டு படுக்க‍ச் சென்றால்\nதினமும் ராத்திரி கிரேப் ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்துவிட்டு படுக்க‍ச் சென்றால்... தினமும் ராத்திரி கிரேப் ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்துவிட்டு படுக்க‍ச் சென்றால்... கிரேப் என்று ஆங்கிலத்தில் அழைக்க‍ப்படும் திராட்சை பழத்தின் சாற்றில் மருத்துவ குணம் உண்டு. அந்த (more…)\n60 நிமிடங்கள் வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்ட��யும் நீருடன் சேர்த்து குடித்தால்\n60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்... 60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்... கொத்தமல்லி விதைகளைத்தான் தனியா என்கிறோம். அந்தகாலத்தில் சிகப்பு மிளகாயு டன் இந்த (more…)\nதக்காளியை தினமும் மதிய வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்\nதக்காளியை தினமும் மதிய வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்... தக்காளியை தினமும் மதிய வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ... இன்றைக்கு அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் முக்கிய பழமாக தக்காளி விளங்குகிறது. அதனால்தான் இதனை (more…)\nகுதிரை வாலியில் அடிக்கடி உணவு சமைத்து சாப்பிட்டு வந்தால்\nகுதிரை வாலியில் அடிக்கடி உணவு சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . குதிரை வாலியில் அடிக்கடி உணவு சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . இயற்கையாக கிடைக்க‍க் கூடிய இந்த குதிரை வாலியில் இலவசமாக கிடைக்க‍க்கூடிய (more…)\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (147) அழகு குறிப்பு (671) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (480) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,726) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,080) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,351) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்க�� பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,448) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,364) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (580) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,610) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nSathish on வர்மக்கலை – தற்காப்புக் கலை\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்��� சிறந்த வழிகள் …\nகர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால்\nக‌தறி அழுது தப்பித்த‌ நடிகை – தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்\nநடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா\nமைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால்\nஎலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்\nஎன்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா\nநடிகை திரிஷா ஏன் வரவில்லை\nவெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை\nமுழங்கை வலியில் உள்ள மர்மங்கள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/kadaikutty-singam/", "date_download": "2020-02-26T12:51:58Z", "digest": "sha1:VVCNHLWS6HUQXBGYK6S3RW5CMNQBMURZ", "length": 3712, "nlines": 81, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Kadaikutty Singam Archives | Cinesnacks.net", "raw_content": "\nபாண்டிராஜின் மதிப்பு இப்போதுதான் சிவகார்த்திகேயனுக்கு தெரிய வந்ததா..\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் மிக பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கூட்டணியை\nவிஷாலிடம் 400 கோடி கேட்டேன் - இயக்குனர் மிஸ்கின் கிண்டல்\nஇந்தியில் ரீமேக் ஆகிறதா சூர்யாவின் சூரரை போற்று\nகர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு-தனுஷ் டுவிட்\nசூப்பர் ஸ்டாரின் 168 வது படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஅரண்மனை 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் ஆரம்பம்\nபட விழாவிற்கு திரிஷா வராதது வருத்தம் - பிரபல தயாரிப்பாளர்\nஅஜித்தின் புதிய தோற்றம் - சமூக வலைதளங்களில் வைரல்\nநான் பிள்ளயார் சுழி போட்ட படம் இதுதான் - ரம்யா\nகுத்துச்சண்டை வீரராக நடிக்கும் ஆர்யா\nஇந்தியன் 2 படப்பிடிப்பின் போது விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி - நடிகர் கமல்\nவிஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/Rosalyn7426", "date_download": "2020-02-26T13:44:03Z", "digest": "sha1:352Q3S7QE5AV6RX3LP4OTRLPG3LC5P65", "length": 2787, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User Rosalyn7426 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE/54-242375", "date_download": "2020-02-26T14:22:37Z", "digest": "sha1:QJXZ4QQBF3WLOIYRALTCTH5EJUCDFCVB", "length": 8935, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || விஜய் படப்பிடிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறா?", "raw_content": "2020 பெப்ரவரி 26, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா விஜய் படப்பிடிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறா\nவிஜய் படப்பிடிப்பில் மாற்றுத்திறனாள��களுக்கு இடையூறா\nநடிகர் விஜய் நடிக்கும் படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதா என அறிக்கை கேட்கப்பட்டுள்ளது\nநடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.\nபெயரிடப்படாத இத்திரைப்படத்தில் படப்பிடிப்பு டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.\nசில நாட்களுக்கு முன்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றவர்கள் படிக்கும் பள்ளியில் நடைபெற்றது. முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்ததாகவே கூறப்படுகிறது.\nஆனாலும் படப்பிடிப்பு வாகனங்களும், படக்குழுவினரின் சில கட்டுப்பாடுகளும் பார்வையற்ற மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.\nஇந்தநிலையில் படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதா என படப்பிடிப்பு நடந்த பள்ளியின் முதல்வரிடம் மாற்றுத்திறனாளி நல வாரிய ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார்.\nஅறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாளை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை\n’பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரியான தெரிவு அவசியம்’\nசஜித் நிதி மோசடி; சீகிரியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/veerasamy-road/4333312.html", "date_download": "2020-02-26T14:33:11Z", "digest": "sha1:FQIJFWYXWGYLINEEWOVWDY7LVWALLSX6", "length": 3824, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சாலையும் சரித்திரமும் - வீராசாமி ரோடு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசாலையும் சரித்திரமும் - வீராசாமி ரோடு\nசிராங���கூன் வட்டாரத்திற்குப் போகும்போது வீராசாமி ரோட்டிற்கு, நம்மில் பலர் சென்றிருப்போம். ஆனால், நம்மில் எத்தனை பேர், யார் வீராசாமி என்பதை அறிந்திருப்போம்\nசிங்கப்பூரின் முதல் உள்ளூர் இந்திய மருத்துவர்களில் ஒருவராக டாக்டர் N.வீராசாமி திகழ்ந்தார். அவரின் நினைவாக 1927ஆம் ஆண்டு சாலைக்கு வீராசாமி ரோடு என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு முன்னர், அந்தச் சாலை ஜாலான் தம்பா என்று அழைக்கப்பட்டது.\nலிட்டில் இந்தியா வட்டாரத்தில், இரண்டு சாலைகளுக்கு மட்டுமே பிரபலமான தமிழர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.\nஅவற்றுள் ஒன்று வீராசாமி ரோடு. மற்றொன்று சந்தர் ரோடு. 1864ஆம் ஆண்டு, வீராசாமி சிங்கப்பூரில் பிறந்தார்.\n1920களுக்கு முன்னர், சிங்கப்பூரில் வெகுசில மருத்துவர்களே இருந்தனர். அவர்கள் பெரும்பாலானோர் ஐரோப்பியர்கள்.\nஉரிமம் பெற்ற முதல் உள்ளூர் இந்திய மருத்துவர்களில் ஒருவராக டாக்டர் N. வீராசாமி தனித்து விளங்கினார்.\nரோச்சோர் ரோட்டில் அவருடைய மருத்தகம் அமைந்திருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/malaysia-is-too-small-of-a-nation-to-respond-to-india-s-boycott-of-palm-oil-mahathir-mohamad-374512.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-02-26T14:39:12Z", "digest": "sha1:3T532AV7D5HNMWSCPKBCMAFQNOG3BYH5", "length": 19473, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா.. பலத்த அடி.. மலேசிய பிரதமர் சொன்ன பதில் என்ன தெரியுமா? | Malaysia is too small of a nation to respond to India's boycott of palm oil: Mahathir Mohamad - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த மானஸ்தர்கள் எங்கே.. திமுக தனித்து போட்டியா.. எச்.ராஜா ட்வீட்\n இந்தி தெரியாது.. டெல்லி கலவரத்தில் தமிழக செய்தியாளருக்கு நேர்ந்த கதி.. திக் சம்பவம்\nவிமான தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டீங்களே.. பாலகோட் இப்போ எப்படி இருக்கிறது\n11 வயதில் இவ்வளவு திறமைகளா... தமிழக மாணவனை கண்டு இஸ்‌ரோ வியப்பு\n15 வயசு சிறுவனின் காலில் இரும்புக் கம்பி அடி.. துடித்த குழந்தை.. ஏன் இந்த வெறி\nAutomobiles அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் மாநிலம் என்ற மகுடத்தைச் சூடிய மபி.. எதில் தெரியுமா..\nFinance ஆத்தாடி பயங்கர சரிவில் சென்செக்ஸ்.. 40,000 புள்ளிகளுக்கு கீழ போச்சே\nMovies எனக்கேவா.. அக்ரிமென்ட்ல அதுக்கு ஓகே சொல்லி கையெழுத்து போட்டாதான் கால்ஷீட்டே.. நம்பர் நடிகை அதிரடி\nLifestyle உடல் எடையைக் குறைக்க குறுக்குவழிய தேடாதீங்க.. இல்லைனா இது தான் நடக்கும்…\nTechnology Xiamomi Mi 'டூயல் டிரைவர்' இன்-இயர் ஹெட்போன்ஸ் மலிவு விலையில் அறிமுகம்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா.. பலத்த அடி.. மலேசிய பிரதமர் சொன்ன பதில் என்ன தெரியுமா\nடெல்லி: மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாமோலின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதுகுறித்து, மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தனது கருத்தை இன்று தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமையை மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.\nஇந்தியா, காஷ்மீருக்குள் ஊடுருவிவிட்டதாக, கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடியாகத்தான் மத்திய அரசு, ரீபைன்ட் பாமாயில் இறக்குமதி கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅரசு அறிவிப்பின்படி, ரீபைன் செய்யப்பட்ட பாமாயில்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளதாகவும், இதன்மூலம் கச்சா பாமாயில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம், மலேசியாவுக்குதான் வணிக ரீதியாக பாதிப்பு அதிகம். ஏனெனில் ரீபைன்ட் செய்யப்பட்ட பாமாயில்களை அதிகப்படியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது மலேசியா. ஆனால் இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கை மூலம் கச்சா பாமாயில்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருக்க கூடிய இந்தோனேசியாவுக்கு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nமுன்னதாக, இந்தியாவிலுள்ள, பாமாயில் ரீபைன்ட் செய்யக்கூடிய நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களிடம் அதிகாரப்பூர்���மற்ற முறையில் ஒரு தகவலை மத்திய அரசு பரிமாற்றம் செய்ததாக அந்த செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது. மலேசியாவிலிருந்து பாமாயில்களை வாங்கக் கூடாது என்பதுதான் அந்த செய்தி.\nஇதில் மற்றொரு விஷயத்தையும் பார்க்கவேண்டி இருக்கிறது. ரீபைன்ட் பாமாயில் இறக்குமதி இல்லை என்ற மத்திய அரசின் முடிவு காரணமாக, இந்தியாவில் பாமாயில் ரீபைன் செய்யக் கூடிய தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் கிடைக்கும். காய்கறி எண்ணெய் தயாரிப்புக்கும் ஊக்கம் கிடைக்கும்.\nமலேசிய பொருளாதாரத்தில் பாமாயில் ஏற்றுமதி என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீதம் அளவுக்கு பாமாயில் ஏற்றுமதி பங்களிப்பு வைக்கிறது. மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய மொத்த பொருட்களில் 4.5% பாமாயில் சார்ந்த பொருட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து மலேசிய பிரதமர் மகாதிர் முகமது, இன்று கூறுகையில், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை. மலேசியா மிகவும் சின்ன நாடு. இந்த பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது குறித்து யோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n இந்தி தெரியாது.. டெல்லி கலவரத்தில் தமிழக செய்தியாளருக்கு நேர்ந்த கதி.. திக் சம்பவம்\nவிமான தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டீங்களே.. பாலகோட் இப்போ எப்படி இருக்கிறது\n15 வயசு சிறுவனின் காலில் இரும்புக் கம்பி அடி.. துடித்த குழந்தை.. ஏன் இந்த வெறி\nடெல்லி.. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு.. அனுமார் கொடி ஏற்றம்.. அதிர்ச்சி வீடியோ.. என்ன நடந்தது\nசிவா - ஜூல்பிகர் - தியாகி.. இதை கவனித்தீர்களா டெல்லி கலவரத்தை மொத்தமாக விளக்கம் ஒரு போட்டோ\nவிடமாட்டோம்.. எங்களை தாண்டி உள்ளே போகட்டும்.. இஸ்லாமியர்களுக்கு அரணாக நின்ற தலித்துகள், சீக்கியர்கள்\nடெல்லியைப் போலவே.. வண்ணாரப்பேட்டையிலும் நடக்கும்.. எச். ராஜா எச்சரிக்கிறார்\nDelhi Violence Live: போர்க்களமான டெல்லி... பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு... 200 பேர் படுகாயம்\nடெல்லியில் சிகிச்சை பெறுவோருக்கு பாதுகாப்பு- நள்ளிரவில் ஹைகோர்ட் உத்தரவு\nமதத்தை அறிய ஆடையை கழற்ற முயன்ற டெல்லி வன்முறை கும்பல்.. வைரலாகும் பத்திரிகையாளரின் வாக்குமூலம்\nடெல��லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு- 200 பேர் படுகாயம்- கண்டதும் சுட உத்தரவு\nடெல்லியில் நள்ளிரவில் கெஜ்ரிவால் இல்லத்தை ஜாமியா மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia malaysia palm oil trade இந்தியா மலேசியா பாமாயில் வர்த்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/2364", "date_download": "2020-02-26T13:39:27Z", "digest": "sha1:PZ37CAS22BPDYWXZPYRZ72G55JXUHYXN", "length": 14770, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மாணவர் ஒன்றிய ஆலோசனை சபையின் கோரிக்கையின்படி பழைய நிர்வாக சபைக்கே செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி | Virakesari.lk", "raw_content": "\nபெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம் - மஹிந்தானந்த\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\nதெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் - டக்ளஸ்\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nசுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம்,\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nமாணவர் ஒன்றிய ஆலோசனை சபையின் கோரிக்கையின்படி பழைய நிர்வாக சபைக்கே செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி\nமாணவர் ஒன்றிய ஆலோசனை சபையின் கோரிக்கையின்படி பழைய நிர்வாக சபைக்கே செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி\nஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபையினரை தெரிவு செய்வதில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக 2011/2015 ஆம் ஆண்டின் நிர்வாக சபையினரே அடுத்த ஒரு வருடத்திற்கு ஒன்றியத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஒன்றியத்தின் ஆலோசனை சபையினர் கோரிக்கை முன்வைத்தனர்.\nமேற்படி கல்லூரியின் பொதுக்கூட்டம் 24/01/2015 ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரியின் தோமஸ் மண்டபத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது. ஒன்றியத்தின் தலைவர் கல்லூரி அதிபர் எம்.சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\n2011 ஆம் ஆண்டிலிருந்து ஒன்றிய செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிர்வாகசபையினர் மற்றும் அங்கத்தவர்கள் தமது செயற்பாடுகளை நூல் வடிவில் அனைவருக்கும் கையளித்திருந்தனர். பொருளாளரின் அறிக்கையும் சபையோரினால் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு பழைய நிர்வாக சபை கலைக்கப்பட புதிய நிர்வாக சபையை கூட்டும் அறிவித்தலை முன்வைத்தார் ஒன்றியத்தலைவர். அதன் பிறகு நிர்வாகிகளை தெரிவு செய்வதில் குழப்ப நிலை ஏற்பட்டது.\nஇதை முடிவுக்கு கொண்டு வரும் பட்சத்தில் ஒன்றியத்தின் மூத்த ஆலோசனை சபையினர் தமக்குள் கலந்தாலோசித்து அடுத்த ஒரு வருடத்திற்கு பழைய நிர்வாக சபையே ஒன்றிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதை ஒன்றியத்தலைவர் சபைக்கு அறிவிக்கவே முன்னைய நிர்வாக சபை அங்கத்தவர்கள் தமது பொறுப்புகளை மீண்டும் ஏற்றனர்.\nஇதன் படி நடப்பு வருடத்திற்கான ஒன்றியத்தின் இணைச்செயலாளர்களாக ஆர்.ராஜபதி மற்றும் ஏ.எல்மோ , உபதலைவராக கே.வீரசிங்க, பொருளாளராக ஆர்.செந்தில்நாதன் ஆகியோர் மீண்டும் தமது கடமைகளை பொறுப்பேற்றதோடு குழுக்களின் உறுப்பினர்களும் மீண்டும் அதில் இணைந்து கொண்டனர்.\nஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர் சபை நூல்\nபெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம் - மஹிந்தானந்த\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருப்பது பகல் கனவாகும்.\n2020-02-26 18:53:06 மஹிந்தானந்த அளுத்கமகே பொதுத் தேர்தல் Mahindananda Aluthgamage\nதெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் - டக்ளஸ்\nமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்கப்பட வேண்டுமாயின் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சரியாரனவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.\n2020-02-26 18:16:01 தெரிவு மக்கள் பிரச்சினைகள்\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nநுவரெலியா மாவட்டத்தில் காணப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வரையில் தாம் அவர்களுடன் இணைந்து போராடுவதாகவும் கூறினார்.\n2020-02-26 18:11:24 நுவரெலிய கட்டிடம் மாவட்டம்\nசுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம்,\nதிருகோணமலை நகரில் அமைந்துள்ள சிவன் கோயில் முன்றலில் இன்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n2020-02-26 17:57:32 சுருக்குவலை மீன்பிடி சாகும்வரை உண்ணாவிரதம்\nகடற்கரையில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா மீட்பு -மூவர் கைது\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்று 6 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\n2020-02-26 17:18:41 முல்லைத்தீவு மாவட்டம் கடற்கரை கஞ்சா\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nபோராட்டங்களில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை : இந்திக அனுருத்த\nஅரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம் - ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilmandram.com/Registration/Video", "date_download": "2020-02-26T13:44:06Z", "digest": "sha1:Z52VIA4KPEA6JN23TNZ3RPG7LOGKDPLM", "length": 3496, "nlines": 55, "source_domain": "dilmandram.com", "title": "Dilmandram | Home", "raw_content": "\nதேவேந்திர இலக்கிய மன்றம் நிறுவனர் - 28/07/2013\nமாணவர்கள் நடன நிகழ்ச்சி - 28/07/2013\nதேவேந்திர இலக்கிய மன்றம் கல்வி திருவிழா - 20/07/2014\nதேவேந்திர இலக்கிய மன்றம் நிறுவனர் - 20/07/2014\nமாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி R.மகாதேவன் அவர்கள் - 20/07/2014\nமாணவர்கள் நடன நிகழ்ச்சி - 20/07/2014\nதேவேந்திர இலக்கிய மன்றம் விழாவில் கவிக்கோ அப்துல் ரகுமான் 1 - 2010\nதேவேந்திர இலக்கிய மன்றம் விழாவில் கவிக்கோ அப்த���ல் ரகுமான் 2 - 2010\nதேவேந்திர இலக்கிய மன்றம் விழாவில் யுகபாரதி - 2011\nதேவேந்திர இலக்கிய மன்றம் விழாவில் Dr பரமசிவம் - 2013\nதேவேந்திர இலக்கிய மன்றம் விளையாட்டு நாள் - 2014\nதேவேந்திர இலக்கிய மன்றம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி - 2013\nதேவேந்திர இலக்கிய மன்றம் விழாவில் மதுரை முத்து 1\nபரிசு வழங்கும் நிகழ்ச்சி 2011\nமாணவர்கள் நடன நிகழ்ச்சி 2011\nதந்தையை இழந்த மாணவியின் பேட்டி\nதந்தையை இழந்த மாணவியின் பேட்டி\nதேவேந்திர இலக்கிய மன்றம் நிறுவனர்\nகல்வி நிதி உதவி வழங்கும் விழா 2019\nகல்வி நிதி உதவி விழாவில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சேர்மன் தனுஷ்கரன் அவர்கள் உரை\nகல்வி நிதி உதவி விழாவில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சேர்மன் தனுஷ்கரன் அவர்கள் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=15&search=siva", "date_download": "2020-02-26T13:21:09Z", "digest": "sha1:PQK7JDGSUC35LTH62TNFUY533IABPN26", "length": 8068, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | siva Comedy Images with Dialogue | Images for siva comedy dialogues | List of siva Funny Reactions | List of siva Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇந்த பிளைட்ல எல்லாம் மீந்து போன சரக்கை ப்ளாக்ல விப்பாளுங்க அவளுங்க தானே\nடேய் சரக்கு கெடைக்கும் இன்ரோ கொடுடா\nஅதெல்லாம் உனக்கு ஒத்து வராது மாமு\nஹே இ நோ இங்கிலீஷ்.. பாபா ப்ளாக் ஷிப் ஹேவ் யூ எனி வுல்\nஅவளா வந்து நீங்க மிலிட்ரி மேன் தானே அப்படிங்கிறா\nதண்ணி அடிக்க மாட்டேன்னு சொன்னா நம்புறா\nஆல் தி பிகர் பாலோயிங் மை\nஐயம் ரியல் ரிச் பீலிங்\nயூ ஆர் பூர் பீலிங்\nஇதுக்கெல்லாம் சேர்த்து தானே காசு வாங்குறானுங்க\nஅங்க பாரு அந்த போண்டா வாயனை\nமினி பீரை வாங்கி வெச்சிக்கிட்டு பாரையே அசிங்கப்படுத்துறான்\nநானெல்லாம் ஒரு குடிகாரன் ஆவேன்னு நெனச்சி கூட பாக்கல\nநீயெல்லாம் இந்த பீரை ஸ்கூலுக்கு போகும் போது வாட்டர் பாட்டில்ல ஊத்திட்டு போயி குடிச்சவன் டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=15418", "date_download": "2020-02-26T14:09:37Z", "digest": "sha1:BZLJGWHIT4SEMNJBR3RWYAKXBHAFMUWL", "length": 50806, "nlines": 250, "source_domain": "rightmantra.com", "title": "‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ‘என்னை தாலாட்ட வருவாரோ’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்\n’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்\nமார்கழியின் மகத்துவம் பற்றி சமீபத்த���ல் நாம் அளித்த பதிவில் இந்த ஆண்டு மார்கழி தரிசனத்திற்கு ஒரே ஆலயமாக செல்லாமல் எங்கள் பகுதியை சுற்றிலும் உள்ள அனைத்து தொன்மையான ஆலயங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு ஆலயம் வீதம் செல்லவிருப்பதாக கூறியிருந்தோம். அதை படித்த நம் வாசகி தாமரை வெங்கட் அவர்கள், நாம் திருவேற்காடு வரும்போது தகவல் தெரிவிக்கும்படியும், தன் குடும்பத்தினருடன் தாம் வேதபுரீஸ்வரரை தரிசிக்க வருவதாகவும் கூறியிருந்தார். (அவர்கள் வசிப்பது திருவேற்காடு.)\n(Check : மாற்றமும் ஏற்றமும் தரும் மார்கழி – என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது \nநேற்று முன்தினம், புதன்கிழமை திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் மார்கழி தரிசனம் செய்ய முடிவு செய்தோம். செவ்வாய் மாலையே திருமதி.வெங்கட் அவர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். புதன் காலை 5.00 மணிக்கு சரியாக நாம் கோவிலை அடைந்துவிட, அடுத்த சில நிமிடங்களில் தாமரை வெங்கட் அவர்களும் தம் கணவர் திரு.வெங்கட்டுடன் கோவிலுக்கு வந்துவிட்டார். திரு.வெங்கட் போக்குவரத்து காவலராக இருக்கிறார். நமது சமீபத்திய பாரதி விழாவுக்கு குடும்பத்தினர் அனைவருடனும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேதபுரீஸ்வரரையும் பாலாம்பிகையையும் அனைவரும் விஸ்வரூப தரிசனம் செய்தோம். பின்னர் தம்பதிகளுக்கு நாம் கொண்டு சென்ற தஞ்சை பெரியகோவில் மற்றும் இதர கோவில்களின் பிரசாதத்தை பாலாம்பிகையின் பாதத்தில் வைத்துவிட்டு அங்கே சன்னதியிலேயே கொடுத்தோம்.\nஅனைத்தும் முடிந்ததும் விடைபெற்றுக்கொண்டு வெங்கட் தம்பதியினர் புறப்பட்டு சென்றுவிட, நாம் புறப்பட்டு சிறிது தூரம் சென்றுவிட்டோம் அப்போது கோவில் மைக்கில் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் ஒலிக்கத் துவங்கியது. அது ரெக்கார்டட் வாய்ஸோ, சி.டி.யோ அல்ல. நேரடி குரல் என்பது தெளிவாக புரிந்தது. அதன் வசீகரம் நம்மை மிகவும் ஈர்த்தது.\nஇத்தனை காலை வந்து மைக்கில் பள்ளியெழுச்சி பாடுறது யாரா இருக்கும் இந்த கோவிலின் ஓதுவாரை நமக்கு தெரியும். அவர் குரல் இப்படி இருக்காது. இது வேறு யாராக இருக்கும் இந்த கோவிலின் ஓதுவாரை நமக்கு தெரியும். அவர் குரல் இப்படி இருக்காது. இது வேறு யாராக இருக்கும் ஒரு எட்டு யார் பாடுவது என்று பார்த்துவிட்டு அவருடன் சேர்ந்து திருப்பள்ளியெழுச்சி படித்துவிட்டு கிளம்பினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனவே புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நாம் மீண்டும் ஆலயத்திற்கு திரும்பினோம்.\nஉள்ளே சென்று பார்த்ததில் அங்கே இடது ஓரத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் முதல் அறையில் ஒருவர் மைக்கில் தனியாக பாடிக்கொண்டிருந்தார்.\nஅருகே சென்ற நாம், அவருக்கு இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு அவர் முன்பாக அமர்ந்தோம். அவருடன் சேர்ந்து நாமும் நாம் வைத்திருந்த புத்தகத்தை பார்த்து திருப்பள்ளியெழுச்சி படிக்க ஆரம்பித்தோம்.\nதிருப்பள்ளியெழுச்சி முடிந்ததும், “ரொம்ப அருமையா பாடினீங்க… வாழ்த்துக்கள்… இதை என்னுடைய சிறிய காணிக்கையா வெச்சிக்கோங்க…” என்று கூறி ஒரு சிறு தொகையை அவருக்கு அளித்தோம். நன்றியுடன் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார்.\n“உங்களை இந்த கோவில்ல இதுக்கு முன்னால பார்த்ததில்லையே ஓதுவாரா இருக்கீங்களா\n“இல்லை சார்… ஓதுவார் ஆறு மணிக்கு வருவார். நான் தினமும் இங்கே சன்னதியில உட்கார்ந்து பாடுவேன். குரல் நல்லாயிருக்கே… மைக்கில் பாடவைப்போம்னு சொல்லி இந்த வாய்ப்பை கோவில்ல எனக்கு கொடுத்தாங்க”\n“ஓதுவார் வர்றவரைக்கும் நான் பாடிகிட்டு இருப்பேன். அவர் வந்தவுடனே அவர் கண்டின்யூ பண்ணுவார். இதோ கொஞ்ச நேரத்துல அவர் வந்துவிடுவார்”\n“உங்க கிட்டே கொஞ்சம் பேசணும். திருவெம்பாவை முடிச்சு ப்ரீயானவுடனே உங்க கிட்டே பேசுறேன். நான் அதுவரைக்கும் நீங்க பாடுறதை கேட்டபடி பிரதட்சிணம் பண்ணிட்டு இருக்கேன்” என்று கூறிவிட்டு நாம் பிரகாரத்தை சுற்றிவர ஆரம்பித்தோம்.\nபாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்\nபேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே\nநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்\nசீசி இவையுஞ் சிலவோ விளையாடி\nஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்\nகூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்\nதேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்\nஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்\nதிருவெம்பாவையின் இரண்டாம் பாடலை பாடிக்கொண்டிருந்தார் அவர். அவர் குரலின் இனிமையில் நாம் மெய்மறந்து கேட்டபடி பிரதட்சிணம் வந்துகொண்டிருந்தோம்.\n(இந்த பாடலின் பொருள் என்ன தெரியுமா தேவலோகத்தில் சிவபவனி கிடையாது. அவர்கள் சிவனைக் காண வேண்டுமானால் தவம் முதலான கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், நம் ஊரிலோ ஆண்டுதோறும் திருவிழா. சுவாமி வாசல் தேடி பவனி வருவார். இவ்வளவு அருகில் இறைவன் இருந்தும், அதையும் பார்க்க மறுத்தால் எப்படி என்பது இப்பாடலின் உட்கருத்து.)\nமனிதர்கள் நாம் உண்மையில் தேவர்களை விட பன்மடங்கு கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால், நினைத்தவுடன் தேவாதி தேவர்களால் கூட சிவபெருமானை நேரில் சென்று தரிசிக்க முடியாது. சிவனை விடுங்கள் நந்தி பகவானைக் கூட பார்க்க முடியாது. அதற்கு அவர்கள் பல யுகங்கள் காத்திருக்க வேண்டும். சூரபன்மனின் கொடுமை தாங்காமல் சிவபெருமானிடம் முறையிடச் சென்ற தேவேந்திரன் தலைமையிலான கூட்டத்திடம், இறைவன் மோன நிலையில் இருப்பதாகவும் சற்று காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டார் நந்தி பகவான். ஆனால் அதற்குள் பல யுகங்கள் முடிந்திருந்தன. (* அது தான் தக்ஷிணாமூர்த்தி கோலம்). கந்த புராணத்தில் இது மிக தெளிவாக கூறப்பட்டிருக்கும். ஆனால் நமக்கு நினைத்தவுடன் ஏதாவது சிவாலயம் செல்ல எத்தனை எத்தனை வாய்ப்புக்கள்… ஆனால் அதை பயன்படுத்திகொள்கிறோமா\nதிருவெம்பாவை பாடல்களை அவர் பாடுவதை மைக்கில் கேட்டபடியே பிரகாரத்தை வலம் வந்தோம். பிரகாரத்தில் இடிபாடுகள், குப்பைகள் எதுவும் இல்லாமல் பளீச் என்று இருந்தது ஆச்சரியமாக இருந்தது.\n(திருவேற்காடு சிவன் கோவில், மிக மிக அருமையாக அதன் பழமையை சிறிதும் சிதைக்காமல் புனரமைக்கப்பட்டிருக்கிறது. கோவில் இப்போது அத்தனை அழகு. அவசியம் ஒரு முறை குடும்பத்தோடு சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.)\nஒரு சில முறை வலம் வந்தவுடன் அவர் திருவெம்பாவையை பாடி முடித்துவிட்டார். அதற்குள் ஓதுவார் முருகேச தேசிகர் வந்துவிட, இவர் எழுந்துவிட்டார்.\nஅவரை தனியே அழைத்து பேசினோம். பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தது.\nஇவர் பெயர் ஏழுமலை. இவர் ஒரு கட்டிட மேஸ்திரி. தினமும் சிவன் கோவிலுக்கு வரும் இவர், வெளியே பிரகாரத்தில் அமர்ந்து உரக்கப் பாடுவது வழக்கம். இவரது குரல் வளத்தை கேட்ட பலர், இவரை மைக்கில் பாடவைத்தால் நன்றாக இருக்குமே என்று கருதி, கோவில் நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியிருக்கின்றனர். திருவேற்காடு கோவில் இ.ஒ.வாக இருக்கும் காவேரி அவர்கள் கவனத்திற்கு இவரது தொண்டு பற்றி தகவல் சென்றவுடன், அவர் இவர் மைக்கில் பாடுவதற்கு ஏற்பாடு செய்து தந்துவிட்டார்.\nதினமும் காலை திருப்பள்ளியெழுச்சி, இரவு பள்ளியறை பாடல்களை திருவேற்காட்டில் பாடுவது இவர் தான். அதாவது இறைவனை எழுப்புவதும் உறங்கச் செய்வதும் இவர் தான். எப்பேற்ப்பட்ட பாக்கியம்…\nதான் செய்யும் இந்த தொண்டுக்கு பணம் எதுவும் இவர் பெற்றுக்கொள்வதில்லை. காலையும் மாலையும் கோவிலில் பதிகங்கள் பாடுவதை மிகப் பெரிய சேவையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறார்.\nபணம் இருந்தால் தான் சிவத்தொண்டு செய்ய முடியும் என்றில்லை, மனம் இருந்தால் போதும் என்று நிரூபித்திருக்கிறார் திரு.ஏழுமலை. புறப்பட்டு சென்ற நாம் இவரை மீண்டும் வந்து பார்க்க நேர்ந்ததும் இவரிடம் சில வார்த்தைகள் பேச நேர்ந்ததும் நிச்சயம் சிவனின் திருவிளையாடல் தான். நம் தளம் மூலம் தன் தொண்டனின் புகழை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்டு நம்மை இந்த அடியவரை சந்திக்க வைத்திருக்கிறான் என்றே கருதுகிறோம்.\nசிவபெருமானின் அருளைப் பெற, அவனை தொழவேண்டும், கடுமையான விரதங்கள் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அவனின் மெய்த்தொன்டர்கள் மனம் குளிரும் வகையில் நடந்துகொண்டு, அவர்களுக்கு சேவை செய்தாலே போதும் சிவன் மனம் தானாக குளிரும்.\nஇவருக்கு மைக்கில் பாட அனுமதி கிடைத்தவுடன், அங்கு ஏற்கனவே ஓதுவாராக இருக்கும் பெரியவர் திரு.முருகேச தேசிகரை சமாளிப்பது பெரிய பாடாகிவிட்டது.\n“ஐயா… நான் பணத்துக்காகவோ பேருக்காகவோ பாடலை. சிவனுக்காக பாடுறேன். என்னோட ஆத்ம திருப்திக்கு பாடுறேன். உங்கள் சம்பளத்தை நான் தட்டி பறிக்கலை. உங்க வேலையில குறுக்கிடலை… நீங்க வர்றதுக்கு முன்னாள் ஒரு அரைமணி நேரத்துக்கு முன்னால வந்து நான் பாட்டுக்கு பாடிட்டு போறேனே…. அதுல உங்களுக்கு என்ன நஷ்டம்” என்று அவருக்கு பலவாறாக எடுத்துக்கூறி தற்போது இந்த தொண்டை செய்துவருகிறார் திரு.ஏழுமலை.\nஒரு கட்டிட மேஸ்திரிக்கு எப்படி இந்த சிவபக்தி அதுவும் தினமும் காலையும் மாலையும் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் பாடும் அளவு பக்தி ஏற்பட்டது\n“சின்ன வயசுல இருந்தே எனக்கு சிவபக்தி உண்டு சார். எங்க ஊர் திண்டிவனம் பகத்துல அனந்தமங்கலம். அங்கே மலை மேல சிவலிங்கம் ஒன்னு இருக்கும். மாடு மேய்க்கப்போகும் நான், அப்படியே சிவலிங்கத்துக்கு தண்ணியில அபிஷேகம் பண்ணி, மஞ்சள் குங்குமம் வெச்சிட்டு வருவேன். சிவன் அப்படியே என்னை ஈர்த்துவிட்டார். அப்புறம் அப்படியே கொஞ்ச கொஞ்சமாக நிறைய சிவன் கோவிலுக்கு போக ஆரம்பிச்சேன். இங்கே சென்னையை சுத்தியிருக்குற பல சிவன் கோவில்கள்ல நான் சன்னதியிலே நின்னு பாடியிருக்கேன். இங்கே திருவேற்காடு பக்கத்துல வீடு இருக்குறதால இங்கே அடிக்கடி வந்து பாடுவேன்.”\nமுறைப்படி கர்நாடக சங்கீதமோ அல்லது இசையோ இவர் கற்றவர் அல்ல. ஆனாலும் மிகப் பிரமாதமான ஆலாபனைகளோடு ஏற்றத் தாழ்வுகளோடும் இவர் பாடுவதை கேட்கும்போது வியப்பாக இருக்கிறது.\nநிச்சயம் திரு.ஏழுமலை அவர்களின் குரலில் உள்ள அந்த வசீகரம் சிவபெருமானின் அருள் தான்.\n[இசை அறிவின்றி இவரால் இத்தனை இனிமையாக பாடல்களை பார்த்து படிக்க முடிகிறதென்றால் ஏன் நம்மால் முடியாது என்று கருதி வீட்டுக்கு சென்றவுடன் இவரை போலவே பாட முயற்சி செய்தோம். நல்லவேளை சென்னையில் கழுதைகள் கிடையாது. இருந்திருந்தால் அத்தனையும் எங்கள் வீட்டை நோக்கி படையெடுத்திருக்கும். எதுக்கு விஷப் பரீட்சை என்று நம் விபரீத முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். 🙁 ]\n“அதென்ன சார்… தலையில ஜடாமுடி மாதிரி பார்க்க ஒரு சாமியார் மாதிரி இருக்கே… அப்படி தெரியனும்னே வெச்சிருக்கீங்களா பார்க்க ஒரு சாமியார் மாதிரி இருக்கே… அப்படி தெரியனும்னே வெச்சிருக்கீங்களா\n“நான் இப்படித் தான் இருக்கனும்னெல்லாம் நினைக்கலே. அது தானா அமைஞ்சிடுச்சு சார். எப்பவும் நமக்கு சிவசிந்தனை இருக்கட்டும்னு ஒரு அடையாளமா நானும் அதை விட்டுட்டேன். கோவிலுக்கு வரும்போது இப்படி வருவேன். வெளியே எங்கேயாச்சும் போகும்போது, வேட்டி சட்டை தான் நம்ம காஸ்ட்யூம்.”\nஏழுமலைக்கு இருக்கும் மற்றொரு லட்சியம் கோவிலுக்கு வரும் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு தேவாரம் படிக்க சொல்லிக்கொடுத்து அவற்றை பாட ஆர்வத்தை தூண்டவேண்டும் என்பதே. இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பல குழந்தைகளுக்கு பதிகங்கள் படிக்க சொல்லிக் கொடுத்திருக்கிறார். சைவம் பரவவேண்டும் தழைக்கவேண்டும் என்பதே இவர் ஆசை.\nகடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல கோவில்களில் சன்னதியில் நின்று பாடியிருக்கும் ஏழுமலை, கடந்த சில மாதங்களாகத் தான் மைக்கில் பாடுகிறார்.\nயார் கேட்கிறார்கள் என்ன ஏது என்று தெரியாத நிலையில் தனியாக பாடுகிறீர்களே… அது பற்றி எப்போதாவது ஃபீல் செய்ததுண்டா\n“சார்… நான் பாடுறதை யார் கேட்கிறாங்களோ இல்லையோ… இதோ இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் என் அம்மையும் அப்பனும் நிச்சயம் கேப்பாங்க. அதுவும் சில சமயம் வேதபுரீஸ்வரர் பக்கத்துலேயே உட்கார்ந்து கேட்குற மாதிரி எனக்கு தோணும். எனக்கு அது போதும்\nசிவஞான தேனிசைப் பாமாலை பரிசளிக்கப்படுகிறது\nதிருக்கழுக்குன்றம் திருவாசக புகழ் தாமோதரன் ஐயா அவர்கள் திருவேற்காட்டுக்கு ஒரு முறை வந்தபோது, சன்னதியில் சற்று ஒதுக்குப்புறமாக நின்று இவர் பாடியதை தற்செயலாக கேட்க நேர்ந்ததாம். “யார் இவர் இத்தனை இனிமையாக பாடுகிறாரே…” என்று இவரைப் பற்றி விசாரித்து, இவரது பின்புலம் தெரிந்து வியந்து போய் இவரை “இறைவனை இங்கு தினமும் சந்தோஷப்படுத்தும் தொண்டு உங்கள் தொண்டு இத்தனை இனிமையாக பாடுகிறாரே…” என்று இவரைப் பற்றி விசாரித்து, இவரது பின்புலம் தெரிந்து வியந்து போய் இவரை “இறைவனை இங்கு தினமும் சந்தோஷப்படுத்தும் தொண்டு உங்கள் தொண்டு” என்று பாராட்டியதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறார்.\nதேவாரம் பாடும் தொண்டை தவிர, தனி நபராக கோவில்களில் உழவாரப்பணி கூட அவ்வப்போது செய்துவருகிறார் ஏழுமலை. கோடம்பாக்கம் அருகே டிரஸ்ட்புரத்தில் உள்ள பரத்வாஜேஸ்வரர் ஆலயத்தில் ஒருமுறை, தனியாளாக இவர் கோவிலின் கோமுகத் தீர்த்தம் வடியும் பாதையில் உள்ள அடைப்பை நீக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, யாரோ ஒரு முதியவர் இவருக்கு ஒத்தாசையாக வந்தாராம். வந்த முதியவர் அடுத்த சில வினாடிகளில் காணவில்லையாம். வந்தவர் சாட்சாத் அந்த சிவபெருமான் தான் என்று கருதுகிறார் ஏழுமலை.\nசுமார் ஐம்பத்தைந்து வயதாகும் திரு.ஏழுமலைக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடித்துவிட்டார். மகன் கல்லூரியில் படித்து வருகிறான். இல்லறத்தை மிகவும் சிறப்பாக கவனித்துக்கொண்டு இவர் சிவத் தொண்டுக்கு உற்ற துணையாக இருக்கிறார் இவர் மனைவி திருமதி.சந்திரா என்பவர்.\n“நாளைக்கு காலைல நான் திரும்பவும் உங்களை பார்க்க வர்றேன். உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கணும்” என்று கூறி அவரிடம் விடைபெற்றோம்.\nஅடுத்த நாள் (வியாழன் காலை), நம் வாசகர் ஈரோடு இசைப்பள்ளி ஆசிரியர் திரு.ஞானப்பிரகாசம் அவர்களின் சி.டி.யை கொண்டு போய் அவருக்கு கொடுத்தோம்.\n“பார்வையற்ற கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் ‘சிவஞான தேனிசைப் பாமாலை’ என்னும் சி.டி இது. இதை பாடியிருக்கும் திரு.ஞானப்பிரகாசம் பார்வையற்றவர். ஈரோடு இசைப்பள்ளியில் தேவாரம், மற்றும் திருப்புகழ் ஆசிரியராக இருக்கிறார். நீங்கள் மிக நன்றாக பாடுவதால், இதை கேட்டு இதில் உள்ள பாடல்களையும் பாடுங்கள். இன்னும் உங்களை மேம்படுத்திக்கொள்ளமுடியும்” என்று கூறி அது சமயம் அங்கு வந்திருந்த பக்தர் ஒருவர் கரங்கள் மூலம் அந்த சி.டி.யை அருணகிரிநாதர் சன்னதிக்கு முன்பாக வைத்து திரு.ஏழுமலை அவர்களுக்கு பரிசளித்தோம்.\nஏழுமலை போன்று தன்னலமின்றி சிவத்தொண்டு செய்து வரும் எத்தனையோ பக்தர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு உலகறியச் செய்வோம். இறைவன் அதற்குரிய ஆற்றலையும் சூழலையும் நமக்கு வழங்கவேண்டும்.\nவான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்\nகோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க\nநான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க\nமேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்\nதவிர்க்க இயலாத காரணங்களினால் இன்று பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறாது. சென்ற வார பிரார்த்தனையே இந்த வாரமும் ரிப்பீட் செய்யப்படுகிறது. வாசகர்கள் சென்ற வாரம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவே இந்த வாரமும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அடுத்த வாரம் முதல் வழக்கம் போல பிரார்த்தனை பதிவு இடம்பெறும்.\nபிரார்த்தனை நாள் & நேரம் : டிசம்பர் 28, 2014 மாலை 5.30 pm – 5.45 pm\nபிரார்த்தனை பதிவுக்கு : பக்தன் வாக்கை மெய்ப்பிக்க மயில் மீது தோன்றிய மயில்வாகனன் – Rightmantra Prayer Club\nஇவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா “இதோ எந்தன் தெய்வம்” – (3)\nஉருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர் உண்மை சம்பவம் – நவராத்திரி SPL 1\nதிருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nதிருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்\n” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்\nபித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்\nராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்\nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்\nபொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா\nதிருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்\n கர்மா Vs கடவுள் (1)\nஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nசிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nபெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்\nவாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்\nசிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்\nஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை\nபேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்\nசுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்\nஒரு மாலைக்கு கிடைத்த மரியாதை\n‘சனிப்பெயர்ச்சி’ பாதிப்பை போக்கும் எளிமையான பரிகாரங்கள்\nஅதிசய எலியும் ஒரு புத்திசாலி பெண்ணும் \nஉழைப்புக்கேற்ற கூலியும் மந்திர மரக்காலும்\n6 thoughts on “‘என்னை தாலாட்ட வருவாரோ’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்\nபக்தனின் தாலாட்டு பாடலை கேட்க காத்திருக்கும் நம் ஈசன்.\nஎழுமலை அவர்களின் இசை பாமாலை மூலம் செய்யும் சிவதொண்டு கடவுளுக்கு மிகவும் பிடித்தது.\nஇந்த மாதிரி கடவுளின் அருள் பெற்றவர்களை எல்லாம் உங்கள் எழுத்தின் மூலம் தான் நாங்கள் பார்க்கும் பாக்கியம் பெற்றுளோம்.\nவளர்க அவர் சிவ தொண்டு.\nதிரு ஏழுமலையின் இசை ஞானத்தை பற்றி படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. சங்கீதமே கற்றுகொள்ளாமல் இறைவானின் மேல் கேட்பதற்கு இனிமையான வகையில் பாடுகிறார் என்றால் எவ்வளவு ஆச்சர்யமான விஷயம். அவனின் விருப்பம் இல்லை என்றால் இது சாத்தியப்படுமா ஒரு சரியான தொண்டரை இறைவன் தங்களுக்கு அறிமுக படுத்தி இருக்கிறார். உண்மையான சிவதொண்டனை கௌரவப் படுத்தி, சிவனின் அன்பிற்கு பாத்திரமாகி விட்டீர்கள்.\n//[இசை அறிவின்றி இவரால் இத்தனை இனிமையாக பாடல்களை பார்த்து படிக்க முடிகிறதென்றால் ஏன் நம்மால் முடியாது என்று கருதி வீட்டுக்கு சென்றவுடன் இவரை போலவே பாட முயற்சி செய்தோம். நல்லவேளை சென்னையில் கழுதைகள் கிடையாது. இருந்திருந்தால் அத்தனையும் எங்கள் வீட்டை நோக்கி படையெடுத்திருக்கும். எதுக்கு விஷப் பரீட்சை என்று நம் விபரீத முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் – //\nநல்லவேளை, நாங்கள் கேட்கவில்லை …..\nஅருமையான பதிவிற்கு நன்றிகள் பல\nபாலாம்பிகை உடனமர் வேதபுரீஸ்வரரின் விஸ்வரூப தரிசனத்தை முதன் முதலாக தங்களுடன் இணைந்து பெற்றதை எங்கள் பாக்யமாகக் கருதுகிறோம்……..\nஎங்களை அனுப்பிவிட்டு இவ்வளவு வேலை பார்த்திருக்கிறீர்கள்… தெரிந்திருந்தால் நாங்களும் திருவெம்பாவை கேட்டிருக்கலாம்……\nஇதற்காகவே இன்னொரு முறை செல்லத் தோன்றுகிறது……..\nதிரு.ஏழுமலை அவர்கள் மலைக்கோயிலில் வழிபாடு செய்தது, கண்ணப்ப நாயனாரை நினைவூட்டுகிறது……..திரு.ஏழுமலை அவர்களின் பாடல்களை முக்கிய நாட்களில் உடனிருந்து பலமுறை கேட்டிருக்கிறோம்…….அப்போதெல்லாம் சிவ பெருமான் இப்படித்தான் சடாமுடியுடன் இருப்பாரோ என்று நினைத்தது உண்டு……… தம் அடியவர்களும், தம்மை பற்றி சொற்பொழிவு செய்பவர்களும் ரைட் மந்த்ரா தளம் மூலம் கவுரவிக்கப்பட வேண்டும் என்று இறைவன் திருவுளம் கொண்டுள்ளார் போலும்……..வாழ்க வளர்க அடியவரின் தொண்டும், அடியார்க்கடியவரின் தொண்டும்………..\nஇறைவனை தங்கள் வசம் வைத்து கொண்டு உள்ளீர்கள் .\nஎங்கு சென்றாலும் அவர் எதாவது ஒரு திருவிளையாடலை தங்களுடன் நிகழ்த்தி விடுகின்றார்.\nஎல்லாம் சிவ மயம். எங்கள் பக்கம் எதாவது கோயில் தரிசனம் இருந்தால் தெரிவிக்கவும். நாங்களும் கலந்து\nகொள்கின்றோம். தங்களுடைய ஒவ்வொரு அனுபமும் எங்களுக்கு இனிய பாடமாக உள்ளது. வளரட்டும் உங்கள் தொண்டு.\n//[இசை அறிவின்றி இவரால் இத்தனை இனிமையாக பாடல்களை பார்த்து படிக்க முடிகிறதென்றால் ஏன் நம்மால் முடியாது என்று கருதி வீட்டுக்கு சென்றவுடன் இவரை போலவே பாட முயற்சி செய்தோம். நல்லவேளை சென்னையில் கழுதைகள் கிடையாது. இருந்திருந்தால் அத்தனையும் எங்கள் வீட்ட�� நோக்கி படையெடுத்திருக்கும். எதுக்கு விஷப் பரீட்சை என்று நம் விபரீத முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்.]//\nமுற்று புள்ளி வைக்காதீர்கள். முயற்சி திருவினை ஆக்கும். சுந்தரால் முடியாதது என்பதே கிடையாது.\nஏழுமலை அவர்களைப் பற்றி படிக்கும் பொழுது கண்ணப்பநாயனாரே நினைவிற்கு வந்தார், சிறந்த சிவச்செல்வரைக் குறித்து அறியத் தந்துள்ளீர்கள். அவரின் கைகளில் சிவஞானத்தேனிசை பாமாலைத் தவழச்செய்தமைக்கு நன்றிகள்.\nவணக்கம் கோயம்பேடு கேமராவில் வராத அடியார்யும் சந்திக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/mahindha.html", "date_download": "2020-02-26T13:48:07Z", "digest": "sha1:Y2NHN6LCV5WBRD2T556XM2H27Q37GUB3", "length": 11246, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆஜராகிய மகிந்த எதிர்ப்பை வெளியிட்டார்-விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆஜராகிய மகிந்த எதிர்ப்பை வெளியிட்டார்-விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்ப்பையடுத்து, பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்தான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.\nஉயர் நீதிமன்ற நீதிபதிகளை பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்தான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டமைக்கே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின் பொது கட்டணம் செலுத்தாமல் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியமை க���றிப்பிடத்தக்கது.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/2", "date_download": "2020-02-26T14:29:12Z", "digest": "sha1:WDUX63OPH4M2ZJQXISWK6HVSOOW5DZTM", "length": 11839, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "Astrology News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | ஜோதிடம் செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇந்த வாரம் இப்படித்தான்; வார நட்சத்திரப் பலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச்...\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசெய்திப்பிரிவு 23 Feb, 2020\n'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் 'புட்ட பொம்மா' பாடல்...\n'‘கோபத்துல விஜயகுமார் டேபிளை உடைச்சிட்டாரு\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசெய்திப்பிரிவு 23 Feb, 2020\nமகா சிவராத்திரி ; சிவனாருக்கு ஒரு கை வில்வம்\nசெய்திப்பிரிவு 21 Feb, 2020\n27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் 15 - ‘சம்பாதிப்பதில் கெட்டி’,...\nசெய்திப்பிரிவு 21 Feb, 2020\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசெய்திப்பிரிவு 21 Feb, 2020\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசெய்திப்பிரிவு 21 Feb, 2020\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசெய்திப்பிரிவு 20 Feb, 2020\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசெய்திப்பிரிவு 20 Feb, 2020\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசெய்திப்பிரிவு 19 Feb, 2020\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசெய்திப்பிரிவு 19 Feb, 2020\n27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள்\nசெய்திப்பிரிவு 18 Feb, 2020\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசெய்திப்பிரிவு 18 Feb, 2020\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசெய்திப்பிரிவு 18 Feb, 2020\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசெய்திப்பிரிவு 17 Feb, 2020\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல���ேரம், சந்திராஷ்டமம்\nசெய்திப்பிரிவு 17 Feb, 2020\n வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 17 முதல்...\nசெய்திப்பிரிவு 16 Feb, 2020\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nநேருவை விமர்சித்து 4 கருத்துகள் எழுதுக, பாஜக...\nடெல்லி கலவரத்தில் 21 பேர் பலி; அமைதியையும் சகோதரத்துவத்தையும் பராமரிக்க வேண்டும்: மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-02-26T14:08:23Z", "digest": "sha1:EDWGFRE5C5T76FU2B5VUR6RJMAAZUWAE", "length": 8026, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | இப்ப நான் சொல்றேன்டி இந்த பக்கம் ஹர்ரி அப் Comedy Images with Dialogue | Images for இப்ப நான் சொல்றேன்டி இந்த பக்கம் ஹர்ரி அப் comedy dialogues | List of இப்ப நான் சொல்றேன்டி இந்த பக்கம் ஹர்ரி அப் Funny Reactions | List of இப்ப நான் சொல்றேன்டி இந்த பக்கம் ஹர்ரி அப் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇப்ப நான் சொல்றேன்டி இந்த பக்கம் ஹர்ரி அப் Memes Images (1671) Results.\nஇப்ப நான் சொல்றேன்டி இந்த பக்கம் ஹர்ரி அப்\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nஷட் அப் யுவர் ப்ளடி மவுத்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/kunkumam-pottu-10-25-19/", "date_download": "2020-02-26T12:56:40Z", "digest": "sha1:5KVD7QETXXZL6JG23VMFXM63PW7TC6HI", "length": 7914, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..? | vanakkamlondon", "raw_content": "\nபெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..\nபெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..\nதிருமணம் ஆன பெண்களை எளிதில் அடையாளம் காண சில பொருட்கள் அனைவருக்கும் உதவும். அந்த வகையில் பெண்கள் அணிந்திருக்கும் தாலி, மெட்டி, நெற்றி வகுட்டில் வைக்கும் குங்குமம் என திருமணம் ஆன பெண்களுக்கு என்றே சில பிரத்யேக அடையாளங்கள் அவர்களிடம் வெளிப்படும். இவற்றில் தாலி, மெட்டி கூட பலபேர் வெளியே தெரியாதவாறு உடைகளை தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் திருமணம் ஆனவர்களை எளிதில் கண்டறியும் பொருளாக இருப்பது பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம். அதனை வைத்தே பெண்கள் திருமணம் ஆனவரா இல்லையா\nஇந்நிலையில், அந்த குங்குமத்திற்கு பின்னால் மிக பெரிய செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் பெண்களின் கருப்பை வலுவடைவதாகவும், இதனால் தான் திருமணம் முடிந்த பெண்களை நெற்றியின் வகுட்டில் பொட்டு வைக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் நெற்றியில் உள்ள பிட்யூட்டரி நரம்புகளை தூண்டுவதன் மூலம் குழந்தை பேறு உடனடியாக கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.\nPosted in மகளிர் பக்கம்\nகூந்தல் பிரச்சனையிலிருந்து விடுபட இதைச்செய்யுங்கள்…..\nபடுக்கையறையில் செல்போன் இருந்தால் உடல் எடை அதிகரிக்கலாம்\nஎன் கண்முன்னால் நடந்த இனப்படுகொலை; முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய சிறுமியின் வாக்குமூலம்\nஉடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள்\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூண���ல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-26T13:24:14Z", "digest": "sha1:NVXRMUZHIDRNZR3LYHAIB4JRFILH34NN", "length": 21517, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேடபட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் K. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவேடபட்டி ஊராட்சி (Vedapatti Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2306 ஆகும். இவர்களில் பெண்கள் 1154 பேரும் ஆண்கள் 1152 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 22\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மடத்துக்குளம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வள��்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேட்டுவபாளையம் · வேலயுதம்பாளையம் · வடுகப்பாளையம் · உப்பிலிபாளையம் · துலுக்காமுத்தூர் · தெக்கலூர் · தத்தனூர் · தண்டுகாரண்பாளையம் · சின்னேரிபாளையம் · செம்பியநல்லூர் · இராமநாதபுரம் · புலிப்பார் · புதுப்பாளையம் · பொத்தம்பாளையம் · பொங்கலூர் · பாபான்குளம் · பழங்கரை · பி. தாமரைக்குளம் · நம்பியாம்பாளையம் · நடுவச்சேரி · முரியாண்டம்பாளையம் · எம். எஸ். வி. பாளையம் · குட்டகம் · குப்பாண்டம்பாளையம் · கருவலூர் · கருமாபாளையம் · கானூர் · கணியம்பூண்டி · சேயூர் · அய்யம்பாளையம் · ஆலத்தூர்\nவடபூதிநத்தம் · உடுக்கம்பாளையம் · தும்பலபட்டி · தின்னபட்டி · செல்லப்பம்பாளையம் · ரெட்டிபாளையம் · இராவணபுரம் · ராகல்பாவி · ஆர். வேலூர் · புங்கமுத்தூர் · பூலாங்கிணர் · பெரியவாளவாடி · பெரியபாப்பனூத்து · பெரியகோட்டை · பள்ளபாளையம் · மொடக்குப்பட்டி · மானுப்பட்டி · குருஞ்சேரி · குறிச்சிகோட்டை · குரல்குட்டை · கொடிங்கியம் · கண்ணமநாய்க்கனூர் · கணக்கம்பாளையம் · கல்லாபுரம் · ஜிலோபநாய்க்கன்பாளையம் · ஜள்ளிப்பட்டி · குருவப்பநாயக்கனூர் · கணபதிபாளையம் · எரிசனம்பட்டி · எலையமுததூர் · தேவனூர்புதூர் · தீபாலபட்டி · சி. வீராம்பட்டி · சி. குமாரபாளையம் · போடிபட்டி · அந்தியூர் · ஆண்டியகவுண்டனூர் · ஆலாம்பாளையம்\nவிருமாண்டம்பாளையம் · வெள்ளிரவெளி · வெள்ளியம்பதி · வேலம்பாளையம் · வட்டாலப்பதி · வடுகபாளையம் · சுண்டக்காம்பாளையம் · சின்னியம்பாளையம் · சின்னேகவுண்டன்வலசு · செட்டிகுட்டை · செங்காளிபாளையம் · சர்க்கார் பெரியபாளையம் · சர்க்கார் கத்தாங்கண்ணி · ரெட்டிபாளையம் · புத்தூர்பள்ளபாளையம் · புஞ்சை தளவாய்பாளையம் · புதுப்பாளையம் · பல்லவராயன்பாளையம் · நவக்காடு · நல்லிக்கவுண்டன்பாளையம் · நடுப்பட்டி · முத்தம்பாளையம் · மொரட்டுப்பாளையம் · குறிச்சி · கூனம்பட்டி · கொமரகவுண்டம்பாளையம் · காவுத்தம்பாளையம் · கஸ்தூரிபாளையம் · கருமஞ்சிறை · கம்மாளகுட்டை · இச்சிப்பாளையம் · கவுண்டம்பாளையம் · கணபதிபாளையம் · எடையபாளையம் · செங்கப்பள்ளி · அணைப்பாளையம் · அக்ரஹார பெரியபாளையம்\nவீரணம்பாளையம் · தம்மாரெட்டிபாளையம் · சிவன்மலை · பொத்தியபாளையம் · பரஞ்சேர்வழி · பாப்பினி · பழையகோட்டை · படியூர் · நத்தக்காடையூர் · மருதுறை · மரவாபாளையம் · கீரனூர் · கணபதிபாளையம் · பாலசமுத்திரம்புதூர் · ஆலாம்பாடி\nவிருகல்பட்டி · வீதம்பட்டி · வாகதொழுவு · வடுகப்பாளையம் · சோமவாரப்பட்டி · புக்குளம் · புதுப்பாளையம் · பூளவாடி · பொன்னேரி · பெரியபட்டி · பண்ணைகிணர் · மூங்கில்தொழுவு · குப்பம்பாளையம் · கோட்டமங்கலம் · கொசவம்பாளையம் · கொங்கல் நகரம் · கொண்டம்பட்டி · இலுப்பநகரம் · குடிமங்கலம் · டோடாம்பட்டி · ஆத்துகிணத்துபட்டி · அனிக்கடவு · ஆமந்தகடவு\nவேலாயுதம்பாளையம் · வடசின்னாரிபாளையம் · சூரியநல்லூர் · சிறுகிணர் · செங்கோடம்பாளையம் · சங்கரண்டாம்பாளையம் · சடையபாளையம் · புங்கந்துறை · பெருமாள்பாளையம் · பெரியகுமாரபாளையம் · நவனாரி · நந்தவனம்பாளையம் · முத்தியம்பட்டி · மோளரபட்டி · மருதூர் · குருக்கபாளையம் · கொழுமங்குளி · கொக்கம்பாளையம் · கன்னான்கோவில் · ஜோதியம்பட்டி · கெத்தல்ரேவ் · எல்லப்பாளையம்புதூர் · பெல்லம்பட்டி · ஆரத்தொழுவு\nவீராட்சிமங்களம் · தொப்பம்பட்டி · பொட்டிக்காம்பாளையம் · பொன்னாபுரம் · நாதம்பாளையம் · நஞ்சியம்பாளையம் · நல்லாம்பாளையம் · மணக்கடவு · மாம்பாடி · கொங்கூர் · கவுண்டச்சிபுதூர் · கோவிந்தாபுரம் · தளவாய்பட்டிணம் · சின்னப்புத்தூர் · பொம்மநல்லூர் · அலங்கியம்\nவள்ளிபுரம் · தொரவலூர் · சொக்கனூர் · பொங்குபாளையம் · பெருமாநல்லூர் · பட்டம்பாளையம் · முதலிபாளையம் · மேற்குபதி · மங்கலம் · கணக்கம்பாளையம் · காளிபாளையம் · இடுவாய் · ஈட்டிவீரம்பாளையம்\nவேலம்பாளையம் · வடுகபாளையம்புதூர் · சுக்கம்பாளையம் · செம்மிபாளையம் · புளியம்பட்டி · பூமலூர் · பருவாய் · பணிக்கம்பட்டி · மாணிக்காபுரம் · மல்லேகவுண்டம்பாளையம் · கோடங்கிபாளையம் · கரைபுதூர் · கரடிவாவி · இச்சிபட்டி · கணபதிபாளையம் · சித்தம்பலம் · அனுப்பட்டி · ஆறுமுத்தாம்பாளையம் · கே. அய்யம்பாளையம் · கே. கிருஷ்ணாபுரம்\nவாவிபாளையம் · உகாயனூர் · தொங்குட்டிபாளையம் · பொங்கலூர் · பெருந்தெரிழுவு · நாச்சிபாளையம் · மாதப்பூர் · கேத்தனூர் · காட்டூர் · கண்டியான்கோவில் · எலவந்தி · அழகுமலை · என். அவினாசிபாளையம் · எஸ். அவிவனாசிபாளையம் · வி. கள்ளிப்பாளையம் · வி. வடமலைப்பாளையம்\nவேடபட்டி · துங்காவி · தாந்தோனி · சோழமாதேவி · பாப்பான்குளம் · மைவாடி · மெட்ராத்தி · கொழுமம் · காரத்தொழுவு · கடத்தூர் · ஜோத்தம்பட்டி\nவேளாம்பூண்டி · தூரம்பாடி · புஞ்சைதலை���ூர் · பொன்னிவாடி · பெரமியம் · குமாரபாளையம் · கோட்டைமருதூர் · கிளாங்குண்டல் · கருப்பணவலசு · காளிபாளையம் · எரசினம் பாளையம் · எடைக்கல்பாடி\nவேலப்பநாயக்கன்வலசு · வேலம்பாளையம் · வீரசோழபுரம் · வள்ளியரச்சல் · புதுப்பை · பச்சாபாளையம் · நாகமநாயக்கன்பட்டி · மேட்டுபாளையம் · லக்கமநாயக்கன்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 22:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.dgi.gov.lk/cabinet-decisions/1182-2019-03-19", "date_download": "2020-02-26T12:54:03Z", "digest": "sha1:INYPINBPLR4LWSOJLJRAZOJJ7IQDRX26", "length": 79791, "nlines": 138, "source_domain": "tamil.dgi.gov.lk", "title": "2019.03.19", "raw_content": "#163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​\nஆய்வு மற்றும் கண்காணிப்பு பிரிவு\n2019.03.19 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01. 'போதைப்பொருளிலிருந்து விடுவிக்கப்பட்ட நாடு' என்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 05ஆவது விடயம்)\nபோதைப்பொருள் பாவனையற்ற நாட்டை உருவாக்கும் பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு அளிப்பதற்கான தேசிய அதிகார சபையை அமைத்தல் மற்றும் நச்சுத்தன்மைக் கொண்ட போதைப்பொருளை அறிந்து கொள்வதற்கான புதிய தொழில்நுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்து அவற்றை பயன்படுத்துவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் அதிகார சபையொன்று அமைக்கும் வரையில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆலோசனைக்குழுவொன்றை நியமிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n02. ஊனமுற்ற நபர்கள் மற்றும் முதியோர் சமூகத்தை ஊக்குவிக்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 06ஆவது விடயம்)\nதற்பொழுது இலங்கையில் ஊனமுற்ற நிலையுடனான நபர்கள் மற்றும் முதியோர் சமூகம் மொத்த மக்கள் தொகையின் 15சதவீததத்திற்கு மேலான தொகையைக்கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சிரமங்ளை குறைத்து இவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் இவர்கள் மற்றவர்களில் தங்கியிருக்காது கௌரவமாக வாழ்வதற்கும் இவர்களை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்படவேண்டியுள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்தி ஊனமுற்ற நிலையில் உள்ள நபர்கள் மற்றும் முதியோர் சமூகத்தை ஊக்குவிப்பது தொடர்பிலான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.\nஇதற்கமைவாக பொது சேவைகள் மற்றும் வசதிகளை பயன்படுத்தும் போது சமநிலையை உறுதிபடுத்தல் மற்றும் அவற்றிற்கு தேவையான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் இவர்களை ஊக்குவித்தல் இவர்கள் அனைத்து சமூகத்திலும் வேறுபட்ட ரீதியில் கருதாது செயல்படுவது தொடர்பில் சமூகத்தை தெளிவுபடுத்துதல் மற்றும் நடத்தை மேம்பாடு மற்றும் ஆய்வு கணிப்பீடு மற்றும் கொள்கை வகுத்தல்,ஆகிய துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஊனமுற்ற நிலையில் உள்ள நபர்கள் மற்றும் முதியோர் சமூகத்தை ஊக்குவிப்பது தொடர்பிலான விசேட வேலைத்திட்டம் ஜனாதிபதி செயலகத்தின் மூலம் ஏனைய அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு மற்றும் இணைப்பு நடவடிக்கை ஊடாக கூட்டு நடவடிக்கையின் மூலம் மேற்கொள்வதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n03. சில்ப சேனா கண்காட்சி - இலங்கை தொழில்நுட்ப புரட்சி (கைவினை கண்காட்சி - இலங்கையர் தொழில்நுட்ப புரட்சி) (நிகழ்ச்சி நிரலில் 07ஆவது விடயம்)\nநாட்டின் பல்வேறு அரச நிறுவனங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தயாரிப்பைப் போன்று மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான வசதிகளை முன்னெடுத்து அவற்றின் ஆய்வு வணிகமயத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் முக்கிய நோக்கத்துடனான சில்பசேனா -- இலங்கையர் தொழில்நுட்பப் புரட்சி என்ற கைவினை கண்காட்சி - இலங்கையர் தொழில்நுட்ப புரட்சி என்ற பெயரில் மாவட்ட மட்டத்தில் கண்காட்சி நடத்துவதற்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. தற்��ொழுது அரச ஆய்வு நிறுவனங்களினால் மேம்படுத்தப்பட்டுள்ள குறைந்த செலவிலான தொழில்நுட்பம் மற்றும் உயர்நிலை தொழில் நுட்பத்தின் மூலமான தேசிய கைத்தொழில் துறையினருக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் அறிமுகப்படுத்த இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. உத்தேச கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்காக ஏற்றமதி அபிவிருத்தி சபை தொழிற்சாலை அபிவிருத்தி சபை அரச ஆய்வு நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடங்கலாக அரசாங்க நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக வௌ;வேறான அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்ட கண்காட்சி மற்றும் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக சில்பசேனா கண்காட்சியை நடத்துவதற்காக அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n04. பாடல் அல்லது இசை தயாரிப்பின் உரிமையாளர்களுக்கு ஆசிரியர் உரிமைக்கான கொடுப்பனவுக்கான கட்டளை (நிகழ்ச்சி நிரலில் 08 ஆவது விடயம்)\n2018ஆம் ஆண்டு இலக்கம் 7இன் கீழான புலமைச்சொத்து (திருத்தம்) சட்டத்தின் மூலமான திருத்தம் 2003ஆம் ஆண்டு இலக்கம் 36இன் கீழான புலமைச்சொத்து சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டடுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக பாடல் அல்லது இசை தயாரிப்பு உரிமையாளர்களின் வெளியீட்டுக்கான உரிமை மற்றும் அது தொடர்பான உரிமைக்காக அவற்றின் உரிமையாளர்களுக்கு அல்லது அவர்களின் சார்பில் அங்கத்துவம் வைக்கும் இணக்கப்பாடு சங்கத்திற்காக செலுத்த வேண்டிய ஆசிரியர் தன்மைக்கான உரிய வகையில் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும் இருப்பினும் இன்னும்; தமது இசை அல்லது பாடலுக்கு படைப்பு வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவோரினால் இந்த படைப்புக்களின் உரிமையாளர்களுக்கு உரிய வகையில் ஆசிரியர் தன்மைக்கான கொடுப்பனவு செலுத்தப்படவில்லை என்பது அடையாளங் காணப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் தன்மைக்கானஆகக் குறைந்த கட்டணம் உள்ளடக்கிய 2011.01.05 திகதியன்று 1687ஃ28 கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2011ஆம் ஆண்டு இலக்கம் 1 இன் கீ���ான புலமைச்சொத்து உத்தரவை இரத்து செய்து ஆசிரியர் தன்மையை பெற்றுக்கொள்வதற்கு பொறிமுறை ஒன்றை வகுப்பதற்காக 2003ஆம் ஆண்டு இலக்கம் 36இன் கீழான புலமைச்சொத்து சட்டத்தின் கீழ் கட்டளையை விநியோகித்தல் மேலும் பயனுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக சட்டமூல தயாரிப்பு பிரிவினால் இது தொடர்பில் திருத்த சட்டமூலம் வகுப்பதற்கான கட்டளைக்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு அதனைத் தொடர்ந்து அங்கீகரிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n05. இயந்திர இலத்திரனியல் விஞ்ஞான துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாhரத்தை வலுவூட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 11ஆவது விடயம்)\nஇயந்திர இலத்திரனிய விஞ்ஞானத்தில் ஊக்குவிக்கப்படும் பொருளாதார அபிவிருத்தி மூலோபாய வேலைத்திட்டத்தின் ஒரு உபகரண கூறாக நடைமுறைப்படுத்துவதற்காக உத்தேச நீண்டகால கடன் வசதி என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா (Enter prise Sri lanka) என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு இதற்கு முன்னரான பரிந்துரைக்கு வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உத்தேச திட்டத்தின் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இதன் மற்றுமொரு கூறாக அடையாளம் காணப்பட்டுள்ள தமான பயிற்சி முன்மாதிர மற்றும் ஆய்வு வசதி அமைச்சரவை அந்தஸ்து அற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத்துறை அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதியை ஒதுக்கீடு செய்வதன் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளடக்கிய உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n06. பின்தங்கிய பிரதேச மக்களின் போக்குவரத்து வசதிக்காக பாதுகாப்பான சிறிய பாலங்களை அறிமுகப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 12ஆவது விடயம்)\nபின்தங்கிய பிரதேசங்களின் போக்குவரத்துக்காக பயன்படுத்தப���படும் பாதுகாப்பற்ற நிலைமையில் காணப்படும் கொடிகளை கொண்ட பாலம் அல்லது துணையற்ற மேற்கொள்ளப்படும் போக்குவரத்து வசதி உள்ள இடங்கள் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் அடையாளங் கண்டு அந்த இடங்களுக்காக இலங்கை பொறியியலாளர் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப (NERD) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 1000 பாதுகாப்பு பாலங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டிற்கு உட்பட்ட இடைக்கால வரவு செலவு கட்டமைப்புக்குள் இதற்கான நிதியைப் பெற்று நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வுதுறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n07. கொத்துக்குண்டு தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டை அதாவது ஒஸ்லோ இணக்கப்பாட்டை இலங்கையில் சட்டமாக்குதல் (நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)\nபல்வேறான வெடிப்பைக் கொண்ட 90 – போர் ஆயுதம் அடங்கிய மிகவும் மோசமான அழிவைக் கொண்ட ஆயுத வகையைச் சேர்ந்த கொத்துக் குண்டை தவிர்ப்பது தொடர்பான உறுதிப்பாட்டை பின்பற்றுவதன் மூலம் இலங்கை மனிதநேய ஆயுத ஒழிப்புக்காக ஆயுத ஒழிப்புக்காக முன்னிற்கும் நாடு சாதகமான செயற்பாட்டை ஏற்படுத்தும் வகையில் ஆற்றல் கிட்டும் .இதன்மூலம் பிராந்திய சமாதானம் பாதுகாப்பைப் போன்று சர்வதேச சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பை கவனத்திற் கொண்டு கொத்து குண்டு தொடர்பாக சர்வதேச இணக்கப்பாடு அல்லது ஒஸ்லோ இணக்கப்பாட்டை இந்த நாட்டின் சட்டக் கட்டமைப்புக்குள் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. இதற்கமைவாக தேவையான திருத்த சட்டமூலத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n08. இலங்கை சமாதான படை நடவடிக்கைப் பயிற்சி பாடசாலையில் வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)\nஐக்கிய நாடுகள் அமைப்பின் சமாதான படையணி நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் இராணுவ வீரர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்குதல் குகுலே கங்க நீர�� மின்சாரத் திட்டத்தின் அலுவலக கட்டடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பயிற்சி மத்திய நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த பயிற்சி நடவடிக்கைகளை மேலும் தரமானதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தரத்திற்கு அமைய மேற்கொள்ளக்கூடிய வகையில் 811.71 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் இந்தப் பயிற்சி பாடசாலை வசதிகளை விரிவுபடுத்துவற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n09. 7500 திட்ட பயிற்சி உதவியாளர்களை இணைத்துக்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 28ஆவது விடயம்)\nஅபிவிருத்தித் திட்டங்களை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக அந்த அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தவதற்கும் இணைப்பு நடவடிக்கைகளும் அத்தியாவசிய பணிகளாக உள்ளன. இதற்காக க.பொ.த (உ ஃத) பரீட்சை வரையில் கல்வி கற்று தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் சமூகத்தை இணைத்துக் கொள்வதன் மூலம் அவர்களை தேசிய அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்குதாரர்களாக முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சுக்கு 7500 பயிற்சித்திட்ட உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதே போன்று தெரிவு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு பயிற்சி திட்ட உதவியாளர் பதவியில் நியமிப்பதற்கும் அவர்களுக்கு ரூபா 15000 ஐ மாதாந்தம் செலுத்துவதற்கும் கௌரவ பிரதமர் மற்றும் தேசிய கொள்கை பொரளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n10. வனஜீவராசிகள் மற்றும் தாவரவள பாதுகாப்புக்கான கட்டளைச் சட்டத்திற்கு அமைய வனஜீவராசிகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிற்கான அங்கத்தவர்களை நியமித்தல் (நிகழ்ச்சி நிரலில் 32ஆவது விடயம்)\nசுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ அமைச்சின் கீழ�� உள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு காடுகளில் அல்லது இந்த பாதுகாப்புக்கு அப்பால் வாழும் வனஜீவராசிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் தேசிய வனஜீவராசிகள் பாதுகாப்பு சுற்றாடல் கொள்கை மற்றும் நடைமுறைப்படுத்தல் வனஜீவராசிகள் வளத்தை பாதுகாத்தல் மற்றும் யானையினால் மனிதர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கட்டுபடுத்துதல் போன்ற பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சின் கீழ் உள்ள பூங்காக்கள் தாவரவியல் திணைக்களத்தினால் பேராதெனிய அரசுக்குரிய பூங்கா உள்ளிட்ட தாவரவியல் பல பூங்காக்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக இந்த அமைச்சின் கீழ் உள்ள மிருகக்காட்சிசாலை திணைக்களத்தினால் தெஹிவளை மிருகக்காட்சிசாலை பின்னவலை யானைகள் சரணாலயம், பின்னவல புதிய வனஜீவராசிகள் பூங்கா மற்றும் அம்பாந்தோட்டை சபாரி பூங்கா நிருவகிக்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்காக அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வனஜீவராசிகள் மற்றும் தாவரவள பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 70(1) சரத்தின் கீழ் துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய ஆலோசனைக்குழுவொன்றை நியமிப்பதற்கு சுற்றறுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n11. ஸ்ரீ பௌத்த வருடம் 2563 அரச வெசாக் வைபவத்தை நடத்துதல் ( நிகழ்ச்சி நிரலில் 33ஆவது விடயம்)\nஸ்ரீ பௌத்த வருடம் 2563 அரச வெசாக் வைபவத்தை 2019ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி அன்று வெசாக் புன்போஹோ தின அதாவது வெசாக் நோன்மதி வேலைத்திட்டம் மே மாதம் 18ஆம் திகதி அன்று அரசாங்கத்தின் அனுசரணையுடன் காலி ஹிக்கடுவையில் அமைந்துள்ள தெல்வத்த தொட்டகமுவ புராண ரண்பத் ரஜமஹா விகாரையை கேந்திரமாகக் கொண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வைபவத்திற்கு அமைவாக காலி மாவட்டத்தில் விகாரைகளின் பௌதீக அபிவிருத்திக்காக வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தவதற்கும் போதைப்பொருள் அற்ற ஆன்மிக அபிவிருத்திக்கான சமூகத்தை உருவாக்குவதற்கு திடசங்கற்பம் கொள்ளும் வேலைத்திட்டத்தை நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2019ஆம் ஆண்டில் அரசாங்க வெசாக் நோன்மதி வைபவத்தை காலி மாவட்டத்தில் ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தெல்வத்த தொட்டகாகமுவ புராண ரத்பன் ரஜமஹாவிகாரையை கேந்திரமாகக் கொண்டு நடத்துதல். 2019 மே மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 21 வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்துதல் மற்றும் அதற்கமைவாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மேற்படி வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக பௌத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n12. 1949ஆம் ஆண்டு இலக்கம் 58இன் கீழான நிதி சட்டத்திற்கான திருத்தம் (நிகழ்ச்சி நிரலில் 37ஆவது விடயம்)\nஇலங்கையின் மத்திய வங்கிக்கான சட்ட மேம்பாட்டு சர்வதேச பரிமாற்றத்திற்கான வகையில் முன்னெடுப்பதற்கான மறுசீரமைப்பு திருத்தத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மத்திய வங்கி பணிகளுக்காக தற்பொழுது அதிகாரம் வழங்கும் 1949ஆம் ஆண்டு இலக்கம் 58 கீழான நிதி சட்டத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் நிதி சபை மற்றும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. புதிய பணவீக்கத்தை இலக்காக கொண்டு நிதிக்கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்தல். இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவ கட்டமைப்புக்கள் நல்லாட்சி தரத்தை மேம்படுத்தல், தகவல்களை வெளியிடுதல், தேவைகள் பலவற்றை அறிமுகப்படுத்தல் மற்றும் இலங்கை மத்திய வங்கி நாட்டின் வெற்றிகரமான அதிகார சபை என்ற ரீதியில் அறிந்துகொள்வதற்கான திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக 1949ஆம் ஆண்டு இல 58 கீழான நிதி சட்டத் தைகொண்டு புதிய சட்ட மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n13. நீர்கொழும்பு மாவட்ட பெரிய ஆஸ்பத்திரியில் 5 மாடி கட்டடிடத் தொகுதியில் மேலும் மேற்கொள்ளக்கூடிய நவீனமய நடவடிக்கைகள் (நிகழ்ச்சி நிரலில் 40ஆவது விடயம்)\nநீர்கொழும்பு மாவட்ட பெரிய ஆஸ்பத்தரி 5 மாடி கட்டடத் தொகுதியை புனரமைப்பதற்கான ஒப்பந்தம் 500 மில்லியன் ரூபா மதிப்பீட்டின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண சட்டக் ��ூட்டுத்தாபனத்திடம் வழங்குவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நவீனமய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கட்டட தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலும் அத்தியாவசிய பணிகள் சில ஆஸ்பத்திரி அதிகார சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சத்திர சிகிச்சையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் கழிவுநீர் கட்டமைப்பை அமைத்தல் உள்ளிட்டவை அடையாளங்கண்டு அத்தியாவசியப் பணிகளுக்களாக மேற்கொள்ளக் கூடிய வகையில் 500 மில்லியன் ரூபாவிற்கு இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு 692.43 மில்லியன் ரூபாவுக்கும் திட்டத்தில் மொத்த மதிப்பீடு 692.43 பில்லியன் ரூபா வரையிலான திருத்தத்தை மேற்கொள்வதற்கான சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர ராஜித சேனாரட்ன முன்வைத்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n14. மாதுறு ஓய நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோல்ட் மிதக்கும் சூரிய மின்உற்பத்தி நிலையத்தை நிர்மாணித்தல். (நிகழ்ச்சி நிரலில் 45ஆவது விடயம்)\nமாதுருஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோல்ட் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையமொன்றை இலங்கை மகாவலி அதிகார சபை இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பேண்தகு சக்தி அதிகார சபை ஆகிய நிறுவனங்களின் கூட்டுத்திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்து. இந்த திட்டம் சூரிய பெனல் மற்றும் மின்சாரத்தை களஞ்சியப்படுத்தக்கூடிய இலத்திரனியல் செல்லை (Cell) பயன்படுத்தி சூரிய சக்தியை களஞ்சியப்படுத்தும் திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கு கனடா அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவாக திட்டத்திற்கு கனேடியன் சோலர் நிறுவனத்துடன் கூட்டு பங்குதாரர் திட்டமாக அமைப்பதற்கும் இது தொடர்பான பேச்சுவார்த்தை விடயங்களை மேற்கொள்வதற்காக கூட்டு செயற்பாடு குழுவொன்றை நியமிக்கவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன மற்றும் மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களும் சமரப்;பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,\n15. தொற்றா நோயான சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்;டுள்ள மாவட்டங்களில் மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகித்தல். (நிகழ்ச்சி நிரலில் 59ஆவது விடயம்)\nதோற்றா நோயினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பொது மக்களுக்கு சுத்தமான குடி நீரை வழங்கும் வேழலத் திட்டத்தின் கீழ் 298 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி லுனுகம்வேஹேர கிரிந்தி ஓயா நீர் சுத்திகரிப்பு இயந்தித்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக அமைச்சரவையினர் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் உத்தேச மேம்படுத்தப்படும் கிரிந்தி ஓய சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் திஸ்ஸமாராம பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீமத் நரேந்திர மோடி மாதிரிக் கிராமமான 217 வீடுகளைக் கொண்ட பிரிவுக்கு நீரை விநியோகிப்பதற்குத் தேவையான குழாய் ஊடான நீர் விநியோக திட்டம் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு நகரத் திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களும் சமர்ப்பித்த கூட்டு ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n16. சிறுவர் ஆரம்ப பருவ கால பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கை 2018 (நிகழ்ச்சி நிரலில் 59ஆவது விடயம்)\n2004ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கை தேசிய ரீதியில் போன்றே சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி இடம்பெறுதல் நிலைமையைக் கவனத்தில் கொண்டு காலத்திற்கு ஏற்ற வகையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கமைவாக 2018ஆம் ஆண்டு ஆரம்ப சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கை அமைச்சரவையிடம் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட போது இதற்காக பல்வேறுபட்ட துறையைச் பிரதிநிதித்துவப்படுத்தும் வiகில் என்ற ரீதியில் சமர்ப்பிக்கப்பட்ட கண்காணிப்பை கவனத்தில் கொண்டு மேலும் மேம்படுத்தும் வகையில் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கு அமைவாக திருத்தம் மேற்கொள்ளப்பட்��ுள்ள 2018ஆம் ஆண்டு ஆரம்ப சிறுவர் பராய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கையை உரிய மூலோபாய முறைகளை கவனத்தில் கொண்டு அதற்கமைவாக தேசிய மகாகாண பிரதேச மற்றும் கிராமிய மட்டத்தில் மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் வரண்ட வலய அபிவிருத்தி அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீhரம் வழங்கியுள்ளது.\n17. மாத்தறை புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதி எதிர்கால நிர்மாணப் பணிகளை கண்காணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 60 ஆவது விடயம்)\nமாத்தறை புதிய கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதுடன் இதுவரையில் அதன் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. 2019ஆண்டு மே மாதம் அளவில் சம்பந்தப்பட்ட நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு நீதிமன்ற கட்டிடத் தொகுதியை உரிய வகையில் பயன்படுத்துவதற்காக மேலும் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு நிர்மாணப் பணிகள் மற்றும் வசதிகளை செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரல அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n18. நீதிமன்றங்களில் வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 61ஆவது விடயம்)\nநீதிமன்றப் பணிகளை மேம்படுத்துவதற்காக அதற்காக பயன்படுத்தப்படும் கட்டிடங்களில் போதுமான இடவசதி மற்றும் வசதிகள் இல்லாததினால் நீதிமன்றங்களில் வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் கீழ் வலப்பனை மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டடத்தொகுதியை நிர்மாணித்தல், நாரம்மல சுற்றுலா நீதிமன்ற அலுவலக கட்டடத் தொகுதியை விரிவுபடுத்தல் , வாகரை மற்றும் தெல்கொட சுற்றுலா நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல் , அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் மாவட்ட நிதிவான் நீதிமன்றங்கள் மற்றும் குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குப் பொருட்களுக்கான அறை மற்றும் ஆவணப் பிரிவை நிர்மாணித்தல் மற்றும் சிலாபம் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த அபிவிருத்தி��் பணிகளை 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையிலான இடைக்கால வரவு செலவு கட்டமைப்புக்குள் 592.86 மில்லியன் ரூபா முதலீட்டுடன் மேற்கொள்வதற்காக நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரல அவர்கள் சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n19. கல்வி மேற்பார்வைரயளர் சேவை நிறுவனத்தை ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலில் 62ஆவது விடயம்)\nதற்போதைய தேவைகளுக்கு பொருத்தமான வகையில் பாடசாலை கல்வி செயற்பாடுகளை தரமான வகையில் மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட புதிய மேற்பார்வை மற்றும் மதிப்பீடு கலாச்சாரத்தை முன்னெடுப்பதற்காக கல்வியுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரதும் பொறுப்பு மற்றும் பொறுப்பை உறுதிசெய்வதற்காக கல்வி மேற்பார்வை சேவை என்ற பெயரில் கல்வி அமைச்சுடன் இணைந்த நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கும் அதனை மாகாணம் மற்றும் துணை நிறுவன மட்டத்தில் அமைப்பதற்கும் கல்வி மேற்பார்வை சேவையினால் மேற்கொள்ளப்படும் கண்டறிதல் பகுப்பாய்வு மேற்கொண்டு பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக சுயாதீன கல்வி பெறுபேறு சபை ஒன்றை அமைப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n20.ஆசிய ,ஐரோப்பிய அரசியல் அமைப்பின் 3வது கூட்டத்தை இலங்கையில் நடத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)\nஅபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதிகரிக்கும் முதியோரின் எண்ணிக்கைக்காக சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் சவால் என்ற தொனிப்பொருளில் ஆசிய , ஐரோப்பிய அரசியல் அமைப்பின் 3ஆவது கூட்டம் 2019 ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரையில் கொழும்பில் நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை நடத்துவதற்கு தேவையான அனுசரனை மற்றும் வசதிகளை செய்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களும் ஆரம்ப கைத்தொழில் சம ஊக்குவிப்பு அமைச்சர் தயா கமகே அவர்களும் கூட்டாக சமரப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n21. இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறுத்தல் கண்காணிக்கப்படும் நிறுவனங்களில் சட்டம் சார்ந்த கணக்காய்வை நடத்துதல் (நிகழ்ச்சி நிரலி��் 73ஆவது விடயம்)\nதிறைச்சேரி உண்டியலை விநியோகிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் பரிசோதனை செய்து அறிக்கை இடுவதற்காக அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை மத்திய வங்கிக்கான சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கணக்காய்வை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த பணிக்காக சர்வதேச அனுபவத்தைக் கொண்ட நிறுவனங்களின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,\n22. அநுராதபுரதம் தெற்கு ஒன்றிணைக்கப்பட்ட நீர் விநியோக திட்டத்தின் 2வது கட்டப் பணிகளை முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 74ஆவது விடயம்)\nஅநுராதபுரம் தெற்கு ஒன்றிணைக்கப்பட்ட நிர் விநியோகத் திட்டம் 2ஆம் கட்டப் பணிகளில் நாச்சதுவ ,தலாவ , ரெபேவ, மிஹிந்தலை, திறப்பனை குடாநகரய அநுராதபுர நகரத்தின் சில பிரதேசங்களில் நுவரகம பிரதேச மத்திய மற்றும் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் பொதுமக்களுக்கு நன்மை கிடைக்கக் கூடிய வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறிருந்த போதிலும் இதற்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள குளங்களின் நீரை விநியோகிப்பதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக திட்டத்திற்குத் தேவையான நீரை நாச்சிதுவ குளத்திலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு தேவையான துருவில 33500 கண மீற்றரைக் கொண்ட புதிய நீர் சுத்திகரிப்புக்கான 9 கோபுரக் களஞ்சியக் கட்டிடங்கள், நீரை சேகரித்து வைப்பதற்கு 6 நீர்த்தாங்கிகளும், விநியோக கட்டமைப்பு மற்றும் நாச்சிதுவ குளத்திலிருந்து குருவில வரையில் கொண்டு செல்வதற்கான குழாய் வழியே அடங்கலாக 16936.06 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் நிர்மாணிப்பதற்கு தற்பொழுது திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேவையான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு பெறுகைக்குழுவொன்றை நியமிப்பதற்காக நகரத் திட்டமிடல் நீர்வழங்கள் மற்ற��ம் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n23.ஏரியல் 1500 கிலோமீற்றரை விநியோகித்தல் , வழங்குவதற்கான ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 75ஆவது விடயம்)\n1500 கிலோமீற்றர் ஏரியல் கட்டுமானம் வழங்குதல் மற்றும் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய வரையறுக்கப்பட்ட கட்டுமானம் பொது நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n24. யாழ்பாணத்தில் இருந்து பொன்னாலை வரையிலும் யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை (AB21 ) வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 79ஆவது விடயம்)\nமூலோபாய வியூக வீதி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழான உப திட்டமாக வகுக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து பொன்னாலை வரையிலும் யாழ்ப்பாணம் பொன்னாலையில் இருந்து பருத்தித்துறை வரையிலான வீதியில் 1.83 கிலோமீற்றர் தொடக்கம் 14.6 கிலோமீற்றர் வரையிலான வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான சிவில் பணி ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட (Sierra construction) நிறவனத்திடம் வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n25. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் பயணிகளுக்கு வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக் கொள்வதற்கான கரும பீடத்தை செயற்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 81ஆவது விடயம்)\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்ல் பயணிகள் வெளியேறும் பிரிவில் பயணிகளுக்கு வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக்கொள்வதற்கான கரும பீடத்தை 3 வருட காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய சம்பத் வங்கி இலங்கை வங்கி வரையறுக்கப்பட்ட தோமஸ் குக் இலங்கை தனியார் நிறுவனம் கொமர்ஷல் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கிகளிடம் வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n26. கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் பிரிவு கட்டிடத்தில் குளிரூட்டி அறைகளின் வசதிகளை புனரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 82ஆவது விடயம்)\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும்(Terminal) கட்டிடத்தில் குளிரூட்டல் அறை இலக்கம் 2 KK 1 இல் குளிரூட்டல உபகரணங்கள் உள்ளிட்டவை குழாய் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் வசதிகளை சீர்செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய (Ms Soft logic Retail (Pvt )Ltd. ) என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கள் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகுhரம் வழங்கியுள்ளது.\n27. சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்து ஊசிகளை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 89ஆவது விடயம்)\nசிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்து ஊசியான ஏபோய்ட்டின் என்ற 850000 மருந்து ஊசிகளை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்தியாவின் ; Ms Relaince Science என்ற நிறுவனத்தில் 918000 அமெரிக்க டொலரில் கொள்னவு செய்வதற்காக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமப்ர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n28.இருதய நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்து ஊசிகளை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 90ஆவது விடயம்)\nஇருதய நோயாளர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான எனோக்சபாரின் சோடியம் என்ற மருந்து ஊசிகள் 690000 கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவையினால் நியிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய 1.82 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சீனாவின் Ms Shenzhen Techdow Pharmaceutical என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமரப��பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n2020.02.19 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n2020.02.19 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nஅமைச்சரவை தீர்மானம் - 2020.02.12\n2020.02.12 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:\nஅமைச்சரவை தீர்மானம் - 2020.02.05\n2020.02.05 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nஅமைச்சரவை தீர்மானம் - 2020.01.23\nஅமைச்சரவை தீர்மானம் - 2020.01.23\nஅமைச்சரவை கூட்டத்தின் தீர்மானங்கள்- 05.11.2019\nஅமைச்சரவை கூட்டத்தின் தீர்மானங்கள்- 05.11.2019\nஅத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/avinashi", "date_download": "2020-02-26T11:56:38Z", "digest": "sha1:RLTQFBIU7R256BF6D6TAZW5IRDE7VRHZ", "length": 22616, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "avinashi: Latest avinashi News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nலவ் யூ அப்பா, அம்மா: ரஜினி...\nமே 1ம் தேதியை குறி வைத்திர...\nசம்பளம் இல்லை, சோறு இல்லை:...\nஅடிப்படை வசதி இல்லன்னா டோல்கேட் கட்டணம் ...\nமீண்டும் கூடும் சட்ட மன்றம...\nதிமுக ஆட்சியில் என்ன நடந்த...\nசிஏஏ போராட்டம்: திமுகவை மீ...\nஐபிஎல் சரவெடிக்குத் தயாராகும் தல தோனி\nஅஸ்வினை மாத்துனா வண்டி ஸ்ட...\nTech Review: சாம்சங் கேலக்ஸி S10 லைட் ஸ்...\nRealme: மார்ச் 5 வரைக்கும்...\nBSNL vs Jio: முதல் முறையாக...\nஇதை ஒரு எல்ஜி போன்னு சொன்ன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவேறு நபரை திருமணம் செய்ய ம...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹேப்பியா நீங்க ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெ��ிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\n சிதைந்த உடல்கள், ரத்தக்கறை பனியன்... வீரரின் ஏக்கம்\nஅவிநாசி சாலையில் நடந்த கோர விபத்தின்போது நடந்த மீட்பு பணியில் ஈடுபட்ட தீ அணைப்பு வீரரின் முகநூல் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.\nஅவிநாசி சாலை விபத்தில் 21 பேர் உயிரிழப்புக்கு என்ன காரணம்..\nஅவிநாசி சாலையில் நடந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த 21 பேருக்கு நாடே அஞ்சலி செலுத்து வரும் நிலையில், இந்த விபத்து நடந்தது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.\nதமிழகத்தில் தலை தூக்கும் கோர சாலை விபத்துக்கள்... என்ன காரணம்\nதமிழகத்தின் சாலைகளில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கோர விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\nTirupur Bus Accident: திருப்பூர் பேருந்து விபத்து தொடர்பாக இப்படியொரு ட்விட் போட்ட பிரதமர் மோடி\nதமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் திருப்பூர் பேருந்து விபத்து சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅவினாசி: நெஞ்சை பதறவைத்த கோரவிபத்து - அதிகரிக்கும் உயிர் பலி\nஅவினாசி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nநடுரோட்டில் சோப்பு போட்டு குளித்து போராட்டம்.... அட இது நல்லா இருக்கே\nதிருப்பூரில் இளைஞர் ஒருவர் குழாய் உடைப்பின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நடு ரோட்டில் சோப்பு போட்டு குளித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nமாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி தலைமை ஆசிரியர் பலி\nதிருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிவேகமாக கார் ஒட்டி 2 பேரை கொன்று தப்பியோட்டம்- தொழிலதிபர் மகனை துரத்திச் சென்ற மக்கள்\nசொகுசு காரை ஓட்டி முன் சென்ற ஸ்கூட்டி மற்றும் நடந்து சென்றவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிவேகமாக கார் ஒட்டி 2 பேரை கொன்று தப்பியோட்டம்- தொழிலதிபர் மகனை துரத்திச் சென்ற மக்கள்\nகோவையில் சாலை விபத்தில் மூவர் பலி\nஅவிநாசி பைபாஸ் சாலையில் இரண்டு இடங்களில் நிகழ்ந்த வெவ்வேறு பைக் விபத்துகளில் பாண்டிச்சேரியை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையில் சாலை விபத்தில் மூவர் பலி\nஅவிநாசி பைபாஸ் சாலையில் இரண்டு இடங்களில் நிகழ்ந்த வெவ்வேறு பைக் விபத்துகளில் பாண்டிச்சேரியை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநண்பனின் தவறான நடவடிக்கைகளை தந்தையிடம் கூறியதால் ஒருவா் அடித்து கொலை\nபுகைப்பிடித்தல் உள்ளிட்ட தவறான நடவடிக்கைகளை தந்தையிடம் கூறியதால் உறவினரை அடித்துக் கொலை செய்த கல்லூரி மாணவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை கொலை செய்த சக இளைஞன்\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை சக நண்பனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அவினாசியில் அரங்கேறியுள்ளது.\nபெற்ற மகனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தை\nகுடும்ப பிரச்சனையின் காரணமாக பெற்ற தந்தையே மகனை கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அவினாசியில் அரங்கேறியுள்ளது.\nபெற்ற மகனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தை\nகுடும்ப பிரச்சனையின் காரணமாக பெற்ற தந்தையே மகனை கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அவினாசியில் அரங்கேறியுள்ளது.\nVideo: அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினாா் முதல்வா் பழனிசாமி\nஅத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினாா் முதல்வா்\nகோவை, திருப்பூா் மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோாிக்கையாக விளங்கிய அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலா்வா் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினாா்.\nஅத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினாா் முதல்வா்\nகோவை, திருப்பூா் மா��ட்ட மக்களின் 60 ஆண்டுகால கோாிக்கையாக விளங்கிய அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முதலா்வா் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினாா்.\n60 ஆண்டுக்கால போராட்டமான அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா\nகடந்த 60 ஆண்டு கால மக்களின் கோரிக்கையாக உள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காகன அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைப்பெற உள்ளது.\nஇன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது: டெல்லி நீதிமன்றம்\nரயில் இடுக்கில் சிக்கி உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி..\nபுதிய (2020) Land Rover Defender கார் விற்பனைக்கு அறிமுகம்..\nமுடிவுக்கு வருகிறதா 2,000 ரூபாய் நோட்டு\nமிஸ் ஆகிடுச்சு, கிரேன் என் மீது விழுந்திருக்கணும்: ஷங்கர் உருக்கம்\nஉடலுறவை பெண்கள் வலியோடு எதிர்கொள்ள காரணம் என்ன\nTech Review: சாம்சங் கேலக்ஸி S10 லைட் ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா\nஅடிப்படை வசதி இல்லன்னா டோல்கேட் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nபெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்த ஆட்டோ ஓட்டுநர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=44%3A2011-04-23-22-51-51&id=1916%3A2014-01-13-03-05-11&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=59", "date_download": "2020-02-26T12:00:11Z", "digest": "sha1:NTFC7RT6YZV2V2HWG7LOPWVUKG6IDI6I", "length": 6450, "nlines": 8, "source_domain": "www.geotamil.com", "title": "எதிர்வினை: மனித நேயம்", "raw_content": "\nவாயில்லா உயிர்களிடம் காட்டும் நேசம் பற்றிய லதா ராமகிருஷ்ணனின் ‘அன்புக்கு அஸ்வினி’ என்ற பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை அருமையாக இருந்தது. அஸ்வினி அனாதரவாக இருக்கும் அத்தகைய உயிர்களிடம் காட்டும் அன்பு நிச்சயம் போற்றப்பட வேண்டியது. இது போன்று வாயில்லா உயிர்களிடம் அன்பு காட்டும் பலர் பல்வேறு நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் கூட அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் கொழும்பிலே ஓய்வு பெற்ற ஒருவர் தெரு நாய்களுக்குத் தினமும் உணவு ஊட்டுவதாகவும், அவரைத் தான் சந்தித்து உரையாடியதாகவும் ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி என்ற இதழில் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தாயின் பாசத்திற்கு அடுத்தபடியாக, வாயில்லா உயிர்களிடம் வைக்கும் அன்பு தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு என நான் நினைக்கின்றேன்.\n‘ஏழைமக்களைப் போலவே அவையும் அனாதரவானவை. பாதுகாப்பற்றவை. அலட்சியப்படுத்தப்படுபவை, புறக்கணிக்கப்படுபவை. ஆனால், பரந்து விரிந்த இந்த உலகில் மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் வாழ உரிமை உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்ற அஸ்வினியின் குரல் எங்கும் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும். கனடாவில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு இத்தகைய பாதுகாப்புக்கள் ஓரளவு இருப்பதாகவே நான் நம்புகின்றேன். சமீபத்தில் தாயகம் சென்ற போது வீதி ஓரத்தில் ஒற்றைக் கால் இழந்த பசு ஒன்றைக் கண்டேன். கண்ணி வெடியில் சிக்கிய அந்தப் பசு யுத்தத்தின் கொடுமையின் காட்சிப் பொருளாய் நின்ற போது கண் கலங்கி விட்டேன். நடக்க முடியாத அந்தப் பசுவின் காலுக்குப் பனை மட்டையில் அளவாக ஒரு துண்டு ஒன்றை வெட்டிக் கட்டி விட்டிருந்தார்கள். மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டே நடந்து புல் மேய்ந்த அந்தப் பசு ஆளரவம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்து ‘ம்...மா’ என்று குரல் கொடுத்த போது நான் உறைந்து போனேன். கசாப்புக் கடையில் தள்ளிவிடாமல் அதை வைத்துக் காப்பாற்றும் அந்த ஏழை விவசாயியைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போன்ற மன நிலையில் அப்போது நான் இருந்தேன். இப்படி யுத்தம் தின்ற எச்சங்களை அந்த மண்ணிலே நிறையவே அங்கே காண முடிந்தது. மனிதன் செய்த தவறுக்காக வாயில்லா அப்பாவி உயிர்கள் பழி வாங்கப் பட்டிருப்தை நினைக்க வேதனையாக இருந்தது. யுத்த காலத்தில் இதுபோலப் பல கால்நடைகள் குண்டு வீச்சில் இறந்ததாகச் சொன்னார்கள். இயந்திர மயமான இந்த உலகத்திலே, மனித நேயம் என்ற வார்த்தைக்கு நிஜ உருவம் தந்தவர்கள் கருணை உள்ளம் கொண்ட அஸ்வினி போன்றவர்கள்தான் என்பதில் ஐயமே இல்லை. புரிந்துணர்வோடு செயலாற்றும் அவரையும், அவரைப் போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களின் சேவையையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=44%3A2011-04-23-22-51-51&id=4827%3A2018-11-20-13-59-38&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=59", "date_download": "2020-02-26T14:25:41Z", "digest": "sha1:6NT3MODCNOM2QR3IFIPE5JNX7DWWKG72", "length": 24482, "nlines": 48, "source_domain": "www.geotamil.com", "title": "வாழ்வாதாரக்கல்வியும்......வாழ்வியல் திறன்களும்.....", "raw_content": "\nTuesday, 20 November 2018 08:57\t- முனைவர் இரா. இராமகுமார், எம்.ஏ., எம்.எட்., எம்பில்., பி.எச்.டி., எம்.ஏ(வரலாறு). அக்ரி(உ)., த.பண்டிட்., டி.டி.எட்., நெட்., ஜே.ஆர்.எப்., உதவிப் பேராசிரியர் & நெறியாளர், தமிழ் உயராய்வு மையம், விவே��ானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் - 629\tசமூகம்\n\"கல்லா மாந்தர் இல்லா நிலையை\nபெற்றவர் உற்றவர் மற்றவர் போற்றிடும்\nகற்றவர் பெற்றிடும் கற்பனைப் பெட்டகத்தை\nகாலத்தால் கலை நயக் காவியமாகிவிடுமா\nமனித வாழ்வில் உடல், உள்ளம், உணர்வு ஆகியவற்றை நலமாக வைத்துக்கொள்ளுத்ல் வேண்டும். நம்மை நாமே பரிசோதனை செய்து கொள்ளுதல் தற்காலத்திற்கு இன்றியமையானதாகும். பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து வருகின்ற மாணவர்களிடத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான குணங்கள் இரண்டறக் கலந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எதிர்மறையான குணங்களை நேர்மறையாக மாற்றிடத் தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பு, திட்டமிடுதல் போன்றவை தேவையானதாகும். சுயக் கட்டுப்பாடு, தன்னை அறிதல் மற்றும் நுண்ணறிவுடன் கூடிய சிந்தனை மூலம் ஆரோக்கியமான குணநலன்கள் உருவாகிடும். மாணவர்களின் நிறைகளையும் குறைகளையும் அடையாளம் கண்டு, ஆசிரியர் அவற்றை எடுத்துரைக்கும் போது அவர்களுடைய குறைகள் யாவும், நிறைகளாக மாற்றிட இயலும். என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம், எவ்வாறு ஊக்கப்படுத்தலாம் என்பதனை ஆசிரியர் வகுப்பறைச் சூழலில் மாணவர்களின் நலனை உற்று நோக்கி, அதன் பின்பு அறவுரைப் பகர்தல் அவசியமாகின்றது.இதன் மூலம் மாணவர்கள் தம் கருத்தையும் எண்ணங்களையும் தைரியமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் பண்பை வளர்க்க உதவிடும். இதனை செயல்படுத்திடவும், மாணவர்களிடத்து நடைமுறைப் படுத்திடவும் ஒவ்வொரு ஆசிரியர்களும் வாழ்வியல் திறன்களைக் குறித்து அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.\nகல்வியானது உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர்வதாகும். மனித வாழ்வில் கல்விக் கற்கும் காலமே வசந்தமானது. இதனை கற்பவர் உணர்வதில்லை என்பதே நிதர்சனம். திறன்கள் வெளிப்படாதவரை வாழ்வில் வெளிச்சமில்லை எனலாம்.அறியப்பட்டத் திறன்கள் அறிவினை வலுப்படுத்திட உதவும் என்பதில் ஐயமில்லை. ‘வாழ்க்கைத் திறன்கள்’ என்னும் கல்வி ஏற்பாட்டினை ,நான்கு முக்கியக் காரணிகள் நிர்ணயம் செய்பவையாக உள்ளன. அவையாவன,\n2. துணிந்து உரைத்தல் மற்றும் மறுக்கும் திறன்.\nஇத்தகைய வாழ்வியல் திறன்கள் எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்கு வலிகோலுகின்றன. ஆனல் இன்றைய கல்வி இத்தகைய திறன்களை நிறைவேற���றிடுமா என்பது இமாலயக் கேள்வியாக உள்ளது. நல்லாசிரியர் இத்தகையத் திறன்களை மாணவர்களிடையே அளவிட்டு, மதிப்பீடு செய்வதும், சிறப்பாக மாணவர்களிடையே வளர்ப்பதும் ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.\nஉன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்பது வாழ்க்கையின் தத்துவமாகும். கற்கும் மாணவர் சமூகம் தன்னைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றிருத்தல் அவசியமானதாகும். தன்னுடைய நிறை குறைகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை உணர்ந்த மாணவர்கள் மட்டுமே எதிகாலத்தைத் தீர்மானிப்பவர்களாகவே மாற்றம் பெறுவர்.\nதுணிந்து உரைத்தல் மற்றும் மறுக்கும் திறன்\nமாணவர்கள், கூற விரும்பும் கருத்துக்கள்யாவும் மிகச் சரியானது என்ற தெளிவுடன் இருப்பின், அதனைத் துணிவுடன் எடுத்துக் கூறும் ஆற்றல் இருத்தல் வேண்டும். பிற மாணவர்கள் எடுத்துரைக்கும் கருத்துகளை ஊக்குவிப்பதோடு, தவறான கருத்தாக இருப்பின் அதனை மறுக்கும் திறனையும் வளர்த்திடல் வேண்டும்.சரியான பாதையில் சென்றிடவும், நேர்முகத்தேர்வு உள்ளிட்டப் பல்வேறு தேர்வுகளை எதிகொள்ளவும் இத்தகைய திறன் கற்பவர்களுக்கு இன்றியமையாத் தேவையாகும்.\nமனிதன் மட்டுமே ஆறறிவுடையவன்.பகுத்தறிவு மானிடக் குலத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். மாணவர்களிடம் பகுத்தறியும் திறன் இருந்தால் கல்வியில் மட்டுமல்லாது, சமூகத்திலும் நல்லவர்களையும் தீயவர்களையும் தரம் பிரித்து அறிவதற்கு இயலும். பகுப்பாய்வுடன் நடந்துகொள்ளுதல் என்பது நல்வாழ்வுக்கு வழிவகுத்திடும்.\nமனிதனை மனிதனாக்கியது மொழித் தொடர்பாகும். தொடர்பில்லாச் சமூகம் விரிவான சிந்தனை ஆற்றலை வெளிப்படுத்திட இயலாது. எனவே, சமூகத்தில் மற்றவருடன் இணக்கமாகப் பழகிட , சில அடிப்படைப் பண்புகளைத் தொடர்பு கொள்ளும் திறனுக்காக வளர்த்துக்கொள்ளுதல் மாணவர்களுக்கு அடிப்படையாகுகின்றது. இன்றைய நவீன காலத்தில் குழுச் செயல்பாடு, கணினி அறிவு ஆகியவற்றை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமைகளாகவும் உள்ளன. ஆசிரியர் மாணவர்களிடம் தொடர்புகொள்ளும் திறன்களை வளர்த்திட தமது கற்பித்தல் நிகழ்வில்,\n1.பிறர் கூறும் கருத்துகளை உற்று நோக்குதல்.\n3.தன்னுடையக் கருத்தில் தெளிவாக இருத்தல்.\n4.உரையாடும்போது பிறர் கண்களைப் பார்த்து, தன்னம்பிக்கையோடு உரையாடுதல்.\n5.உரையாடும்போது முக பாவனைகள் மற்றும் உடல் அசைவுகள் , குரல் ஏற்றத்தாழ்வுடன் சரியான வார்த்தைகளைத் தெளிவான உச்சரிப்புடன் பயன்படுத்துதல் உள்ளிட்டவைகளை சூழ் நிலைக்குத் தகுந்தாற் போல் எடுத்துரைப்பது நலம் பயக்கும்.\nசமூகத்தில் குழுவிற்குத் தனிச் செல்வாக்கு உண்டு.போட்டிகள் நிறைந்த சிக்கலான சமூகத்தில் மாணவர்கள் கற்க வேண்டிய முதன்மையான செயல்பாட்டு நிலை குழுச் செயல்பாடு ஆகும் . இது, மற்றவர்களோடு பழகுவதற்குரிய நல் வாய்ப்பினையும், மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பு அளித்திடும் பண்பினையும் உருவாக்கித் தருவதாக அமையும். குழுத் தலைவனாகச் செயல்படுவதன் மூலம் மாணவன், தன் குழுவில் உள்ள பிற மாணவர்களின் திறனுக்கு ஏற்ப பணிகளைப் பிரித்துக்கொடுக்கும் திறன் பெறுகிறான். கற்றலில் பின்தங்கியவர்கள் , குழுவில் இணையும்போது தாழ்வு மனப்பான்மை நீங்கிட வழிபிறக்கும். . தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, பயமின்றி தன்னுடய சுயக் கருத்துக்களை எடுத்துரைப்பதோடு, எதிர்காலத்தில் குழுவிற்குத் தலைமையேற்றுச் செயல்படும் நிலைக்குரியவராகுவர். குழுவாக இணைந்து செயல்படும்போது, இடச் சூழல் இனிமையுடையதாக்கபடும். மன இறுக்கம் மடைமாற்றம் செய்யப்பெற்று,வளமான அமைதியுடன் சுதந்திரமாகக் கற்கக் குழுச் செயல்பாடு உதவியாக இருக்கும்.\nஒருவருடையத் திறமையை எவராலும் அழித்துவிட முடியாது.திறமைக்கு மதமோ மொழியே கிடையாது. திறமைக்கு வயது ஒரு தடையாக இருப்பதில்லை.கல்வியின் அடிப்படை, கற்பவர்களின் தனித்திறன்களைக் கண்டுபிடித்து வளர்ப்பதாகும். மதிப்பைக் கருத்தில் கொள்ளாமல் மதிப்பெண்ணைப் பார்க்கும் சமூகத்தில் தனித்திறன்களுக்குப் புகழ் கிடைத்திடுமா என்னும் வினாவிற்குக் கல்வியாளர்கள் விடையளிக்கத் தயங்குகின்றனர்.\nமாணவர்களை மதிப்பெண் மற்றும் நினைவாற்றல் சக்தியை மட்டும் வைத்து வளர்த்திடும் கல்விமுறை சிறந்த கல்வி முறை ஆகாது. ஆசிரியர் இதனை மட்டும் வைத்து மதிப்பிடவும் கூடாது. கதை , ஓவியம் , ஒருங்கிணைப்பவர், பாட்டு, தொகுப்பாளர், நடனம் , எழுத்தாளர், தூய்மையாக்குபவர், கற்பிப்பவர், திட்டமிடுபவர், செயலாற்றுபவர், அறிக்கை தயாரிப்பவர், குழு மேலாண்மை செய்பவர் எனப் பல வகையில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கல்வி ஏற்பாட்டினை மாற்றி அமைத்திடல் வேண்டும். திறமைமிகு மாணாக்கரைக் கண்டறிந்து ஆசிரியர் அதற்கு வழிக்காட்டிடல் வேண்டும்.\nசெய்வன திருந்த செய்; செய்ததற்கு வெகுமதி சேர் என்பது நவீன பழமொழியாகும்.பாராட்டுச் செய்யும் செயலை மென்மேலும் செய்வதற்கு உறுதுணை புரிவதாக அமையும்.கலைக்கூடமாம் கல்லூரி என்பது ஏட்டுக் கல்வியை எடுத்துரைப்பதாக மட்டுமின்றி, சக தோழமைகளுடன் இணைந்து பயிலவும் பகிர்ந்து வாழவும் விட்டுக்கொடுக்கவும் கற்றுத்தருவதாக வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களின் ஒவ்வொரு நற்செயலையும் உற்சாகப்படுத்த மறக்கக் கூடாது. ஆசிரியர் பாராட்டுவது மாணவர்களின் மனதில் பதியும். அவர்களும் குழுச் செயல்பாட்டின்போது, தங்கள் நண்பர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவர். குழுவுடன் இணைந்து செயல்பாட்டைச் செய்யும்போது, அதில் தன்னுடன் முயற்சி செய்யும் ஒரு மாணவனுக்கு, பிறர் விட்டுக்கொடுக்கும் பண்பு வளர்கிறது.\nதான் படித்ததைத் தன் குழு மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்து எழுதும்போது, மேலும் அதிக மதிப்பெண் பெறுவதுடன், தான் செய்த சிறு உதவியால் மதிப்பெண் பெற்ற தன் தோழன், தோழியின் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள முடியும்.\nதன்னுடன் பயிலும் மாணவர்கள், சிறு தவறு செய்தால், உடனே கேலி செய்து, வெறுத்து ஒதுக்காமல், தட்டிக்கொடுத்து, விட்டுக்கொடுங்கள் என்று ஆசிரியர் எடுத்துரைக்க வேண்டும். இதனால், அன்பான, உண்மையான நட்பைப் பெறலாம். இதனை ஆசிரியர் மாணவச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும் போது காவலனாக இருந்திடல் வேண்டும். நண்பர்களின் சின்னச் சின்ன நிகழ்வுகளையும் பாராட்டுதல் நல்ல பழக்கம் ஆகும்.இதுவே ஆரோக்கியமான நட்புக்குரியதாகும்.\nஅச்சம், கோபம், கூச்சம் போன்ற மனவெழுச்சிகள் நிகழ்கால இளந்தலைமுறை மாணாக்கரிடையே நிரந்திரமாகத் தேங்கியுள்ளன.தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, பிறரின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்தல் முற்றிலுமாக நீக்கம் பெற்றுத் தற்புகழ்ச்சியும் தவறான நடத்தைகளும் மேலோங்கியுள்ளன. புன்னகையான முகம் இயந்திரமாக்கப்பட்டு, மனப்பாடக் கல்வியை மூட்டையாக சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தூய்மை ,உடைமைகளைப் பாதுகாத்தல். ஆசிரியர்களுக்கு மதிப்பு அளித்தல்.சுய மரியாதை,பெரியோரைப் பே���ுதல் என்பன இலைமறை காயாக மறைந்து வருகின்றன. இது ஆரோக்கியமான நற் சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல.மனப்பான்மைகளும் மதிப்புகளும் ஒவ்வொரு தனி நபரைப் பொருத்தும் மாறுபடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.எதிர்காலச் சமூகச் சூழலையும் மாணவர்களின் மனப்போக்கையும் கருத்தில்கொண்டு, அதற்கேற்ப தலைமுறைஇடைவெளி இல்லாமல் வாழ்வியல் திறன்களை இணைக்கும் பாலமாகப் பாடத்திட்டமும் ஆசிரியரின் கற்பித்தல் திறனும் அமைந்தால் மட்டுமே புதிய சமூகம் வீறு நடைபோட்டு, முள்ளாகிய வாழ்வுப் பாதை மலராக மாற்றம் போற்றிடும் என துணிந்துரைக்கலாம்.\n* கட்டுரையாளர் - - முனைவர் இரா. இராமகுமார், எம்.ஏ., எம்.எட்., எம்பில்., பி.எச்.டி., எம்.ஏ(வரலாறு). அக்ரி(உ)., த.பண்டிட்., டி.டி.எட்., நெட்., ஜே.ஆர்.எப்., உதவிப் பேராசிரியர் & நெறியாளர், தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் - 629 701 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/21051239/1272370/Central-government-response-One-Nation-One-Language.vpf", "date_download": "2020-02-26T13:40:59Z", "digest": "sha1:B2FR5L4YJQKUH5FRUPV2TRUV3KKZIOGG", "length": 6411, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Central government response One Nation One Language", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒரே நாடு, ஒரே மொழி திட்டம் வருகிறதா - மாநிலங்களவையில் மத்திய அரசு பதில்\nபதிவு: நவம்பர் 21, 2019 05:12\nஒரே நாடு, ஒரே மொழி திட்டம் வருகிறதா என்பது குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.\n‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற திட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கடந்த செப்டம்பர் மாதம் வெளிப்படுத்தினார். அது இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வீதிகளில் இறங்கி போராடுகிற நிலையை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில், “ஒரே நாடு, ஒரே மொழி என கொண்டு வர திட்டம் உள்ளதா” என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஜி.கிஷான் ரெட்டி எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார்.\nஅதில் அவர், “ஒரே நாடு, ஒரே மொழி என கொண்டு வரும் திட்டம் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் அரசியல் சாசன சட்டம், சம முக்கியத்துவம் அளித்துள்ளது” என கூறி உள்ளார்.\nமேலும், “மொழி விவகாரம், அரசியல் சாசனப்படி மத்திய அரசு மற்றும் மாநில அரசு என இரண்டு பட்டியலிலும் வரும்” எனவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு - தென்கொரியா, ஈரான், இத்தாலிக்கு செல்வதை தவிர்க்க மத்திய அரசு வலியுறுத்தல்\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி - டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nஇளம் வயதில் சாதனை- ஓயோ ஓட்டல் அதிபரை பாராட்டிய டிரம்ப்\nஅமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசுகிறார்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naana-thaana-song-lyrics/", "date_download": "2020-02-26T13:32:02Z", "digest": "sha1:34ZPOPKIYPDDWNJ2PD64SLC5V7JHGTCT", "length": 9034, "nlines": 259, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naana Thaana Song Lyrics", "raw_content": "\nபாடகர் : அனிருத் ரவிச்சந்தர்\nஇசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்\nகுழு : ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா\nஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா\nஆண் : ஹே நானா தானா வீனா போனா\nஅட ஆனா ஊனா காணா போனா\nஆண் : ஒரு குட்டி சைஸு\nநெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி\nஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா\nஆண் : ஒரு கட்டுகோபானவன தான் கடத்தி\nநெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி\nஇப்போ நேரா உள்ள வந்து டேரா போட போறா\nஆண் : அடியே முன்னால போறவ\nஆழகே அந்த கண்ணால பாக்குறா\nஆண் : அடியே முன்னால போறவ\nஆண் : ஹே நானா தானா…\nநானா தானா வீனா போனா\nஅட ஆனா ஊனா காணா போனா\nஆண் : கிட்ட தட்ட கெரங்குறேன்\nஆண் : ஏடாகூட நெளிவையும்\nஆண் : சும்மாவே சிரிக்கிறேன்\nஆண் : கோணலாத் தான் நடக்குறேன்\nஆண் : அடியே முன்னால போறவ\nஆழகே அந்த கண்ணால பாக்குறா\nஆண் : அடியே முன்னால போறவ\nஆண் : ஹே நானா தானா…\nநானா தானா வீனா போனா\nஅட ஆனா ஊனா காணா போனா\nஆண் : ஒரு குட்டி சைஸு\nநெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி\nஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா\nஆண் : ஒரு கட்டுகோபானவன தான் கடத்தி\nநெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி\nஇப்போ நேரா உள்ள வந்து டேரா போட போறா\nஆண் : அடியே முன்னால போறவ\nஆழகே அந்த கண்ணால பாக்குறா\nஆண் : அடியே முன்னால போறவ\nஆண் : அடியே ..அழகே ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41136", "date_download": "2020-02-26T14:20:19Z", "digest": "sha1:U53FGY6AIJA3BONFYQY6QYAXEGALA5WN", "length": 11215, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "“சிம்ட்டாங்காரன்' | Virakesari.lk", "raw_content": "\n\"மக்களுக்கு சேவையாற்றும் நோக்கம் ஐ.தே.கவிற்கு தற்போது இல்லை\"\n5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா, டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார்\nமன்னாரில் 5 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்\nபெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம் - மஹிந்தானந்த\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nதங்கள் தலைவரை ‘சிம்ட்டாங்காரன்’ என்று தளபதியின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.\nதீபாவளியன்று வெளியாகவிருக்கும் தளபதி விஜயின் சர்கார் படத்திலிருந்து முதல் பாடல் நேற்று வெளியானது. வெளியான நான்கு மணி தியாலத்திற்குள் ஒரு மில்லியன் ரசிகர்கள் இதனை பார்வையிட்டிருக்கிறார்கள். தற்போது வரை ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.\nஆனால் ரசிகர்களில் சிலர் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்..’ என்ற ரேஞ்சில் எதிர்பார்க்க, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் ‘சிம்ட்டாங்காரன்...’ என்று கொடுத்திருக்கிறாரே என்று கவலைப்படுகிறார்கள்.\nஇதில் சில ரசிகர்கள் பாடலாசிரியர் விவேக்கிற்கு கையடக்க தொலைபேசி சிம்ட்டாங்காரன் என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவரும் பொறுப்பாக சிம்ட்டாங்காரன் என்றால் பயமற்றவன் என்று பொருள் சொல்லியிருக்கிறார். அத்துடன் இது சென்னை தமிழ் வார்த்தை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.\nஇதையெல்லாம் கேட்ட விஜய் ரசிகர்கள், தற்போது தங்கள் தலைவர் தமிழின் புகழைப் பரப்புகிறார் என்று பெருமிதப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.\nசிம்ட்டாங்காரன் விஜய் தீபாவளி மில்லியன்\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் - சிவா பிரமாண்ட கூட்டணியில் \"அண்ணாத்த\"\nஎந்திரன், பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களின் வெற்றிக்கு பிறகு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் \"அண்ணாத்த\" திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.\n2020-02-25 10:43:42 அண்ணாத்த சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ்\n‘தலைவி ’படத்தின் செகண்ட் லுக் வெளியீடு\nஇயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில், பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகி வரும் ‘தலைவி’ படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.\n2020-02-24 15:07:24 ஏ.எல் விஜய் கங்கனா ரனாவத் செகண்ட் லுக்\nஉலகிலேயே மிகப்பெரும் சொல்லிசைப்பாடல் இலங்கையிலிருந்து வெளியானது\n\"இலங்கை தமிழன்\" குழு வெற்றிகரமான முதல் வீடியோவை 2017 இல் வெளியிட்டதன் பிறகு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு குழுவினர் மீண்டும் இணைந்து \"எச்சரிக்கை\" என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள்.\n2020-02-26 17:31:39 உலகிலேயே மிகப்பெரும் சொல்லிசைப்பாடல் இலங்கை ” எச்சரிக்கை ”\nவிஷால் படத்திலிருந்து விலகிய மிஷ்கின்\nவிஷால் நடிப்பில் தயாராகிவரும் ‘துப்பறிவாளன் 2’ படத்திலிருந்து அதன் இயக்குனர் மிஷ்கின் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.\n2020-02-22 16:42:08 விஷால் படம் விலகவ்\nரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 'காக்டெய்ல்' டீசர் வெளியாகியது\nவிஜய முருகன் இயக்கத்தில், பி. ஜி. முத்தையா தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது திரைப்படமான 'காக்டெய்ல்'.\n5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா, டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார்\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nபோராட்டங்களில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை : இந்திக அனுருத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143922.html", "date_download": "2020-02-26T12:21:17Z", "digest": "sha1:2NSEWVU2H7U7LJU36MUVNQ6JNNQ7AYQ5", "length": 12204, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்.மாநகர முதல்வரை, “அண்ணன்” என அழைத்தவருக்கு விழுந்தது “நெருப்படி”..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ்.மாநகர முதல்வரை, “அண்ணன்” என அழைத்தவருக்கு விழுந்தது “நெருப்படி”..\nயாழ்.மாநகர முதல்வரை, “அண்ணன்” என அழைத்தவருக்கு விழுந்தது “நெருப்படி”..\nய��ழ் மாநகரசபையின் இன்றைய (11) கன்னி அமர்வில் உரையாற்றிய எம்.எம்.சி தர்சானந் யாழ் மாநகர முதல்வரை, ஆர்னோல்ட் “அண்ணன்” என விழித்துப் பேசினார்.\nஇதனையடுத்து குறிப்பிட்ட முதல்வர் ஆர்னோட், “அண்ணன் தம்பி பாசத்தை இங்கு சபை அமர்வுகளில் காட்டத் தேவையில்லை என்றும் சபையின் மாண்பினைப் பேணும்வகையில் முதல்வரை கௌரவ முதல்வர் என்றும், சபை உறுப்பினர்களை கௌரவ உறுப்பினர்கள் என்றும் அழைக்குமாறும்” தர்சானந்திற்கு அறிவுரை வழங்கினார்.\nஇந்நிலையில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டிருந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எப்) உறுப்பினரான தர்சானந், கலைஞர் கருணாநிதி ஸ்ரைலில் கழுத்தில் கட்டையான அளவுடைய சிவப்பு மஞ்சள் துண்டு ஒன்றினை தொங்க விட்டவாறு சபை அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தார் என்பதும், தனது கன்னி உரையின் இறுதியில் “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என முடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்..\nசிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் – ரஷியாவுக்கு டிரம்ப் சவால்..\nநியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்- பிப்ரவரி 26- 1993..\n‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை…\nகிளிநொச்சியிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்\nபுதிய கட்சிகளை உருவாக்காதீர்கள் என்கிறார் ஜி.ரி.லிங்கநாதன் \nபொதுத் தேர்தலை நடாத்துவதற்கான காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய\nஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்\nபெண்ணை ஏமாற்றி வங்கி கணக்கில் 28 இலட்சம் கொள்ளை\nவவுனியாவில் நேர்முகத் தேர்வில் இராணுவத்தினர்அச்சத்தில் விண்ணப்பதாரிகள்\nலீவுப் போராட்டம்: வவுனியாவில் ஸ்தம்பிதம் அடைந்த பாடசாலைகள்\nவடக்கு, கிழக்கு புகையிரத கடவை ஊழியர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்\nநியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்-…\n‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட…\nகிளிநொச்சியிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்\nபுதிய கட்சிகளை உருவாக்காதீர்கள் என்கிறார் ஜி.ரி.லிங்கநாதன் \nபொதுத் தேர்தலை நடாத்துவதற்கான காலத்தை அறிவித்தார் மஹிந்த…\nஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார…\nபெண்ணை ஏமாற்றி வங்கி கணக்கில் 28 இலட்சம் கொள்ளை\nவவுனியாவில் நேர்முகத் தேர்வில் இராணுவத்தினர்\nலீவுப் போராட்டம்: வவுனியாவில் ஸ்தம்பிதம் அடைந்த பாடசாலைகள்\nவடக்கு, கிழக்கு புகையிரத கடவை ஊழியர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்\nநாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முக…\nமுன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம் ரெயில்வேக்கு ரூ.9…\nஎகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மரணம்..\nமக்களை சந்திக்க நேரமில்லை எனக் கூறும் வவுனியா பிரதேச செயலாளர்\n‘விவிபாட்’ தகவல்களை ஒரு வருடத்துக்கு முன்பே அழித்துவிட்டது –…\nநியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்-…\n‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட…\nகிளிநொச்சியிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்\nபுதிய கட்சிகளை உருவாக்காதீர்கள் என்கிறார் ஜி.ரி.லிங்கநாதன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/tamilnadu_info/litreture_list/20th_century/index2.html", "date_download": "2020-02-26T14:21:05Z", "digest": "sha1:X52VOWN5ZBSJTFTAVY34UXCIY2B433O6", "length": 8292, "nlines": 116, "source_domain": "www.diamondtamil.com", "title": "இருபதாம் நூற்றாண்டு - 20th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாடகம், தமிழ், நூல்கள், நூற்றாண்டு, இருபதாம், இலக்கிய, தமிழ்நாட்டுத், தகவல்கள், முதலியார், நடிப்புக், | , சேரர், திருவள்ளுவர், list, century, 20th, tamil, literatures, tamilnadu, information", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇருபதாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்\nபரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி)\nகம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்\nதமிழ் எழுத்துக்களுக்கு நன்பொருள் விளக்கம்\nபேராசிரியர் மு. சி. பூரணலிங்கம்பிள்ளை\nநாடக மேடை நினைவுகள் (6 பகுதிகள்)\nநான் கண்ட நாடகக் கலைஞர்கள்\nநடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி\nதசரதன் குறையும் கைகேயி நிறையும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஇருபதாம் நூற்றாண்டு - 20th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாடகம், தமிழ், நூல்கள், நூற்றாண்டு, இருபதாம், இலக்கிய, தமிழ்நாட்டுத், தகவல்கள், முதலியார், நடிப்புக், | , சேரர், திருவள்ளுவர், list, century, 20th, tamil, literatures, tamilnadu, information\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-10th-august-2018/", "date_download": "2020-02-26T12:51:04Z", "digest": "sha1:MKHQWX7YCT63DJWIYK464IL65T4BQ3V3", "length": 12058, "nlines": 177, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Question and Answer in Tamil 10th August 2018", "raw_content": "\n1. சமீபத்தில், “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ள மாநிலம்\nஅடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” [One District One Product] என்ற திட்டதை உத்திர பிரதேச அரசு துவங்கியுள்ளது.\nஇத்திட்டத்தை லக்னோவில் குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கான மதிப்பு Rs. 25,000 கோடி என்பது குறிப்பிடதக்கது.\n2. சமீபத்தில் ‛happiy.com‛ என்ற இணையதளம் எந்த மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nவிவசாய விளைபொருட்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்ய ‛happiy.com‛ என்ற இணையதளம் திருப்பூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் விவசாயத்திற்கு தேவைப்படும் கருவிகள், உரம், பூசிகொல்லி மருந்துகள் என அனைத்துமே கிடைக்கும்.\nடெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில், மத்திய கலாச்சார துறை அமைச்சர் Dr. மகேஷ் ஷர்மா மூன்று புத்தகங்களை வெளியிட்டார்\n4. 11 வது “உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை 2018”-யில் இந்தியா வகிக்கும் இடம்\nEnergizing the World with Innovation என்ற கருப்பொருளுடன்(Theme) வெளியிடப்பட்ட 11 வது “உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை 2018″யில் இந்தியா 57வது இடம் பிடித்துள்ளது. இப்பட்டியலை சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பு(WIPO) வெளியிடுகிறது. WIPO- World Intellectual Property Organisation.\nகடந்த ஆண்டுகளில் இந்தியா வகித்த இடங்கள்\n5. உலக உயிரி எரிபொருள் தினம் எப்போது அனுசரிகப்டுகிறது\nபுதுதில்லியில் நடைபெற்ற “உலக உயிரி எரிபொருள் தின” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி “உயிரி எரிபொருட்கள் குறித்த தேசிய கொள்கை 2018” என்னும் கையேட்டை வெளியிட்டார் மேலும் பரிவேஷ் (www.parivesh.nic.in) என்னும் இணையதள சேவையையும் தொடங்கி வைத்தார்.\nஇத்தினத்தின் 2018 ஆண்டுக்கான கருப்பொருள்: உயிரி எரிபொருளுக்கு உகந்ததாக நமது கோளை உருவாக்குதல் (‘Making our Planet a Better place with Bio fuel’)\nஆண்டுதோறும் ஆகஸ்ட் 10ம் தேதி உலக சிங்க தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.\n6. சமீபத்தில் இந்திய ராணுவம் “Operation Sahyog”-ஐ எந்த மாநிலத்தில் நடத்தியது\nகடும் மழையில் சிக்கியுள்ள கேரள மக்களை காப்பாற்ற “Operation Sahyog” என்ற பெயரில் இந்திய ராணுவமும், “ஆப்ரேஷன் மடாட்” (Operation Madad) என்ற பெயரில் இந்திய கடற்படையும் மீட்புப்பணியை தொடங்கியுள்ளன.\n7. சமீபத்தில் மாநிலங்களவை துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்\nAnswer: ஹரிவன்ஸ் நாராயண் சிங்\nமாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியன் கடந்த ஜூலை 1ம் தேதியுடன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 9 அன்று நடந்தது. அதில் தே.ஜ கூட்டணி சார்பிலான ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர் காங்கிரஸ் உறுப்பினர் ஹரி பிரசாத் ஆவார்.\nமொத்தம் 244 உறுபினர்களை கொண்ட மாநிலங்களவையில், ஹரிவன்ஸ் நாராயண் சிங்க்கு 125 வாக்குகளும் ஹரி பிரசாத்க்கு 105 வாக்குகளும் கிடைத்தன.\n13 வது மாநிலங்களவை துணை தலைவராக பதிவிவகிக்க உள்ளார்\n41 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத கட்சியை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றள்ளார் என்பது குறிப்பிடதக்கது.\nஅரசியலமைப்பு விதி 89 மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல் பற்றி குறிப்பிடுகிறது.\n8. வியட்நாம் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்\nAnswer: ஷேசர் ஹிரன் ரஷ்டவிடோ\nஇந்தோனேஷியாவின் ஷேசர் ஹிரன் ரஷ்டவிடோ (தங்கம்), இந்தியாவின் அஜய் ஜெயராமை (வெள்ளி) தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.\nஅரை இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் இக்ராஷியை ஜெயராம் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=915&Title=", "date_download": "2020-02-26T13:48:32Z", "digest": "sha1:HDU6NZ2QT7GC7OB5VNCZ4FZ4BMMCDVZZ", "length": 52476, "nlines": 95, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 15, 2009 ]\nகங்கைகொண்ட சோழீசுவரம் சிற்பங்கள் - புகைப்படத்தொகுப்பு\nஒரு காலக் கனவின் கண்ணீர்க் கதை\nசிபியும் நானும் - 1\nஇதழ் எண். 62 > சிறப்பிதழ் பகுதி\nஒரு காலக் கனவின் கண்ணீர்க் கதை\nஅன்புள்ள வாருணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு உனக்கு எழுதுவதில் உள்ளம் மகிழ்கிறது. அன்பானவர்களோடு சிந்தனைகளையும் கனவுகளையும் நினைவுப் பதிவுகளையும் பகிர்ந்துகொள்வதே ஒரு சுகம்தான். தம்பி கமலிடமிருந்து வந்த ஒரு வேண்டுகோள்தான், 'பல பணி நிவந்தக்காரனாய்' மாறியிருந்த என்னை உன் பக்கம் திருப்பியுள்ளது. வரலாறு இணையதள இதழ் இந்தத் திங்கள் இராஜேந்திர சோழர் சிறப்பிதழை வெளிக்கொணர்வதால் அப்பெருந்தகை பற்றி என்னையும் அவ்விதழிற்கு ஒரு கட்டுரை எழுதுமாறு கமல் கேட்டிருந்தார்.\nகல்கியின் பொன்னியின் செல்வன் வெளிவராமல் இருந்திருக்குமானால், தமிழ்நாட்டு மக்கள் வெள்ளம் முதல் இராஜராஜரை இந்த அளவிற்குக் கொண்டாடிக் கூத்திடாது. கல்கியின் சொல்வளமும் கதையோட்டமும் தமிழ்நாட்டு மக்களுள் என்றென்றும் மறக்கமுடியாத மாமன்னராய் இராஜராஜரைச் செதுக்கிவிட்டன. கல்கி வெளிப்படுத்திய இராஜராஜரை மீறித் தமிழ்நாட்டின் எந்த மன்னரும் அவர் எவ்வளவுதான் சிறப்புக்குரியவராக வாழ்ந்திருந்தபோதும் இந்தத் தலைமுறைத் தமிழர்கள் மீது ஆட்சிசெலுத்த முடியாது. அடுத்த தலைமுறை, அல்லது அதற்கடுத்த தலைமுறை வேண்டுமானல், அதுவும் அவர்கள்மீது, 'பொன்னியின் செல்வன்' பார்வைகள் விழாமல் போகுமானால் தமிழ்நாட்டு மன்னர்களில் சிறந்தவர் யார் யார் என்பது குறித்துத் திறந்த பார்வையுடன் ஒரு தேடல் நிகழ்த்தக்கூடும்.\nபொன்னியின் செல்வனைப் படித்திருந்தாலும், அத்தொடரின் வரலாற்று இழைகள் தெரியும் என்பதால், அந்தக் கற்பனைக் களஞ்சியத்திற்குள் உண்மைகளைக் காணமுடிந்த எனக்கு, இராஜேந்திரரின் பேருரு புரியாமல் இல்லை. இராஜராஜர், இராஜேந்திரர் எனும் இந்த இரண்டு ப���ரும் மேருகளின் உண்மையான வடிவங்களைச் சரியாக வரைந்து காட்ட அவர்தம் காலக் கல்வெட்டுகளும் கலைப்படைப்புகளுமே உதவமுடியும். அவர்களின் கலைப்படைப்புகளை ஓரளவு கண்ணுற்றிருந்தபோதும், அந்தப் படைப்புகளில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் சிந்தனை வளங்களை அள்ளிப்பருகி அநுபவித்திருந்தபோதும் கல்வெட்டுகளை முழுமையாகப் படிக்காமல் கருத்துக் கூறிவிடுவது எளிதன்று. காலம் அதற்கு வாய்ப்புத்தரும் என்ற நம்பிக்கையோடு, இராஜேந்திரரைப் பற்றிய படப்பிடிப்பைப் பின்னொரு நாளுக்குத் தள்ளிவைத்து, அந்தப் பெருமகன் தன் தாய் நினைவாக எழுப்பிய திருக்கோயிலொன்று தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இந்தத் தங்கத் தமிழ்நாட்டில் என்ன பாடுபட்டிருக்கிறது என்பதை உன்னோடு பகிர்ந்துகொள்கிறேன்.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீசுவரத்திற்கு அருகிலுள்ள தோப்பொன்றின் பின்னால் மறைந்து கிடந்தது அந்தக் கோயில். எனக்கு அதை அறிமுகப்படுத்தியவர் தமிழ்நாட்டின் சோழர் காலக் கோயில்களையெல்லாம் வரலாறாகப் பதிவு செய்து நான்கு அற்புத நூல்களை மட்டும் படைத்தளித்த ஒரு பள்ளித் தலைமையாசிரியரான திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம். 'பஞ்சவன்மாதேவீசுவரம்' என்று அறியப்பட்ட அந்தப் பள்ளிப்படைக் கோயிலைக் காண நானும் என் துணைவியும் பிள்ளைகளும் திரு. ஆறுமுகமும் சென்றபோது, யாராலும் அந்தக் கோயில் எங்கிருக்கிறது என்பதைக் கூறக்கூடவில்லை.\nபட்டீசுவரத்தில் சிவாச்சாரியம் செய்துகொண்டிருந்த திரு. சித்தநாதன்தான் எங்களை அங்கு அழைத்துச் சென்றார். 'இராமநாதன் கோயில்' என்று எந்தத் தொடர்புமற்ற ஒரு பெயரால் அக்கோயிலை அழைத்துக்கொண்டிருந்தனர் அங்கிருந்த மக்கள். மேற்றளி செல்லும் பாதையில் தனியார் தோப்பொன்றில் நுழைந்து, அதன் உரிமையாளர் அநுமதி பெற்று, அவர்கள் எல்லையாகப் போட்டிருந்த முட்புதர்களைத் தாண்டி, வயல்வெளிகளுக்கு நடுவில் வரம்பொன்றின் மீது ஏறி வெளிவந்த எங்கள் கண்களில், கசக்கி எறியப்பட்ட குப்பையைப் போல் படமாகியது பஞ்சவன்மாதேவீசுவரம்.\nகோயில் சீரழிந்திருந்தது. பெருமண்டபச் சுவரோ விரிசல் விட்டுச் சிதறியிருந்தது. சண்டேசுவரர் திருமுன் அடித்தளம் கலங்கிச் சாய்ந்திருந்தது. திருச்சுற்று முழுவதும் முட்செடிகளும் காட்டுக்கொடிகளும். ஆங்காங்கே ஆ��ுகளும் மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. விமானத்தில் இரண்டு மரங்கள் கிளைத்திருந்தன. கோட்டச் சிற்பங்கள் எங்களைப் பார்த்துக் கதறத் தொடங்கின. கல்வெட்டைத் தேடினோம். காணவே முடியாதபடி செடிகொடிகளின் பின்னல்.\nசித்தநாத குருக்களின் உதவியுடன் ஊருக்குள் அரிவாள் பெற்று அரை மணிநேர உழைப்பில் செடிகொடிகளை ஓரளவிற்கு அகற்றியபோது முதல் இராஜேந்திரரின் அந்த ஒப்பற்ற கல்வெட்டு கண்களில் படமானது. 'இராஜேந்திரா' என்று உள்ளம் கூவியது. தமிழ்நாட்டு வரலாற்றில் எத்தனையோ பெண்ணரசிகள் அருஞ்செயல் மடந்தையராய் வலம் வருகின்றனர். அவர்கள் யாருக்கும் கிடைக்காத பேறு பஞ்சவன் மாதேவிக்குக் கிடைத்தது. இராஜராஜரின் மனைவியருள் ஒருவரான அவரிடம் வானவன் மாதேவியின் மகன் இராஜேந்திரனுக்கு ஏன் இத்தனை ஈர்ப்பு தம்மைப் பெற்றவளைவிட இந்தச் சிற்றன்னையை அந்தக் கோமகன் ஏன் பெரிதாகக் கருதினார்\nதமிழ்நாட்டின் நெடிய வரலாற்றில் கோயிலாகக் குடியிருக்கும் ஒரே பெண்ணுயிர் பஞ்சவன்மாதேவிதான். தாய்க்கு ஒரு மகன் செய்து வைத்த மிகப் பெரிய வரலாற்றுப் படையல் அந்தக் கோயில். நானும் உடன் வந்தோரும் அந்தக் கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் ஆர்வத்தோடும் கவலையோடும் பார்த்தோம். உள்ளே நுழைய முடியாத அளவிற்கு இருட்டு. துணிந்து நுழைந்தபோது வெளவால்களின் விரட்டு. மீண்டும் சித்தநாதனே உதவினார்.\nஅவர் கொண்டுவந்த ஒளிவிளக்கு கருவறையில் தனித்திருந்த சிவலிங்கத்தின்மீது பட்டபோது என்னால் அங்கு இராஜேந்திரரைத்தான் பார்க்கமுடிந்தது. உலகளந்த பெருமாளைப் போல் அந்த மனிதரின் உயரமும் வளர்ந்து கொண்டே போனது. 'தாய்' என்ற சிந்தனைக்கும் உறவுக்கும் இராஜேந்திரர் அளித்திருந்த இணையற்ற மதிப்பும் உயரமும் என்னை அழவைத்தன. மெளனமாக அழுதேன். அன்பை அநுபவித்தவர்களுக்குத்தான் அன்பு அடையாளப்படும்.\nபஞ்சவன்மாதேவீசுவரத்தைப் பார்த்தபிறகு வேறெந்தக் கோயிலுக்கும் எங்களால் செல்லக்கூடவில்லை. அந்தக் கோயில் எந்த நிருவாகத்தின் கீழ் வருகிறது, அதன் இன்றைய நிலைக்குக் காரணங்கள் யாவை, எத்தனை காலமாக இந்த நிலை உள்ளது என ஏராளமான கேள்விகளைச் சிந்தநாதனிடம் கேட்டு விடைகளை வாங்கிக் கொண்டேன். கோயில் அறநிலையத்துறையின் கீழிருப்பதும் பட்டீசுவரம் கோயில் நிருவாக அலுவலரே அதற்குப் பொறுப்பாளர் என��பதும் தெரியவந்ததால் பட்டீசுவரம் கோயில் சென்றோம். நிருவாக அதிகாரி அன்று கோயிலில் இல்லை. அலுவலகத்திலிருந்த கணக்கருக்கு அப்படி ஒரு கோயில் இருப்பதே தெரியவில்லை. சித்தநாதன் விளக்கிய பிறகு ஏதோ புரிந்துவிட்டது போல் அந்தக் கணக்கர் தலையை ஆட்டியபோது என் உள்ளத்தில் எங்கோ நெருடியது.\nசிராப்பள்ளி மீண்டதும் அறநிலையத்துறை ஆணையருக்கும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அந்தக் கோயிலின் பெருமை, தனித்தன்மை, சிறப்புகள், இன்றைய நிலைமை என அனைத்தும் எழுதி உரியன செய்யுமாறு வேண்டி மடல்கள் பதிவஞ்சலில் அனுப்பினேன். மூன்று மாதங்கள் காத்திருந்தும் மறுமொழியில்லை. மீண்டும் நினைவூட்டல் மடல்கள் எழுதினேன். பதிலில்லை. அந்த சமயம் தேர்தல் நடந்து முடிந்து மாண்புமிகு முதல்வராகக் கலைஞர் ஆட்சிப்பொறுப்பேற்றிருந்தார். மக்கள் குறை தீர்க்கும் பிரிவாக, 'ஊஆ ஊந்ட்ட்' ஒன்று அப்போது திறக்கப்பட்டது. அந்தப் பிரிவின் அலுவலருக்குப் பஞ்சவன்மாதேவீசுரத்தின் நிலைமை பற்றி எழுதினேன். முதல் மடலுக்கு எந்த மறுமொழியும் இல்லை. மூன்று மாதங்கள் பொறுத்திருந்து மீண்டும் ஒரு மடல் எழுதினேன். பதில் இல்லை. அறநிலையத்துறை ஆணையரை நேரில் பார்க்க வாய்ப்பளிக்குமாறு கேட்டு எழுதிய மடலுக்கும் பதில் இல்லை.\n1985ல் நானும் வாணியும் அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தோம். பஞ்சவன்மாதேவீசுவரம் அன்றிருந்த நிலைமை எங்களை ஆழ்ந்த துயரத்திற்கு ஆளாக்கியது. கோயில் அழிவதற்கு முன்னால் கல்வெட்டையாவது பதிவுசெய்துவிடக் கருதினேன். நடுவணரசின் கல்வெட்டுத்துறை அந்தக் கல்வெட்டைப் பதிவுசெய்திருந்தபோதும் பாடம் வெளியாகவில்லை. திரு. மஜீதிடம் கேட்டபோது தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை அந்தக் கல்வெட்டைப் படியெடுக்கவில்லை என்பது தெரியவந்தது. மஜீது, நான், நண்பர் கி. ஸ்ரீதரன், வாணி, ஆறுமுகம் ஆகிய ஐவரும் பஞ்சவன்மாதேவீசுவரம் சென்று அந்தக் கல்வெட்டைப் பட்ித்துப் படியெடுத்தோம். அந்த மகத்தான பணியை இன்று நினைத்தாலும் உள்ளம் நிறைவுகொள்கிறது. மஜீதும் ஸ்ரீதரனும் அந்தப் பணியில் பெரும் பங்காற்றினர். அந்தக் கல்வெட்டின் பாடத்தைப் படித்த பிறகு அந்தக் கோயிலை எப்படியாகிலும் காப்பாற்றவேண்டும் என்ற முனைப்பு மிகுதியானது. தொடர்ந்து பல முயற்சிகள்.\n'ஒரு காலக் கனவின் கண்ணீர்க் கதை' என்ற தலைப்பில் அந்தக் கோயிலைப் பற்றி கட்டுரை எழுதி சிராப்பள்ளி வானெhலியில் உரைச்சித்திரமாக ஒலிபரப்பச் செய்தேன். 'எழில் கொஞ்சும் எறும்பியூர்' எனும் என் நூலிலும் அக்கட்டுரை இடம்பெற்றது. பலர் உளம் உருகி எழுதியிருந்தபோதும் தொலைப்பேசி வழிக் கருத்துக்களையும் ஆதரவையும் பகிர்ந்துகொண்ட போதும் செயல் வடிவம் எதுவும் உருவாகவில்லை.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பணியிலிருந்த பேராசிரியர் முனைவர் ச.முத்துக்குமரன் புள்ளமங்கை கோயிலைப் பார்க்க விழைந்தபோது அவரைப் பஞ்சவன்மாதேவீசுவரத்திற்கும் அழைத்துச்சென்றேன். அப்போது புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. ப. அறவாணனும் உடன் வந்திருந்தார். கோயிலின் நிலையைப் பார்த்த இருவருமே ஆழ வருந்தினர். தமிழ் உணர்வு மிக்கிருந்த காரணத்தால் அவர்கள் வருத்தமும் மடல்களாக மாறி அரசைச் சென்றடைந்தன.\nபேராசிரியர் அறவாணன் வார இதழ் ஒன்றில் இக்கோயில் பற்றி மிகுந்த கவலையுடன் எடுத்துச் சொல்லியிருந்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அந்தக் குறிப்பையும் இணைத்து மீண்டும் ஒரு மடலை முதல்வரின் மக்கள் குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்பினேன். பதினைந்து நாட்களில் மறுமொழி அனுப்பினார்கள். ஓர் அஞ்சலட்டையில் வந்த மறுமொழி, என் கடிதம் அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் மேற்கொண்டு வேண்டுவன செய்ய அத்துறையைத் தொடர்பு கொள்ளும்படியும் கூறியது.\nபலமுறை எழுதியும் அறநிலையத்துறையிடமிடந்து எந்த மறுமொழியும் கிடைக்கவில்லை. சிராப்பள்ளியிலிருந்த அறநிலையத்துறை நண்பர்களின் வழி முயன்றும் பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை. 1990களில் கும்பகோணம் செல்லும் வாய்ப்பமைந்தது. அப்போது பட்டீசுவரம் சென்று நிருவாக அலுவலரைச் சந்தித்தேன். அரசிடமிருந்து கடிதம் வந்திருப்பதாகவும் பஞ்சவன்மாதேவீசுவரம் பற்றி விரிவான அளவில் தகவல்கள் சேகரித்து வருவதாகவும் விரைவில் எல்லாம் இனிதே நிகழும் என்றும் அவர் கூறியபோது அதை நம்பி உளம் நெகிழ்ந்தேன். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அங்குச் செல்ல வாய்த்தது. அப்போது நிருவாக அலுவலர் மாறியிருந்தார். புதிதாக வந்திருந்தவரிடம் தகவல் கேட்டபோது தமக்கு அது பற்றி ஏதும் தெரியாது என்றும் தொடர்புடைய கோப்புகளைப் ப���ர்த்த பிறகு என்னுடன் தொடர்புகொள்வதாகவும் கூறினார். ஓராண்டிற்கு மேல் காத்திருந்தும் பலனில்லை.\nமீண்டும் அறநிலையத்துறைக்கும் முதல்வரின் மக்கள் குறை தீர்க்கும் பிரிவிற்கும் மடல்கள் எழுதினேன். ஒவ்வொரு முறையும் பின்னிணைப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போயிற்று. கும்பகோணம் போக நேர்ந்தபோதெல்லாம் பட்டீசுவரம் சென்று நிருவாக அதிகாரியைக் கண்டு பேசிவந்தேன். என்னுடைய தொடரம்புகளால் தொல்லைக்கு ஆளான அவர் ஏதாவது செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதுநாள்வரை திறந்த வீடாக இருந்த பஞ்சவன்மாதேவீசுவரத்தை மூங்கில் கதவுகள் பொருத்திப் பூட்டிவைத்தார். கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக இருந்த அந்தக் கோயில் பூட்டப்பட்ட பழைய வீடாயிற்று. அது ஒருவகையில் பாதுகாப்பே என்றாலும், கோயிலுக்குள் வந்து சென்று கொண்டிருந்த ஒரு சிலரும் அந்த வாய்ப்பை இழந்தனர். அதன் விளைவாகக் கோயில் மேலும் பாழடைந்து போயிற்று.\nஅந்தச் சூழலில்தான் நானும் நளினியும் அகிலாவும் அங்குச் சென்றோம். பட்டீசுவரம் சென்று சாவி பெற்று வந்து கோயிலை அடைந்தபோது அதிர்ந்து போனோம். கோயிலைச் சூழ வீடுகள் பெருகியிருந்தன. கோயிலுக்கு முன்னாலிருந்த இடம் நிலமாக மாறிப் பயிர்கள் வளர்ந்திருந்தன. நடப்பதற்குக் கூடவழியில்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் கோயில் நாற்புறத்தும் நெருக்குதலுக்கு ஆளாகியிருந்தது. ஆக்கிரமிப்பின் உச்சத்தை அன்று பார்த்தோம். மனச் சான்றில்லாத மக்களே கோயிலைச் சூழ்ந்திருந்தனர்.. மனமே இல்லாதவர்களிடம் பொறுப்புகள் இருந்தன. கதவைத் திறந்து உள்நுழைந்தால் திருச்சுற்று வரமுடியாதபடி புதர்கள் மண்டியிருந்தன. புதிதாகச் சுவர்கள் சரிந்து செங்கற்கள் சிதறியிருந்தன. புயலடித்துவிட்டுப் போன ஊரைப் போலக் கோயில் களையிழந்திருந்து. வேதனையுடன் பட்டீசுவரம் திரும்பிய நாங்கள் நிருவாக அதிகாரியைச் சந்திக்க முயன்றோம். முடியவில்லை. அலுவலகத்தில் இருந்தவர்களிடம் தகவல்களைத் தந்து சென்றோம்.\nஏறத்தாழ அதே காலகட்டத்தில் எழுத்தாளர் திரு. பாலகுமாரன் பஞ்சவன்மாதேவீசுவரத்தைப் பார்த்துவிட்டுக் குமுதம் வார இதழில் எழுதியிருந்த கட்டுரை என் நம்பிக்கையை வளர்த்தது. மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர் எழுதிய கட்டுரை என்பதுடன், தமிழ்நாட்டின் அர��ியல் தலைவர்கள் அனைவரும் படிக்கும் வார இதழில் அது வெளியான சூழல் எனக்கு ஊக்கமளித்தது. உடனடியாக நடவடிக்கைகள் தொடங்கும் என்ற ஆவலுடன் நாளிதழ்களில் செய்தி நோக்கிக் காத்திருந்தேன். எந்தப் பயனுமில்லை. எழுதுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் எதுபற்றி எழுதினாலும் அதில் தினையளவேனும் தங்கட்குப் பயனிருந்தால்தான் அரசியல்வாதிகள் ஆர்வம் கொள்வார்கள் என்ற உண்மையைக் 'குமுதம்' கட்டுரை எனக்குள் ஆழப் பதியச் செய்தது. இனி எது செய்தும் பஞ்சவன்மாதேவீசுவரத்தைக் காப்பாற்ற முடியாது என்ற எண்ணம் உள்ளத்தில் உருக்கொண்டது.\nஅந்த சமயத்தில்தான் மீண்டும் தேர்தல் வந்து தி. மு. க. அரசு அமைந்தது. மருங்காபுரிச் சட்டப்பேரவை உறுப்பினர் புலவர் ம. செங்குட்டுவன் அறநிலையத்துறை அமைச்சரானார். அவர் 'புலவர்' என்ற தகுதிப்பாடே, எனக்குப் பெரு மகிழ்வு தந்தது. அமைச்சர் பொறுப்பேற்றதும் சிராப்பள்ளி வந்த அவரைச் சந்திக்கச் சென்றேன். அன்புடனும் மதிப்புடனும் வரவேற்றவர் என் தந்தையாரையும் என்னையும் நன்கறிந்திருப்பதாகக் கூறியதும் மகிழ்ந்தேன். அவரிடம் பஞ்சவன்மாதேவீசுவரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் தந்து அதன் துயரம் தோய்ந்த சூழலை எடுத்துரைத்தேன். தாம் இப்போதுதான் அமைச்சர் பொறுப்பேற்றிருப்பதாகவும் விரைந்து இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். பஞ்சவன்மாதேவீசுவரம் இனி வாழ்வு பெற்றுவிடும் என்ற களிப்பில் திரும்பினேன்.\nசில மாதங்கள் சென்றன களஆய்விற்காகக் கும்பகோணம் சென்றிருந்த போது பஞ்சவன்மாதேவீசுவரம் சென்று வந்தேன். மூங்கில் கதவுகள் சிதைந்திருந்தன. அதனால் பழையபடி கோயில் தொழுவமாக மாறியிருந்தது. வெளவால்கள் பெருகியிருந்தன. ஆடு, மாடுகளுக்காக கோயில் சுற்று மேய்ச்சல் நிலமாகச் செழித்திருந்தது. அருகில் விசாரித்ததில் எப்போதாவது பட்டீசுவரத்திலிருந்து சிவாச்சாரியார் வந்து பூசை செய்வதாகச் சொன்னார்கள். துன்பம் சூழத் திரும்பினோம். அறநிலையத்துறை அமைச்சருக்கு நினைவூட்டல் மடல் எழுதினேன். மறுமொழி இல்லை.\nதமிழ்நாட்டு வரலாற்றை முறையாக எழுதும் பணியைத் தொடரக் கருதிய தமிழ்நாடு அரசு அதற்கான குழுவில் ஒருவனாக என்னைச் சேர்த்திருந்தது. தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் இப்பணி இருந்ததால், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்ச���் மு. தமிழ்க்குடிமகனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அவரிடம் பஞ்சவன்மாதேவீசுவரம் பற்றி எடுத்துரைத்து அறநிலையத்துறை அமைச்சர் வழிக் கோயிலைக் காப்பாற்றித் தருமாறு கேட்டுக் கொண்டேன். சில மாதங்கள் சென்றன.\nஒரு நாள் திடீரெனப் புலவர் செங்குட்டுவன் அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தமிழ்க்குடிமகன் அப்பொறுப்பில் அமர்த்தப்பட்டார். அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சிராப்பள்ளி வந்த முதல் வருகையின்போதே தமிழ்க்குடிமகனைச் சந்தித்தேன். கல்லூரி முதல்வராக இருந்த காலத்திலிருந்தே அவரை அறிந்தவன் என்பதால் உரிமையோடு அவரிடம் முறையிட்டேன். 'இதைக்கூடச் செய்யாவிட்டால் தமிழ்நாட்டு வரலாறு பற்றிப் பேச நமக்குத் தகுதியில்லாது போய்விடும்' என்றுரைத்தேன். ஒரு தாய்க்கு மகன் எடுத்த பள்ளிப்படை, தமிழ்நாட்டில் இது போன்ற கோயில் வேறொன்றில்லை என்பதையெல்லாம் அவர் நெஞ்சில் ஆழப் பதியுமாறு உணர்த்தினேன். அன்று பகல் முழுவதும் அவருடன் இருந்ததால், பலமுறை இது குறித்து அவருடன் உரையாட முடிந்தது. உடனிருந்த அறநிலையத்துறை உயர் அலுவலர்களிடம் தாம் கும்பகோணம் வரும்போது அக்கோயிலைப் பார்வையிட ஆவன செய்யுமாறு உத்தரவிட்டார். அவர் கும்பகோணம் வரும்போது தெரிவித்தால் நானும் அங்கு வந்து உடனிருப்பதாகக் கூறினேன்.\nஓரிரு மாதங்களில் அமைச்சர் தமிழ்க்குடிமகனைச் சென்னையில் சந்திக்கும் வாய்ப்பமைந்தது. பஞ்சவன்மாதேவீசுவரத்தைத் தாம் பார்த்துவிட்டதாகவும் உடனே அக்கோயிலைச் சீரமைக்க உத்தரவிட்டிருப்பதாகவும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பணி தொடங்கப்படும் என்றும் அவர் உறுதி கூறினார். அதற்குப் பிறகு அவர் பதவியிலிருந்த காலம்வரை நான்கைந்து முறை அவரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். ஒவ்வொரு முறையும் நம்பிக்கையூட்டும் தகவல் தருவார். ஆனால், கோயில் அப்படியேதான் இருந்தது. அடுத்த தேர்தலும் வந்து தமிழ்க்குடிமகன் கட்சி விலகிப் பின் அமரரானார். பஞ்சவன்மாதேவீசுரம் இருந்த நிலையில் எள்ளத்தனை மாற்றமும் இல்லை.\nஆண்டுகள் உருண்டோடின. எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தத் திருக்கோயிலுக்கு எதுவும் செய்ய முடியாத மனிதனானேன்.. ஆனால், அங்குப் போகும்போதெல்லாம் உள்ளூர் ஆட்களின் உதவியோடு இ���ன்றவரை கோயிலைத் தூய்மை செய்து வந்தோம். இராஜேந்திரரின் பாசத்தைப் புரிந்து கொள்ளவோ, பஞ்சவன்மாதேவி எனும் அந்த மகத்தான தாயின் அன்புணர்வை விளங்கிக் கொள்ளவோ நம்மவர்கள் எவருக்கும் நேரமில்லை. ஆர்வமும் இல்லை. அன்னை, பாசம், தாய்நாடு, வரலாறு, மன்னர்கள், தமிழர் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் எந்த ஜீவனும் அந்த மண்ணையோ அதில் உறங்கிக் கிடக்கும் உணர்வுகளையோ புரிந்துகொள்ள விழையவில்லை.\nமூன்றாண்டுகளுக்கு முன் திடீரென்று பஞ்சவன்மாதேவீசுவரத்திற்கு அதிர்ஷ்டம் அடித்தது. தமிழ்க்குடிமகன் போட்ட விதை முளைத்தெழ அத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அரசு வழி ஒரு செயல் நடைபெற அதிகபட்சம் எவ்வளவு காலம் ஆகும் என்பதை இது எனக்கு உணர்த்தியது.. எப்படியோ, பொறுப்பில் உள்ளவர்களின் திருநோக்கு இந்தப் பாழடைந்த கோயில் நோக்கியும் திரும்பியது. திருப்பணி பற்றிக் கருத்துக் கேட்டறிய கோயில் நிருவாகம் என்னை அழைத்திருந்தது. மகிழ்ச்சியோடு சென்று, கோயிலை அறிவியல் முறைப்படி திருப்பணி செய்யும் வழிகளைக் கூறிவந்தேன். கும்பகோணம் செல்ல ஓராண்டுக்கு மேல் வாய்ப்பமையவில்லை. இடையில் ஒரு முறை சென்றபோத கற்கள் பிரிக்கப்பட்டுத் திருப்பணி நடந்துகொண்டிருந்தது.\nகுடமுழுக்கு அழைப்பிதழ் வந்தபோதுதான் திருப்பணி முடிந்ததை அறிந்தேன். குடமுழுக்கு நிகழ்ச்சிக்குச் செல்லமுடியாமையால், பிறகொரு நாள் சென்றேன். சரிந்திருந்த சுவர்கள் நிமிர்ந்திருந்தன. சிதறியிருந்த சுவர்ப்பகுதிகள் சேர்க்கப்பட்டிருந்தன. சிகரம், கிரீவம் இவை வண்ணப்பூச்சில் மினுமினுத்தன. சிற்பங்கள் வண்ணம் கொண்டு அழகிழந்திருந்தன. கருவறையில் வெளவால்கள் குறைந்திருந்தன. பிடிக்காத பெண்ணை விருப்பமில்லாதவர்கள் அழகூட்டினாற் போன்ற நிலையில்தான் கோயில் இருந்தது. பஞ்சவன்மாதேவீசுவரம் பள்ளிப்படைக் கல்வெட்டின் ஒரு பகுதி தென்திசைக்கடவுள் சிற்பத்திற்கு முன் எடுக்கப்பட்டிருந்த கட்டமைப்பால் மறைபட்டிருந்தது. செடிகொடிகள் ஆங்காங்கே தலைகாட்டிக் கொண்டிருந்தன. கோயில் ஆளரவமின்றி இருந்தது. வாய்ப்பமையும் போதெல்லாம் வழிபாடு நிகழ்வதாகக் கூறினார்கள்.\nபள்ளிப்படைக் கல்வெட்டை முழுவதும் படிக்க வாய்ப்பாகத் தென்திசைக்கடவுள் முன் எழுப்பப்பட்டிருந்த பிற்காலக் கட்டமைப்பை அகற்றும் வழி தேடினோம். ஐம்பதாயிரம் செலவாகும் என்று அறிவுறுத்தப்பட்டது. துறை அலுவலர்களுடன் பலமுறை பேசி அந்தத் தொகை இருபத்தைந்தாயிரமாகக் குறைக்கப்பட்டது. வரலாறு இணையதள இதழில் இந்தப் பணிக்கான நன்கொடை கேட்டு வேண்டுகோள் வைத்தபோது கரூர் ஏர்வில் எக்ஸ்போர்ட்ஸ் திரு. கே. என். பாலுசாமி தாமே முழுத் தொகையையும் தருவதாக முன்வந்து பணி நிறைவேறத் துணையிருந்தார். திருவாளர்கள் சு. சீதாராமன், பால. பத்மநாபன் துணையுடன் பேராசிரியர் மு.நளினி கல்வெட்டின் விட்டுப்போன பகுதியைப் படித்துத் தந்தார். முதன்முறையாக அக்கல்வெட்டின் முழுப்பாடமும் வரலாறு இணையதள இதழில் வெளியானது.\nஇன்று அந்தக் கோயில் அழிவிலிருந்து தற்காலிகமாகக் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான் உரியவாறு அந்தக் 'காப்பாற்றல்' நிகழவில்லை என்றாலும், நிகழ்ந்தவரை மகிழ்வே. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் காப்பில் சீரமைக்கப்பட்டு வாழும் பெருங் கோயில்கள் போல் பஞ்சவன்மாதேவீசுவரமும் பண்பாட்டுப் பலகணியாய்ப் பொலியவேண்டும். அறநிலையத்துறை அதற்கான முயற்சியில் ஈடுபடுமாறு பொதுமக்கள் வற்புறுத்தவேண்டும். ஆனால், இவையெல்லாம் இந்தத் திருநாட்டில் நடக்கக் கூடியவையா\nஇருபதாண்டுத் தொடர்ப் போராட்டத்தால் அந்தக் கோயிலைச் சிதைந்துவிடாமல் காப்பாற்ற முடிந்திருக்கிறது அவ்வளவுதான். 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே' என்ற பாரதியின் பாடலடிகளே புரியாத நமக்கு, இராஜேந்திரரின் தாய்ப்பாசமோ பஞ்சவன்மாதேவியின் மாண்புகளோ எங்கே விளங்கப்போகிறது அன்பில் விளைந்த அருங்கோயிலாம் பஞ்சவன்மாதேவீசுவரத்தை உரியவாறு சிறப்பிக்க முடியாமை ஆழ்ந்த துன்பம் தந்தாலும், அதன் பெருமையை இந்த நாடு என்றேனும் ஒரு நாள் உணரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காலத்தின் நடை விசித்திரமானதுதான். ஆனால், அது விழுதுகளைத் தாங்கவும் வேர்களைக் காக்கவும் தவறுவதே இல்லை.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/18022-twitter-war-between-iran-and-us-only-the-word-war.html", "date_download": "2020-02-26T13:08:09Z", "digest": "sha1:PVWNJQ2SSLJ6567DFKTQURNLOPXKTOAV", "length": 7171, "nlines": 65, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அமெரிக்கா ஈரானிடையே ட்விட்டர் போர் ! வார்த்தை போர் மட்டுமே | Twitter war between Iran and US! Only the word war - The Subeditor Tamil", "raw_content": "\nஅமெரிக்கா ஈரானிடையே ட்விட்டர் போர் \nமூன்றாம் உலகப்போர் வருமோ இல்லையோ ஈரான் மற்றும் அமெரிக்க அதிபர்கள் ட்விட்டர் போரை ஆரம்பித்துள்ளனர்.\nஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி அமெரிக்க படையால் படுகொலை செய்யப்பட்ட பின்பு, ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல் மற்றும் அமெரிக்க அதிபரின் தலைக்கு விலை என உலக நாடுகளை அசச்சுறுத்தும் விதமாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்,இரு நாட்டு அதிபர்களும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் மிரட்டிக்கொள்கின்றனர்.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவில் தங்கள் நாட்டு வீரர்கள் ஐம்பத்திரெண்டு பேர் ஈரானால் பிடிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து ,அமெரிக்கா இதுபோன்ற சம்பவங்களுக்கு அமெரிக்கா உடனே பதிலடி கொடுக்கும் எனவும் ஈரானிலுள்ள 52 இடங்களை இலக்காக வைத்துள்ளதாகவும் கர்ஜித்துள்ளார்.\nஇதற்கு பதிலளித்துள்ள ஈரான் நாட்டு அதிபர் ஹாசன் ரௌஹானி ஐம்பத்திரெண்டு பேரை மட்டும் நினைவு கொள்ளாமல் 1988-ல் அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட IR655 விமானத்தில் பயணம் செய்த இருநூற்று தொண்ணூறு ஈரானியரை நினைவு கொள்ளுங்கள் என்று அமெரிக்காவின் விஷம செயலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.\nநாடுகளுக்கிடையே ஏற்படும் பகைமை நாட்டு மக்களையும் வீரர்களையும் எப்படியெல்லாம் பாதிப்புக்ககுள்ளாக்குகிறது.\n\"ஜே.என்.யு மாணவர்களை நாங்கள்தான் தாக்கினோம்\", இந்து அமைப்பு அறிவிப்பு\nஅசுரன் நடிகை மஞ்சுவாரியர் திடீர் ஆவேசம்.. ”உங்களுடன் நான் இருக்கிறேன்”\nமோடி சிறந்த நண்பர்.. இந்தியா புறப்படும் முன் அதிபர் டிரம்ப் பேட்டி..\nபேஸ்புக் தளத்தில் முதலிடம் யாருக்கு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 1523 பேர் பலி.. 66 ஆயிரம் பேருக்கு சிகிச்சை\nபாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு சிறை.. லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு\n2 குற்றச்சாட்டுகளிலும் டிரம்ப் விடுவிப்பு.. செனட் தீர்மானம் தோல்வி\nகொரோனா நோயால் 425 பேர் உயிரிழப்பு..ஹாங்காங்கில் முதல் மரணம்\nசீனாவ���ல் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 361 ஆக அதிகரிப்பு..\nசீனாவில் இருந்து 324 இந்தியர்கள் நாடு திரும்பினர்..\nஇந்தியாவுக்கு பரவியது கொரோனா வைரஸ்.. கேரள மாணவருக்கு பாதிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு.. விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் சோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viyuka.com/article/travel/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-26T12:13:43Z", "digest": "sha1:LO6TSIVMCRBT5CWSFOPP56Y4IABNDWI5", "length": 17412, "nlines": 97, "source_domain": "viyuka.com", "title": "சொந்த காசுல முதல் பயணம்... | Viyuka Tamil | வியூகா தமிழ் | viyuka.com", "raw_content": "\nசொந்த காசுல முதல் பயணம்…\nஎனது நண்பன் ‘ராஜாராம்’ போன் செய்து “டேய் பங்கு ஒரு டிராவல் பிளான் டா… மதுரைல இருந்து கர்நாடகா முருதேஷ்வரர் கோவில் ( அச்சம் என்பது மடமையடா படத்துல வர ஒரு பாட்டுல வரும்ல பெரிய சிவன் சிலை அங்க ) அடுத்து அங்க இருந்து ஹம்பி ( விஐயநகர பேரரசின் தலைநகர் ) அடுத்து அப்புடியே கோவா போலாம்”\n” அதெல்லாம் சரி டா எப்போ போறோம் எப்புடி போறோம் என்றேன். அவன் ஒரு டிராவல் பைத்தியம் எப்படியும் எதாவது ஒரு ஸ்பான்சர் புடுச்சு ஊர் சுத்திருவான் நமக்கு அது செட் ஆகாது. அதனால் எல்லாம் தெளிவாக கேட்டுக்கொண்டேன்.\n“பைக்ல தான்டா, ஒன் வீக் பிளான். சோ 8000 – 10000 னு ” சொன்னான். எல்லாமே ஓகே பண்ணியாச்சு. “எப்போ கிளம்புறோம் னு கேட்டேன் “. ” அடுத்த மாசம் இதே தேதி ல கிளம்புறோம்னு சொன்னான். என்கிட்ட அவ்ளோ தூரம் போற அளவுக்கு பைக் இல்லை . சோ நண்பன் ஆதியை கூப்பிட்டேன். ( அவங்க வீட்டுல என்னை நம்பி என் கூட எங்கனாலும் அனுப்புவாங்க அவ்ளோ நம்பிக்கை ) .\nஅவனோட Yamaha FZல கிளம்புறதா பிக்ஷ் பண்ணியாச்சு. கிளம்புற தேதிக்கு ஒரு வாரம் இருக்கப்போ ராஜாக்கு கால் பண்ணி ” பங்கு காசு, பைக் ரெடி டா. என்னோட நண்பன் ஆதி வரான்டா. அவன் பைக்தான்னு” சொன்னேன் . அப்பதான் அவன் குண்ட போட்டான் . ” இல்ல டா என்னால வர முடியாது டா நீங்க போய்ட்டு வாங்கனு “. “ஏன் டா என்னடா ஆச்சு னு ” கேட்டேன் . ” காசு இருக்கு டா பட் பைக் இல்ல நண்பன் வாரேன் வாரேன் னு சொல்லிட்டு இப்ப வரலனு சொல்லிடான்டானு ” சொன்னான். எனக்கு செம்ம கோவம் .\nசரி, இன்னொரு பைக் ரெடி பண்ணலாம் 3 பேர் ரெண்டு பைக் மாத்தி மாத்தி ஓட்டிக்கலாம்னு நானும் எனக்கு தெருஞ்ச எல்லாருட்டையும் கேட்டேன். யூஸ் இல்ல. ஆதி சொன்னான் “பங��காளி இனிமே இப்புடி ஒரு டிராவல் போவோமானு தெரியாது, சோ நாம போகலாம்னு” சொன்னான்.\nராஜாவுக்கு கால் பண்ணி சொன்னேன். அவனும் அதையே சொன்னான். ஓகே எல்லாம் ரெடி மறுநாள் காலைல கிளம்பளாம்னு முடிவு பண்ணியாச்சு. ராஜாதான் வரலையே சோ அவன்ட இருக்க டிராவல் பேக்கை நான் வாங்கிட்டேன். ஆதி வீடு மதுரை செல்லூர்ல இருக்கு அங்க காலைல 6 மணிக்கு இருக்கனும்.\nஅதுனால நான் 4 மணிக்கு எந்துருச்சு கிளம்பி 5 மணிக்கு பஸ்ஸ புடுச்சு மாட்டுதாவணில இருக்க என்னோட பைக்க எடுத்துகிட்டு அவன் வீட்டுக்கு 6 மணிக்கு வந்துட்டேன். அவன் தூங்கிட்டு இருந்தான் அவன அடுச்சு எழுப்பி குளிக்க அனுப்பிட்டு அம்மா அப்பா கூட பேசுனேன் .\n7 மணிக்கு அவன் பைக்கை எடுத்துகிட்டு கிளம்புனோம் (அவன்ட லைசன்ஸ் இல்ல) சமையநல்லூர் தாண்டி ஒரு கருப்பு கோவில்ல சாமி கும்பிட்டு கிளம்புனோம். மதுரை – பெங்களூர் 436 கி.மீ சாயங்காலம் 6 மணிக்கு என்டர் ஆனோம்.\nசெம்ம டிராபிக் நாங்க ஒசூர் கிட்ட வரும்போதே ஆன்லயன்ல 650க்கு ரூம் புக் பண்ணிடோம். நான் கூகுள் மேப்பை பார்த்து வழி சொன்னேன். அவன் பைக் ஓட்டுனான் (மொத்த டிராவலில் முக்கால் வாசி பைக் ஓட்டுனது அவன் தான் ). வரும்போது நான் மேப் பாத்து ரைட்ல போடானு சொன்னேன் இவன் நேர போய்ட்டான் “டேய் சும்மாவே வழி தெறியாம சுத்துறோம் இதுல நீ வேர ஏன் டா” னு கத்துனேன்.\nஒரு வழியா லொக்கேசன்கு வந்துடோம். ஹோட்டலை காணோம். ” என்னடா மேப் ஒழுங்க பாக்க மாட்டியானு” கத்த ஆரம்பிசுட்டான். கூகுள் பொய் சொல்லாதுடா இரு வாரேன்னு சொல்லிட்டு பக்கத்துல விசாரிச்சன் (எனக்கு ஹிந்தி தெரியும் ) பக்கத்துல ஒரு குட்டி சந்துல இருக்குனு சொன்னாங்க .\nநல்ல தூங்கிட்டு காலைல 6 மணிக்கு டீ குடிக்க போனோம் பார் ஓபன் ல இருந்துசு ( டேய் எங்க ஊருல 12 மணிக்கு தானடா ஓபன் ) டீய குடுச்சுடு ( 5ரூ தான் டீ ) கிளம்பினோம்… செம்ம குளிர். பெங்களூர் – ஹம்பி 342 கி.மீ . அங்க இருந்து 201 கி.மீ- ல சித்திரதுர்கானு ஒரு ஊர் அங்க இருந்து ரைட்ல கட் பண்ணனும்னு மேப் காட்டிச்சி. நல்ல ஹைவே.\nஅங்க இருந்து ஹோஸ்பெட் 141 கிமீ 2.30 மணி நேரத்துக்கு மேல ஆச்சு ரொம்ப கேவலமான ரோடு (பைக் பஞ்சர் ஆன கூட பாக்க ஒரு நாதி இல்ல). அங்க இருந்து மாலை 6.30கு விஐயநகர பேரரசின் தலைநகருக்குள் நுழைந்தோம். நேர விருபக்ஷா கோவில் பார்த்தோம். வார்த்தைய சொல்லி அளக்க முடியாது அ��்வளவு செம்ம…. பெரிய கோபுரம் , சிலை வேலைப்பாடு எல்லாம் செம்ம. டைம் ஆச்சு வா ரூம் தேடலாம்னு போனோம்.\nஹோட்டல், லாட்ஜ் எங்கையும் ரூம் இல்ல. அங்க இருந்து ஹோஸ்பெட் போனா ரூம் கிடைக்கும்னு சொன்னாங்க ஆன்லயன்ல பாத்தோம் இல்ல. அப்புறம் ஒரு லாட்ஜ்ல வராண்டால படுத்துகோங்க 400ரூ தாங்கனு கேட்டான் அதாச்சும் கெடச்சசேனு தங்கிடோம் .\nஅங்க மலையாளி பசங்க ( வயநாடு ) வந்துருந்தாங்க ரொம்ப நல்லா பேசுனாங்க ( மலையாளம் தெரியும் ). அவங்க ஒரு மேப் குடுத்தாங்க ஹம்பி ல பார்க்க வேண்டிய இடம்னு. நன்றி சொல்லிடு காலைல நகர் வலம் புறப்பட்டோம்.\nஒவ்வொரு இடத்தையும் ரசிச்சு பார்த்தோம். கல்தேர் ( புது 50ரூ தாளின் பின்புறம் இருக்கும்) குயின்ஸ் பாத், லோட்டஸ் மஹால், பாதாள சிவன் கோவில், பாதவி லிங்கம் ( தண்ணில இருக்கும் ) உக்கிர நரசிம்மர், யானைகள் தொழுவம் இன்னும் எவ்வளவோ இருக்கு அங்க எல்லாதையும் பார்த்தோம்.\nஎனக்கு இருக்க மிகப் பெரிய வருத்தம் கோவில் கோபுரத்த வாசல் நிலை வரைக்கும் கல்லுல கட்டிட்டு விமானத்த செங்கலால கட்டிருக்காங்க அதுல பெரும் பகுதி சிதிலமடைந்த நிலையில் இருக்கு. எல்லாத்தையும் சுத்திட்டு ரூம் க்கு வந்தோம் (அங்கையே ஒரு ரூம் புக் பண்ணிட்டு தான் சுத்த கிளம்புனோம்).\nஇன்னக்கி பல இளைஞர்களோட கனவு பயணம் கோவா தான் .\nநாங்களும் அப்படி தான் இந்த பயணத்தை துவங்கினோம் . இருப்பினும் எங்காளால் அங்கு போக முடியலை. காசு பத்தலை பாஸ் அதான். சரி தூங்கு காலைல ஊரப்பாத்து கிளம்புவோம்னு சொல்லிட்டு படுத்தாச்சு. காலைல குளுச்சிட்டு கதவ தொறக்குறேன் வராண்டால எல்லாம் பொண்ணுங்க எனக்கு ஒரே குஷி . பாத்துட்டு பேசாம இருக்க முடியுமா\n ( நீங்க எல்லாம் எங்க இருந்து வாரிங்க ) . மாஹாராஸ்டிரானு சொன்னாங்க . ஆப்னு கேட்டாங்க ” மே தமிழ்நாடு சே ஆயா ” னு சொல்லிட்டு அந்த மளயாளி பசங்க குடுத்த மேப்ப அவங்க கிட்ட குடுத்து கொஞ்சம் கெத்த ஏத்திகிட்டேன்.\nஒருத்தனுக்கு வயிரு எரிஞ்சு கருகுர வாசன எனக்கு வந்துச்சு. யாருடானு பாத்தா நாம்ம ஆதி பய. போடா போட கிளம்புவேம்னு வெக்கேட் பண்ணிட்டு சாப்பிட்டு கிளம்பினோம் . அந்த பொண்ணுங்களுக்கு ஒரு பாய் சொல்லிட்டு பைக்கை எடுத்தோம். ஹம்பி – கிருஷ்ணகிரி 436 கி.மீ 8 மணிக்கு எடுத்து மாலை 7.30 க்கு வந்தோம் 600க்கு ஒரு ரூம் ஆன்லயன்ல புக் பண்ணிடோம். மறுநாள் சாயங்காலம் மதுரை வந்தோம். மொத்தம் 5 நாள் ஆச்சு இந்த பயணம் முடிய.\nஒரு பயணம் முடியும்போது உங்களுக்கு கண்டிப்பாக ஒன்று தோன்றியே ஆகவேண்டும். அது தோன்றவில்லை என்றால் நீங்கள் செய்த பயணம் சரி இல்லை என்று அர்த்தம். அதானுங்க அடுத்த பயணம் எப்போது\nபுலிகளின் பின்னரான இலங்கையும் பயங்கரவாதமும் – மறைக்கப்பட்ட தகவல்கள்\nஒடுக்கப்பட்ட ஊடகக் குரல் – ரிச்சர்ட் டி சொய்ஸா\nஅட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலை இலகுரக விமானத்தில் கடந்த உலகின் முதல் பெண்\nதமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதியாக முடியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/thirukkural-oru-yogiyin-paarvaiyil/2018/aug/05/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D---18-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-2972224.html", "date_download": "2020-02-26T13:30:07Z", "digest": "sha1:3O2SLWGK5UX66736PW3UZNKWAWN5O3WG", "length": 11783, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிகாரம் - 18. வெஃகாமை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு சாளரம் திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகாரம் - 18. வெஃகாமை\nBy சிவயோகி சிவகுமார் | Published on : 05th August 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநடுநிலை தவறிய வேட்கை நல்லதல்ல. பேரின்ப வீட்டுக்கு அது தடை. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும், அடுத்தவரின் பொருள் மீது ஆர்வம் கொள்ளுதல் கூடாது. வேட்கையை விட்டொழித்துவிட்டேன் என்ற செருக்கு இன்பம் தரும்.\n171. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nநடுநிலை தவறி, நல்ல பொருள் என்று ஒரு பொருள் மீது வேட்கை கொண்டால், குடும்ப ஒழுக்கம் கெட்டு குற்ற உணர்வும் தந்துவிடும்.\n172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nநடுவுநிலைக்கு அஞ்சும் நபர்கள், பலன் கிடைக்கும் என்றாலும் பழிக்கப்படும் நிலை வரும் என்பதால், பிறர் பொருள் மீது வேட்கை கொள்ளமாட்டார்கள்.\n173. சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே\nசிறிய இன்பத்துக்காக, வேட்கை கொண்டு நீதி அல்லாததை மாறாத இன்பம் நாடுபவர்கள் செய்யமாட்டார்கள்.\n174. இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nமனிதர்களில் புலன்கள் வென்றவர்கள், தமக்கு இல்லையே என்ற நிலையிலும் பிறர் பொருள் மீத��� என்றுமே வேட்கை கொள்ளமாட்டார்கள்.\n175. அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nபிறர் பொருள் மீது ஆசைகொண்டு வெறியுடன் நடந்துகொள்பவர், அவர் எவ்வளவு கூரிய அறிவு பெற்றிருந்தாலும் அது புரிதல் அற்ற அறிவாகிவிடும்.\n176. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nஅருள் நாடி வேட்கை கொண்டு ஒழுக்க வழி நிற்பவர், பிறர் பொருள் மீது வேட்கை கொண்டால் அருள் வாழ்வு அழிந்துபோகும்.\n177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nபிறர் பொருள் மீது கொள்ளும் வேட்கையால் கிடைக்கும் பலன், மரணித்தவர் அடைந்த பயனைப் போன்றது.\n178. அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை\nபிறர் பயன்படுத்தும் பொருள் மீது வேட்கை கொள்ளாமல் இருப்பதே அழியாத செல்வம்.\n179. அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nநீதியை அறிந்து வேட்கையை விட்ட அறிவுடையவரின் திறமையை அறிந்து உயர்வு தானாக வந்து சேரும்.\n180. இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\nகேடுவரும் என்பதால் பிறர் பொருள் மீது வேட்கை கொள்ள வேண்டாம்; பிறர் பொருள் மீது வேட்கை கொள்ளாமல் இருத்தலே மனமகிழ்ச்சியைத் தரும்.\nஇந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் குறித்த விரிவான, தெளிவான விளக்கத்துக்கு தொடர்புகொள்ள - சிவயோகி சிவகுமார் (9444190205)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிகாரம் - 17. அழுக்காறாமை\nஅதிகாரம் - 16. பொறைஉடைமை\nஅதிகாரம் - 15. பிறன்இல் விழையாமை\nஅதிகாரம் - 14. ஒழுக்கமுடைமை\nஅதிகாரம் - 13. அடக்கம் உடைமை\nthirukkural thiruvalluvar adhigaram அதிகாரம் வெஃகாமை திருக்குறள் திருவள்ளுவர் குறள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/60176-premji-told-about-ajith-next.html", "date_download": "2020-02-26T12:39:35Z", "digest": "sha1:6IRJA3UAYY3WWY3EUWJEPO53CHA6LEKE", "length": 10681, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய தகவல்:பிரேம்ஜி | premji told about Ajith next", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதல அஜித்தின் அடுத்த படம் பற்றிய தகவல்:பிரேம்ஜி\nவெங்கட் பிரபுவின் சகோதரும், நடிகருமான பிரேம்ஜிக்கு, தல அஜித்துடன் நிச்சயமாக ஒருபடம் இருக்கு. ஆனால் அது மங்காத்தா இரண்டாம் பாகமாக இருக்குமா என்பது உறுதியாக தெரியாது என தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே வெங்கட் பிரபு-அஜித் கூட்டணியில் உருவான மங்காத்தா படம் கடந்த 2011-ம் ஆண்டில் வெளியாகி வெற்றியடைந்தது. மேலும் மங்காத்தா படம் திரைக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நடிகர் அஜித் உடனான சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார், வெங்கட் பிரபு.\nஇதனை தொடர்ந்து \"ரசிகர்கள் மங்காத்தா குறித்த கேள்விகளை சமூகவலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில் தனியார் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ள பிரேம்ஜி, தல அஜித்- வெங்கட் பிரபு கூட்டணியில் நிச்சயமாக ஒருபடம் இருக்கு என கூறியிருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n‘கோமாளி படத்தில் காஜல் அகர்வால் குறித்த தகவல்\nதென்மேற்கு அலாஸ்காவில் 4.7 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்\nமஹாராஷ்டிரா- ரயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்\nராமசாமி திருக்கோவில் ராம நவமி கொடியேற்றம்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் ���ெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. ட்ரம்ப் செயலுக்கு கண்டனமா சர்ச்சையை கிளப்பும் ஏ.ஆர். ரஹ்மான்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்\nஅஜித் சொன்ன மாதிரி நான் ஒழுங்காக வரி செலுத்துகிறேன் விஜய்யை வம்புக்கு இழுத்த சிவகார்த்திகேயன் \n'.. அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய கஸ்தூரி..\nபட்டைய கிளப்பிய பொங்கல் ரிலீஸ் படங்கள் ஒரு பார்வை\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. ட்ரம்ப் செயலுக்கு கண்டனமா சர்ச்சையை கிளப்பும் ஏ.ஆர். ரஹ்மான்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3348-2010-02-09-11-15-40", "date_download": "2020-02-26T13:37:09Z", "digest": "sha1:VJLZ4M7C2PC7TGUEOPMIG4DLILALHNBR", "length": 26428, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "தீர்வுகளுடன் வருபவர் - க்யூப ஆதரவு மாநாடு", "raw_content": "\nமதுரைப் பல்கலைக்கழகமும் மார்க்சியப் பயிற்சியும்\nகியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும்...\n‘இந்து’ - ‘பிராமணன்’ - ‘கம்யூனிஸ்டு’\nஅக் 9 சேகுவேரா நினைவு\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (3)\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -2\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -1\nகுடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் திவிக பங்கேற்பு\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2010\nதீர்வுகளுடன் வருபவர் - க்யூப ஆதரவு மாநாடு\n1959ல் உலக நாடுகளில் க்யூபாவிற்கு மட்டும்தான் புத்தாண்டு பிறந்தது. அன்றுதான் அவர்களின் வாழ்க்கையில் புதுவாழ்வு சாத்தியமானது. ஜனவரி 1ல் அமெரிக்கக் கைப்பாவையான அதிபர் பாடிஸ்டா நாட்டைவிட்டு ஓடினான். சாண்டா கிளாராவிலிருந்து வெற்றியை கைகளில் ஏந்தி ஹவானாவிற்குள் புன்னகையுடன் நுழைகிறார் சே குவேரா. ஜனவரி 2ல் பிடல் அறிவிக்கும் வேலை நிறுத்தத்தில் நாடே ஸ்தம்பிக்கிறது. ஜனவரி 3 சே குவேரா ஹவானாவில் இருக்கும் கபானா கோட்டையை தன்வசமாக்குகிறார். ஆனால் ஜனவரி 8ல் தான் பிடல் ஹவானாவுக்குள் பிரவேசிக்கிறார்.\nஒருவார காலம் ஆயிரக்கணக்கான கிராமங்களின் ஊடே மலைகளின் வழியாக பயணித்து மக்கள் அளிக்கும் மரியாதையையும், வரவேற்பையும் கனிவோடு ஏற்றுக்கொண்டு வருவதற்குத்தான் இந்த அவகாசம். இந்தப் புரட்சி மக்களின் விருப்பம் சார்ந்ததாகத்தான் இருந்தது. மக்களின் ஆதரவு என்றும் பிடலுக்குத்தான். அது 1959லிருந்து 2006 வரையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் துல்லியமாய் நீடிக்கிறது. 1960ல் க்யூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் அமுலாயின. கடந்த 46 ஆண்டுகளாக அந்த தடையும் நீடிக்கிறது. க்யூபாவுடன் வர்த்தக உறவுகளை வைத்துக் கொள்ள அஞ்சுகின்றன உலக நாடுகள். ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் எப்பொழுதும் க்யூபாவிற்கு ஆதரவாக வாக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. 198 நாடுகள் ஆதரவு மூன்று நாடுகள் எதிர்ப்பு - இதுதான் வாக்கு நிலவரம். அமெரிக்கா, இஸ்ரேல் உடன் ஒரு சின்னஞ்சிறு நாடு (தீவு) மட்டுமே தனிமைப்பட்டு நிற்பது உலகறியும்.\nஇந்த நட்புறவுகளைப் புதுப்பிக்கும் தருணமாக உற்சாகம் பெருக்கெடுக்கத் துவங்கியது. 3வது ஆசிய பசிபிக் பிராந்திய க்யூபா ஆதரவு மாநாடு. 16 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். 1995ல் முதல் மாநாடு கொல்கத்தாவிலும், இரண்டாவது மாநாடு ஹொனாயிலும் அதைத் தொடர்ந்து 2000ல் சர்வதேச மாநாடு ஹவானாவிலும் நடந்தேறியது. இந்த மாநாடு சென்னையில் நடந்தது.\nஸ்பானிய பாடல்கள் மாநாட்டு வெளியில் புதிய உற்சாகத்தை பரப்ப, பல நாடுகளைச் சேர்ந்த பி���திநிதிகள் புதிய மொழிகளில் உலகை உலுக்கும் குரல்களாக வெளிப்பட்டன. சகோதரத்துவ செய்திகள் மனதை நெகிழவைத்தன.\n46 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மனிதத்துவமற்றது என அறிவிப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. ஜப்பானிலிருந்து மாணவர்களைச் சுமந்து உலகை வலம் வரும் அமைதிக் கப்பலின் அமைப்பாளர் யோசியாகோ தத்சுயா தங்கள் கப்பலில் பயணிக்கும் மாணவர்களுக்கு சுற்றுப்புறச் சூழல், அரசியல் என பல சமூகம் சார்ந்த பார்வைகளை உருவாக்குவதுடன், பிரத்யேகமாக உலகமயத்தின் தீமைகளைப் பற்றி பயிற்றுவிப்பதாகக் கூறினார். அமைதிக் கப்பல் க்யூப ஆதரவைச் சுமந்து உலக மகா சமுத்திரங்களின் பயணிப்பது நம்பிக்கையை விதைக்கும் செயல்.\nசீன - லத்தீன் அமெரிக்கக் கூட்டமைப்பின் செயலர் வாங் ஹோங்கியாங்க், சீனா க்யூபாவிற்கு ஆதரவாக ஆற்றிவரும் செயல்களை, அவர்கள் நடத்தவிருக்கும் பல்வேறு இயக்கங்கள் பற்றி விளக்கினார். பாகிஸ்தான் லேபர் பார்ட்டியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பாருக் சுலேரியா, உலகமயத்தின் விளைவுகளால் பாகிஸ்தான் மக்கள் எவ்வாறு துன்புறுகிறார்கள் என்பது பற்றியும், பாகிஸ்தானில் தன்னலமற்று செயல்பட்டுவரும் 2345 க்யூப சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் சேவையை குறிப்பிட்டார்.\nநேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கணேஷ் ஷா உணர்ச்சிமயமாய், அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தான் உலகம் முழுவதிலும் நடந்து வரும் தீவிரவாத இயக்கங்களின் நாற்றாங்கால் என்றார். இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாய்கே அடுத்த ஆசிய பசிபிக் பிராந்திய மாநாட்டை அவர்கள் மண்ணில் நடத்த விருப்பம் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் இந்தத் தடைகளை மீறி, நாங்கள் வெகுதூரம் பயணித்துள்ளோம். எங்கள் பயணங்களில் துணைபுரிந்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்று தனது உரையைத் துவக்கினார் செர்ஜீயோ கொரெரீ ஹெர்னாண்டஸ். இவர் க்யூபாவின் பாராளுமன்ற உறுப்பினரும், க்யூப மக்கள் நட்புறவு மையத்தின் தலைவரும் ஆவார்.\nக்யூபா என்றும் தன் நிலையை விட்டுக் கொடுத்ததில்லை. க்யூப மக்கள் அரசுடன் தோல் கொடுத்து நிற்கிறார்கள். புரட்சி நடந்தேறிய காலத்து மனஉறுதி இன்றும் எஃகு போல் உள்ளது. பிடல் துயரம் மிக்கத் தருன��்களில் தீவிர கலந்தாலோசனைகளுக்குப் பிறகு தீர்வுகளுடன் வருபவர். தடைகளால் பெரிய சமூக விலையைக் கொடுத்துள்ளோம். இருப்பினும் நாங்கள் எங்கள் வாழ்நாளில் பெற்றெடுத்த பொக்கிஷத்தை பாதுகாத்து வைத்துள்ளோம் - சுதந்திரம்.\nஉலகம் முழுவதிலும் 1850 நட்புறவுக் குழுக்கள் இயங்கி வருவது எங்கள் மனங்களுக்கு திடம் அளிக்கிறது. அமெரிக்காவின் மியாமியில் வசித்து க்யூபாவிற்கு எதிராகச் செயல்படும் மாஃபியாக்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பும், நிதியுதவியும் கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவின் பட்டியலில் சிரியா, கொரியா, ஈரானுடன் க்யூபாவும் உள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்காவிற்கு எதிராக பொது புத்தியை உருவாக்குவதில் நாங்கள் முன்கை எடுப்போம்.\nக்யூபாவைச் சேர்ந்த ஐவர் அமெரிக்காவின் சிறைகளில் அடைபட்டிருக்கும் அவலத்தைக் கூறினார். அட்லாண்டா நீதிபதிகள் குழு இவர்கள் மீதான வழக்கை செல்லத்தக்கதல்ல என அறிவித்தும் இவர்கள் விடுதலை செய்யப்படாமலிருப்பது கேள்விக்குரியது.\nக்யூபா பலத்துறைகளில் புரிந்து வரும் சாதனைகள் நம்மை வியக்க வைப்பதாக இருந்தது. 5,00,000 க்யூப மாணவர்கள் இலவசமாக உயர்கல்வி, 17,000 வெளிநாட்டு மாணவர்கள் இலவச உயர்கல்வி, அதில் 12,000 மாணவர்கள் மருத்துவம் பயிலுவதும், பிரமிக்க வைத்த புள்ளி விபரங்கள். 27,000 சுகாதாரப் பணியாளர்கள் உலகில் 60 நாடுகளில் தன்னலமற்று செயல்படுவது இன்றைய வர்த்தக உலகில் ஆச்சரியங்களே.\nக்யூபா உலக நாடுகளுக்கு ஆயுதங்களையோ, யுத்தங்களையோ, மரணங்களையோ ஏற்றுமதி செய்வதில்லை. ஆனால் க்யூபா எப்பொழுதும் நல்ல சுகாதாரத்தை, கல்வியை, வாழ்நிலையைத்தான் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது என்று தனது உரையை முடித்தார் கொரேரீ.\nமார்ச் முதல் வாரத்தில் புஷ் இந்தியவிற்குள் நுழையும் பொழுது க்யூபாவின் மீதான உனது ‘கைகளை அகற்று’ என முற்றுகைப் போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடக்கவிருப்பதை அறிவித்தார் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் கரட். ஜூலை 26ஐ க்யூப நட்புறவு நாளாக அறிவிக்கப்பட்டு அன்று ஆசிய பசிபிக் நாடுகளில் க்யூபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவித்தார் கரட். ஜூலை 26 க்யூபப் புரட்சியின் போர் துவங்கியதன் குறியீடான நாள், மான்கடா படைத்தளம் முற்றுகையிடப்பட்ட நாளது.\nமாநாட்டு இறுதி நிகழ்வுகள் பொது அரங்காக பெரும் திரள் மக்கள் பங்கேற்புடன் நடந்தேறியது. குற்றவாளிக் கூண்டில் வடஅமெரிக்கா, பிடல் காஸ்ட்ரோவின் எனது இளமைக்காலம் என்ற இரு நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழகத்தின் பாரம்பரியமிக்க நாட்டுக் கலைகள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் மனதைக் கவர்ந்து, அவர்கள் ஆடத் துவங்கியது கலைகளின் வலிமையை உணர்த்தியது.\nவெளிநாட்டுப் பிரதிநிதிகள் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட பொழுது அரங்கமே கொந்தளித்தது. பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எழுந்து ஸ்பானிய மொழியில் அரங்கை பிளக்கும் கோஷங்கள் இட்டனர்.\nமார்க்வேஸ் சொன்னதுபோல் க்யூபப் புரட்சி தடுத்து நிறுத்த முடியாதது. அதன் செய்தியை அதன் சகோதரத்துவத்தை நாம் முன்னெடுத்துச் செல்வோம். Viva Cuba\n(கட்டுரையாளர் ஆசிய பசிபிக் பிராந்திய க்யூப ஆதரவு மாநாட்டின் பிரதிநிதி)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbotnet.com/2016/07/fake-profile-facebook-account-hack.html", "date_download": "2020-02-26T12:47:31Z", "digest": "sha1:MY5TTQTR35DEQ3C55SYUJWGWB6RBPKPT", "length": 6662, "nlines": 84, "source_domain": "www.tamilbotnet.com", "title": "Fake profile மூலம் FACEBOOK Account-ஐ Hack செய்வது எப்படி? - TamilBotNet", "raw_content": "\nஇந்த பதிவில் பார்க்க போவது நம்முடைய Fake acconut –கு ஒருவர் REQUEST,Messege,Follow செய்வதன் மூலம் அவருடைய ID&PWD-ஐ Hack செய்ய முடியும்.\nஇந்த Attack-கும் Phishing முறைதான் ஆனால் நாம் இதற்காக எப்போதும் Online-ல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.உங்கள் Computer on –ல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nமுன்பு Phishing Attack-ஐ செயல் படுத்த Webhosting&scam page –லாம் தேவைபடும். ஆனால் நான் இப்பொது உங்களுக்கு கூறபோகும் முறையானது எளிமையாகவும் புதியதாகவும் இருக்கும்.\nபிறகு Log in செய்யவும். Log in செய்தவுடன் SCAMS1,SCAM2 என இருக்கும். அதில் நாம் இப்பொது Facebook Profile-english-ஐ select செய்து கொள்வோம்.\nஅதில் இப்பொது Cover photo,Profile photo ,name,work என எல்லாவற்றயும் Fill up செய்யுங்கள் கடைசியில் 7வதாக Verified என்ற option இருக்கும். அதாவது Verified (Blue tick) முக்கிய VIP களின் Original Account –க்கு தரபடுவது அது வேண்டுமானாளும் பயன்ப��ுத்தி கொள்ளலாம். எல்லாம் முடிந்த பிறகு Creat கொடுக்கவும்.\nCreat செய்தவுடன் Mypages என்பதற்குள் சென்று பார்தால் ஒரு Link இருக்கும்.\nஇப்பொது நீங்கள் அந்த link-ஐ Open செய்து பார்த்தால் Original facebook account போலவே இருக்கும். இனி அ ந்த link-ஐ உங்கள் Victim-கு அனுப்பி ADD Friend செய்ய சொல்லுங்கள்.\nஅவர் Add frnd-ஐ Click செய்யும் போது Login கேக்கும்.அவர் அ ந்த log in-கொடுக்கும் ID&PWD எல்லாம் shadowave site-ல் MyVictims-குள் இருக்கும்.\nஇதில் Victims IPaddress கூட கிடைகும் இதன் மூலம் அவர் இருக்கும் இடத்த Trace செய்ய முடியும்.\nLeft side-ல் Notification காட்டப்படும் அதில் Victim- Total Pages போன்றவை இருக்கும்\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...\n2.7 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது\nஇந்திய வருங்கால வைப்பு நிதி வாயில்( Indian Provident Fund Portal ) ஆன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO ) -ல் இனைய த...\nஅதன் நன்மைகள் தீமைகள்… [Root=வேர் ] முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது...\nHAVIJ TOOL-ஐ பயன்படுத்தி website-ஐ hack செய்வது எப...\nWebsite-ஐ DEFACE செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/23/114302.html", "date_download": "2020-02-26T13:28:24Z", "digest": "sha1:VO4H3AK3S25FZT6WXTBKJVJ3ULKEY6F3", "length": 18463, "nlines": 189, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி", "raw_content": "\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லியில் வன்முறை சம்பவம் : காந்தி மண்ணில் வன்முறைக்கு இடம் இல்லை - சோனியா காந்தி கண்டனம்\nஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nவெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019 தமிழகம்\nஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டமும் இல்லை. அரசியல் ஆட்டமும் இல்லை என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார்.\nசென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. குறித்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ஜெயகுமார், அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் அமைச்சர் ஜெயகுமார் ஜோக்கர் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்து இருப்பது பற்றி கேட்கப்பட்டது,. அதற்கு பதிலளித்த ஜெயகுமார், ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல. அரசியல் ஆட்டமும் இல்லை. ஜோக்கர் ரோல் மிகப் பெரிய ரோல். ஜோக்கர் சிரிக்க வைப்பான். சிந்திக்க வைப்பான். மற்றவர்களை மகிழ வைப்பான். ஆனால் சந்தி சிரிக்க வைக்க மாட்டான். மு.க. ஸ்டாலினின் நடவடிக்கைகள் சந்தி சிரிக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது என்று தெரிவித்தார். பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து கேட்ட போது, தமிழ்நாட்டு போலீசார் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையானவர்கள். போலீசார் அதிக விழிப்புணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள். எனவே பயங்கரவாதிகள் குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.\nசுவரேறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒடி ஒளிந்து கொண்டதால் மாற்று வழியை தேடவேண்டியதிருந்தது. சுவரேறி குதித்து கைது செய்யும் நிலையை உருவாக்கியவர் ப.சிதம்பரம்தான். அவருக்கு மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் ஏன் அஞ்சி நடுங்க வேண்டிய அவசியம் ஏன் அஞ்சி நடுங்க வேண்டிய அவசியம் ஏன் சிதம்பரத்தால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் எந்த பயனும் இல்லை. யாருக்கும் எந்த பயனும் இல்லை. அவரது நிழல் கூட அவரை திரும்பி பார்க்காது. இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nதமிழகத்தில் காலியாகும் 6 எம்.பி. பதவி உட்பட 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் - மார்ச். 6-ல் மனுத்தாக்கல் தொடங்குகிறது\nவர்த்தகம், பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதித்தேன்: தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்���ாக செயல்பட முடிவு: பிரதமர் மோடி\nரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\n6028 ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nசாகித்ய அகாடமி விருது பெறவுள்ள தமிழ் எழுத்தாளர் கே. வி. ஜெயஸ்ரீ-க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஎந்த சிகிச்சையுமின்றி கொரோனாவில் இருந்து உயிர்தப்பிய பச்சிளம் குழந்தை\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது\nராணுவம், கிளர்ச்சியாளர்கள் மோதல்: சிரியாவில் ஒரே நாளில் 100 பேர் பலி\nஆசிய லெவன் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்\nவீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் - முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அறிவுரை\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விராட் கோலி சொதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணம் - முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாய்ச்சல்\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nகட்டுக்குள் வருகிறது கொரோனா வைரஸ் : சீனாவில் 29,745 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்\nபீஜிங் : சீனாவில் 2,700 - க்கும் மேற்பட்ட உயிர்களை குடித்த கொரோனா வைரசின் தாக்கம் தணிய தொடங்கியுள்ளதாக தகவல்கள் ...\nசோமாலியாவில் : அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் ��ீவிரவாதி பலி\nமொகடிசு : சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் முக்கியத் தீவிரவாதி கொல்லப்பட்டான்.ஆப்பிரிக்க நாடான ...\nராணுவம், கிளர்ச்சியாளர்கள் மோதல்: சிரியாவில் ஒரே நாளில் 100 பேர் பலி\nடமாஸ்கஸ் : சிரியாவில் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ஒரே...\nஎகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முபாரக் உடல்நலக்குறைவால் மரணம்\nகெய்ரோ : எகிப்து நாட்டில் 1981- ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்த ஹோன்சி முபாரக் உடல்நலக் ...\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது\nபிரிட்டன் : கிரெட்டா துன்பர்க் மற்றும் மலாலா இருவரும் பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்து எடுத்துக் ...\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\n1வீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்ட...\n2மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது - முன்னாள் ப...\n3ரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் ட...\n4சாகித்ய அகாடமி விருது பெறவுள்ள தமிழ் எழுத்தாளர் கே. வி. ஜெயஸ்ரீ-க்கு முதல்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://info.tamildot.com/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-26T12:14:48Z", "digest": "sha1:E5MPSAUK7IMC2BA2MM7H6ECQKXKFJ6XE", "length": 9784, "nlines": 91, "source_domain": "info.tamildot.com", "title": "சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள் – info.tamildot.com", "raw_content": "\nசைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மற்ற இடங்களுக்கு செல்ல பின்வரும் அட்டவணையை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் பயண கட்டண விவரம் மற்றும் வழித்தடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nசைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய பயண வழித்தடங்கள் கட்டணம் ரூபாயில்\nசைதாப்பேட்டை மெட்ரோ To சென்னை சென்ட்ரல் Rs. 60\nசைதாப்பேட்டை மெட்ரோ To எழும்பூர் / எக்மோர் Rs. 60\nசைதாப்பேட்டை மெட்ரோ To நேரு பூங்கா Rs. 60\nசைதாப்பேட்டை மெட்ரோ To கீழ்பாக்கம�� Rs. 60\nசைதாப்பேட்டை மெட்ரோ To பச்சையப்பா கல்லூரி Rs. 60\nசைதாப்பேட்டை மெட்ரோ To ஷெனாய் நகர் Rs. 60\nசைதாப்பேட்டை மெட்ரோ To அண்ணா நகர் ஈஸ்ட் Rs. 50\nசைதாப்பேட்டை மெட்ரோ To அண்ணன் நகர் டவர் Rs. 50\nசைதாப்பேட்டை மெட்ரோ To திருமங்கலம் Rs. 50\nசைதாப்பேட்டை மெட்ரோ To கோயம்பேடு Rs. 50\nசைதாப்பேட்டை மெட்ரோ To CMBT / கோயம்பேடு\nபேருந்து நிலையம் Rs. 40\nசைதாப்பேட்டை மெட்ரோ To அரும்பாக்கம் Rs. 40\nசைதாப்பேட்டை மெட்ரோ To வடபழனி Rs. 40\nசைதாப்பேட்டை மெட்ரோ To அசோக்நகர் Rs. 40\nசைதாப்பேட்டை மெட்ரோ To ஈக்காடுதாங்கல் Rs. 30\nசைதாப்பேட்டை மெட்ரோ To st தாமஸ் மவுண்ட் Rs. 30\nசைதாப்பேட்டை மெட்ரோ To AG – DMS Rs. 20\nசைதாப்பேட்டை மெட்ரோ To தேனாம்பேட்டை Rs. 20\nசைதாப்பேட்டை மெட்ரோ To நந்தனம் Rs. 10\nசைதாப்பேட்டை மெட்ரோ To லிட்டில் மவுண்ட் Rs. 10\nசைதாப்பேட்டை மெட்ரோ To கிண்டி Rs. 20\nசைதாப்பேட்டை மெட்ரோ To ஆலந்தூர் Rs. 20\nசைதாப்பேட்டை மெட்ரோ To நங்கநல்லூர் ரோடு Rs. 30\nசைதாப்பேட்டை மெட்ரோ To மீனம்பாக்கம் Rs. 40\nசைதாப்பேட்டை மெட்ரோ To சென்னை ஏர்போர்ட்/\nவிமான நிலையம் Rs. 40\nமெட்ரோ ரயில் பாதை வழித்தடம் -1\nவாஷர்மன்பேட்டை-பிராட்வே (பிரகாசம் சாலை) -சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்-ரிப்பன் கட்டிடம் – கூவம் ஆறு -அரசு தோட்டம்-தாராபூர் டவர் (கோபுரங்கள்)- ஸ்பென்சர் பிளாசா -ஜெமினி-அண்ணா சலை-சைடாபேட்டை-கிண்டி-சென்னை விமான நிலையம்\nமெட்ரோ ரயில் பாதை வழித்தடம் -2\nசென்னை சென்ட்ரல்-ஈ.வி.ஆர் பெரியார் சாலை -வேப்பரி- கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி- அமிஞ்சிகரை -ஷெனாய் நகர்-அன்னநகர் கிழக்கு-அண்ணா நகர் 2 வது அவென்யூ-திருமங்கலம்-கோயம்பேடு- கோயம்பேடு பேரூந்து நிலையம் -சி.எம்.பி.டி- அரும்பாக்கம் மெட்ரோ – வடபழனி மெட்ரோ – அஷோக் நகர்- ஈக்காடுதாங்கள் – ஆலந்தூர் மெட்ரோ\nசென்னை மெட்ரோ வழித்தடம் -1 இன் பகுதிகள் 14.3 கி.மீ நீளம் கொண்டது. பழைய வண்ணாரப்பேட்டையிலிருந்து (வாஷர்மன்பேட்டிலிருந்து) சைதாப்பேட்டை வரை பாலத்தின் மேலும், மற்றும் 9.7 கி.மீ நீளமுள்ள பகுதிகள் பூமிக்கு அடியில் தாழ்வாரத்திலும் செல்லும்.\nகீழ்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nநந்தனம் மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nவடபழனி மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசென்னை எக்மோர் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nஈக்காடுதாங்கல் ம��ட்ரோ நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nst தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nலிட்டில் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசென்னை கோயம்பேடு தினசரி காய்கறி விலைப்பட்டியல்\nநந்தனம் மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nலிட்டில் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை சென்னை தமிழ்நாடு\nஇன்றைய வெள்ளி விலை சென்னை தமிழ்நாடு\nஇன்றைய தங்கம் விலை சென்னை தமிழ்நாடு\nசென்னை கோயம்பேடு தினசரி காய்கறி விலைப்பட்டியல்\nசென்னை ஏர்போர்ட் / விமான நிலையம் மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-models/india-car-news/mercedes-benz-news.htm/3", "date_download": "2020-02-26T12:59:58Z", "digest": "sha1:7DG7KMZCIM75U6PMFSSK43IVNZHECGAQ", "length": 16449, "nlines": 185, "source_domain": "tamil.cardekho.com", "title": "சமீபகால மெர்சிடீஸ் செய்திகள்: மெர்சிடீஸ் கார் செய்திகள் இந்தியா | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nCLA-வின் உற்பத்தியை துவங்குவதாக மெர்சிடிஸ் அறிவிப்பு\nஆடம்பரம் மற்றும் ஸ்போட்டி சேடனான CLA-யின் உற்பத்தியை துவக்கப் போவதாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த கார், லிட்டருக்கு 17.\nசெப்டம்பர் 25 ஆம் தேதி மெர்சிடிஸ்-மேபேக் S600 அறிமுகம்\nமும்பை: ஜெர்மன் தொழிற்சாலையில் இருந்து வரும் மேபேக் S600, இருப்பதிலேயே சிறப்பான ஓட்டுநரால் இயக்கப்படும் இயந்திரம் (அல்டிமேட் சாபர் டிரைவன் மிஷின்) என்றே எப்போதும் அறியப்படுகிறது. அதன் பின்புற சீட்கள\nமெர்சிடீஸ் - பென்ஸ் நிறுவனத்தின் C63 கூபே DTM ரேஸ் கார் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது.\nஜெய்பூர்: மெர்சிடீஸ் நிறுவனம் தன்னுடைய DTM (டச் டூரன்வேகன் மாஸ்டர்ஸ்) பந்தய வரிசை கார்களை காட்சிக்கு வெளியிட்டது. இது மிக அதிக அளவில் மாற்றங்கள் செய்யப்பட்ட C63 கூபே கார்களே ஆகும். C63 கூபே கார்க\nமெர்சிடிஸ் S கிளாஸ் கேப்ரியோலெட் படங்கள் வெளியீடு-போட்டோ கேலரியும் உள்ளது\nபுதிய S-கிளாஸ் கேப்ரியோலெட் காரின் முதல் படங்களை (டீஸர்) ஏற்கனவே வெளியிட்ட மெர்சிடிஸ் நிறுவனம், இந்த காரை நடக்கவிருக்கும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இப்போ\nமெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா C63 S AMG செடான் வகை கார்களை இன்று அறிமுகம் செய்கிறது .\nமும்பை : மெர்சிடீஸ் பென்ஸ் தொடர்ந்து வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. இந்த வரிசையில் இன்று தன்னுடைய இன்னொரு தயாரிப்பை அறிமுகப்படுத்துகிறது.. C63 S AMG செடான் வகை கார் இன்று அ\nஇந்தியாவில் V12 எஞ்சின்கள் உடன் கூடிய மெர்சிடீஸ் பென்ஸ் AMG வரிசை கார்கள் அறிமுகமாகாது.\nமெர்சிடீஸ் பென்ஸ், அதிலும் குறிப்பாக மெர்சிடீஸ் பென்ஸ் AMG வரிசை கார்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பரவலாக இந்தியா முழுமையிலும் 43% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வருட இறுதிக்குள் இன்னும\nமெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் கேரள மாநிலம் கோழிகோட்டில் புதிய டீலர்ஷிப் ஒன்றை துவக்கியது.\nமும்பை: மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் கேரள மாநிலம் கோழிகோட்டில் புதிய டீலர்ஷிப் ஒன்றை தொடங்கியுள்ளது.எபர்ஹார்ட் கேர்ன், நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ, போரிஸ் பிட்ஸ், துணை தலைவர், விற்பனை மற்றும் நெட்வொர\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் கேப்ரியோலெட்: முதல் படத்தை (டீஸர்) வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் சேடனில் உயர்ந்ததான கேப்ரியோலெட் கார் பதிப்பின் முதல் படத்தை (டீஸர்) மெர்சிடிஸ் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பான மாடல், அதன் காலக்\nஇந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் GLC-யை IIMS 2015-ல்\nகாட்சிக்கு வைத்தது மெர்சிடிஸ்-பென்ஸ் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் GLC-யை 2015 IIMS-ல் (இந்தோனேஷியா இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ) காட்சிக்கு வைத்தது. இந்த கார் ஏற்கனவே ஜ\nமெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா C 63 S எஎம்ஜி கார்களை செப்டெம்பர் 5 2015 ல் அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇந்த அசகாய சூர கார்கள் 510 குதிரைகளின் வேகத்திறன் கொண்டது மட்டுமன்றி 700 nm என்ற அளவுக்கு முறுக்கு விசையை தரவல்ல 4.0 லிட்டர் பை - டர்போ எஞ்சினால் சக்தியூட்டப்பட இருக்கிறது. ஜெய்பூர்: தொடர்ந்து தனது பல\nமெர்சிடிஸ் – பென்ஸ் C -கிளாஸ் கூபே மாடலை அறிமுகப்படுத்தியது: குறிப்பீடுகளும் வெளியிடப்பட்டன\n2016 ஆம் ஆண்டின் மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் கூபே மாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டது, இந்த யூரோப் குறிப்பீட்டு கார் பற்றிய முழு விவரங்கள் தற்போது வெளிவந்து அனைவரையும் ஆச்சர்யத்த\nமெர்சிடிஸ்-மேபேச் எஸ்600: இந்தாண்டு இந்தியாவில் அறிமுகமாக கூடுதல் வாய்ப்பு\nஜெய்ப்பூர்: கடந்த 2 வார கால இடைவெளியில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எஸ் கிளாஸை சேர்ந்த 3 புதிய வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதை வைத்து பார்த்தால், இந்தியாவிற்கு கொண்டு வர மெர்சிடிஸிட\nமெர்ஸிடிஸ் பென்ஸின் எஸ் 500 க்யுபே, எஸ் 63 ஏஎம்ஜி க்யுபே மற்றும் ஜி 63 ஏஎம்ஜி கிரேஸி கலர் எடிசன் அறிமுகம்\nஆடம்பர கார்களின் மறுஉருவமாக உள்ள மெர்ஸிடிஸ் பென்ஸ், தற்போது ஆடம்பரமான ஸ்போர்ட்ஸ் கார் பிரிவின் மீதும் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. இந்நிறுவனம் எஸ் 500 க்யுபே, எஸ் 63 ஏஎம்ஜி மற்றும் ஜி63 ஏஎம்ஜி\nமெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா: நடப்பு நிதி ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது\nஇந்த 2015ம் ஆண்டை, மெர்சிடிஸ் பென்ஸுக்கு மிகவும் சிறந்த ஆண்டாகக் குறிப்பிடலாம், ஏனெனில், இதற்கு முன்பெப்போதுமில்லாத சிறப்பான இரண்டாவது காலாண்டு மற்றும் அரை ஆண்டு விற்பனையைப் பதிவு செய்து உள்ளது. ஜெர்ம\nபக்கம் 3 அதன் 3 பக்கங்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 2020\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Eeco/Maruti_Eeco_5_Seater_AC.htm", "date_download": "2020-02-26T13:37:57Z", "digest": "sha1:N4FRN2QAHURS4FN2JLLPU4DEJ555BNR7", "length": 42604, "nlines": 577, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி இகோ 5 சீட்டர் ஏசி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமாருதி இகோ 5 சீட்டர் ஏசி\nbased on 144 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்இகோ5 Seater AC\nஇகோ 5 சீட்டர் ஏசி மேற்பார்வை\nமாருதி இகோ 5 சீட்டர் ஏசி விலை\nமற்றவை எம்சிடி கட்டணங்கள்:Rs.4,000ஸ்மார்ட்கார்டு கட்டணங்கள்:Rs.472மற்ற கட்டணங்கள்:Rs.500 Rs.4,972\nதேர்விற்குரியது நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.5,917உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.2,600 Rs.8,517\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.4,70,787#\nஇஎம்ஐ : Rs.9,270/ மாதம்\narai மைலேஜ் 16.11 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1196\nஎரிபொருள் டேங்க் அளவு 40\nKey அம்சங்கள் அதன் மாருதி இகோ 5 சீட்டர் ஏசி\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி இகோ 5 சீட்டர் ஏசி சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் 3 link rigid\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 15.7 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 160\nசக்கர பேஸ் (mm) 2350\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப�� பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-front கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலெதர் ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் வேகமானியுடன் illumination colour amber\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்���த்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 155/65 r13\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு அம்சங்கள் உயர் mount stop lamp\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-theft device கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடை���்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி இகோ 5 சீட்டர் ஏசி நிறங்கள்\nமாருதி இகோ கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- மென்மையான வெள்ளி, பளபளக்கும் சாம்பல், தென்றல் நீலம், நள்ளிரவு கருப்பு, உயர்ந்த வெள்ளை.\nஇகோ 5 சீட்டர் எஸ்டிடிCurrently Viewing\nஇகோ 7 சீட்டர் எஸ்டிடிCurrently Viewing\nஇகோ சிஎன்ஜி 5 சீட்டர் ஏசிCurrently Viewing\n21.94 கிமீ / கிலோமேனுவல்\nமாருதி இகோ 5 சீட்டர் ஏசி படங்கள்\nமாருதி இகோ 5 சீட்டர் ஏசி பயனர் மதிப்பீடுகள்\nஇகோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ ஆப்ட்\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி ஆல்டோ K10 விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி ஈகோ பிஎஸ் 6 ரூபாய் 3.8 லட்சத்தில் அறிமுகமாகி இருக்கிறது\nபிஎஸ் 6 மேம்படுத்தப்பட்ட ஈகோவானது குறைந்த முருக்கு திறன் உடையதாக மாற்றியிருந்தாலும், தற்போது அதன் பிஎஸ் 4 மாதிரியை விட மேம்பட்ட எரிபொருள் செயல்திறனுடன் அறிமுகமாகி இருக்கிறது\nமாருதி ஈகோ கட்டமைப்பு புதுப்பிப்பைப் பெறுகிறது; இப்போது புதிய செயலிழப்பு சோதனை விதிமுறைகளுடன் இணங்குகிறது\nபுதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப கடந்த ஆறு மாதங்களில் ஈகோ இரண்டு புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளது\nமேற்கொண்டு ஆய்���ு மாருதி இகோ\nமும்பை Rs. 5.06 லக்ஹ\nபெங்களூர் Rs. 5.33 லக்ஹ\nசென்னை Rs. 5.04 லக்ஹ\nபுனே Rs. 5.06 லக்ஹ\nகொல்கத்தா Rs. 4.82 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2466325", "date_download": "2020-02-26T14:26:42Z", "digest": "sha1:JPELAYIZFUDLWVVKAGX3P5R5LPXNUGX6", "length": 18760, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் மோடி அஞ்சலி| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறை; மத்திய அரசை கண்டிக்கிறேன்: ரஜினி 1\nகுருவாயூர் யானை பத்மனாபன் மறைவு\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் நடத்த தடை 7\nமத்திய அரசின் அமைதி வெட்கக்கேடானது: பிரியங்கா 33\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர் 36\nநாளை அறிவித்து விட்டு இன்றே காங்., பேரணி: பாதியில் ... 20\nஇணைந்த இளம் போராளிகள்: வைரலான புகைப்படம் 6\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை ... 1\nஇறப்பு சான்றிதழில் வாழ்த்து கூறிய கிராம தலைவர் 2\nடில்லி வன்முறையில் பலியான உளவுத்துறை அதிகாரி உடல் ... 35\nமுதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் மோடி அஞ்சலி\nபுதுடில்லி : குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் உள்ள ராணுவ போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது இதுவரை டில்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மட்மே மரியாதை செலுத்தப்பட்டு வந்தது. இதனை மாற்றி, முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags குடியரசு தினம் மோடி போர் நினைவிடம் மரியாதை\nகுடியரசு தினத்தை சீர்குலைக்க சதி : என்கவுன்டர், குண்டுவெடிப்பு(11)\nகுடியரசு தினம் : தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவேற பொருளாதாரம், வேலை வாய்ப்பெல்லாம் சொல்லிக்கிற மாதிரி இ��்லை. ராணுவம், பாதுகாப்பு, வீரர்களுக்கு அஞ்சலின்னு இன்னும் நாலு வருஷம் சமாளிக்கணும்.\nஉங்களுக்கு தெரிந்த பொருளாதாரம் அவ்ளோதான் .. கொஞ்சம் உலக செய்திகளையும் படிக்கணும் .. எல்லா நாடுகளுமே பொருளாதார மந்த நிலையில் இருக்கின்றன .. உங்கள் வாழ்க்கையில் எதுவுமே மாறவில்லை .. இந்தியாவை சீரழிக்கும் முக்கிய முதலைகள் பெட்ரோலும் தங்கமும் தான் நாம் இன்னும் திருந்த தயாரில்லை ஒரு வீட்டுக்கு நாலு பைக் .. பக்கத்துக்கு கடைக்கு பாக்கறதுக்கு கூட பைக் இல்லாம போகமாட்டோம்...\nஎங்கப்பா காவி தலைப்பா காணோம்\nவாழ்க நீ எம்மான் மோடி அவர்களே. பிரிவினைவாத சக்திகளிடமிருந்து நம் நாட்டைக் காக்க வாழிய பல்லாண்டு பல்லாண்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடியரசு தினத்தை சீர்குலைக்க சதி : என்கவுன்டர், குண்டுவெடிப்பு\nகுடியரசு தினம் : தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kiliye-kiliye-song-lyrics-3/", "date_download": "2020-02-26T13:08:41Z", "digest": "sha1:L2DVOIY3QY7PKVQOOSA2PPANGAKOQKSE", "length": 7810, "nlines": 234, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kiliye Kiliye Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுஜாதா மோகன்\nபாடகர் : உதித் நாராயண்\nஆண் : ஏ கிளியே கிளியே\nபெண் : குயிலே குயிலே\nபெண் : முத்தம் கவ்வுங்க\nஆண் : மச்சம் விர்ருங்க\nகுழு : கிளியே கிளியே ஏ\nஏ குயிலக்கா கிளியே கிளியே\nஏ கிளியக்கா குயிலே குயிலே\nபெண் : கிளியே கிளியே\nஆண் : குயிலே குயிலே\nஆண் : நதியா நீ சுழல்\nபெண் : கிளை ஆன ஆண்\nஇல்ல நீ ஆடி தீர்போமடா\nஆண் : ஹே விட்டு கொடு\nபெண் : எட்டி படு இன்னும்\nஎட்டி படு மூச்சு விட்டால்\nஆண் : மச்சம் விர்ருங்க\nஆண் : ஏ கிளியே கிளியே\nபெண் : குயிலே குயிலே\nபெண் : ஊரான ஆறா\nஆண் : நீர் ஆன வேறா\nபெண் : ம்ம் தொட்டுகடா\nஆண் : ஒட்டிக்கடி ஒட்டி\nபெண் : முத்தம் கவ்வுங்க\nபெண் : கிளியே கிளியே\nஆண் : குயிலே குயிலே\nபெண் : முத்தம் கவ்வுங்க\nஆண் : மச்சம் விர்ருங்க\nகுழு : கிளியே கிளியே ஏ\nஆண் & குழு : கிளியே கிளியே\nஏ கிளியக்கா குயிலே குயிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-26T12:56:15Z", "digest": "sha1:GIBWRHHGNI5VUSPZUNJYXQNC6Z2XJZ2P", "length": 17279, "nlines": 96, "source_domain": "www.thejaffna.com", "title": "அம்பலவாண நாவலர்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > இலக்கண இலக்க���யம் > அம்பலவாண நாவலர்\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்கேணி என்னும் ஊரில் ஆறுமுகம்பிள்ளை சுந்தரவல்லி தம்பதியருக்கு புதல்வராக 1855இல் பிறந்தவர்தான் அம்பலவாணநாவலர். ஐந்தாவது வயதில் சங்கானை வேற்பிள்ளை ஆசிரியர் அவர்கள் அம்பலவாண நாவலருக்கு வித்தியாரம்பஞ் செய்து வைத்தார்கள். தொடர்ந்து அவர் மட்டுவில் வேற்பிள்ளையிடம் இலக்கண இலக்கியங்களையும், நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதரிடம் சமஸ்கிருதத்தையும், சுழிபுரத்திலிருந்த ஸ்ரீமான் கனகரத்தின முதலியாரிடம் ஆங்கிலத்தையும் கற்று மும்மொழிகளில் தேர்ச்சியுடையவரானார். இந்நிலையில் தமது குலகுருவான விளைவேலி வேதக்குட்டிக் குருக்கள் மகன் அப்புத்துரைக்குருக்களிடம் அடிக்கடி சென்று வருவார். அத்தொடர்பு காரணமாகச் சிவதீட்சை, விசேட தீட்சை, நிருவாண தீட்சை என்பவற்றையும் பெற்றுக்கொண்டார். சிவபூசை எழுந்தருளப்பண்ணுதலையுந் தமதாக்கி கொண்டார்.\nஇளமைக்காலத்திலே பிரசங்ஞ் செய்வதில் வல்லவராயிருந்தார். ஸ்ரீலஸ்ரீ நாவலர் பெருமானின் பிரசங்க வல்லமையை கேள்விப்பட்ட அம்பலவாண நாவலர் அவர் பிரசங்கங்களை கேட்க விரும்பினார். அவர் பிரசங்கம் தொடர்ந்து நடைபெறும் வண்ணார்பண்ணை சிவன் கோவில், வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை என்னும் இடங்களுக்கு தவறாது சென்று வந்தார். தொடர்ந்த இந்த தொடர்பினால், ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் மீது இவருக்கு அன்பு பெருகியது. அவரைத்தம் மனசீக குருவாக ஏற்றுக்கொண்டார். அந்தப்பெருமகனார் அடிச்சுவட்டிலேயே சென்று கொண்டிருந்தவர், ஏற்றுக்கொண்ட பணிகளை இடையூறின்றிச் செய்து முடிக்க விரும்பி நாவலர் பெருமானைப்போன்று நைட்டிக பிரம்மச்சரிய விரதத்தை போற்றி வாழ்ந்தார். மதுரையிலுள்ள திருஞானசம்பந்தர் மடத்து மகா சந்நிதானத்திடத்து மந்திர கஷாயம் பெற்று நைட்டிகப்பிரமசரிய மாசந்நியாசியாய் விளங்கினார்.\nஆறுமுக நாவலருக்கு பின் அவரைப்போன்று இன்னொருவர் தோன்றியதில்லை. எனினும் அவர் ஞானபரம்பரையில் வந்த சிலர் அவர் சொன்ன கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அவர் வாழந்த முறையை பின்பற்றி வாழ முயன்றுள்ளனர். நாவலர் பெருமானை உள்ளத்தாற் போற்றி அவர் சென்ற நெறிகணின்று பணிகளை செய்துள்ளனர். அப்படியான வாழ்வியலைத் தமதாக்கிக்கொண்டு அவர் பணிகள் வழிச்சென்ற���ர்களுள் சித்தன்கேணி அம்பலவாணநாவலர் முதன்மையானவர் எனலாம்.\nபாதிரிமார்களால் தாபிக்கப்பட்ட வித்தியாசாலைகளுக்குச் சென்று சைவப்பிள்ளைகள் கல்வி கற்பதைத் தடுக்கும்படி, நாவலர் பெருமான் செய்தது போன்றாதாயதொரு சைவத்தமிழ் பாடசாலையைத் தாபித்துச் சைவமும் தமிழும் தழைக்க வேண்டும் என்னும் ஆர்வத்துடன் தாமும் ஓராசிரியராய் இருந்து கற்பித்து வந்தார்.\nசித்தன்கேணியைச் சேர்ந்த அம்பலவாணர் என்றொருவர் தம்மீது அபிமானங்கொண்டவராகித் தமது பணிகளைப் போற்றித் தாமும் அவ்வழி தொடர்கின்றார் என்பதைச் ஶ்ரீலஶ்ரீ நாவலர் பெருமான் அறிந்தார். அவரை அழைத்து அவர்மீது அன்பு பாராட்டி மேன்மைப்படுத்தி உற்சாகந் தந்தார். அம்பலவாணர் கல்வித்தொண்டையும் பாராட்டினார். அம்பலவாணருக்கு நாவலர் பெருமான் மீது பேரபிமானம் வளர்ந்தது. தமது கல்விப்பணி மீது மிகுந்த ஊக்கஞ் செலுத்தினார். அவர் கல்வித்தொண்டின் சின்னமாக விளங்குவதுதான் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி.\nஅப்பழுக்கற்ற அம்பலவாணநாவலரின் சிந்தனைகள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் வழி சமூக சீர்திருத்தங்களிலும் ஈடுபடவைத்தன. அந்தக்காலத்தில் ஆலயங்களில் தாசியர் நடனம் இடம்பெறுவதுண்டு. பலியிடும் முறைமையும் இருந்தது. இவ்வண்ணமாய் சமூக சீர்கேடுகளை தன் ஆசிரியர்களுடனாகி அன்பாக வேண்டித்த தவிர்க்கும்படி செய்தார். இவற்றையெல்லாம் நாவலர் பெருமானுக்கு செய்யும் தொண்டாகவே கருதினார்.\nஆறுமுக நாவலர் அவர்களை தெய்வமாக போற்றியவர் அம்பலவாண நாவலர். அற்புதமான அந்தக் குருபக்தியின் விளைவுதான் நாவலர் சற்குரு மணிமாலை என்னும் அருமருந்தன்ன நூல். ஆறுமுக நாவலரிடம் அவர் வைத்திருந்த பக்தி நூல்முழுமையும் வியாபித்திருத்தலை நூலைப்படிப்பவர்கள் கண்டுகொள்ள முடியும்.\nநாயேனை யாளவொர் மானுடக் கோல நயந்துபெற்ற\nதாயே யெனைநனி பாராட்டி யன்பிற் றழீஇயெடுத்து\nமாயா வறிவமு தூட்டினை யேயின்ப வாழ்வுறுவான்\nகூயாளெம் மாறு முகநா வலசற் குருமணியே\nஏத்தாத நாவு மிறைஞ்சாத் தலையுமெண் ணாதநெஞ்சுங்\nகாத்தாண்ட நின்னுருக் காணாத கண்ணுங் கருக்கடந்த\nமீத்தான மாள்பொரு ளேயெளி யேற்கு விதித்தனையே\nகூத்தாவெம் மாறு முகநாவலசற் குருமணியே\nஇவை நாவலர் சற்குருமணிமாலையிலிருந்து பெறப்பட்டவை. தம்மை ஆள்வதற்காகவே மானுடனாகி வந்தார் என்று காட்டுகின்றார்.\nஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும்\nதேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே\nஎன்பது அந்நூலின் இறுதியிடத்து வருவதொரு பாடற்பகுதி.\nஅம்பலவாண நாவலர் அவர்கள் இந்தியா சென்று தமிழக்த்திலே தரித்துப் புராணங்களுக்கு பயன்சொல்லல், பிரசங்கமாரி பொழிதல் ஐயந்தெளிவிக்கும் வகுப்புக்கள் நடத்துதல் முதலான முயற்சிகளில் ஈடுபட்டுப் பலவாண்டுகளை அங்கு செலவிட்டுள்ளார். பாண்டித்துரைத் தேவரினால் மதுரைத் தமிழ்ச்சங்கத்திலும் உறுப்பினராக்கப்பட்டுள்ளார். சைவத்தையும் தமிழையும் வளர்கக்கூடிய சில நிறுவனங்களையும் உருவாக்கினார்.\nதமிழகத் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு அணித்தாக அமைக்கப்பட்ட திருஞானசம்பந்த மாடலமும், சிதம்பரத்தில் நிறுவிய திருஞானசம்பந்த சுவாமிகள் கோயில் திருப்பணிகளும் அம்பலவாணநாவலர் நாமத்தை என்றும் நினைவூட்டி நிற்பன.\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானுக்கு நாவலர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்த திருவாடுதுறை ஆதீனம், சித்தங்கேணி அம்பலவாண சுவாமிகளுக்கும் நாவலர் என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமிகள் நாவலர் சற்குருமணிமாலை, திருவாதிரைச் திருநாள் மகிமைப் பிரபாவம், அருணாசல மான்மியம் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். பெரியபுராண பாடியம், ஆரிய திராவிடப் பிரகாசிகை முதலியன அச்சேறவில்லை. மக்கள் வாழ்வு வாழ அரும்பெருஞ் செயல்கள் செய்த அம்பலவாண நாவலர் அவர்கள் சிதம்பரத்தில் ஆங்கீராச வருடம் சித்திரை இருபத்து மூன்றாம் நாள் வியாழக்கிழமை கிறீஸ்தாப்தம் 1932இல் கூத்தப்பெருமான் குரைகழலுடனானார்.\nஅம்பலவாண நாவலர் ஆறுமுக நாவலர் நாவலர்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://verniawebtech.com/product/042/", "date_download": "2020-02-26T12:19:15Z", "digest": "sha1:3Q4426D5I5O3TPUZK7K4RI6A4GTCVB3D", "length": 4497, "nlines": 80, "source_domain": "verniawebtech.com", "title": "புதுமைபித்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1 | Web Design", "raw_content": "\nHome / புதுமைபித்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1\nபுதுமைபித்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1\nஇந்த மின்னூலைப் படிப்பதற்கு கீழுள்ள செயலிகளில் இர��்டில் ஒன்றை கணிணியில் நிறுவிக்கொள்ளவும்.\nஇந்த மின்னூலைப் படிப்பதற்கு கீழுள்ள செயலிகளில் இரண்டில் ஒன்றை அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும்.\nசெத்த பிறகு என்ன நடக்கிறது மூச்சு நின்று விடுகிறது. ரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. ஸ்மரணை கழன்றுவிடுகிறது. நீ உடம்பு என்று சொல்லுகிறாயே அது பல அணுக்களின் சேர்க்கையிலே, அவை சேர்ந்து உழைப்பதிலே உயிர்த் தன்மை பெற்றிருக்கிறது. அது அகன்றவுடன் அணுக்கள் தம் செயலை இழந்துவிடுவதாகப் பொருள் அல்ல; அவை சேர்ந்து உழைக்கும் சக்தியை இழந்துவிடுகின்றன; அவ்வளவுதான். அவற்றைத் தனித்து எடுத்து அவற்றிற்கு வேண்டிய ஆகாராதிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தால் அவை வளரும்…”\n“ஆமாம்; அது சாத்தியந்தான்; எங்கள் லோகத்திலும் ஒரு வெள்ளைக்காரர் இதைச் செய்து காட்டியிருக்கிறார்” என்றேன்.\nBe the first to review “புதுமைபித்தனின் சிறுகதைகள் – தொகுப்பு 1” Cancel reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17596", "date_download": "2020-02-26T14:07:20Z", "digest": "sha1:PPTVPMSH2TL3F22CAQXZYVR5DYMMUNUP", "length": 10880, "nlines": 221, "source_domain": "www.arusuvai.com", "title": "இரு கேள்விக்கு ஒரு பதில்..பகுதி-2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇரு கேள்விக்கு ஒரு பதில்..பகுதி-2\nஇனி இதிலிருந்து உங்கள் கேள்விகளை கேளுங்கள்...\nமுதலில் ஒரு நகைச்சுவையோடு மகிழ்ச்சியோடு தொடங்குவோம்.....\nஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.\nபுலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.\nபுலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.\nபுலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார்.\nபுலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார்.\nபுலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் கொண்டு வந்தீர்கள். 'நான் 100 ரூபாய் தருவேன்' என்ற��ர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது. மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்.......\nசரி தோழிகளே காட்டுங்கள் உங்கள் மொழி திறமையை..........\nசாப்பிட்ட பின்பு இதை வாயில் போடவும் முடியும், வாயிலில் போடவும் முடியும்\n2.வெற்றிலை(வெற்று இலை,அதாவது சாப்பிட்டு முடித்த இலை)\nசரிதான் தோழி உங்கள் விடை\nசரிதான் தோழி உங்கள் விடை வாழ்த்துக்கள்.....\n2. உடம்பில் இப்படியாவதால் வலி உண்டாகும்\nநன்றி ரூபி.மூளைக்கு அருமையான வேலை தருகி\nசரியான விடை தோழி. இப்போ பார்போம்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஇப்போ உங்க மனநிலை எப்படி இருக்கு\nகொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3\nவிடுகதைக்கு விளக்கம் தா .... பகுதி 2\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nவிடுகதை கேளுங்க விடையை தெரிஞ்சுகோங்க\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/laxminarayanan/ps/ps10.html", "date_download": "2020-02-26T14:20:25Z", "digest": "sha1:NKMWCY5XMXKPBH3RAXD7XUGNFA73B4HU", "length": 80930, "nlines": 260, "source_domain": "www.chennailibrary.com", "title": "", "raw_content": "\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n10. பதற்றக்காரனுக்கு பக்குவப்பேச்சு பயனில்லை\nசோழநாட்டுத் தலைநகரம் எப்போதும் கலகலப்பாகத்தான் இருக்கும். ஆனால் கடந்த மூன்று தினங்களாக குலோத்துங்கன் மனம் ஒரே குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. காடவன்மாதேவி, அரசர் ஏன் இப்படி இருக்கிறார் என்று அதிகம் சிந்தித்துப் பார்த்தாலும், அந்த அயல்நாட்டு இளைஞன் தான் காரணம் என்று கருதினாள். மகன் மும்முடி வந்ததும் வராததுமாக வீண் வம்பை விலைக்கு வாங்கிக் ��ட்டிக் கொண்டிருக்கிறான் என்றே அவளுக்குத் தோன்றியது. ஆனால், இதற்கெல்லாம் மன்னர் மனங்கலங்கி விட்டார் என்று முடிவு செய்ய அவளால் ஏனோ முடியவில்லை. வேறு ஏதோ ஒரு யோசனை, அது நிறைவேறுமா என்ற ஆவலுள்ள நிலைமையில் அரசர் சிந்திப்பதும் இடையே ஏதோ இரண்டொரு முக்கிய அலுவல்களை, அதுவும் அடிக்கடி சிங்களத் தூதுவர்கள் வந்துவிட்டார்களா என்று அறியத் துடிப்பது என்பது தவிர வேறு அலுவல்களில் அதிகம் ஈடுபடவில்லையே என்று தான் கவலையுற்றாள்.\nசிங்களத்துடன் மேற்கொண்டு யுத்தம் வேண்டாமென்பதற்குத் தனது தந்தையும், கடல்நாடுடையாரும் தான் காரணம் என்று அவளுக்குத் தெரியும். காடவர்கோன் நெடுநாள் யோசனைக்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்தார். கடல்நாடுடையாரோ, நம் சக்தி வேறு வகையில் திருப்பப்பட வேண்டிய யோசனையை ஏற்றார்.\nமன்னரோ, இது மட்டும் போதாது, என்றென்றைக்கும் நாம் சிங்களத்துடன் பகைக்காதிருக்க இப்போதே நிரந்தர ஏற்பாடு ஒன்றைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.\nசிங்களத்து இளவரசனான வீரப்பெருமாள், நல்ல அழகன், நிறைய படித்தவன் என்று அடிக்கடி மன்னர் குறிப்பிடுவதை அரசி கவனித்து அதன் உட்கருத்தையும் புரிந்து கொண்டாள் பேரரசி முதலில் மகளின் நோக்கம் அறியவில்லை. ஆயினும் அறிந்த பிறகு தடை கூறவில்லை பேரரசி முதலில் மகளின் நோக்கம் அறியவில்லை. ஆயினும் அறிந்த பிறகு தடை கூறவில்லை இது ஒரு தகுதியான ராஜ தந்திர முடிவுதான் என்று ஆமோதித்தார்...\nசோழமாதேவி இப்படியெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் பொன்முடி வந்து அயல்நாட்டு வீரனிடம் இளவரசி காட்டும் ‘அனுதாபத்தை’ அறிவித்ததால் இந்த ‘அனுதாபம்’ என்பதை எந்த வகையில் கவனிப்பது என்று அரசிக்குப் புரியவில்லை. அரசருக்கு மட்டும் எப்படிப் புரியும்\nவெள்ளிக்கிழமைதோறும் மாலையில் அரசன் ஆலயத்துக்குச் செல்வது மாறாத ஒரு வழக்கம். ஆனால் அன்று சாவகத் தூதுவரின் அழைப்புக்கு இணங்க ‘நான் சாவகக் கொட்டம்’ செல்லுகிறேன் என்று அரசர் கூறிவிட்டதால் தனியாகத்தான் சிவிகையேறினாள் காடவன்மாதேவி. மனதில் நிம்மதியில்லாவிட்டாலும் கடவுள் நிவர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை இயற்கைதானே\nஆலயத்தில் வழக்கம் போல அரசியின் வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. ஒரு முறை நகர���்தை வலம் வந்துவிடலாமே அதற்குள்ளாக என்று அரசி சுற்றத் துவங்கியதும், வடவண்டைப் பிராகாரத்தில் இருந்த நெல்லிமரத்தடியில் ஆழ்ந்த யோசனையுடன் வீரபாலன் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். ஏனெனில் அவன் மேனியெல்லாம் திருநீரு அணிந்து பக்தியே உருவாக அமர்ந்திருந்த தோற்றத்தைக் காண அவளுக்கே வியப்பும் திகைப்பும் உண்டாகிவிட்டது. தான் வருவது கூட கவனிக்காமல் தியானத்தில் மூழ்கியிருக்கிறானே என்று அதிசயித்து நின்றாள் அரசி.\nஇதற்குள் கண்களை விழித்த வீரபாலன், தன் அருகே நின்றவளைக் கண்டதும் சட்டென்று வணங்கி நின்றான்.\n“இளைஞனே, நீ என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டாய். இந்த நேரத்தில் இங்கு வந்து வழிபாட்டில் ஈடுபடுவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இம்மாதிரி பிரார்த்தனை நடத்தும் வழக்கம் எப்போதுமுண்டா உனக்கு\n“எப்போதும் உண்டு இந்த வழக்கம். எங்கள் நாட்டில் இது பரம்பரைப் பரம்பரையாக பயிற்றப்படும் நற்பழக்கங்களில் ஒன்று இது\n“உங்கள் நாடு, அப்படியானால் இந்தியப் பண்பாட்டில் ஊறியதொன்றாக இருக்கவேண்டும்.”\nஅரசி ஒரு நொடி அதிர்ந்து போனாள். தன்னைத் தாயே என்று கம்பீரமாக விளிக்கும் இவ்வீரன் உண்மையில் ஒரு உயர்குலச் செம்மலாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்து, “இளைஞனே நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று கூடச் சொல்லவில்லையே” என்று மிக அப்பாவித்தனமாகக் கேட்டு வைத்தாள். இளைஞன் இளநகையுடன், “தருணம் வரும்போது தயங்காமல் கூறுவேன். தங்களைத் தாயே என்று நான் அழைத்ததைத் தவறாகக் கருதவேண்டாம். நான் வெகுசமீபத்தில் தான் என் தாயை இழந்து தனியனானேன். ஆயினும் அவர் எனக்குச் சோழநாட்டில் ஒரு கடமையுண்டு என்று மரணத்தருவாயில் கூறியதைச் சிரமேற்றாங்கி இங்கு வந்திருக்கிறேன். அவர் வேண்டுகோள்படித்தான் நான் சில விவரங்களை மர்மமாக வைத்திருக்கிறேன்.”\nகாடவன்மாதேவி அவன் அருகில் சென்று “கலங்காதே வீரமகனே. தாயின் வார்த்தைக்கு இணங்கி நீ உறுதியாக நடந்து கொள்ள வேண்டும். நீ என்னைத் தாயார் என்று அழைத்ததில் உண்மையில் மகிழ்ச்சியே அடைகிறேன். என் மகனாகக் கருதி உன்னை வாழ்த்தவும் நான் தயாராக யிருக்கிறேன். நீ இங்கு ஆற்ற வந்துள்ள கடமையென்ன, எது என்றெல்லாம் நான் கேட்க விரும்பவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நீ இங்கு வந்த நாள் முதல் கடல்நாடுடையார் ஆதரவில் தங்கியிருக்கிறாய் என்று அறிகிறேன். அதுபோதும் சோழநாடும், மன்னரும் அந்தக் குழத்துக்குப் பெரிதும் கடமைப்பட்டவர்கள்.”\n“அதே போன்று நானும் உங்களுக்குக் கடமைப்பட்டவன் தான்.”\n“தெரிகிறது வீரனே தெரிகிறது. ஆனால் நீ இளவரசனுடன் நாளை மறுநாள் வாட்போரிடுவது இக்கடமைகளில் ஒன்றுதானா\nவீரபாலன் ஒரு நொடி அயர்ந்துவிட்டான். அரசி எவ்வளவு துரிதமாகத் தன்னை மடக்கிவிட்டாள் என்பதைக் காணச் சற்றே கலங்கி விட்ட அவன் நிதானமாக “கடமைகளில் இதெல்லாம் இல்லை. ஆனால் இளவரசர் என்னை வம்புக்கு இழுத்து அறைகூவும் போது நான் ஒதுங்கினால் கோழையென்று கூறப்படுவேன். வீரத்தாய் ஒருத்தியின் மகன் கோழையென்று பெயரெடுப்பதைப் பொறுக்க முடியாது தாயே” என்று மிக விநயத்துடன் திரும்பக் கேட்டதும் அரசி இலேசாகச் சிரித்துவிட்டு, “வீரனே நீ பேசுவதே அழகாகத்தானிருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறு வயதில் நிரம்பவும் அனுபவம் பெற்றவன் மாதிரி வாதிக்கிறாய்.”\n“சோழருலமாதேவி, நீங்கள் காடவர்கோன் மகளாகப் பிறந்து சோழ மன்னன் மனைவியாக மாறி இந்நாட்டு மக்களின் அன்புத்தாயாக இருக்கும் தகுதியும் மதிப்பும் பெற்றவர்களாதலால் என்னிடமும் பெருமனங்கொண்டு அன்பு காட்டுகிறீர்கள். இது பாரம்பரியப் பண்பாட்டைக் காட்டுகிறது. இந்நாட்டைப் பொறுத்தவரை நான் ஒரு அன்னியன் தான். என்றாலும் நானும் உங்கள் அன்புக்குப் பாத்திரமாக உகந்த குலத்தான் தான். என் தாயும் உங்களைப் போல ஒரு நற்குலத்தில் பிறந்த நங்கையாகப் பிறந்து எனக்கு இணையான ஒருவரையே வரித்தவர் தான். எனினும் அவரை நான் இழந்துவிட்டேன்” என்று கூறிச் சற்றே நிறுத்தினான்; குரலும் தழுதழுத்தது - பேசுவதற்கியலாமல்.\nஇளைஞன் பெற்றோரை இழந்து துக்கத்தில் ஆழ்ந்து அநாதையாக இந்த நாட்டுக்குக் கடமை வீரனாக வந்துள்ளான் என்பதையறிந்த அந்தச் சோழ அன்னைக்கு அவனிடம் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த அன்பு இரட்டித்தது. ஏன் பாசம் கூட அரசிக்குப் பெருகிவிட்டது அவனிடம் என்று கூடக் கூறலாம். இருவருமே மேலே பேசுவதென்னவென்று திகைத்துச் சற்றே மவுனமாயிருந்த சமயத்தில் ஆலயமணி அவர்களைத் தீபாராதனைக்கு அழைத்தது.\nஅம்பிகையின் சந்நிதிக்கு அரசி சென்றதும் வரவேற்ற பூசாரியை அரசியுடன் இளைஞனும் வணங்கினான். மன்னர் தான் எப்போதும் மெய்க்காவலருடன் வருவார். இப்போது அரசியும் வருகிறார்கள். அவர்களுடைய துணையுடன் மீண்டும் சோழ நாட்டில் ஏதோ ஒரு பெரும் சம்பவம் நடக்கப் போகிறது என்பதற்கு இது அறிகுறிபோலும் என்று எண்ணியபடி பூசாரி, அரசியாரிடம் பிரசாதங்களை வழங்கினார்.\nபுகாரில் சிவ, வைணவ, பௌத்த ஆலயங்கள் தவிர காவேரி அம்மனுக்கும், கடல் அம்மனுக்கும் ஆலயங்கள் உண்டு. இந்தக் காவேரி அம்மனுக்கு ஆலயம் அமைத்தவர் சோழகுலப் பேரரசரான கரிகாற் பெருவளத்தார் என்பதாக ஒரு வரலாற்று ஆதாரமும் உண்டு. கடல் அம்மனுக்கு ஆலயம் அமைத்தவர் கங்கைகொண்ட சோழர் என்பதாகவும் ஒரு விவரமுண்டு. சோழபரம்பரையினர் எந்த ஒரு பணியையும் தெய்வீகத் துணையுடன் தான் செய்வர். காவேரி அம்மன் அருள் இல்லையேல் சோழ வளநாடு ஏது என்று கரிகாலர் கருதி இருக்கலாம். கடல் கடந்த நாடுகளில் சோழர் பெருமை பரவ கடல் அம்மன் துணையில்லையேல் சாத்தியம் ஏது என்று ராஜேந்திரர் கருதியிருக்கலாம். எனவே இரண்டும் உண்மை நிகழ்ச்சியெனக் கொள்ளலாம்.\nசோழ குலத்தார் சாதி சமய வேற்றுமை காணும் குறுகிய மனப்பான்மையோ கொண்டவரல்லர். பரந்த சர்வ சமய சமரச மனப்பான்மை கொண்டிருந்ததால் தான் சோழ நாட்டில் சைவ சமயத்துக்குச் சமமாக வைணவமும், பின்னர் பௌத்தமும், சமணமும் தழைத்தன. அவரவர்கள் வழிபாட்டுக்கு அவரவர்கள் சுதந்திரம் பெற்றிருந்தனர். இது காரணத்தால் தான் சோழ சாம்ராஜ்யம் நெடுங் காலமாக வளமாகவும் சிறப்பாகவும் நிலைத்திருக்க முடிந்தது என்று வரலாற்றாசிரியர் வரைந்துள்ளனர்.\nஆனால் சோழர்கள் எங்கோ வடக்கேயிருந்து இங்கு ஊடுருவி சூழ்ச்சிகள் பல செய்து தலைக்காட்ட முயன்ற காபாலிகரை மட்டும் ஆதரிக்கவில்லை. புனித உயிர்களுக்கு ஊறுவிளைவித்து ‘பலி’கள் மூலம் ஒரு சமயத்தை அனுஷ்டிக்க விரும்புவதை யார் ஆதரிக்க முடியும்\nஒருவேளை அந்தக் காபாலிகர் தான் இப்போது இந்தப் புகார் நகரத்திலும் நுழைந்திருக்கிறார்களோ என்று கருதினார் அம்மன் கோயில் பூசாரியான அவர்\nஆனால், இளைஞனின் எடுப்பான தோற்றம், அழகு முகம், கம்பீரமான பார்வை, சிம்மக்குரல் இவற்றை நோக்கினால் ஒரு ராஜகுமாரனாக இல்லாவிட்டாலும், ஒரு குறுகிய மன்னனாகவாவது இருக்க வேண்டுமே பூசாரி நன்றாகப் பேசுவார். அரச குடும்பத்தார் அவரிடம் தனிமதிப்பு வைத்திருந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அவர் ஆலயப் பூசாரி என்பது. இரண்டாவது அவர் பரம்பரையாக ஆருடம் சொல்லுவதில் தேர்ந்தவர். ஏதோ ஒரு விசேஷம் என்றால், நாள் குறித்து நலம் கூறுவது, நல்லோரை வைப்பது எல்லாம் இவர்தான். எனவே, பேரரசி முதல் அவர் தம் கொள்ளுப்பேத்தி வரை இவரிடம் மனம் விட்டுப் பேசுவதுண்டு மூடி மறைக்காமல்\nமும்முடிச் சோழன் அடிக்கடி சொல்வான் பூசாரி பொன்னம்பலத்தார் ஆயுளைக் காட்டிலும் ஒரு நூற்றாண்டு அதிகமானது அவர் தம் தாடி என்று\nதாடியை உருவியபடி திருநீற்றுக் கிண்ணத்தை உள் மாடத்தில் வைத்தவர், அரசியைத் தொடர்ந்து பிராகாரம் வந்ததும் அரசியே பேசினார். “பூசாரி ஐயா, இந்த இளைஞன் அந்நியனானாலும் இப்போதைக்கு நம்மவன் தான். பெயர் தான்...” என்று சொல்லத் தெரியாமல் சற்றே தயங்கிய பொழுது “என் பெயர் வீரபாலன்” என்று இளைஞனே அறிவித்தான்.\nஅரசி மட்டும் அல்ல, பூசாரியும் வியப்புற்றனர். இந்த மாதிரி பெயர்களைக் கேள்விப்பட்டதேயில்லை இருவரும். தவிர இத்தகைய பெயர்கள் சாவகம், பாலி, சம்பா போன்ற கடல் கடந்த நாடுகளிலிருப்பவர்கள் தான் பெற்றிருப்பர். ஆதலால் ஒருக்கால் இவனும் அந்த நாடுகளில் ஒன்றினைச் சேர்ந்தவன் தானோ அப்படியானால் இப்போதுள்ள சூழ்நிலையில் இவர்களை - அதாவது அந்நிய நாடுகளிலிருந்து வந்திருப்பவர்களை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்றும் யோசித்தாள் அரசி.\nபூசாரி, அரசியார் வியப்பும் யோசனையும் எது குறித்து என்று நிதானித்தார். உடன் வந்த மெய்க்காவலன் பெயர் கூட அரசிக்குத் தெரியவில்லை. அவனோ அயல்நாட்டான் என்பது பெயரிலேயே நன்கு புரிகிறது. ஆயினும் இவன் அரசர் தம் அந்தரங்கக் காவலனுக்கான சின்னத்தைத் தரித்திருப்பதால் எதை எப்படி தீர்மானிப்பது என்றும் புரியாமல் குழம்பினார்.\nஆனால் அரசி அவர் தம் குழப்பம் நீங்கச் சட்டென்று ஒரு கேள்வி போட்டாள்.\n“இங்கு காலையில் இளவரசியும், பொன்முடியும் வந்திருந்தார்களா” என்று கேட்டதும் “வந்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு முன்னரே காடவர்கோயன் இளைய செல்வியும் வந்திருந்தனர்” என்று பதிலளித்தார் பூசாரி. அரசி மீண்டும் வியந்து, “அவள் மட்டும் தனியாகவா” என்று கேட்டதும் “வந்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு முன்னரே காடவர்கோயன் இளைய செல்வியும் வந்திருந்தனர்” என்று பதிலளித்தார் பூசாரி. அரசி மீண்டும் வியந்து, “அவள் மட்டும் தனியாகவா” என்று ��ேட்டதும், “ஆமாம் மாதேவி, அவர் மட்டும் தான் சிவிகையில் வந்திருந்தார். வந்ததும் வராததுமாக...” சட்டென்று மவுனமானார் பூசாரி\nஅரசி, தன் பக்கத்தில் நிற்கும் இளைஞன் எதிரில் பூசாரி அரச குடும்ப சம்பந்தமான விவரங்களைப் பேச விரும்பவில்லை என்பதை ஊகித்து, “தயங்காமல் சொல்லுங்கள். இவ்வீரர் எமது மகளைப் போல்” என்று தைரியமூட்டியதும் வீரபாலனே வியந்து நின்றான்.\nபூசாரி தயக்கம் சட்டெனப் பறந்து விட்டது.\n“காடவர் செல்வி வந்ததும் வராததுமாக நீங்கள் சொன்ன ஆருடம் பலித்து விட்டது என்றார். எந்த ஆரூடம் என்று கேட்டேன். நாணம் அவர் வாயை மூடிவிட்டது\n“ஆமாம் மாதேவி, அவருக்கு இந்தத் திங்களில் திருமணம் ஆகிவிடும் என்றேன் முன்னர். அதுதான் பலித்து விட்டதாம்\nஅரசி அதிகாரத்துடன் “இதென்ன விந்தை பூசாரி எனக்குத் தெரியாமல் அவளுக்கு வரன் நிச்சயமாகி விட்டதா எனக்குத் தெரியாமல் அவளுக்கு வரன் நிச்சயமாகி விட்டதா யாருக்கு யார் சொன்னது இதெல்லாம் ஏன் பூடகமாக இருக்கிறது நீங்கள் ஆரூடம் சொல்லுவதைப் போலல்லவா இருக்கிறது நீங்கள் ஆரூடம் சொல்லுவதைப் போலல்லவா இருக்கிறது\n“ஆமாம் அரசியாரே. கடற்றுறைத் திருவிழாவன்று காளையொருவன் இவள் கைகளைப் பற்றிவிட்டதாகக் கூறினார்\nஅரசி வாய்விட்டுச் சிரித்து விட்டாள். அப்பாடி எவ்வளவு நிம்மதியான சிரிப்பு. சட்டென்று தன்பக்கத்தில் நின்ற வீரபாலனைப் பார்த்தாள். அவனோ அதுகாறும் அவர்கள் பேச்சில் அக்கரை காட்டாதிருந்தவன் சட்டென்று கடல்துறை விழா கன்னி என்று கேட்டதும் திடுக்கிட்டான். அரசியையும் பூசாரியையும் மாறிமாறிப் பார்த்தான்\n“உங்கள் ஆரூடப்படிதான் அது நடந்ததாமோ” என்று அரசி சற்றே குறும்பு கலந்த தொனியில் கேட்டாள்.\n“ஆமாம் அரசி. நான் ஒரு அந்நிய வீரன் தான் உனது கைப்பற்றுவான் என்றேன். கண்களைக் கட்டிப் பிடிக்கும் போட்டியின் போது யாரோ ஒரு இளைஞன் அவ்வழி வர இவள் அவனைப் போய்த் தொட்டிருக்கிறாள். நம் வழக்கம் தான் தெரியுமே அரசி, அந்த நிமிடமே அவன் இவளுடையவனாகி விட்டான்\nவீரபாலனிடமிருந்து இப்படியொரு கர்ஜனை வந்தது கண்டு பூசாரிக்கும் கோபம் வந்து விட்டது தன்னுடைய பரம்பரைத் தொழில் கற்பனை என்று சொல்ல இவன் யார்\n“நிறுத்தும் இளைஞரே... நீர் இந்நாட்டில் அந்நியன். இந்தப் பூசாரியின் சக்தியை அறியாதவன்\n“எனக்கு உங்க��் சக்தியைப் பற்றிக் கவலையில்லை.”\n“நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எந்த ஆரூடத்தையும் சொல்லுங்கள் எனக்குக் கவலையில்லை. ஆனால் ஒரு பெண்ணின் கை இன்னொரு ஆடவன் கையில் ஏதேச்சையாகப்பட்டுவிட்டது என்பதற்காக அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு முடிபோடும் நினைவைத்தான் அபத்தமான கற்பனை என்றேன்.”\nபூசாரிக்குப் புரியவில்லை என்றாலும் அரசிக்குப் புரிந்து விட்டது. வீரன் அந்நியன் என்பதனால் இந்நாட்டுப் பழக்க வழக்கங்கள் தெரியாதிருக்கலாம். ஆனால் காடவர் செல்வி முன்பு நிகழ்ந்ததை முடிவாகக் கொண்டு கற்பனை செய்கிறாள் என்பதை அவள் ஏற்கத் தயாராயில்லை. ஏனோ அவள், இந்த வீரன் தான் தான் வரித்தவன் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாள். பூசாரியின் ஆரூடம் எப்படியாயினும் உண்மை நிகழ்ச்சி அதை ஒத்திருப்பதால் அவளுக்கு இவரிடம் அலாதி நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் பரவசமுற்றவள் உண்மை மனோநிலையை வெளிபடுத்தியிருக்கிறாள். அவ்வளவுதான் இதை எப்படிக் கற்பனை என்று கூற முடியும்\nஆனால், வீரபாலன் நிலையும் வெளிப்படையானது. யதேச்சையாக நிகழ்ந்த ஒன்றுக்கு உருவான முழுமை கொடுக்கும் முயற்சி வெறும் கற்பனை தான் என்று அவன் கருதுவதில் அர்த்தமில்லாமலில்லை. ஏதோ ஒரு கடமை இந்நாட்டில் காத்திருந்தது. அதை நிறைவேற்றுவதற்காகவே ஈண்டு வந்திருக்கிறான். எனவே இந்தக் கடமையில் செலுத்தும் கருத்துக்கு மாற்று நேர அவன் விரும்பவில்லை. இது நியாயமான கொள்கைதான்.\nஎனினும் காடவர் செல்வி மனம் இவனை வரித்துவிடும்படி நேர்ந்தது இயற்கையான ஒரு நிகழ்ச்சிதான். அந்த எதேச்சையான முடிவு...\nஅரசி இரு நிலைகளிலும் நின்று பார்த்தாள். அதனதன் வழியில் இரண்டும் சரியாகத்தான் இருந்தன\n“சோழமாதேவி, இந்தத் திருக்கோயிலிலேயே நான் ஒரு உண்மையை விளக்க விரும்புகிறேன். நான் இங்கு வந்துள்ள கடமை நிறைவேறும் வரை எனது கருத்து வேறு எந்தத் திசையிலும் திரும்பாதென்பது உறுதி. காடவர் செல்வியையோ, மாடலர் மங்கையையோ நான் அறியேன். தடுக்கி விழுந்த ஒருவன் அந்த இடம் தான் உரிமை என்று கொண்டாடுவது நியாயமா” என்று வேகமாகக் கேட்டான். அரசிக்கு அவன் கேள்வியின் கருத்துப் புரிந்தது. ஆயினும் விட்டுக் கொடுக்க மனமில்லை.\n“வீரபாலகா, காடவர் செல்வி என்பது ஒரு உயிர். மண் அல்ல. நீ கடமை பெரிது என்று கருதினால் தவறில்லை. அதே போல் அவள் யதேச்சையாக நிகழ்ந்தது இயற்கையின் முடிவு என்று கொள்ளுவதிலும் தவறில்லை” என்று விட்டகல முயன்றாள்.\n“இது ஒருதலையான முடிவு. நியாயத்தைச் சிந்தித்துச் செயலாற்றுவோர் கொள்ளத்தக்க முடிவல்ல.”\n“காடவர்கோன், தமது பேத்தியின் முடிவை ஏற்பாரேயன்றித் தள்ளமாட்டார். அவர் தம் முடிவை ஏற்பதுதான் சோழர் தம் நிலையேயன்றி மாற்றம் இருக்காது இளைஞனே\n“நீங்கள் தெளிவாக்கி விட்டீர்கள். நானும் தெளிவாக்கி விடுகிறேன். நான் என் மனதுக்குப் பிடிக்காத எந்த ஒரு முடிவையும் ஏற்பதற்கில்லை. எவருடைய வற்புறுத்தலும் இதை மாற்ற முடியாது\nபூசாரி, குறுக்கிட்டார் இப்போது “என்னுடைய ஆரூடம் இதுவரை தோற்றதேயில்லை” என்று முறையிட்டுக் கொண்டார்.\n“நீங்களும் போர் முறைகளில் கவனம் செலுத்தினால் அதில் வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு என்பதறியலாம்.”\n“நான் சாதாரண ஒரு பூசாரி. போர் முனையில் கருத்தில்லை.”\n“ஆனால் மனித உயிர்களுடன் விளையாட மட்டும் விருப்பமாக்கும்” என்று ஏளனக் கேள்வி அவனிடமிருந்து வந்ததும் அரசி, சட்டென்று “சரி, வீரபாலகா நாம் புறப்படலாம். பூசாரி ஐயா நாங்கள் வருகிறோம்” என்று ஏளனக் கேள்வி அவனிடமிருந்து வந்ததும் அரசி, சட்டென்று “சரி, வீரபாலகா நாம் புறப்படலாம். பூசாரி ஐயா நாங்கள் வருகிறோம்” என்று அங்கிருந்து புறப்படச் சிவிகை முன்னே வந்தது, அவரைச் சுமந்து செல்ல.\nவீரபாலனின் குதிரை அவனைச் சுமந்து அலட்சியமாகத் துள்ளியோடினாலும் அவன் மனம் முன் போலத் துள்ளவில்லை. ஒரே குழப்பம். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் இந்தச் சோழநாட்டின் மூடப் பழக்கவழக்கங்கள் தன்னைக் கூட அல்லவா தாக்குகிறது என்று அஞ்சினான் அவன்.\n தளர்ச்சியில்லை. ஆனால் இந்த மூடப் பழக்கவழக்கங்களா ஒன்றுமே புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டமாதிரி.\n ஒரு பெண்ணின் கண்களைக் கட்டி விட்டவர்கள் ஏன் தங்கள் சுயபுத்திக்கும் கட்டுப் போட்டுக் கொள்ளுகிறார்கள் என்று கூட நினைத்தான் அவன்.\nஆனால், காடவர்செல்வி நிலையில் அரசி கவனம் செலுத்திக் கொண்டே அரண்மனை சென்றாள். இளவரசி, வடிவுடைநாயகி இவர்கள் எல்லாம் ஏன் இந்தக் காடவர் செல்வி முடிவை அறியாமலிருக்கிறார்கள்\nசோழமாதேவி சிவிகையிலிருந்து இறங்கி அரண்மனைக்குள் பத்தடிகள் தான் சென்றிருப்பார். ���ின்புறத்தில் ஆத்திர கர்ஜனை ஒன்று புறப்பட்டது கண்டு திரும்பிப் பார்த்தாள்\n“யார் அழைப்பின் பேரில் நீ இங்கு வந்தாய்” என்று வேகமாக எழுந்த குரல் மும்முடியுடையது என்று விளங்க அதிக நேரமாகவில்லை. அரசி வேகமாகத் திரும்பி முன்னே வந்த போது வீரபாலன் அலட்சியப் புன்னகையுடன் தன் மார்பிலணிந்திருந்த சின்னத்தை மும்முடிக்குக் காட்டுவதைக் கவனித்தாள்.\n“இது எப்படி உனக்குக் கிடைத்தது ஒரு உளவாளியின் மார்பில், சோழ இலச்சினையா ஒரு உளவாளியின் மார்பில், சோழ இலச்சினையா இது ஏது\nமும்முடியின் சினவேகம் புரியாமலில்லை பாலனுக்கு. எனினும் அடக்கமாகவே “யார் கொடுக்க வேண்டுமோ அவர் கொடுத்ததுதான். இது திருடக்கூடிய இடத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் பொருள் அல்ல. எனவே எங்கு திருடினாய் என்று கேட்டதை மன்னித்து விடுகிறேன்\n நீ யார் என்னை மன்னிக்க யார் கொடுத்தது என்று கூறாமல் பசப்புகிறாய்... குதிரையில் இருந்தபடி குதர்க்கம் பேசுகிறாய் யார் கொடுத்தது என்று கூறாமல் பசப்புகிறாய்... குதிரையில் இருந்தபடி குதர்க்கம் பேசுகிறாய் அழையாத வீட்டில் நுழைகிறாய் அனுமதியின்றி...”\nஅரசி வந்துவிட்டாள். “மும்முடி ஏன் கண்டபடி உளறுகிறாய் இந்த வீரன் என்னுடன் தான் வந்தான்.”\n“அன்னையே, இதில் நீங்கள் தலையிட வேண்டாம். இவன் ஒரு திமிர்பிடித்த முட்டாள். நயவஞ்சகமாக நம்மை ஏமாற்ற வந்தவன். இந்தப் பதரை...”\nஅடுத்த நொடியே இளைஞன் கரங்கள் அவன் வாயைப் பொத்திவிட்டன இறுக்கமாக இதற்கு அடுத்த நொடியே இளவரசன் ஒரு புறமாகச் சுருண்டு விழுந்துவிட்டான்\n” என்று பதறியோடித் தூக்கினாள் அரசி. காவலர்கள் பொறிதட்டிய நேரத்தில் என்ன நடந்துவிட்டது என்றறிய இயலாமல் ஓடி வந்தனர். பொன்முடியும் இளவரசியும் எங்கிருந்தோ ஓடோடி வந்தனர். இளவரசனோ பிரேதம் போல் கிடக்கிறான்\n“மாதேவி, மன்னிக்க வேண்டும், எவ்வளவு பொறுக்க முடியுமோ அவ்வளவுக்குப் பொறுத்தேன் என்பதை நீங்களே பார்த்தீர்கள். மேலும் பொறுக்க இயலவில்லை. ஒரு இளவரசன் அதுவும் நாளைய மன்னன் நாக்கில் இவ்வளவு கேவலமான வார்த்தைகள் வந்தால் குடிமக்கள் தடிமக்களாவதில் விந்தையில்லை.”\n“வீரபாலா, நான் அத்தனையும் கேட்டேன். நீ எவ்வளவு தான் பொறுப்பாய் ஆனால் இவன் இப்படி...” அரசி கெஞ்சினாள். இளைஞன் புன்முறுவலுடன் “இளவரசர் உயிருக்கு ஆபத்து எது��ுமில்லை. உள்ளே அழைத்துச் செல்லுங்கள். சாதாரணமாக எழுந்திருக்கச் செய்கிறேன்” என்று வாக்களித்தான்.\nகாவலர்கள் இளவரசனைத் தூக்கிச் சென்றனர். பின் தொடர்ந்தான் மற்றவர்களுடன் வீரபாலனும். கட்டிலில் கிடத்தப்பட்டவன் மீது இலேசாக ஒரு தட்டுத் தட்டியதும் துள்ளியெழுந்து உட்கார்ந்தான் மும்முடி அனைவரும் வியப்பிலிருந்து விடுபடுவதற்குள் மும்முடி சுதாரித்துக் கொண்டு “என்ன நடந்தது அனைவரும் வியப்பிலிருந்து விடுபடுவதற்குள் மும்முடி சுதாரித்துக் கொண்டு “என்ன நடந்தது யார் என்னை இப்படி அடித்து வீழ்த்தியது யார் என்னை இப்படி அடித்து வீழ்த்தியது” என்று கத்தினான். ஆனால் எதிரே நின்ற வீரபாலன் மிக அலட்சியமாக “நான் தான்” என்று நிதான வார்த்தைகளில் பதிலளித்ததும் பதறியெழுந்தான் இளவரசன். ஆத்திரங்களால் மீண்டும் ஏதோ சொல்லுவதற்குள் குறுக்கே புகுந்தவர் வேறு யாரும் இல்லை. மும்முடியின் தாயார் மாமனும், சோழமாதேவியின் தந்தையும் சோழ அரசின் ‘மூளை’ என்று மதிக்கப்படுபவருமான காடவர் கோன்\n நீ ஒரு இளவரசன் என்பதை மறந்து ஏச்சின் மூலம் விஷவார்த்தைகளை உதிர்த்ததைப் பொருட்படுத்தாமல் இந்த இளைஞன் பெருந்தன்மையுடன் இருந்ததை நானே நேரில் பார்த்தேன். உன் நாக்குதான் உன் எதிரி என்றால் உனது முன்கோபம் இந்தச் சோழ நாட்டுக்கே எதிரி. இப்போது இந்த மாவிரனையும் எதிரியாக்கிக் கொண்டுவிட்டாய். அவன் விரும்பியிருந்தால் நீ மீண்டும் உயிர் பெற்றிருக்க முடியாது. தீரனான வீரசோழனையும், புத்திமானான விக்கிரமசோழனையும் பெற்ற என் மகள் உன்னையும் பெற்றாளே, அந்தப் பாவத்துக்குப் பிராயச்சித்தமேயில்லை...” என்று கர்ஜித்துவிட்டு வீரபானைப் பார்த்து அடக்கமாக, “இளைஞனே, நீ யாராயினும் மிக்க உயர்குடிமகன் என்பதைக் காட்டிவிட்டாய். உனக்கு இந்தச் சோழ குலம் வெகுவாகக் கடமைப்பட்டு விட்டது. இவன் உதிர்த்த விஷச்சொற்களை மறந்துவிட்ட உன்னுடைய பெருந்தன்மையை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம் எனினும் ஏனைய இளவரசர்களும் இவனைப்போலவே தான் என்று எண்ணித் தவறான முடிவுக்கு வந்துவிடாதே என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று இறைஞ்சி நின்றார்.\nவீரபாலன் கண்கள் கலங்கிவிட்டன. “களத்திலே மாற்றாரைக் கலக்கி வெற்றிக்களிப்பில் நிமிர்ந்தாடும் காடவர்கோனவர்களே வணக்கமுடன் ஒன்று கூ��� விரும்புகிறேன். இளவரசர் எத்தகையவர் என்பதை நான் முன்பே அறிந்தவன். எனவே அவர் ஆத்திரச் சொற்களைப் பற்றி அக்கரையில்லை. ஆனால் அவர் சார்பில் நீங்களே வந்து என்னிடம் மன்னிப்புக் கோருவது நியாயமில்லை. நான் இந்தக் கணமே இவற்றையெல்லாம் மறந்துவிடத் தயார். எனினும் நீங்கள் இவர் சார்பில் பேசுவதால், இவர் சார்பாக ஒரு உறுதிமொழி அளிக்க முடியுமா என்று அறியக்காத்திருக்கிறேன்” என்றதும் காடவர்கோன் சற்றே திடுக்கிட்டார். ஆனால் அரசி முன் வந்தாள்.\n“வீரபாலா, அந்த உறுதியை நான் அளித்தால் போதுமா” என்று கேட்டாள் பரபரப்புடன்.\n“பயனில்லை மாதேவி. காடவர்கோன் கொடுத்தால் ஓரளவு பயனுண்டு. தவிர, நான் ஏற்கெனவே பேரரசியாரிடம் ஒரு உறுதி கூறியிருக்கிறேன். அதில் மாறுதலில்லை. ஆனால் இப்போது கேட்பது வேறொன்று\n” என்று கேட்டார் காடவர்கோன்.\n“வேறு ஒன்றுமில்லை. நீங்களும் விவரம் தெரியாமல் உறுதியளிக்கத் தயங்குவது புரிகிறது. சொல்லிவிடுகிறேன். சாவகத் தூதுவரின் ஆலோசகர்களான சிசுநாகனும், பவநாகனும் இப்போது நம் இளவரசரின் நண்பர்களாயிருக்கிறார்கள். இந்த நட்பு நிரம்பவும் விபரீதம் விளைவிக்கும். ஆதலால் இப்பொழுதே தடுத்து நிறுத்துங்கள்” என்றான் வீரபாலன். ஆனால் இதைத் தொடர்ந்து இளவரசன் “ஆ ஆ” என்று இரைந்து சிரித்தது கண்டு காடவர்கோன் கூடத் திகைத்துப் பிரமித்துவிட்டார்.\n“என் கூட நட்பாயிருக்கும் தகுதி எவருக்குண்டு என்று விதி வகுக்கக் கூடவா துணிந்துவிட்டாய்” என்று இகழ்ச்சியும் குரோதமும் கலந்த குரலில் கேட்டான். வீரபாலன் ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு சட்டென்று “காடவர்கோனே நீங்கள் உறுதியளிக்க வேண்டாம். சூடு கண்டால் தான் பூனைக்குத் தெரியும். நான் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டான் அங்கிருந்து.\nபொன்னகர்ச் செல்வி - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ர��ணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத���து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : ம��ுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/amazon-forest-23-08-2019/", "date_download": "2020-02-26T13:02:29Z", "digest": "sha1:V6UN2VCM53OEYWDCSBC2ZN73K5XV2MCA", "length": 9355, "nlines": 123, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பற்றியெறிகிறது உலகின் நுரையீரல் – அமேசன் காட்டில் பயங்கர தீ | vanakkamlondon", "raw_content": "\nபற்றியெறிகிறது உலகின் நுரையீரல் – அமேசன் கா��்டில் பயங்கர தீ\nபற்றியெறிகிறது உலகின் நுரையீரல் – அமேசன் காட்டில் பயங்கர தீ\nஅமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசன் மழைக் காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக் கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என்று பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும், அமேசன் காடுகளே பூமியின் நுரையீரல் எனவும் அழைக்கப்படுகின்றது.\nஅமேசன் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்டுத்தீ பரவியதோடு, தீ காடு முழுவதும் பரவி வருகின்றது.\nஇதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகின்றன. இக்காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், அமேசன் காடுகளில் தீப்பரவல் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி என்பதோடு, ஜி7 மாநாட்டில் இது முதல் முக்கிய பிரச்சினையாக பேசப்பட வேண்டும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் அரசியல் இலாபம் தேட முயல்கின்றார் என, பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சீனரோ தெரிவித்துள்ளார்.\nஜி7 மாநாட்டில் பிரேசில் அங்கம் வகிக்காத நிலையில், இதைப் பற்றி விவாதிப்பது தவறான காலனித்துவ மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகவும், பிரேசில் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nபிரேசில் முழுவதும், குறிப்பாக அமேசன் பகுதிகளில், காட்டுத்தீ பரவுவது 85 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.\nPosted in ஐரோப்பா, சிறப்புச் செய்திகள்Tagged அமேசன் காடு, இயற்கை, சூழல், தீ விபத்து\nகொனரா வைரஸ் தாக்கத்தில் இலங்கை பெண் .\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான கார்\nஅமெரிக்கா அறிவிப்பு | சிரியாவில் தீவிரவாதிகள் மீது தாக்குதல்\nசிறுகதை | ஆமிக்காரி | தீபச்செல்வன்\nதமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதால் பதற்றம்\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nச���ய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/c-08-12-16/", "date_download": "2020-02-26T13:58:21Z", "digest": "sha1:JYQFECJYOTHSZUHJB5ZXAA2WZ4XYBLYJ", "length": 8038, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டம் | vanakkamlondon", "raw_content": "\nரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டம்\nரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டம்\nகபாலி படம் திரைக்கு வந்த பிறகு உலகம் முழுவதும் ரஜினியை பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ரஜினியின் இளையமகளும் இயக்குனருமான சவுந்தர்யா ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nசாதாரண பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி, அவரது தீவிர முயற்சியாலும், கடின உழைப்பாலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவரது வாழ்க்கை பலருக்கு முன்மாதிரியாக இருக்கும். அவரை பற்றி மற்றவர்களை விட எங்களுக்கு நன்றாக தெரியும் அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். எனவே அவரை பற்றி படம் சிறப்பாக அமையும். என்று கூறி இருக்கிறார்.\nஇது தவிர ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வரியா தனது தந்தையின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்தைஎழுதி வருகிறார். இதில் இளம் வயது முதல் இன்று வரை உள்ள ரஜினியின் பல்வேறு தகவல்கள் இடம் பெற இருக்கிறது. இந்த தகவலையும் சவுந்தர்யா தெரிவித்து இருக்கிறார்.\nபூலோகம் வெளியாவதில் ஹாலிவுட் நடிகரால் சிக்கல் ஏற்படுமா\nசிவகாத்திகேயனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை- தனுஷ்\nஇனி என் வாழ்வில் காதல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை-மனிஷா கொய்ராலா\nதுப்பாக்கி குறித்த டிரம்பின் விமர்சனத்துக்கு ஹிலாரி எச்சரிக்கை\nசாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்ததும் உயிர் பிரிந்தது | கனடா\nமத்திய கல்லூரியின் கதிர்கள் 2020 March 21, 2020 6:00 pm\nv.i.s.jayapalan on கேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும�� அவலம்\nசெய்தியாளர் பூங்குன்றன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nகி. காளைராசன் on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\nThuraivan NG on பூணூல் அணிந்துள்ள ஆப்பிரிக்கப் பழங்குடியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche/porsche-cayenne-colors.html", "date_download": "2020-02-26T14:07:59Z", "digest": "sha1:2MNM3XSPGIJKNI5V5O55ET7SEP7UP77X", "length": 9580, "nlines": 201, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி கேயின்னி நிறங்கள் - கேயின்னி நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்போர்ஸ்சி கார்கள்போர்ஸ்சி கேயின்னிநிறங்கள்\nபோர்ஸ்சி கேயின்னி கிடைக்கின்றது 10 வெவ்வேறு வண்ணங்களில்- ஜெட் பிளாக் மெட்டாலிக், வெள்ளை, ரோடியம் சில்வர் மெட்டாலிக், குவார்ட்ஸ் கிரே மெட்டாலிக், பல்லேடியம் உலோகம், மூன்லைட் ப்ளூ மெட்டாலிக், கராரா வைட், மஹோகனி மெட்டாலிக், பிளாக், பிஸ்கயா ப்ளூ மெட்டாலிக்.\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகேயின் இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nகேயின்னி வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of போர்ஸ்சி கேயின்னி\nகார்கள் மேலே 1 கோடி\nபிஎன்டபில்யூ 7 Series படங்கள்\n7 Series போட்டியாக கேயின்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் படங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-tirupavai-tiruvempavai-14-372863.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T14:29:15Z", "digest": "sha1:MML3ZGLJHFLRZ3EKA3AWX4HGEIL7BWTS", "length": 17860, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்கழி பூஜை: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 14 | Margazhi Tirupavai, Tiruvempavai 14 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nகபில் மிஸ்ரா மீது எப்.ஐ.ஆர்- ஹைகோர்ட் உத்தரவு\nசேலம் திமுக எம்.பி பார்த்திபனின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி\nவீட்டை அபகரிக்க முயன்றதாக பெண் புகார்.. சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது\nடெல்லி கலவரம்.. விளாசிய கோர்ட்டுகள்.. நெருக்கும் கட்சிகள்.. என்ன செய்யப் போகிறார் அமித்ஷா\nஅசிங்கம் அசிங்கமா பேசறாங்க.. போன் செய்து கூப்பிடறாங்க.. போலீஸிடம் நடிகை காயத்ரி குமுறல்\nயோகா \"பாடி\"க்கானது... மோடிக்கானாது அல்ல.. வெங்கையா நாயுடு நகைச்சுவை\nவெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்\nMovies Thirumanam Serial: இரவு 8 மணிக்கும் அடுத்து உடனே 10 மணிக்கும் திருமணமா\nSports 2 தலை காலி.. அடுத்து யாரும்மா .. நியூசிலாந்துதான்.. அதகளம் செய்யும் இந்திய மகளிர்\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nLifestyle வயதான காலத்திலும் உங்க செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இத ஃபாலோ பண்ணுங்க…\nAutomobiles ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது\nFinance உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்கழி பூஜை: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 14\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nசெங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்\nசெங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்\nதங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார்\nஎங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்\nநங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்\nசங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்\nபங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்.\nஉன் வீட்டு தோட்டத்துக் கிணற்றில் செங்கழுனீர் மலர் மலர்ந்து, ஆம்பல் மலர் கூம்பிவிட்டது பார். காவியுடையனிந்த வெள்ளைப் பற்களையுடைய முனிவர்கள், சங்கினை முழக்க கோயிலுக்கு செல்கின்றனர். நான் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறிய நீ இன்னமும் உறங்குகிறாய். வெட்கமில்லா நாவினையுடையவளே \nஎல்லோருக்கும் முன்னதாகவே தான் எழுந்திருந்து எங்களை எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, எல்லோரும் வந்து எழுப்பும்படி படுத்திருக்கும் ஓர் ஆயர் மகளை நங்காய் நாணாதாய் என்றெல்லாம் சொல்லி எழுப்புகிறார்கள் தோழியர்கள். எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே\nஉங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், பெண்ணே சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே எழுந்து வாராய்\nகாதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்\nகோதை குழலாட வண்டின் குழாமாடச்\nசீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி\nவேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்\nசோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி\nஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்\nபேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்\nபாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.\nகாதில் அணிந்த தோடு ஆடும்படியாகவும், உடம்பில் அணியப்பட்ட பொன்னாலாகிய அணிகள் ஆடவும், கூந்தல் மாலை ஆடவும், மாலையைச் சுற்றும் வண்டுக் கூட்டம் சுழலவும், குளிர்ந்த நீரில் மூழ்கி, தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, அவன் சென்னியில் சூடப்பெற்றுச் சூழ்ந்துள்ள கொன்றை மாலையையும் பாடி, அவன் ஆதியான முறையையும் பாடி, அந்தமான முறையையும் பாடி, வேறுபடுத்திச் சிறப்பாக வளர்த்துக் காத்த வளையல் நிறைந்த கையுடைய உமாதேவியின் திருவடிச் சிறப்பைப் பாடி நீராடுவோமாக\nஎன்று அழைக்கின்றனர் இறைவனுக்காக நோன்பு நோற்கும் பெண்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 30 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 29 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 28 #Margazhi,#Thiruppaavai\nமனம் போல் மாங்கல்யம் தரும் கூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசியுங்கள்\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 27 #Margazhi,#Thiruppaavai\nஆருத்ரா தரிசனம் முடிந்து உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மீண்டும் சந்தனக்காப்பு\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 26 #Margazhi,#Thiruppaavai\nசிவகாசியில் திருவாதிரை தேரோட்டம் - ஆருத்ரா தரிசனம் கண்ட பக்தர்கள்\nசிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் : சிதம்பரத்தில் நடராஜரின் அற்புத தரிசனம் கண்ட பக்தர்கள்\nஆருத்ரா தரிசனம் 2020: படிக்கட்டாக இருந்து வணங்கும் தெய்வமாக மாறிய மரகத நடராஜர்\nமார்கழி 2020: திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் - 25 #Margazhi,#Thiruppaavai\nதிருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் தரும் திருவாதிரை நோன்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmargazhi tirupavai tiruvempavai மார்கழி திருப்பாவை திருவெம்பாவை பக்தி பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-26T13:15:18Z", "digest": "sha1:BCCLJXP2NWENKHGCZZL7HUB2CO7SWLBU", "length": 8851, "nlines": 125, "source_domain": "uyirmmai.com", "title": "‘மை லார்ட்’ என்று அழைக்காதீர்கள்; சார் என்றே அழைக்கலாம்! – Uyirmmai", "raw_content": "\nகாதல் என்னும் வாழ்நாள் மகத்துவம் - மித்ரா அழகுவேல்\nகாதலின் புதிய ஸ்டேஷன் - ஆத்மார்த்தி\nகாதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்\n‘மை லார்ட்’ என்று அழைக்காதீர்கள்; சார் என்றே அழைக்கலாம்\nJuly 16, 2019 - இந்திர குமார் · செய்திகள் / பொது\nபொதுவாக நீதிமன்றங்களில் வழக்காடும்போதும் எழுத்துப்பூர்வ பரிமாற்றங்களின்போதும் நீதிபதிகளை ‘மை லார்ட்’ என்றும் ‘யுவர் லார்ட்ஷிப்’ என்றும் அழைப்பதே வழக்கம். ஆங்கிலேயர் ஆட்சியின் மிச்சமாக இங்கு தொக்கி நிற்கும் காலனியாதிக்க எச்சங்களில் இதுவும் ஒன்று. நாட்டிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் காலனியாதிக்க வார்த்தைகளான ‘மை லார்ட் (My Lord)’ மற்றும் ‘யுவர் லார்ட்சிப் (Your Lordship)’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் ‘Sir’ அல்லது ‘ஸ்ரீமான் ஜீ’ போன்ற வார்த்தைகளையே பயன்படுத்தலாம் என்று வழக்கறிஞர்களை கேட்டுக்கொண்டுள்ளது.\nஞாயிறு அன்று நடைபெற்ற நீதிமன்றத்தின் கூட்டத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதன் கீழுள்ள ஜோத்பூர் மற்றும் ஜெய்பூர் நீதிமன்ற நீதிபதிகளிடம் இதனை அறிவித்துள்ளது. அரசியல் சாசனம் வழங்கும் சமத்துவத்தைக் கடைபிடிக்கும் நோக்கில் இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதாக நீதிமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இனி வழக்காடும் போதும் எழுத்துப்பூர்வ பரிமாற்றங்களிலும் யாரும் நீதிபதிகளை ‘மை லார்ட்’ என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை ‘சார்’ அல்லது ‘ஸ்ரீமான் ஜீ’ என்று அழைப்பதே போதுமானது.\nஇந்திய நீதிமன்றங்களிலேயே இதுபோன்று நடப்பது இதுவே முதன்முறையாகும். 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே இந்திய பார் கவுன்சில் இத���பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தாலும், நீதிமன்றம் ஒன்று இதனை செயலாக்குவது இதுவே முதன்முறையாகும்.\nராஜஸ்தான் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ரஞீத் ஜோஷி இந்த அறிவிப்பினை மிகவும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.\nஇந்திய பார் கவுன்சில், ராஜஸ்தான், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்\n#10YearsOfVTV - விண்ணைத் தாண்டி வருவாயா\nஅசோகரால் கொல்லப்பட்ட சமணர்கள் - ஷ்ருதி.R\nஎங்கே இருக்கிறார் நவீன கடவுள்\nவாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்காக வாழத் துவங்குவோம்..\n எங்கள் கல்லறைகளை காண வாருங்கள் - மணியன் கலியமூர்த்தி\n#10YearsOfVTV - விண்ணைத் தாண்டி வருவாயா\nஅசோகரால் கொல்லப்பட்ட சமணர்கள் - ஷ்ருதி.R\nஎங்கே இருக்கிறார் நவீன கடவுள்\nவாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்காக வாழத் துவங்குவோம்..\nஒரு பொருள் கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=8226", "date_download": "2020-02-26T12:20:07Z", "digest": "sha1:3LLUNQPWFFQF3SOCP5PYK2TLV55D7WLW", "length": 14830, "nlines": 90, "source_domain": "puthu.thinnai.com", "title": "சுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்” | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”\n“ஆஸ்டின்இல்லம்” சுஜாதாவின் குறுநாவல். பொதுவாய் சுஜாதா கதைகளில் மெசேஜ் இருக்காது என்பார்கள். அதில் பாதி உண்மை. பாதி பொய். சுஜாதா மெசேஜ் சொல்ல வேண்டும் என வலிந்து முனைவதில்லை. சில கதைகளில் நல்லதோர் மெசேஜ் இயல்பாய் இருக்கும். ஆஸ்டின் இல்லம் அத்தகைய ஓர் கதை.\nஆஸ்டின் இல்லம் என்கிற பெயர் கொண்ட வீட்டில் ஒரு பெரிய கூட்டு குடும்பம் ஒன்றாக வசிக்கிறது. அந்த வீட்டின் ஓனர் ” பெரியப்பா”. அவரது சொந்தங்கள் பலவும் அந்த வீட்டிலும் அந்த சிறு தெருவிலும் (தெருவின் பல வீடுகளுக்கு பெரியப்பா தான் ஓனர் \nஆஸ்டின் இல்லத்தில் உள்ள முகுந்தன் என்பவருக்கு இரு மகன்கள். முதல் மகன் நிகில் அமெரிக்கா செல்ல ஆயத்தமாக இருக்கிறான். இவனுக்கு ஒரு பெண் பார்த்து வைத்துள்ளனர். அடுத்த மகன் நந்து தான் கதையின் மைய இழை. பல திறமைகள் கொண்ட இந்த சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லை என டாக்டரிடம் செல்கிறார்கள். அவர் இவனை பல டெஸ்டுகளுக்கு உட்படுத்தி விட்டு அவனுக்கு எலும்பு சார்ந்த பெரிய நோய் வந்திருப்பதாகவும், இன்னும் சில வருடங்கள் தான் உயிரோடு இருப்பான் என்றும் கூற���கிறார்.\nநந்துவின் தந்தையும், தாயும் மனம் உடைகிறார்கள். இன்னொரு மகனோ இவ்வளவு குழப்பம் இடையேயும் தான் அமெரிக்கா சென்றே ஆகணும் என போய் விடுகிறான்.\nபெரியப்பாவின் பழைய கதை ஒன்று தெரிய வருகிறது. இந்த இடமே பெரியப்பா வேறு ஒரு ஆளை ஏமாற்றி வாங்கியதாகவும், பின் அவர் மனைவியை இவர் “சின்ன வீடாக” வைத்து கொண்டதாகவும் செய்திகள். இந்த பாவத்தால் தான் இப்படி நடக்கிறது என்றும் வீட்டை விட்டு போக வேண்டும் என்றும் நினைக்கிறார்கள் நந்துவின் பெற்றோர். அனைவரும் கேள்வி கேட்பதால் வயதான பெரியப்பா மனமுடைந்து இறக்கிறார்.\nகதையின் கடைசி பக்கத்தில் நந்துவிற்கு அந்த நோய் வந்ததற்கான காரணத்தை சொல்கிறார் டாக்டர். ” சொத்து கை மாறிட கூடாதுன்னு சொந்ததுக்குள்ளேயே தொடர்ந்து கல்யாணம் பண்ணது தான் இந்த நோய் வர காரணம்; நீங்க நினைக்கிற மாதிரி பாவம், புண்ணியம் ஒண்ணும் கிடையாது ” என டாக்டர் சொல்வதுடன் கதை முடிகிறது.\nகதையின் முதல் அத்தியாயத்தில், அந்த குடும்பத்தில் இருந்து ஏராளமான பாத்திரங்கள் அறிமுகம் ஆகும் போது நமக்கே சற்று குழப்பமாக உள்ளது. ஆனால் போக போக கதை மீது நாட்டம் வந்து பாத்திரங்கள் அதிக முக்கிய துவம் இன்றி ஆகி விடுகிறார்கள்.\nவெளிநாடு போகணும் என நிற்கும் அந்த அண்ணன் , மற்றும் அவனுடன் ஈஷி கொண்டே இருக்கும் அவன் வருங்கால மனைவி ..இரண்டும் நம்மை கோபப்பட வைக்கும் பாத்திரங்கள். சுஜாதா இவர்கள் மட்டுமல்ல மனிதர்கள் அனைவரும் “selfish ” தான் என போகிற போக்கில் சொல்லி போகிறார்.\nபெரியப்பா பாத்திரம் மிக புதிரானது. ஆஸ்டின் இல்லத்தின் நிஜ ஓனரை பெரியப்பா கொலை கூட செய்திருக்கலாம் என பேசிக்கொள்கிறார்கள். அவ்வளவு விலை உள்ள சொத்தை ஏன் ஆயிரம் ரூபாய்க்கு அவர் விற்க வேண்டும் என கேட்கும் போது பெரியப்பா சரியான பதில் சொல்லாமல் நழுவுகிறார்.\nசுஜாதா அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் தான்: ” எந்த பெரிய சொத்துக்கு பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது“\nஆஸ்டின் இல்லம் “Must read ” என்று சொல்ல மாட்டேன். ஆனால் சுஜாதாவின் தீவிர ரசிகர்கள் நிச்சயம் வாசிக்கலாம்\nபுத்தகம் பெயர்: ஆஸ்டின் இல்லம்\nSeries Navigation பாரதி இணையதளத்தில்பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா\nபறவைகள் உலகின் கவித்வமும் அழகும்\nகௌமாரிமுத்துவின் ‘ தேனி மாவட்டம் ‘\nஅ. மு���்துலிங்கம் அவர்களின் “அமெரிக்க உளவாளி”: போட்டி\nசிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ\nசிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘\nவிளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் – 39வது இலக்கியச்சந்திப்பு\nஜென் ஒரு புரிதல்- பகுதி 29\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 4)\nசுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”\nபாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா\nதிருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெளியீடு\nஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 1\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 11\nகாலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் \nமுன்னணியின் பின்னணிகள் – 24\nஎஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது\nஉம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்…ஹெச்.ஜி.ரசூலின் – பின்காலனிய கவிதைநூல்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 8\nபோதை கனக்கும் டாஸ்மாக் குடுவை\nபஞ்சதந்திரம் தொடர் 28 – யோசனையுள்ள எதிரி\nஜெயமோகனின் அறம் – ஒரு பார்வை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 7\nPrevious Topic: பாரதி இணையதளத்தில்\nNext Topic: பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-b87ba4bb4bcdb95bb3bcd/sendto_form", "date_download": "2020-02-26T12:05:48Z", "digest": "sha1:IHSUJRYIC23HP4YHTM52BUR6T6ARRP23", "length": 10522, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இணையத் தமிழ் இதழ்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள் / இணையத் தமிழ் இதழ்கள்\nஇந்த பக்கத்தை யாரேனும் ஒருவருக்கு அனுப்பவும்\nஇந்த இணைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி\nஇந்த பக்கத்தை பற்றிய கருத்து\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nவளர்ச்சிக்கான இராணுவ அறிவியலும், தொழில்நுட்பமும்\nசமுதாயக் கண்காணிப்பு மற்றும் உரிமை உடைமை உணர்வை மேம்படுத்துவதற்கான செயல்கள்\nஇந்திய இளைஞர்கள் - உருவாகி வரும் ஆற்றல்\nஇந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான சவால்கள்\nஇளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அணுகும���றைகள்\nஇடைக்காலத்தில் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை\nவட்டார வள மையம் மற்றும் குறுவள மையத்தின் பணிகள்\nஇணையத் தமிழ் இதழ்களின் அமைப்பும் தொழில்நுட்பமும்\nஇணையத் தமிழ் இதழ்களின் வகைப்பாடு\nஇணையத்தில் மட்டும் வெளிவரும் இதழ்கள்\nஇணையத்தில் தமிழ் தோற்றமும் – வளர்ச்சியும்\nஇணையத் தமிழ் இதழ்களின் மொழி நடை\nபொருளாதார அமைப்புகளும் பொருளாதாரக் கொள்கைகளும்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇணையத் தமிழ் இதழ்களின் மொழி நடை\nதகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்\nஅறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 02, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/male_baby_names_35.html", "date_download": "2020-02-26T13:24:21Z", "digest": "sha1:JROXMTM5KIHYERNXOLZDC63YD2LXFNDG", "length": 13688, "nlines": 300, "source_domain": "www.diamondtamil.com", "title": "தி வரிசை - THI Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, திறல், | , தன்மையுடையவன் , book, series, tamil, திறமையுடையவன்", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டு���ைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தை பெயர்கள் (Male Baby Names) - தி வரிசை\nதி வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\nதிகழ் - வியங்குதல், ஒளி.\nதிண்ணம் - மெய்ம்மை, வலிமை, இறுக்கம்.\nதிரு - செல்வம், அழகு, மேண்மை.\nதில்லை - ஒருமரம், ஓரூர்.\nதிறத்தன் - திறமையுடையவன், தன்மையுடையவன்\nதிறம் - சிறப்பு, தகைமை.\nதிறலோன் - திறமையுடையவன், தன்மையுடையவன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதி வரிசை - THI Series - ஆண் குழந்தைப் பெயர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, திறல், | , தன்மையுடையவன் , book, series, tamil, திறமையுடையவன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d", "date_download": "2020-02-26T13:06:08Z", "digest": "sha1:SNTOTPXIHOKZ6L7F3XKYSKST6JM7SOKV", "length": 7841, "nlines": 99, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உலக சித்தர்கள் – Tamilmalarnews", "raw_content": "\nதலைவர் 169 இல் ரஜினியுடன் இணையும் உலக நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்\n22 ஆக உயர்ந்தது டெல்லியில் இறந்தோர் எண்ணிக்கை இராணுவத்தை இறக்க ஏற்பாடு\nதெற்கு நோக்கி நகரும் ஆம் ஆத்மி கர்நாடகாவில் பிரச்சாரம் ஆரம்பம்\nஅடர்த்தி மற்றும் நீளமான கூந்தலைப் பெற இதை செஞ்சி பாருங்க\n இதை ட்ரைப் பண்ணி பாருங்க\nஉலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு உலக சித்தர்கள் தின சிறப்பு விழா புதுவை தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்றது விழாவிற்கு கலைமாமணி முத்து தமிழ் சங்க தலைவர் அவர்கள் தலைமை வகித்தார் தமிழ் மலர் கட்டளை நிறுவனர் திரு சஞ்சீவி வெங்கடேசன் அவர்கள் தமிழ் சித்தர்கள் மரபு அறக்கட்டளை நிறுவனர் அண்ணாமலை சுகுமாரன் ஆகியோர��� முன்னிலைவகித்தனர் ஆசிரியர் ஹரிஹரசுதன் வரவேற்புரை ஆற்றினார் அவர்கள் மரணமில்லா பெருவாழ்வு என்ற தலைப்பில் உரையாற்றினார் கடல்சார் ஆராய்ச்சியாளர் ஒரு என்கிற சிவ பாலசுப்ரமணியின் எதிர்கால சித்த மருத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார் புதுவை பல்கலைக்கழக தமிழ் புலன் முதல்வர் இளமதி சானகிராமன் மறைபொருள் என்ற தலைப்பில் உரையாற்றினார் திரைப்பட வினியோகஸ்தரான தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் ஞானமும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் உரையாற்றினார் அருள்ஜோதி பீடம் சாமி அருளானந்தா அவர்கள் தியானம் என்ற தலைப்பில் உரையாற்றினார் திருவேற்காடு அருள்வாக்கு பீடம் சிவானந்த சிவானந்த சுவாமிகள் சித்தர்களின் தத்துவங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் எலவனாசூர்கோட்டை படம் பகவதி சாமிகள் சித்தர்களின் மந்திரங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் வேலூர் சாந்தா சுவாமிகள் சித்தர்களின் இலக்கணங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் . தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தலைவர் சுபாஷ் வாழ்த்துரை வழங்கினார். மாமண்டூர் வடபாதி சித்தர் மாந்திரிகமும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் விழாவில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு சித்தர்களின் சித்தர்களின் அருள் அருளுரையை கேட்டு சென்றனர் புதுவை பத்திரிக்கையாளர்கள் யூனியன் தலைவர் மகாராஜா நன்றியுரை ஆற்றினார்\nவர்ம நூல்களைப் படிக்கச் சில அளவுகோல்கள் தேவை\nதமிழர்களின் பண்டைய வலிமையயான வணிகத்தாலேயே\nதலைவர் 169 இல் ரஜினியுடன் இணையும் உலக நாயகன்\n22 ஆக உயர்ந்தது டெல்லியில் இறந்தோர் எண்ணிக்கை\nதெற்கு நோக்கி நகரும் ஆம் ஆத்மி\nஅடர்த்தி மற்றும் நீளமான கூந்தலைப் பெற இதை செஞ்சி பாருங்க\n இதை ட்ரைப் பண்ணி பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/7", "date_download": "2020-02-26T12:32:51Z", "digest": "sha1:U5ASJOFGUHCFG5WPZ7BWAIGNRQMBPM4Z", "length": 11946, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "Astrology News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | ஜோதிடம் செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "புதன், பிப்ரவரி 26 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2ம் தேதி...\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2ம் தேதி...\nசெய்திப்பிரிவு 27 Jan, 2020\n'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் 'புட்ட பொம்மா' பாடல்...\n'‘கோபத்துல விஜயகுமார் ���ேபிளை உடைச்சிட்டாரு\n’அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர்\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2ம் தேதி...\nசெய்திப்பிரிவு 27 Jan, 2020\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசெய்திப்பிரிவு 27 Jan, 2020\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசெய்திப்பிரிவு 27 Jan, 2020\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசெய்திப்பிரிவு 26 Jan, 2020\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசெய்திப்பிரிவு 26 Jan, 2020\nசவரக்கத்தி, சாவி, மண்வெட்டி... கார்த்திகை நட்சத்திரம் 27 நட்சத்திரங்கள்... ஏ டூ இஸட்...\nசெய்திப்பிரிவு 24 Jan, 2020\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசெய்திப்பிரிவு 24 Jan, 2020\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசெய்திப்பிரிவு 24 Jan, 2020\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசெய்திப்பிரிவு 23 Jan, 2020\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசெய்திப்பிரிவு 23 Jan, 2020\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசெய்திப்பிரிவு 22 Jan, 2020\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசெய்திப்பிரிவு 22 Jan, 2020\nபரணி நட்சத்திரக்காரர்களுக்கு வரும் உடல் கோளாறுகள் என்னென்ன... உஷார் தொடர்\nசெய்திப்பிரிவு 20 Jan, 2020\nஇந்த வார நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள் (ஜனவரி...\nசெய்திப்பிரிவு 20 Jan, 2020\nஇந்த வார நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள் (ஜனவரி...\nசெய்திப்பிரிவு 20 Jan, 2020\nடெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத்...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17...\nதமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச்...\nஇந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nடெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றம்,...\nடெல்லி கலவரத்தில் 21 பேர் பலி; அமைதியையும் சகோதரத்துவத்தையும் பராமரிக்க வேண்டும்: மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/disease/03/189857?ref=archive-feed", "date_download": "2020-02-26T12:56:16Z", "digest": "sha1:YVG2TAXAQYVQWUPNHTVZNP7E7NQHYMSV", "length": 10063, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஆண்களை தாக்கும் நோய்கள்! கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆண் மற்றும் பெண்களின் உடம்பில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் சுரப்புத் தன்மையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும்.\nஇதனால் சில நோய்களின் தாக்கங்கள் கூட ஆண், பெண் பாலினங்களில் வேறுபடுகின்றது. எனவே பெண்களை விட ஆண்களின் உடல் நலத்தை அதிகமாக பாதிக்கும் நோய்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nஆண்களை அதிகமாக பாதிக்கும் நோய்கள்\nஆண்களை அதிகமாக பாதிக்கும் அல்சைமர் நோயானது, அவர்களின் 60 வயதிற்கு பின் தாக்குகிறது. இந்த நோயானது, ஒவ்வொரு நாளும் அதிகமான ஞாபக மறதியை ஏற்படுத்தும். மேலும் இந்த அல்சைமர் நோய் ஏற்பட்டதை உணர்ந்து தக்க சமயத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவது நல்லது.\nஆண்களுக்கு வயது அதிகமாகும் போது, அவர்களின் உடம்பில் பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரானும் குறையும். இதனால் உடலுறவில் அதிகமான நாட்டமின்மை, இருப்பதால், அதிகமாக உணர்ச்சிவசப்படும் பிரச்சனைகள் ஏற்படும்.\nஆண்களைத் தாக்கும் மிக முக்கிய நோய்களில் இதயநோயும் ஒன்றாகும். இன்றைய காலத்தில் இருக்கும் ஆண்களுக்கு அவர்களின் 40 வயதிலேயே இதய பிரச்சனைகள் தாக்குகின்றது. இதற்கு அவர்களின் மன அழுத்தம், உடல் பருமன் போன்றவை தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றது.\nஆண்களை அதிகம் தாக்கும் புற்று நோய்களின் வகைகளில், புரோஸ்டேட் புற்று நோய் தான் அவர்களை அதிகமாக தாக்குகின்றது. இதனால் அவர்களின் புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டு சிறுநீர் கழிப்பதில் வலிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.\nஆண்களுக்கு டைப்- 2 சர்க்கரை வியாதி அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றது. இதனால் அவர்களுக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்ற நோய் ஏற்பட்டு, கண்பார்வை இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஆண்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய பாதிப்பு மன அழுத்தம் ஆகும். அதிகமான மன அழுத்தம் காரணமாக நிறைய ஆண்க:ளுக்கு தூக்கமின்மை, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/09/07182027/1260202/Actor-Cinema-Gossip.vpf", "date_download": "2020-02-26T13:51:37Z", "digest": "sha1:W46ZCKY4O2B3LBAJ26JRU5IZ4V6T4LIY", "length": 5554, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actor Cinema Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபட தலைப்புக்கு போராடும் நடிகர்\nபதிவு: செப்டம்பர் 07, 2019 18:20\nதமிழில் முன்னணி நடிகராக இருப்பவர், எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பை வைப்பதற்காக போராடி வருகிறாராம்.\nஒல்லி நடிகர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்துக்கு, எம்.ஜி.ஆர் படத்தின் பெயரைச் சூட்டவிருக்கிறார்களாம். ஆனால், அதற்கான உரிமையை படக்குழு இன்னும் வாங்கவில்லையாம். எப்படியாவது அந்த பட தலைப்பை பெற்று விட வேண்டும் என்று நடிகர் விடாபிடியாக இருக்கிறாராம்.\nகாரணம் சிவமான நடிகர் தன்னுடைய படத்திற்கு எம்.ஜி.ஆர். பட தலைப்பை பெற போராடி தோற்று போனாராம். அந்த வரிசையில் தானும் வந்துவிட கூடாது என்று தீவிர முயற்சியில் இருக்கிறாராம்.\nஅரசியல் படங்களுக்கு நோ சொல்லும் நடிகை\nநடிக்க வாய்ப்பு கிடைத்தும் புலம்பும் நடிகை - வருத்தத்தில் இயக்குனர்\nசபதம் எடுத்த நடிகை - கண்டுக்கொள்ளாத இயக்குனர்கள்\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - புலம்பும் காமெடி நடிகர்\n - நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்த நடிகை\nஅரசியல் படங்களுக்கு நோ சொல்லும் நடிகை\nசபதம் எடுத்த நடிகை - கண்டுக்கொள்ளாத இயக்குனர்கள்\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - புலம்பும் காமெடி நடிகர்\n - நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்த நடிகை\nசம்பளத்தை குறைக்க தயாரான நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/topics/telugu/", "date_download": "2020-02-26T12:56:33Z", "digest": "sha1:TBI3BKCTLJ4NLIRRQQE3QJBEB7ZFLEHU", "length": 5663, "nlines": 237, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Telugu Archives | Cinesnacks.net", "raw_content": "\nவிஷாலிடம் 400 கோடி கேட்டேன் - இயக்குனர் மிஸ்கின் கிண்டல்\nஇந்தியில் ரீமேக் ஆகிறதா சூர்யாவின் சூரரை போற்று\nகர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு-தனுஷ் டுவிட்\nசூப்பர் ஸ்டாரின் 168 வது படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஅரண்மனை 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் ஆரம்பம்\nபட விழாவிற்கு திரிஷா வராதது வருத்தம் - பிரபல தயாரிப்பாளர்\nஅஜித்தின் புதிய தோற்றம் - சமூக வலைதளங்களில் வைரல்\nநான் பிள்ளயார் சுழி போட்ட படம் இதுதான் - ரம்யா\nகுத்துச்சண்டை வீரராக நடிக்கும் ஆர்யா\nஇந்தியன் 2 படப்பிடிப்பின் போது விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி - நடிகர் கமல்\nவிஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Nammala%20Maathiri%20ilaingar%20samuthaayaththukku%20etho%20sollavaraarnu%20mattum%20theriyuthu", "date_download": "2020-02-26T12:23:29Z", "digest": "sha1:PS6DRV5MDKBSAAOAAZK7GIA2RRHYUSVI", "length": 10241, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Nammala Maathiri ilaingar samuthaayaththukku etho sollavaraarnu mattum theriyuthu Comedy Images with Dialogue | Images for Nammala Maathiri ilaingar samuthaayaththukku etho sollavaraarnu mattum theriyuthu comedy dialogues | List of Nammala Maathiri ilaingar samuthaayaththukku etho sollavaraarnu mattum theriyuthu Funny Reactions | List of Nammala Maathiri ilaingar samuthaayaththukku etho sollavaraarnu mattum theriyuthu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநம்மள மாதிரி இளைஞர் சமுதாயத்துக்கு எதோ சொல்ல வரார்னு மட்டும் தெரியுது\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nநீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த\nஆள் பக்கமா நிக்கறான் கை மட்டும் பக்கத்து ஊர் வரை போய்ட்டு வருது\nஎங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க\nசாராய மேட்டர்ல நம்மள கவுத்தது இவன்தான்\nஅவன் மட்டும் என் கைல கிடைச்சான்\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா\nநாளைக்கு உன் பேத்தி மட்டும் என்னை லவ் பண்ணாம போய்ட்டா.. உன் கொரவளையா கடிச்சிருவேண்டா\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா.. சத்தியமா சொல்றேன் டா நீ தீர்ந்த\nஇன்னைக்கு நிச்சயம் அம்புட்டு பயலும் நம்மள அடிக்காம போக மாட்டாங்க\nஅடுத்தவன் வளர்ச்சிய பார்த்து பொறமை பட்டா பொறை மட்டுமல்ல\nஎதோ முனுமுனுப்பது போல தோன்றியது மன்னா\nமன்னா இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் அவன் கண்ணை மட்டுமாவத�� நோண்டிவிட்டு போவோம்\nஅந்தப்புரத்திலிருந்து கூப்பிட்டால் மட்டும் எல்லோரும் எகிறி வந்து என்னை மிதித்து கொல்ல பார்ப்பீர்கள்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎன்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற\nநீங்க எதோ சொன்னிங்க ஆனா என் காதுல அது ராங்கா விழுந்தது\nஏன்டா குரங்குங்க மாதிரி அங்கேயும் இங்கேயும் தாவுறிங்க\nசாமி தயவு செய்து என் கான்ரக்ட்ல மட்டும் கை வெச்சிடாதிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/kurinjithen/kurinjithen5-6.html", "date_download": "2020-02-26T12:30:27Z", "digest": "sha1:XWXCGEPDLRGPOF7K73OELXEUWGYP5SPU", "length": 48808, "nlines": 185, "source_domain": "www.chennailibrary.com", "title": "6. நீர்வீழ்ச்சியின் அருகில் - ஐந்தாம் பாகம் - குறிஞ்சித் தேன் - Kurinji Then - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோ��ினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஉள்ளூற மனம் தன்னை மறந்த லயத்தில் ஒன்றினாலும், நஞ்சன் தாய்க்காக வேண்டி, வேண்டாம் என்று ஒதுங்கக் கூடிய எதிர்பாராத சந்திப்பு மறுநாள் நேர்ந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.\nநஞ்சன் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் தான் அணைப்பக்கம் சென்றான். அணைக்கட்டு எழும்ப இருக்கும் இடத்திலே நிகழ்ந்து கொண்டிருந்த பூர்வாங்க வேலைகளைப் பார்த்தபடியே நின்றிருந்தான். மணலும் கல்லும் சுமந்த லாரிகளுக்கிடையே அழகிய பச்சை வண்டி ஒன்று பாதையில் வந்து நின்றதையும், அதிலிருந்து உயரமாகப் பச்சை பட்டுச் சேலைத் தலைப்புப் பறக்க ஒரு நங்கை இறங்கியதையும் அவன் கண்டான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\n அவன் நின்ற இடத்துக்கே, அவனை நோக்கியே வந்தாள்.\nஅவன் நெஞ்சம் கட்டுக்கு அடங்காமல் துள்ளியது.\n“நல்ல வேளை, முதல் முதலாக நீங்களே எங்கள் பார்வையில் பட்டு விட்டீர்கள். நாங்கள் இங்கே நடக்கும் வேலைகளை யெல்லாம் பார்க்க வந்தோம். எங்கள் காலேஜ் புரொப��ரும் லெக்சரரும் வந்திருக்கிறார்கள்” என்றாள் அவள்.\nஅவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, பருமனாக ஓர் அம்மாளும், வற்றல் காய்ச்சிபோல் ஒரு பெண்மணியும் அவள் பின் இறங்கி வந்தார்கள்.\n“இவர் மிஸ் உமாதேவி; இவர் மிஸ் சந்திரா” என்று அறிமுகம் செய்து வைத்த அவள், “நான் எங்கே போய் யாரைத் தேட வேண்டுமோ என்று நினைத்தேன். இவர் இங்கேதான் புதிதாக வந்திருக்கிறார். எங்கள் ஊர் மிஸ்டர் நஞ்சன்” என்று தெரிவித்தாள்.\n“நாங்கள் இங்கே நடக்கும் வேலைகளையெல்லாம் பார்க்க விரும்புகிறோம், மிஸ்டர் நஞ்சன். அழைத்துப் போக முடியுமா” என்றாள். பருமனான உமாதேவி, கீச்சுக் குரலில்.\n“மகிழ்ச்சியுடன் காண்பிக்கிறேன்” என்று விருப்பம் தெரிவித்த அவன், அங்கேயே அணை விவரங்கள் எல்லாம் கூறலானான். அணை ஸ்தலம் முடித்த பிறகு, இங்கிருந்து குகைக் கால்வாய் செல்லும் வழியையும், குகை அடையும் இடங்களையும் அவர்களுடன் சென்று விவரித்தான். பின்னர், நீர்க்குழாய்கள் செல்லும் சரிவையும், மின்நிலைய அடித்தள நிர்மாணத்தையும் அழைத்துச் சென்று விவரித்தான். ஒருபுறம், ‘விஜயாவினிடம் தனியே அன்றைய பண்பற்ற நடத்தைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது’ என்று அவனை உள்ளம் குடைந்து கொண்டிருந்தது.\nமின்நிலையப் பகுதியைக் கண்டு முடிந்ததும் விஜயா, “ஆயிற்றா இவ்வளவுதானா வேண்டியவை இருக்கும்” என்றாள்.\n“இப்போதே களைத்து விட்டது. இந்த உடம்பைத் தூக்கிக் கொண்டு இந்த நடையே முடியவில்லை. விஜயா, எங்கோ நீர்வீழ்ச்சி இருக்கிறதென்றாரே உன் தாத்தா மறந்துவிடப் போகிறாய்\n“நம் ‘லஞ்ச்’ அங்கேதான். மிஸ்டர் நஞ்சன், நீங்களும் வந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்” என்றாள் சந்திரா.\n“வருவார். பின்னர், இவ்வளவு நேரம் சுற்ற வைத்து விட்டு, அவரை விட்டு விட்டுச் சாப்பிடுவோமா குமரியாறு விழும் இடம் இங்கிருந்து ரொம்பத் தூரம் இல்லையே குமரியாறு விழும் இடம் இங்கிருந்து ரொம்பத் தூரம் இல்லையே அங்கே போய்ச் சாப்பிடலாம் அல்லவா அங்கே போய்ச் சாப்பிடலாம் அல்லவா\nநஞ்சன் திகைத்தாற் போல் நின்றான்; “அங்கே ஆறு விழுவதைப் பார்த்துக் கொண்டு சாப்பிட வசதியாகப் பாதை, இடம் ஒன்றும் இல்லையே மேலே உட்காரலாம். அதற்குங்கூட நீங்கள் போக வழியில்லை. சாலையில் நின்று ஆறு விழும் அழகைப் பார்க்��லாம்” என்றான்.\n தாத்தா இறங்கலாம் என்று கூறினாரே\n“உங்களால் இறங்க முடியாது என்று தானே கூறினேன்” என்று முறுவல் செய்தான் நஞ்சன்.\n“பெண்களால் என்று பொருள்” என்று சிரித்தாள் சந்திரா.\nவிஜயா முகம் சிவக்க, “பெண்கள் அவ்வளவு மோசமானவர்களா உங்கள் எண்ணத்தில்\n நீங்கள் வந்து பாருங்கள். சரிவு செங்குத்தாக இருக்கும். சாலையிலிருந்து, இரண்டு மலைக்கிடையில் நூறு அடிப் பள்ளத்தில் ஆறு விழுந்து ஓடுகிறது. இரண்டு பக்கங்களிலும் போக வழியில்லாத புதர்கள், காபித் தோட்டங்கள்” என்று நஞ்சன் விவரித்தான்.\n“தண்ணீர் விழுவதைப் பார்த்துக் கொண்டு, பாறையில் அமர்ந்து ஆனந்தமாகச் சாப்பிடலாமென்று நினைத்தோமே\n“நீங்கள் எங்களால் முடியாதென்று சொல்லி விட்டீர்கள் அல்லவா வீம்புக்காகவேனும் உருண்டு வருவோம் கீழே வீம்புக்காகவேனும் உருண்டு வருவோம் கீழே” என்று விஜயா சிரித்தாள்.\n அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். என் மீது பழிவரும்” என்று நஞ்சனும் சிரித்தபடியே வண்டியில் ஏறினான்.\nவண்டி செல்கையில், சந்திரா விஜயாவிடம், “உங்கள் ஊர் என்கிறாய்; நீ வந்ததில்லையா இங்கே” என்றாள்.\n“ஹ்ம், எப்போதோ ஹட்டிக்கு வருவோம். உடனே திரும்பி விடுவோம். மிஸ்டர் நஞ்சன் அடிக்கடி வந்திருக்கலாம்” என்றாள் அவள்.\nவண்டி நின்றது. நஞ்சன் முதலில் இறங்கி நீர் வீழ்ச்சியைச் சுட்டிக் காட்டினான். குத்தான சரிவுகளுக்கிடையில் மலை முகட்டில் உருண்டு விழுந்து, பள்ளத்தில் குறுகி நெளிந்து, பாறையடியில் செல்லும் பாம்புபோல் கீழே கீழே ஓடிக் கொண்டிருந்தது, ஆறு. காபித் தோட்டங்கள் சரிவு முழுவதும் காணப்பட்டன. கீழே, ஆற்றின் இருமருங்கிலும் அடர்ந்த புதர்கள். அங்கு மனித நடமாட்டமே இல்லாதைக் காட்டின. மேலே சாலையிலிருந்து பார்க்க அழகாக இருந்தாலும், புதர்களும் சரிவும் காலை வைத்துத் துணிந்து செல்ல, நகரத்தில் பழகிய அவர்களுக்கு அச்சம் தருவதாக இருந்தது.\nஇதற்குள் வண்டிக்குள் இருந்த சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு வண்டியோட்டி வந்த சுப்பையா, “கீழே போகலாமா அம்மா\n“இத்தனை அழகான இடம், நல்ல பொழுதுபோக்கு ஸ்தலமாயிற்றே ஏன் நன்றாகக் கட்டக் கூடாது ஏன் நன்றாகக் கட்டக் கூடாது மிதமான உயரம் வீழ்ச்சி, இரு புறங்களிலும் இழையாக ஒழுகுகிறது; குளிர்காலம்” என்றாள் சந்திரா.\n“இங்கே சாலைகள் போட்டு இத்���னை முன்னேற்றம் செய்திருக்கிறார்களே; நீர் வீழ்ச்சியின் பக்கம் போக புதர்களை வெட்டிப் பாறைகளை வழியாக ஒழுங்கு செய்யக் கூடாதா” என்று விஜயா கேட்டாள்.\n“இந்த யோசனையைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கிறேன். ஆனால், நீங்கள் இப்போது கீழே இறங்கி வரவில்லை என்கிறீர்களா\n” என்று விஜயா காபித் தோட்டத்தில் புகுந்து விடுவிடென்று இறங்கினாள்.\n“சரிதான், விஜயா வீம்பைச் செயலில் காட்டுகிறாள், என்னால் நடப்பது சாத்தியம் இல்லை” என்று உமாதேவி, அங்கு இரண்டடி உயரம் விட்டு அறுக்கப்பட்டிருந்த ஒரு ஸைப்பிரஸ் மரத்தை ஆசனமாகக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். சந்திராவோ, சாலையோரப் புல்லுத்தரையில் காலை நீட்டிக் கொண்டு ஓய்ந்து விட்டாள் முன்பாகவே.\nவிஜயா மட்டும் பச்சைக் காபிச் செடிகளுக்கு மத்தியிலே பசுங்கொடி போல் நீள இறங்கிக் கொண்டிருந்தாள்.\nநஞ்சன் இன்னொரு வழியில் இறங்கி, சாப்பாட்டுக் கூடையுடன் ஆற்றின் பக்கம் சென்றுவிட்ட ஆலைக் கூப்பிட விரைந்தான். விஜயா ஒரு பர்லாங்குத் தூரத்தில் திரும்பி, நஞ்சன் ஆளைக் கூப்பிடுவது கண்டு அவனருகில் வந்தாள்.\n“அவர்கள் இறங்கவில்லை. அவனை இங்கு வரச் சொல்லுங்கள், மிஸ் விஜயா நான் தவறுதலாக ஏதேனும் கூறியிருந்தால் ‘வாபஸ்’ வாங்கிக் கொள்கிறேன்” என்றான் நஞ்சன் கேலியாக.\n வா, வா” என்று அவள் சைகை காட்டினாள்; கூவினாள். ஆறு விழும் இரைச்சலில், பேச்சுப் புரியுமா\nசுப்பையா மருள மருள விழித்துக் கொண்டு திரும்பலானான்.\n“இவ்வளவு துன்பங்களையும் கடந்து அங்கே சென்றால், அத்தனை அழகாக இருக்கும் நான் போய்விடுவேன். அவர்கள் இருவரும் நடக்க மாட்டார்கள்.”\nமுன் நெற்றிச் சுரிகுழல் அசைய, அவள் பேசுகையில் நஞ்சன் மிகமிக அருகில் இருந்தான்.\n“உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கவேண்டும், விஜயா” மெதுவான குரல், இதயம் திறந்து அவளுக்குக் கேட்கக் கூடிய குரல் அது.\n“நீங்கள் எங்களுக்கு ஜன்ம விரோதிகள்” என்றாள் அவள். விழிகளில் குறும்பு சொட்ட, நேருக்கு நேர் அவனை ஒரு கணம் நோக்கிவிட்டு.\n“ஜன்ம விரோதிகளின் பகை, எப்படி முடியவேண்டும் என்று தாத்தா விரும்புகிறாராம் தெரியுமோ\n அன்று பஸ்ஸில் நீங்கள் போட்ட சத்தத்தில், நான் ஜன்ம விரோதியானதனால் தான் சண்டைக்கு இழுக்கிறார் என்று அறியாமல் ஒதுங்கினேன். தெரிந்திருந்தால், கோர்ட்டு வரைக்��ும் இழுக்கடித்திருப்பேன்\n அந்தப் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி தாத்தா எனக்கு ஒரு செய்தி சொல்லிவிட்டிருக்கிறார். அது... உன் சம்மதத்துடன் வந்ததா என்பதை நான் அறியலாமா தாத்தா எனக்கு ஒரு செய்தி சொல்லிவிட்டிருக்கிறார். அது... உன் சம்மதத்துடன் வந்ததா என்பதை நான் அறியலாமா\n“நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா விஜயா\n“ஜன்ம விரோதிகளுக்குள் எத்தனை எத்தனையோ இருக்கும். நான் எப்படி அறிவேன்\nஅவள் உதடுகளில் தான் அப்படிப் பேச்சு வந்தது; கண்களோ, தெரியும் தெரியும் என்று தமுக்கடிக்கும் வகையில் கொஞ்சலாகக் கீழே தாழ்ந்தன.\n“உனக்குத் தெரியும். விஜயா, உண்மையில்...”\nமுகம் சிவந்து ஒளிர, அவள் திரும்பி ஓட்டமாக மேலேறினாள். மேலே, சுப்பையா வந்ததே காரணம்.\n எங்கே அங்கே போய் உங்களை விட்டு விட்டு மூவரும் ஊர்க்கதைகள் பேசிக் கொண்டு கூடையைக் காலி செய்ய ஆரம்பித்து விடுவீர்களோ என்று சந்திரா பயந்து விட்டாள்” என்று சிரித்த உமாதேவி, “மிஸ்டர் நஞ்சன், உங்களுக்கும் விஜயாவுக்கும் ஒரே ஊர் மட்டுமா, உறவும் உண்டா” என்று சிரித்த உமாதேவி, “மிஸ்டர் நஞ்சன், உங்களுக்கும் விஜயாவுக்கும் ஒரே ஊர் மட்டுமா, உறவும் உண்டா\nநஞ்சன் சிரித்துக் கொண்டே, “எங்கள் தாத்தா நாளில் நல்ல உறவு இருந்தது. அப்புறம் சண்டை வந்துவிட்டது” என்றான்.\n“சண்டையும் சமாதானமும்” என்றாள் மீண்டும் சிரித்துக் கொண்டே விஜயா செம்மை படர்ந்த முகத்தினளாய், உணவுப் பொட்டலங்களைப் பிரிக்கலானாள்.\nவானவெளியில் பறக்கும் வானம்பாடியின் நிலையிலே அன்று பிற்பகல் நஞ்சன் வீடு திரும்பி வந்த போது, பாரு, கவலை படிந்த முகத்துடன் அவனை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.\n“இத்தனை நேரம் ஆயிற்றா, நஞ்சா சாப்பாட்டுக்கு நேரம் ஆகிவிட்டதே\n“எனக்குச் சாப்பாடு வேண்டாம் அம்மா” அவன் வெளியே சென்று வருகையிலே, அவளுக்கு இல்லாத சந்தேகமெல்லாம் தோன்றியது.\nசில மணிகளின் இன்ப நினைவுகளுக்கு உயிரூட்டி, மௌனத்திலே அசைபோட முடியாமல் செய்யக் கண்ணீரும் கடுமையுமாக அவள் கேட்டது அவனுக்கு எரிச்சலையே மூட்டியது.\n“நஞ்சா, நீ என்னை ஏமாற்றுகிறாய், அவளைப் பார்த்து விட்டு வருகிறாய்” என்றாள் அவள், கண்ணீர் வெடிக்க.\nஎரிந்து விழுந்து விட்டு அவன் மீண்டும் வெளியே சென்றான். உலகமே தலையில் இடிந்து விழுந்து விட்டாற் போல் இருந்தது. பாருவுக்��ு, பையன் அவளை விட்டு ஏற்கனவே பிரிந்து விட்டான்\nஅவள் அருமையாகக் காத்து நின்ற ஒரே பாசம், அவளை விட்டு அகல அவள் எப்படிப் பார்ப்பாள்\nபடித்த பையன்களில் நஞ்சன் தானா அகப்பட்டான், அந்த கிருஷ்ணனுக்கு எத்தனை எத்தனை சீமான் வீட்டுச் செல்ல மக்கள் இல்லை எத்தனை எத்தனை சீமான் வீட்டுச் செல்ல மக்கள் இல்லை அவள் குமுறலுக்கு ஆறுதலே கிடைக்கவில்லை.\nஜோகியோ, நிலம் இல்லை, வேலை இல்லை என்று ரங்கனுடன் அவனை ஒத்த அவன் தலைமுறையைச் சேர்ந்த மக்களிடம் சென்று, ஆற்றாமையைக் கொட்டுவதும், திட்டங்கள் வகுப்பதுமாக நெஞ்சுத் தீயை விசிறி விட்டுக் கொண்டிருந்தார்.\nஅவர்களுடைய விளைநிலங்களில் தகரக் கொட்டகைச் சாமான் கிடங்குகள் வந்தன; அலுவலகங்கள் முளைத்தன. சாலை வேலைக்காகப் பாறையைப் பிளக்கும் ஒலிகள், மலை முகடுகளை எல்லாம் முட்டி எதிரொலித்தன. அந்த ஒலியைக் கேட்கையிலே ஜோகி நெஞ்சைப் பிடித்துக் கொள்வார். பாருவுக்கோ, பூமித்தாய் அதிர்ந்து துடிக்கும் ஒலியாக அது துன்ப அதிர்வைத் தரும். உன்மத்தம் பிடித்தவளைப் போல் சூனியத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே அவள் உடல் குலுங்கும்.\nநஞ்சன் சம்பளம் வாங்கி ஒரு பகுதியைப் பாருவிடம் கொடுப்பதும், பெரும்போது வெளியில் கழிப்பதுமாகக் குடும்பத்தை விட்டே விலகிப் போய்க் கொண்டிருந்தான். இரவு வேலையன்று வீடு வருவதை நிறுத்தினான்; பின்னர் மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாலையில் மட்டும் வந்து கொண்டிருந்தான்; மெல்ல மெல்ல அதுவும் நின்றது. அணைக்காலனியில் அவன் தங்க வீடும், ஒத்த சகாக்களும் அவனை இரவிலும் இழுத்துப் பிடித்து நிறுத்தி விட்டனர். என்றோ ஒரு நாள் ஒப்புக்கு வீடு வருவது வழக்கமாயிற்று.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி ���ுழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெ��ும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூ��்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/male_baby_names_45.html", "date_download": "2020-02-26T12:52:54Z", "digest": "sha1:BYEN6RYQPXZQAGUWCQ76MXYU5BGYDVMU", "length": 6894, "nlines": 115, "source_domain": "www.diamondtamil.com", "title": "நா வரிசை - NAA Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, | , book, tamil, series", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தை பெயர்கள் (Male Baby Names) - நா வரிசை\nநா வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\nநாகன் - தமிழர் பண்டைக்குலப்பெயர்\nநாடன் - நாட்டையுடையவன, நாட்டைச்சார்ந்தவன்\nநாவன் - நாவில் வல்லவன், சொல்வன்மையுடையவன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநா வரிசை - NAA Series - ஆண் குழந்தைப் பெயர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, | , book, tamil, series\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkaltaaragai.com/", "date_download": "2020-02-26T13:29:13Z", "digest": "sha1:BID3SRZAAFVJ4CHBZUVUDGGVC4QNNEPM", "length": 11272, "nlines": 145, "source_domain": "www.makkaltaaragai.com", "title": "மக்கள் தாரகை – உண்மையை உலகுக்கு சொல்வோம்", "raw_content": "\nகாஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: 44 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வீரர்கள் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும்\nபிரிவு-15: இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950: 1. இந்திய அரசின் நிறுவனங்களில் இந்திய நிறுவனங்களில் வேலைக்கான சம வாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும். 2. சமயம், இனம், ஜாதி, பால்,\nபோலி செய்தியை கண்டறிய 5 நிறுவனங்களை பணியமர்த்திய ஃபேஸ்புக்\nஇந்தியாவில் போலி செய்திகள் பதிவிடப்படுவதைத் தவிர்க்க கூடுதலாக 5 நிறுவனங்களை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பணிக்கு அமர்த்தியுள்ளது. ஃபேஸ்புக் என்பது ஏதோ ஒரு பொழுதுபோக்கு என்பதெல்லாம் இல்லை.\nபிக் பாஸ் புகழ் ஓவியாவின் 90ML திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்…\nதற்போது, ஓவியா ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘முனி 4’ (காஞ்சனா 3), ‘K2’ ஆகிய 3 படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் ஓவியா நடித்து\n12 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி\n2 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும். இந்த திட்டத்தால் 12 கோடி\n200வது போட்டியில் களமிறங்கும் ரோகித் சர்மா\nநாளை இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி ஹாமில்டன் செடான் பார்க்கில் நாளை நடைபெற்ற உள்ளது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்ப்பட்ட நிலையில், நாளைய போட்டிக்கு\nபிரிவு-15: இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950: 1. இந்திய அரசின் நிறுவனங்களில் இந்திய நிறுவனங்களில் வேலைக்கான சம வாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும். 2. சமயம், இனம், ஜாதி, பால்,\nஅரசுப் பள்ளிகளில் சனி, ஞாயிறு விடுமுறைகளுக்கும் ஆப்பு வைத்த பள்ளிக்கல்வித்துறை\nஜாக்டோ ஜியோ போராட்டத்தால் வரும் வாரங்களில் சனி மற்���ும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது ஜாக்டோ, ஜியோ அமைப்பு சார்பில், பழைய ஓய்வூதிய\nவருமான வரி வசூல் இலக்கை எட்டாததால் மத்திய நேரடி வரிகள் ஆணையம் கவலை\nநடப்பு நிதி ஆண்டில் வருமான வரி வசூல் இலக்கை எட்டவில்லை என மத்திய நேரடி வரிகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. https://tamil.thehindu.com\nஆசிரியர் குழு வெளியீட்டாளர் S சீனிவாசன் ஆசிரியர் தா.சித்ராதாரகை சிறப்பாசிரியர் தாரகைதாசன் செய்தியாசிரியர் டாக்டர் SB ரெங்கராஜன். டாக்டர் பாண்டியராஜன் டாக்டர் UL.மோகன். இணை ஆசிரியர்கள் டாக்டர் சோலைமலை. தியாகி குமரர். கோவை ஹரி. சுனாமி சுரேஷ். சரவணன். ultra சுரேஷ் . திண்டுக்கல் கோபிநாத். சென்னை உமா. செல்வ முத்துக் குமார். ராமமூர்த்தி. ராஜா மணி. Rசண்முகநாதன்.RS சிவகுமார். S ராஜ்குமார். பால சமுத்திரம் முருகானந்தம். வேல்பாண்டி. தினகரன், சட்ட ஆலோசகர் திருமலை பாலாஜி . சின்ன சமையன். திருமதி ஜோதி . அசோக். தலைமை நிருபர் இலமு.பழனி மாலதி .நிருபர்கள் நிருபன் சக்கரவர்த்தி. சாய் ஆறுமுகம். திருமதி சரோஜா . சென்னை செல்வா. போடி பாலகிருஷ்ணன் அனைத்து வழக்குகளும் சென்னை நீதிமன்ற எல்லைக்கு எல்லைக்குட்பட்டது 33/14 A ஜெயநகர் பட்டாளம் சென்னை 12\n2/ 468 a செம்மலர் தெரு காந்தி நகர் வடக்கு வத்தலகுண்டு திண்டுக்கல் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=207&Title=", "date_download": "2020-02-26T13:38:32Z", "digest": "sha1:BCLC7WXFHIEW7DDGGNE4WWGAQTCLIUMH", "length": 41784, "nlines": 93, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n1ம் ஆண்டு நிறைவு - கைலாயநாதர் சிறப்பிதழ்\nகதை 6 - மாதேவடிகள் ஹாரம்\nகோயில்களை நோக்கி - 3\nநெஞ்சை நிமிர்த்தும் நேற்றைய வரலாறுகள்\nகட்டடக்கலைத் தொடர் - 11\nஅரை நாள் பயணம்....அரை மனதுடன்....\nசங்கச் சிந்தனைகள் - 2\nஇதழ் எண். 14 > கலைக்கோவன் பக்கம்\nநலம். ஜூலை 23, 24 இருநாட்களும் வரலாறு டாட் காம் ஆசிரியர் குழுவினருடன் காஞ்சிபுரம், உத்தரமேரூர், மாமல்லபுரம் சென்றிருந்தேன். குடமூக்கு பத்மநாபன், சீதாராமன் இருவரும் உடன் வந்திருந்தனர். சுந்தர் பரத்வாஜ் தொடக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் இணைந்தார். இரண்டு நாட்கள் ஊரில் இல்லாமையால்தான் உன் மடலைப் படித்து உடன் பதிலுரைக்க இயலாதுபோயிற்று. நீ அனுப்பியிருந்த தி��மணி நாளிதழில் வெளியாகியிருந்த செய்தி ஆழ்ந்த வருத்தம் தந்தது. திருப்புகலூரில் காரைக்கால் அம்மை சிரட்டைக் கின்னரி வாசிக்கும் அந்தச் சிற்பம் பல்லாண்டுகளுக்கு முன்பே என்னால் கண்டறியப்பட்டு என் முனைவர் ஆய்வேட்டில் இடம்பெற்றுள்ளது. அச்சிற்பத்தைக் குறித்து 2003ல் வெளியான என் சோழர் கால ஆடற்கலை நூலிலும் குறிப்பிட்டுள்ளேன்.\nமுனைவர் அர. அகிலா 2004ல் மதுரையில் நடந்த இசைத்தமிழ்க் கருத்தரங்கில் வாசித்த, 'சிரட்டைக் கின்னரி'க் கட்டுரையில் அச்சிற்பம் குறித்த தரவு இடம்பெற்றுள்ளது. அக்கருத்தரங்கத் தொகுப்பிலும் அவர் கட்டுரை பதிவாகியுள்ளது. வரலாறு டாட் காம் இதழும் அக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 'சரிகமபதநி' இசையிதழில் கூட அக்கட்டுரை வெளியிடப்பட்டது. இவ்வளவு ஏன் நண்பர் குடவாயில் பாலசுப்ரமணியனே தம்முடைய நூலான, 'கபிலக்கல்'லில் (2004), 'பேயார் இசைக்கும் பாடவியம்' என்ற தலைப்பின் கீழ் இதைக் கட்டுரையாக எழுதியுள்ளார். இவ்வளவிற்குப் பிறகும் அது புதிய கண்டுபிடிப்பு என்று 2005 ஜூலையில் செய்தி வெளியிட்டால் என்ன செய்யமுடியும்\nகாரைக்காலம்மை வாசிக்கும் அந்தக் கருவியைப் 'பாடவியம்' என்று கருதுவதாகத் திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியிருப்பது குறித்துக் கேட்டிருக்கிறாய். அவருக்கு அது பாடவியம். ஆனால் இசைத்தமிழ் அறிஞர் வீ.ப.கா. சுந்தரத்தின் கூற்றுப்படி அது சிரட்டைக் கின்னரி. நீ வேண்டுமானால் அதை 'மெராவியம்' என்று அழைத்துக்கொள். என்ன கெட்டுவிடப் போகிறது பல்லவர், பாண்டியர் காலத்திலிருந்து வழக்கிலிருக்கும் நரம்பிசைக் கருவி அது என்பதில் கருத்து மாறுபாடு இல்லாதிருந்தால் போதாதா\nவாருணி, இந்தப் பயணத்தின் போது உன்னை மிகவும் நினைத்துக் கொண்டேன். பல்லவர் பகுதியில் என் ஆய்வுகளுக்கெல்லாம் பக்கத் துணையாய் இருந்த தோழியல்லவா நீ. காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரத்தில் ஆய்வுசெய்யச் சென்றபோது மழை பெருந் தூறலாய் இருந்தது உனக்கு மறந்திருக்காது என்று நினைக்கிறேன். ஒரே ஒரு குடைதான் இருந்தது. அதை என்னைக் கொள்ளச் சொல்லி நீயும், உன்னைப் பிடிக்கச் சொல்லி நானும் சில நிமிடம் வாதிட்டுப் போரிட்டு, பிறகு ஒரு குடைக்கீழ், 'போனால் போகட்டும்' என்று கலித்தொகைப் பறவைகள் போல், நீ நனையக்கூடாதென்று நானும் நான் நனையக் கூடாதென்று நீயும் எண்ணி, அதனால் ஒன்று போல் இருவரும் நனைந்து, பல்லவ இரசிப்பிலும் அந்தப் பனிக்குளிரிலும் பரிதவித்துப் போனோமே, நினைவிருக்கிறதா வாருணி 'எப்படி மறக்கமுடியும் நண்பரே', என்கிறாய்; முடியாதுதான். அதனால்தான் அந்த வளாகத்தில் நுழைந்தவுடன் என்னையும் அறியாமல் கால்கள், நாம் குடைச்சண்டை தொடங்கிய இடத்திற்கு என்னை இழுத்து வந்து நிறுத்தின. திரும்பிப் பார்க்கிறேன், வரலாறு டாட் காம் நண்பர்கள் அனைவரும் பின்னால். 'இதென்ன கூத்து' என்று அவர்களை அழைத்துக் கொண்டு, வந்த வழியே வாயிலுக்கு வந்து, கலைப் பயணம் தொடங்கினோம்.\n இருபத்து மூன்று ஆண்டுக் கலைப் பார்வையில் என் நெஞ்சில் நிலைத்துப் போன மிகச் சில அழகுக் களஞ்சியங்களுள் தலையாயது அத்திருக்கோயில். அதனோடு நானும் என்னோடு அதுவும் எவ்வளவோ பேசியிருக்கிறோம். எத்தனையோ பேருடன் அந்தக் கோயில் வளாகத்திற்குள் நுழைந்திருக்கிறேன். அமெரிக்கர்கள், இந்தியர்கள், நண்பர்கள், ஆய்வர்கள், உறவுகள் என்று விதம் விதமான உடன் கூட்டம் சூழ அந்தக் கோயிலைப் பல்வேறு பார்வையில் இரசித்திருக்கிறேன், படித்திருக்கிறேன், படிப்படியாய் விளங்கிக்கொண்டு மகிழ்ந்திருக்கிறேன். என்றாலும் அவை எல்லாவற்றினும் உன்னதமான அநுபவம், என் மனதிற்குகந்த தோழியான உன்னுடன் அந்தக் கோயிலைப் பார்த்த போதுதான் கிடைத்தது.\nஉன் இரசிப்பிற்கும் அந்த இரசிப்பில் வெளிப்படும் உணர்வுக் கலவையான சொற்கோவைகளுக்கும் அவற்றின் அடியாய்ப் பிறக்கும் அறிவுபூர்வமான கேள்விகளுக்கும் தவித்துக் காத்திருப்பது எப்போதுமே எனக்குப் பிடிக்கும். பார்வை இருபுறத்தும் அளாவ, எதுவும் பேசாமல், எந்தக் கேள்வியும் கேட்காமல் அந்தக் கோயிலை ஒரு சுற்றுச் சுற்றியவாறே நீ நடந்தபோது, உன்னையே பார்த்துக் கொண்டுதான் நான் தொடர்ந்தேன். இராஜசிம்மரைப் பற்றியும், இறைவனும் இறைவியும் நெடுங்காலம் வந்து தங்கவேண்டுமென வேண்டியழைத்து, அவர்கட்காக அப்பெருமான் எழுப்பிய அந்த இராஜசிம்மேசுவரக் கற்றளி பற்றியும் எனக்கென்று கருத்துக்கள் உண்டு. என்றாலும், நீ என்ன சொல்லப்போசிறாய் என்று அன்று நான் தவித்த தவிப்பு உனக்குப் புரிந்திருக்கவேண்டும்.\nநீ திரும்பினாய்; 'கலை, I am thrilled' என்றாய் உன் கண்களில் ஒளிர்ந்த அந்தச் சுடர் உன் கண்களில் ஒளிர்ந்த அந்தச் சு���ர் காணாத்தைக் கண்டுவிட்ட உணர்வின் தெறிப்பு அதிலிருந்தது. வாருணி, உனக்குத் தெரியுமா காணாத்தைக் கண்டுவிட்ட உணர்வின் தெறிப்பு அதிலிருந்தது. வாருணி, உனக்குத் தெரியுமா இந்தக் கோயிலை முதன்முதலாகப் பார்த்தபோது நிலைகொள்ளாமல் நானும் அப்படித்தான் கதறினேன், 'அம்ம இந்தக் கோயிலை முதன்முதலாகப் பார்த்தபோது நிலைகொள்ளாமல் நானும் அப்படித்தான் கதறினேன், 'அம்ம அழகிதே' என்று. திருநாரையூர்ப் பதிகத்தில் இறைவன் எழில் கண்டு இளகிப்போன அப்பரின் இதயவீறல் அது. இந்த அழகைச் சமைக்க அந்த நயனமனோகரர் என்ன பாடு பட்டிருக்கவேண்டும்\nவாருணி, எனக்கொரு நண்பர்; சிற்பிகள் மரபில் வந்தவர். அரும்பாவூர்காரர். நல்ல படிப்பாளி. 'அரசர்கள் எதுவும் செய்யவில்லை, சிற்பிகள்தான் சாதித்திருக்கிறார்கள்' என்று சிறந்த கோயில்களின் சிறப்புகளுக்கெல்லாம் அவருடைய மூதாதையரே முதற் காரணம் என்று வாதிப்பார். 'சிற்பிகள் சாதித்திருப்பது உண்மைதான். ஆனால் அவர்களைச் சாதிக்க வைத்தவர்கள் யார்' உருவாக்கியவர்கள் சிற்பிகள்தான். ஆனால், அந்த உருவாக்கத்திற்கு விதைபோட்ட சிந்தனைக் கீறல் எங்கிருந்து வந்தது' உருவாக்கியவர்கள் சிற்பிகள்தான். ஆனால், அந்த உருவாக்கத்திற்கு விதைபோட்ட சிந்தனைக் கீறல் எங்கிருந்து வந்தது\nஆணைகளாலும் வழிகாட்டலாலும் அரவணைப்பதாலும் மட்டுமே இத்தகு சிற்ப அற்புதங்களை விளைத்துவிட முடியுமென்று நம்புகிறாயா முடியாது வாருணி, ஒருக்காலும் முடியாது. அதற்கெல்லாம் ஆசை வேண்டும்; கனவுகள் வேண்டும்; உயர, உயர என்ற வேட்கை வேண்டும்; உனக்காக, உனக்காக என்று உருகும் காதல் வேண்டும். அப்படிக் குழையும் நெஞ்சம் மட்டுமே உன்னதக் கலைப் படைப்புகளை உருவாக்கமுடியும்.\nஎத்தனை பெருமிதத்தோடு, 'செங்கல், சுதை, மரம், உலோகம் இல்லாமல் பிரம்ம ஈசுவர விஷ்ணுக்களுக்கு இந்த இலக்ஷிதாயனத்தை எடுத்தேன்' என்று தம் முதல் கற்கோயிலை மண்டகப்பட்டில் அறிமுகப்படுத்துகிறார் மகேந்திரர் 'நாம் எடுப்பித்த திருக்கற்றளி' என்று எத்தனை உன்னதக் களிப்போடு உவந்து பூரிக்கிறார் இராஜராஜீசுவரத்து வடக்கு ஜகதியில் நம் ஜனநாதர் 'நாம் எடுப்பித்த திருக்கற்றளி' என்று எத்தனை உன்னதக் களிப்போடு உவந்து பூரிக்கிறார் இராஜராஜீசுவரத்து வடக்கு ஜகதியில் நம் ஜனநாதர் இந்த ஆனந்தப் பெருமிதமான அறி���ிப்புகளுக்குச் சற்றும் குறைந்துவிடாமல், 'சிவபெருமானின் சிரிப்பைப் போல விளங்கும்' இந்த மிகப்பெரிய அழகிய இறை இல்லத்தை ஸ்ரீஅத்யந்தகாமர் எடுத்தார்' என்று மகிழ்ந்துரைக்கிறதே இராஜசிம்மேசுவரத்துக் கல்வெட்டுப் பதிவு, அதில் வெளிப்படும் தன்னம்பிக்கைதான் எத்தனை மேன்மையானது இந்த ஆனந்தப் பெருமிதமான அறிவிப்புகளுக்குச் சற்றும் குறைந்துவிடாமல், 'சிவபெருமானின் சிரிப்பைப் போல விளங்கும்' இந்த மிகப்பெரிய அழகிய இறை இல்லத்தை ஸ்ரீஅத்யந்தகாமர் எடுத்தார்' என்று மகிழ்ந்துரைக்கிறதே இராஜசிம்மேசுவரத்துக் கல்வெட்டுப் பதிவு, அதில் வெளிப்படும் தன்னம்பிக்கைதான் எத்தனை மேன்மையானது\nவாருணி, பல்லவக் கற்றளிகளிலேயே அதிக அளவில் அழகிய சிற்பங்களைப் பெற்றிருப்பது காஞ்சிபுரத்து இராஜசிம்மேசுவரம்தான். அதற்கிணையான சிற்பக் கருவூலங்களை மிகச் சில முற்சோழர் கோயில்களில் நான் பார்த்திருந்தாலும்கூட, பார்வை பரவும் இடமெல்லாம் பரவசமூட்டும் கோலங்களில் தெய்வங்கள், தேவர்கள், மனிதர்கள், பூதங்கள் என வகைவகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும் நேர்த்தியையும் அவை, வடிக்கப்பட்ட கால வரலாறு பேசும் வளமையையும் இங்கு மட்டும்தான் கண்டு, உணர்ந்து, அநுபவித்துக் களித்திருக்கிறேன்.\nஇராஜசிம்மேசுவரம் பனைமலை ஈசுவரத்தின் விரிவாக்க அமைப்பு. பனைமலையில் கீழ்த்தளப் பெருஞ்சாலைப் பத்திகள் மட்டும் வெளியிழுக்கப்பட்டுத் தனி விமானத் தகுதி பெற்றன. கிழக்கில் இப்பத்தி கருவறை நுழைவாயிலானது. இந்தச் சோதனை முயற்சி தளியின் அழகைப் பெருக்கிக் காட்டியதில் நிறைவு பெற்ற பல்லவச் சிற்பாசிரியர்கள், இராஜசிம்மேசுவரத்தில் கர்ணபத்திகளையும் வெளியிழுத்து முதன்மை விமானத்தைச் சூழ ஏழு துணை விமானங்களைத் தனி விமானங்களாக்கிச் சாதனை புரிந்தனர். கிழக்குச்சாலைப்பத்தி வழக்கம்போல் கருவறை வாயிலானது. துணை விமானங்கள் முதன்மை விமானத்தினின்று தனித்துத் தெரியக்கூடாதென்றே பத்திகளுக்கிடையில் கூரையில் சாலைகள் வைத்து, ஆர ஒழுங்கில் அனைத்தும் ஒரு விமானம் எனத் தோன்றுமாறு இணைத்துள்ளனர். இந்த ஒழுங்கு நேர்வுக்கு விதை போடப்பட்ட இடம் மாமல்லபுரத்து அத்யந்தகாமம்.\nவாருணி, இராஜசிம்மேசுவரம் தமிழ்நாட்டின் முதல் சாந்தார விமானம். இரு சுவர்களும் சுவர்களுக்கி��ையில் வலம் வரும் வழியும் பெற்றமையும் கருவறை எந்த விமானத்தில் அமைகிறதோ, அந்த விமானம் சாந்தார வகையினதாகக் கொள்ளப்படும். இராஜசிமேசுவரத்தில் கருவறையை வலம் வர விடப்பட்டுள்ள சுற்றின் அகலம் குறைவானதுதான் என்றாலும், அந்தப் புத்தமைப்பை உருவாக்கிய சிற்பிகளின் துணிவைப் பாராட்டாது இருக்கக்கூடவில்லை. இதைப் பின்பற்றியும் விரிவுசெய்துமே உத்திரமேரூர்க் கயிலாசநாதர், திருப்பட்டூர்க் கயிலாசநாதர், தஞ்சாவூர் இராஜராஜீசுவரம், கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழீச்சுவரம் முதலிய எடுப்பான விமானங்கள் தோன்றின. பின்னவை இரண்டிலும் இரு சுவர்களுக்கும் இடைப்பட்டமைந்த கூரையை மூடப் பலகைக் கற்களைப் பயன்படுத்தாமல் சுவர்களை நகர்த்தியே ஒருங்கிணைத்த புதுமையைக் காண முடிகிறது. இது சோழப் பொறியியல் திறத்தின் உச்சம் காட்டும் உத்தி.\nபல்லவர் காலத்தில் எழுந்த மிகச் சில நாற்றள விமானங்களுள் இராஜசிம்மேசுவரமும் ஒன்று. கம்பீரமான இந்த விமானத்தைச் சுற்றிலும் மதிலொட்டிய நிலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இருதளத் தளிகள் எழுப்பப்பட்டுள்ளன. இத்தளிகளுள் பெரும்பான்மையன கலப்புத் திராவிட வகையின. சில சாலைத் தளிகளாய் அமைந்துள்ளன. இத்தளிகள் அனைத்தின் முகப்பிலும் அற்புதமான சிற்பங்கள். தமிழ்நாட்டின் வேறெந்தப் பழந் திருக்கோயில்களிலும் காணமுடியாத இந்திரன் முருகன் போர், தெய்வானை திருமணம், பிரம்ம சிரச்சேதம் ஆகியன இம்முகப்புகளில் பதிவாகியுள்ளன. சில விமானங்களின் உட்புறத்தில் பல்லவர் காலத் தூரிகைச் சிதறல்களை கண்களை நிறைக்கும் வண்ணங்களில் காணமுடிகிறது.\nவடதமிழ்நாட்டின் முதல் எழுவர் அன்னையர் தொகுதியையும் இவ்விமானங்களுக்கு இடைப்பட்ட தென்புறச் சுவர்ப்பகுதியில் காணலாம். வளாக விமானமான இராஜசிம்மேசுவரத்தின் வடபுறம் காணப்படும் தவக்கோலச் சிவபெருமான், மாமல்லபுரத்து தர்மராஜரதமான அத்யந்தகாமத்தின் மூன்றாம் தளத் தெற்கு முகத்தில் இடம்பெற்றுள்ள தவக்கோலச் சிவபெருமானின் மற்றொரு பதிவெனலாம். சேட்டைத் தேவியின் சிற்பம் இரண்டு இடங்களில்.\nவாருணி, விமானத்தின் மேற்குப் பகுதியிலுள்ள சிவபெருமானின் குஞ்சிதச் சிற்பம் நினைவிருக்கிறதா என், 'தலைக்கோல்' புத்தகத்தின் அட்டைப்படமாகக்கூட அது இடம்பெற்றுள்ளது; அதை முதன்முதலாகக் கண்டபோது எப்படி மெய்மறந்து நின்றோம் என், 'தலைக்கோல்' புத்தகத்தின் அட்டைப்படமாகக்கூட அது இடம்பெற்றுள்ளது; அதை முதன்முதலாகக் கண்டபோது எப்படி மெய்மறந்து நின்றோம் பரதரின் நூற்றியெட்டுக் கரணங்களுள் ஒன்றான அதை நிகழ்த்தும் சிவபெருமானின் தோற்றமும் சூழக் காட்டப்பட்டிருக்கும் இசைக் கலைஞர்களின் அமைவும் காணுந்தோறும் மயக்கவல்ல காட்சியாகும். இந்தக் கரணத்தின் மீது ரங்கபதாகையின் மணாளருக்கு அப்படி என்ன காதலோ தெரியவில்லை வாருணி பரதரின் நூற்றியெட்டுக் கரணங்களுள் ஒன்றான அதை நிகழ்த்தும் சிவபெருமானின் தோற்றமும் சூழக் காட்டப்பட்டிருக்கும் இசைக் கலைஞர்களின் அமைவும் காணுந்தோறும் மயக்கவல்ல காட்சியாகும். இந்தக் கரணத்தின் மீது ரங்கபதாகையின் மணாளருக்கு அப்படி என்ன காதலோ தெரியவில்லை வாருணி அவர் எடுப்பித்தத் திருக்கற்றளிகளுள் பெரும்பான்மையானவற்றில் இக்குஞ்சிதக் கரணம் தவறாமல் இடம்பெற்றுள்ளது. பல அளவுகளிலான சிற்பமாகவும், ஓவியமாகவும் பதிவாகியிருக்கும் இந்தக் கரணத்தில் சிவபெருமான் படிந்தாடப் பார்க்கலாம். சிலப்பதிகாரம் பேசும் நால்வகை அவிநயக் களங்களில் குஞ்சிதக் களமும் ஒன்று. நானும் நளினியும் வைகுந்தப் பெருமாள் கோயிலை ஆய்வு செய்தபோது, இக்குஞ்சிதக் கரணத்தில் ஆடும் பெண் ஒருவரின் சிற்றுருவச் சிற்பத்தை உள்மண்டபத் தூணொன்றின் மாலைத் தொங்கலிலிருந்து கண்டறிந்ததை உனக்குச் சொல்லி இருக்கிறேன். அற்புதமான அந்தக் கண்டுபிடிப்புப் பல்லவர் காலத்திலேயே கரணங்கள் மக்கள் வழக்கில் இருந்தமைக்குக் காலம் காத்துத் தந்திருக்கும் கலைச்சான்றாகும்.\nஇராஜசிம்மேசுவரத்திலுள்ள வீணையேந்திய கலைஞர்களைச் சில ஆய்வாளர்கள் அர்த்த நாரீசுவரர்களாக அடையாளம் கண்டுருக்கும் நிலையை உனக்குச் சொல்லி, அவர்கள் மார்பகமாகக் கருதியது வீணையின் குடந்தான் என்பதையும் தெளிவுறக் களத்திலேயே விளக்கிக் காட்டியிருக்கிறேன். முப்புரிநூலுக்கு மேலோ அல்லது கழுத்தணிக்கு மேலோ அமரும் வீணையின் குடத்தை எதுகொண்டு இவ்வாய்வாளர்கள் மார்பகமாகக் கருதினர் என்பதுதான் வியப்புத்தரும் கேள்வியாக முன்நிற்கிறது.\nமணற்கல்லால் எழுப்பப்பட்ட இராஜசிம்மேசுவரத்தின் உபானமும் பட்டிகையும் கருங்கல் பணிகள். அவற்றில்தான் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. ���ுற்றியுள்ள இருதள விமானங்களில் தாங்குதளத்தில் கல்வெட்டுகள். இக்கல்வெட்டுகள் அனைத்துமே வடமொழியில் கிரந்த எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளன. இராஜசிம்மரின் விருதுப்பெயர்களாகவும் அவர் இந்தக் கோயிலை எடுப்பித்தத் தகவலைத் தரும் தரவுக் களஞ்சியங்களாகவும் இக்கல்வெட்டுகள் உள்ளன.\nஇந்தத் திருக்கோயில் விமானத்தைச் சூழ அமர்ந்த நிலையில் பேரளவிலான நந்திகள் இருப்பதை மறந்திருக்கமாட்டாய் என்று நம்புகிறேன். நாம்கூட ஒரு நந்தியின் மீதேறிதான் சில சிற்பங்களை ஆராய முடிந்தது. 'அந்த நந்திகளைச் சற்று கவனமாகப் பார்' என்று நான் கூறியபோது, 'நான் பார்த்துவிட்டேன்' என்று புன்னகைத்தாயே, அந்தப் புன்னகை உன் இரசிப்பின் தன்மையை உள்ளங்கைக் கனியாய்க் காட்டியது. தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் தளிச் சூழ் நந்திகள் இத்தனை இல்லை; இந்த அளவிலும் இல்லை. ஒவ்வொரு நந்தியும் ஒன்றிலிருந்து ஒன்று ஏதாவது ஒருவிதத்தில் இலேசாகவேனும் மாறுபடுமாறு எப்படித்தான் சிற்பிகள் செய்தமைத்தனரோ அவை அமர்ந்திருக்கும் விதத்தின் இயல்புநிலையும் அவற்றின் முகங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பெருமித உணர்வும் நான் அங்குப் போகும்போதெல்லாம் இரசிக்கும் அற்புதங்கள்.\nஇராஜசிம்மரின் அந்த மோகன வளாகத்திற்குள் எத்தனை முறை இருந்திருக்கிறேன் என்று கணக்குச் சொல்ல முடியாத அளவிற்கு அங்குச் சென்றிருக்கிறேன். அந்தத் திருச்சுற்றில் ஆனந்தக் களிப்புடன் எனக்குப் பிடித்தவர்களுடன் உலவியிருக்கிறேன். உள்ளத்தில் துள்ளி உதடுகளிடம் விடுதலை பெற்று இராகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வளாகத்தில் பரவிய எனக்குப் பிடித்த பாடல்களுடன் தன்னந்தனியாய் அந்த வளாகம் முழுவதும் உணர்ச்சிக்குவியலாய் வலம் வந்திருக்கிறேன். உடன் வந்தவர்களுடன் பொருள் பொதிந்த உரை வீச்சுக்களில் தமிழனின் தலைநிமிர்த்தும் அந்தக் கலைக்கோயிலின் கட்டுமானச் சிறப்புகளையும் செதுக்கு நேர்த்தியையும் அளப்பரிய பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு சிற்பத்தையும், ஏன், அந்தப் படைப்பின் ஒவ்வோர் அணுவையும் கண்களால் பருகிக் கள்வெறிக் கொண்டதை இப்போது நினைத்தாலும் உள்ளம் குளிர் மழையில் நனைந்த குதூகலம் பெறுகிறது. என்ன சொல் வாருணி, கலை கலைதான் அந்தக் கலையால் கல்லைக் கனியவ���த்திருக்கும் நம் சிற்பாசிரியர்களின் கைவிரல்களை எத்தனை முறை முத்தமிட்டாலும் தகும்.\n'அம்ம அழகிதே' என்று அப்பர்பெருமானைப் போல் அநுபவிக்கத் தெரிந்தவர் அனைவரையுமே களிப்பால் கதறவைக்கும் இந்தப் பெருங்கோயில், சாளுக்கிய விக்கிரமாதித்தரையும் கட்டிப்போட்டதாகக் கல்வெட்டுப் பேசுகிறது. பல்லவர்களை நசுக்கிக் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிய விக்கிரமாதித்தன் இராஜசிம்மேசுவரத்தில் நுழைந்ததும் கண்கலங்கிப் போனார். மரபுப் பழி துடைக்கப் போர்தொடுத்த அவர் நெஞ்சம், கலை கொஞ்சும் அந்தக் கோயிலில் குழைந்துருகியது. எதை எதையோ அழித்த அவர் கைகளால் அந்தக் கோயிலுக்கு அள்ளித்தர மட்டுமே முடிந்தது. அழிக்க மனம் வரவில்லை. கோயிலுக்குள் நுழைந்தபோது பல்லவ பூமியை வெறுத்த அவர் உள்ளம் அந்தக் கோயில் உலா முடிந்ததும் பல்லவச் சிற்பிகளைத் தேடித் தம் ஊர் கொண்டு செல்லத் துடித்தது. மன்னரின் துடிப்பல்லவா, உடன் வடிவம் பெற்றது. பட்டடக்கல் இன்றும் பல்லவச் சிற்பிகளின் பதிவுடன் விக்கிரமாதித்தரின் இரசிப்புத் தன்மையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.\nஎதிரியையும் இளகச் செய்த கலை என்பதா கலைக்கு முன் எதிர்ப்பை இழந்த இரசிகன் என்பதா கலைக்கு முன் எதிர்ப்பை இழந்த இரசிகன் என்பதா இரண்டுமே சரிதான் என்று தோன்றுகிறது. என்ன வாருணி, ' வாருங்கள் நண்பரே, ஒரு முழுநிலா நாளில் மீண்டும் அந்தக் கலைக்களஞ்சியத்தைப் பார்த்து வருவோம்' என்று அழைக்கத் தோன்றுகிறதா இரண்டுமே சரிதான் என்று தோன்றுகிறது. என்ன வாருணி, ' வாருங்கள் நண்பரே, ஒரு முழுநிலா நாளில் மீண்டும் அந்தக் கலைக்களஞ்சியத்தைப் பார்த்து வருவோம்' என்று அழைக்கத் தோன்றுகிறதா எனக்கு மட்டும் விருப்பமில்லையா என் உணர்வுகளோடு ஒன்றிய மிகச் சில தமிழ்நாட்டுத் திருக்கோயில்களுள் அதுவும் ஒன்றல்லவா எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் புதியன பேசும், புதியன காட்டும் அழகுச்செல்வமல்லவா அது எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் புதியன பேசும், புதியன காட்டும் அழகுச்செல்வமல்லவா அது போகலாம் வாருணி, விரைவில் போகலாம். இன்னும் பார்க்க வேண்டியவை, படிக்க வேண்டியவை ஏராளமாய் அங்கிருப்பதால்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பி���்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo.lankasri.com/2019-12-10", "date_download": "2020-02-26T12:24:04Z", "digest": "sha1:F77YFO3664O7T3ZNBPBPJ7425NUI6M43", "length": 5878, "nlines": 107, "source_domain": "photo.lankasri.com", "title": "Photo Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nஇவங்க இதை புரிஞ்சிகிட்டு எப்படி ஒத்துக்கிட்டாங்கனு தெரியல - Actor Bose Venkat & Saya Devi Interview\nகுக் வித் கோமாளி பைனலில் உண்மையாக என்ன நடந்தது, மனம் திறக்கின்றார் ரக்‌ஷன்\nஹரிஸ் கல்யாண் நடிப்பில் செம்ம காமெடி மற்றும் எமோஷனல் தாரள பிரபு படத்தின் ட்ரைலர் இதோ\nநடிகை சந்தனா கோபிசெட்டி புகைப்படங்கள்\nபடுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை Sony Charishta\nவெங்கி மாமா பட விழாவில் நடிகை பாயல் ராஜ்புட்\nநடிகை லஹரி ஷாரி புகைப்படங்கள்\nநடிகை அடா ஷர்மா ஹாட்டான உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை பரோ நாயரின் கண் கவரும் புகைப்படங்கள்\nரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் வெப் சீரிஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின் நடிகை ஸ்வாதி ரெட்டி எடுத்த கியூட் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/18118-no-more-issues-in-dmk-congress-alliance-says-m-k-stalin.html", "date_download": "2020-02-26T12:13:12Z", "digest": "sha1:7Y5JD7CCHV3UUKFQL7RY3Y7BPVSRV7KI", "length": 10775, "nlines": 60, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "திமுக - காங்கிரஸ் மோதல்.. கூட்டணி குறித்து ஸ்டாலின் விளக்கம்", "raw_content": "\nதிமுக - காங்கிரஸ் மோதல்.. கூட்டணி குறித்து ஸ்டாலின் விளக்கம்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரும்பத்தகாத விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இரு கட்சியினரும் பொதுவெளியில் கருத்து கூறக் கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nதமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணி, மக்களின் ஆதரவைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி, வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளின் அடிப்படையில் இடங்களைப் பகிர்ந்து கொள்வது என்று தெரிவிக்கப்பட்டு, அவ்வாறே மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று, இடங்கள் ஒதுக்கீடு செய்து கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.\nமாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே வழங்கப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளிப்படையாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய மறைமுகத் தேர்தல் இடப் பங்கீடு குறித்து, அறிக்கை மூலம் பொது வெளிக்குக் கொண்டு சென்றது, கடந்த சில நாட்களாக இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.\nதிமுக மனப்பாங்கினை உணர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, “தி.மு.க-காங்கிரஸ் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது” என்றும், “மதவாத, பாசிச சக்திகளையும், அவர்களை ஆதரித்து கைப்பாவைகளாகச் செயல்பட்டு வருபவர்களையும் எதிர்த்து தி.மு.க. மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும்” என்றும் அறிக்கை வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் ஆக்கபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளார்.\nஆகவே கூட்டணி தொடர்பாக ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து- இரு தரப்புமே இந்த விவாதத்தை மேலும் பொதுவெளியில் நடத்திக் கொண்டிருப்பது, திமுக கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று ஏங்கித் தவிக்கும் குள்ள நரி சக்திகளுக்கும், சில ஊடகங்களுக்கும் மேலும் அசைபோடுவதற்கான செயலாக அமைவதை நான் ஒரு சிறிதும் விரும்பவில்லை.\nஆகவே, விரும்பத்தகாத இத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இனியும் இவ்வாறு ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்பதாலும், கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. ஸ்டாலினுடன் அழகிரி சந்திப்பு\n10 ஆண்டு கழித்து நடிக்க வரும் நடிகை.. கல்யாணமாகி குழந்தை பெற்றபின் ஆசை..\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் மீண்டும் கூடுகிறது.. துறை வாரியாக விவாதம்..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. விசாரணைக்கு ஆஜராக ரஜினிக்கு ஆணையம் விலக்கு..\nஜெயலலிதா பிறந்த நாள் விழா.. அதிமுகவினர் உற்சாகம்..\nபெண் குழந்தைகள் பாதுகாப்பைக் கொண்டாட அதிமுகவுக்குத் தகுதியில்லை.. மு.க.ஸ்டாலின் பேச்சு..\nபிப்.29ல் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்..\nட்ரெண்டாகும் #தொடைநடுங்கி_ரஜினி ஹேஷ்டாக்.. ரஜினியை நையப் புடைக்கும் நெட்டிசன்கள்..\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்.. தலைமறைவான கிரேன் ஆபரேட்டர் கைது..\nபாஜக போர்வையில் எடப்பாடி நீலிக்கண்ணீர்.. ஸ்டாலின் காட்டமான அறிக்கை..\nசிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு.. முதல்வர் திறந்து வைத்தார்\nபாஜகவுக்குப் பயந்து, நடுங்கி, கைக்கட்டி வாய் பொத்தி.. அதிமுகவை விளாசிய ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=178819&cat=464", "date_download": "2020-02-26T13:32:08Z", "digest": "sha1:43NFVVYRYQMUHN3FLJZDF6B426UG2G75", "length": 29574, "nlines": 599, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » ஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி ஜனவரி 16,2020 17:51 IST\nவிளையாட்டு » ஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி ஜனவரி 16,2020 17:51 IST\nபொங்��லை முன்னிட்டு ஹாரிங்டன் ஃபுட்பால் அகாடமி சார்பில் கால்பந்து போட்டி, ஐ.சி.எப்.பிலுள்ள ஆர்.பி.எப். RPF விளையாட்டுத்திடலில் நடந்தது. போட்டிகளை நடிகர் அஜய்ரத்தினம் துவக்கி வைத்தார். சிறுவர் பிரிவில் 12 அணிகளும், இளைஞர் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான இறுதிப்போட்டியில் செல்வராஜ் நினைவு கால்பந்து அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் RBI ராஜு கால்பந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nவிவசாயிகள் வங்கி கணக்கில் 12 ஆயிரம் கோடி\nடையூ-டாமன் மாணவர்கள் கொண்டாடிய பொங்கல்\nபொங்கல் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு\nவெளிநாட்டினர் கொண்டாடிய கிராமத்து பொங்கல்\n12 வகை நாட்டியங்கள் சாதனை நிகழ்ச்சி\nவைரமுத்துக்கு கவுரவ பட்டம் ராஜ்நாத் மறுப்பு\nகிடைச்சாச்சி பொங்கல் கிப்ட்: பெண்கள் மகிழ்ச்சி\nவேளாண் பல்கலை.,யில் கால்நடை பொங்கல் விழா\nமாவட்ட கோ- கோ: ஈரோடு அணி சாம்பியன்\nமாவட்ட கிரிக்கெட் : ரெயின்போ அணி அபாரம்\nபொங்கல் பரிசு; வரிசையில் நின்ற இளைஞர் பலி\nபாலிடெக்னிக் கால்பந்து : ஜெயின்ட் ஜோசப் முதலிடம்\nஜார்க்கண்டில் காங் அணி வெற்றி முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்\n'த ஃபியூச்சர்ஸ்' என்ற புதிய அமைப்பை தொடங்கினார் ஏ.ஆர்.ரகுமான்\nதமிழக அரசின் பொங்கல் பரிசில் நாட்டு சர்க்கரை வழங்கலாமே...\n'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து : போலீஸ் அணி முதலிடம்\nகோ- கோ 'லீக்': வெங்கட லட்சுமி அமிர்தா அணி வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nடில்லி மக்கள் அமைதி காக்க மோடி வேண்டுகோள்\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nபல்லுயிரின பூங்காவில் தீ : விலங்குகள் தப்பின\nதமிழகத்தில் என்.பி.ஆர். பிரச்னையில்லை : முதல்வர்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nஅன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\nலாரி மீது பைக் மோதி 2 பேர் பலி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nடில்லி மக்கள் அமைதி காக்க மோடி வேண்டுகோள்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nசிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு\nடில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nபார்த்தீனிய செடிகளை அழிக்கும் கஷாயம்\nகாதலனை பழி தீர்த்த காதலியின் குடும்பம்\nஇரண்டாவது நாளாக எரியும் தோல் கழிவுகள்\nசுங்கச்சாவடியில் டிரைவரை தாக்கிய 5 பேர் கைது\nலாரி மீது பைக் மோதி 2 பேர் பலி\n��ுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஅன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nசாம்பல் புதன்; சிறப்பு திருப்பலிகள்\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nமலையாளத்தில் பாப்புலரானாலும் நான் சென்னைக்காரன்தான் துல்கர் சல்மான் பளிச் பகுதி 1\nவிஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும் பகுதி 2\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/vijay-meet-to-cm-palanisamy-bigil-movie-issue/", "date_download": "2020-02-26T12:18:34Z", "digest": "sha1:HF6TR7JDG4B25RTKPGQAFE5VDV66A5P6", "length": 14789, "nlines": 107, "source_domain": "www.news4tamil.com", "title": "பேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்? பிகிலே! - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்\nபேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்\nபேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்\nதமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியை நாளை மாலை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nபிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் “யாரை எங்க உட்கார வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரியாக நடக்கும்” என்று அரசியல் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார்.\nபேனர் விவகாரத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தது குறித்து ஆளுந்தரப்பை விமர்சித்துப் பேசினார், இதனால் ஆளும்தரப்பின் கடும் கோபத்திற்கு உள்ளானார்.\nகுறிப்பாக அவர் எடப்பாடி பழனிச்சாமி தான் பேசுகிறார் என்று அமைச்சர்கள் கொந்தளித்தனர், திரைப்பட விளம்பரத்தை மிகப்பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், என்று இதுபோல் பேசி வருவதாகவும்‌ கடுமையாக கண்டனம் தெரிவித்தனர் ஆளுந்தரப்பு.\nஇதனைத்தொடர்ந்து ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி தந்த சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது த���ிழக அரசு,\nதமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார்,\nபோன தீபாவளிக்கு நடிகர் விஜய்யை முதல்வரிடம் அழைத்து சென்று பேசவில்லை என்றால் மெர்சல் படம் வந்து இருக்காது. பரபரப்புக்காக படத்தினை ஓட்ட வேண்டும் என்பதற்காக தன்னையும் அறியமால் எதாவது பேசியிருப்பார் என்று, நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை படவிவகாரத்துக்காக சந்தித்ததை குறித்து அம்பலப்படுத்தினார்.\nவன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப…\nஅரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா\nமீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை…\nமருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர்\nபின்பு என்ன நடக்கும், தமிழக அரசை பகைத்துக் கொண்டால் நடப்பது எல்லாம் நடந்து அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nபிகில் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அவர்களை ரத்த அழுத்தம் எகிறும் அளவுக்கு சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன,\nதணிக்கை அதிகாரிகள் பிகில் திரைப்படத்தை தணிக்கை செய்ய காலம் தாழ்த்தினார்கள், பிறகு கல்பாத்தி அகோரத்தின் செல்வாக்கு மூலமாக படம் தணிக்கை செய்ய அனுமதிக்கப்பட்டது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது.\nபின்பு,வழக்கம்போல் திருட்டு கதை சர்ச்சையில் சிக்கியது, பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி எனது கதையை திருடி படம் எடுத்துள்ளார் என்று உயர்நீதிமன்றத்தில் கே.பி.செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்தார், என்ன நடந்தது என்று தெரியவில்லை, திடிரென வழக்கை வாபஸ் பெற்றார், வழக்கு முடிவுக்கு கொண்டு வந்து நிம்மதி அடைந்துள்ளார் தயாரிப்பாளர்.\nஇன்னும் பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும் என்பதால் ஆளும் தரப்பை சமாதானப்படுத்த தயாரிப்பு நிறுவனம் என்ன செய்வது நிற்கிறது,\nமுதல் அமைச்சரிடம் நேரடியாக நடிகர் விஜய் சந்திக்க வைத்து பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க தீவிரமாக முக்கிய புள்ளிகளை நாடி வருகிறது. நாளை மாலைக்குள் இந்த சந்திப்பு நிகழ்வு நடக்க வைக்க வேண்டுமென்று முடிவெடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.\nதிரைப்படத்தில் தாங்கள் பெரிய மாஸ் ஹீரோ என்று காட்டிக்கொள்ளும் நடிகர்கள் பார்வையில், நிஜ வாழ்க்கையில் ���ரசியல்வாதிகள் தான் ஹீரோவாக ஜொலிக்கிறார்கள் என்று இந்த சம்பவம் வெளிப்படுத்தும் என்பது தெரியும்.\nசீமான் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும்\n5 ஜி யில் ஹவாய் நிறுவனத்தை இந்தியா அனுமதிக்க வேண்டும் – ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்\nவன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை\nஅரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா\nமீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்\nமருத்துவர் ராமதாஸ் எச்சரித்தும் கண்டு கொள்ளாத தமிழக ஆளுநர்\nதமிழகத்தை சேர்ந்த 6 எம்பிக்களின் பதவி காலி\nதூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு விசாரணை ஆணையம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/6869", "date_download": "2020-02-26T14:23:28Z", "digest": "sha1:WKI3F56PBXMRU5R3XP4YGW64JNOS767L", "length": 11520, "nlines": 289, "source_domain": "www.arusuvai.com", "title": "சிவப்புக்கீரை பொரியல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சிவப்புக்கீரை பொரியல் 1/5Give சிவப்புக்கீரை பொரியல் 2/5Give சிவப்புக்கீரை பொரியல் 3/5Give சிவப்புக்கீரை பொரியல் 4/5Give சிவப்புக்கீரை பொரியல் 5/5\nசிவப்புக்கீரை -- ஒரு கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)\nவெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் -- 2 என்னம் (நீளமாக நறுக்கியது)\nதேங்காய் துருவல் -- 1/2 கப்\nஎண்ணைய் -- 2 டீஸ்பூன்\nகடுகு, உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்\nகறிவேப்பிலை -- 1 இனுக்கு\nசிவப்பு மிளகாய் -- 1 என்னம்\nமுதலில் வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து சிவப்பு மிளகாய்,கறிவேப்பிலை போட்டு பின் வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து உப்பு போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.\nபின் சுத்தம் செய்த கீரையை போட்டு வதக்கவும்.\nதேவை எனில் ஒரு கையளவு தண்ணீர் தெளித்தும் வேகவைக்கலாம்.\nதண்ணீர் எல்லாம் வற்றிய பின் அடுப்பை குறைக்கவும்.\nவெந்தபின் தேங்காய் துருவல் தூவி பறிமாறலாம்.\nசிவப்புக்கீரை கிடைக்கததால் பச்சைக்கீரையில் செய்தேன். நானும் இதே போல் தான் செய்வேன் மிளகாயை பொடியாக நறுக்கிப்போட்டு செய்வேன்.\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/male_baby_names_55.html", "date_download": "2020-02-26T12:08:59Z", "digest": "sha1:CH7N2NVYZFEVGD4NLZJSJWLDYKPTOTUZ", "length": 21676, "nlines": 518, "source_domain": "www.diamondtamil.com", "title": "பு வரிசை - PU Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, புகழுடையவன் , | , புகழ், book, series, tamil, காப்பு", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தை பெயர்கள் (Male Baby Names) - பு வரிசை\nபு வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\nபுகல் - சொல், விருப்பம், காப்பு.\nபுகழ் - இசை, ஒளி.\nபுதுமை - புதிய தன்மை.\nபுரவலன் - காவலன், அரசன்\nபுலம் - அறிவு, இடம்.\nபுனை - அழகு, பொலிவு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபு வரிசை - PU Series - ஆண் குழந்தைப் பெயர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, புகழுடையவன் , | , புகழ், book, series, tamil, காப்பு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/28/2326/", "date_download": "2020-02-26T13:14:46Z", "digest": "sha1:AEVOJUEJHXPL322V6Q4D3TU6AOA2GLY6", "length": 12745, "nlines": 331, "source_domain": "educationtn.com", "title": "மருத்துவ படிப்புகளுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News மருத்துவ படிப்புகளுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு\nமருத்துவ படிப்புகளுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு\nமருத்துவ படிப்புகளுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு\nமருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.அரசு மற்றும், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,355; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 517 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. பி.டி.எஸ்., படிப்பில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,095; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 690 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 5,657 மருத்துவ இடங்களுக்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nஇவர்களுக்கான தரவரிசை பட்டியல், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், இன்று காலை, 9:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தர வரிசை பட்டியலை வெளியிடுகிறார். முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 5ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ தேர்வு குழு செயலர் செல்வராஜன் கூறுகையில், ”மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியிட, உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதிக்கவில்லை. திட்டமிட்டபடி, இன்று தரவரிசை பட்டியல்வெளியிடப்படும்,” என்றார்.\nNext article125 ரூபாய் நாணயம் வெளியீடு\nமுதன்மை கல்வி அலுவலரின் போலி முத்திரையை பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்.\n1 முதல் 8ம் வகுப்பு வரை – மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்.\n10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளுக்கு காலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமார்ச் 2ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்...\nஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக… உடனே வாயில் இதை போடுங்க.\nஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து –...\nமார்ச் 2ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்...\nஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக… உடனே வாயில் இதை போடுங்க.\nஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து –...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/202066?ref=archive-feed", "date_download": "2020-02-26T14:07:42Z", "digest": "sha1:63YER2HXQAEENPM3Q7L52DKI4D5XFFSP", "length": 11941, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "மயானம் அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் - மக்கள் கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமயானம் அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் - மக்கள் கோரிக்கை\nயாழ்ப்பாணம் - வலி. வடக்கு தையிட்டி ஆவளை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள மயானத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் என அரச அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை மாவட்ட செயலகத்தில் வைத்து அப்பகுதி மக்கள் மயானம் அமைக்க முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பாக சந்தித்து கலந்துரையாடினார்கள்.\nஅந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அப்பகுதி மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nவலி.வடக்கு தையிட்டி ஆவளை பகுதியில் மயானம் அமைப்பதை கண்டித்து பல போராட்டங்களை முன்னெடுத்ததுடன், கடந்த ஒரு வருட காலமாக பல்வேறு தரப்பினருடன் எமது பிரச்சினைகளை தெரியப்படுத்தி வந்தோம்.\nஆனால், வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தனது தன்னிச்சையான செயற்பாட்டின் மூலம் அந்தப் பகுதியில் மயானம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.\nஏற்கனவே ��ரு மயானம் இருக்கும் நிலையில், தற்போது, இந்தப் பகுதியில் சுமார் 2 பரப்புக் காணியே உள்ளது. இந்தக் காணியில் மயானம் அமைத்தால், அங்கு கடற்றொழில் செய்யும் எமக்குப் பாதிப்பு, கடலில் பிடிக்கும் மீன்களை விற்க முடியாது. எமது இயல்பு நிலை பாதிக்கப்படும்.\nகடந்த 30 வருட காலமாக நலன்புரி நிலையத்தில் பல துன்பங்களை அனுபவித்த நாம் இன்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, எமது வாழ்க்கையை ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டும், எமக்குப் பிரச்சினை உருவாக்க பிரதேச சபை தவிசாளர் முற்படுகின்றார்.\nஅந்தப் பகுதியில் உள்ள இரண்டு பரப்புக் காணியில் இளைப்பாறும் மண்டபமோ அல்லது சங்க கட்டிடம் கட்டுவதற்கோ இடமில்லை.\nஇவ்வாறான நிலையில், அந்தப் பகுதியில் மயானம் அமைக்க வேண்டுமென அரசியலுடன் தொடர்புடைய தவிசாளர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.\nஎமது பிரதேசத்தில் மயானத்தை அமைக்க அனுமதிக்க வேண்டாமென வலியுறுத்தி அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினோம்.\nபிரதேச செயலகம் மற்றும் ஏனைய தரப்பினரிடம் எமது பிரச்சினையை எடுத்துக் கூறிய போது, எமது பிரச்சினைக்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.\nஆனால், அரச அதிபருடனான சந்திப்பில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையின் பின்னர், மேலதிக நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்போம் என்றும் அந்த பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/151714-readers-feedback-letters", "date_download": "2020-02-26T14:33:28Z", "digest": "sha1:WSLKF65CT6XGA2MSC5T7UFFUO5KAS7MO", "length": 5578, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "கடிதங்கள்: ஆல்வேஸ் பெஸ்ட்! | Readers Feedback letters - Ananda Vikatan", "raw_content": "\nஇறுதி எஜமானர்களான மக்களுக்கு நன்மை செய்வதையே இலக்காக வைத்துக்கொள்ளச் சொன்ன ரிசல்ட் ஸ்பெஷல் தலையங்கம் சூப்பர்.\nகவர் ஸ்டோரி, மோடியின் கெத்தை மட்டுமல்ல, விகடனின் கெத்தையும் ஒருசேரக் காட்டியது.\n- விஜயலட்சுமி சிவசங்கரன், வளசரவாக்கம்.\nஇந்த வார சர்வர் சுந்தரம் ‘ரீமேக்’ அட்டகாசம். நிஜமாகவே எடுக்கலாமே என்று ஏங்க வைத்தது.\nகே.ராஜன், கே.ஆர்.பிரபு பேட்டி நெகிழ்ச்சி.\nஇறையுதிர்காடு இந்த வாரம் ஓவியத்தில் அசத்திவிட்டார் ஸ்யாம்.\nஇந்த வார இன்பாக்ஸ் கலர்ஃபுல்\nவாசகர் மேடையில் வாசகர்கள் புகுந்துவிளையாட ஆரம்பிச்சுட்டாங்களே\nஹலீம் கட்டுரை, சோறு முக்கியம் பாஸ் தொடருக்கான ஸ்பெஷல் சைடிஷ் போல கமகம மணத்துடன் கலக்கலாக இருந்தது\n- அ.யாழினி பர்வதம், சென்னை 78\nமீட்கப்பட்ட கொத்தடிமைகள் பற்றிய கட்டுரை பல கேள்விகளை மனதுக்குள் எழுப்பியது.\nசொர்ணலதாவின் அண்ணன் மகள் ரீமா அறிமுகப்பேட்டிக்கு நன்றி. திறமையாளர்களை முதலிலிருந்தே அடையாளம் காண்பதில் ஆனந்தவிகடன் ஆல்வேஸ் பெஸ்ட்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-apr19/37095-2019-04-24-12-16-56", "date_download": "2020-02-26T12:48:08Z", "digest": "sha1:QT3V3YTLBVXT2LFOQU5TOLTGQCGJWSQ2", "length": 28309, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "உங்களுக்கு அரசியல் இல்லையா?", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2019\nபடைப்பு பதிவு பிரச்சாரம் - டானியலின் நாவல்களை முன்வத்து\nதமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனித்தன்மை\nமாற்றுப்பாதை - என்.டி. ராஜ்குமார்\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: உங்கள் நூலகம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்ப���்டது: 24 ஏப்ரல் 2019\n‘கவிஞர்கள் சொல்லால் உலகத்தை ஆளுகிறார்கள்’ என்றான் ஷெல்லி. எழுத்தாளர்களும் அப்படித்தான். அவர்கள் எழுத்தை ஆளுகிறார்கள்; இலக்கியத்தை ஆளுகிறார்கள்; இந்த உலகத்தையே ஆளுகிறார்கள்.\nஅவர்களால் படைக்கவும் முடியும்; துடைக்கவும் முடியும்; உடைக்கவும் முடியும்; இதையே ‘படைத்தல், காத்தல், அழித்தல்’ என்று இறைவன் மேல் ஏற்றிக் கூறுகின்றனர். இறைவனையே படைக்கும் மனித ஆற்றலுக்கு ஈடேது\nஅதனால்தான் ஒளவை கூறினாள், ‘அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று. கூன், குருடு, பேடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது’ என்றார். குறையோடு பிறந்தவர்களும் கொண்டாடும்படி மாபெரும் சாதனைகளைப் படைத்த வரலாறுகள் இல்லையா\n‘உலகம் ஓர் ஏணி; இதைச் சிலர் மேலே ஏறுவதற்குப் பயன்படுத்துகின்றனர்; சிலர் கீழே இறங்குவதற்குப் பயன்படுத்துகின்றனர்’ என்பது\nஒரு இத்தாலிய பழமொழி. ஏறுவது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல இறங்குவதும் முக்கியமே மனித சமுதாயம் முன்னேறுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறது.\nஇந்த உலகம் யாரால் நிலைபெற்றிருக்கிறது இந்தக் கேள்விக்கு சங்க இலக்கியமான புறநானூறு பதில் கூறுகிறது:\nஉண்மையானே’ (புறம் - 182)\nதனக்கான மட்டும் தன்னலத்தோடு வாழாமல், தன்னைச்சுற்றியிருக்கும் மற்றவர்களுக்காக வாழ் பவர்கள் இருப்பதினால்தான் உலகம் நிலை பெற்றிருக்கிறது என்று புறம் கூறுகிறது. தமிழர்களின் உலகப் பார்வைக்குச் சங்க இலக்கியங்களே சான்றாகின்றன.\n‘மனித இனம் எப்படி வாழவேண்டும்\nஎன்ற கொள்கையை எழுத்தாளர்களே உருவாக்கிக் கொடுக்கிறார்கள். சமுதாய மாற்றம் அவர்களால்தான் ஏற்படுகிறது. சரியான ஆட்சி அவர்களால்தான் உருவாக்கப்படுகிறது. அவர்கள் மக்களால் தேர்ந் தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதிகளாகச் செயல் படுகின்றனர்.\nஅவர்கள் காலம்தோறும் பிறக்கின்றனர்; உழைக் கின்றனர்; உபதேசம் செய்கின்றனர்; உயர்ந்த இலக்கியங்களைப் படைத்துவிட்டு உலகத்திலிருந்து மறைந்து விடுவதில்லை. அவர்கள் படைத்த படைப்பின் மூலம் காலம் கடந்தும் வாழ்கின்றனர்.\nஎந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’\nஎன்று கண்ணதாசன் பாடுவதற்குக் காரணம் இதுவே. ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கு முன் வாழ்ந்து மறைந்த படைப்பாளனின் தோள் மீது நின்று கொண்டு உலகத்தைப் பார்க்கின்றான். அந்த உலகத்தின் ��யர்வுக்காகவே சிந்திக்கிறான்; செயல்படுகிறான்.\n“அரச வரலாறே நாட்டு வரலாறு என நம்புவதும் ஒரு மூட நம்பிக்கைதான். இலக்கியக் கர்த்தாக்களின் படைப்புகளையும் ஆராய்வது மூலமே நாட்டு வரலாற்றை அறிய முடியும்...” என்றார் டாக்டர் மு.வ.\nவரலாற்றைப் படிப்பவர்கள் மக்கள்; ஆனால் வரலாற்றைப் படைப்பவர்கள் எழுத்தாளர்கள். ஆனால், இங்கு வரலாறு என்பது அரசர்களைப் பற்றியதாகவே இருக்கிறது; மக்களைப் பற்றிய தாகவே இல்லை.\n இலக்கியங்களும், புராணங்களும், இதிகாசங்களும் அப்படித்தான். இறைவனையும், இறைவனுக்கு அடுத்தபடியாக மதிக்கப்பட்ட அரசனையும் பேசுகின்றன. இதனால் தான் அக்காலப் பெரும்புலவர்கள் ‘மனிதனைப் பாட மாட்டேன’ என்ற கொள்கையைக் கொண்டு வாழ்ந்தனர்.\nஇந்த மூடநம்பிக்கையை உடைத்தெறிந்தார். துறவி இளங்கோவடிகள்; அதுவே சிலப்பதிகாரம். கதைத் தலைவர்களாக கோவலனும், கண்ணகியும் படைக்கப்பட்டனர்; இதனால்தான் இது ‘குடிமக்கள் காப்பியம்’ என்று கொண்டாடப்பட்டது.\nஉலகம் தோன்றியதிலிருந்து அடிமைத்தளைகளை அறுத்தெறிவதே எழுத்தாளர்களின் வேலையாக இருந்து வருகிறது. இதனால் ஏற்படும் எல்லாத் துன்பங் களையும் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இந்த மாபெரும் வேள்வியில் தங்களையே ஆகுதியாக ஆக்கிக் கொள்கிறார்கள். தங்களையே முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளுகிறார்கள்.\nசிந்தனையாளன் சாக்ரடீஸ் முதல் தேசிய கவி பாரதி வரை இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தனர். புதிய நாடுகளும், புதிய நாகரிகங்களும் முளைத் தெழுந்ததற்கு அவர்களே காரணம். அவர்கள் கலகக் காரர்களாகவும், புரட்சியாளர்களாகவும் வாழ்ந்தனர்.\n‘கலகத்தில் பிறப்பது நீதி’ என்பதே பழமொழி. ‘கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது’ என்பது இப் போதும் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் சின்னமாக அவர்கள் வாழ்ந்தனர். வாழ்வது என்பதே சிந்திப்பதும், செயல்படுவதும் தானே\n“ஓர் எழுத்தாளன் மிகுந்த ஆற்றலுடையவன். மக்களுடன் சேர்ந்து போராடும் தோழன். அவனே அவர்களின் தலைவனும், அவனே போர் வீரனாகவும், படைத்தளபதியாகவும் இருக்கிறான். ஆகவே அவன் தன்னை எப்போதும் சாதாரண மனிதனோடு ஒருங்கிணைந்த வனாகவே கருத வேண்டும்...” என்றார் மாமேதை ராகுல்ஜி.\nஅப்படி மக்களோடு வாழாமல் ஒதுங்கி நின்று விட்ட பல பண்டித, மகாவித்துவான்கள�� உலகம் மறந்துவிட்டது. அவர்கள் இயற்றிய தல புராணங்களை கறையான்கள் தின்று தீர்த்து விட்டன. அச்சுக்கு வராமல் ஓலைச்சுவடிகளிலேயே உறங்கி விட்டன;\nஉலக நாகரிகங்களுக்கெல்லாம் அடையாளங் களாக இருப்பவை எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட இலக்கியங்களே சிந்துவெளி நாகரிகமான திராவிட நாகரிகங்களுக்கும், பொற்காலமாகப் போற்றப்படும் சங்ககாலத்துக்கும் சாகாவரம் பெற்ற சங்க இலக்கியங்களே சான்றாகத் திகழ்கின்றன.\nவரலாற்றுப் புகழ்பெற்ற சுமேரிய - கால்டிய நாகரிகத்தின் பெருமைக்குக் காரணம் முதல் இலக்கியம் கண்டமையே. அதன் பின் கி.மு. 4000-ஆம் ஆண்டு எகிப்திய நாகரிகத்தின் உச்சநிலை ‘மரித்தவர்’ நூல் என்னும் இலக்கியம் படைத்ததால் அன்றோ\nகிரேக்க நாகரிகத்தின் அடையாளமாக இன்னும் இருப்பவை சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் போன்ற சிந்தனையாளர்களின் வியத்தகு படைப்பு களாகும். கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரம் அழிந்த பிறகு டாலமி மன்னர்களால் நிறுவப்பட்ட அலெக் சாந்திரியா நகரத்துக்குச் சிறப்பு சேர்ந்தவை 7 இலட்சம் நூல்களுடன் ஒரு மாபெரும் நூலகம் விளங்கியதாகும்.\nசூரியனே அஸ்தமிக்காத மாபெரும் சாம்ராஜ் யத்தைக் கட்டியாண்ட பிரிட்டன் கூறியது: “நாங்கள் எங்கள் குடியேற்ற நாடுகளை வேண்டுமானால் இழப்போம். ஆனால், சேக்ஸ்பியர் இலக்கியங்களை ஒருபோதும் இழக்க மாட்டோம்....” என்று இதனால் ஒரு நாட்டின் பெருமையைத் தீர்மானிப்பவை இலக்கிய்ஙகளே என்பது தெரியவில்லையா\nசெல்வங்கள் எல்லாம் அழியக்கூடியவை. ஆனால் அழியாத செல்வமான கல்வியின் அடை யாளங்கள் இவை. எடுக்க எடுக்க எப்போதும் குறையாத கருவூலங்கள்; கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டிருக்கும் கருவூலங்கள். ஓர் இனத்தை இல்லாமல் செய்ய வேண்டுமானால் அவர்களின் அறிவுக் கருவூலமான இலக்கியங்களை அழித்து விடுவது. இலங்கையில் சிங்கள ஆட்சி யாளர்களால் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதும் இதற்காகத்தான்\nஇலக்கியமும், சமூகக் கொடுமையும் மோதும் போது நாம் இலக்கியத்தின் பக்கம் நிற்போம்; இலக்கியமும், மனிதனும் மோதும்போது நாம் மனிதனின் பக்கம் நிற்போம்; ஏனென்றால் எல்லா இலக்கியங்களும் மனிதர்களுக்காகவே எழுத்தாளர் களால் படைக்கப்பட்டவை.\nஒரு நூலை இலக்கியம் என்று எப்படித் தெரிந்து கொள்வது இது பற்றி புதுமைப்பித்தன் இப்படிக் கூறுகிற���ர்: “ஒரு நூல் இலக்கியமா இது பற்றி புதுமைப்பித்தன் இப்படிக் கூறுகிறார்: “ஒரு நூல் இலக்கியமா அல்லவா என்பது அதன் அமைப்பைப் பொருத்துத்தான் இருக்கிறது. ‘தட்சிணத்து சரித்திர வீரர்’ என்று மகாதேவையா ஒரு சரித்திர நூல் எழுதினார். ஸ்ரீனிவாசய்யங்காரும் ‘பல்லழு சரித்திரம்’ எழுதி யுள்ளார். இரண்டும் சரித்திரம்தான். முன்னது இலக்கியம். பின்னது சரித்திரம் அல்ல, வெறும் பஞ்சாங்கம். சரித்திரத்தை இலக்கியத்தின் வாயிலாகத் தான் அறிய முடியும்...”\nகருத்து வேறுபாடு கலை இலக்கியங்களில்தான் ஏற்பட முடியும். கணக்கியலில் முடியாது. அதனால் தான் ‘கலை கலைக்காகவே’ என்றும், ‘கலை மக்களுக்காகவே’ என்றும் வாதாட முடிகிறது. வானத்துக்குக் கீழே படைக்கப்பட்டவையெல்லாம் மக்களுக்காகவே என்னும்போது கலையும், இலக்கியமும் அந்தரத்தில் நின்று ஆடமுடியுமா\nவானத்தில் வல்லூறு எவ்வளவு நேரம்தான் வட்டமிட்டு ஆடினாலும் பூமிக்கு வந்துதான் ஆக வேண்டும். பொய்யான உமியை உரலில் இட்டு குத்திப் பொங்கலிட முடியுமா காற்றைத் தின்று கடும்தவம் செய்வது யாருக்காக என்பதில்தான் கருத்து வேறுபாடுகளே தோன்றுகின்றன. ‘கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே’ என்று ஊருக்கு உபதேசம் செய்கின்றனர்.\nமக்கள் எழுத்தாளர்கள் இவர்களின் முகமூடிகளைக் கிழித்து எறிகின்றனர். முகமூடி கிழிக்கப் பட்டு அம்பலமாகிப்போன அவர்கள் அரசியல் பேசுவதாக அங்கலாய்க்கின்றனர். ‘உங்களுக்கு அரசியல் இல்லையா’ என்று அவர்களைப் பார்த்துத் திருப்பிக் கேட்கின்றனர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27995", "date_download": "2020-02-26T12:11:30Z", "digest": "sha1:TWP5SB3SZAOQUKXN2HO4F76GAJRJK3KY", "length": 6847, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "29 Naal | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபெண்களுக்கு உதவும் கருத்தடை வழிமுறைகள் :-\nகர்ப்பிணிகள் & சர்க்கரை வியாதிக்காரார்கள் உணவில் ஓட்ஸ்\n38வது வாரம்-இந்த நேரத்தில் வலி இருக்க வேண்டுமா\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamilbotnet.com/2016/03/google-cctv-camaraip-based-hack.html", "date_download": "2020-02-26T14:39:52Z", "digest": "sha1:BCYTT656SPE2VQ7T5QZFYUXWASNNBLW7", "length": 8260, "nlines": 171, "source_domain": "www.tamilbotnet.com", "title": "Google மூலம் CCTV Camara(IP Based) வை Hack செய்வது எப்படி?? - TamilBotNet", "raw_content": "\nகீழ்கண்ட Code ஐ Copy செய்யது Google search box ல் paste செய்து Enter கொடுக்க வேண்டும்.\nபிறகு வரும் search result ல் வரும் link னை clik செய்து பார்பதன் மூலம் Live ஆக படத்தினை பார்க்கலாம் , மேலும் CCTV ஐ Zoom செய்யலாம்.\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...\n2.7 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது\nஇந்திய வருங்கால வைப்பு நிதி வாயில்( Indian Provident Fund Portal ) ஆன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO ) -ல் இனைய த...\nஅதன் நன்மைகள் தீமைகள்… [Root=வேர் ] முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது...\nWeb site ஐ hack செய்வது எவ்வாறு\nSocial Engineering பற்றி உங்களுக்கு தெரியுமா\nInternetல் உங்கள் photos எங்கெல்லாம் இருக்கிறது\nGoogle Chrome ஐ பயன்படுத்தும் போது உங்கள் Interne...\nதொலைவில் இருந்து உங்கள் Android Mobile ஐ இயக்கு...\nQR-code ல் தகவல்களை மறைப்பது எப்படி\nபடித்ததும் தானாக அழியக்(delete) கூடிய Message ஐ அ...\nOnline shopping ல் பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி...\nImage மூலம் DATA வை Hide செய்வது எப்படி\nkaspersky anivirus ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்பட...\nCMD மூலம் chat செய்வது எப்படி\nஉங்கள் Facebook friends உங்களோடு எங்கிருந்து cha...\nஉங்கள் pcஇல் PDF reader இல்லாத போது PDF file ய்op...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2020-02-26T13:28:18Z", "digest": "sha1:3USBY3XENZNBB2OMXHKJJDPATHV4YRZO", "length": 6396, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "ராஜித சேனாரத்ன | தினகரன்", "raw_content": "\nராஜித இன்றும் CIDயில் வாக்குமூலம்\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (27) மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.இன்று (27) காலை 11.30 மணியளவில்...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 26.02.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nபுது டில்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம்\nஉச்ச நீதிமன்றம் அதிருப்திதலைநகர் புது டில்லியில் வன்முறை இந்த அளவுக்குப்...\nஉதயங்க வீரதுங்கவுக்கு மீண்டும் வி.மறியல்\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு, எதிர்வரும்...\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை\nநீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு...\nதேசிய பூங்காக்களில் இயற்கை விளக்கப் பயிற்சிகளை தொடர சுற்றுலா அதிகார சபை முடிவு\nபயணிகளுக்கு வனவிலங்குகள் தொடர்பான சிறந்த அனுபவத்தை வழங்குவதே...\nகொரோனா; தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தயார் நிலையில்\nகொரோனா வைரஸ் தென்கொரியாவில் பரவி வரும் நிலையில் அந்நாட்டில் வசிக்கும்...\nதனியாரிடமிருந்து 128 MW மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்\nதற்போது நாட்டில் வரட்சியான காலநிலை நிலவி வருவதன் காரணமாக மின் விநியோகத்தை...\nஅதிபர், ஆசிரியர் போராட்டம்; பெலவத்தையில் வாகன நெரிசல்\nஅதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்கப் போராட்டம்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=568&Title=", "date_download": "2020-02-26T12:49:12Z", "digest": "sha1:A4LETDKFTYCSCILYD5PE75RAP7OAXGRZ", "length": 4810, "nlines": 77, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஇதழ் 38[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2007 ]\n3ம் ஆண்டு நிறைவு - வாசகர் சிறப்பிதழ்\nபிராமி தோன்றிய இடமும் உடையாளூர் அறக்கட்டளையும்\nகதை 11 - ஒளி\nதிரும்பிப் பார்க்கிறோம் - 10\nஇராஜசிம்மர் கலைப்பட விருந்து (புகைப்படத்தொகுப்பு)\nஇராஜசிம்மர் நினைத்தார்; இராஜராஜர் முடித்தார்\nஅங்கும் இங்கும் (ஆக. 15- செப். 15)\nநீலப் பூக்களும் நெடிய வரலாறும்\nஇதழ் எண். 38 > இதரவை\nஅங்கும் இங்கும் (ஆக. 15- செப். 15)\n1. திருமுறை ஆய்வுக் கருத்தரங்கம்\nஇடம் : தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.\n2. தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள்-தொகுதி 1 நூல் வெளியீட்டு விழா\nநூல் திறனாய்வு - முனைவர் ம. இராசேந்திரன், இயக்குநர் - தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு.\nகோயில்களும் ஆகமங்களும் உரை - இரா. கலைக்கோவன்\nஇடம் : குன்றக்குடித் திருமடம், குன்றக்குடி.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Jaguar/Bangalore/cardealers", "date_download": "2020-02-26T13:10:57Z", "digest": "sha1:XP3SR7KJEFDWW2R2VWE66F5UMADDAXE7", "length": 7484, "nlines": 122, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெங்களூர் உள்ள 2 ஜாகுவார் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஜாகுவார்சார்ஸ் டேங்க்லர்ஸ் அண்ட் ஷோவ்ரூம்ஸ் இன் பெங்களூர்\nஜாகுவார் ஷோரூம்களை பெங்களூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஜாகுவார் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஜாகுவார் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பெங்களூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஜாகுவார் சேவை மையங்களில் பெங்களூர் இங்கே கிளிக் செய்\nஜாகுவார் மரகிலாண்ட் வசந்த் நகர், cunningham rd,, பெங்களூர், 560052\nமரகிலாண்ட் motors 32/5, ஓசூர் சாலை, roopen agrahara, Bommanahalli, எதிரில். ராயல் ஓக், பெங்களூர், 560068\nபெங்களூர் நகரில் ஷோரூம்கள் ஜாகுவார்\n32/5, ஓசூர் சாலை, Roopen Agrahara, Bommanahalli, எதிரில். ராயல் ஓக், பெங்களூர், கர்நாடகா 560068\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nவசந்த் நகர், Cunningham Rd, பெங்களூர், கர்நாடகா 560052\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபயன்படுத்தப்பட்ட ஜாகுவார் சார்ஸ் இன் பெங்களூர்\nதுவக்கம் Rs 12.75 லட்சம்\nதுவக்கம் Rs 40 லட்சம்\nதுவக்கம் Rs 40 லட்சம்\nதுவக்கம் Rs 57 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் பெங்களூர்\nஉங்க���் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/07/23/3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-02-26T12:39:52Z", "digest": "sha1:IPMFYRGDVQ4X5OSCAHHD726PMWYQGBPI", "length": 29811, "nlines": 126, "source_domain": "vishnupuram.com", "title": "3.தரிசனங்களின் அடிப்படைகள் – மெய்ஞானமரபு என்பது என்ன? | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\n3.தரிசனங்களின் அடிப்படைகள் – மெய்ஞானமரபு என்பது என்ன\nஎழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…\nஇந்து மெய்ஞான மரபு என்றால் என்ன என்னும் கேள்வியினை மிக விரிவாகவும் தெளிவாகவும் நாம் எழுப்பியாகவேண்டிய தேவை இன்று உள்ளது. இம்மரபின் உள்ளேயுள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ள இது அவசியம்.\nமுதலில் இது குறித்து நமக்கிடையே உள்ள பிழையான புரிதல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக இந்து மெய்ஞானமரபு என்று கூறும்போது இந்து மதத்தையே நாம் குறிப்பிட்டுகிறோம். சிலர் பெளத்த மதத்தையும் சமண ( ஜைன ) மதத்தையும் சேர்த்துக்கொள்வார்கள்.\nஇந்து மதம் என்றால் என்ன இப்போது நாம் இந்து மதம் என்று குறிப்பிடுவது உண்மையில் சைவம், வைணவம், சாக்தேயம், கெளமாரம், காணபத்யம், செளரம் என ஆறு வழிபாட்டுமுறைகைளின் தொகுப்பு ஆகும். நமது பழைய வழக்கப்படி ஒரு மதம் என்பது ஒரு குறிப்பிட்ட இறைவனை வணங்கும் வழிபாட்டு மறபே.\nஇந்த பட்டியலில் சேர்க்கப்படாத ஏராளமான சிறு வழிபாட்டு முறைகளும் இந்துமதம் என்ற அமைப்புகுக்குள் காணப்படுகின்றன. பல்வேறு பிராந்திய வழிபாட்டு முறைகள் படிப்படியாக இந்து மதத்தில் சேர்வது இப்போதும் தொடர்ந்து நடக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பழங்குடி மக்கள் மற்ற மக்களுடன் தொடர்புகொள்வது அதிகரித்தது. அவர்களுடைய வழிபாட்டு முறைகள் இந்து மதத்தில் சேர்ந்தன. இது சமீப காலத்து உதாரணம்.\nஅதேபோல இந்து மதம் என்று பொதுவான அமைப்பில் இருந்து பல்வேறு புதிய வழிபாட்டு முறைகளும் தொடர்ந்து பிறந்து வளர்ந்து வருகின்றன. உதாரணமாக ஓஷோ போன்றவர்களின் புதுவகைத் தியான முறைகளைக் கூறலாம். இவர்களில் சிலர் தங்களை இந்து மதத்துடன் சேர்த்துப் பார்ப்பதை விரும்புவது இல்லை.\nபு���்தமதமும் சமணமதமும் அதிக மாற்றங்கள் இல்லாமல் இந்தியாவில் சிறிய அளவில் இருந்து வருகின்றன.\nஇந்த வழிபாட்டு முறைகளை இந்து மெய்ஞான மரபு என்று கூற முடியுமா முடியாது. இவை மெய்ஞான மரபின் வெளிப்பாடு முறைகள் மட்டுமேயாகும். இவற்றுக்கு எல்லாம் பொதுவாக இருக்கும் ஞான ஓட்டத்தையே மெய்ஞான மரபு என்று கூற முடியும்.\nஅந்த சிந்தனை ஓட்டத்தின் அடிப்படையிலேயே வேறு வழிபாட்டு முறைகள் இந்து மதத்துடன் இணைக்கப்படுகின்றன. அந்த சிந்தனை ஓட்டதில் இருந்துதான் புதிய வழிபாட்டு முறைகள் உருவாகி வருகின்றன.\nஅதாவது இப்படிக் கூறலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினரின் குலதெய்வமான இசக்கி அம்மன் இந்து மெய்ஞான மரபில் இணைந்து இந்து தெய்வமாக ஆகிறது. இயற்கையின் ஒழுங்கையும் அழகையும் தியானம் செய்தால் பிரபஞ்சத்தை பற்றிய மெய்ஞானம் உருவாகும் என்று ஜே.கிருஷ்ணமூர்தி சொல்கிறார். இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையேயான உறவு என்ன\nஇசக்கி அம்மன் வழிபாடு இந்து மதத்தில் இணைகிறது.ஜே.கிருஷ்ணமூர்த்தின் தியான முறை இந்து மதத்தில் இருந்து வளர்ந்து பிரிகிறது. இசக்கி அம்மன் வழிபாடு இந்து மதத்தில் உள்ள ஒரு சாராம்சமான பகுதியுடன் வந்து இணைகிறது. அந்த சாராம்சமான பகுதியிலிருந்துதான் ஜே.கிருஷ்ணமூர்த்தி உருவாகி வளர்ந்து வருகிறார்.\n இயற்கையில் உள்ள அழகினையும் ஒழுங்கையும் கண்ட பழைய ரிஷிகள். இயற்கையைத் தாய் வடிவிலும் இளம் கன்னி வடிவிலும் உருவகித்துக் கொண்டார்கள். ராத்ரி தேவி, உஷை தேவி என்று இரவையும் காலையையும் கூட பெண் தெய்வங்களாகக் கண்டு வழிபட்டார்கள்.\nஇந்த தரிசனத்திலிருந்து சக்தி வழிபாடு உருவாகி வளர்ந்தது. கல்வி, செல்வம், ஈரம் அனைத்தும் பெண் தெய்வங்கள் உருவகம் செய்யப்பட்டன. புராதன தாய்த் தெய்வமான இசக்கி அம்மன் இந்த வரிசையில் போய்த்தான் இணைகிறது. அதாவது இயற்கையைப் பற்றி ஆதி தரிசனத்தில் இசக்கி அம்மனும் ஒரு பகுதி ஆகிவிடுகிறது.\nஇவ்வாறு இனைந்த பிறகு இசக்கி அம்மனைப் பற்றி பாடப்படும் துதிகள் முழுக்க இயற்கையின் அழகு, கருணை ஆகியவற்றைப் பற்றிய வரிகளாக இருப்பதைக் காணலாம்.\nஇயற்கையைப் பற்றிய அந்த ஆதி தரிசனத்தில் இருந்தே ஜே.கிருஷ்ணமூர்த்தியும் பிறந்து வருகிறர். பழைய காலத்தில் அந்த தரிசனத்தை உருவமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள முயன்றார்கள். அதனால்தான் பல்வேறு தெய்வ உருவங்களைக் கற்பிதம் செய்தார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தி அந்த ஆதி தரிசனத்தை நேர்மாறாக உருவமற்ற தூய அனுபவமாக அடையச் சொல்கிறார். அதற்கு வழிகாட்டுகிறார்.\nஇயற்கையைப் பற்றிய இந்த ஆதி தரிசனத்தைப் போலவே பிரபஞ்ச உருவாக்கத்தைப் பற்றியும் பிரபஞ்சம் இயங்கும் முறை பற்றியும் ஏராளமான தரிசனங்கள் உள்ளன. இத்தகைய தரிசனங்களின் வெளிப்பாட்டு நிலையையே நாம் வழிபாட்டு முறைகள் என்கிறோம்.\nஅதாவது பிரபஞ்சத்தை ஓங்கார வடிவமாகப் பார்ப்பது ஒரு தரிசனம். அந்தத் தரிசனைத்தையே பிள்ளையாரின் வடிவமாக மாற்றிக்கொண்டால் அது காணபத்யம் என்ற வழிபாட்டு முறை.\nகாளி, பள்ளி கொண்ட விஷ்ணு, அரங்கத்தில் ஆடும் நடராசர் என நாம் காணும் எல்லாக் கடவுள்களும் தரிசனங்களேயாகும் என்பதை விளக்க வேண்டியது இல்லை. ஒரு தரிசனம் வளர்ந்து பல்வேறு வழிபாட்டு முறைகளை ஒன்றாக இணைத்துக் கொள்வதும் சாதாரணமாக நடப்பதுதான்.\nஉதாரணமாக பிரபஞ்சம் என்பது பிரம்மாண்டமான சக்திப் பிரவாகம் என்பது ஒரு தரிசனம். இதிலிருந்து சக்தி வழிபாடு ( சாக்தேய மதம் ) பிறந்தது. பலநூறு அம்மன்கள் சக்தியின் வெவ்வேறு வடிவங்களாகக் கருதபட்டனர். இந்தியா முழுக்க உள்ள பல்லாயிரம் புராதனமான தாய்த் தெய்வங்கள், சக்தியின் பல்வேறு தோற்றங்களாக எப்படி ஒன்றாகத் தொகுக்கப்பட்டன என்பதனை டி.டி.கோசாம்பி என்கிற வரலாற்று ஆராய்ச்சியாளர் விரிவாக விளக்கிக் காட்டுகிறார்.1\n1. டி.டி.கோசாம்பி மார்க்சிய அடிப்படையில் வரலாற்றாய்வை மேற்கொண்ட இந்திய ஆய்வாளர். இவரது “ஐதீகமும் உண்மையும்’ ( Myth and Reality ) என்ற நூலின் மூன்றாவது அத்தியாயம் சக்தி வழிபாடு எப்படி பண்டைய தாய்த் தெய்வ வழிபாடுகளின் தொகுப்பாக ஊருவாகி வந்தது என்பதைக் குறித்து பேசுகிறது\nஅதாவது, சக்தி குறித்த தரிசனம் நார் போல. அம்மன்கள் மலர்கள் போல. சாக்தேய மரபு என்பது ஒரு மலர் மாலை.\nஇப்படிப்பட்ட தரிசனங்களை வரிசைப்படுத்திப் பார்த்தால்தான் இந்து மெய்ஞான மரபினை நாம் அறிய முடியும். மெய்ஞான மரபு என்பது தரிசனங்களின் வரிசையே ஆகும்.\nஇது குறித்து பேசும்போது உருவாகும் இன்னொரு பிழையான புரிதலையும் இங்கு தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். மெய்ஞான மரபு என்பதைப் பலர் நம்பிக்கைகளின் தொகுப்பாக உருவகித்து வைத்த���ள்ளனர். மதநம்பிக்கைகள், தத்துவ நம்பிக்கைகள், சடங்கு நம்பிக்கைகள். இவ்வாறு அந்நம்பிக்கைகள் பலவகைப் படுகின்றன\nஇந்துமதம் குறித்தும் இந்த மெய்ஞான மரபு குறித்தும் பேசுகின்ற மேற்கத்தியத் தத்துவ அறிஞர்கள் சிலரும் இந்த கண்ணோட்டத்தை முன் வைத்துள்ளனர். 2\n2. உதாரணமாக ருஷ்ய வரலாற்றாய்வாளர்களான கே.ஏ.அந்தோனவா,கே.எம்.போன்காரத் லெவின் ஆகியோரின் ‘ இந்தியாவின் வரலாறு’ என்ற நூலில் தரப்பட்டுள்ள விளக்கம் இதுவே. மார்க்ஸிய வரலாற்றாய்வாளரான கே.தாமோதரன் தன் ‘இந்தியச் சிந்தனை’ என்ற நூலிலும் இதே விளக்கத்தையே தருகிறார்.\nஇந்துமதம் என்பது மறுபிறவி, கர்மவினை போன்ற சில நம்பிக்கைகளைப் பொதுவாகக் கொண்ட ஒரு அமைப்பு என்று இவர்கள் கூறுகிறார்கள்.\nஅதேபோல ஆலய வழிபாடு, தீர்த்த யாத்திரை போன்ற சில சடங்கு முறைகளைப் போதுவாகக் கொண்ட ஒர் அமைப்புதான் இந்துமதம் மற்றும் இந்து மெய்ஞான மரபு என்றும் சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.\nபொதுவாக இவை மார்க்சிய மரபை சேர்ந்த வரலாற்றாய்வாளர்களின் பார்வைகள். இவை மேலோட்டமான பார்வைகள் மட்டுமே. நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் ஆதாரமாக இருப்பது அடிப்படையான தரிசனமேயாகும். அத்தரிசனத்தை ஒட்டி வாழ்கையை அமைத்துக் கொள்ளும் பொருட்டுதான் நம்பிக்கைகளும் சடங்குகளும் உருவாகி வந்துள்ளன.\nஇறுதியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், இந்துத் தத்துவ மரபுக்கும் இந்து மெய்ஞான மரபுக்கும் இடையேஉள்ள வித்தியாசம். இந்துத் தத்துவ மரபுதான் இந்து மெய்ஞான மரபு என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் 3\n3. இந்திய ஞான மரபை இந்தியத் தத்துவ மரபாக அணுகலாமா என்று குறித்து மிக மிக விரிவான அளவில் விவாதங்கள் இந்தியவியல் அறிஞர்கள் நடுவே நடந்துள்ளன. டாக்டர் குந்தர், க்ளேசன் ஏப் அகேகானத்த பாரதி ஆகியோர் இந்திய ஞானமரபினைத் தத்துவ மரபாக மட்டும் கொள்ளலாகாது என்று வாதிடுபவர்களில் முக்கியமானவர்கள்.\nசில கல்வி நிலையங்களில் அவ்வாறு கற்பிக்கப்படுவதும் உண்டு.\n ஒரு சிந்தனைத் துறையில் உள்ள தர்க்கங்களின் ஒட்டு மொத்த தொகுப்பே தத்துவம் என்பது. அதாவது தர்க்கபூர்வமான விஷயங்கள் மட்டுமே தத்துவத்தின் எல்லைக்குள் வர முடியும்.\nஇந்துத் தத்துவ மரபு எனும் போது இந்து மரபில் உள்ள பல்வேறு சிந்தனைப் போக்குகளை மட்டுமே கூறமுட��யும். ஆனால் தரிசனம் என்பது சிந்தனையினால் உருவாக்கப்பட்டது அல்ல. தர்க்கமானது ஒர் எல்லை வரை மட்டுமே போகமுடியும். தரிசனங்களில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்களே அதிகம்.\nஉதாரணமாக ‘பிரபஞ்சமே ஒரு சக்திப் பிரவாகம்’ என்ற ஆதி தரிசனம், தர்க்கபூர்வமாக ஒருவர் அடையப் பெற்ற ஒன்றாக இருக்க இயலுமா என்ன தன்னை சுற்றி ஒவ்வொரு பொருளையும் எடுத்துப் பகுப்பாய்வு செய்து வந்த இறுதி முடிவா இது தன்னை சுற்றி ஒவ்வொரு பொருளையும் எடுத்துப் பகுப்பாய்வு செய்து வந்த இறுதி முடிவா இது இல்லை. அது ஒரு மனத்திறப்பின் கணத்தில் அடைந்த ஒட்டு மொந்தமான அகப்பார்வை மட்டுமே.\nஅத்தரிசனத்தைப் பிறருக்கும் விளக்கும் பொருட்டு அதற்கு தர்க்கபூர்வமான ஒர் அடிப்படையை உருவாக்கிகொள்ளாலாம். தர்க்கப்பூர்வமாக ஒர் எல்லைவரை விவாதிக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தர்க்கம் நின்றுவிட நேரும்.\nஆகவேதான் எல்லாத் தரிசனங்களும் தர்க்கம் மூலமும், கவித்துவம் மூலமும், பல்வேறு உவமை உருவகங்கள் மூலமும் விளக்கபடுகின்றன. எல்லா வழிமுறைகளுமே அப்படி விளக்குவதற்குத் தேவையாக ஆகின்றன. சிந்தனை செய்தும், கற்பனை செய்தும், தியானம் செய்தும் அவற்றை அறிந்து கொள்ள வேண்டியதுள்ளது.\nரிக்வேதகால ரிஷி முதல் வள்ளலார் வரையான இந்திய மெய்ஞானிகளுக்கும் சாக்ரடீஸ் முதல் ரஸ்ஸல் வரையிலான மேற்கத்தியத்ததுவ ஞானிகளுக்கும் இடையேயுள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான். ஞானிகள் அடைந்தது மெய்ஞானம். தத்துவ ஞானிகள் அடைந்தது தத்துவன் ஞானம். மெய்ஞானத்தில் தத்துவமும் அடக்கம். கூடவே அது உள்ளுணர்வினால் அறியப் பட வேண்டியதும் கூட.\nஆகவே மெய்ஞான மரபைத் தத்துவப் போக்குகள் மூலம் அறிந்து விட முடியாது. தத்துவ மரபு தனியாகப் பயிலப்பட வேண்டியது அவசியமானதுதான். நமது சிந்தனைகளின் பாரம்பரியப் பின்புலம் என்ன என்று அறிவதற்கு அது இன்றியமையாதது. எந்தச் சிந்தனையும் பாரம்பரியத்திலிருந்து பிறவி கொள்வதேயாகும். எந்தச் சிந்தனையயும் அவற்றின் பாரம்பரியத்துடன் தொடர்புபடுத்தித்தான் யோசிக்கவேண்டும். ஆகவே கல்வி நிறுவனங்களில் இந்து / இந்திய தத்துவ மரபு கற்பிக்கப்படுவது மிக அவசியம்.\nஆனால் தத்துவ மரபு குறித்த கல்வி என்பது மெய்ஞான மரபு குறித்த கல்வி ஆகாது. இரண்டையும் ஒன்றாகக் காண்பதனால் தரிசனங்களையெல்லாம் வெறும் தத்துவ நிலைபாடுகளாகப் பார்க்கும் பிழை ஏற்படுகிறது. பெரும்பாலான இந்தியாவியல் அறிஞர்கள் ( Indologists ) இப்பிழையை செய்தவர்கள்தான்.\nதரிசனங்கள் என்பவை தத்துவ நிலைபாடுகளும் கூடத்தான். ஆகவே மெய்ஞான மரபு என்பதும் தத்துவ மரபு கூடத்தான். ஆனால் தத்துவத்திற்கு அப்பால் கற்பனைகளும் உள்ளுணர்வும் செல்லும் தூரம் வரை தரிசனங்கள் நீண்டு செல்கின்றன, மெய்ஞான மரபும் அப்படி நீண்டு செல்கிறது.\nஒரே வரியில் இப்படிக் கூறலாம். அறிவு என்பதற்கும் ஞானம் என்பதற்கும் இடையேயுள்ள வித்தியாசம்தான் அது.\nThis entry was posted in ஆறு தரிசனங்கள், இந்து ஞானமரபு and tagged ஜெயமோகன்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosage.com/tamil/rasi-palan/monthly/midhunam-rasi-palan.asp", "date_download": "2020-02-26T12:20:33Z", "digest": "sha1:SV5EQL2K5ORRGOEZVZC24QPR27OBT3ZE", "length": 10258, "nlines": 173, "source_domain": "www.astrosage.com", "title": "மிதுனம் மாதந்திர ஜாதகம்: மிதுனம்February, 2020 ஜோதிடம் முன்னறிவிப்பு", "raw_content": "\nமுகப்பு » தமிழ் » ராசிபலன் » மாதாந்திர » மிதுனம் மாதந்திர ராசி பலன்\nமிதுனம் மாதந்திர ராசி பலன்\nரிஷப ராசிக்காரர்கள் உங்கள் இனிமையான பேச்சு திறமையால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். இதன் விளைவால் நீங்கள் எல்லா வேலைகளும் செய்து முடிப்பீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். இந்த மாதம் உங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நெருக்கமாக இருப்பார்கள் மற்றும் உங்கள் வணிகத்திலும் நல்ல லாபம் சம்பாதிப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் எந்தவொரு தவறான சட்ட விரோதமான செயல்களை செய்வதை தவிர்க்கவும். இந்த நேரத்தில் நீங்கள் வணிகத்தில் இருந்தால், இந்த ராகு உங்கள் உச்ச வீட்டில் இருப்பதால் உங்களுக்கு புதிய யோசனைகள் வரக்கூடும். உங்கள் வணிகத்தின் நல்ல பலன் மற்றும் முடிவுகள் பெறுவீர்கள். மிதுன ராசி மாணவர்கள் இந்த மாதம் அவர்களின் கல்வியில் உச்சத்தில் அடைவார்கள். இந்த நேரத்தில் நீங்கள் சிறப்பாக செயல் படுவீர்கள், நீங்கள் வெற்றி கன்பீர்கள் மற்றும் அதிர்ஷ்ட்டம் உங்களுக்கு கைகொடுக்கும். மாணவர்கள் நிறுவன செயலாளர் அல்லது சட்ட கல்வி படிக்க விரும்பினால் அவற்றில் மிகவும் வெற்றி காண்பார்கள். உங்கள் குடும்பம் மிகவும் வலுவாக இருக்கும் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினற்கிடையே ஒற்றுமையும் அன்பும் அதிகரிக்கும். உங்கள் தாயின் உடல் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும், ஆனால் உங்கள் தந்தையின் உடல் ஆரோக்கியம் குறைபாடு ஏற்பட கூடும். இருப்பினும் நீங்கள் அவர்களை கவனித்து கொள்வீர்கள். இந்த மாதம் ஆரம்பத்தில், நீங்கள் எதாவது பயணத்தில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இது உங்கள் உறவில் நெருக்கம் அதிகரிக்கும் மற்றும் நீங்கள் ஒவ்வொருவரிடமும் நேரமாக இருப்பீர்கள். பொருளாதார நிலையில் இந்த மாதம் உங்களுக்கு கலவையான முடிவு கிடைக்கும். நீங்கள் தினமும் மஹாகாளி தேவியை வணங்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/11/18215415/1271985/Actor-Cinema-Gossip.vpf", "date_download": "2020-02-26T12:16:40Z", "digest": "sha1:N5SZDT5HQNCYVWT5KENZSRUPZZVW577Q", "length": 5734, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actor Cinema Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகைகளுக்கு விருந்து கொடுத்து மகிழும் நடிகர்\nபதிவு: நவம்பர் 18, 2019 21:54\nதமிழில் சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான இளம் நடிகர், நடிகைகளுக்கு விருந்து கொடுத்து மகிழ்கிறாராம்.\nகதாநாயகிகளிடம் கடலை போடும் கதாநாயகர்களில், முதல் இடத்தில் இருக்கிறாராம் சென்னை 28 டீமில் விளையாடியவர். இவர் கடலை போடுவதே தனி ஸ்டைலாம். அவருடைய மென்மையான அணுகுமுறையில், ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறாராம்.\nஅப்படி ஈர்ப்பில் கவிழும் நடிகைகளுக்கு தனது வீட்டில், ‘விருந்து’ கொடுத்து மகிழ்கிறாராம், அந்த நடிகர். இவருடன் நடித்த மற்ற நடிகர்கள் நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்க வில்லை என்று புலம்புகிறார்களாம்.\nActor | Gossip | நடிகர் | கிசுகிசு\nஅரசியல் படங்களுக்கு நோ சொல்லும் நடிகை\nநடிக்க வாய்ப்பு கிடைத்தும் புலம்பும் நடிகை - வருத்தத்தில் இயக்குனர்\nசபதம் எடுத்த நடிகை - கண்டுக்கொள்ளாத இயக்குனர்கள்\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - புலம்பும் காமெடி நடிகர்\n - நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்த நடிகை\nநடிக்க வாய்ப்பு கிடைத்தும் புலம்பும் நடிகை - வருத்தத்தில் இயக்குனர்\nநடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த நடிகை\nஎந்த காட்சியினாலும் ரெடி - நடிகையின் திடீர் முடிவு\nஅந்த நடிகர் என்றால் இலவசமாக நடிப்பேன் - நடிகையின் திட்டவட்டம்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/author/kamesh/", "date_download": "2020-02-26T12:52:21Z", "digest": "sha1:HKO3WTYVHDIGLM435KAO2XZUXQSAC5E6", "length": 12565, "nlines": 103, "source_domain": "www.news4tamil.com", "title": "Kamesh Kumar, Author at News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nநிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 22 ந் தேதி தூக்கு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 22 ந் தேதி தூக்கு டெல்லியில் 2012-ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது மரண தண்டனை உறுதி ஆகியுள்ள நிலையில் விரைவில் தூக்கு தண்டனை…\nபண்டிகை நேரத்தில் குறை���்த தங்கத்தின் விலை\nஅமெரிக்கா, ஈரான் பரபரப்பு அதிகரித்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கச்சா எண்ணையில் முதலீட்டை குறைத்து தங்கத்தின் மீது தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை கிடு கிடு வென உயர்ந்தது. குறிப்பாக கடந்த 6 நாட்களாக தங்கம்…\nகுடல்புண், சளி உள்ளவர்கள் எடுத்து கொள்ளவேண்டிய பானம்\nகற்றாழை வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுத்த படுகின்றது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும்…\nகல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்\nகல்யாண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் ராம்குமார் (34). இவன் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது…\nசாமானியர்களை கலங்கடிக்கும் தங்கம் விலை\nஅமெரிக்கா, ஈரான் பரபரப்பு அதிகரித்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கச்சா எண்ணையில் முதலீட்டை குறைத்து தங்கத்தின் மீது தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளனர் இதனால் இன்றைய தங்கத்தின் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது இதனால் சாமானிய மக்கள்…\nபேட்டை திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் படத்தில் நடித்து முடித்து விட்டார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது அனிருத் இசையமைத்துள்ளார்…\nநீட் நுழைவு தேர்வு எழுதுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு\nஇளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘NEET(National eligibility cum entrance test) நுழைவு தேர்வு மதிப்பெண் எடுத்து கொள்ள படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் கல்வியாண்டில்…\nஈரான் அமெரிக்கா இடையே மேலும் பதற்றம்\nஈரான் அமெரிக்கா இடையே மேலும் பதற்றம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துள்ளது. தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணு��…\n விஷ்ணு விஷால் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்\n2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் தொடர்ந்து பலே பாண்டியா குள்ளநரிக்கூட்டம் நீர்ப்பறவை ஜீவா முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது தமிழில் முன்னணி நாயகனாக திகழ்கிறார். …\nஇந்திய நாட்டில் நாளுக்கு நாள் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது இதனால் இந்தியா முழுவதும் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுகின்றது இதனால் பொது மக்களுக்கு நுரையீரல் சம்மந்தமாக பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் புகை மாசுவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=Keerthi%20Suresh%20Takes%20Selfie", "date_download": "2020-02-26T14:29:26Z", "digest": "sha1:Q4NYDI7FQCZH67IMBWFFFKH6UGREKI36", "length": 7708, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Keerthi Suresh Takes Selfie Comedy Images with Dialogue | Images for Keerthi Suresh Takes Selfie comedy dialogues | List of Keerthi Suresh Takes Selfie Funny Reactions | List of Keerthi Suresh Takes Selfie Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஇன்சுரன்ஸ் நேக்கா நோக்கா பைக்குக்கா\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nரோடே இல்ல டேக்ஸ் கேக்குறேள் இந்தாங்கோ\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஆமா நீங்க அப்பப்ப நெனச்சி நெனச்சி ரூல்சை மாத்திகிட்டே இருக்கேள்\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஎன்னா அய்யரே போட்டோல குடுமி இல்லாம இருக்கு\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஅது படிக்கும் போது எடுத்த போட்டோ\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nபைக்ல போட தெரியுமான்னு கேட்டேன்\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nபைக்ல போட தெரியாம லைசென்ஸ் தருவாளா\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஅப்ப ஒரு ஏழு போடு\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஓஹோ இவர் நம்மகிட்ட மேட்டர் எதிர் பாக்குறார் போல\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nபின்னாடி ஒக்காருங்கோ ஏழரையே போட்டு காட்டுறேன்\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஉக்காரும் ஓய் ��ோட்டு காட்டுறேன்\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஉனக்கு இனி ஏழரை ஆம்ரபிச்சிடிச்சி\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nபாருங்கோ பாருங்கோ மூணாவது ரவுண்டு\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஅய்யரே நம்பர் ப்ளேட் கேட்டேன்\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஇங்க இருந்த இடது கை எங்கயா\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nரெட்டை பாலத்துகிட்ட அது விழுந்திச்சே எடுத்துக்கலையா நீங்க\nheroes other_heroes: Jeeva And Trisha Takes A Selfie - ஜீவாவும் திரிசாவும் செல்பி எடுத்துக்கொள்ளுதல்\nஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/b87ba8bcdba4bbfbafbbebb5bbfbb2bc1bb3bcdbb3-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4baebbfbb4b95-b85bb0b9abbfba9bcd-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-b9abbfbb1bc1ba8bc0bb0b95b99bcdb95bb3bcd-ba8bafbcd-b95bc1ba3baabcdbaab9fbc1ba4bcdba4bc1baebcd-b95bbebb0ba3ba4bcdba4bbfbb1bcdb95bbeb95-baabafba9bcdbaab9fbc1ba4bcdba4-b85ba4bbfb95bbebb0baebb3bbfba4bcdba4bb2bcd-b9ab9fbcdb9fbaebcd", "date_download": "2020-02-26T12:03:05Z", "digest": "sha1:4LJUMCRB43PE5OEZCCE2FTGMMNBVCW5Y", "length": 40313, "nlines": 246, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணத்திற்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் 1987 — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள் / தமிழக அரசின் சட்டங்கள் / தமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணத்திற்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் 1987\nதமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணத்திற்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் 1987\nதமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணத்திற்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் 1987 பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசிறுநீரகம் நிரந்தரமாக செயல் இழந்தவர்களுக்கு டயாலிசிஸ் ஒரு வரப்பிரசாதம் எனலாம். வயிற்றுக்குள் சொருகப்பட்ட கெதீட்டரில் நோய்த்தொற்று, பெரிட்டோனியத்தில் அழற்சி போன்ற பல காரணங்களால், இவர்களில் நூற்றில் பத்து பேருக்கு நாளாக நாளாக டயாலிசிஸ் சிகிச்சையும் பலன் தராது. அப்போது அவர்களுக்கு ‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை’ மட்டுமே கைகொடுக்கும். ஆரோக்கியமான சிறுநீரகம் நிமிடத்துக்கு 100 மில்லி லிட்டர் ஆரம்பநிலை சிறுநீரைப் பிரித்தெடுக்கிறது. இந்த வேகம் நிமிடத்துக்கு 5 மில்லி லிட்டர் என்ற அளவுக்குக் குறைந்துவிட்டால், சிறுநீரக செயலிழப்பு கடைசி கட்டத்துக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். இதை ‘இ.எஸ்.ஆர்.டி’ (End stage renal disease) என்று கூறுகிறோம். நீந்தும் மீனுக்குத் தண்ணீர் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை இவர்களுக்கு அவசியம்.\nஒருவருக்கு சிறுநீரகம் முழுவதும் பழுதாகிவிட்டால், அதற்குப் பதிலாக ஆரோக்கியமாக உள்ள வேறொருவரின் சிறுநீரகத்தைப் பெற்று, வயிற்றில் பொருத்துவதை ‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை’ (Kidney transplantation) என்கிறோம். சமயங்களில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் சிறுநீரகத்தையும் பொருத்துவது உண்டு. இப்படி அடுத்தவரின் சிறுநீரகத்தைத் தானமாகப் பெறுவதை ‘சிறுநீரக தானம்’ என்கிறோம். அது சம்மந்தமான தமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணத்திற்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் 1987 பற்றிக் காண்போம்.\nசட்ட எண் - 33/87\nதமிழகத்தில் இறந்து போன நபர்களின் சிறுநீரகங்களை நோய் குணப்படுத்தும் பயன்பாட்டிற்காகவும் அது தொடர்பான விசயங்களுக்காகவும் பயன்படுத்த வகைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறுந்தலைப்பு அளாவுகை மற்றும் துவக்கம்\nஇந்த சட்டம் தமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணங்களுக்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் என அழைக்கப்படும்.\nஇது தமிழகம் முழுவதுமாக பொருந்தும்.\nஇச்சட்டம் தமிழக அரசிதழில் வெளியிடப்படும் அந்நாளில் இருந்து அமுலுக்கு வரும்.\nஇந்த சட்டத்தில் சூழ்நிலைகளுக்கு வேறு விதத்தில் தேவைப்பட்டாலொழிய... அரசாங்கம் என்பது மாநில அரசாங்கத்தை குறிக்கும். நெருங்கிய உறவினர் என்பது இறந்த நபருக்கு மனைவி, பெற்றோர், மகன், மகள் என்ற உறவில் உள்ளவர்களை குறிக்கும்.\nபதிவு பெற்ற மருத்துவர் என்பது இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்பிரிவு 2(4)-ன் படி அங்கீகரிக்கப்பட்ட தகுதி பெற்று தமிழ்நாடு மருத்துவ பதிவு சட்டம் 1914 ன் படி பதிவு பெற்ற மருத்துவரைக் குறிக்கும்.\nஇறந்த நபர்களின் சிறுநீரகங்களை அகற்றுவதற்கு அதிகாரமளித்தல்\nஎந்த நபரேனும் தான் இறப்பதற்கு முன்பாக தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் உட்பட இரண்டு சாட்சிகள் முன்பாக தெளிவாக தன்னுடைய இறப்பிற்கு பின்பு தன் சிறுநீரகங்களை நோய் ���ுணப்படுத்தும் காரணங்களுக்காக எடுத்து பயன்படுத்திக் கொள்ள எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ அனுமதியளித்திருப்பாராயின் (அவர் இதன்பின் கொடையாளர் என அழைக்கப்படுவார்) சட்டப்படி இறந்த நபரின் உடலை வைத்திருக்கும் நபர் அவ்வாறாக கொடையளித்த இறந்த நபர் பின்னர் அப்படிப்பட்ட அனுமதியை ரத்து செய்துவிட்டார் என்பதற்கு போதுமான சாட்சியம் அளித்தாலொழிய அல்லது இருந்தாலொழிய இறந்த நபரின் சிறுநீரகங்களை இறந்த நபரின் உடலிலிருந்து பதிவு பெற்ற மருத்துவர் எடுத்துக் கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும்.\nஇறந்த நபர் அப்படியொரு அனுமதியை அளிக்காவிட்டாலும் கூட அவரது இறப்பிற்கு பின்பு அவரது சிறுநீரகங்களை பயன்படுத்தி கொள்ள மறுப்பேதும் தெரிவிக்காவிட்டாலும் நோய் சிகிச்சைக்காக அவரது உடலை சட்டப்படி வைத்திருக்கும் அந்நபர் சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும். இறந்த நபரின் உறவினர்களை எவரேனும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தால் அப்படி எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டியதில்லை.\nசில நேர்வுகளில் சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டியதில்லை. செயல்பாட்டிலுள்ள சட்டப்படி பிரேத விசாரணை ஏதும் இறந்த நபரின் உடலில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் பிரிவு 3(1)-ன்படியும் பிரிவு 3(2)-ன் படியும் எவ்வித அனுமதியும் தரப்படாத சூழ்நிலையில் அப்படி சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கத் தேவையில்லை.\nஇறந்த நபரின் உடல் புதைக்கப்படவோ எரிக்கப்படவோ அல்லது வேறு விதங்களில் அகற்றப்படவோ மட்டும் ஒரு நபரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தால் அவருக்கு இறந்தவரின் உடலிலிருந்து சிறுநீரகத்தை அகற்ற அனுமதியளிக்கப்படவில்லை.\nசிறையிலோ மருத்துவமனையிலோ உரிமை கொண்டாடப்படாத அனாதை பிணங்களில் சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ளுதல்\nமருத்துவமனையிலோ சிறையிலோ நெருங்கிய உறவினர்கள் எவராலும் கோரப்படாமல் கிடக்கும் உடலிலிருந்து இதன் உட்பிரிவு (2)-க்கு உட்பட்டு இதற்கென குறிப்பிடப்பட்ட படிவத்தில் மருத்துவமனை மற்றும் சிறையின் நிர்வகிப்போர் அல்லது நிர்வாகிகளால் இதற்கென அதிகாரமளிக்கப்பட்ட நீதிமன்றம் அல்லது பணியாளர்கள் சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.\nஉட்பிரிவு (1)-ன் படியான அனுமதி இதற்க��ன குறிப்பிடப்பட்ட காலக் கெடுவிற்கு முன்பாக கொடுக்கக் கூடாது.\nகுறிப்பிட்ட காலத்தில் நெருங்கிய உறவினர்கள் இறந்த நபரின் உடலை கோராவிடிலும் கூடிய விரைவில் அவ்வாறு கோருவார்கள் என்ற சூழ்நிலையிலும் இதற்கென உட்பிரிவு 1 ன் படி அதிகாரமளிக்கப்பட்ட நபர் தக்க காரணங்களால் கருதினால் அப்போதும் சிறுநீரகங்களை எடுக்க அனுமதியளிக்க வேண்டியதில்லை.\nஇந்த பிரிவின் பயன்பாட்டிற்காக மருத்துவமனை என்பது நர்ஸிங் ஹோம், செவிலியர்மனை, மருத்துவமனை, மருத்துவ கல்வியளிக்கும், சிகிச்சையளிக்கும் மற்ற நிறுவனங்களையும் குறிக்கும்.\nபிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள உடல்களிலிருந்து சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அதிகாரமளித்தல்\nஇறந்து போன நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கும் போது விபத்து அல்லது இயற்கைக்கு புறம்பான காரணங்களால் அவரின் இறப்பு நிகழ்ந்திருந்து சட்ட மருத்துவ காரணங்களுக்கு அல்லது நோய்க்குறியியல் காரணங்களுக்காக இச்சட்டத்தின் பிரிவுகளின்படி இறந்த நபரின் உடலிலிருந்து சிறுநீரகங்களை அகற்ற தகுதி அளிக்கப்பட்டுள்ள அந்நபர் எந்த காரணத்திற்காக பிரேத பரிசோதனை செய்ய அந்த உடல் அனுப்பப்பட்டிருக்கிறதோ அந்த காரணத்திற்கு பயன்படாது எனக் கருதினால் சிகிச்சையளிக்கும் காரணத்திற்காக சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கலாம். ஆனால் இறந்து போன நபர் இறப்பதற்கு முன்பு அதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார் என நம்பத் தகுந்த காரணங்கள் இருக்கிறதெனில் அப்படி சிறுநீரகங்களை அகற்ற அனுமதியளிக்கத் தேவையில்லை. இறந்த நபரின் உடலை சட்டப்படி வைத்திருக்கும் நபர் இறந்து போன நபர் தன் இறப்பிற்கு முன்பே தன் சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதியளித்து அதை இறக்கும் வரை இரத்து செய்யவில்லை என்றாலும் அப்படி சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கலாம்.\nபதிவு பெற்ற மருத்துவராலும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலும் சிறுநீரகங்களை அகற்ற வேண்டும்.\nசிறுநீரகங்களை அகற்றும்முறையில், ஒரு பதிவு பெற்ற மருத்துவர் சிறுநீரகங்களை அகற்றும் முன்பு தனிப்பட்ட சோதனையின் மூலம் அந்த உடம்பில் உயிர் வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது என்பதை உரிய வகையில் சோதித்து உடலில் உயிர் இல்லை என்பது நிரூபணமான பிறகே சட்டப���படி சிறுநீரகங்களை அந்த உடலிலிருந்து அகற்றும் பணியைத் தொடங்க வேண்டும்.\nஉதவி ஆய்வாளர் நிலைக்கு குறைவற்ற காவல்துறை ஆய்வாளர் முன்பாக சிறுநீரகங்கள் அகற்றப்பட வேண்டும்.\nஇறந்த உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகங்களை பதப்படுத்துதலும் சேமித்து வைத்தலும்\nசிறுநீரகங்களை இறந்த உடம்பிலிருந்து அகற்றியபின்பு அவற்றை பதப்படுத்தவும், சேமித்து வைக்கவும் இதற்கென குறிப்பிட்டுள்ள விதத்தில் அரசு சிறுநீரக வங்கிகளில் இதற்கென செய்யப்பட்ட விதிகளின்படி பதிவு பெற்ற மருத்துவர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nகாத்தல் : இந்தச் சட்டம் இயற்றப்படாத நிலையில் இறந்த நபரின் உடல் குறித்து பேரங்களில் எவையெல்லாம் சட்டப்படியானதோ அவைகளை இச்சட்டத்தின் வகைமுறைகள் எவையும் சட்டப்புறம்பானதாக ஆக்காது.\nஅப்படி இறந்த நபரின் உடலிலிருந்து சிறுநீரகங்களை எடுத்துக் கொள்ள அதிகாரமளித்தலோ அல்லது ஏற்பாடு செய்து கொடுப்பதோ அல்லது அப்படி வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி சிறுநீரகங்களை அகற்றுவது பிரிவு 297 இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றமாகாது.\nநன்னம்பிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு சிவில் வழக்கு குற்ற வழக்கு தொடர்பு அல்லது சட்டப்படியான நடவடிக்கைகள் எவையும் இச்சட்டத்தின்படி நன்னம்பிக்கையில் செய்யப்பட்ட அல்லது செய்ய கருதப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்க முடியாது.\nஇந்த சட்டத்தின் பலன்கள் சென்றடையச் செய்வதற்காக தக்க விதிகளை அரசாங்கம் செய்யலாம். மேற்கண்ட பொதுவான அதிகாரத்திற்கு குந்தகம் விளைவிக்காத வகையில் அப்படிப்பட்ட விதிகள் குறிப்பாக கீழ்கண்ட அனைத்து அல்லது ஏதேனும் ஒன்றிற்காக செய்யப்படும் அவை.\nபிரிவு 5-ன் கீழ் அனாதை மற்றும் கோரப்படாத பிரேதங்களிலிருந்து சிறுநீரகங்கள் எடுப்பதற்கான படிவங்கள்.\nபிரிவு 8-ன் கீழ் சிறுநீரகங்களை பதப்படுத்துதல்.\nஇச்சட்டத்தின் நோக்கத்திற்கும் வகைமுறைகளுக்கும் விளம்பரம் செய்தலுக்காகவும். இச்சட்டத்தின் உப விதிகள் தெரிவிக்கும் வேறு சங்கதிகளுக்காக. இச்சட்டத்தின்படி செய்யப்படும் விதிகள் (அவ்வாறு நடைமுறைக்கு அந்நாளில் வராது என தெரிவிக்கப்பட்டாலொழிய) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு அந்நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.\nஇச்சட்டத்தின்படி இயற்றப்பட்ட விதிகள் சட்டசபையின் முன்பு அவை வைக்கப்பட வேண்டிய அமர்வு அல்லது அதற்கு அடுத்த அமர்வில் வைக்கப்பட வேண்டும். சட்டசபையில் ஏதேனும் மாறுதல்கள் செய்யப்பட்டால் அந்த மாறுதல் செய்யப்பட்ட வகையிலும் வேறு மாற்றம் தேவையில்லை எனக் கருதினால் மாற்றம் இல்லாமலும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட விதியின் செல்லுந்தன்மைக்கு குந்தகம் விளைவிக்காமலும் நடைமுறைக்கு வரும்.\nஆதாரம் : இலவச சட்ட ஆலோசனை மாத இதழ்\nபக்க மதிப்பீடு (14 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதமிழ்நாடு அதிக வட்டிவசூல் தடைச் சட்டம் (2003)\nபிறப்பு பதிவு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969\nபெண்களைக் கேலி செய்தல் தடை சட்டம், 1998\nதமிழ்நாடு வீட்டு வாடகை, குத்தகை, கட்டுபாட்டுச் சட்டங்கள் தொடர்பான விளக்கங்கள்\nதமிழ்நாடு மருந்துச் சரக்குகள் (சட்டமுரணான உடைமை) சட்டம் - 1986\nதமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003\nதமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002\nதமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்\nகுடியிருப்புகளுக்கான வாடகை முறைப்படுத்தல் சட்டம்\nதமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணத்திற்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் 1987\nதமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் மீதான வன்முறை & சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் 2008\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம்\nதமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாணச் (ஒழுங்குமுறை) சட்டம், 1997\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973\nஇந்தியக் கூலி வழங்கல் சட்டம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்\nதொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்\nகுழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011\nகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012\nபணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013\nநிலசீர்த்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961\nதொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம்\nகருச்சிதைவு ஏற்ப��ுத்துதல் (பிரிவு 312)\nவரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும்\nகிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஒபட்ஸ்மேன் திட்டம்.\nசாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைமுறை சிக்கல்களும்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006\nHOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்\nகுடும்பச் சொத்து – சட்டம்\nபொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71\nபிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்\nகுற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ\nசட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nமுதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்\nகுழந்தைத் தொழிலாளர் சட்டங்களும் சீர்திருத்தங்களும்\nசட்டம், நீதி, சுதந்திரம், சமத்துவம்\nஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள்\nஎல்லையோரக் கடல் பற்றிய சர்வதேசச் சட்டம்\nகேவியட் மனு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைகள்\nதத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள்\nமனநலமும் திருமணமும் - சட்ட விவரங்கள்\nமருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971\nஊழல் தடுப்புச் சட்டம்,1988 – ஓர் பார்வை\nசர்வதேச அளவில் கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்\nபொதுச் சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்\nநில அபகரிப்புச் சட்டம் – 2011\nபிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம்) 1992\nஇந்தியாவில் உள்ள வன உயிர் மற்றும் நீர்ச் சட்டங்கள்\nசரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017\nமன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை சட்டம்\nஅரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nஅரசு முதலீடுகளும், மானியம் மற்றும் கடன்களும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 20, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/02/vaazha-valamudan-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-02-26T12:52:52Z", "digest": "sha1:3RF6RRSNSZHZHU7DCGR6B2HS6NU4P4TB", "length": 4871, "nlines": 73, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Vaazha Valamudan ஜோதிடம் பற்றி நாம் அறியாத தகவல்கள் Astrology in Tamil 13-02-2020 Jaya TV Show Online | Tamil Serial Today-247", "raw_content": "\nசளி குணமாக இயற்கை வைத்தியம்\nதேங்காய் பர்பி செய்வது எப்படி\n12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் இட்லி ப்ரை செய்யலாம் வாங்க\nநுரையீரலில் உருவாகும் சளியை நீக்கும் ஒரு சூப்பர் மருந்து\nசளி குணமாக இயற்கை வைத்தியம்\nதேங்காய் பர்பி செய்வது எப்படி\n12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் இட்லி ப்ரை செய்யலாம் வாங்க\nநுரையீரலில் உருவாகும் சளியை நீக்கும் ஒரு சூப்பர் மருந்து\nசளி குணமாக இயற்கை வைத்தியம்\nதேங்காய் பர்பி செய்வது எப்படி\n12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் இட்லி ப்ரை செய்யலாம் வாங்க\nநுரையீரலில் உருவாகும் சளியை நீக்கும் ஒரு சூப்பர் மருந்து\nசளி குணமாக இயற்கை வைத்தியம்\nதேங்காய் பர்பி செய்வது எப்படி\n12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் இட்லி ப்ரை செய்யலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29136?page=3", "date_download": "2020-02-26T13:43:24Z", "digest": "sha1:2P4GUY4FMIVK4B73SZKBFT5OMCMEM6KI", "length": 41259, "nlines": 225, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா? | Page 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்ச��்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா\nவணக்கம் வந்தனம். வந்த சனம் எல்லாம் குந்தனும். அறுசுவை அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவாத மேடையின் ஒரு சிறந்த தருணத்தில் (100 வது என்பதை விட வேறென்ன சிறப்பு இருக்க முடியும்) உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.\nஎனக்கு சாப்பிட ரொம்பவே பிடிக்கும். (பட்டியின் தலைப்பை பார்த்தே உங்களுக்கு புரிந்திருக்கும்). எந்த உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுவது வழக்கம். ஆங்கிலத்தில் ஒரு படம் உண்டு \"Ratatouille\", அதில் வரும் எலி போல, சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். அப்படியாக ஒரு நாள் கண்ணை மூடி ரசித்து சாப்பிடும் போது என் உறவினர் ஒருவர் என்னை கேலி செய்தார். அது தான் நான் சமைக்க உந்துதலாக இருந்திருக்க வேண்டும். அதவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் கணவரை மயக்கும் சூட்சமம் மனைவியின் சமையலில் தான் உள்ளது அதனாலும் இருக்கலாம். ஆனால் என்னவர் வந்த பிறகு தான் சமையல் மெருகேறியது. இருக்காத பின்ன அவர் தான் என் உண்மையான \"புட் கிரிட்டிக்\". அவருக்கு எண்ணையில் பொறித்த உணவிற்கு ஒரு துளி உப்பு கூட இருக்க வேண்டும், அடை என்றால் அவியல் வேண்டும் இப்படியாக நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு சமைக்கும் போதே அதில் உப்பு உறைப்பு உள்ளதா என்பதை சுவைக்காமலே சொல்லி விடுவார்.\nஎன்னடா நூறாவது பட்டி இது தான் தலைப்பா......நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து விவாதம் செய்திருக்கலாமே என்றும் சிலருக்கு தோன்றலாம். அந்தளவுக்கு உங்கள் நடுவர் வயதில் மூத்தவர் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். நாம் இங்கே விவாதம் செய்தாலும் சமுதாயத்தில் ஒரு மாற்றமும் உருவாக போவதில்லை, அதனால் தான் மனிதனின் முக்கிய பிரச்சனையான ருசியை ஆதாரமாக எடுத்தேன். நூறாவது பட்டி என்று பொன்னாடை பூச்செண்டு என்று பணத்தை வீணாக்காமல் எல்லாத்தையும் சேர்த்து ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்துடுங்க இல்லை கிப்ட் கார்ட் கூட கொடுக்கலாம்\nஇருங்க இருங்க எங்கே ஓடுறீங்க.......உங்களின் உப்பு உறப்பான வாதங்களை அள்ளி தெளித்து அறுசுவையில் மசாலா வாசம் வீச செய்யுங்கள். காத்திருக்கிறேன் பசியோடு........\n//��லைப்பில் ஒரு சிறு திருத்தம் இல்லை விளக்கம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இன்றைய அவசர காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் இல்லாமல் எல்லாமே இயந்தர மயமாகி விட்டது. யாரும் யார் முகத்தை பார்த்து கூட பேசுவதில்லை. தொலைக்காட்சி முன்பு உணவு, தொலைக்காட்சியில் எதாவது நிகழ்ச்சி பார்த்தாலும் அதையும் முழுமையாக ரசிப்பதில்லை கூடவே கைபேசி, இப்படி இருக்க நேரமில்லை எனும் காரணத்தை விடுத்து, நேரம் காலம் அவகாசம் சந்தர்ப்பம் அமைந்தால் என்பதை ஆதாரமாக கொண்டு வாதிடுவோம். //\nமன்றத்தின் விதிமுறைகள் அனைத்தும் பட்டிமன்றதிற்கும் பொருந்தும்.\nகுறிப்பு : தலைப்பை தந்த தோழி \"Jayaraje\" க்கு நன்றி.\nஎந்த‌ காலத்துல‌ இருக்கோம்னு கேட்காங்களே. காலையில் பசங்க‌ ஸ்கூல் போறாங்க‌. கணவர் வேலைக்கு போறாங்க‌ அந்த‌ டைம் ல‌ நீங்கலா சொல்லுங்க‌ நடுவர் அவர்களே அவங்க‌ கூட‌ உட்காந்து ரசித்து சாப்பிட‌ முடியுமா.அவங்க‌ போன‌ பிறகுமே வீடு வேலை எல்லாம் முடிச்சு நம்ம‌ ரசித்து சாப்பிட‌ முடியுமா எப்ப‌ வேலை முடிப்போம் அடுத்த‌ வேலை பாப்போம்னு தான் அல்லது ரெஸ்ட் எடுப்போம் தோனுமே தவிர‌ எங்க‌ ரசித்து சாப்பிட‌ முடியும் யாராவது செய்து கொடுத்து நம்ம‌ சாப்பிட்ட‌ ரசித்து சாப்பிடலாம்.நம்மள‌ செய்து எங்க‌ ருசித்து சாப்பிட‌....ரசனை வேற கூச்சம் வேறனு எங்களுக்கும் தெரியும் நடுவர் அவர்களே.ஆனால் எந்த‌ இடத்துலா கூச்சம் இல்லாம‌ சாப்பிடுறோமோ அந்த‌ இடத்துலா தான் ரசித்து ருசித்து சாப்பிட‌ முடியும்.ரென்டு இட்லியோ,பொங்கலோ அதை மட்டுமே ரசித்து சாப்பிடறதுக்கு பேர் ரசனை கிடையாது.நல்ல‌ ருசித்து ரசித்து சாப்பிடறவங்க‌ என்னைக்குமே அளவு பாத்து பயப்படவெ மாட்டாங்க‌.நல்ல‌ சாப்பிடுவோம் தான் நெனைப்பாங்க‌.மேக்ஸிமம் லேடிஸ் நம்ம‌ தான் இதை சாப்பிட்ட‌ வெயிட் போடுவோம் அதை சாப்பிட்ட‌ வெயிட் போடுவொம்னு கன்ரோல் பன்னுவோம்.என்னைக்கு நம்ம‌ சாப்பாட்டை கன்ரோல் பன்ரோமோ அப்புறம் எங்கிட்டு ருசித்து சாப்பிட‌ முடியும்.என்னைக்காவது லேடிஸ் 4 அல்லது 5 இட்லி மேல‌ சாப்பிட்டோம்னு சொல்ல‌ சொல்லுங்க‌ பாப்போம்.ஆனால் ஆண்கள் சாப்பாடு நல்ல‌ இருந்தா நார்மலா சாப்பிடறாத‌ விட‌ நல்ல‌ சாப்பிடுவாங்க‌.நம்ம‌ நல்லவே இருந்தாலும் அந்த‌ ரென்டு அல்லது மூன்று மேல‌ போகாது.இதை ய���ராவது இல்லைனு மட்டும் சொல்லுங்க‌ பாப்போம்.அவங்க‌ சாப்பிடறத‌ வைச்சே இந்த‌ சாப்பாடு அவ்ங்களுக்கு பிடிக்குது பிடிக்கலைனு தெரிஞ்சுக்கலாம். எங்க‌ ஏரியா வந்து கிராமம் இல்ல‌ நகரம் இல்ல‌ ரென்டுக்கும் இடைப்பட்ட‌ ஒரு ஊர் இங்க‌ எல்லாம் ஒரு பங்சன் மறுநாள் என்றால் கரி விருந்து போடுவாங்க பாத்துக்கோங்க‌ அங்க‌ மேக்ஸிம் ஆண்கள் தான் சக்கை போடு போடுவாங்கா.எனக்கு பாத்தே பசி மறந்துறும்..ரோட்டோர‌ கடையில‌ கூட‌ நின்னு இட்லி,ஆம்லேட் சாப்பிடுவாங்க‌ கிராஸ் பண்ணும்போது ஒரு வாடை அடிக்கும் அதை அங்க‌ நின்னு சாப்பிட‌ முடியுமா.அப்பா கிட்ட‌ சொல்லி வாங்கி வரச்சொல்லி வீட்டில்தான் சாப்பிட முடியும்.ஆனால் ஆண்கள் சாப்பிடனும் நெனைக்காங்காளா எங்க‌ நல்ல‌ இருக்கோ அங்கயே உட்காந்து சாப்பிடுவாங்க‌.\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\n//நல்ல‌ ருசித்து ரசித்து சாப்பிடறவங்க‌ என்னைக்குமே அளவு பாத்து பயப்படவெ மாட்டாங்க‌.நல்ல‌ சாப்பிடுவோம் தான் நெனைப்பாங்க‌.மேக்ஸிமம் லேடிஸ் நம்ம‌ தான் இதை சாப்பிட்ட‌ வெயிட் போடுவோம் அதை சாப்பிட்ட‌ வெயிட் போடுவொம்னு கன்ரோல் பன்னுவோம்.என்னைக்கு நம்ம‌ சாப்பாட்டை கன்ரோல் பன்ரோமோ அப்புறம் எங்கிட்டு ருசித்து சாப்பிட‌ முடியும்.என்னைக்காவது லேடிஸ் 4 அல்லது 5 இட்லி மேல‌ சாப்பிட்டோம்னு சொல்ல‌ சொல்லுங்க‌ பாப்போம்// - ஆகா இப்படிலாம் கூட சாப்பிடாம இருப்பாங்களா எதிர் அணி இப்படிலாம் கூட சாப்பிடாம இருப்பாங்களா எதிர் அணி 2 இட்லி எந்த மூலைக்கு 2 இட்லி எந்த மூலைக்கு ஆஹாங்... நமக்கு இதெல்லாம் செட் ஆவாது நடுவரே... நானெல்லாம் சாதாரணமாவே 4 இட்லி முழுங்குவேன். எனக்கு பிடிச்ச சிக்கன் கறியெல்லாம் சைடிஷா பண்ணா, இன்னும் 2 கூட போகும். கண்ணு வைக்காதீங்க யாரும், அப்பறம் உங்களுக்கே வயிற் வலிக்கும். 3:)\nரோட்டோர கடை... இதை நாங்க 12 வருஷம் முன்னடியே பண்ணிருக்கோம் நடுவரே. ரோட்டோரம் ஃபாஸ்ட் ஃபுட் கடை ஒன்று கூட விட்டதில்லை. இரவு 10 மணிக்கு கூட க்ரூப்பா போய் பெண்கள் சாப்பிட்டு வந்திருக்கோம். போங்கங்க... எதிர் அணியில் எல்லாரும் எங்களை விட வயசானவங்களா இருப்பாங்க போலயே இப்போ பெங்களூரில் பாருங்க,ரோட்டோரம் எத்தனை பெண்கள் சாப்பிடுறாங்கன்னு. கையேந்திபவனா இருந்தா என்ன இப்போ பெங்களூரில் பாருங்க,ரோட்டோரம் எத்தனை பெண்கள் சாப்பிடுறாங்கன்னு. கையேந்திபவனா இருந்தா என்ன ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா இருந்தா என்ன ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா இருந்தா என்ன பசியும், வயிறும், நாக்கும் எல்லா மனுஷனுக்கு உள்ளது தானே நடுவரே\nஇன்னைக்கு ரோட்டோர கடையில் டீ குடிக்க எனக்குப் பிடிக்கும். சின்ன பணியாரக்கடை கண்ணில் பட்டா, மாலை நேரம் தப்பாம வாங்கி சாப்பிடுவேன்.\nஅதே மாதிரி கல்யாண வீடு... நம்ம சின்ன அம்மணி (யாருன்னு சொல்ல வேணாம் தானே நடுவரே) கேட்டுப்பாருங்க.. நான் இங்க வந்த நாளா எங்க போயிட்டு வந்தாலும் இந்த ஊர் உணவையும் விருந்தையும் பற்றித்தான் பேசி இருக்கேன். அறுசுவையில் எழுதியும் இருக்கேன். புடவை, நகையை பார்க்கும் வழக்கமே எனக்கு இல்லைங்க. என்னை பொருத்தவரை நான் உடுத்தி இருப்பது தான் உலகத்துலையே பெஸ்ட் ;)\nநான் யார் வீட்டுக்கு போயும் சாப்பிடாம வந்ததில்லை நடுவரே... ஸ்டைல் எல்லாம் பார்க்க மாட்டேன், பிடிச்சதை சொல்லி அதை வாங்கியே சாப்பிடுவேன். முன்பு மங்களூர் போனப்போவும் ரவை மீன் வறுவல் ஒரு தட்டை முழுசா நானே முடிச்சேன். என்னவர் என்னை பேன்னு பார்த்தார்... “எப்படி நீ யாரையும் கண்டுக்காம சாப்பாடே கண்ணா இருக்க”னு கேட்டார். இதில் இருந்து என்ன தெரியுது நடுவரே”னு கேட்டார். இதில் இருந்து என்ன தெரியுது நடுவரே இவருக்கு தான் மற்றவர் முன் சாப்பிட சங்க்டம்... அம்மணி எனக்கில்லை. மனுஷன் கஷ்டப்படுறதே இந்த வயிற்றுகாக தாங்க.. அதுக்கு ஏன் வஞ்சம் வைக்கணும்\nஇந்த எலும்பு கடிக்கிற வேலை... சிக்கன்ல கொஞ்சம் சாஃப்ட் எலும்பு உண்டு, வெள்ளையா இருக்குமே நடுவரே... அதுக்கு பேரு தெரியல. என் ஃபேவரட்... நான் அதை கடிச்சு முழுங்குறதை எதிர் அணி மக்கள் ராஜ்கிரனை பார்க்குறது மாதிரி தான் இவர் பார்ப்பார். ;) பசியே போயிடுச்சும்பார். இப்பவே சொல்லிப்புட்டேன்... யாரும் கண்ணு வெச்சா அவங்க அவங்க வயிறு தான் வலிக்கும். ஆசையா இருந்தா நீங்களும் எங்களை மாதிரி ருசிச்சு சாப்பிட்டு வாழ்க்கையை அனுபவிங்க. :)\nநானும் அப்படிதான் நான் சாப்பிடுறதுக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாமா இருப்பேன்.நானும் பெண்கள் ருசித்தே சாப்பிட‌ மாட்டாங்க‌ சொல்லலா.அதிகம்பட்சம் ஆண்கள்தான் சொன்னேன்.எங்க‌ வீட்டுலையும் அப்படிதான்.என்னொடா கணவர் குறையே சொல்ல‌ மாட்டார்.எனக்கு சமையல் எல்லாம் அவ்வளவு தெரியாது.செய���றது ஒரளவுக்கு நல்ல‌ பன்னுவேன்.எங்க‌ அம்மா சமையல் டேஸ்ட் என்னதான் பாக்கவே சொல்லுங்வாங்கா.சோ பெண்களுக்கு ருசித்து சாப்பிட‌ தெரியாதுனு சொல்ல‌ வரலே.ஆனால் 50/100 பேர் பெண்கள் ருசித்து சாப்பிடுவாங்க‌.ஆனால் ஆண்கள் 80/100 ருசித்து சாப்பிடுவாங்கா\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nவாழ்த்துக்கள் நூறாவது பட்டிக்கும், சூப்பர் தலைப்புக்கும்... உணவை ரசித்து உண்பவர்கள் ஆண்களே... முதலில் சில உதாரணங்களை பார்க்கலாம்..\n1. தோசையயை கனமா ஊத்தி 10 கரண்டி நெய்ய வெளி சைடு ஊத்தி 6 கரண்டி நெய்ய உள் சைடு ஊத்தி இட்லி பொடிய மழை சாரல் மாதிரி தூவி... வடிவேல்\n2 கரிசல்காட்டூ பூவே படத்தில் நெப்போலியன் சாப்பிடுவது\nஇதெல்லாமே ஆண்களின் ரசனைக்கு உதாரணங்களே..\nஒரு சமயல நம்ம புதுசா ட்ரைபண்ணி நாம சாப்டா நல்லா இருக்கிற மாதிரியும் இருக்கும் நல்லா இல்லாத மாதிரியும் இதையே அப்பாகிட்டவோ வீட்டுகாரர் கிட்டவோ கொடுத்தது பாருங்க பக்குவத்த அள்ளி வீசுவாங்க... எதிரணி வீட்டுல அவங்க நல்லா ரசிச்சு சாப்பிடுவாங்கன்னா அவங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்குது(ககண்ணு போடலீங்கோ)... எல்லோருக்கும் கிடைப்பதில்லையே\nஇங்க வாய்ப்புகள்னா நினச்சத நினச்ச நேரத்துல செஞ்சுட முடியுமா என்பது... எல்லோருடைய ரொம்ப பேவரைட் அரிசிபருப்பு சாதம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. ஆ படிக்கும் காலத்தில் தம்பிக்கு வேண்டி டிபன் பாக்ஸ்ல அதயேதான் அம்மா செய்வாங்க.. வேற வழியே இல்லாம அதை தான் சாப்பிடுவேன்... இப்போ கல்யாணத்துக்கு பின் கணவரோட பேவரிட்.. வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்னு அடிக்கடி செய்வோம்.. மீதமாகிறத கீழ போட்டுட்டு தனியா நமக்குனு வேற செய்ய முடியுமா.. மாமியாரோட முனகல், அரிசி பருப்புவிலை இதெல்லாமும் நினச்சு பேசாம சாப்பிட பழகிட்டேன்.. ஆனா அத எப்படி ரசிச்சு ருசிச்சு சாப்பிட ஆனா கணவர் நெய் ஊத்தி ஒரு வாட்டி, ஊறுகாயோட, தயிரோடனு ரசித்து சாப்பிடுவார்... சரி ஓட்டலுக்கு போலாம்னு பாத்தா அங்க போய் பையனுக்கு ஊட்டி விட்டுட்டு நாம பொறுமையா சாப்பிட முடியுமா எங்காளு முறைப்பார் லேட்டாகுதுனு... சோ அங்கயும் நம்ம ரசன அடிவாங்குது...\nஎன்னை தனிபட்ட முறையிலனு பாத்தா நல்லா சாப்பிடுவேன் எதிரணி தோழி சொன்ன மாதிரி நான்வெஜ் சைட்டிஷ் இருந்தா இட்லி சப்பாத்தி எல்லாம் நல்லா உள்ள போகும்... ஆனா என் தோழிகள்னு பாத்தா பாதி பேர் கடமைக்கு தான் சாப்பிடுவாங்க... ருசியான சாப்பாடுனாலும் அளவாதான் சாப்பிடுவாங்க.... ரசிச்செல்லாம் சாப்பிடமாட்டாங்க..அப்ப நினச்சிருக்கேன் எப்படி இப்படி இருக்காங்கனு... இப்ப பாத்தா நானும் அத போலதான் சாப்பிட வேண்டிய கட்டாயம் ஒரு விளம்பரத்துல வருமே துண்டு துண்டாய் சாப்பிட்டு வாழ்கிறேனே அப்படி சாப்பிட வேண்டியதா போச்சு.. ஒரு ஸ்வீட், ஸ்நாக்ஸ் சாப்டா கூட ஹெல்த் கான்சியஸ் தான் .... ருசிக்க முடியுமா அடுத்த துண்டை... ஆண்களுக்கு வெயிட் பத்தி எல்லாம் கவல இல்ல என் முன்னாடியே இரண்டு மூணு மினி ஜிலெபி இல்ல கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பானு வெளுத்து கட்டுவார் மனுஷன்.... அதுவும் கமெண்ட்ஸோட.... இவ்வளவு ஏங்க டெய்ரி மில்க் ரொம்ப பிடிக்கும் பையனுக்கு கோல்டு அதனால வாங்கறத பெரும்பாலும் தவிர்த்துடறேன்....\nகணவர் ஊருக்கு போய்ட்டார்னா எனக்கும் ஜாலி தான்... ஆனா அவங்க சொல்ற மாதிரி இல்லைங்க... சிம்பிள் சமயல் தான்... நான் மட்டும் இல்லைங்க அம்மா, மாமியார், எனக்கு தெரிந்து பல வீடுகள்ள இப்படிதான்... நான் மட்டும் தனியா இருந்தா காலை டிபனே தான் மதியத்துக்கும்...\nசரி நம்மள விடுங்க படிக்கும் பிள்ளைகள் பத்தி கொஞ்சம் பாக்கலாம் அரக்கபரக்க புக் ஒருகையில அதோட சாப்பிடறது... எக்ஸாம் பயத்துல சாப்பாடே உள்ள போகாது எங்க ரசித்தும் ருசித்தும் புசிக்கிறது... ஆறிய மதிய டிபன் பாக்ஸ் சாப்பாடு... பாவம்பா.... ஆனா எந்த பையனையும் புக்கோட உக்காந்து சாப்பிட்டுபாத்ததே இல்ல...\nஅடுத்ததா நம்ம ரசனையை தான் கணவர் வீட்ல திணிக்கிறோம்னு எதிரணி சொன்னாங்க.. கணவர் வீட்ல வெஜிடேரியன் என்பதால் நான் வெஜ் சாப்பிடுவதையேவிட்டுட்டாங்க என் அத்தை..\nஅட எதிரணி வாதத்தை நல்லா கவனிக்க நடுவரே . அவங்க எல்லாம் சூழ்நிலையால் ரசனைய விட்டுருக்காங்களே தவிர எ பிடிக்காதுன்னு யாரும் சொல்லே . வாய்ப்புகள் கிடைத்தால் அங்கேயும் ரசனை வளரும் என்பது உண்மை ஆகுது .எங்க புகுந்தவீட்டு மக்கள் எல்லாருக்கும் தெரியும் ரேவதி கூச்சபடாம நல்லா சாப்பிடுவேன்னு நல்லா கவனிப்பார் .டேஸ்ட் பார்க்கவும் நம்மளதான் முதல் கூப்பிடுவாங்க.\nநீங்கள் சொல்லும் அந்த நபர் சமையலை நானும் ரசித்து பார்ப்பது வழக்கம். உங்களை போலவே வேறு ஒரு தோழியும் சொல்லியிருக்கார் என்னது இது இவர் இப்படி மஞ்சள் தூளை கூட அள்ளி வீசுறார். மஞ்சள் தூள் சிட்டிகை அளவில் அல்லவா சேர்க்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும்........\nஆராய்வதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள் இன்பதை கண்டிப்பாக ஒற்றுக் கொள்கிறேன். அப்படி ஒன்று ஒன்றாக ஆராய்ந்து வீட்டாரின் ருசியறிந்து சமைக்கிறார்கள் பெண்கள் என்று சொல்றீங்க. கண்டிப்பா சுவை அறிந்திருந்தால் தானே அதை சுவையாக சமைக்க முடியும் சொல்லுங்க........\nஇந்த ரசம் இருக்கே அதற்க்கு நான் அடிமை. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ரசம் கண்டிப்பாக கம்போர்ட் புட் தான். எங்கே சென்று வந்தாலும் வீட்டில் சுட சுட ரசம் சாதம் அப்பளம் அந்த காம்பினேஷனை எது மிஞ்ச முடியும்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஆண்களே அணி - கவிசிவா\nஇதுவும் சரியாக தான் இருக்கிறது. காம்பினேஷன் எனக்கு தெரிந்து ஆண்களுக்கு நிகர் ஆண்களே.எங்கள் வீட்டிலும் அந்த பொறுப்பு அவர்களுடையதே\nஅது என்னவோ அந்த காம்பினேஷன் பற்றி அந்த ஷெப் சொல்லும் போது அப்படியே நமக்கும் நாவூறும் (அவருக்கும் தான்\nகண்டிப்பாகபெண்கள் தனியாக இருந்தால் சமையல் அறைக்கு லீவ் தான். இப்பொழுதெல்லாம் என்றும் பேருமே சேர்ந்து லீவ் விட்டுட்டு ஹோட்டலில் ஆர்டர் பண்றாங்களாமே ஒருவேளை ரசனை மாறி போச்சோ\nபுதுசாக ஒன்று ட்ரை பண்ணி சொதப்பி விட்டால் அதை ஆண்கள் கண்ணில் கூட காட்டாமல் கொட்டி விட மாட்டோமே அப்புறம் எங்கே அவங்களுக்கு கொடுப்பது அப்புறம் எங்கே அவங்களுக்கு கொடுப்பது எல்லாம் நன்றாக ருசியாக இருந்தால் மட்டும் அது மேஜை வரை போகும் எல்லாம் என்றால் குப்பை தொட்டியில் தஞ்சம் புகும்.\nமதுரையில் உள்ள பிரபலமான உணவை அதற்க்கு பிரபலமான கடையில் கூட்டிக் கொண்டு போய் வயிறு புடைக்க புடைக்க சாப்பிட வைக்க ஒரு பாகேஜ் இருக்காம், என் உறவினர் கூறினார். கண்டிப்பாக இது ஆண்கள் ஸ்பெஷல் ஆகா தான் இருக்கும்\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \n\"மனோகரி சமையல்\" அசத்த போவது யாரு\nபட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன\nசமைத்து அசத்தலாம் - 10, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் 38 - காதலை பெற்றோர் மறுப்பதற்கு காரணம் - ஈகோசமூகம்\nபட்டிமன்றம் - 1 (நிம்மதியா நிதியா\nபட்டிமன்றம் - 48,இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா\nசமைத்து அசத்தலாம் பகுதி - 19, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/209063/news/209063.html", "date_download": "2020-02-26T12:41:16Z", "digest": "sha1:6DWNSTJQB4L3LJ53HHTTYACSHS4RIDOX", "length": 6142, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nமீசை நரைத்தாலும் நரைத்தாலும் ஆசை நரைக்காது என்று சொல்வது முழுவதும் அர்த்தமுள்ள வார்த்தை தான். செக்ஸ்க்கு வயது எப்போதும் தடையாக இருப்பதில்லை. வயது, வீரியம், ஆசை, செக்ஸ் செயல்பாடு அனைத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.\nநாற்பது வயதை தாண்டிய மனைவிகள், குடும்பச்சுமை, மனக்கவலை, அதிக வேலை காரணத்தால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு கணவனுக்கு பணிவிடை மட்டும் செய்யும் தகுதியுடன் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அறுபது வயதிலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார்கள்.\nசில ஆண்கள் மட்டுமே சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு போன்ற நோய்கள் காரணமாக வீரியத்தன்மை குறைந்து காணப்படுகிறார்கள். இவர்களுக்கும் செக்ஸ் ஆசை துளிர் விட்டாலும் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. ஆனால் தொடு உணர்ச்சிகள் மூலம் தங்களது தாபத்தை தீர்த்து கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் தான் எழுபது வயது தாத்தா ஏழு வயது சிறுமியை கற்பழித்தார் போன்ற செய்திகளை அடிக்கடி படிக்க நேரிடுகிறது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\nஜப்பானின் சில அதீத புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/2016_12.html", "date_download": "2020-02-26T12:52:53Z", "digest": "sha1:GTKNSUAZ6SAL7DRUGK5QUACIUNZJ4CS7", "length": 17097, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "2016 உலகம் அழிந்துவிடும் -அதிர்ச்சியில் உலகம் சோதிடம் பலிக்குமா! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n2016 உலகம் அழிந்துவிடும் -அதிர்ச்சியில் உலகம் சோதிடம் பலிக்குமா\nமேலை நாட்டு தீர்க்க தரிசிகளில் முக்கியமானவர் 16வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டர்டாம்ஸ். இவரது கணிப்புகள் கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் உள்ளன.\nசாதாரண ஜோதிடம் பயின்ற இவர் அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் பல பலித்துள்ளன என்பதுதான் நாஸ்டர்டாம்ஸின் கணிப்புகளுக்கு இன்றளவும் உலக மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்க முக்கியக் காரணம்.\nநாஸ்டிர் டாம்சின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை. கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.\nநாஸ்டர்டாம்ஸ் 2016ம் ஆண்டில் கணித்துள்ள குறிப்புகளை இங்கு கானலாம்\nநாஸ்டர்டாம்ஸின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவர் கூறியுள்ளது. அவர்தான் அமெரிக்காவின் கடைசி அதிபராக இருப்பார் என்று நாஸ்டிர்டாம்ஸ் கூறியுள்ளார். அப்படியானால் ஒபாமா ஆட்சியோடு அமெரிக்கா அழியப் போகிறதா அல்லது அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை மறைந்து விடுமா அல்லது சீனா, ரஷ்யா போன்ற புதிய வல்லரசு நாடுகள் எழுச்சி பெறுமா என்பது குறித்துத் தெரியவில்லை.\n2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும் என்று நாஸ்டர் டாம்ஸ் கூறியுள்ளார். இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்குமாம். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே இந்தக் கணிப்பு பலிக்கமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.\n2016ம் ஆண்டு கோள்கள் வழக்கத்திற்கு மாறாக இடம் மாறும். இந்த கோள்கள் மாற்றத்தால் பூமியில் பல அதி பயங்கர நிகழ்வுகள் ஏற்படலாம். அது என்ன மாதிரியான நிகழ்வுகள் என்பதை நாஸ்டர்டாம்ஸ் சொல்லவில்லை.\n2016ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பேரழிவு ஆண்டாக அமையும். அங்குள்ள பெட்ரோலியக் கிணறுகள் பல பற்றி எரியும். பெரும் சேதத்தை இவை சந்திக்கும்.\nமத்திய கிழக்கு நாடுகள் குறித்த இன்னொரு கணிப்பில் அங்கு அதிக அளவில் குண்டுவெடிப்புகள் நடைபெறும் என்று நாஸ்டர்டாம்ஸ் கூறியுள்ளார். கடந்த 4 வருடமாகவே மத்திய கிழக்கு அமைதியிழந்து போர்க்களமாக காணப்படுவது நினைவிருக்கலாம்.\nஇந்த ஆண்டில் விமானங்கள் அதிக அளவில் காணாமல் போகுமாம். ஏற்கனவே மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த வருடம் காணாமல் போனது. இன்னொரு விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே 2016ல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.\nஅமெரிக்கா உலகத்தையே அழிக்கும் திட்டத்துடன் செயல்படும் என்பது நாஸ்டர் டாம்ஸின் இன்னொரு கணிப்பாகும். வெள்ளை மாளிகை இதற்கான திட்டமிடல்களில் ஈடுபடும் என்று கூறியுள்ளார். மத்திய கிழக்கிலிருந்து இந்த போர் விளையாட்டை ஆரம்பிக்கும் அமெரிக்கா என்பதுதான் இதில் முக்கியமான அம்சம்.\n2016ல் நடக்கும் என நாஸ்டர் டாம்ஸ் கணித்துள்ள இன்னொரு முக்கிய அம்சம் துருவப் வெப்பம் அதிகரித்து துருவப் பகுதிகள் உருக ஆரம்பிக்கும்\n2016ம் ஆண்டு இஸ்ரேலுக்கு பேராபத்து வரும் என்பது இன்னொரு கணிப்பாகும்.\n2016ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று கூறியுள்ளார் அவர். ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி என்றும் அவர் கூறியுள்ளார்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித���தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-02-26T13:38:32Z", "digest": "sha1:SPC5RVMB2KLJW6SJXHDSBUDJWDWU2PTZ", "length": 18357, "nlines": 222, "source_domain": "ezhillang.blog", "title": "செயற்கை நூண்ணறிவு – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\n நாம் செய்யும் தற்சமையம் அபாயகரமான தொழில்களிலும், நிபுனர்கள் குறைவாக உள்ள தொழிகளிலும் அதன்கண் விலைவாசிகளை குறைக்கும் வண்ணம் பலருக்கும் அத்தகைய சேவைகளை அளிப்பதிலும், தினசரி வாழ்வில் உள்ள சிறு சிறு விடயங்களை மேம்படுத்தவும் இவைகள் உதவுவது நாம் குறிக்கோள்களானாலும், இவை மற்றும்தானா செயற்கையறிவின் இலக்குகள்/பயன்கள்\nஇல்லை. தீய பயன்களுக்கும் செயற்கையறிவு சிலரால் பயன்படுத்தலாம்உதாரணம்:\nBlack Mirror என்ற தொலைகாட்சித்தொடரில் “Metal Head” என்ற கதையில் இரத்த வெறிபிடித்த செயற்கை ஓனாய்கள் பற்றியும்,\nSilicon Valley HBO தொடரில் “Eklow” என்ற கதையில் “Fiona” என்ற எந்திர பெண் பாலியல் முறைகேடிக்கு உட்படுத்தப்படுவதும்,\nதமிழில் எந்திரன்-1 இல் காதல் மோகம் கொண்ட (சிவப்பு சில்லு புரோகிராமிங் கொண்ட) “சிட்டி“\nபற்றியும் படித்தால் நாளைய ரோபோக்கள் எந்தவித வேலைகளில் ஈடுபடலாம் என்றும் அவற்றில் சில மனித அறம் மீரியவை என்றும் புலப்படுகின்றது.\nரோபோக்களின் திறன்களை செயற்கையறிவின் அறம் கொண்டு நிர்ணயிக்கும் தருணத்தில் இன்று நாம்இருக்கின்றோம். இந்த நிலை வெகு ஆண்டுகள் நீடிக்கும் என்பது சந்தேகத்திற்குறியதாக இருக்கின்றது. முதன் முதலின் இவற்றினை பற்றி பிறபலமாக அலசல் செய்தும் ரோபோக்களில் மீர கூடாத/முடியாத மூன்று கோட்பாடுகள் அளித்தவர் அசிமோவ்.\nமேலும், இந்த சூழலில் கனடிய மொண்ரியால் பல்கலைக்கழகம் நடத்திய கருத்தரங்கின் வழிவந்த ஒரு செயற்கையறிவு நட���வன் மற்றும் மூல கட்டமைப்பு கோட்பாடு உலகத்தரம் வாயந்ததாகவும், பொதுவான குடியரசு, ஜனநாயக, சமத்துவ, மனித உரிமை, கோட்பாடுகளின் மீதும் தழுவிய அறக்கோட்பாடுகளென காண்கின்றேன். இதன் முழு உரை இங்கே: https://www.montrealdeclaration-responsibleai.com/the-declaration – இந்த ஆவணத்தை சிறந்த வழக்கறிஞர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் சேர்ந்து தமிழிலும் ஒரு நாள் மொழிபெயர்ப்பார்கள் என்று எண்ணலாம்.\nமேலும் ஐக்கிய அமெரிக்க அரசும் இதனைப்போல் ஒரு பொது நல செயற்கையறிவின் பயன்பாட்டினை அமெரிக்க நாட்டின் நலத்திற்காகவும், உலக மக்களின் நலன், முன்னேற்றத்திற்காகவும் இங்கு அளித்திருக்கின்றது. https://www.bloomberg.com/opinion/articles/2020-01-07/ai-that-reflects-american-values\nஎனது பொறியாளர் நம்பிக்கை என்னமோ இயந்திரங்களை நாம் பிரம்மனைப்போல் படைத்தாலும் அவற்றின் மரபணுவில் நமது தலை சிறந்த மனிதவியல் கோட்பாடுகளை மட்டுமே சேர்க்கவேண்டும்.\nஜனவரி 26, 2020 ezhillang\tசெயற்கை நூண்ணறிவு, Machine ethics\tபின்னூட்டமொன்றை இடுக\nசெயற்கையறிவு – சில சுட்டிகள்\nமெரிட் ஏரி, ஓக்லாண்டு, கலிபோர்னியா.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020. செயற்கையறிவு – சில கட்டமைப்பு பயிற்சி சுட்டிகளை இந்த பதிவில் நான் பகிர்கின்றேன். எனது குறிக்கோள் என்னவென்றால் – இதனை படிக்கும் நீங்கள் பைத்தான், numpy, tensorflow என்ற நுட்பங்களையும் கட்டமைப்புகளையும் கையாண்டு செயற்கையறிவு திறண்களை ஒரு ஆண்டில் அல்லது குறைவான காலத்தில் நீங்கள் பெறலாம் என்பதாவது. இவை அனைத்தையும் கற்றிட ஒரு கூகில் கணக்கு மட்டும் இருந்தால் போதும் – அவர்களது colaboratory = code + laboratory என்ற இணைய சேவை மிக உதவிகரமானது – இங்கு பார்க்கவும்.\nமுதலில் உங்களுக்கு பைத்தான் மற்றும் numpy, அணிகளின் கணிதம் (linear algebra – எனுக்கு மிகவும் பிடித்தவர் பேராசிரியர். கில்பட் ஸ்டிராங்.) ஒருபடியாக தேர்ச்சியடைந்திருந்தால் நல்லது. இல்லாட்டி வருத்தப்படாமல் கூகில் செய்யுங்க; StackOverflow செய்யுங்கள்.\nஸ்டான்போர்டு பல்களை செய்ற்கையறிவு பாடம், மற்றும் tensorflow நிரல் மாதிரிகள். இதனை இயற்றியவர் சிப்னுயன் என்பவள். இதன்வழி நீங்கள் tensorflow கற்றிடலாம். இவற்றின் மூலம் சில ஆண்டுகளாக நானும் படித்து வருகிறேன்.\nமேலும் படி 2-இல் சிக்கல் நேர்ந்தால் அல்லது உங்களுக்கு அதிக அளவு விவரங்கள் தேவைகள் இல்லாவிட்டால் Keras என்ற கட்டமைப்பையும் பயன்படுத்திடலாம். இவை இரண்டும் இல்லாத மற்ற கட்டமைப்புகளான PyTorch மற்றும் Caffe, CNTK என்றும் உள்ளன – இவற்றை பற்றி சொல்வதற்கு எனக்கு தேர்ச்சி இல்லை;\nஉங்களுக்கு படிப்பதற்கு இவற்றில் ஏதோ ஓன்றினை மற்றும் படித்தால் போதுமானது; அதாவது இவற்றினிடையே வித்தியாசங்கள் எல்லாம் குளிர்பானங்களினிடையே உள்ள வித்தியாசங்களினை மட்டும்தான் என்ற்படி உணரவேண்டும்; நீங்கள் இந்த பலவிதமான செயற்கையறிவு கட்டமைப்புகளினிடையே காணமுடியும் என்றும் சொல்லாம்.\nதமிழில் ஒரு முதல் முறையாக சென்ற ஆண்டு வெளிவந்த நூல் “எளிய தமிழில் Machine Learning,” கணியம் திருமதி. து. நித்தியா. இதனை கிண்டில் மின்கருவி/செயலி அல்லது PDF-இலும் இங்கு படிக்கலாம்.\nஎது செய்தாலும் நீங்கள் பயிற்சி நோக்கில் செய்பட எனது வலியுருத்தல். ஏட்டு சுறைக்காய் கறிக்கு என்றும் உதவாது என்றும் நாம் அறிவோம். மேலும் பயிற்சி செய்து சான்றுகள் பெற இணைய வழி பல்கழைக்கழாக்ங்களும் உதவுகின்றன – Coursera, Udacity போன்றவை.\nஇந்த செயற்கையறிவு நிரல்களை கொண்டு சில 5 ஆண்டுகளுக்கும் முன்பு எவராலும் இயல்முடியாத செயல்களை இந்த செயற்கை நரம்பு பின்னல்கள் (Deep Neural Networks) என்பவை சாத்தியப்படுத்துகின்றன. இந்தியாவில் இதை எழுதும் சமயம் 50% மேலான மக்கள் 30 வதிற்கும் குறைந்தவர்கள் – இந்த வழி திறண்களைக்கொண்டு புதிய சேவைகளையும் பலதுரைகளின் உருவாக்கியும் வழங்கியும் வாழ்வினை செம்மைப்படுத்தலாம்.\nதானியங்கி கார்கள்/வாகனங்கள் செயல்படுத்துதல்: Tesla, Waymo, Cruise போன்ற பல நிறுவனங்கள் இவற்றினை செயல்படுத்துகின்றனர்.\nகணினி காட்சி அறிவியல்/உணர்தல்: ImageNet என்ற பல மில்லியன் படங்கள் கொண்ட தறவில் இருந்து பயிற்சி செய்யப்பட்ட செயற்கை நரம்பு பின்னல் 1000-வகையான பொருட்களை மனிதர் திறன் காட்டிலும் துல்லியமாகக் கண்டறிய உதவும். இவற்றைக்கொண்டு என்ன செய்யலாம் – யோசியுங்கள் \nமொழியில் சேவைகளும் NLP கணினியில் செம்மைபடுத்த இவைகள் உதவும்;\nமொழி உரை, ஒலி உணர்தல். (Comprehension)\nமொழி உரை->ஒலி மாற்றி (TTS)\nமொழி ஒலி -> உரை மாற்றி (ASR)\nமேலும் பல. நீங்கள் முயற்சி செய்வீர்களா\nஜனவரி 10, 2020 ezhillang\tசெயற்கை நூண்ணறிவு\tபின்னூட்டமொன்றை இடுக\nOpen-தமிழ் திட்டம் ஒரு பார்வை\nசெயற்கையறிவு – சில சுட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/ghost-drama-for-love-issue-salem-girl-gives-explanation-371516.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T13:44:11Z", "digest": "sha1:A6VRLKJSXC3KX24RGPSEHUKPN3OSCYA6", "length": 21486, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "லவ் பண்ணேன்.. அதுக்காக பேய் பிடிச்சதா பொய் சொல்லிட்டேன்.. திருநங்கையிடம் அடிவாங்கிய பெண் பகீர்! | ghost drama for love issue: salem girl gives explanation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nடெல்லி வன்முறை.. பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்\nநாட்டில் இன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்\nவீடியோ பாருங்கள்.. சொலிசிடர் ஜெனரலே நடுங்கிய நொடி.. மத்திய அரசை விளாசிய நீதிபதி முரளிதர்.. தமிழர்\nகுஜராத் போலி என்கவுண்ட்டர் வழக்கில் சிக்கிய மாஜி ஐபிஎஸ் அதிகாரி வன்சராவுக்கு ஓய்வுக்கு பின் புரமோசன்\nபற்றி எரியும் டெல்லி.. வண்ணாரப்பேட்டையை கூட எட்டி பார்க்காத அன்வர் ராஜா.. என்னாச்சு\n\"டாக்டர்\" எடப்பாடி பழனிச்சாமி எனும் நான்.. அடுத்து காவிரிக் கரையில் புதுப் பட்டம் தரப் போறாங்களாம்\nLifestyle பெண்கள் உள்ளாடை அணியும்போது செய்யும் இந்த தவறுகள் அவர்களின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்...\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nMovies பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்னு மிரட்டுறாங்க.. கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பை கிளப்பிய சர்ச்சை நடிகை\nAutomobiles ஆஃப்ரோடு அரக்கன்... புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance உச்சத்தில் Sanofi India பங்குகள் ஒரே நாளில் 9% ஏற்றம்\nSports இப்படி பேட்டிங் பண்ணா அவுட் தான் ஆவீங்க.. இந்திய அணியை லிஸ்ட் போட்டு விமர்சித்த முன்னாள் பாக். வீரர்\nTechnology ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழும் உலகின் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலவ் பண்ணேன்.. அதுக்காக பேய் பிடிச்சதா பொய் சொல்லிட்டேன்.. திருநங்கையிடம் அடிவாங்கிய பெண் பகீர்\nலவ் பண்ணேன்.. அதுக்காக பேய் பிடிச்சதா பொய் சொல்லிட்டேன்.. திருநங்கையிடம் அடிவாங்கிய பெண் பகீர்\nசேலம்: \"நான் ஒருத்தரை மனசார லவ் பண்ணினேன்.. பேய் பிடிச்சதா பொய் சொல்லிட்டேன்.. அதுக்குதான் என்னை அவங்க அட��ச்சாங்க.. தப்புதான்.. ஸாரி..\" என்று திருநங்கையிடம் பிரம்படி வாங்கிய இளம்பெண் வீடியோ ஒன்றில் பேசி உள்ளது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசேலம் கன்னங்குறிச்சி பகுதியில் ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயிலில் உள்ளது.. இங்கு அருள்வாக்கு சொல்பவர் திருநங்கை மதுர.. இவரது உண்மையான பெயர் ஐயப்பன்.. ஆனால் மதுர என்று மாற்றி வைத்து கொண்டுள்ளார்.\nகுடும்ப பிரச்சனை, தொழில் பிரச்சனை, பேய், பில்லி, சூனியம் எதுவாக இருந்தாலும் சுற்றுவட்டார மக்கள் இவரிடம்தான் வருவார்கள்.. இவரது பேச்சை சிலர் நம்பவும் செய்கின்றனர்.. அந்த பேச்சை வீடியோவாக எடுத்து, யூடியூடிப்பில் இந்த திருநங்கை தனக்குதானே விளம்பரம் செய்தும் வருகிறார்.\nஇந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, பெற்றோர் இங்கு அழைத்து வந்தனர். அப்போதுதான், ஐயப்பன் என்ற திருநங்கை, பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். அது சம்பந்தமான வீடியோவில், அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்தும், அடித்தும் துன்புறுத்தினார் திருநங்கை.\nவலி தாங்க முடியாமல் அலறி துடித்த இளம்பெண், இறுதியில் தனக்கு பேய் பிடித்ததாக பொய் சொன்னதாக ஒப்புக் கொள்கிறார். இதற்கு பின்னரும் \"என்கிட்டயே பொய் சொல்லுவியா\" என்று அந்த பெண் மீண்டும் காட்டுத்தனமாக அடிக்கிறார்.. இறுதியில் கற்பூரம் கொண்டு சத்தியம் செய்து, காதலனை மறக்க சொல்கிறார் அந்த திருநங்கை சாமியார்.. அந்த பெண்ணும் சரி என்று சத்தியம் செய்கிறார்.. இப்படி ஒரு வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.\nஇப்போது இதைவிட ஒரு அதிர்ச்சி சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை மீண்டும் இதே இடத்துக்கு அழைத்து வந்து, பேய் பிடித்ததாக நடித்ததாலேயே கோபத்தில் அடித்ததாகவும், மற்றபடி திருநங்கை சாமியார் மீது எந்த தவறும் இல்லை எனவும் ஒப்புக் கொள்ளுமாறு பேச வைத்து, அதையும் வீடியோ பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார் மதுர.\nசம்பந்தப்பட்ட பெண் வீடியோவில் பேசும்போது, \"போன வாட்டி இந்த கோயிலுக்கு வந்தோம்.. அப்போ நான் முடியை விரிச்சு போட்டுட்டு.. ஆடிட்டு பாடிட்டு.. அப்படி இப்படி பண்ணிட்டு இருந்தேன்.. அப்போ அவங்களுக்கு கோபம் வ���்து என்னை அடிச்சிட்டாங்க.. அப்பறம், நான் லவ் பண்ணேன்னு சொன்னேன்... ஒத்துக்கவே இல்லை.. ஆனா மனசார ஒருத்தரை விரும்பினேன்.. வீட்டில சொன்னா, அடிப்பாங்களோன்னு பயந்து எதுவுமே சொல்லாம இருந்துட்டேன்.. இப்போ மறுபடியும் இங்கே கூட்டிட்டு வந்திருக்காங்க.. நான் லவ் பண்ணது உண்மைதான்.. நான் பண்ணது தப்புதான்.. அவங்களை கஷ்டப்படுத்தி இருக்கக்கூடாது.. அவங்க பயப்படற மாதிரி நான் செஞ்சிருக்க கூடாது... ஸாரி...\" என்று மன்னிப்பு கேட்கிறார்.\nஇந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.. அருள்வாக்கு எனும் பெயரில் இவர் ஒருவர் மட்டும் பாதிக்கப்படவில்லை... இவரை போல பல இளம் பெண்களும் பாதிக்கப்பட்டுதான் வருவதாக சொல்லப்படுகிறது.. நாகரீகமும், தொழில்நுட்பமும் வளர்ந்து கிடக்கும் நிலையில், இன்னமும், பேய், பில்லி, சூனியம் என்று மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை தடுத்து நிறத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிணத்தின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு.. அதிர வைத்த \"சைக்கோ கில்லர்\" கைது.. நிம்மதியில் சேலம்\nவளைவில் திரும்பிய போது விபரீதம்.. மோதிய பேருந்துகள்.. சேலத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் பலி\nமருமகள் மீது ஒரு கண்.. இணங்க மறுத்த அமுதா.. கோபமடைந்த மாமனார்... கோடாரியால் வெட்டி கொலை\nதமிழகத்தின் 3-வது பெரிய கட்சி பாமக... தேமுதிகவுக்கு குட்டு வைத்த ஜி.கே.மணி\nகண்ணே தெரியல.. ஒரே புகை.. ஓடும் பஸ்ஸில் திடீர் தீ.. வெடித்து சிதறிய கண்ணாடிகள்.. சேலத்தில் பரபரப்பு\nநான் பூவெடுத்து வெக்கணும்.. முரளி பாட.. ஆசை அதிகம் வச்சு.. பெண் டான்ஸ் போட.. ரெண்டும் ஓடிபோய்ருச்சு\nடெய்லி பால் ஊற்றியபோது பழக்கம்.. காதலர் தினத்தன்று சின்னதுரையுடன் உல்லாசம்.. சரமாரி வெட்டிய பிரகாஷ்\n ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி.. ஸ்டாலின் சந்தேகம்\nஇளையராஜாவுடன் சண்டை.. ஆவேசமாக வந்த திவ்யா.. 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி.. கொடுமை\nகாவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகிறது.. வரலாற்று உத்தரவு.. வெளியிட்டார் முதல்வர்\nஇவர் யார்.. கையில் ஊசியுடன் திரிகிறாரே.. ரோடு ரோடாக சுற்றி திரியும் நபர்.. கலக்கத்தில் பொதுமக்கள்\nஎவன் அழிக்க நினைத்தாலும் அழிந்துபோவது உறுதி... சேலம் திமுகவில் புதிய முழக்கம்\nதாறுமாறாக.. தறிகெட்டு வந்த மஞ்சள் கலர் கார்.. மொத்த குடும்பத்தினர் மீது மோதி.. பரபர சிசிடிவி காட்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntransgender viral video salem ghost love திருநங்கை வைரல் வீடியோ சேலம் பேய் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/fake-doctor-anandi-again-arrested-in-tiruvannnamalai-365998.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-26T14:47:22Z", "digest": "sha1:BOIP5SU5OYV75X3OUFELC3S7NALI2BH2", "length": 21599, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அபார்ஷன் ஆனந்தி இன்னும் அடங்கலை.. ஜாமீனில் வெளிவந்தும் கைவரிசை.. வளைத்து பிடித்த போலீஸ் | Fake doctor anandi again arrested in tiruvannnamalai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nதலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு டெல்லி அரசு, பாஜக தலா ரூ.1 கோடி நிதி அறிவிப்பு\nகண்களில் அத்தனை வெறி.. டெல்லியில் ஆயுதங்களுடன்.. தெருத் தெருவாக திரிந்த சிறார்கள், இளைஞர்கள்\nபிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nMovies ஐ லைக் புட்ட பொம்மா சாங் .. மியூஸிக் வேற லெவல்.. இந்துஜாவுக்குப் பிடிச்சிருக்காம்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nSports என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\nFinance போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அ��ைவது\nஅபார்ஷன் ஆனந்தி இன்னும் அடங்கலை.. ஜாமீனில் வெளிவந்தும் கைவரிசை.. வளைத்து பிடித்த போலீஸ்\nவீட்டிலேயே கருக்கலைப்பு செய்த செவிலியர்.. 7 மாத கர்ப்பிணி பலி\nதிருவண்ணாமலை: அபார்ஷன் ஆனந்தி இன்னும் அடங்கவே இல்லை.. திரும்பவும் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்.. விடுவார்களா நம் போலீஸ்.. சுற்றி வளைத்து கைது செய்துவிட்டனர்.\nஆனந்தி.. பிளஸ் 2 படித்துவிட்டு டாக்டர் என்று ஊருக்குள்ளே சொல்லி கொண்டு திரிந்தவர். திருவண்ணாமலையில் இவர் பெயர் ஃபேமஸ்\nவேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் ஒரு அப்பார்ட்மென்ட் உள்ளது. இங்குதான் அந்த டுபாக்கூர் டாக்டர் ஆனந்தி பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் மையம் நடத்தி வந்தார். இந்த தகவல் போலீசாருக்கு கடந்த டிசம்பர் மாசம் சென்றதையடுத்து விரைந்து வந்து அபார்ட்மென்ட்டை பார்த்தார்கள்.\nபீர் பாட்டிலும் கையுமாக நின்ற திவ்யா.. சரமாரி திட்டு.. வேதனையில் தற்கொலை.. சடலத்தை எரித்த பெற்றோர்\nஅபார்ஷன் செய்றதுக்கு ஒரு தனி ரகசிய ரூம், அபார்ஷனுக்கு வரும் பெண்களை தங்க வைக்க 3 ரூம் இருந்ததை பார்த்ததும்தான் அதிர்ச்சி ஆனார்கள். விஷயம் ரொம்ப பெரிசு போல இருக்கே என்று தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அப்போது நிறைய சமாச்சாரங்கள் ஆனந்தி பற்றி வெளிவந்தது. 2016ம் ஆண்டு இப்படித்தான் அபார்ஷனுக்கு பெண்கள் வந்திருக்கிறார்கள். ஒன்றல்ல, ரெண்டல்ல, 9 பெண்களையும் வரிசையாக படுக்க வைத்து மயக்க மருந்து கொடுத்து, பின்னர் ஆபத்தான நிலைக்கு சென்ற அவர்களை போலீசார் சென்று மீட்டு கொண்டு வந்தனர்.\nஅபார்ஷனுக்கு வரும் பெண்களை பஸ் ஸ்டேண்டிலிருந்து ஆனந்தி வீட்டுக்கு கூட்டி வந்து திரும்பவும் பத்திரமாக பஸ் ஏற்றி அனுப்புவதுதான் ஆட்டோ டிரைவர் சிவக்குமார் வேலை. இதற்காக இவருக்கு ஆட்டோ சார்ஜ் 2 ஆயிரமாம். அதுவும் பக்கத்துலதான் பஸ் ஸ்டேண்ட் இருக்குமாம். ஆனாலும் யாரும் தம்மை கண்டுபிடிக்காதவாறு சுற்றி சுற்றி கூட்டிக் கொண்டு போவாராம். உடந்தையாக கணவன் தமிழ்செல்வனும் இருந்திருக்கிறார்.\nஒருநாளைக்கு 25 அபார்ஷன்கள்கூட ஆனந்தி செய்திருக்கிறார். அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலித்துள்ளவர். அதாவது மாசம் ரூ.15 லட்சம் வரை சம்பாதித்துள்ளார் மொபைல் சர்வீஸ் மூலமாகவும் அபார்ஷன் நடந்திருக்கிறது என்கிறார்கள் போலீசார். கடைசியில் இவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கி போட்டது. இந்த ஆனந்தியால் ஆயிரக்கணக்கான சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. அதாவது 10 வருஷத்துல 19 ஆயிரம் கருக்கலைப்புக்கும் மேல இவர் செய்திருக்கிறார். எல்லா பெண்களையுமே ராத்திரியில்தான் இவர் வீட்டுக்கு வரவழைப்பாராம். திருவண்ணாமலை மாவட்டத்தின் பிறப்பு எண்ணிக்கையையே இந்த ஆனந்தி குறைத்திருக்கிறார் என்று மாவட்ட நீதிபதி மகிழேந்தியும் மாவட்ட தலைவரும் அன்று ஆதங்கத்துடனும், வருத்தத்துடனும் தெரிவித்திருந்தனர்.\nஆனந்தி & கோ..வினை கடந்த டிசம்பரில் கைது செய்தபிறகு அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனந்தி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஆனால் ஆனந்தி அடங்கவே இல்லை. திரும்பவும் வெளி மாவட்டங்களுக்கு சென்று பல பெண்களுக்கு அபார்ஷன்களை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதுகுறித்து சுகாதார இணை இயக்குனர் சுகந்தி அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்யவும், அதன்பேரில் விசாரணையும் நடந்தது. இறுதியில் கள்ளக்குறிச்சியில் ஆனந்தி பதுங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து அங்கு விரைந்தனர். ஆனால், உஷாராகிவிட்ட ஆனந்தி, திரும்பவும் அங்கிருந்து தப்பி திருவண்ணாமலையில் வந்து பதுங்கினார். எனினும் நம் போலீசார் ஆனந்தியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎம்ஜிஆருக்கு ஏன் காவி சட்டை.. ஓசி முருகன் சொல்லும் சூப்பர் விளக்கம்\n30 ஆண்டு எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு\nகடனில் தத்தளித்த திமுக மாவட்டச் செயலாளர்... ஓய்வு கொடுத்த கட்சித் தலைமை\nபிரியாணிக்காக.. மகாலட்சுமி மகன் காது குத்து விழாவில் மோதல்.. மாடு வெட்டும் கத்தியால் சரமாரி குத்து\nஆரணி சட்டமன்ற தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ சிவானந்தம் கைது.. போலீஸ் அதிரடி\nஆத்தாடி.. நல்ல வேளையா போச்சு.. 2 மனைவிகளும் ஜெயிச்சாச்சு.. தனசேகர் செம ஹேப்பி அண்ணாச்சி\nபூத்துக்குள்.. அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்த சப்-இன்ஸ்ப��க்டர்.. பாதுகாப்பு பணியில் சோகம்\nகணவருடன் பைக்கில் வந்த கமலி டீச்சர்.. எதிர்பாராமல் நடந்த விபத்து.. நிமிடத்தில் நடந்தேறிய சோகம்\nஆரணி சேவூர் ஊராட்சியில் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டை.. அதிமுக வேட்பாளர் வழங்கியதால் பரபரப்பு\nதீபத் திருவிழா... அரசியல் வி.ஐ.பி.க்களுக்கு ராஜமரியாதை தந்த அறநிலையத்துறை\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nகார்த்திகை தீப விழா: சிவன் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sinhalese", "date_download": "2020-02-26T13:46:54Z", "digest": "sha1:GC5KEGXABBNZPLWGUCXDFG42ZKHB4A5F", "length": 9316, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sinhalese: Latest Sinhalese News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇஸ்லாமியருக்கு எதிராக இலங்கையில் சிங்களருடன் கை கோர்த்த இந்துத்துவா 'முகமூடிகள்'\nகச்சத்தீவு திருவிழாவில் தமிழர்கள் கம்மி, சிங்களர்களே ஆதிக்கம்\nசிங்களர் – முஸ்லீம் மோதல்: இலங்கை விரைகிறது முஸ்லீம் லீக் குழு\nகுன்னூரில் இருந்து 3 சிங்களவர்கள் வெளியேற்றம்\nதமிழர்களும், சிங்களர்களும் கணவன், மனைவி என்று கூறவில்லை -விக்னேஸ்வரன்\nசிங்கள தொழில் அதிபரை தூத்துக்குடியில் இருந்து திருப்பி அனுப்பிய போலீசார்\nகொழும்பில் 'மைனாரிட்டி'யாகி வரும் சிங்களர்கள்.. பெருகி வரும் தமிழர்கள், முஸ்லீம்கள்\nயாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவுத் தூண் உடைப்பு\nஇலங்கையை விட்டு கப்பல் மூலம் தப்பி ஆஸி.க்கு செல்ல முயன்ற 35 சிங்களவர் கைது\nசென்னை ஹோட்டல்களில் வெளிநாட்டவர்கள் தங்கத் தடையில்லை-போலீஸ்\nதமிழரிடம் சிங்களர் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவன்னியில் தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட உழவு கருவிகள் சிங்களர்களுக்கு.. கதறியழுத செஞ்சிலுவை அத\nயாழ். நூலகம் எரிப்பு: மன்னிப்புக் கோரிய இலங்கை அமைச்சர்\nதமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்களர்கள் வெறி தாக்குதல்\nதமிழக மீனவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டிய இலங்கை கடற்படையினர்\nதமிழகத்தில் உள்ள சிங்களர்களை தாக்க வேண்டும்-சீமான்\nவடக்கில் தமிழர்களோடு சிங்களர்களும் குடியமர்த்தப்படுவர்- பசில்\nராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது\nஇந்தியனைவிட சிங்களனே மேல்-திருமா ஆவேசம்\nபுத்த நாடுகள் அனைத்தும் சேர்ந்து இலங்கையை காப்பாற்ற வேண்டும் - ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2462712", "date_download": "2020-02-26T14:21:53Z", "digest": "sha1:RL4XNZ5OVMKGJKF4D6YFOAJ3OMP6FMN6", "length": 20170, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் வேலைக்கு பேரம்: ஆசை காட்டும் நபர்கள்| Dinamalar", "raw_content": "\nடில்லி வன்முறை; மத்திய அரசை கண்டிக்கிறேன்: ரஜினி\nகுருவாயூர் யானை பத்மனாபன் மறைவு\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் நடத்த தடை 7\nமத்திய அரசின் அமைதி வெட்கக்கேடானது: பிரியங்கா 33\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர் 35\nநாளை அறிவித்து விட்டு இன்றே காங்., பேரணி: பாதியில் ... 19\nஇணைந்த இளம் போராளிகள்: வைரலான புகைப்படம் 6\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை ... 1\nஇறப்பு சான்றிதழில் வாழ்த்து கூறிய கிராம தலைவர் 2\nடில்லி வன்முறையில் பலியான உளவுத்துறை அதிகாரி உடல் ... 35\nபோலீஸ் வேலைக்கு பேரம்: ஆசை காட்டும் நபர்கள்\nசென்னை : 'போலீஸ் வேலை வாங்கித் தருவதாக அரசியல்வாதிகள் ஆசை காட்டுவதால், தேர்வர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.\nகாவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ.க்கள் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். இரண்டாம் நிலை காவலர்களாக ஆண்கள் 5962; பெண்கள் மற்றும் திருநங்கையர் 2465; சிறைத் துறைக்கு 22 பெண்கள் உட்பட 208 பேர்; தீயணைப்பு துறைக்கு 191 பேர் என 8826 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஇவர்களுக்கு எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் முடிவு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல காவல் துறைக்கு 969 எஸ்.ஐ.க்களை தேர்வு செய்யவும் எழுத்து தேர்வு முடிந்துள்ளது. இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடக்க உள்ளது.இந்நிலையில் மேற்கண்ட தேர்வர்களை குறிவைத்து அரசியல் வாதிகள் வசூல் வேட்டையில் ஈடுபடும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து ��ோலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது: அரசியல்வாதிகளின் செல்வாக்கில் போலீஸ் வேலை வாங்கித் தருகிறேன் என யாராவது ஆசை காட்டினால் நம்ப வேண்டாம். காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு தகுதி மற்றும் திறமை அடிப்படையிலேயே ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.போலீஸ் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டுவோர் பற்றி உடனடியாக புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவிஜய் மல்லையா வழக்கு : உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்(13)\nஇந்தியாவுக்கு ஆப்பிள் ஏற்றுமதி: அமெரிக்காவின் தீவிர முயற்சி(13)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா\nகவலையே படாதீங்க ஏவலுவ குடுத்தாச்சும் வேலையை வாங்கிவிடுங்கள் . அப்பாவி பொது மக்கள்தான் இருக்கிறார்களே எப்படியாச்சும் மிரட்டி சம்பாதிச்சுடலாம். அதிகாரியாவது ஒண்ணாவது\nஅரசியல் வாதிகள் சிலர் நேர்மையான பாதுகாப்பு வேலைக்கு பேரம் பேசுவதால் தான் போட்ட பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிஅதையே சில போலீஸ்காரர்கள் கைவிட முடியாத நிலைக்கு ஆளாகி, நேர்மையை தள்ளி விடுகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இரு���்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிஜய் மல்லையா வழக்கு : உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்\nஇந்தியாவுக்கு ஆப்பிள் ஏற்றுமதி: அமெரிக்காவின் தீவிர முயற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2019/02/18/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3/", "date_download": "2020-02-26T12:16:39Z", "digest": "sha1:CHEGFZKT5FAYK43MG3S5LL5JE2QSGCPH", "length": 20717, "nlines": 150, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பலா பழத்தை பிளக்காமல் சுளைகளின் எண்ணிக்கையை அறிய – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, February 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபலா பழத்தை பிளக்காமல் சுளைகளின் எண்ணிக்கையை அறிய\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி\nபலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய வழி\nமுக்கனிகளில் ஒன்றான பலா இந்த பலா பழத்தை பிளக்காமல் அதன்\nஉள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை சங்க ��ாலத்தில் நமது பண்டைய தமிழர்கள் அறிந்து கொள்ளும் வழிமுறையை மிகஎளிமையாக கையாண்டு மிக துல்லியமாக சொல்லியுள்ள‍னர். இந்த கணக்கியல் குறித்த‍ குறிப்பு சங்க காலத்தில் நமது பண்டைய தமிழர்கள் எழுதிய கணக்கதிகாரம் என்ற நூலில் காணப்படுகிற து.\n“பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு\nசிறுமுள்ளுக் காம்பரு எண்ணி – வருவதை\nஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே\n(காம்புக்கு அருகில் உள்ள‍ சிறு முட்களின் எண்ணிக்கை 6ஆல் பெருக்கி வரும் விடையை 5ஆல் வகுத்தால் பலா பழத்தின் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கை அறிந்து கொள்ள‍லாம்.\n=> தகவல் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி\nPosted in அதிசயங்கள் - Wonders, ஆசிரியர் பக்க‍ம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged Fruit, jack, Jack Fruit, vidhai2virutcham, சுளை, பலா, பலா பழத்தை பிளக்காமல் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையை அறிந்திட எளிய, பலா பழம், பழம், விதை2விருட்சம்\nPrevநினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ்\nNextகிரையப் பத்திரப் பதிவின்போது Registered Office-ல் பதியப்படும் விவரங்கள்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (771) அரசியல் (147) அழகு குறிப்பு (671) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,016) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (732) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (404) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (275) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (480) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,726) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,080) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,351) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,448) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,364) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (580) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,610) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nSathish on வர்மக்கலை – தற்காப்புக் கலை\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த ��ழிகள் …\nகர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யை வயிற்றில் மசாஜ் செய்தால்\nக‌தறி அழுது தப்பித்த‌ நடிகை – தயாரிப்பாளரிடம் ஆவேசம் ஏன்\nநடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா\nமைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால்\nஎலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்\nஎன்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா\nநடிகை திரிஷா ஏன் வரவில்லை\nவெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை\nமுழங்கை வலியில் உள்ள மர்மங்கள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=49&Itemid=168&lang=ta", "date_download": "2020-02-26T13:32:40Z", "digest": "sha1:JWMHIXKTCA5OJ2G7KKQT57PFBJK65XVS", "length": 54191, "nlines": 285, "source_domain": "lgpc.gov.lk", "title": "வெளிநாட்டு நிதி", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nநோக்கம் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள் கட்டமைத்தல் மற்றும் பின்னடைந்துள்ள உளளூராட்சி மன்ற நிறுவன 108 அதிகாரப் பிரதேசங்களில் 186 உப செயற்திட்டங்களுக்கமைய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கி\nசெயற்திட்ட காலம் 2011 - 2016\nஅமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மேற்கு, வடமேல், தெற்கு, சப்ரகமுவ, ஊவா, மத்திய, வடமத்தி ஆகிய மாகாணங்கள்\nஇதற்கு மேலதிகமாக பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகளை மிகுந்த வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன்மிக்க முறையில் மேற்கொள்ளக்கூடியவாறு இந்நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் உட்கட்மைப்பு வசதிகள் முறையின் விருத்திசெய்தல், வரிப்பணம் உட்பட ஏனைய பொது அறவீடுகள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை வெளியிடும் செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் அவற்றை அங்கீகரிக்கும் முறைகளை மிகுந்த நெகிழ்வுத் தன்மையுடன் மேற்கொள்ளக்கூடியவாறு பிரதேச சபையின் கொள்கைகளை மறுசீரமைப்பதைப் போன்று உள்ளூராட்சி மன்றங்களுக்காக இயந்திர உபகணரங்களை வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.\nகொழும்பு பெரும்பாக கழிவுநீர் முகாமைத்துவச் செயற்திட்டம்\nகொழும்பு பெரும்பாக கழிவுநீர் முகாமைத்துவச் செயற்திட்டம்\nநோக்கம் கொழும்பு மாநகர சபையின் கழிவுநீர் அகற்றும் தொகுதியினை நவீனமயப்படுத்துவதன் மூலம் நகரைப்போன்று அதனைச் சூழ வாழும் நகர வாசிகளுக்காக முறையான கழிவுநீர் அகற்றும் முறையினை வழங்குவதன் ஊடாக அவர்களுக்குப் பொருத்தமான சுகாதார வளம்மிக்க சூழலை உருவாக்குதல்.\nநிதியத்தின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை அரசு\nசெயற்திட்ட காலம் 2010 - 2017\nஅமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசம் கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசம்\nகொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களில் வாழும் 838,000 மக்களுக்காகப் பொருத்தமான சுகாதார வளம்மிக்க சூழலை உருவாக்குவதன் மூலம் அதிசிறந்த வாழ்க்கை முறையினை வழங்கும்\nநோக்குடன் திட்டமிடப்பட்டுள்ள விடயங்கள் இதன்கூலம் கொழும்பு பொரும்பாகப் பிரதேசத்தின் 2.5 மில்லியன் மக்களுக்குப் பயன்கிடைக்கின்றது.\nசெயற்திட்டத்தை அமுல்படுத்தும் செயற்பாடுகள் கொழும்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுவதுடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு நிருவாகச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. தொழில்நுட்பம், முகாமைத்துவ மற்றும் வசதிகளின் பின்னடைவு பிரச்சினைகளுக்கு முன்னுரிமைத் தொடருக்கமைய முதலீடுகளை மேற்கொள்வதைஅடிப்படையாகக் கொண்டு செயற்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.\nகொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசம், தெஹிவளை - கல்கிஸ்சை மாநகர சபை மற்றும் கொலன்னாவை நகர சபை அதிகாரப் பிரதேசங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பினை நவீன மயப்படுத்தல்.\nகொள்ளளவு குறைந்ததாக இனங்காணப்பட்ட கழிவுநீர்த் தொகுதிகளை நவீன மயப்படுத்தல், கழிவு நீரை அழ்கடலுக்கு வெளியிடும் பிரதான குழாய் மார்க்கத்தை நவீன மயப்படுத்தல்.\nகழிவுத் தொகுதியினை பராமரிக்கத் தேவையான இயந்திர உபகணரங்களை கொழும்பு மாநகர சபை கழிவு நீர் அகற்றும் பிரிவிற்கு வழங்குதல்.\nகொழும்பு மாநகர சபையின் கழிவுநீர் அகற்றும் பிரிவின் ஊழியர்களை நிறுவன ரீதியில் மற்றும் அவர்களின் இயலுமைகளை விருத்தி செய்தல்.\nகழிவுநீர் முகாமைத்துவ சபையினை விருத்திசெய்வதன் மூலம் வாழ்வதற்குப் பொருத்தமான நகர சூழலை உருவாக்குதல்.\nகொழும்பு மாநகர சபையில் மற்றும் சனநெரிசல் கொண்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுகாதார வளம்மிக்க சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த வாழ்க்தைத் தரம் கிடைத்தல்.\nசமுத்திரம் மற்றும் தரையின் நீரின் தரம் உயருதல்.\nகொழும்பு பெரும்பாக நீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்யும் முதலீட்டு வேலைத்திட்டம் - கட்டம் 2\nகொழும்பு பெரும்பாக நீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்யும் முதலீட்டு வேலைத்திட்டம் - கட்டம் 2\nநோக்கம் கொழும்பு மாநகர சபை எல்லைப் பிரதேசத்திற்குள் வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான நீர் விநியோகம் உட்பட முறையான கழிவுநீர் அகற்றும் சேவையினை வழங்குதல்.\nநிதியத்தின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை அரசாங்கம்.\nசெயற்திட்டம் 2: 2014 - 2019\nசெயற்திட்டம் 3: 2015 - 2020\nஅமுல்படுத்தும் பிரதேசம் கொழும்பு மாநாகரசபை அதிகாரப் பிரதேசம்\nகொழும்பு மாநகர சபை எல்லைப் பிரதேசத்திற்குள் வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான நீர் வழங்கல் மற்றும் முறையான கழிவு நீர் சேவைகளை வழங்க கொழும்பு பெரும்பாக நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்வது முதலீட்டு வேலைத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பல்செயற்பாட்டு அபிவிருத்தி யோசனை வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது அமுலில் உள்ள கொழும்பு கழிவுநீர் அகற்றும் தொகுதியின் புணரமைப்புப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மற்றும் கொழும்பு பிரதேச நீர் மற்றும் கழிவுநீர் வசதிகளை விருத்தி செய்வதற்கு வழங்கும் நிதி ஒதுக்கீடுகள் மூலம் கொழும்பு தெற்கு பிரதேசத்தின் எதிர்கால புதிய அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பொருத்தமானவாறு கழிவு நீர் அகற்றும் தொகுதியினைத் தாபித்தல். தற்போது கழிவு நீர் அகற்றும் வசதிகள் அற்ற பிரதேசங்களுக்காக கழிவு நீர் அகற்றும் தொகுதிகளைத் தாபித்தல் மற்றும் கழிவு நீரை கடலுக்கு அனுப்புவதற்கு முன்னர் சுத்திகரிப்புக்கள் மேற்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அரசு இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியத்திற்கு மேலதிகமாக குறைநிரப்பு நிதியம் ஐரோப்பிய முதலீட்டு வங்கியிலிருந்து (EIB) பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.\nவட மாகாண வீதி இணைப்புச் செயற்திட்டம் (ஆரம்பம்)\nவட மாகாண வீதி இணைப்புச் செயற்திட்டம் (ஆரம்பம்)\nநோக்கம் வடமாகாணத்தில் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாகாணத்திற்கு இணைப்பினை விருத்தி செய்தல் உட்பட வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தைப் பலப்படுத்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கி\nஅமுல்படுத்தப்படும் பிரதேசம் வட மாகாணம்\nஇலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 173 மில்லியன் அ.டொலர் கடனுதவி நாட்டின் வடமாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மற்றும் மாகாண வீதிகளைப் புனரமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் 24.4 மி.அ.டொலர் மாகாண உள்ளீட்டின் கீழ் வட மாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண வீதிகள் 154 கிலோ மீற்றரைப் புனரமைப்பதற்காக மற்றும் வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தைப் பலப்படுத்துவதற்காகவும் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.\nவட மாகாணத்தின் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம்\nஇச் செயற்திட்டத்தின் மாகாண உள்ளீட்டின் கீழ் வட மாகாணத்தின் வீதி ஒப்பந்தங்கள் 08 மற்றும் கட்டட ஒப்பந்தம் 01 வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் 06 வீதி ஒப்பந்தங்கள் மற்றும் கட்டட ஒப்பந்தங்களின் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சிய 02 வீதிகளின் ஒப்பந்தத்திற்கமைய நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nமஹிலங்குளம் - பள்ளமடுவீதி - பாலம் நிர்மானிப்பு உயிலங்குளம் - மானக்குளம் - நனந்தன் வீதி - வாய்க்கால் தொகுதி நிர்மானிப்பு\nமடுகந்த ஈரப்பெரியகுளம் வீதி உயிலங்குளம் - மானக்குளம் - நனந்தன் வீதி - வாய்க்கால் தொகுதி நிர்மானிப்பு\nவடமாகாண வீதி இணைப்புச் செயற்திட்டம் (மேலதிக ஒதுக்கீடு)\nவடமாகாண வீதி இணைப்புச் செயற்திட்டம் (மேலதிக ஒதுக்கீடு)\nநோக்கம் வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களில் மற்றும் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுர மாவட்டத்தில் வீதி வலையமைப்பினை விருத்தி செய்வதன் மூலம் மாகாணத்தின் உள்ளக இணைப்புக்களை விருத்தி செய்தல் மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி நிறுவனத்தைப் பலப்படுத்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கி\nஅமுல்படுத்தப்படும் பிரதேசம் வட மாகாணம் மற்��ும் வட மத்திய மாகாணம்\nஆரம்பச் செயற்திட்டத்தின் வெற்றியினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வட மாகாண வீதி தொடர்பான செயற்திட்டத்திற்கு மேலதிக நிதியாக 68 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி நாட்டின் வடபகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மற்றும் மாகாண வீதியினைப் புணரமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் 30 மில்லியன் அ.டொலர் மாகாண உள்ளீட்டின் கீழ் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண வீதிகள் 125 கி.மீற்றர் புணரமைப்பதற்காக மற்றும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வீதி சார்ந்த நிறுவனத்தினைப் பலப்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nவடமாகாணத்தில் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வட மத்திய மாகாணத்தில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை.\nமேலதிக நிதியின் கீழ் வடமத்திய மாகாணத்தில் 05 வீதி ஒப்பந்தங்களும் வட மாகாணத்தில் 04 வீதி ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில் வடமத்திய மாகாணத்தில் 05 ஒப்பந்தங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், வடமாகாணத்தில் 02 ஒப்பந்தங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் 05 வருட காலங்களுக்காக அவ் வீதிப் பராமரிப்புப் பணிகளுக்கு உரியதாக ஒப்பந்ததாரரினால் தொடர்ந்தும் முன்ணெடுத்துச் செல்லப்படவுள்ளன. வடமாகாணத்தில் எஞ்சிய 02 ஒப்பந்தங்களின் நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nகென்னடி வீதி ஒட்டிசுட்டான் - புதுக்குடியிருப்பு மாத்தளன் வீதி\nயாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்புச் செயற்திட்டம்\nயாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்புச் செயற்திட்டம்\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர் வழங்கல் சேவைகளை விருத்தி செய்தல்.\nயாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பிரதேசத்திற்குள் மக்களுக்காக சுத்திகரிப்பு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் யாழ் குடாநாட்டில் நீர் விநியோக முகாமைத்துவ வேலைத்திட்டங்களைப் பலப்படுத்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் ஆசிய அபிவிருத்தி வங்கி\nஅமுல்படுத்தப்படும் பிரதேசம் கிளிநொச்சி மாவட்டம்\nஇச் செயற்திட்டத்தில் எதிர்பார்க்கப்ப���்ட பெறுபேறாகக் காணப்படுவது வீதியை அகலமாக்கி புணரமைக்கப்பட்ட இரணைமடு நீர்த்தேக்கம் மற்றும் இரணைமடு நீர்த் தேக்கத்தின் கீழ் புணரமைக்கப்பட்ட உத்சான நீர்ப்பாசனத் திட்டமாகும்.\nஇதன்மூலம் 10,000 விவசாயக் குடும்பங்களுக்குப் பயன் கிடைப்பதுடன் 8455 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள முடியும். திருவையாறு உத்சான நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் 447 ஹெக்டேயர் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடிந்த போதிலும் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதி தொடக்கம் இது செயற்படவில்லை. இச்செயற்திட்டத்தின் மூலம் சிறுபோகச் செய்கைகள் மேற்கொள்ளப்படும் வயற்காணியின் அளவு சுமார் 4000 ஏக்கரினால் அதிகரிக்க முடியும் என கணிப்பீடு செய்யப்படுகின்றது.\nஇடைநிலைச் சுகாதாரத் துறைசார்ந்த அபிவிருத்திச் செயற்திட்டங்கள்\nஇடைநிலைச் சுகாதாரத் துறைசார்ந்த அபிவிருத்திச் செயற்திட்டங்கள்\nநோக்கம் போசாக்கு மற்றும் தொற்றாத நோய்கள் தொடர்பில் எழக்கூடிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்ளூடியவாறு பொதுச் சுகாதார வசதிகளை மேம்படுத்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் உலக வங்கி\nதொற்றாத நோயினைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்\nமகப்பேறு மற்றும் சிறுவர் சுகாதாரத்திற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்\nதொற்றும் நோயினைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்தல்\nசுகாதார முறைமையினை விருத்தி செய்தல்\nபயிற்சிச் செயலமர்வு, ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள்\nகிராமியப் பாலங்களின் நிர்மாணச் செயற்திட்டம்\nகிராமியப் பாலங்களின் நிர்மாணச் செயற்திட்டம்\nநாட்டின் தேசிய பொருளாதார முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களின் செயற்பாடுகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் பண்புசார் தரத்தை விருத்தி செய்தல்.\nகிராமிய மக்களின் பொதுப் பாதுகாப்பினை விருத்தி செய்தல்\nகிராமியப் பிரதேசங்களில் இதுவரையில் பயன்படுத்தப்படாத வளங்களை உயர்ந்த பட்சம் பயன்படுத்துவதைப் போன்று கிராமிய சமூகத்தின் வாழ்க்கை நிலைமையினை விருத்தி செய்வதனை நோக்காகக் கொண்டு புதிய உற்பத்திச் சந்தர்ப்பங்களுக்காக அவர்களின் சுதேச அறிவினைப் பயன்படுத்தல்.\nகட்டம் I - ஐக்கிய இராட்சியம்\nகட்டம் II - ஐக்கிய இராட்சியம்\nகட்டம் III - நெதர்லாந்து\nஇச் செயற்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இரண்டாவது கட்டத்தின் கீழ் உரிய பணிகள் பூர்த்தி செய்யப்படாத பாலங்களின் எண்ணிக்கை 329 ஆகும். மூன்றாவது கட்டத்தின் கீழ் நிர்மானப் பணிகள் பூர்த்தி செய்யாத 353 பாலங்களின் நிர்மாள பணிகள் இடம்பெறுகின்றன.\nகுறகம்மன காப்பொலகம பாலம் - மொனராகலை - பிபிலை\nவடகிழக்கு உள்ளூராட்சி மன்ற சேவைகளை விருத்தி செய்யும் செயற்திட்டம் (NELSIP)\nவடகிழக்கு உள்ளூராட்சி மன்ற சேவைகளை விருத்தி செய்யும் செயற்திட்டம் (NELSIP)\nநோக்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்ததாக அமைந்துள்ள ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்குச் சுயமான சேவைகள் மற்றும் பிரதேச உட்கட்டமைப்பு வசதிகளைப் பொறுப்புடன் மற்றும் அற்பணிப்புடன் மக்களுக்கு வழங்குவதற்காக ஒத்துழைப்புக்களை வழங்குதல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் உலக வங்கி, அவுஸ்திரேலியா குடியரசு மற்றும் இலங்கை அரசாங்கம்\nசெயற்திட்ட காலம் 2012 - 2017\nவடக்கு கிழக்கிலுள்ள சகல உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் - 79\nவட மத்திய மாகாணத்தின் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் - 12\nஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் - 03\nவடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் - 07\nஉள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் பண்புசார் தரத்தினை மேம்படுத்தல்.\nஉள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படும் சேவைகளின் அளவு மற்றும் பண்புசார் தரத்தை விருத்தி செய்தல்.\nபிரதேச சேவை வழங்கலை வலுப்படுத்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள சேவைகளை வழங்குவதற்காக அந்நிறுவனங்களின் இயலுமைகளைக் கட்டியெழுப்புதல் மற்றும் அதற்காக மாகாண மற்றும் தேசிய மட்டத்தின் நிறுவனங்களின் மேற்பார்வைக் சியளவினைப் பலப்படுத்தல்.\nமதிப்பீடு மற்றும் மேற்பார்வைச் செயற்பாடுகள்\nஉள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்குரியதான உற்பத்தித்திறன் கொள்ளளவினை வகுப்பதற்கான இயலுமைகளை விருத்தி செய்யும் நோக்குடன் பல்வேறுபட்ட பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைச் செயற்பாடுகள்.\nசெயற்திட்டத்தின் வினைத்திறன்மிக்க செயற்பாடுகளுக்காக செ��ற்திட்டத்தின் நாளாந்த முகாமைத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் மாகாண நிறுவனங்களுக்குத் தேவையான ஆலோசனை சேவைகள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக உதவுதல்.\nபுத்தள பொது நூலக நிர்மாணிப்பு - ரூபா. 1.4 மில்.\nநெடுந்தீவிற்காக பயணிகள் போக்குவரத்து படகு நிர்மாணிப்பு - ரூபா. 150 மில்.\nகால்வாய்த் தொகுதி நிர்மானிப்பு - ரூபா. 39.95 மில்.\nஅம்பாரை பஸ் தரிப்பு நிலைய நிர்மானிப்பு - ரூபா. 280.0 மில்.\nஅறிவினைக் கேந்திரமாகக் கொண்ட பாடசாலைக் கல்வி முறைமையினை விருத்தி செய்யும் செயற்திட்டங்கள்\nஅறிவினைக் கேந்திரமாகக் கொண்ட பாடசாலைக் கல்வி முறைமையினை விருத்தி செய்யும் செயற்திட்டங்கள்\nநோக்கம் அறிவினைக் கேந்திரமாக கொண்ட பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்ட ஆரம்ப மற்றும் இடைநிலைக்கல்வி தொடர்பிலான பிரவேசங்களும் அதன் பண்புசார் விருத்தியும்\nகடனுதவி வழங்கும் நிறுவனம் உலக வங்கி\nசெயற்திட்ட காலம் 2012 - 2017\nகல்வி என்பது ஒரு நாட்டின் அபிவிருத்தியின் பிரதான அடிப்படையாகும். நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை எட்ட முடிவது கல்வியின் மூலமாகும். எனவே இச் செயற்திட்டத்தின் மூலம் குடிமக்களை அறிவு கொண்டோராக வலுவூட்டுவதற்காக வசதிகள் வழங்கப்படுகின்றன. பாடசாலலையை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் அபிவிருத்தி, இரட்டை மொழிக் கல்வியினை மேம்படுத்தல், பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் பாடசாலை முகாமைத்துவக் குழுவை சகல பாடசாலைகளிலும் உருவாக்குதல், நாட்டின் கல்வியினை அபிவிருத்தி செய்தல் மற்றும் கல்வி முகாமைத்துவத்தைப் பலப்படுத்தலும் இச்செயற்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஈரியகொல்ல மகா வித்தியாலயம் - யக்வில - வடமேல் மாகாணம்\nஅலுவலகம் - மத்திய மாகாணம்\nஇரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்திச் செயற்திட்டம்\nஇரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்திச் செயற்திட்டம்\nநோக்கம் நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வசதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சூழல் முகாமைத்துவத்திற்காக விருத்தி செய்தல் நீர் மற்றும் நிலத்தின் உற்பத்தித்திறனை நிலையாக விருத்தி செய்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD)\nசெயற்திட்ட காலம் 2012 - 2017\nஅமுல்படுத்தப்படும் பிரதேசம் வட மா���ாணத்தின் கிளிநொச்சி மாவட்டம் (நீர்ப்பாசன கிலோ மீற்றர் 390)\nஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி\nஉற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் செயற்பாட்டு ஊக்குவிப்பு\nஅபிவிருத்தி அடைந்துவரும் பிரதேசங்களின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் செயற்திட்டம் (RIDP)\nஅபிவிருத்தி அடைந்துவரும் பிரதேசங்களின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் செயற்திட்டம் (RIDP)\nநோக்கம் வடக்கு, கிழக்கு, வடமத்தி மற்றும் ஊவா மாகாணங்களில் கிராமிய வீதிகள், மத்திய மற்றும் சிறியளவு நீர்ப்பாசனம் உட்பட குடிநீர் வழங்கல் வசதிகள் போன்ற அடிப்படை உட்கட்மைப்பு வசதிகள் மூலம் இம்மாகாணங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் மற்றும் அதன்மூலம் கிராமிய பொருளாதார அபிவிருத்திக்காகப் பங்களிப்பு உட்பட பிரதேச முறன்பாடுகளை மட்டுப்படுத்தல்.\nகடனுதவி வழங்கும் நிறுவனம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் (JICA)\nசெயற்திட்ட காலம் 2017 ஏப்ரல் - 2021 ஜுலை\nஅமுல்படுத்தப்படும் பிரதேசம் வடக்கு, கிழக்கு, வடமத்தி மற்றும் ஊவா மாகாணம்\nஉப மொத்தம் - 524\nகிராமிய வீதி புணரமைப்பு - 275\nநீர்ப்பாசன வசதி நிர்மானிப்பு மற்றும் மறுசீரமைப்பு - 151\nகுடிநீர் வழங்கல் - 98\nஉரிய விடயங்களை இனங்காணும் தூதுக்குழுவினர் 2014 செப்ரெம்பர் மாதத்தில் சமூகமளித்தல் மற்றும் இதன் அறிக்கை சகல தரப்பினரினாலும் ஒப்பமிடல்.\nகடன் அங்கீகரிக்கும் தூதுக்குழுவினர் டிசம்பர் மாதத்தில் வருகை தரவுள்ளனர்\n2017 ஏப்ரல் தொடக்கம் 2017 செப்ரெம்பர் வரை பெறுகைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nசிவில் பணிகளை ஆரம்பிப்பதற்கான இறுதித் திகதி - 2017 ஒக்டோபர்\nஅவசர அனர்த்த பொறுப்பு வலையமைப்பு மேம்படுத்தல் திட்டம் - கட்டம் III\nஅவசர அனர்த்த பொறுப்பு வலையமைப்பு மேம்படுத்தல் திட்டம் - கட்டம் III\nநோக்கம் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு விருத்தி செய்யப்பட்ட தீயணைக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் விபத்துக்கள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பீடுகளை மட்டுப்படுத்தி பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.\nபிரதான உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகள் நிறுவனங்களுக்காக தீயணைக்கும் இயந்திர உபகணரங்கள் மற்றும் அம்பியுலன்ஸ் வண்டிகளை வழங்���ுதல்\nஅமுல்படுத்தும் பிரதேசம் கொழும்பு மாநகர சபை, மாத்தளை மாநகர சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை, அம்பாரை நகர சபை, வவுனியா நகர சபை\nநிதியத்தின் மூலம் நெதர்லாந்து கடன் நிதியம்\nநெதர்லாந்து கடன் நிதியத்திற்கமைய அமுல்படுத்தி பூர்த்தி செய்யப்பட்டுள்ள திடீர் அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வலையமைப்பினை விருத்தி செய்யும் செயற்திட்டம் கட்டம் I மற்றும் II இன் கீழ் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்கு மேலதிமாக 2016 ஆம் ஆண்டிற்குள் மாத்தளை மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு தீயணைக்கும் இயந்திர உபகரணங்கள் வழங்குதல், கொழும்பு, மாத்தளை, யாழ்ப்பாணம் ஆகிய மாநகர சபைகளுக்கு மற்றும் வவுனியா / அம்பாறை நகர சபைகளுக்கும் அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்குதல். தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nதீயணைக்கும் வண்டி மற்றும் அம்பியுலன்ஸ் வண்யினை வழங்குவதனை குறித்துக் காட்டும் வகையில் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதியினால் அதன் திறப்பினைக் கையளிக்கும் நிகழ்வு 2016 ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nபதிப்புரிமை © 2020 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/31/DistrictNews_2.html", "date_download": "2020-02-26T12:22:48Z", "digest": "sha1:U7MPBSRTWJ5GFPYDLENZI263TZH7DR7R", "length": 9065, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nமறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளை புனிதராக அறிவிப்பு\nநட்டாலம் பகுதியை சேர்ந்த மறைந்த மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளையை புனிதராக உயர்த்தி போப்பாண்டவர் அறிவித்துள்ளார்......\nதொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது\nதொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.......\nகன்னியாகுமரி காடுகளில் தொடரும் தீவிபத்து\nகுமரி மாவட்டத்தில் கடும் வெயில் நிலவும் நிலையில் காடுகளில் தீப்பற்றுவது தொடர்ந்து வருகிறது.......\nநாகா்கோவில் அருகே அரசு ஊழியா�� வீட்டில் திருட்டு\nநாகா்கோவில் ஈத்தாமொழி அருகே ஓய்வுபெற்ற கருவூல ஊழியா் வீட்டில் 18 பவுன் தங்க நகை திருட்டுப்போனது சனிக்கிழமை தெரிய வந்தது......\nநாகர்கோவிலில் இஸ்லாமிய பெண்கள் 24 மணி நேரம் தொடர் தர்ணா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் கோட்டாறு இளங்கடையில் இஸ்லாமிய பெண்கள் 24 மணி நேர தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு.....\nவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் தேதி : குமரி ஆட்சியர் அறிவிப்பு\nவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பிப் 27 ம் தேதி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தகவல்......\nகட்டி முடித்து 3 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத அரசு கட்டிடம்\nதோவாளை பகுதியில் வருவாய் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. அதாவது 3 ஆண்டுகளாகியும்......\nதண்டவாள பராமரிப்பு பணிகள் : ரயில் போக்குவரத்தில் மாற்றம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.........\nகுளத்தில் மூழ்கி விபத்து : வியாபாரி பரிதாப பலி\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி வியாபாரி உயிரிழந்தாா்.......\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் ( பிப் 22 ம் தேதி ) வருமாறு.....\nகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் தொடக்கம்\nகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் தொடங்கியது......\nபள்ளியாடி அருகே ரெயில் மோதி விபத்து : பக்தர் பரிதாப பலி\nபள்ளியாடி அருகே சிவாலய பக்தர் ஒருவர் ரெயில் மோதி பலியான சம்பவம் பக்தர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.......\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் : நாகா்கோவிலில் 2500 போ் மீது வழக்கு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நாகா்கோவிலில் நடைபெற்ற போராட்டம் தொடா்பாக 2,500 போ் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்......\nஇயற்கை சூழலில் குழந்தைகளை கவரும் முக்கடல் பூங்கா\nஇயற்கை சூழலில் குழந்தைகளை கவரும் முக்கடல் பூங்கா அனைவரையும் கவர்ந்துள்ளது........\nதனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி : அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்\nகன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே முத்தூட் பின் கார்ஃப் பைனான்ஸ் கிளையின் ஜன்னல் கம்பியை அறுக்கும்போது பாதுகாப்பு அலாரம் அடித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்மநபர்கள் தப்பியோடிய..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/14134", "date_download": "2020-02-26T12:27:08Z", "digest": "sha1:37LCTFAXBODVRRVEAFUUJUGHQBDYYNLV", "length": 11100, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "கடன் சுமை; தாய் இரு வயது குழந்தையுடன் தற்கொலை | தினகரன்", "raw_content": "\nHome கடன் சுமை; தாய் இரு வயது குழந்தையுடன் தற்கொலை\nகடன் சுமை; தாய் இரு வயது குழந்தையுடன் தற்கொலை\nநுண்நிதி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட சிறுதொகை கடனுக்குரிய தவணைக் கட்டுப் பணத்தை செலுத்த முடியாமையால் இளம் தாய் ஒருவர் தனது குழுந்தையுடன் தற்கொலை செய்த நிலையில் கிணற்றில் இருந்து இன்று (03) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nவவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nமீள்குடியேற்ற கிராமமான வவுனியா, ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் சிலவற்றுக்கு குழு முறையில் நுண்நிதி நிறுவனங்களால் கடன் வழங்கப்பட்டிருந்தது.\nகுறித்த கடனை உரிய தவணைக்கு உடனடியாக செலுத்த முடியாத நிலையில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறை அடுத்து வீட்டை விட்டு தனது குழந்தையுடன் நேற்றைய தினம் (02) சென்றிருந்த இளம் தாயும், குழந்தையும் காலை அப்பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த தாயையும், குழந்தையையும் தேடிய கணவர் மற்றும் உறவினர்கள் சடலம் கிணற்றில் இருந்ததைக் கண்டு ஓமந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதனை அடுத்து, குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ்வாறு சடலாமக மீட்கப்பட்டவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த நாகநாதன் சுகந்தினி (23), மற்றும் அவரது 02 வயதான குழந்தை நாகநாதன் ஜிந்துஜன் ஆகியோர் ஆவர்.\nசம்பவ இடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் ஆகியோர் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அப்பகுதி மக்களிடமும் இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.\nஇதேவேளை, கணவன் கடந்த சில நாட்களாக நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த விடயம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தபுரன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nபுது டில்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம்\nஉச்ச நீதிமன்றம் அதிருப்திதலைநகர் புது டில்லியில் வன்முறை இந்த அளவுக்குப்...\nஉதயங்க வீரதுங்கவுக்கு மீண்டும் வி.மறியல்\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு, எதிர்வரும்...\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை\nநீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு...\nதேசிய பூங்காக்களில் இயற்கை விளக்கப் பயிற்சிகளை தொடர சுற்றுலா அதிகார சபை முடிவு\nபயணிகளுக்கு வனவிலங்குகள் தொடர்பான சிறந்த அனுபவத்தை வழங்குவதே...\nகொரோனா; தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தயார் நிலையில்\nகொரோனா வைரஸ் தென்கொரியாவில் பரவி வரும் நிலையில் அந்நாட்டில் வசிக்கும்...\nதனியாரிடமிருந்து 128 MW மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்\nதற்போது நாட்டில் வரட்சியான காலநிலை நிலவி வருவதன் காரணமாக மின் விநியோகத்தை...\nஅதிபர், ஆசிரியர் போராட்டம்; பெலவத்தையில் வாகன நெரிசல்\nஅதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்கப் போராட்டம்...\nHutch வலையமைப்பு விரிவாக்கலுடன் 4G சேவை அறிமுகம்\nHutch தனது நாடளாவிய வலையமைப்பு உள்ளடக்க விரிவாக்கம் மற்றும் 4G சேவை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1403", "date_download": "2020-02-26T12:41:55Z", "digest": "sha1:GMGBFD5NWSBZCNI76HXADWANJZD3FSXO", "length": 6115, "nlines": 69, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை (பொ. கா. 500-1300) - 3\nஇதழ் எண். 126 > இதரவை\nசங்க கால வீரயுக சமுதாயத்தின் எச்சங்களாக நினைவுச் சின்னங்களாக இருப்பது கற்பதுக்கைகளே. இன்றளவும் தமிழகமெங்கும் குறிஞ்சி நிலப் பகுதிகளிலும், பாலை நிலங்களிலும் இவ்வகை இறந்தோர் நினைவிடங்கக் காண்கிறோம்.\nசவக்குழிகளின் மேலும், அவற்றைச் சூழ்ந்தும் ஒரு பெரிய கல் நிறுத்தப்பட்டு அதைச்சுற்றிப் பல்வேறு வடிவங்களில் சிறியதும், பெரியதுமாகக் கற்கள் அடுக்கப்பட்டிருக்கும். இத்தகைய சவக்குழியைப் பதுக்கை அல்லது கல்பதுக்கை என்பர்.\nபாலை நிலத்துப் பதிவுகளாக அமையப் பெற்றிருக்கும் அகத்திணையின் பாடல்வரிகள் இதோ.\n'பதுக்கைத்து ஆயசெதுக்கை நீழல்' - 151-11\n'வில்லிட வீழ்ந்தோர் பதுக்கை' - 154-5\n'ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவிரு பதுக்கை' - 215-11\n'படுகளத்து உயிர்த்து மயிர்த்தலை பதுக்கை' - 231-6\nவெட்சி, கரந்தைப் போர்கள், தொறுபூசல்கள் எனப் பல வீரநிகழ்வுகளின்போது மரணமெய்திய வீரமறவர்களுக்கு இப்பதுக்கைகள் அமைக்கப்பட்டன என்பது மேற்கண்ட அகப்படாடல்கள் கூறும் வரலாற்றுச் செய்தியாகும்.\nஇறந்தோர் வழிபாடு என்னும் தொல்தமிழ் பண்பின் சீரிய எடுத்துக்காட்டே தொல் பதுக்கைகள் அமைப்பாகும். மரபுவழியாகப் பல இனக்குழுக்களும் இத்தகைய வழிபாட்டு வழக்கியல்தனை வாழ்வியலாகக் கடைப்பிடித்து வருதலை இன்றும் காண்கிறோம். நனி சிறந்த நாகரிகத்தின், வீரத் தமிழனின் அடையாள முகவரியே இப்பதுக்கைகள் ஆகும்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/raviraj-killing-by-koththa.html", "date_download": "2020-02-26T13:21:20Z", "digest": "sha1:3NDCKPICZPRTL6TMZGPNSKJNBCWPF2BS", "length": 12440, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "மஹிந்தவும் கோட்டாவுமே ரவிராஜ் கொலைக்கு காரணம் : விக்ரமபாகு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமஹிந்தவும் கோட்டாவுமே ரவிராஜ் கொலைக்கு கா���ணம் : விக்ரமபாகு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுமே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைக்கு காரணமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-\n‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது பாரிய குற்றமென, முன்னர் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்த அரசியல் தலைவர்கள் இப்போது தெரிவிக்கின்றனர்.\nபுலிகளின் தலைமைத்துவத்திடமிருந்து ஏதேனும் உத்தரவுகள் வந்தாலே, அவர்களது ஆதரவாளர்கள் ஏதேனும் செய்வார்கள். இன்று அவர்கள் இல்லாத நிலையில் அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். இதிலிருந்து அவர்களது செயற்பாடுகள் எவ்வாறு இருக்குமென உணர முடியும்.\nயார் யாரை கொலை செய்யவேண்டும், தாக்க வேண்டும், கடத்த வேண்டுமென திட்மிட்டவர்கள் மஹிந்தவும் கோட்டாவுமே. அந்தவகையில் ரவிராஜை கொலைசெய்ய திட்டம் தீட்டியவர்களும் மஹிந்தவும் கோட்டாவுமே என நாம் கூறுவோம்.\nஇன்று கீழ் மட்டத்தில் உள்ளவர்களே ஆபத்தானவர்கள் என்றும், அவர்களே எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்றும் இவர்கள் கூறும் நியாயத்தை கடவுளாலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Celerio/Maruti_Celerio_VXI_Optional.htm", "date_download": "2020-02-26T13:32:35Z", "digest": "sha1:YHHC44DF5G4TD2GOIHQ74LO6C3BQC5TE", "length": 40287, "nlines": 611, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி செலரியோ விஎக்ஸ்ஐ optional ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது\nbased on 473 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்செலரியோவிஎக்ஸ்ஐ தேர்விற்குரியது\nசெலரியோ விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது மேற்பார்வை\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது விலை\nமற்றவை எம்சிடி கட்டணங்கள்:Rs.4,000ஸ்மார்ட்கார்டு கட்டணங்கள்:Rs.472மற்ற கட்டணங்கள்:Rs.500 Rs.4,972\nதேர்விற்குரியது உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.9,722எதிர்பாராத கட்டணங்கள்:Rs.1,500 Rs.11,222\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.5,32,497#\nஇஎம்ஐ : Rs.10,525/ மாதம்\narai மைலேஜ் 21.63 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nKey அம்சங்கள் அதன் மாருதி செலரியோ விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது சிறப்பம்சங்கள்\nஇயந்திர வகை k10b engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 73 எக்ஸ் 82 மிமீ\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 15.05 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2425\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்��ாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலெதர் ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable seats கிடைக்கப் பெறவில்லை\ndriving அனுபவம் control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு அம்சங்கள் pedestrian protection, வேக எச்சரிக்கை system\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது நிறங்கள்\nமாருதி செலரியோ கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- ஆர்க்டிக் வெள்ளை, மென்மையான வெள்ளி, பளபளக்கும் சாம்பல், டேங்கோ ஆரஞ்சு, முறுக்கு நீலம், எரியும் சிவப்பு.\nசெலரியோ விஎக்ஸ்ஐ அன்ட்Currently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ அன்ட் optionalCurrently Viewing\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட்Currently Viewing\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optionalCurrently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n31.79 கிமீ / கிலோமேனுவல்\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி optionalCurrently Viewing\n31.79 கிமீ / கிலோமேனுவல்\nமாருதி செலரியோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமாருதி சுசூகி செலீரியோ மூன்று வேரியன்களுடன் மூன்று விருப்பத்தேர்வுகளில் கிடைக்கிறது. எனவே, உங்கள் பணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டாமா\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது படங்கள்\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது பயனர் மதிப்பீடுகள்\nசெலரியோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசெலரியோ விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது Alternatives To Consider\nமாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ\nரெனால்ட் க்விட் கிளைம்பர் 1.0 எம்டி ஆப்ட்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி ஆல்டோ K10 விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி செலிரியோ பிஎஸ்6 ரூபாய் 4.41 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\nஅனைத்து வகை மேம்படுத்தப்பட்ட பிஎஸ்6 கார்களும் ரூபாய்15,000 என்ற ஒரே மாதிரியான விலை உயர்வுடன் வரவிருக்கிறது\nமாருதி சுசுகி செலேரியோவின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஏர் பேக்குகள் மற்றும் ABS வசதிகள் கிடைக்கின்றது\nமாருதி சுசுகி நிறுவனம், தனது செலேரியோ கார்களுக்கு டூயல் ஏர் பேக்குகள் மற்றும் ABS வசதிஆகியவை ஆப்ஷனாகக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. அடிப்படை வெர்ஷன் கார்களுக்கு கூட இந்த வசதி தரப்படுகிறது என்பது ச\nமேக்னடி மரேலி, மனேசரில் எஎம்டி தயா��ிப்புக்கான பிரத்தியேக தொழிற்சாலையை தொடங்கி உள்ளது.\nபியட் நிறுவனத்தின் பாகங்கள் தயாரிப்பு பிரிவான மேக்னடி மரேலி ரோபோடைஸ்ட் கியர் பாக்ஸ் (AMT) தயாரிப்புக்கென்று ஒரு புதிய தொழிற்சாலையை மனேசர் நகரில் தொடங்கி உள்ளது. இந்த இத்தாலிய உதிரி பாகங்கள் தயாரிப்பு\nமாருதி சுசுகி சேலேரியோ ZXi தானியங்கி அறிமுகப்படுத்தப்படுகிறது\nஇப்போது நீங்கள் சேலேரியோ AMTயை தேர்வு செய்யலாம் அல்லது மாருதி AGS (ஆட்டோ கியர் -ஷிஃப்ட்)ஐ ZXi டிரிமில் அனைத்து இன்னபிறவற்றை சேர்த்து ஓட்டுனர் பகுதி காற்றுப்பை ஆனால் ஏபிஎஸ் இல்லாமல் வழங்குகிறது\nமேற்கொண்டு ஆய்வு மாருதி செலரியோ\nமும்பை Rs. 5.71 லக்ஹ\nபெங்களூர் Rs. 5.99 லக்ஹ\nசென்னை Rs. 5.66 லக்ஹ\nபுனே Rs. 5.71 லக்ஹ\nகொல்கத்தா Rs. 5.4 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/photo-of-trisha-with-her-awards-in-2019-goes-viral/", "date_download": "2020-02-26T12:32:52Z", "digest": "sha1:KY24BJICVVYI4BSEXH5XEHAD2XROPTV2", "length": 4477, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "96 படத்திற்காக மட்டும் த்ரிஷா பெற்ற விருதுககள் எத்தனை தெரியுமா? லைக்ஸ் குவிக்குது விருதுகளின் போட்டோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n96 படத்திற்காக மட்டும் த்ரிஷா பெற்ற விருதுககள் எத்தனை தெரியுமா லைக்ஸ் குவிக்குது விருதுகளின் போட்டோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n96 படத்திற்காக மட்டும் த்ரிஷா பெற்ற விருதுககள் எத்தனை தெரியுமா லைக்ஸ் குவிக்குது விருதுகளின் போட்டோ\n1999ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்று பிரபலமானவர். அதே வருடம் பிரசாந்தின், ஜோடி படத்தில் சிம்ரனுடன் சுற்றும் தோழிகளில் ஒருவராக சினிமாவில் அறிமுகம் ஆனவர். பின்னர் மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா என ஆரம்பித்த இவர் சினிமா க்ராப் உச்சம் தொட்டது. 2000 முதல் 2010 வரை அசைக்க முடியாத நடிகையாக இருந்தது இவர் மார்க்கெட்.\n20 வருடங்களாக ஹீரோக்களே மார்க்கெட் இழக்கும் இன்றைய சூழலில் பிஸி ஹீரோயினாக த்ரிஷா சூப்பராக வலம் வருகிறார். அதிலும் 96 படத்தின் ஜானு ரோல் செம்ம கம் பேக் ஆக அமைந்தது.\n96 படத்திற்காக மட்டும் 11 விருதுகள் வாங்கியுள்ளார். அதுமட்டுமன்றி மலையாளத்தில் இவர் நடித்த HEY JUDE என்ற படத்திற்காகவும் 3 விருதுகள் கிடைத்துள்ளது.\nஆகமொத்தம் இந்த வருடம் 14 விருதுகள் த்ரிஷா வசம்.\nRelated Topics:96, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஜானு, தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், த்ரிஷா, நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=178814&cat=32", "date_download": "2020-02-26T14:01:02Z", "digest": "sha1:NCVSNV4GKDV77JECXJATDID2PFBTXVB2", "length": 29949, "nlines": 602, "source_domain": "www.dinamalar.com", "title": "திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிகட்டு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிகட்டு ஜனவரி 16,2020 00:00 IST\nபொது » திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிகட்டு ஜனவரி 16,2020 00:00 IST\nதிருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 610 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த விளையாட்டில் 334 வீரர்கள் களமிறங்கினர். 29 பேர் படுகாயம் அடைந்தனர். நடந்து சென்ற பார்வையாளர் ஜோதிலட்சுமியை மாடு, கொம்பால் குத்தியதில், படுகாயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nகர்ப்பிணியைத் சுமந்து சென்ற வீரர்கள்\n'ஆன்லைன் ' மூலம் ஜல்லிகட்டு காளைகள் பதிவு\nமாவட்ட கபடிபோட்டி: வீரர்கள் அசத்தல்\nமராத்தான் போட்டியில் குழந்தைகள் உற்சாகம்\nபாலிடெக்னிக் கால்பந்து: வீரர்கள் உற்சாகம்\nஜல்லிக்கட்டுக்கு காளைகள் பதிவு தயாராகிறது\nகட்டுரை போட்டியில் ஜெயித்தால் பிரதமரை சந்திக்கலாம்\nதிருச்சி என்.ஐ.டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nஅரியலூர், திருச்சி கோயில்களில் ஆருத்ரா தரிசனம்\nபெரிய நந்திக்கு 108 வகை மாலை\nஆபாச வீடியோ: கோவையில் 2 பேர் கைது\nபெரிய கோயில் உச்சியில் பேஸ்புக் லைவ்; விசாரணை\n176 பேர் பலி விமானம் வெடித்துச்சிதறும் வீடியோ\nபோஸ்ட் ஆபீஸ் லெட்டர்ஸ் குப்பைக்கு சென்ற மர்மம்\nரஜினியை விட நான் பெரிய ஆள் 'கவிதாலயா' கிருஷ்ணன்\nகாஷ்மீரில் இந்தியா பதிலடி; 4 பாக். வீரர்கள் பலி\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசுலைமானி இறுதி ஊர்வலத்தில் நெரிசல்: 35 பேர் பலி\nமறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி; 4 பேர் தூக்கு உறுதி\nடில்லியில் பயங்கர தீ; உடல் கருகி 9 பேர் பலி\nபோலீஸ் வாகனம் மீது மோதிய பஸ் : போலீசார் படுகாயம்\n'எந்த போலீசுக்கும் இந்த கொடுமை நடக்கக்கூட��து' வில்சன் மனைவி உருக்கம்\nபுரோட்டாவுக்கு சின்ன கரண்டி… ஆப்பரேஷனுக்கு பெரிய கத்தியா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nடில்லி மக்கள் அமைதி காக்க மோடி வேண்டுகோள்\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nபல்லுயிரின பூங்காவில் தீ : விலங்குகள் தப்பின\nதமிழகத்தில் என்.பி.ஆர். பிரச்னையில்லை : முதல்வர்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nஅன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nடில்லி மக்கள் அமைதி காக்க மோடி வேண்டுகோள்\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: ��ோலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nசிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு\nடில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\nதங்கம் விலை உயர்வு காரணம் கொரோனா\nநமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி | Trump | Modi\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nகாதலனை பழி தீர்த்த காதலியின் குடும்பம்\nஇரண்டாவது நாளாக எரியும் தோல் கழிவுகள்\nசுங்கச்சாவடியில் டிரைவரை தாக்கிய 5 பேர் கைது\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்ட��ங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஅன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nசாம்பல் புதன்; சிறப்பு திருப்பலிகள்\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nமலையாளத்தில் பாப்புலரானாலும் நான் சென்னைக்காரன்தான் துல்கர் சல்மான் பளிச் பகுதி 1\nவிஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும் பகுதி 2\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=levinhickman04", "date_download": "2020-02-26T13:00:08Z", "digest": "sha1:LUOQ5XGG6N63VYR3ZVRGUURMYME3LYB4", "length": 2886, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User levinhickman04 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1308616.html", "date_download": "2020-02-26T13:42:18Z", "digest": "sha1:XQQQPQ7FMZ7DQBVUAPYAE4EJ5KA6MCID", "length": 13073, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் விளக்கமறியலில் !! – Athirady News ;", "raw_content": "\n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் விளக்கமறியலில் \n9 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் விளக்கமறியலில் \nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தையை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(17) உத்தரவிட்டார்.\nஆணைச்சேனை, மூதூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர் ஒன்பது வயதுடைய சிறுமிக்கு நூறு ரூபாய் பணத்தினை கொடுத்து துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபரின் அயல் வீட்டில் சிறுமியின் வீடு அமைந்துள்ளதாகவும் சந்தேக நபரின் மகளுடன் தினமும் விளையாடச் செல்வதாகவும் சம்பவ தினம் சந்தேக நபரின் மகள் வீட்டில் இல்லாத நிலையில் நூறு ரூபா பணத்தினை கொடுத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும், சிறுமி வீட்டுக்குச் சென்று தனது தாயிடம் விடயத்தை தெரிவித்ததையடுத்து சிறுமியின் பெற்றோர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nசிறுமி மருத்துவ அறிக்கைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்..\nவளைகுடா போரின் போது குவைத்தில் இருந்து ஈராக் படைகள் வெளியேறிய நாள்- பிப்.26-1991..\nநியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்- பிப்ரவரி 26- 1993..\n‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை…\nகிளிநொச்சியிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்\nபுதிய கட்சிகளை உருவாக்காதீர்கள் என்கிறார் ஜி.ரி.லிங்கநாதன் \nபொதுத் தேர்தலை நடாத்துவதற்கான காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய\nஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவ��வகார அமைச்சர்\nபெண்ணை ஏமாற்றி வங்கி கணக்கில் 28 இலட்சம் கொள்ளை\nவவுனியாவில் நேர்முகத் தேர்வில் இராணுவத்தினர்அச்சத்தில் விண்ணப்பதாரிகள்\nலீவுப் போராட்டம்: வவுனியாவில் ஸ்தம்பிதம் அடைந்த பாடசாலைகள்\nவளைகுடா போரின் போது குவைத்தில் இருந்து ஈராக் படைகள் வெளியேறிய நாள்-…\nநியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்-…\n‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட…\nகிளிநொச்சியிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்\nபுதிய கட்சிகளை உருவாக்காதீர்கள் என்கிறார் ஜி.ரி.லிங்கநாதன் \nபொதுத் தேர்தலை நடாத்துவதற்கான காலத்தை அறிவித்தார் மஹிந்த…\nஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார…\nபெண்ணை ஏமாற்றி வங்கி கணக்கில் 28 இலட்சம் கொள்ளை\nவவுனியாவில் நேர்முகத் தேர்வில் இராணுவத்தினர்\nலீவுப் போராட்டம்: வவுனியாவில் ஸ்தம்பிதம் அடைந்த பாடசாலைகள்\nவடக்கு, கிழக்கு புகையிரத கடவை ஊழியர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்\nநாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முக…\nமுன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம் ரெயில்வேக்கு ரூ.9…\nஎகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மரணம்..\nமக்களை சந்திக்க நேரமில்லை எனக் கூறும் வவுனியா பிரதேச செயலாளர்\nவளைகுடா போரின் போது குவைத்தில் இருந்து ஈராக் படைகள் வெளியேறிய நாள்-…\nநியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்-…\n‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட…\nகிளிநொச்சியிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/bala/pookkoippadalam.html", "date_download": "2020-02-26T14:13:42Z", "digest": "sha1:REYAA2CYN6EDSUBTTCJGYAZSDO75QMQ5", "length": 44216, "nlines": 315, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Kambaramayanam - Bala Kandam - Pookkoi Padalam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளி��ாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இ��ுவா\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n17. பூக் கொய் படலம்\nகாலையில் தயரதன் சோணை ஆற்றை அடைதல்\nமீனுடை எயிற்றுக் கங்குல்-கனகனை வெகுண்டு, வெய்ய\nகானுடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி,\nதானுடை உதயம் என்னும் தமனியத் தறியுள் நின்று,\nமானுட மடங்கல் என்ன, தோன்றினன், - வயங்கு வெய்யோன். 1\nமுறை எலாம் முடித்த, மன்னர் மன்னனும், மூரித் தேர்மேல்\nஇறை எலாம் வணங்கப் போனான்; எழுந்து, உடன், சேனை வெள்ளம்,\nகுறை எலாம் சோலை ஆகி, குழி எலாம் கழுநீர் ஆகி,\nதுறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே. 2\nஉச்சி வேளையில் சோலையைச் சார்தல்\nஅடைந்து, அவண் இறுத்த பின்னர், அருக்கனும் உம்பர்ச் சேர்ந்தான்;\nமடந்தையர் குழாங்களோடு, மன்னரும், மைந்தர் தாமும்,\nகுடைந்து வண்டு உறையும் மென் பூக் கொய்து நீராட, மை தீர்\nதடங்களும், மடுவும் சூழ்ந்த, தண் நறுஞ் சோலை சார்ந்தார். 3\nமாதரைக் கண்ட மயில் முதலியவற்றின் செய்கை\nதிண் சிலை புருவம் ஆக, சேயரிக் கருங் கண் அம்பால்,\nபுண் சிலை செய்வர் என்று போவன போன்ற, மஞ்ஞை;\nபண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப, நாணினால் பறந்த, கிள்ளை;\nஒண் சிலம்பு அரற்ற, மாதர் ஒதுங்குதோறு, ஒதுங்கும் அன்னம். 4\nமாதர் தோழியரோடு ஆடக் கண்ட ஆடவர் மயங்கி நிற்றல்\nசெம் பொன் செய் சுருளும் தெய்வக் குழைகளும் சேர்ந்து மின்ன,\nபம்பு தேன் அலம்ப ஒல்கி, பண்ணையின் ஆடல் நோக்கி,\nகொம்பொடும், கொடி அனாரைக் குறித்து அறிந்து உணர்தல் தேற்றார்,\nவம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும், மயங்கி நின்றார். 5\nபாசிழைப் பரவை அல்குல், பண் தரு கிளவி, தண் தேன்\nமூசிய கூந்தல், மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு,\nகூசின அல்ல; பேச நாணின, குயில்கள் எல்லாம்-\nவாசகம் வல்லார் முன் நின்று, யாவர் வாய் திறக்க வல்லார்\nமாதர் பூங் கொம்பைத் தீண்டலும், மலர் சொரிந்து கொம்பு தாழ்தலும்\nநஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி,\nசெஞ்செவே கமலக் கையால் தீண்டலும், நீண்ட கொம்பும்,\nதம் சிலம்பு அடியில் மென் பூச் சொரிந்து உடன் தாழ்ந்த என்றால்,\nவஞ்சிபோல் மருங்குலார் மாட்டு யாவரே வணங்கலாதார்\nஅம்புயத்து அணங்கின் அன்னார் அம் மலர்க் கைகள் தீண்ட,\nவம்பு இயல் அலங்கல் பங்கி, வாள் அரி மருளும் கோளார் -\nதம் புய வரைகள் வந்து தாழ்வன; தளிர்த்த மென் பூங்\nகொம்புகள் தாழும் என்றல், கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ\nமகளிரின் மேல் வண்டுகள் மொய்த்தல்\nநதியினும் குளத்தும் பூவா நளினங்கள் குவளையோடு\nமதி நுதல் வல்லி பூப்ப, நோக்கிய மழலைத் தும்பி\nஅதிசயம் எய்தி, புக்கு வீழ்ந்தன; அலைக்கப் போகா -\nபுதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார்\nமலர் கொய்துநின்ற மகளிரின் செயல்கள்\nஉலம் தரு வயிரத் திண் தோள் ஒழுகி, வார் ஒளி கொள் மேனி\nமலர்ந்த பூந் தொடையல் மாலை மைந்தர் பால், மயிலின் அன்னார்\nகலந்தவர் போல, ஒல்கி ஒசிந்தன, சில; கை வாராப்\nபுலந்தவர் போல நின்று, வளைகில, பூத்த கொம்பர். 10\nபூ எலாம் கொய்து கொள்ள, பொலிவு இல துவள நோக்கி,\n'யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை' என்று எண்ணி,\nகோவையும், வடமும், நாணும், குழைகளும், குழையப் பூட்டி,\nபாவையர், பனி மென் கொம்பை நோக்கினர், பரிந்து நிற்பார். 11\nமகளிரின் வெறுங் கூந்தலை வண்டுகள் மொய்த்த காட்சி\nதுறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல் தும்பி ஈட்டம்,\nநறுங் கோதையோடு நனை சின்னமும் நீத்த நல்லார்\nவெறுங் கூந்தல் மொய்க்கின்றன; வேண்டல வேண்டு போதும்;-\nஉறும் போகம் எல்லாம், நலன் உள் வழி, உண்பர் அன்றே\nமங்கையர் கண் பனி சோர நின்ற காட்சி\nமெய்ப் போதின் நங்கைக்கு அணி அன்னவள், வெண் பளிங்கில்\nபொய்ப் போது தாங்கிப் பொலிகின்ற தன் மேனி நோக்கி\n'இப் பாவை எம் கோற்கு உயிர் அன்னவள்' என்ன உன்னி,\nகைப் போதினோடு நெடுங் கண் பனி சோர நின்றாள். 13\nகோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு, ஒர் மன்னன்,\nதோள் உண்ட மாலை ஒரு தோகையைச் சூட்ட நோக்கி,\nதாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண், ஆவி,\nவாள் உண்ட கண்ணின் மழை உண்டு என, வார நின்றாள். 14\nகணவன் மறைந்து நிற்க மறுகும் மனைவி\nமயில் போல் வருவாள் மனம் காணிய, காதல் மன்னன்,\nசெயிர் தீர் மலர்க் காவின் ஒர் மாதவிச் சூழல் சேர,\nபயில்வாள், இறை பண்டு பிரிந்து அறியாள், பதைத்தாள்;\nஉயிர் நாடி ஒல்கும் உடல்போல் அலமந்து உழந்தாள். 15\nபுலந்து நின்ற ஒருத்தி குயிலை மலர் பறித்துத் தர வேண்டல்\nமை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற,\nநெய் தாவும் வேலானொடு, நெஞ்சு புலந்து நின்றாள்,\nஎய்தாது நின்றம் மலர் நோக்கி, 'எனக்கு இது ஈண்டக்\nகொய்து ஈதி' என்று, ஓர் குயிலை, கரம் கூப்புகின்றாள். 16\nசெம்மாந்த தெங்கின் இளநீரை, ஓர் செம்மல் நோக்கி,\n இவை மங்கையர் கொ���்கைகள் ஆகும்' என்ன,\n'எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன' என்று, ஒர் ஏழை,\nவிம்மா, வெதும்பா, வெயரா, முகம் வெய்துயிர்த்தாள். 17\n'போர்' என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலங் கொள் திண் தோள்\nமாரன் அனையான், மலர் கொய்து இருந்தானை, வந்து ஒர்\nகார் அன்ன கூந்தல், குயில் அன்னவள், கண் புதைப்ப,\n' என்னலோடும், அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள். 18\nஊற்று ஆர் நறை நாள்மலர், மாதர், ஒருங்கு வாசச்\nசேற்றால் விளையாத செந்தாமரைக் கைகள் நீட்டி,\nஏற்றாரை நோக்கான், இடை ஏந்தினன், நின்று ஒழிந்தான் -\nமாற்றான், உதவான், கடு வச்சையன்போல் - ஒர் மன்னன். 19\nமாற்றவள் பேரைக் கணவன் கூறக் கேட்ட பெண்ணின் துயரம்\nதைக்கின்ற வேல் நோக்கினாள், தன் உயிர் அன்ன மன்னன்,\nமைக் கொண்ட கண்ணாள் எதிர், மாற்றவள் பேர் விளம்ப,\nமெய்க் கொண்ட நாணம் தலைக்கொண்டிட விம்மி, மென் பூக்\nகைக் கொண்டு மோந்தாள்; உயிர்ப்புண்டு கரிந்தது அன்றே\nதன் தேவிமாருடன் திரிந்த மன்னனின் தோற்றம்\nதிண் தேர் அரசன் ஒருவன், குலத் தேவிமார் தம்\nஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம்\nகண்டு ஆதரிக்கத் திரிவான், மதம் கவ்வி உண்ண\nவண்டு ஆதரிக்கத் திரி மா மத யானை ஒத்தான். 21\nதலைவன்மேல் அவனது மனைவியர் இருவர் சினந்து புலத்தல்\nசந்திக் கலா வெண் மதி வாள் நுதலாள் தனக்கும்,\nவந்திக்கல் ஆகும் மடவாட்கும், வகுத்து நல்கி,\nநிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப, மென் பூச்\nசிந்தி, கலாப மயிலின், கண் சிவந்து, போனார். 22\nவந்து, எங்கும், தம் மன் உயிரேயோ, பிறிது ஒன்றோ\nகந்தம் துன்றும் சோர் குழல் காணார்; கலை பேணார்;\nஅந்தம் தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார்; -\nசிந்தும் சந்தத் தே மலர் நாடித் திரிவாரும்; 23\nயாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள், ஓர் இகல் மன்னன்,\nதாழத் தாழாள்; தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள்;\nஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்; அவன் நிற்கும்\nசூழற்கே, தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும்; 24\nஅம் தார் ஆகத்து ஐங் கணை நூறாயிரம் ஆகச்\nசிந்தா நின்ற சிந்தையினான், செய்குவது ஓரான்,\n'மந்தாரம் கொண்டு ஈகுதியோ, மாதவி\nசந்து ஆர் கொங்கைத் தாழ் குழலாள்பால் தளர்வானும்; 25\nநாடிக் கொண்டாள், குற்றம் நயந்தாள்; முனிவு ஆற்றாள்;\nஊடிக் காணக் காட்டும் நலத்தாள் உடன் நில்லாள்;\nதேடித் தேடிச் சேர்த்த நறும் பூஞ் செழு மாலை\nசூடிச் சூடி, கண்ணடி நோக்கித் துவள்வாளும்; 26\n'மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான், இடையே வந்து\nஉற, இக் கோலம் பெற்றிலென் என்றால், உடன் வாழ்வு இப்\nபிறவிக்கு ஒல்லேன்; என் செய்வது, இப் பேர் அணி\nவிறலிக்கு ஈவாள் ஒத்து, இழை எல்லாம் விடுவாளும்; 27\nவம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றிக்\nகம்பிக்கின்ற நுண் இடை நோவ, கசிவாளும்;\nபைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி, பயில்கின்ற\nகொம்பில் கிள்ளைப் பிள்ளை ஒளிக்க, குழைவாளும்; 28\nதன்னைக் கண்டாள்; மென் நடை கண்டாள்; தமரைப்போல்\nதுன்னக் கண்டாள்; தோழமை கொண்டாள்; துணை என்றாள்;\n'உன்னைக் கண்டார் எள்ளுவர்; பொல்லாது; உடு நீ' என்று,\nஅன்னக் கன்னிக்கு, ஆடை அளிப்பான் அமைவாளும்; 29\nபாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்தன் படர் அல்குல்\nஆகக் கண்டு, ஓர் ஆடு அரவு ஆம் என்று, அயல் நண்ணும்\nதோகைக்கு அஞ்சி, கொம்பின் ஒதுங்கி, துணர் ஈன்ற\nசாகைத் தம் கை, கண்கள் புதைத்தே தளர்வாளும்; 30\n'பொன்னே, தேனே, பூமகளே, காண், எனை' என்னா,\nதன் நேர் இல்லாள், அங்கு, ஒரு கொய்யல் தழை மூழ்கி,\n'இன்னே என்னைக் காணுதி நீ' என்று, இகலி, தன்\nநல் நீலக் கண் கையின் மறைத்து, நகுவாளும்; 31\nவில்லில் கோதை நாண் உற மிக்கோன், இகல் அங்கம்\nபுல்லிக் கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி,\nஅல்லின் கோதை மாதர் முகப் பேர் அரவிந்தச்\nசெல்வக் கானில், செங்கதிர் என்னத் திரிவாரும்; 32\nசெய்யில் கொள்ளும் தெள் அமுதச் செஞ் சிலை ஒன்று\nகையில் பெய்யும் காமனும் நாணும் கவினார், தம்\nமையல் பேதை மாதர் மிழற்றும் மழலைச் சொல்,\nதெய்வப் பாடல் சொல் கலை என்ன, தெரிவாரும்; 33\nசோலைத் தும்பி மென் குழல் ஆக, தொடை மேவும்\nகோலைக் கொண்ட மன்மத ஆயன், குறி உய்ப்ப,\nநீலத்து உண்கண் மங்கையர் சூழ, நிரை ஆவின்,\nமாலைப் போதில் மால் விடை என்ன வருவாரும். 34\n'ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்\nகாக்கல் ஆவது, காமன் கை வில்' எனும்\nவாக்கு மாத்திரம்; அல்லது, வல்லியில்\nபூக் கொய்வாள் புருவக் கடை போதுமே\nநாறு பூங் குழல் நன்னுதல், புன்னைமேல்\nஏறினான் மனத்து உம்பர் சென்று, ஏறினாள்;-\nஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்,\nவீறு சேர் முலை மாதரை வெல்வரோ\nசினையின்மேல் இருந்தான், உருத் தேவரால்\nவனையவும் அரியாள் வனப்பின் தலை,\nநினைவும், நோக்கமும், நீக்கலன்; கைகளால்,\nநனையும் நாள் முறியும் கொய்து, நல்கினான். 37\nவண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி, -ஓர்\nதண்டு போல் புயத்தான் தடுமாறினான்,\n'உண்டு கோபம��' என்று உள்ளத்து உணர்ந்து; - அவள்\nதொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே. 38\nபூக் கொய்தலை வெறுத்து, யாவரும் புனலாடப் புகுதல்\nஏயும் தன்மையர் இவ் வகையார் எலாம்,\nதூய தண் நிழல் சோலை, துறு மலர்\nவேயும் செய்கை வெறுத்தனர்; வெண் திரை\nபாயும் தீம் புனல் - பண்ணை சென்று எய்தினார். 39\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ��மணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்���தி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநலம், நலம் அறிய ஆவல்\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nகதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=178955&cat=31", "date_download": "2020-02-26T14:52:55Z", "digest": "sha1:PNQYKIMDNEWNDNATRAVKM3LJAVP45XYU", "length": 31045, "nlines": 616, "source_domain": "www.dinamalar.com", "title": "சிஏஏக்கு நோ சொல்ல முடியாது; கபில், சல்மான் கருத்து | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » சிஏஏக்கு நோ சொல்ல முடியாது; கபில், சல்மான் கருத்து ஜனவரி 19,2020 13:00 IST\nஅரசியல் » சிஏஏக்கு நோ சொல்ல முடியாது; க��ில், சல்மான் கருத்து ஜனவரி 19,2020 13:00 IST\nகுடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் கூறி வரும் நிலையில், அப்படி செய்ய முடியாது என, முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்துள்ளனர். இருவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கூட.\nகுடியுரிமை சட்டம்; கருத்து கேட்க அரசு தயார்\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு விளக்கம் |CAA |CAB |CitizenshipAmendmentAct\nகுடியுரிமை சட்டம்: சொல்லிவிட்டு செய்திருக்கலாம்\nஅதிகரித்து வரும் உலக வர்த்தகம்\nஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக கோலம்\nகாங்கிரஸ் பிழைகளை மோடி சரிசெய்கிறார்\nஇலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்குமா\nஉயிரே போனாலும் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்\nஆதாயம் தேடியே பழக்கப்பட்டது திமுக, காங்கிரஸ்\nபோராட்டத்தில் கலந்துக்க மாட்டோம் : வியாபாரிகள்\nகுடியுரிமை சட்டம் சரியானதுதான்; ஜக்கி வாசுதேவ்\nகுடியுரிமை சட்ட ஆதரவு கோலம் இது\nதொழிற்சங்கங்கள் ”பந்த்” தமிழகத்தில் நோ ரியாக்ஷன்\nபெண்ணின் காலில் விழுந்த மத்திய அமைச்சர்\nகுடியுரிமை சட்ட ஆதரவு பா.ஜ பேரணி\nஇணையதளத் தடை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது\nகாங்கிரஸ் அழைப்பு; திமுக திடீர் புறக்கணிப்பு\nநள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nஅரிசிக்கு பணம்; மத்திய அரசை சாடிய முதல்வர்\nகுடியுரிமை திருத்த சட்டம் : அமெரிக்கா ஆதரவு\nஓட்டு மட்டும் வேணும்: ரோடு போட மாட்டோம்\nசமூகசேவை செய்ய இளைஞர்கள் வரணும் அழைக்கிறார் ஜெ.பி.\nஎந்த அரசு வந்தாலும் இவனுங்கள ஒழிக்க முடியாது\nமெட்ரோல சரி செய்ய வேண்டியது என்ன \nசட்டத்தை நம்புங்கள் குடியுரிமை உண்டு: மோடி உறுதி\nதிமுக காங்கிரஸ் சதி - வெளுத்து வாங்கும் பாத்திமா\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nமீண்டும் வலம் வரும் ரஜினி - கமல் படத் தகவல்\nCAA ; காலில் விழுந்து ஆதரவு கேட்ட மத்திய இணை அமைச்சர்\nபெண்களுக்கு ஏற்ற துறை என்று எதுவுமில்லை\nதிருநெல்வேலியில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பொது கூட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசியது...\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nடில்லி மக்கள் அமைதி காக்க மோடி வேண்டுகோள்\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nபல்லுயிரின பூங்காவில் தீ : விலங்குகள் தப்பின\nதமிழகத்தில் என்.பி.ஆர். பிரச்னையில்லை : முதல்வர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nடெல்லி கலவரம் மத்திய உளவுத்துறை தோல்வி: ரஜினி காட்டம்\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nசிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு\nடில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nகாதலனை பழி தீர்த்த காதலியின் குடும்பம்\nஇரண்டாவது நாளாக எரியும் தோல் கழிவுகள்\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஅன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nசாம்பல் பு���ன்; சிறப்பு திருப்பலிகள்\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nமலையாளத்தில் பாப்புலரானாலும் நான் சென்னைக்காரன்தான் துல்கர் சல்மான் பளிச் பகுதி 1\nவிஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும் பகுதி 2\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/lung-cancer", "date_download": "2020-02-26T13:15:30Z", "digest": "sha1:V754EUH7CISUDJIE33JL7K44EK4BC3A4", "length": 28693, "nlines": 258, "source_domain": "www.myupchar.com", "title": "நுரையீரல் புற்றுநோய்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Lung Cancer in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nநுரையீரல் புற்றுநோய் - Lung Cancer in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஉலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, உலகளாவிய மரணங்களில் புற்றுநோய், முன்னணி வகிக்கும் நோய்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது. இவற்றில், புற்றுநோயால் பாதிக்கபட்டு மரணம் அடைபவர்களில் சுமார் 70% மக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள். நுரையீரல் புற்றுநோய் ஆனது புற்றுநோய்களில் மிகவும் பிரபலமான மற்றும் பொதுவான வகை ஆகும். உயர் மாசு அளவு, கதிர்வீச்சு, சிகரெட் புகை மற்றும் அஸ்பெஸ்டாஸ் போன்ற சில தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களுடன் வெளிபடும்போது நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. நுரையீரல் புற்றுநோய்கள் பொதுவாக மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன: சிறிய அணு, சிரிதற்ற அணு மற்றும் நுரையீரல் புற்றுநோய் கட்டி. சிரிதற்ற அணு நுரையீரல் புற்றுநோயானது மற்ற வகை நுரையீரல் புற்றுநோய்களைவிட மிகவும் பரவலாக உள்ளது. மருத்துவர்கள்; மார்பு எக்ஸ்-ரே, சீ.டி ஸ்கேன் அல்லது பீ.ஈ.டி-சீ.டி ஸ்கேன், ப்ரோன்சொஸ்கோபி, இரத்த பரிசோதனைகள் மற்றும் நுரையீரல் புற்றுநோயை கண்டறிய ஸ்பைரோமீட்டர் பயன்படுத்துவார். நுரையீரல் புற்றுநோயின் சிகிச்சை, அதன் வளர்ச்சி மற்றும் வகையையும் சார்ந்துள்ளது. புற்றுநோயைவிட முதல் நிலை கட்டிகளால் தோன்றும் அறிகுரிகளை எளிதாக குனபடுத்தி விடலாம். நுரையீரல் புற்றுநோயை தடுக்க சிறந்த வழி புகைபிடிப்பதைத் தவிர்பது\nநுரையீரல் ப���ற்றுநோய் சிகிச்சை - Treatment of Lung Cancer in Tamil\nநுரையீரல் புற்றுநோய் என்ன - What is Lung Cancer in Tamil\nநுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் என்ன - Symptoms of Lung Cancer in Tamil\nநுரையீரல் புற்றுநோய் க்கான மருந்துகள்\nநுரையீரல் புற்றுநோய் சிகிச்சை - Treatment of Lung Cancer in Tamil\nநுரையீரல் புற்றுநோயின் சிகிச்சை அதன் வகை மற்றும் நிலையை சார்ந்து உள்ளது. இதன் சிகிச்சை முறைகள் கீழ் வருபவை ஆகும்\nசிறு அணு நுரையீரல் புற்றுநோய்\nசிறு அணு நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை அளிப்பது என்பது புற்றுநோயின் அறிகுறிகளைக் குறைப்பதும் வாழ்க்கை நீளத்தை அதிகரிப்பதற்கு சமம் ஆகும். சிகிச்சை முறை: கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை அல்லது இரண்டின் கலவை குடுக்கப்படும்\nசிறு அணு நுரையீரல் புற்றுநோயானது உடலெங்கும் விரைவில் பரவுவதால் அறுவை சிகிச்சை இதற்க்கு உகந்தது அல்ல. இருப்பினும் உடலில் மற்ற பாகங்களில் புற்றுநோய் பரவாதிருந்தால், அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.\nஅறுவை சிகிச்சையின் பிறகு மீண்டும் புற்றுநோய் வறாமல் இருக்க கதிரியக்க சிகிச்சை மற்றும்/அல்லது கீமோதெரபி எடுத்து கொள்ள வேண்டும்\nசிரிதற்ற அணு நுரையீரல் புற்றுநோய்\nசிரிதற்ற அணு நுரையீரல் புற்றுநோயின் சிகிச்சை உடலில் புற்றுநோயின் வளர்ச்சியை பொருத்து வேறுபடும். சிரிதற்ற அணு நுரையீரல் புற்றுநோயின் சிகிச்சையின் மூன்று நிலைகள் பொருத்து வேறு படுகின்றன. அவைகள் கீழ் வருபவை:\nஇரண்டில் ஒரு நுரையீரல் மட்டும் பாதித்திருந்தால்\nநுரையீரலில் இருந்து புற்றுநோய் அணுக்களை அகற்று-வதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம். அறுவை சிகிச்சைக்கு பிறகு கீமொதேரபியின் ஒரு தொடர் கொவை குடுத்து உடலில் வேற எங்கு பரவி இருந்தாலும் அதை அழித்துவிடலாம்\nபுற்றுநோய் மிதமாக பரவி இருந்தால்\nபுற்றுநோய் மிதமாக பரவியிருந்தால் அறுவை சிகிச்சை சாத்தியமாகாது. கீமொதேரபியின் மூலம் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படலாம், அல்லது கதிரியக்க சிகிச்சை மட்டும் அளித்து மீதமுள்ள புற்றுநோய் உயிரணுக்களின் அழிக்கப்படலாம்\nபுற்றுநோய் அதிகமாக பரவி இருந்தால்\nபுற்றுநோய் மிக அதிகமாக பரவி வந்தால் கீமோதெரபி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த தருணத்தில் கதிரியக்க சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை சாத்தியமாகாது, அதிக பயனுள்ளதாகவும் இருக்காது. முந்தைய கீமோதெரபி சிகிச்ச��க்குப் பிறகு புற்றுநோய் தொடர்ந்து வளர்ந்து வந்தால் கீமோதெரபி மீண்டும் தொடர்ச்சியாக குடுக்க வேண்டும்\nசில நுரையீரல் புற்றுநோயின் வகையில் கீமோதெரபிக்கு பதிலாக உயிரியல் சிகிச்சைகள் குடுக்கபடுகிறது. அவை புற்றுநோய் கட்டியின் உயிரணுக்கள் வளர்ச்சியை தடுக்க உதவுகின்றன. இலக்கு சிகிச்சைகள் சில நேரங்களில் கீமோதெரபிக்கு பதிலாக பயன்படுத்தப்படுகின்றன\nநுரையீரல் புற்றுநோயின் அறுவை சிகிச்சை முறைகள் கீழ்க்கண்டவை\nநியுமோநேக்டோமி என்பது பாதிக்கப்பட்ட நுரையீரலை அகற்றும் ஒரு அறுவை சிகிச்சை செயல்முறை. நுரையீரல்கலின் அதிக பாகங்கள் உட்படும் இந்த அறுவை சிகிச்சை புற்றுநோய் முற்றிய கட்டத்தில் இருந்தால் செய்யப்படும்.\nஇந்த அறுவை சிகிச்சையில் லோப் என அழைக்கப்படும் நுரையீரலின் சிறு பாகங்கள் அகற்ற படும்.\nசெக்மேண்டேக்டோமி நுரையீரல் புற்றுநோயின் சில குறிப்பட்ட வகைக்கே உபயோகமாகும். புற்றுநோய் ஒரு லோபின் சிறிய பாகத்தில் வரையறுக்கப்பட்டிருந்தால் அறுவை சிகிச்சை செய்யப்படும். நுரையீரலின் பாதிக்கப்பட்ட அந்த சிறு பாகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றபடுகிறது. செக்மேண்டேக்டோமி சிரிதற்ற அணு நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்ட நிலையின் நடத்தபடுகிறது இதற்க்கு இன்னொரு பெயர் வேட்ஜ் ரிசெக்ஷன்\nஇந்த செயல்முறையில் பெரிய காற்று குழாயின் ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். நுரீறலின் ஆற்றலை அடைவதற்கோ அல்லது தக்கவைத்து கொள்வதர்க்கோ இதில் இயலும், அதனால் முடிந்தவரை செக்மேண்டேக்டோமி பதிலாக ஸ்லீவ் ரிசெக்ஷன் செய்யலாம்.\nநுரையீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யும் முன் மருத்துவர்கள் ச்பிரோமேட்ரீ, ஏலேக்ட்ரோக்கார்டியோக்ராம் மற்றும் உடல் தகுதி சோதனைகள் செய்வார்கள்\nநுரையீரல் புற்றுநோய் என்ன - What is Lung Cancer in Tamil\nபுற்றுநோய் என்பது நம் உடலில் உள்ள அணுக்கள் வரம்பின்றி பெருகிக்கொண்டே இருக்கும் ஒரு நிலை ஆகும். நுரையீரல் புற்றுநோயில், நுரையீரலினுள் ஒரு அசாதாரண வளர்ச்சி தோன்றும் அல்லது உடலின் வேறு பாகங்களிலிருந்து புற்றுநோய் அணுக்கள் பரவி நுரையீரலில் வந்து சேரும்.\nஇந்தியாவில், புதிய புற்றுநோய் நோயாளிகளின் கணக்கெடுப்பில் 6.9% நுரையீரல் புற்றுநோயாகும், மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களில் 9.3% மரணத்தின் கா��ணம் நுரையீரல் புற்றுநோய் ஆகும். கடந்த சில காளங்களில் டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் நுரையீரல் புற்றுநோய் வகை அதிகரித்துள்ளது\nநுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் என்ன - Symptoms of Lung Cancer in Tamil\nநுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் மார்பில் மற்றும் உடலின் பிற பாகங்களிலும் காணமுடியும்\nபல வருடங்கள் கழித்து அவைகள் முதிர்ச்சி அடைகின்றன மற்றும், முதிர்ந்த கட்டத்தில் மட்டும் தான் வெளிப்படும். மார்பில் தோன்றும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் கீழுள்ளவை:\nஹிமொடிசிஸ் (இரத்த இருமல்) கோழையின் அளவு மற்றும் நிறத்தில் மாற்றம்\nமீண்டும் திரும்ப வரும் நிமோனியா (அழற்சி அல்லது வீக்கம் மற்றும் காற்றுபைகளில் திரவியம் சேர்வது) அல்லது ப்ரோன்கிடிஸ் ( நுரையீரலிலுருந்து காற்று கொண்டு போகும் குழாய்களின் அழற்சி.நெஞ்சு வலி\nச்ற்றிடோர் (மூச்விடும் போது சத்தம் கேட்பது).\nஇருமல் வரும் போது சமந்தம் இல்லாத இடத்தில் வலி\nபுற்றுநோய் மார்பை தாண்டி பரவும் பொது, உடலின் பிற பாகங்களில் தோன்றும் அறிகுறிகள்:\nகஷேசியா (கடுமையான நோயின் விளைவாக தசைகள் வீணாகிறது)\nஇரத்த கசிவு மற்றும் இரத்தம் கட்டுதல்\nகழுத்து மற்றும் முகத்தில் வீக்கம்\nவிபத்தோ காயமோ இல்லாமல் எலும்பு முறிவுகள்\nஎலும்பு மட்டும் முட்டி வலி\nகுறிப்பிட்ட காரணம் இல்லாமல் எடை இழப்பு\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nநுரையீரல் புற்றுநோய் க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206730?_reff=fb", "date_download": "2020-02-26T14:17:08Z", "digest": "sha1:KRNBUZ5MELFWH2VFVVJCFWEZBV7WW4IM", "length": 8814, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாய தொடர்பில் விசேட நீதிமன்றத்தின் உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாய தொடர்பில் விசேட நீதிமன்றத்தின் உத்தரவு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கையை நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.\nடீ.ஏ.ராஜபக்ஷ நினைவக நிர்மாணிப்பு தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என கோத்தபாய ராஜபக்ச சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஎனினும் இந்த கோரிக்கையை மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.\nடீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமாறு விசேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாணிப்பின் போது 33 மில்லியன் ரூபாய் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 7 குற்றப்பத்திரங்களை சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.\nஇது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கோத்தபாய சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச�� செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/37555", "date_download": "2020-02-26T13:49:01Z", "digest": "sha1:4P6PT6E5C3HOREKZF2DPBKMBXPHL3B5G", "length": 11588, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மணம் முடிக்கச் சென்ற மணமகனுக்கு நிகழ்ந்த சோகம் | Virakesari.lk", "raw_content": "\nமன்னாரில் 5 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்\nபெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம் - மஹிந்தானந்த\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\nதெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் - டக்ளஸ்\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nமணம் முடிக்கச் சென்ற மணமகனுக்கு நிகழ்ந்த சோகம்\nமணம் முடிக்கச் சென்ற மணமகனுக்கு நிகழ்ந்த சோகம்\nவியட்னாமில் பஸ் ஒன்றும், சரக்கு லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனது திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்ற மணமகன் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.\nவியட்னாம் நாட்டின் காங்க் ட்ரி மாகாணத்தில் இருந்து திருமணத்துக்காக மணமகனின் குடும்பத்தினர் உட்பட 17 பேர் பஸ் ஒன்றில் பின்ஹ் டின்ஹ் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அதன் போது எதிரே வந்த சரக்கு லொறியும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.\nகுறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு தகவல் அறிந்து சென்ற பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்நிவையில் மணமகன் உட்பட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், படுகாயங்களுடன் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், சிறுகாயங்களுடன் தப்பிய லொறி சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதனது திருமண விழாவுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரது குடும்பத்தாரும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .\nவியட்னாம் மணமகன் உட்பட 13 பேர் பலி லொறி பஸ் விபத்து\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nலண்டனில் இயங்கி வரும் அமெரிக்க எண்ணெய் நிறுவனமொன்றில் கொரோனா தொற்று தொடர்பான அச்சத்தை அடுத்து அங்கு பணி புரியும் சுமார் 300 ஊழியர்களை குறித்த நிறுவனம் வீட்டிற்கு அனுப்பியுள்ளதுடன்,\n2020-02-26 17:40:03 கொரோனா லண்டன் அமெரிக்கா\nமத்திய கிழக்கு, ஐரோப்பாவிலும் வேகமாக பரவும் கொரோனா ; கொள்ளை நோயாகும் சாத்தியம்\nசீனாவின் வுஹானில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸானது இந்த வாரம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலும் வேகமாக பரவி வருகிறது.\nவன்முறைகளை நிறுத்துங்கள் - யுவராஜ் சிங் -சேவாக் வேண்டுகோள்\nநாங்கள் அனைவரும் மனித பிறவிகள் பரஸ்பரம் அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்தவேண்டும்\nபுதுடில்லி வன்முறைக்கு புலனாய்வு துறை அதிகாரியும் பலி – கால்வாயிலிருந்து சடலம் மீட்பு\nகடந்த மூன்று தாசப்த காலத்தில் புதுடில்லியில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைகள் காரணமாக 20 அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 250ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nமலேசியாவில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2020-02-26 15:36:04 மலேசியா வீட்டில் தீ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nபோராட்டங்களில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை : இந்திக அனுருத்த\nஅரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம் - ர���ி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/famous-actor-long-pending-political-satire-movie-once-again-postponed-067124.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-26T13:22:39Z", "digest": "sha1:ETXZUQJGAEXDDVJASBAKSVB3LUNXO7BI", "length": 18188, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்ன அந்த நடிகரின் படத்தை பத்தின சத்தத்தையே காணோம்.. பாலிவுட் படத்துக்கான விளம்பரம் தான் வருது! | Famous actor long pending political satire movie once again postponed - Tamil Filmibeat", "raw_content": "\nகிரேன் என் மேல் விழுந்திருக்கலாம்: இயக்குநர் ஷங்கர்\n3 min ago கன்னி மாடம் படம் பார்த்த திருமாவளவன் \n10 min ago மாஸ்டர் டப்பிங்கை தொடங்கிய விஜய்.. லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்த சர்வதேச பாராட்டு\n29 min ago அந்நியனுக்கெல்லாம் அந்நியன்.. கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வரப்போகுது.. அப்டேட்டே மிரட்டலா இருக்கே\n30 min ago நீ மர்லின் மன்றோ குளோனிங்கா.. இல்ல.. ஜெனிஃபர் லோபஸோட ஸ்கேனிங்கா.. நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்\nAutomobiles அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...\nNews பிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nSports இதுவரை இப்படி நடந்து நான் பார்த்ததே இல்லை.. இந்திய அணியை குத்திக் காட்டிய முன்னாள் வீரர்\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nFinance உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன அந்த நடிகரின் படத்தை பத்தின சத்தத்தையே காணோம்.. பாலிவுட் படத்துக்கான விளம்பரம் தான் வருது\nசென்னை: காமெடியாக இருந்தாலும் சரி சீரியஸ் ஆன நடிப்பாக இருந்தாலும் சரி வெளுத்து வாங்கி வரும் அந்த பிரபல நடிகரின் அரசியல் படம் எப்போ ரிலீஸ் என்கிற சத்தத்தையே காணோம் என்கிற பேச்சு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nஅந்த பிரபல நடிகரும், அந்த படம் குறித்த அப்டேட் ஏதும் போட முடியாமல், தனது பாலிவுட் படத்திற்கான விளம்பரத்தை தினமும் செய்து வருகிறார்.\nஇந்த மாசம் ரிலீசாகும்னு அறிவிக்கப்பட்ட அந்த அரசியல் படம் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஅரசியல��� கருத்துக்களையும் அரசியல்வாதிகளையும் விமர்சித்து தைரியமாக இயக்கும் அந்த இயக்குநரின் அடுத்த படைப்பான இந்த படத்தின் ரிலீசுக்கு சென்சார் பிரச்சனை மிகப்பெரிய தடையாக இருந்தது.\nஎந்த காட்சியையும் வெட்ட மாட்டேன் என அடம்பிடித்து வந்த அந்த இயக்குநர், கடைசியில் படம் ரிலீசான போதும் என்கிற சூழ்நிலையில், காட்சிகளை வெட்டி ரிலீஸ் செய்ய பணிந்து போனார். பிரச்சனையும் ஓவர் இந்த மாசம் ரிலீசாகிடுமுன்னு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டாங்க..\nஆனால், இப்போ அவங்க சொன்ன ரிலீஸ் தேதியும் வரவுள்ள நிலையில், அந்த படம் குறித்த எந்தவொரு தகவலும் இல்லை. படக்குழு அப்படியே கப்சிப்ன்னு சத்தமே காட்டாம இருக்காங்க. இதனால், இந்த வாட்டியும் அந்த படம் ரிலீசாகாதுன்னு தான் தெரியுது.\nஅந்த படம் ரிலீசாகும் என அறிவித்த தேதியில் தற்போது மூன்று படங்கள் போட்டி போட்டு ரிலீசாக ரெடியாகி வருகின்றன. அதிலும், அந்த ராட்சசன் பாணி படத்துக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கு. இந்த நேரத்துல அந்த அரசியல் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாமுன்னு படக்குழு முடிவு செஞ்சிடுச்சா என்னன்னு ஒண்ணும் தெரியல..\nஆனால், அந்த ஹீரோ எதைப் பத்தியும் கவலையில்லாம தனது பாலிவுட் அறிமுகப் படத்துக்கு இங்கே ரசிகர்களை பிடிக்க இப்பவே விளம்பரம் பண்ண ஆரம்பித்து விட்டார்.\nமேலும், அந்த பிரபல நடிகரின் மாஸ் கமர்ஷியல் படம் ஒண்ணும் அடுத்த மாசம் ரிலீசாகுது. அதனால், அடுத்த மாசமும் அந்த அரசியல் படம் ரிலீசாகுமாங்குறது கேள்விக் குறியாத்தான் இருக்கு.\nகடந்த ஆண்டு மத்தியிலேயே அந்த படம் ரிலீசாக வேண்டியது. இப்படி ரொம்ப நாள் ரிலீஸ் தள்ளிப் போயிட்டே இருந்தா படம் பழசா மாறி அதன் சூடும் ஆறிப் போயிடும். அப்புறம் ரிலீஸ் ஆனாலும், மக்களை ஈர்க்காது என கோலிவுட்டில் பேசி வருகின்றனர். பாவம் அந்த இயக்குநரின் நிலைமை தான் படுமோசம்.\nஎனக்கேவா.. அக்ரிமென்ட்ல அதுக்கு ஓகே சொல்லி கையெழுத்து போட்டாதான் கால்ஷீட்டே.. நம்பர் நடிகை அதிரடி\nகாப்பீடுல்லாம் பொய்யாம்.. ஷுட்டிங் முடிஞ்சு பேமென்ட்டே 2 லட்சம் பேலன்ஸாம்.. புலம்பும் தொழிலாளர்கள்\nஎங்க ரெண்டு பேருக்கு நடுவுல சண்டையை மூட்டி விடுறதே அவங்கதான்.. போட்டுடைத்த பிரபல நடிகை\nநம்பர் நாயகியின் திடீர் மாற்றம்.. கொஞ்சம் ஸ்பேஸ் கிடைச்சா போதும்.. இன்னொரு ஹீரோயினா டபுள் ஓகே\nஇவங்களும் ஏமாத்திட்டாங்களே.. இனிமே என்ன பண்ண போறோம்.. நொந்து நூடுல்ஸாகி புலம்பும் புடவை நடிகை\nசம்பாதிக்கிற பணத்தையெல்லாம் பாடகி நடிகை அந்த ஹீரோவுக்குதான் செலவு பண்றாராம்.. ரொம்ப வெவரம்தான்\nடாப் நடிகர் ரிஜெக்ட் பண்ண கதையாம்ல.. பாவம் உச்சத்துக்கு வாய்க்கிறதெல்லாம் இப்படியே இருந்தா எப்டி\nடூயட்தான் பாடுவேன்.. அப்படியெல்லாம் நடிக்க முடியாது.. டாப் ஹீரோவுக்காக அடம்பிடிக்கும் நம்பர் நடிகை\nஅநியாயமாய் பறிபோன 3 உயிர்.. அதுக்கு அவரும்தான் காரணம்.. பிரமாண்டத்தின் மீது செம காண்டில் கோலிவுட்\nயாரையும் புடிச்சு தொங்கல.. குவியும் நெகட்டிவ் விமர்சனம்.. கடுப்பான பிரபலம்.. கண்டபடி விளாசல்\nபறக்குற படத்துல.. அந்த இசை பட நாயகிக்கு எப்படி சான்ஸ் கிடைச்சது தெரியுமா\nஇதுதான் சான்ஸ்.. எப்படியாவது இழுத்துறனும்.. பிரேக்கப்பான பிரபலத்துக்கு ரூட்டு விடும் சர்ச்சை நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த ஃபாரின் பிரபலத்துடன் மாதவன் என்ன பண்றாரு இருக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு\nஹரீஸ் கல்யாணின் தாராள பிரபு.. ஸ்பெர்ம் டோனராக நடிக்கிறார்... செம கதை மச்சி\nநீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மது ஷாலினி.. ரேஞ்சரில் நடிக்கிறார் \nCAA எதிர்ப்பு..வண்ணாரப்பேட்டை & டெல்லி ஆதரவு | PA RANJITH SPEECH | FILMIBEAT TAMIL\nசிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணையும் ரியாஸ் கான்\nவெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் பப்பி பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/189905?ref=archive-feed", "date_download": "2020-02-26T13:46:19Z", "digest": "sha1:A2DXYREFI2AUWKKYLKNTUDBQJNTGPUNP", "length": 12229, "nlines": 157, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருந்து பெற்ற டாப் 10 வீரர்கள்! முதலிடத்தில் யார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருந்து பெற்ற டாப் 10 வீரர்கள்\nதற்போது உள்ள கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு அணியில் சரியான துடுப்பாட்ட வீரர்களின் வரிசை மற்றும் சரியான பந்து வீச்சாளர்கள் என இருந்தால், சாதிக்க முடியும்.\nஏனெனில் இப்போது இருக்கும் இளம் வீரர்கள் தங்களுடைய சிறப்பான பந்து வீச்சு மற்றும் அதிரடி ஆட்டம் மூலம் போட்டியை எப்போது வேண்டும் என்றாலும் மாற்றிவிடும் அளவிற்கு திறமை படைத்தவர்களாக உள்ளனர்.\nதுவக்கத்தில் ஒரு வீரர் சரியாக விளையாடியிருப்பார், அதன் பின் இறுதிக் கட்டத்தில் ஒரு வீரர் அற்புதமாக விளையாடி ஆட்டத்தை முடித்து வைப்பார். இறுதியில் இந்த வீரர்களில் யாருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்படும் என்று ரசிகர்கள் பலருக்கும் கேள்வி எழும்பும்.\nஇந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற டாப் 10 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\n10-வது இடத்தில் 1990-ஆம் ஆண்டுகளில் இலங்கை அணியின் நட்சத்திர வீரராக இருந்த அரவிந்த் டி சில்வா உள்ளார். இவர் 308 ஒருநாள் போட்டிகளில் 30 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்தவர் தான் பிரையன் லாரா. இவரது துடுப்பாட்டத்தின் ஸ்டைல் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். இவர் 299 ஒருநாள் போட்டிகளில் 30 ஆட்டநாயகன் விருதுகளை பெற்றுள்ளார்.\nஇலங்கை அணியின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் குமார் சங்ககாரா 404 ஒருநாள் போட்டிகளில் 31 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.\nஇந்திய அணியின் வெற்றிக் கேப்டன்களில் ஒருவர் தான் சவ்ரவ் கங்குலி, இவர் 311 ஒருநாள் போட்டிகளில் 31 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்\nமேற்கிந்திய தீவு அணியின் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் 187 ஒருநாள் போட்டிகளில் 31 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.\nபாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களாலும் பூம் பூம் அப்ரிடி என்றழைக்கப்பட்ட இவர் 398 ஒருநாள் போட்டிகளில் 32 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.\nஅவுஸ்திரேலியா அணியின் ரன் மிஷின் என்றழைக்கப்படும் ரிக்கி பாண்டிங் 375 ஒருநாள் போட்டிகளில் 32 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.\nதென் ஆப்பிரிக்கா அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்த காலிஸ் 328 ஒருநாள் போட்டிகளில் 32 முறை ஆட்டன் நாயகன் விருதை பெற்றுள்ளார்.\nஎதிரணி வீரர்களை கதிகலங்��� வைக்கும் இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரும், முன்னாள் வீரருமான ஜெயசூர்யா 445 ஒருநாள் போட்டிகளில் 48 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.\nகிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் 62 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2017/12/21102705/1135841/district-election-officer-says-15-persons-arrested.vpf", "date_download": "2020-02-26T14:11:25Z", "digest": "sha1:C3HTGB56SJOOOXLGQPMD5MQCQKAGLQQE", "length": 18351, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவுக்காக 20 ரூபாயை டோக்கனாக தந்த 15 பேர் கைது: தேர்தல் அதிகாரி பேட்டி || district election officer says 15 persons arrested for paying 20 rupees to Token in RK Nagar constituency", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவுக்காக 20 ரூபாயை டோக்கனாக தந்த 15 பேர் கைது: தேர்தல் அதிகாரி பேட்டி\nஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவுக்காக 20 ரூபாயை டோக்கனாக கொடுத்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவுக்காக 20 ரூபாயை டோக்கனாக கொடுத்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப் பட்டுவாடா புகார் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இன்று மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.\nஇதில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்��ுதயம் உள்ளிட்ட 59 பேர் களத்தில் உள்ளனர். அனைத்து வாக்குசாவடி மையங்களும் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் போலீசார், துணை ராணுவ போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஆர்.கே.நகர் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் பழுதான விவிபேட்- இயந்திரங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்குள் வரிசையில் நிற்பவர்களுக்கு, எவ்வளவு நேரமானாலும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.\nமேலும், ஆர்.கே.நகர் தொகுதியின் சில இடங்களில் காலையில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, 20 ரூபாயை டோக்கனாக தந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நேற்றிரவு சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன.\nஆர்.கே.நகர் பணம் பட்டுவாடா பற்றிய செய்திகள் இதுவரை...\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்- சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கில் டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணை கேட்ட தி.மு.க. மனு ஏற்பு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா பட்டியலை வருமானவரித்துறை வெளியிடவில்லை- ஐகோர்ட்டில் பதில் மனுவில் தகவல்\nஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா\nஎன் வீட்டிலோ உறவினர்கள் வீட்டிலோ சட்ட விரோதமாக பணம் கைப்பற்றப்படவில்லை - விஜயபாஸ்கர் விளக்கம்\nசெப்டம்பர் 02, 2018 13:09\nமேலும் ஆர்.கே.நகர் பணம் பட்டுவாடா பற்றிய செய்திகள்\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி- பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nவன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர், துணை முதல்வர் செல்ல வேண்டும்- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு\nஅமைதியை நிலை நாட்ட வேண்டும்- டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல்\nநீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மாணவரை கைது செய்தது சிபிசிஐடி\nடெல்லி வன்முறை - மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி - டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nஇன்னொரு 1984 வன்முறையை அனுமதிக்க முடியாது- டெல்லி ஐகோர்ட்\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் அறிமுகம்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-3/", "date_download": "2020-02-26T13:44:49Z", "digest": "sha1:KD7QZ7LXQP63MPDCBJEPZMBA2KNADIUP", "length": 7184, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரின் பொறுப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்", "raw_content": "\nவிளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரின் பொறுப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nவிளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரின் பொறுப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் மீ���்டும் நடைபெறும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சகல அதிகாரங்களும் பொறுப்புகளும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே விளையாட்டுத்துறை அமைச்சர் ஃபைசர் முஸ்தபா இதனைக் குறிப்பிட்டார்.\nகிரிக்கெட் நிறுவனத்தின் பணிகளுக்காக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.\nபிரேரணைகளிலிருந்து விலகுவதாக இலங்கை அறிவிப்பு\nஐரோப்பிய நாடுகளில் பங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஈரானிய பிரதி சுகாதார அமைச்சரும் கொரோனா தொற்றுக்கு இலக்கானார்\nஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்காத கொரோனா\nகொரோனாவின் அடுத்த பார்வை இலங்கை மீது விழும் அபாயம்\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இலங்கை ஒரு விக்கெட்டால் வெற்றி\nபிரேரணைகளிலிருந்து விலகுவதாக இலங்கை அறிவிப்பு\nபங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி வீழ்ச்சி\nஈரானிய பிரதி சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று\nஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்காத கொரோனா\nகொரோனாவின் அடுத்த பார்வை இலங்கை மீது விழும் அபாயம்\nமுதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டி: இலங்கை வெற்றி\nமே 4 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுத்தேர்தல்\nஉதயங்க வீரதுங்கவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nபிரேரணைகளிலிருந்து விலகுவதாக இலங்கை அறிவிப்பு\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nகொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை தானாக குணமடைந்தது\nடெஸ்ட் தரவரிசையில் பின்தள்ளப்பட்டார் விராட் கோலி\nபங்குச்சந்தைகளில் பங்குகளின் பெறுமதி வீழ்ச்சி\nஹார்வி வைன்ஸ்டைன் பாலியல் குற்றவாளி என தீர்ப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/195433?ref=archive-feed", "date_download": "2020-02-26T14:34:08Z", "digest": "sha1:INXF24KEL2VLCHFXFOUP6GR6ZNL6OOEF", "length": 8503, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசாங்கத்தை கவிழ்க்க திட்டம்? நாடு திரும்பியதும் அவசர கூட்டத்துக்கு ரணில் ஏற்பாடு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n நாடு திரும்பியதும் அவசர கூட்டத்துக்கு ரணில் ஏற்பாடு\nநோர்வே மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைமறுதினம் 10ம் திகதி புதன்கிழமை நாடு திரும்பவுள்ளார்.\nநாடு திரும்பிய கையோடு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்றை அவர் நடத்தவுள்ளார்.\nநாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எப்படியாவது பதவி நீக்கம் செய்துவிட வேண்டும் என்பதில் கூட்டரசிலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட உறுப்பினர்கள் குறியாக இருக்கின்றனர்.\nஇதற்காக மஹிந்த அணியின் உதவியையும் அவர்கள் நாடியுள்ளனர்.\nஅத்துடன், இடைக்கால அரசு அமைப்பது குறித்த பேச்சுகளும் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நாடு திரும்பிய கையோடு பிரதமர் ரணில் கூட்டம் நடத்தவுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழ��ல்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206520?_reff=fb", "date_download": "2020-02-26T14:03:10Z", "digest": "sha1:D4NU34UFDM3AEWFBO6MOUCKAYAPJ6JIB", "length": 14367, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரிக்கு பதிலாக சரத்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திற்கான வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.\nமட்டக்களப்பு - மண்முனை, வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nஇன்றைய நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதற்கு இருந்தபோதிலும் அவர் கலந்துகொள்ளாத நிலையில் வடமத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nநாட்டு மக்களின் வறுமையை இல்லாதொழிக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய 2017ஆம் ஆண்டில் கிராமசக்தி மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇது தங்கி வாழும் மனோநிலையிலிருந்து மீண்டு மக்கள் சுயமுயற்சியோடு முன்னேறுவதற்குரிய பாதையை வகுக்க உதவியளிக்கும் திட்டமாக அமைவதனால் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வறுமை ஒழிப்பு திட்டங்களிலிருந்து கிராமசக்தி இயக்கம் மாறுபட்டு காணப்படுகின்றது.\nஇதற்கமைய எந்தவொரு சிறிய முயற்சியாளர்களும் தமது வியாபாரத்தினை முன்னேற்றுவதற்காக பாரிய நிறுவனங்களுடன் கைகோர்த்து செயற்பட கிராமசக்தி இயக்கம் வழிகாட்டுகின்றது.\nதேவையான நவீன தொழில்நுட்ப அறிவினை பெற்றுகொள்ளல், உள்நாட்டு வெளிநாட்டு சந்தைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளல், கடன் மற்றும் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளல் என்பன கிராமசக்தி இயக்கத்தினூடாக கிடைக்கப்பெறும் நன்மைகளாகும்.\nஇதனூடாக அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படுவதுடன், அவர்களது உற்பத்திகள் நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் மார்க்கமாகவும் அமைகின்றன.\nஇந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது.\nஇன்றைய நிகழ்வின்போது கிராம சக்தி தொனிப்பொருள் கீதம் இசைக்கப்படதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்விற்கான வரேவேற்புரையினை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம்.எஸ்.அபயகுணவர்த்தன நிகழ்த்தியிருந்தார்.\nஅதனைத்தொடர்ந்து இத்திட்டம் தொடர்பான நோக்கத்தினை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திராத்ன பல்லேகம மிகத் தெளிவாக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.\nகிழக்கு மாகாண கிராம சக்தி நிகழ்ச்சித்திட்ட முன்னேற்றம் தொடர்பான ஆவண காணொளி இதன்போது காண்பிக்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டத்தையும் பிரதிபலிக்கும் வண்ணமாக மூன்று மாவட்ட செயலாளர்களும் தமது மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிராம சக்தி செயற்திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பாகவும் தம்மால் எதிர்நோக்கப்படும் பிரச்சிசனைகள் தொடர்பாகவும் தமது முன்னேற்ற அறிக்கையினை சமர்ப்பித்திருந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் பிரதிநிதியாக வருகைதந்திருந்த வடமேல் மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்கவினால் இத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி எவ்வாறான எண்ணக்கருவினை கொண்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றார் என்பது தொடர்பிலும், இத் திட்டத்தின் ஊடக பொது மக்கள் அடையவிருக்கும் நன்மைகள் தொடர்பிலும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சர் அலிசாகீர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மற்றும் மூன்று மாவட்டங்களை சேர்ந்த அரசாங்க அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nகிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 116 திட்டங்கள் கிழக்கு மாகாணத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AllWorldMyIsWorld/2020/02/02121018/1067038/Yathum-Orae.vpf", "date_download": "2020-02-26T13:03:29Z", "digest": "sha1:N724ESNVFEDGSBBGHAQQRXEWHO4EEBQF", "length": 9077, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "(02/02/2020) யாதும் ஊரே - சினிமாவை மிஞ்சி பிரமாண்டம் காட்டும் டாப் 5 வெப் சீரிஸ்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(02/02/2020) யாதும் ஊரே - சினிமாவை மிஞ்சி பிரமாண்டம் காட்டும் டாப் 5 வெப் சீரிஸ்கள்...\n(02/02/2020) யாதும் ஊரே - பேர் கிரில்ஸின் சவால்களை சமாளிப்பாரா ரஜினிகாந்த்..\n* பறவை போல பறந்து காட்டிய மனிதர்கள்...\n* போராட்டத்தில் குதித்த கரடி பொம்மைகள்...\n* பேன்ட் அணியாமல் ரயில் பயணம் செய்யும் அமெரிக்க இளைஞர்கள்...\n* இதயங்களை ஈர்த்த இங்கிலீஷ் பாகுபலி\n* அமெரிக்காவில் பரவும் புதிய ட்ரெண்ட்\nஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்\nபிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.\n\"கடவுள் நம்பிக்கை அவசியம்\" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு\nகடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.\nட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு\nஇயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரி��ித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : இஸ்லாமிய அமைப்புகள் கண்டன பொதுக்கூட்டம்\nதிருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nமகாதீர் ராஜினாமாவை ஏற்ற மலேசிய மன்னர் - அடுத்த பிரதமர் யார்என மன்னர் தலைமையில் ஆலோசனை\nமலேசியப் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் மொஹம்மத் அறிவித்துள்ள நிலையில் அவரது ராஜினாமாவை மலேசிய மன்னர் ஏற்றுக் கொண்டுள்ளார்.\nகன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.\n(23/02/2020) யாதும் ஊரே - தென்கொரியாவின் சியோல் நகருக்கு ஒரு ஸ்பெஷல் பயணம்\n(23/02/2020) யாதும் ஊரே - அனிமேஷன் கலந்து அசத்தலாக வெளிவரும் லிரிக் வீடியோக்கள்\n(16/02/2020) யாதும் ஊரே : ஆஸ்கார் விருது வாங்கிய திரைப்படம் நம்ம விஜய் படத்தின் காப்பியா\n(16/02/2020) யாதும் ஊரே : அதிகம் உண்ணப்படும் கடல் உணவு எது\n(09/02/2020) யாதும் ஊரே : ஐரோப்பாவின் இதயம் ப்ராக் நகரம்\n(09/02/2020) யாதும் ஊரே : 100 கோபுரங்களின் நகரம் ப்ராக்\n(19/01/2020) யாதும் ஊரே - ஐஸ் நிறைந்த அழகு நகரம் வேன்கூவர்..\n(19/01/2020) யாதும் ஊரே - பல இனத்தவர்களும் சேர்ந்து வாழும் சிட்டி\n(12/01/2020) யாதும் ஊரே - நெதர்லாந்து தலைநகருக்கு ஒரு பயணம்\n(12/01/2020) யாதும் ஊரே - 800 ஆண்டுகளுக்கு முன் உலகை ஆண்ட நகரம்\n(05/01/2020) யாதும் ஊரே - கலர்ஃபுல்லான சிட்னி நகருக்கு ஒரு பயணம்\n(05/01/2020) யாதும் ஊரே - சாப்பாடு ஊட்டி விட்ட ரோபோ\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/happy-to-revive-alliance-with-the-bjp-shiv-sena-sources", "date_download": "2020-02-26T14:34:07Z", "digest": "sha1:TDMLSQ4ZERB3KZTW3JS22E5PAC7LNB7Z", "length": 9753, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`தயங்கும் சரத் பவார்; மீண்டும் பா.ஜ.க?’ -மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கத் தவிக்கும் சிவசேனா | Happy to revive alliance with the BJP, shiv sena sources", "raw_content": "\n`தயங்கும் சரத் பவார்; மீண்டும் பா.ஜ.க’ -மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கத் தவிக்கும் சிவசேனா\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக சோனியாவுடன் ஆலோசிக்கவில்லை என சரத்பவார் கூறியிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.\nமகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் இழுபறிகளால் இன்னும் அங்கு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காமல், குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றுவருகிறது. எப்படியேனும் மகாராஷ்டிராவின் முதல்வர் அரியாசனத்தில் ஏறிவிட வேண்டும் என்று முழு வீச்சில் செயல்பட்டுவருகிறது சிவசேனா. இதற்காகத்தான் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியில் வந்து, தற்போது என்.சி.பி காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.\nசோனியா - சரத் பவார்\nஆனால், எந்தக் கட்சியும் சிவசேனாவுக்கு முழு ஆதரவு வழங்கவில்லை என அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. இதற்கு உதாரணமாக, ‘நேற்று முன் தினம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார், என்.சி.பி தலைவர் சரத் பவார்.\nஅந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நானும் சோனியா காந்தியும் மகாராஷ்டிரா அரசியல் நிலைமை குறித்து மட்டுமே பேசினோம். அங்கு ஆட்சியமைப்பது பற்றியும் சிவசேனா கூட்டணி தொடர்பாகவும் எதுவும் விவாதிக்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தார்.\nசரத் பவாரின் கருத்து, சிவசேனாவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதையடுத்து, நேற்று என்.சி.பி தலைவர் சரத் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார், சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசியலில் சரத்பவார் ஒரு மூத்த தலைவர். மேலும், அவர் முன்னாள் மத்திய வேளாண்துறை அமைச்சராக இருந்துள்ளார். அதனால் மகாராஷ்டிரா விவசாயிகள் தொடர்பாக மட்டுமே அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன்” என்று கூறினார்.\n`40 : 60 ஃபார்முலா; ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்'- மகாராஷ்டிர அரசியலில் என்ன நடக்கிறது\nபின்னர், ஆட்சியமைப்பது தொடர்பான செய்தியாளர்களின் கேள்வி���்கு, “நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். டிசம்பர் முதல் வாரத்துக்குள் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசு அமையும். அது, நிலையான அரசாக இருக்கும்” என்றார். தொடர்ந்து சரத் பவார் கருத்து தொடர்பாகப் பதில் அளித்த அவர், “ சரத்பவாரின் பேச்சைப் புரிந்துகொள்ள இன்னும் 100 முறை பிறக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த இரு தலைவர்களின் பேச்சால் மகாராஷ்டிரா அரசியலில் சிக்கல் நீடிக்கிறது.\nஇந்நிலையில், பா.ஜ.க-வுடன் மீண்டும் இணைய சிவசேனா ஆலோசனை நடத்திவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பா.ஜ.க மட்டும் 50:50 ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், சிவசேனா மகிழ்ச்சியாக பா.ஜ.க-வின் கூட்டணியைப் புதுப்பிக்கும் என சிவசேனா கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், தற்போது என்.சி.பி-யை சிவசேனாவுடன் சேரவிடாமல் செய்ததும் பா.ஜ.க தான் என்ற கருத்தும் அக்கட்சியினரிடையே உலா வந்துகொண்டிருக்கிறது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் இழுபறி தொடர்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45025", "date_download": "2020-02-26T13:25:04Z", "digest": "sha1:5XZGA2L5DPJUCFUCBW3FHNYFAPOJQRR6", "length": 11451, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "”சிலுக்குவார்பட்டி சிங்கம்” | Virakesari.lk", "raw_content": "\nபெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம் - மஹிந்தானந்த\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\nதெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் - டக்ளஸ்\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nசுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம்,\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nநடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகியிருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படம் அடுத்த மாதம் 21 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் ‘சீதக்காதி ’, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அடங்க மறு ’ ஆகிய படங்களுடன் விஷ்ணு விஷால், ரெஜினா கஸாண்ட்ரா, ஓவியா நடிப்பில் தயாரான சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படமும் வெளியாகவிருக்கிறது.\nஇவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், சௌந்தர்ராஜா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் செல்லா இயக்கியிருக்கிறார்.\nநடிகர் விஷ்ணு தயாரித்திருக்கும் இந்த படத்தில் நடிகை ஓவியா ஒரேயொரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரிய நட்சத்திரங்களின் படங்களுடன் மோதுவதால் இந்த படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.\nவிஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் நடிகை ஓவியா ஆனந்தராஜ் லிவிங்ஸ்டன்\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் - சிவா பிரமாண்ட கூட்டணியில் \"அண்ணாத்த\"\nஎந்திரன், பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களின் வெற்றிக்கு பிறகு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் \"அண்ணாத்த\" திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.\n2020-02-25 10:43:42 அண்ணாத்த சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ்\n‘தலைவி ’படத்தின் செகண்ட் லுக் வெளியீடு\nஇயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில், பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகி வரும் ‘தலைவி’ படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.\n2020-02-24 15:07:24 ஏ.எல் விஜய் கங்கனா ரனாவத் செகண்ட் லுக்\nஉலகிலேயே மிகப்பெரும் சொல்லிசைப்பாடல் இலங்கையிலிருந்து வெளியானது\n\"இலங்கை தமிழன்\" குழு வெற்றிகரமான முதல் வீடியோவை 2017 இல் வெளியிட்டதன் பிறகு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு குழுவினர் மீண்டும் இணைந்து \"எச்சரிக்கை\" என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள்.\n2020-02-26 17:31:39 உலகிலேயே மிகப்பெரும் சொல்லிசைப்பாடல் இலங்கை ” எச்சரிக்கை ”\nவிஷால் படத்திலிருந்து விலகிய மிஷ்கின்\nவிஷால் நடிப்பில் தயாராகிவரும் ‘துப்பறிவாளன் 2’ படத்திலிருந்து அதன் இயக்குனர் மிஷ்கின் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.\n2020-02-22 16:42:08 விஷால் படம் விலகவ்\nரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 'காக்டெய்ல்' டீசர் வெளியாகியது\nவிஜய முருகன் இயக்கத்தில், பி. ஜி. முத்தையா தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது திரைப்படமான 'காக்டெய்ல்'.\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\nநுவரெலியா நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தை நீக்கியமையினால் 40 குடும்பங்கள் பாதிப்பு : நவீன்\nலண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது\nபோராட்டங்களில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை : இந்திக அனுருத்த\nஅரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம் - ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17171", "date_download": "2020-02-26T14:29:09Z", "digest": "sha1:RFKCZU6LYGFDSJL5W6VPTFS3BZX5OVAU", "length": 22207, "nlines": 206, "source_domain": "www.arusuvai.com", "title": "அஜீரண கோளாறு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் 43 நாட்கள் கர்ப்பம், அஜீரண கோளாறு, என்ன சாப்பிடுவது, உதவுங்கள்\nமிக்க நன்றி மேடம், காலையிலிருந்து சாப்பிட்ட எதுவுமே செரிக்கவில்லை, ரொம்ப பயமாக இருந்தது, சாதாரன நாட்களில் இஞ்சி டீ சாபிட்டால் சரியாகும், ஆனால் இந்த மாதிரி கர்ப்ப காலத்தில் சாப்பிட பயம். நன்றி.\nஎனக்கும் இதே பிரச்சனை தான். டாக்டர் கிட்ட சொல்லுங்க, ஜிஞ்சர் மாத்திரை தருவாங்க. எனக்கும் அதான் கொடுத்தாங்க. எனக்கும் எதுவும் சாப்ட முடியாது. எது சாப்டாலும் நெஞ்சிலே இருப்பது போல இருக்கும். வாந்தி எடுத்தால் தான் கொஞ்சம் சரியாகும். அதற்க்காக நீங்க வீட்டில இஞ்சி எல்லாம் கரைத்து சாப்பிடாதிங்க, டாக்டர் கிட்ட சொன்ன. அதுக்குள்ள மருந்து தருவாங்க. கவலை படாதிங்க.தாளிக்கா அக்கா உன்மையா உங்கள பாராட்டுரேன். யார் எந்த சந்தேகம் கேட்டாலும் உடனே நீங்க தான் வந்து பதில் போடுரிங்க. இன்னும் சிலபேரும் இருக்காங்க. ரொம்ப நன்றி அவர்களுக்கும். மற்றவங்க எல்லாம் ரொம்ப பிசியா இருக்காங்க பட்டிமன்றத்திலையும், அரட்டையிலும். தயவு செய்து தோழீஸ் இந்த மாதிரி ய���ராவது கேட்ட தயவு செய்து பதில் கொடுங்கபா. அவங்களுக்கு கேட்க யாரும் பெரியவங்க பக்கதில இல்லை என்று தான இங்க வந்து கேட்கிறாங்க. அதிலையும் சிலபேர் வெளிநாட்டில் தனியாக வாழ்து கொண்டு இருப்பாங்க, கொஞ்சம் பிந்தி கரு தரித்து இருப்பாங்க அவங்களாம் என்ன வருத்த படுவாங்க, கொஞ்சமாவது நினைத்து பாருங்கபா, அரட்டை அடிங்க வேண்டாம் சொல்லல, ஆனால் அரட்டை பக்கத்திற்க்கு 10 வரிகள் டைப் பன்ரிங்க, உங்களுக்கு தெரிந்ததை வந்து ஒரே வரிலையாவது இப்படி கேட்கிரவங்களுக்கு சொல்லுங்கபா. கேட்டவங்க உங்களை நம்பிதான் கேட்கிறாங்க, அவங்களை ஏமாத்தாதிங்க.\nசோனியா, தோழிகளுக்கு தெரிந்தால் கண்டிப்பாக பதில் தருவார்கள் பா. இங்கே தோழிகள் உதவி செய்வார்கள் என்று தானே கேட்கிறார்கள். இந்த தோழி 43 நாள் கர்ப்பம் என்று வேறு சொல்லியிருந்தால் அந்த சமயத்தில் இஞ்சி சாப்பிட சொன்னால் நன்றாக இருக்காது என்று அமைதியாக இருந்து விட்டேன். உதவி செய்யவில்லையானாலும், அது உபத்திரவமாக போக கூட என்று நினைத்து கூட தோழிகள் அமைதி காக்கலாம். நான் எனக்கு தெரிந்ததை கண்டிப்பாக சொல்வேன் பா. கரு பிடிக்கும் சமயத்தில் உடற்சூட்டை தரும் இஞ்சியை சாப்பிடக் கூடாது. நீங்கள் இதற்கு மருத்துவரை ஆலோசித்தே மருந்து சாப்பிடலாம்.\nஸ்ருதி, நீங்க சோம்பு கலந்து கொதிக்க வைத்த சுடுதண்ணீரை வெது வெதுப்பாக குடித்து பாருங்கள்.\nஹாய் அக்கா நான் நிறைய முறைபார்த்து வரேன் அக்கா. சிலபேர் இப்படி தான் கேட்டு இருப்பாங்க, ஆனால் யாரும் பதில் போட மாட்டாங்க, அதே சமயம் போய் அரட்டை பக்கம் பார்ப்பேன். அங்கு ரொம்ப சீரியசாக அரட்டை அடித்து கொண்டு இருப்பாங்க. நான் யாரையும் தவராக கூறவில்லை. அரட்டைக்கு 10வரிகள் டைப்பன்னினால். இந்த மாதிரி யாராவது வந்து கேட்டால் ஒரு வரி பதிலாவது கொடுக்கலாமே என்று தான். உங்கள் மீது வருத்தம் கிடையாது ஏன் என்றால் நீங்களும் அடிக்கடி வந்து பதில் கொடுக்குரிங்க. சிலபேர் வந்து பார்த்துடு இது பத்தி ஏற்க்கனவே பேச பட்டு இருக்கு தேடி பாருங்கனி சொல்லிடுவாங்க, தேடும் அளவு அவங்களுக்கு தெரிந்து இருந்தால் அவங்க புதுசா வந்து ஓபன் பன்ன மாட்டாங்க, அவங்களுக்கு கேட்டது கிடைத்தே என்று நினைத்துடு போய் இருப்பாங்க, கிடைக்கல என்று தான போட்டு இருப்பாங்க, போடுரவங்க நிலைமையையும் நம்ம கொஞ��சம் யோசிக்கனும். சில பேர் உங்களுடைய வாழ்த்துக்காவே வந்து இங்கு போடுவாங்க.,ஆனால் யாரும் வந்து ஒரு வாழ்த்து கூட சொல்ல மாட்டாங்க, எனக்கும் படிக்கும் போது ரொம்ப கக்ஷ்டமாக இருக்கும். தெரியாத தோழிகள் வந்து மன ஆருதலாவது கூறலாமே. அவங்களுக்கு தைரியத்தையாவது கொடுக்கலாமே.\n((உதவி செய்யவில்லையானாலும், அது உபத்திரவமாக போக கூட என்று நினைத்து கூட தோழிகள் அமைதி காக்கலாம். )) இந்த மாதிரி யோசிக்கிரவங்க அவங்களுக்கு வந்து தைரியமாவது சொல்லி போங்கபா ப்ளீஸ். கொஞ்சம் மாவது நிம்மதியா இருப்பாங்க. தவறாக இருந்தால் மன்னிக்கவும்.\nநெல்லிக்கா வாங்கி வைத்து கட் பண்ணி லேசா வேகவைத்து தேன் (அ) சர்ககரை போட்டு ஊறவைத்து வாயில் அடக்கி கொள்ளுஙக்ள்,.\nபொரித்த் உணவு வகைகளை சாப்பிடாதீங்க.\nஇரவு சாப்பாடு எட்டு மணிக்குள் முடித்து கொள்ளுங்கள்\nஏற்கனவே மன்றத்தில் கர்பிணி பெண்கலுக்கு நிறைய பதிவுகள் இருக்கு கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அதை சென்று படிங்க, வலது புற லேபிலில் கர்பிணி பெண்கலுக்கெண்று உணவு வகைகளும் இருக்கு அதையும் பாருஙக்ள்\nஇஞ்சி டீ அதிகம் இப்ப குடிக்க வேண்டாம்.\nகேரட்டை கட் செய்து லெமன் சாறு சேர்த்து சாப்பிடுங்கள், கொத்துமல்லி துவையல், செய்துசாப்பிடுங்கள்\nஇந்த சோனியா'கு எப்ப பார்த்தாலும் கோவம் மூக்குக்கு மேல வருது ;( ஏன் சோனியா ஏன் ;( ஏன் சோனியா ஏன் ஏன் இப்படி தெரிஞ்சா எல்லாரும் சொல்வாங்கம்மா... இப்போலாம் அறுசுவையில் அரட்டையில் இருக்கவங்க எல்லாரும் புது ஆட்கள், ஓரளவு வயதில் சிறியவர்களும் கூட. அனுபவம் உள்ளவர்கள் பார்த்தால் பதில் சொல்ல வேண்டிய முக்கியமான கேள்விக்கு அவங்களை கேட்கலாமா பார்க்கும் தோழிகள் பதில் தெரியலன்னா வீனா பதிவு போட்டு பக்கத்தை பெருசாக்க விரும்ப மாட்டாங்க... ஏன்னா கேள்வி கேட்டவங்க தனக்கு பதில்னு ஏமார கூடாது. அதனால் தெரிந்தவர் சொல்வாங்கன்னு தான் விடுவாங்க.\nஸ்ருதி... முதலில் நல்லபடியாக பிள்ளை பெற்றெடுக்க எங்க வாழ்த்துக்கள்..... ஜலீலா சொன்ன வைத்தியம் முயற்சி செய்து பாருங்க. எனக்கு தெரிஞ்சு இந்த நிலமையில் இது சகஜம் தான். முடிந்தவரை வெது வெதுப்பான நீர் குடிங்க. ஜீரனத்துக்கு வராத எண்னெய் பலகாரம், ஹெவி டயட் எடுத்துக்காதீங்க. நிறைய நீர் ஆகாரம் எடுத்துக்கங்க, ஜீரண பிரெச்சனை ஓரளவு கட்டுப்படும். டீ, காப்பி விட்டுடுங்க. சில டாக்டர்ஸ் இதுக்கு மருந்து கொடுப்பாங்க நல்லா பசிக்க. சிலர் கொடுக்க மாட்டாங்க. அதனால் நீங்க இந்த சமையத்தில் வரும் கேள்விகளுக்கு உங்க டாக்டரை அனுகுவது தான் முழு பாதுகாப்பு. தப்பா சொல்லல, உண்மையில் உங்க மேல இருக்க அன்பால் ஒரு சகோதரியா சொல்றேன். உங்க உடல் நிலையை முழுசா தெரிஞ்ச உங்க டாக்டர் தான் உங்களுக்கு சரியான மருந்தை இந்த நேரத்தில் சொல்ல இயலும்.\nநீங்கள் கர்பமாக இருக்கும் போது progesterone அதிகமாக சுரப்பதால் அஜீரணம் உண்டாகும். Constipation ஆகாமல் பாருங்க....ஒரேடியாக எல்லாம் சாப்பிடாம கொஞ்சம் கொஞ்சமா அப்போபோ சாப்பிடுங்க....சிலருக்கு இது குழந்தை பிறக்கும் வரை கூட இருக்கும். அஜீரணத்தை தவிர்க்க சோடா, காபி, கொழுப்பு அதிகம் உள்ள உணவு மற்றும் காரமான உணவை தவிர்க்கணும். சாப்பிட்ட பிறகு சிறுது தூரம் நடக்கலாம். டைட்டா உடை அணியக் கூடாது. நான் கர்பமாக இருக்கும் போது அஜீரணத்துக்கு இஞ்சியை உப்பில் தோய்த்து சாப்பிட்டேன். எனக்கு ஒத்துக்கொண்டது. ஒவ்வொருத்தர் உடல்நிலை மாறும். அதனால் நீங்கள் உங்களின் மருத்துவரையும் கலந்தாலோசிக்கலாம்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nதினசரி சின்ன வாக்கிங் போவதன் மூலம் நல்ல வித்யாசம் தெரியும்\nசோனியா சோனியா..சொக்க வைக்கும் சோனியா\nகுங்கும பூவும் கொஞ்சும் புறாவும் (சாரி கொஞ்சம் பாலும் )\n10 வாரங்கள் & இரட்டை குழந்தைகள்\nகருவுற்று 75 நாட்கள் ஆகின்றது\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bigg-boss-mugen-with-lover/69400/", "date_download": "2020-02-26T13:20:47Z", "digest": "sha1:Y57ZYINI35ILWN7OUMBJ3N44KHHQSMV2", "length": 5937, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bigg Boss Mugen With Lover : Click Here to See the Viral Photos", "raw_content": "\nHome Bigg Boss முகேனின் காதலி நதியா இவர் தானாம் – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.\nமுகேனின் காதலி நதியா இவர் தானாம் – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.\nபிக் பாஸ் முகேனின் காதலி நதியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளன.\nBigg Boss Mugen With Lover : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நில���யில் 106 நாட்களை நிறைவு செய்து கடந்த வாரத்துடன் முடிவிற்கு வந்தது.\nபிக் பாஸ்ஸிற்கு முன் பிக் பாஸ்ஸிற்கு பின் – சற்றும் மாறாத கவின் .\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் முகேன் ராவ். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே நடியா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி இருந்தார்.\nசர்ச்சை, கேலி, கிண்டல்களுக்கு பதிலடி – கவின் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீங்களா\nஇந்நிலையில் தற்போது முகேன் தன்னுடைய காதலி நடியாவுடன் சேர்ந்து இருப்பது போல புகைப்படமும் அவருடைய காதலி சாகசம் செய்யும் போட்டோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.\nPrevious articleதாயின் அருகே தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை திருடி செல்லும் பெண் – அதிர்ச்சி வீடியோ\nகமலுடன் இணைந்தார் ரஜினி.. பரபரப்பை கிளப்ப போகும் அறிவிப்பு – மார்ச் 13-ல் பூஜை.\nசாப்பாடும் இல்ல.. சம்பளமும் இல்ல.. அடிமை போல ட்ரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர், அவரே பதிவிட்ட புகைப்படம் – அதுவும் யாருக்குனு நீங்களே பாருங்க.\n அதையும் கழட்டிடுங்க.. மீரா மிதுன் கவர்ச்சியை விளாசும் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்.\nஅஜித், ரஜினியை விளாசும் கோலிவுட் – ஏன் தெரியுமா\nபாஜகவை சீண்டும் ரஞ்சித் – PA.Ranjith Open Talk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/sms-harrasment/4335768.html", "date_download": "2020-02-26T12:55:16Z", "digest": "sha1:XS2YZ5FUWMMNZIA4YWNZDY4SSRNGBNEE", "length": 4130, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "குறுஞ்செய்தி அனுப்பிப் பெண்ணைத் தொந்தரவு செய்தவருக்குச் சிறை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகுறுஞ்செய்தி அனுப்பிப் பெண்ணைத் தொந்தரவு செய்தவருக்குச் சிறை\nகஸக்ஸ்தான் பெண் ஒருவரைச் சட்டவிரோதமாகப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்த 44 வயது ஆடவருக்கு 2 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகோலின் மாக் இயூ லூங் (Mak Yew Loong) என்ற அந்த ஆடவர், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பெண்ணைச் சந்தித்தார்.\nஅன்றிலிருந்து மாக் அந்தப் பெண்ணுக்கு WhatsApp மூலம் தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பத் தொடங்கினார்.\nஒரு வாரத்தில் 173 குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தார். அதற்கு அந்தப் பெண் 20 பதில்கள் அனுப்பினார்.\nமாக், சென்ற ஆண்டு நவம்பர் மாதத்துக்கும், இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கும் இடையே 62 மின்னஞ்சல்களும் அனுப்பியிருந்தார்.\nஅந்தப் பெண் எதையும் பொருட்படுத்தவில்லை.\nஇருப்பினும், மாக் தொடர்ந்து அவரைத் தொந்தரவு செய்தார்.\nஇறுதியாக அந்தப் பெண் மாக்கின் எண்ணை WhatsApp-இல் தடுத்தார்.\nஅதற்குப் பின் கடந்த பிப்ரவரி மாதம் மாக் அந்தப் பெண்ணின் வேலையிடத்துக்குச் சென்று தொந்தரவு செய்யத் தொடங்கினார்.\nஇறுதியில் பெண் காவல்துறையிடம் புகார் அளிக்க, மாக் கைதுசெய்யப்பட்டார்.\n3 பெண்களைத் தொந்தரவு செய்த குற்றத்துக்காக, 2013-ஆம் ஆண்டு ஏற்கனவே மூவாண்டுகள் சிறையிலடைக்கப்பட்டவர் மாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ranveer-lands-in-chennai-in-polka-dots-and-pyjamas-067279.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-26T13:05:32Z", "digest": "sha1:TZAASCXG72G7GBCHVVRBCDMWV4IF453X", "length": 18226, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதே உடையில் சென்னைக்கு வந்திறங்கிய ரன்வீர் சிங்.. ஆனா.. ஃபர்ஸ்ட் லுக் நிகழ்ச்சியில் ஆளே மாறிட்டார்! | Ranveer lands in Chennai in polka dots and pyjamas - Tamil Filmibeat", "raw_content": "\nகிரேன் என் மேல் விழுந்திருக்கலாம்: இயக்குநர் ஷங்கர்\n12 min ago அந்நியனுக்கெல்லாம் அந்நியன்.. கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வரப்போகுது.. அப்டேட்டே மிரட்டலா இருக்கே\n13 min ago நீ மர்லின் மன்றோ குளோனிங்கா.. இல்ல.. ஜெனிஃபர் லோபஸோட ஸ்கேனிங்கா.. நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்\n22 min ago அந்த கிரேன் என் மேல விழுந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.. இயக்குநர் ஷங்கர் உருக்கம்\n53 min ago இன்னொரு தேசிய விருது பார்சல்.. நடிகையர் திலகம் இயக்குநருடன் இணையும் பிரபாஸ்.. #Prabhas21\nAutomobiles அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்...\nNews செல்வாக்கான பயிற்சி மையம்.. 'குரூப் 1 மோசடி'.. சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nSports இதுவரை இப்படி நடந்து நான் பார்த்ததே இல்லை.. இந்திய அணியை குத்திக் காட்டிய முன்னாள் வீரர்\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nFinance உச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதே உடையில் சென்னைக்கு வந்திறங்கிய ரன்வீர் சிங்.. ஆனா.. ஃபர்ஸ்ட் லுக் நிகழ்ச்சியில் ஆளே மாறிட்டார்\nசென்னை: தீபிகா படுகோனேவின் ஆடையை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார் ரன்வீர் சிங்கென ட்ரோல் செய்யப்பட்ட உடையுடன் சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்திறங்கியுள்ளார் ரன்வீர் சிங்.\nநேற்று மதியம் சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்திறங்கிய ரன்வீர் சிங்கை கண்ட கோலிவுட் ரசிகர்கள் அவரை காண கூட்டமாக திரண்டனர்.\nகமல்ஹாசன் தலைமையில் நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற '83' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கத்தான் ரன்வீர் சிங் சென்னை வந்திருந்தார்.\nபத்மஸ்ரீ விருது வென்ற பாலிவுட் பிரபலங்கள்.. கங்கனா, கரண் ஜோஹர், ஏக்தா கபூருக்கு குவிகிறது வாழ்த்து\nபோல்கா டாட் சட்டை மற்றும் பைஜாமாவை அணிந்தபடி ரன்வீர் சிங் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கினார். ஃபேஷன் மற்றும் மாடலிங் துறையில் அதீத ஆர்வம் கொண்ட ரன்வீர் சிங்கின், இந்த வித்தியாசமான ஃபேஷன் உடை பலரது கவனத்தை ஈர்த்தது.\nஎன்னதான் ரன்வீர் சிங்கின் இந்த புதிய ஃபேஷன் உடைக்கு லைக்குகள் குவிந்தாலும், அதை விட ட்ரோல்கள் தான் அதிகளவில் நேற்று இணையத்தை ஈர்த்தது. தீபிகா படுகோனேவின் டிரெஸ்ஸை நீங்க போட்டுக்கிட்டீங்களா என்றே பல பாலிவுட் ரசிகர்களும், ரசிகைகளும் பங்கமாக ரன்வீர் சிங்கை கலாய்த்து கமெண்ட்டுகளை பறக்கவிட்டனர்.\nஇந்நிலையில், அதே போல்கா டாட் மற்றும் பைஜாமா டிரெஸ்ஸுடன் சென்னை வந்து இறங்கியுள்ளார் ரன்வீர் சிங். பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய படங்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்திய ரன்வீர் சிங் சென்னை வந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் அவரை காண சென்னை விமான நிலையத்தில் கும்பலாக கூடினர். ரன்வீர் சிங் போல்கா டாட் உடையில் சென்னை வந்து இறங்கியதை பலரும் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.\n1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றதை மையப்படுத்தி ‘83' என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாலிவுட் படத்தை தமிழில் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிடப் போகிறது. இதனை முன்னிட்டு நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரன்வீர் சிங், கபில் தேவ், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், நிகழ்ச்சிக்கு அதே உடையில் வராமல் கோட் சூட் உடையில் செம்ம கெத்தாக ரன்வீர் சிங் வந்து அசத்தினார்.\nரன்வீரின் 83.. கபில் தேவ் மனைவி ரோமியாக தீபிகா..டிரெண்டாகும் புகைப்படம் \nகார்த்தியின் கைதி இந்தி ரீமேக்... இந்த ஹீரோதான் நடிக்கிறாராம்... விரைவில் அறிவிப்பு வருமாமே\nகார்த்தியின் கைதி இந்தி ரீமேக்.. இந்த 2 ஹீரோக்கள்தான் சாய்ஸ்.. இதில் ஒருவர் கண்டிப்பாக நடிப்பாராம்\n'83' படத்தில் கபில்தேவின் அந்த சாதனைதான் ஹைலைட்டாம்... விஷூவல் இல்லாத ஆட்டம்... விறுவிறுப்பான டீம்\nசென்னையில இருந்து இதையெல்லாம் வாங்காம வந்திடாதீங்க... ரன்வீர் சிங்குக்கு உத்தரவு போட்ட தீபிகா\nகிரிக்கெட் மற்றும் சினிமா இணைந்த உன்னத தருணங்கள் சென்னையில் நடந்தது\nரன்வீருக்கு என்ன ஆச்சு.. தீபிகாவின் டிரெஸ்ஸ போட்டு போஸ் கொடுக்கிறாரா.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்…ரன்வீர் சிங் கிரிக்கெட் பயிற்சி.. வைரலாகும் படங்கள்\nரன்வீர் சிங்கின் படத்துக்கு தூதர் ஆன நடிகர் கமல்ஹாசன்... அம்பாசடருக்கும் அளவில்லாத சம்பளமாம்\nஅந்தப் படம் மட்டும் வரட்டும்... வேற லெவல்ல இருப்பேன்... ஷாலினி பாண்டேவின் சர சர நம்பிக்கை\nஇந்த முறையும் ஆஸ்கர் கனவு புஸ்... வெளியேறியது கல்லி பாய்\n'அர்ஜுன் ரெட்டி' ஹீரோயினுக்கு ஆஹா லக்... இந்தியில் எந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறார் பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\nநீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மது ஷாலினி.. ரேஞ்சரில் நடிக்கிறார் \nஇந்த அன்பு போதும்.. பிறந்த நாள் அதுவுமா நானி போட்ட வீடியோ.. செம வைரல்\nCAA எதிர்ப்பு..வண்ணாரப்பேட்டை & டெல்லி ஆதரவு | PA RANJITH SPEECH | FILMIBEAT TAMIL\nசிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபொன்னியின் செல்வன் படத்தில் இணையும் ரியாஸ் கான்\nவெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் பப்பி பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/iit-student-fathima-death-27-students-across-10-iits-ended-lives-in-five-years-370799.html", "date_download": "2020-02-26T14:40:54Z", "digest": "sha1:NPUBZG4VO2GLRLDT4ACHUVRJMFPXO2TP", "length": 22038, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "உண்மையிலேயே மர்ம தீவுதானா.. 5 ஆண்டுகளில் 10 ஐஐடிகளில் 27 தற்கொலைகள்.. அதிர வைக்கும் ஆர்டிஐ தகவல்! | iit student fathima death: 27 students across 10 IITs ended lives in five years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nதலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு டெல்லி அரசு, பாஜக தலா ரூ.1 கோடி நிதி அறிவிப்பு\nகண்களில் அத்தனை வெறி.. டெல்லியில் ஆயுதங்களுடன்.. தெருத் தெருவாக திரிந்த சிறார்கள், இளைஞர்கள்\nபிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nMovies ஐ லைக் புட்ட பொம்மா சாங் .. மியூஸ் வேற லெவல்.. இந்துஜாவுக்குப் பிடிச்சிருக்காம்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nSports என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\nFinance போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉண்மையிலேயே மர்ம தீவுதானா.. 5 ஆண்டுகளில் 10 ஐஐடிகளில் 27 தற்கொலைகள்.. அதிர வைக்கும் ஆர்டிஐ தகவல்\nகல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள்... என்னதான் தீர்வு \nசென்னை: முக ஸ்டாலின் கேட்டதுபோல, ஐஐடியா மர்ம தீவா என்ற சந்தேகம் நமக்கும் எழுந்துள்ளது.. இந்த 5 வருஷத்தில் மட்டும், 10 ஐஐடிகளில் மொத்தம் 27 மாணவர்கள் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம்.. அது மட்டுமில்லை.. இந்த 27 பேரில் 7 மாணவர்கள் சென்னை ஐஐடி மாணவர்கள்தான் என்பதுதான் உச்சக்கட்ட ஷாக் தகவல்.. இதனை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையே தெரிவித்துள்ளது.\nஇந்தியா முழுவதும் மொத்தம் 23 ஐஐடி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ஐஐடி வளாகங்களில் நிறைய தற்கொலைகள் நடந்து வ���ுகின்றன.. இதற்கான காரணங்கள் என்ன என்பதும் புரியாத புதிராகவே நீடித்து வருகிறது.\nசென்னை ஐஐடியில் பாத்திமா மரணமடையவும்தான், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதற்குக் காரணம், அவரது குடும்பத்தினர் விடாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர் நீதிக்காக. 2016 முதல் வெளியான ஊடக செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் 9 பேர் இதுவரை இறந்துள்ளனர் என்று குத்துமதிப்பாக சொல்லப்பட்டது.\n நான் பிழைக்க மாட்டேன்.. என் குடும்பத்தை பார்த்து கொள்.. இறக்கும் முன் டெல்லி இளைஞர் கண்ணீர்\nஆனால், 10 ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 27 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனராம்.. மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதிலும், இந்த 5 வருஷத்தில், அதிகபட்சமாக சென்னை ஐஐடியில் 7 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பதுதான் அடுத்த அதிர்ச்சி செய்தி\nஆர்டிஐ ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் ஆர்டிஐ மூலம் இந்தத் தகவலைப் பெற்று வெளியிட்டுள்ளார். போன 2-ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில், 2014-ம் ஆண்டுமுதல் 2019-ம் வரை இந்த 5 வருடங்களில் ஐஐடி கல்வி நிறுவனங்களில் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்று கேட்டிருந்தார்.\nஇதற்குதான் மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. \"இந்தியாவில் உள்ள 10 ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் இந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 27 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளர்கள்... அதில் அதிகபட்சமாக சென்னை ஐஐடியில் 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. இதற்கு அடுத்ததாக, காரக்பூர் ஐஐடியில் 5 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.\nஹைதராபாத், டெல்லி ஐஐடியில் தலா 3 மாணவர்களும், மும்பை ஐஐடியில், குவஹாட்டி ஐஐடி, ரூர்கேலா ஐஐடி-யில் தலா 2 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர். வாரணாசி, தான்பாத், கான்பூரில் உள்ள ஐஐடி-யில் தலா ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற தகவலை அளித்துள்ளது.\nஆனால் இந்த மாணவர்கள் எல்லாம் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கேட்டதற்கு, அதற்கான விளக்கம் தரப்படவில்லை. அப்படியானால், ஐஐடி வளாகங்களில் மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க என்னதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கேட்கப்பட்டது.\nஅதற்கு \"வளாகத்தில் மாணவர்கள் அளிக்கும் புகா��்களை பெற்று, அதை முறைப்படி விசாரிக்கவும், அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவும் தனியாக ஒரு குழு இருக்கிறது. இந்த குழுவில் மாணவர்கள் குறைதீர்ப்பு மையம், ஒழுங்கு நடவடிக்கை குழு, கவுன்சிலிங் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன\" என பதிலளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தூர், பாட்னா, ஜோத்பூர், புவனேஷ்வர், காந்திநகர், ரோபர், மாண்டி, திருப்பதி, பாலக்காடு, பிலாய், ஜம்மு, கோவா, தார்வாட் ஆகிய ஐஐடிகளில் இந்த 5 வருடங்களில் எந்தவித தற்கொலை சம்பவங்களும் நடக்கவில்லை என்கின்ற ஒரு ஆறுதல் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்றாலும், தற்கொலை செய்து கொண்ட இந்த மாணவர்களின் காரணம் வேறுவேறாக இருந்தாலும் அடுத்தடுத்த தற்கொலைகள் ஏன் என்பதுதான் தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இனியாவது உயிர்கள் பறி போகும் சூழல் தவிர்க்கப்பட வேண்டும், தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nபிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nசெல்வாக்கான பயிற்சி மையம்.. 'குரூப் 1 மோசடி'.. சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nசாமியார் காலில் விழுந்த ஓபி ரவீந்திரநாத் குமார்.. ஓட்டிய நெட்டிசன்கள்.. தேனியில் திமுகவுக்கு விளாசல்\nடெல்லி கலவரத்தில் உயிர்பலி... அமித்ஷா, கெஜ்ரிவாலுக்கு வேல்முருகன் கண்டனம்\nசேலம் திமுக எம்.பி பார்த்திபனின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி\nஅசிங்கம் அசிங்கமா பேசறாங்க.. போன் செய்து கூப்பிடறாங்க.. போலீஸிடம் நடிகை காயத்ரி குமுறல்\nநரி ஊருக்குள்ள வந்ததே தப்பு- இதுல ஊளையிட்டுகிட்டே வேற வருதா எச்.ராஜாவுக்கு சீமான் நச் பதிலடி\n\"ஜோக்கர்\".. திருமாவை திட்டிய காயத்ரி ரகுராம்.. மொத்தமாக குவிந்து பதிலடி கொடுத்த சிறுத்தைகள்\nபற்றி எரியும் டெல்லி.. வண்ணாரப்பேட்டையை கூட எட்டி பார்க்காத அன்வர் ராஜா.. என்னாச்சு\nராஜ்யசபா சீட்.. தேமுதிகவுக்கு அதிமுக பெப்பே... எடப்பாடியார் தந்த ��ொளேர் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfatima latif chennai iit cellphone பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடி தற்கொலை தகவல் அறியும் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viyuka.com/article/personality/the-world-does-not-accept-the-second-coming/", "date_download": "2020-02-26T13:29:20Z", "digest": "sha1:O7UIZVXPXGCY67J3OSQMQRJIPYD4M3QD", "length": 16392, "nlines": 95, "source_domain": "viyuka.com", "title": "இரண்டாவதாக வருபவனை உலகம் ஏற்றுக் கொள்வதில்லை!", "raw_content": "\nஇரண்டாவதாக வருபவனை உலகம் ஏற்றுக் கொள்வதில்லை\nகுத்துச்சண்டையில் ஜாம்பவானான ஓர் பலம் மிக்க, அனுபவம் மிக்க வீரரை எதிர்க்க தயாராகின்றான் வெறும் 22 வயதான இளைஞன். அரங்கம் முழுவதும் இந்த அனுபவம் மிக்க மூத்த வீரருக்கே ஆதரவினைத் தெரிவிக்கின்றது. அந்த ஆதரவுகள் அந்த வீரனுக்கு “வெற்றி தனக்கே” என்ற நம்பிக்கையை ஊட்டிவிடுகின்றது.\nமறுபக்கம் நானும் சளைத்தவன் அல்ல என இளஞ்சிங்கமாக நிற்கின்றான் அந்த கறுப்பு இளைஞன். தான் எதிர்க்கத் துணிந்தது ஓர் ஜாம்பவானை என்ற அச்சம் சிறிதும் இன்றி நிற்கும் அவனை அரங்கம் பரிதாபத்துக்கு உரியவனைப்போலவே பார்க்கின்றது.\nகாரணம் என்ன நடக்கும் என அந்த அரங்கம் தீர்மானித்துவிட்டது. அதாவது அந்த அனுபவம் மிக்க வீரனுக்கு முன்னால் அந்த இளைஞன் பரிதாபமாக தோற்றுப் போவான் என்றே ஒட்டு மொத்த அரங்கும் தீர்மானித்துவிட்டது.\nநடுவர் அனுமதி வழங்க பரபரப்புகளுக்கு இடையில் போட்டி ஆரம்பமாகின்றது. ஆரம்பம் முதல் போட்டியில் எந்த மாறுபாடும் இல்லை சம பலத்துடனேயே இருவரும் மோதிக்கொள்கின்றனர். மூன்றாவது சுற்றில் திடீரென….\nஅடடா இதனை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அந்த இளைஞன் விட்ட குத்து, ஜாம்பவானின் புருவத்தை பதம் பார்த்து இரத்தத்தை எட்டிப்பார்க்க வைத்தது. காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்டு மீண்டும் வருகின்றார் அந்த மூத்த வீரர்.\nபோட்டி விறுவிறுப்படைகின்றது இளைஞன் பக்கம் ஆதரவும் அதிகரிக்கின்றது. போட்டியின் ஆறாவது சுற்றில் இளைஞனின் தாக்குதல்களைச் சமாளிக்கமுடியாமல் கை மூட்டு உடைந்தவராக தோற்கின்றார் அந்த புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரன்.\nஅன்று முதல் உலகத்தின் முதன்மை குத்துச்சண்டை வீரனாக மாறுகின்றான் அந்த கறுப்பு இளைஞன். அவன் வேறு யாருமல்ல மிகச் சிறந்த வீரர், சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல உரிமைகளுக்காக குரல் கொடுத்த உன்னத மனிதர் முகம்மது அலி. இது நடந்தது 1964ஆம் ஆண்டு. அவர் மோதியதும் சாமானியவரோடு அல்ல. அந்த மூத்த வீரர் லிஸ்டன். அக்காலப்பகுதியில் முதன்மை குத்துச்சண்டை வீரராக திகழ்ந்தவர். அவரையே அப்போது சாதாரணமாக வீழ்த்தி வென்றார் முகம்மது அலி.\nபோட்டி முடிந்துவிட்டது முகம்மது அலியை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகளைத் தொடுக்கின்றனர். அதில் முக்கியமானதோர் கேள்வியைக் கேட்கின்றார் ஒருவர் “இந்த வெற்றியை நீங்கள் எதிர்பார்த்தீர்களா” மேலோட்டமாக பார்த்தால் இந்தக் கேள்வி நகைப்புக்குரிய கேள்விதான் காரணம், யாராவது தோல்வி என தெரிந்தும் போட்டிக் களத்தில் குதிப்பார்களா\nஆனால் அதற்கு சிரித்துக் கொண்டே அலி பதில் கூறுகின்றார். “இந்த உலகம் இரண்டாவதாக வருபவனை ஒருபோதும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. இதனை என் பயிற்சியாளர் நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார். அதனால் முதலிடத்தைத் தவிர மற்றவற்றை நான் ஏற்றுக் கொள்வது இல்லை” இந்த பதில்கள் அவரின் நம்பிக்கையின் வெளிப்பாடு. பிற்காலத்தில் அவர் படைத்த சாதனைகளின் மூலக்கரு.\n1942 ஜனவரி 17 ஆம் திகதி அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரில் பிறந்த அலி, குத்துச்சண்டை உலகில் கால் பதித்த கதை சுவாரசியமானது. அப்போது முகம்மது அலிக்கு வயது 12 இருக்கும், அவருடைய 12 ஆவது பிறந்தநாள் பரிசாக பெற்றோர் கொடுத்த சைக்கிள் திருட்டுப்போய்விடுகின்றது. பிறந்தநாள் பரிசுக்கு இப்படி நடந்துவிட்டதே என்ற கோபத்தில் அவர் நேராக பொலிஸ் நிலையத்தில் சென்று முறையிடுகின்றார். ஜோ மார்டின் என்ற பொலிஸ் அதிகாரி அலியின் முறைப்பாட்டை கேட்கின்றார்.\nஅப்போது ஜோவிடம் “திருடன் மட்டும் என் கைகளில் சிக்கினான் என்றால் அவனை அடித்து நொறுக்கிவிடுவேன்” என ஆக்ரோசமாக அலி கூறுகின்றார். அதனைக் கேட்ட பொலிஸ் அதிகாரி “நீ அடுத்தவரை மிரட்டுவதற்கு முதல் குத்துச்சண்டையினை கற்றுக்கொள்” என்று கூறுகின்றார். அவர் பொலிஸ்அதிகாரி மட்டுமல்ல குத்துச்சண்டை வீரரும்கூட. அவரே அலிக்கு குத்துச்சண்டையினையும் கற்றுக் கொடுத்து அலியை குத்துச்சண்டை வீரராக மாற்றினார்.\nஅதன் பின்னர் 1960 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார். அப்போது அவருக்கு 18 வயதுகள் மாத்திரமே. 1964 ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்��த்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பெயரை முகம்மத் அலி என மாற்றினார்.\n1967 ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்தது மட்டுமன்றி வியட்நாம் போருக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார். இதன் காரணமாக அலி கைது செய்யப்பட்டது மட்டுமன்றி, குத்துச்சண்டை போட்டிகளில் அவர் கலந்துகொள்வதற்கும் அமெரிக்க அரசு தடை விதித்தது. இதனால் அவர் தளர்ந்து விடவில்லை. தொடர்ந்து போராடி மூன்றரை வருடங்களுக்கு பின்னர் மீண்டும் குத்துச் சண்டையில் கலந்து கொண்டார்.\nஆபிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளுக்காகவும், கறுப்பினத்தவர்களுக்காகவும் குரல் கொடுத்து அவர்கள் உரிமைக்காக போராடியவர் அலி.\nஒலிம்பிக்கில் தங்கம்வென்ற அந்தக் காலகட்டத்தில் அலி தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க ஆயத்தமானார். அதன்படி பெரியகேளிக்கை உணவகத்திற்குசெல்ல முற்பட்ட போது கறுப்பினத்தவர் என்பதால் அவமானப்படுத்தப்படுகின்றார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அவர் சொந்த நாட்டிலேயே மாற்றானைப் போல் உணர்வதா என்று ஆத்திரம் கொண்டு தான் வென்ற பதக்கத்தையும் தூக்கி எறிந்து விடுகின்றார். அதன் பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறி கடும்போராட்டம், பயிற்சிகளுக்கு பின்னர் மீண்டும் வெற்றிகளைக் குவித்து பட்டங்களை வென்றார்.\nநொக் அவுட் நாயகன் எனவும் இவருக்கு ஒரு பெயர்உண்டு காரணம் இவர் மோதிய 61 போட்டிகளில் 56 போட்டிகளில் வெற்றி பெற்றார். அதில் 37 போட்டிகளில் எதிராளியை நொக் – அவுட் முறையில் வீழ்த்தியுள்ளார்.\n1981 ஆம் ஆண்டுகளில் அவருக்கு நரம்பியல் நோய் தாக்கியது இதனால் கறுப்பினர்த்தவர்களின் உரிமைகளுக்காக அரசியலில் ஈடுபட்டு சமூக சேவைகளையும் செய்தார். இறுதியில் 2016 யூன் 3ஆம் திகதி உயிரிழந்தார்.\nஅவர் சாதாரண குத்துச்சண்டை வீரர் மட்டுமல்ல, உலகிற்கு ஓர் எடுத்துக் காட்டாய் வாழ்ந்த போற்றப்படவேண்டிய மனிதர். “ஒவ்வோர் மனிதனும் தன்னை அறிந்துகொண்டு முதலாவதாக வரவேண்டும்” எனக் கூறியவர்.\nஎன்றும் நம்மவர் கமல் – கமலிசம் 60\n65 வருடங்களாக தொடரும் மர்மம் – பீதியடைய வைக்கும் ஆவி\nதேசிய பொருளாதாரம் – வெனிசுலா சொல்லும் பாடம்\nஒரு குடையும் ஐந்து கொலைகளும் – 3\nமுஸ்லிம்களை காக்க வேண்டிய தலைவர்கள் செய்வது என்ன – அச்சத்தில் வாழும் முஸ்லிம்கள்\nஇலங்கை வரலாற்றில் மறைக்கப்பட்ட திவுரும்போலா\nஉண்மையில் நாம் உயிரோடு இருக்கின்றோமா\nஉயர்ந்தவனின் உயர்வுநவிற்சி - கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/209136?ref=archive-feed", "date_download": "2020-02-26T13:27:39Z", "digest": "sha1:S6YDJ2VQZOL4PC33AQMWPXSTHYRIQDKS", "length": 11186, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "இரவில் அசாதாரண சத்தம் கேட்பதாக புகாரளித்த மக்கள்: தேடிச்சென்ற பொலிசார் கண்ட காட்சி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரவில் அசாதாரண சத்தம் கேட்பதாக புகாரளித்த மக்கள்: தேடிச்சென்ற பொலிசார் கண்ட காட்சி\nஇரவில் பயங்கரமான சத்தம் தூங்க விடாமல் தொந்தரவு செய்வதாக ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து, அது எதனால் என கண்டறிவதற்காக களமிறங்கிய பொலிசார் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியமடையச் செய்தது.\nஜெர்மனியின் Augsburg பகுதியில்சில மாதங்களாகவே இரவு நேரத்தில் கேட்கும் ஒரு அசாதாரண சத்தம் தூங்க விடாமல் தொந்தரவு செய்வதாக, தொடர்ந்து பொதுமக்கள் புகாரளித்து வந்தனர். ஏராளமான தொலைபேசி அழைப்புக்கள் வரவே அது எதனால் ஏற்படும் சத்தம் என்பதைக் கண்டறிவதற்காக பொலிசார் களமிறங்கினர்.\nசிலர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பாலுறவு கொள்ளும்போது ஏற்படும் சத்தம் என்றும், சிலர் காயப்பட்ட விலங்கு ஒன்று எழுப்பும் சத்தமாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தனர்.\nபுகாரை ஏற்று சென்ற குழுவினரில் சில பொலிசார் Augsburgஇலுள்ள பள்ளி ஒன்றிற்கு சென்று சோதனை செய்தபோது, அந்த சத்தம் விளையாட்டு மைதானத்தில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅங்கு சென்ற பொலிசார், பெரிய விளக்கு ஒன்றை எரியச் செய்தபோதுதான், அவர்களுக்கு சத்தம் எதனால் வருகிறது என்பது தெரியவந்தது.\nஅங்கு ஒரு மூலையில் hedgehogs எனப்படும் முள்ளம்பன்றிகளைப்போன்ற, முள்ளெலிகள் இனப்பெருக்கத்திற்கான முயற்சியில் இறங்கியிருப்பது தெரிய வரவே, அமைதியாக விளக்குகளை அணைத்துவிட்டு, அவைகளை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டனர் பொலிசார்.\nஅதேபோல் Kamenz என்ற இடத்தில், தீயணைப்புப் ��டையினர் குவிந்து கிடந்த துணிகளுக்கிடையிலிருந்து வரும் சத்தம் என்ன என்பதை அறிவதற்காக, கருவி ஒன்றின்மூலம் அந்த துணிகளை அகற்றியபோது, அங்கும் ஒரு ஜோடி முள்ளெலிகள் இனப்பெருக்கத்திற்காக இணையும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.\nவிசாரணையில் இறங்கிய பொலிசார், சந்தேகத்திற்குரிய அந்த சத்தம், இனப்பெருக்கம் செய்யும் முயற்சியில், முள்ளெலிகள் பாலுறவு கொள்ளும்போது ஏற்படும் சத்தம்தான் அது என்பது தெரியவந்தது என தங்கள் அறிக்கையில் எழுதி வைத்தனர்.\nகோடை தொடங்கியதிலிருந்தே, பொலிசாருக்கு இதேபோல் ஏராளம் புகார்கள் வரத்தொடங்கின.\nமுள்ளெலிகள் இனப்பெருக்கம் செய்யும் நேரத்தில் மிக சத்தமாக ஒலி எழுப்பக்கூடியவை, சில நேரங்களில் மனிதர்கள் கூச்சலிடுவது போல் கூட அவை ஒலி எழுப்பும் என, Ludwig Maximilian பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவப்பிரிவு நிபுணர்கள் தெரிவித்தனர்.\nகோடையில்தான் முள்ளெலிகள் இனப்பெருக்கம் செய்யும் என்பதால், அவற்றை தொந்தரவு செய்ய வேண்டாம் என அவர்கள் பொலிசாரையும், தீயணைப்பு வீரர்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/746703/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-02-26T12:27:55Z", "digest": "sha1:67ECMY7RMJTRBVXQRJR4XM456LTRJSGR", "length": 6720, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "கொடூர முகத்தை காட்டும் கொரோனா.. கொத்து கொத்தாக மடியும் சீனர்கள்.. நோய்க்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவல்..! – மின்முரசு", "raw_content": "\nகொடூர முகத்தை காட்டும் கொரோனா.. கொத்து கொத்தாக மடியும் சீனர்கள்.. நோய்க்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவல்..\nகொடூர முகத்தை காட்டும் கொரோனா.. கொத்து கொத்தாக மடியும் சீனர்கள்.. நோய்க்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவல்..\nசீனாவை அச்சுறுத்தி வ���ும் கொரோனா வைரஸ் பாம்பு அல்லது வாவ்வால் மூலமாக பரவியதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக எறும்பு தின்னி மூலமாக பரவியதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.\nசீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இநத் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 717 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் நோய் பாதிக்கப்பட்டு 34,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் 25 நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.\nஇந்நிலையில், கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனெனில் இதுவரை வைரசுக்கு காரணமாக வவ்வால்கள் மற்றும் பாம்புகள் என கருதப்பட்ட நிலையில், தற்போது அலங்கு எனப்படும் எறும்பு தின்னிகளிடமிருந்து பரவிருக்க அதிக வாய்ப்பிருப்பதாக சீன விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில்;- சீனர்களின் உணவு பொருட்களில் ஒன்றான அலங்கு எறும்பின் செதில்கள் மருத்துவ குணம் கொண்டதாகவும், கலை பொருட்கள் செய்வதற்கும் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. எறும்பின் செதில்களை மூடநம்பிக்கையின் பேரில் அவர்கள் அதிகம் வாங்கிச் செல்வது வழக்கம். தற்போது, நடத்தப்பட்ட ஆய்வில் அலங்குவின் உடலில் உள்ள கிருமிகள் கொரோனா வைரசுடன் 99 சதவீதம் ஒத்து போவதாகவும் தென்சீன பகுதியில் உள்ள வேளாண்மை பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், எறும்பு தின்னி உடலில் இருக்கும் வைரஸ்களின் மரபணுவில் 99 சதவீதம் கொரோனா வைரசுடன் ஒத்துப்போவதாக கூறியுள்ளனர்.\nஇதனால் எறும்பு தின்னியிடம் இருந்து மற்ற விலங்குகளுக்கு குறிப்பாக பாம்புகளுக்கு பரவி இருக்கலாம், என்றும் பின்னர் மனிதர்களுக்கு பரவி இருக்க அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.\nதிரையுலகிற்கு குட் – பை சொல்ல தயாராகிவிட்டாரா சமந்தா\nரஜினி இனியும் திரைப்படம் டயலாக் பேசினால் கடுமையாக எதிர்ப்பேன்… மோசமாக எச்சரித்த பாஜக தலைவர்…\nடெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nஇன்னொரு 1984 வன்முறையை அனுமதிக்க முடியாது- டெல்லி உயர்நீதிநீதி மன்றம்\nஎன்னை எப்படி இயக்குவது என்று அவருக்கு தெரிய���ில்லை – கல்யாணி பிரியதர்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/karnataka-bs-yediyurappa-on-dk-shivakumar-arrest-not-happy-pray-he-is-out-soon-2095317?ndtv_related", "date_download": "2020-02-26T14:45:19Z", "digest": "sha1:GZF4N3GZGQFJRX2MZADIYLPIWSJZJI4H", "length": 9274, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "Bs Yediyurappa On Dk Shivakumar Arrest: Not Happy, Pray He Is Out Soon | 'கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் விடுதலை அடைந்தால் மகிழ்ச்சி' - எடியூரப்பா!!", "raw_content": "\n'கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே....\nமுகப்புஇந்தியா'கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் விடுதலை அடைந்தால் மகிழ்ச்சி' - எடியூரப்பா\n'கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் விடுதலை அடைந்தால் மகிழ்ச்சி' - எடியூரப்பா\nபொருளாதார மந்த நிலை நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழலில் அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப கைது நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.\nசிவக்குமாரின் கைது மகிழ்ச்சி அளிக்கவில்லை என்கிறார் எடியூரப்பா.\nபணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் விடுவிக்கப்பட்டால் மகிழ்ச்சி என்று முதல்வர் எடியூரப்பா பதில் அளித்திருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில், 'டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. அவர் விரைவில் விடுதலை அடைவதற்கு கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். என்னைப் பொருத்தளவில் எனது வாழ்க்கையில் நான் யாரையும் வெறுக்கவில்லை. சிவக்குமார் விஷயத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்' என்றார்.\nபணமோசடி விவகாரம் தொடர்பாக டி.கே.சிவக்குமாரிடம் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைதான நிலையில் கர்நாடகாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கைதாகியுள்ளார்.\nஇந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொள்கைளால் தோல்வியடைந்துள்ள நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\n'சிவக்குமாரி���் கைது, பாஜகவின் பழிவாங்கும் அரசியலை காட்டுகிறது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக முயல்கிறது' என்று காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா குற்றம்சாட்டியுள்ளார்.\n14 ஆண்டுகள் சிறைக்குப் பின்னர் மீண்டும் தேர்வெழுதி எம்.பி.பி.எஸ். டாக்டரான இளைஞர்\n' - புடவையின் தரத்தால் நின்றுபோன திருமணம்\n“முஸ்லிம்கள் மசூதிகளில் ஆயுதங்கள் வைத்திருப்பார்கள்”- பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு\n'மத்திய அரசை கண்டிக்கிறேன்' - டெல்லி வன்முறை குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nவடகிழக்கு டெல்லியில் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பேற்றார் அஜித் தோவல்\nடெல்லியில் வெறுப்பை தூண்டும்படி பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nபரவும் கொரோனா - அமுல் நிறுவனம் வெளியிட்ட புதிய விளம்பரம்\n'மத்திய அரசை கண்டிக்கிறேன்' - டெல்லி வன்முறை குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\n'மத்திய அரசை கண்டிக்கிறேன்' - டெல்லி வன்முறை குறித்து ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nவடகிழக்கு டெல்லியில் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பேற்றார் அஜித் தோவல்\nடெல்லியில் வெறுப்பை தூண்டும்படி பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி வன்முறை: 23 பேர் பலி; தொடரும் பதற்றம் - 10 முக்கியத் தகவல்கள்\nஅமித் ஷா பதவி விலகணுமா.. ”சிரிப்பு வருது“: சோனியாவை கலாய்த்த ஜவடேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/151748-mdmk-mp-ganeshamurthi-interview", "date_download": "2020-02-26T14:28:20Z", "digest": "sha1:S5M7GDMOYXHDVD53V3ICITZXYQII3V7V", "length": 5890, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 12 June 2019 - வைகோவை ராசி இல்லாதவர் என்று இப்போது சொல்ல முடியுமா? | MDMK MP Ganeshamurthi interview - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பல்வலியா... தலைவலியா - பாயும் பன்னீர்.... பதறும் எடப்பாடி\n - அதிரடிக்குத் தயாராகும் நேரு\nவைகோவை ராசி இல்லாதவர் என்று இப்போது சொல்ல முடியுமா\n - சிக்கலில் சிங்கை ராமச்சந்திரன்\n” - புலம்பும் புதுச்சேரி காங்கிரஸார்...\n“அ.ம.மு.க-வில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை’’ - மைக்கேல் ராயப்பன் தடாலடி\nஒரே ஆண்டு... இரண்டு தேர்தல்கள்\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்... சோதனை எலிகளா தமிழக மக்கள்\nஅன்று 100 கோடி தொழிலதிபர்... இன்று கால் டாக்ஸி டிரைவர்\nகூட்டிக்கழிச்சுப்பாரு... கணக்கு சரியா வராது\nமூக்கைப் பிடித்துக்கொண்டு முங்கி எழும் பக்தர்கள்... நோய் தீர்க்கும் குளம்... நோய்களை உண்டாக்குகிறதா\nலஞ்சம் இல்லை... சிபாரிசு இல்லை... ஒரே நாளில் 1560 பேர் பணி நியமனம்\nவைகோவை ராசி இல்லாதவர் என்று இப்போது சொல்ல முடியுமா\nவைகோவை ராசி இல்லாதவர் என்று இப்போது சொல்ல முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/160423-karur-regional-subdasildar-action", "date_download": "2020-02-26T14:14:11Z", "digest": "sha1:7JRMC4KUVT4NXU5FTZU7F3PU6V7M2RHN", "length": 13121, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "``5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா!\" - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர் | Karur Regional Sub-Dasildar action", "raw_content": "\n``5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா\" - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்\n``5 மரக்கன்றுகள் நட்டால், ஒரே நாளில் பட்டா\" - அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்\nகரூரில் மண்டல துணை வட்டாட்சியர் ஒருவர், தனது இருக்கைக்குப் பின்னே, 'என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது. விலை பேசாதீர்' என்று எழுதி வைத்துள்ளது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது.\n`எந்தச் சூழலிலும் லஞ்சத்தை விரும்பமாட்டேன்' என்று நேர்மை மாறாமல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஓர் அரசு அலுவலர்தான், மோகன்ராஜ். கரூர் மண்டல துணை தாசில்தாராக இருக்கும் இவர், தனது அறை முழுக்க, `என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது. விலை பேசாதீர். கையூட்டு கொடுப்பதும், கொள்வதும் குற்றமாகும். மண்டல துணை வட்டாட்சியர், கரூர்' என்று எழுதிவைத்து அசத்துகிறார். அதோடு, `பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக '5' மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், விண்ணப்பம் முதுநிலை வரிசையின்படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை செய்யப்படும்' என்றும் எழுதி வைத்து அசரடிக்கிறார்.\nமோகன்ராஜை சந்திக்க முயன்றோம். ``இது சாதாரண விஷயம். இதை பத்திரிகையில் போட்டு பெரிசாக்கணுமா\" என்று விலகிச் சென்றவரிடம், விடாப்பிடியாக முயன்று, ஒருவழியாக மாலையில்தான் சந்தித்துப் பேசமுடிந்தது.\nநம்மிடம் பேசிய அவர், ``எனக்குச் சொந்த ஊர் தாந்தோணிமலைதான். அடிப்படையில் நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். படிக்கிற காலத்துல கஷ��டப்படுற குடும்பச்சூழல்தான். இருந்தாலும், எங்கப்பா என்னை, `எந்த நிலையிலும் நேர்மை தவறக் கூடாது' என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்றாப்புல சொல்லிச் சொல்லி வளர்த்தார். விவசாயக் குடும்பம் என்பதால், இயற்கை மீதும் சின்ன வயசில் இருந்தே ஆர்வம். படிக்கிற காலத்தில் இருந்தே வீட்டில் நிறைய மரக்கன்றுகளை நட்டு வளர்த்தேன். நான் பி.எஸ்சி முடிச்சுட்டு, பன்னிரண்டு வருஷம் மெடிக்கல் ரெஃப்பாக வேலை பார்த்தேன். அப்ப, கரூர் மாவட்டம் முழுக்கச் சுத்துனப்ப, கரூர்ல காடு வெறும் 4 சதவிகிதம் மட்டுமே இருப்பதால், எவ்வளவு வெயில் அடிக்குதுன்னு உணர முடிஞ்சது. அதை மாத்த ஏதாச்சும் நாம பண்ணணும்னு நினைப்பேன். ஆனா, என்ன பண்றது, எப்படி பண்றதுனு புரியாம காலத்தை ஓட்டிட்டு வந்தேன். அப்போதான், 2010 ல் அரசுத் தேர்வெழுதி, ஆர்.ஐ, அதன்பிறகு பிர்கா ஆர்.ஐனு ஆகி, 2015 ல் அரவக்குறிச்சி மண்டல துணை தாசில்தாரா பணி உயர்வு பெற்றேன். அதன்பிறகு, 2018-ம் வருடம் குளித்தலைக்கு பணிமாறுதல்ல போனேன்.\nஅதுவரை நான் பணிபுரிந்த எல்லா இடங்களிலும், `என் கையொப்பத்தை விலைபேசாதீர்'னு எழுதிப்போட்டேன். ஆனா, குளித்தலைக்குப் போன பிறகுதான், புதுசாக பட்டா மாற்ற, பட்டா பதிய வரும் நபர்களை குறிவைத்து, மரக்கன்று நடவைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்னு முடிவு பண்ணினேன். பொதுவா பட்டா மாத்த குறைஞ்சது 20 நாள்கள் ஆகும். ஆனா, `பட்டா மாற்றக் கோரும் இடத்தில் 5 மரக்கன்றுகளை நட்டு, அதற்கான ஆதாரங்களை கொடுப்பவர்களுக்கு 1 அல்லது 2 நாள்களுக்குள்ள பட்டா மாற்றம் செய்துதரப்படும். முதுநிலை வரிசை அங்கே பார்க்கமாட்டோம்'னு சொன்னோம். அதை என் அறையில் எழுதியும் போட்டேன். உடனே, பலரும் ஆர்வமா மரக்கன்றுகளை நட்டுவைத்துவிட்டு, அதை போட்டோ எடுத்துகிட்டு, பட்டா மாற்றம் செய்ய வந்தாங்க. 'உண்மையா நட்டுருக்காங்களா'னு நான் அப்பப்ப போய் திடீர் சோதனையும் செய்வேன்.\nஇப்படி குளித்தலையில் பணிபுரிந்தவரையில், நூற்றுக்கணக்கானவர்கள் இப்படி மரக்கன்றுகளை நட்டுட்டு, அதற்கான ஆதாரத்தோட பட்டா மாத்திக்க வந்தாங்க. அதன்பிறகு, கடந்த எம்.பி தேர்தல் நடந்தன்னைக்கு, குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வரும் 62 பூத்கள்ல மரக்கன்றுகள் நட்டோம். இப்போ, கரூருக்கு பணிமாறுதல்ல வந்து 15 நாள்தான் ஆவுது. இங்கேயும் இந்த முயற்சியை எடுத்திரு���்கிறேன். நான் பணிஓய்வு அடையும்வரை மரக்கன்று வளர்க்க நான் செய்யும் முயற்சியையும், நான் செய்யும் பணியில் கட்டிக்காக்கும் நேர்மையையும் விடாமல் தொடருவேன். இதேபோல், கரூரில் உள்ள ஒவ்வொருத்தரும் மரக்கன்றுகளை ஏதோ ஒரு வகையில் நடவும், மற்றவர்களை நடவைக்க வலியுறுத்தவும் செய்யணும். இல்லைன்னா, நாட்டிலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியாக மாறக்கூடும்\" என்று எச்சரித்து முடித்தார்.\nகரூர் கலெக்டர் தொடர்ந்த வழக்கு - செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு நிபந்தனை ஜாமீன்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanboss.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-7-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-02-26T13:00:00Z", "digest": "sha1:F6VZCQFN4CFCMM4WOFC34FE5ECDVR5GU", "length": 4382, "nlines": 98, "source_domain": "tamilanboss.com", "title": "விண்டோஸ் 7 கும் அப்புவைத்த .. மைக்ரோசாஃப்ட் கறார்! – Tamilanboss", "raw_content": "\nHome > Tech > விண்டோஸ் 7 கும் அப்புவைத்த .. மைக்ரோசாஃப்ட் கறார்\nவிண்டோஸ் 7 கும் அப்புவைத்த .. மைக்ரோசாஃப்ட் கறார்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் வரிசையில் கணிணி மற்றும் லேப்டாப்பிற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வழங்கி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு தனது விண்டோஸ் வரிசையில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஎனினும் அது பயனர்களால் அவ்வளவாக வரவேற்கப்படவில்லை. மேலும் பயனர்கள் பெரும் அளவில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயனர்களுக்கு முழு வீச்சாக கொண்டு போய் சேர்ப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் படி வருகிற ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிறுத்தப்படுகிறது. அதன் பிறகு விண்டோஸ் 7 இயங்காது எனவும் அறிவித்துள்ளது.\nயோகி பாபுவுடன் \"ட்ரிப்\" அடித்த சுனைனா \nஸ்லிம் பியூட்டி கீர்த்தி கியூட் ஸ்டில்ஸ்\nMi ஸ்மார்ட்போன்ல ருபீஸ் 2,00,000 ஒன்லி அப்படி என்ன இருக்கு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh1287.html", "date_download": "2020-02-26T13:32:19Z", "digest": "sha1:CUWM44TOG7HZHNCBOKC3IVMUL74EXZRJ", "length": 7225, "nlines": 60, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 1287 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, மூலமாகவும், உரிய, சற்குரு, சிவார்ச்சனை, தகதிமி", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 1287 - பொதுப்பாடல்கள்\nபாடல் 1287 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்\nதாளம் - அங்கதாளம் - 8 1/2\nதகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமிதக-3\nதனன தத்தன தாத்தன ...... தனதான\nசமய பத்தி வ்ருதாத்தனை ...... நினையாதே\nசரண பத்ம சிவார்ச்சனை ...... தனைநாடி\nஅமைய சற்குரு சாத்திர ...... மொழிநூலால்\nஅருளெ னக்கினி மேற்றுணை ...... தருவாயே\nஉமைமுலைத்தரு பாற்கொடு ...... அருள்கூறி\nஉரிய மெய்த்தவ மாக்கிந ...... லுபதேசத்\nதமிழ்த னைக்கரை காட்டிய ...... திறலோனே\nசமண ரைக்கழு வேற்றிய ...... பெருமாளே.\nமதக் கொள்கையில் உள்ள பக்தி பயனற்றது என்று நினைக்காமல், உன் திருவடித் தாமரையில் சிவார்ச்சனை செய்ய விரும்பிய யான்மனம் பொருந்தி நிலைத்திருக்க, சற்குரு மூலமாகவும், சாஸ்திர மொழி நூல்கள் மூலமாகவும், நின்னருளை நீ எனக்கு இனிமேல் துணையாகத் தந்தருள்வாயாக. உமையின் முலை தந்தருளிய பாலை உண்டதன் காரணமாக சிவபிரானின் திருவருளை (தேவாரப் பதிகங்களில்) கூறுவதையே தனக்கு (திருஞானசம்பந்தருக்கு*) உரிய உண்மைத் தவ ஒழுக்கமாகக் கொண்டு, நல்ல உபதேசங்களைக் கொண்ட தமிழ் தன்னை கரை கண்ட பராக்கிரமசாலியே, சமணர்களை (வாதில் வென்று) கழுவேற்றிய பெருமாளே.\n* முருகனே திருஞானசம்பந்தராக அவதரித்ததாக அருணகிரிநாதர் பல இடங்களில் கூறியுள்ளார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 1287 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, மூலமாகவும், உரிய, சற்குரு, சிவார்ச்சனை, தகதிமி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=500", "date_download": "2020-02-26T13:20:17Z", "digest": "sha1:LUGRXRSURM5FMHXFZ4F76EW2PEKTP6IE", "length": 8656, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Microwave Cooking - Microwave Cooking » Buy english book Microwave Cooking online", "raw_content": "\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : வசந்தா விஜயராகவன் (Vasantha Vijayaragavan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள், Cooking\nஇந்த நூல் Microwave Cooking, வசந்தா விஜயராகவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வசந்தா விஜயராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai\nமைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave oven samayal\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nபுதுமுறை அனுபவ சமையல் . சைவம் & அசைவம்\nபாரம்பரிய சமையல்கள் சுவையான சூப் வகைகள்\nமலர்ச்சி தரும் மாவுச்சத்து சிற்றுண்டி - Malarshi Tharum Maavusathu Chittrundi\nநவீன முறையில் சமையல் கற்றுக்கொள்ளுங்கள் மைக்ரோ ஆவனில் சமைப்பது எப்படி\nசிறுவர் விரும்பும் சிற்றுண்டி வகைகள்\nஅசைவச் சமையல் 515 அசைவ உணவு வகைகள் - Asaiva Samayal\nரேவதி ஷண்முகம் வழங்கும் சைவ சமையல் - Revathy Saiva Samayal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraen\nதலைமைக்குத் தேவை விவேகம் - Thalamaikku Thevai Vivegam\nநெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal\nநீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai\nஅபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/grand-i10-nios/mileage", "date_download": "2020-02-26T14:11:34Z", "digest": "sha1:N2KVP6XDLULW7DFTECEHDASPQXESBX6G", "length": 21429, "nlines": 377, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கிராண்டு ஐ10 nios மைலேஜ் - கிராண்ட் ஐ 10 நியோஸ் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nகிராண்டு ஐ10 nios emi\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்மைலேஜ்\nமிலேஜ் ஒப்பி ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\n113 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஹூண்டாய் கிராண்டு ஐ10 nios மைலேஜ்\nஇந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 26.2 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 26.2 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 20.7 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 20.7 கேஎம்பிஎல்.\nடீசல் மேனுவல் 26.2 கேஎம்பிஎல் - -\nடீசல் ஆட்டோமெட்டிக் 26.2 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் மேனுவல் 20.7 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 20.7 கேஎம்பிஎல் - -\nஹூண்டாய் கிராண்டு ஐ10 nios விலை பட்டியலில் (variants)\nகிராண்டு ஐ10 nios ஏரா1197 cc, மேனுவல், பெட்ரோல், 20.7 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.5.04 லட்சம்*\nகிராண்டு ஐ10 nios மேக்னா1197 cc, மேனுவல், பெட்ரோல், 20.7 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.5.89 லட்சம்*\nகிராண்டு ஐ10 nios அன்ட் மேக்னா1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.7 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.6.42 லட்சம்*\nகிராண்டு ஐ10 nios ஸ்போர்ட்ஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 20.7 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.6.43 லட்சம் *\nஅடுத்து வருவதுகிராண்டு ஐ10 nios மேக்னா சிஎன்ஜி1197 cc, மேனுவல், சிஎன்ஜி Rs.6.46 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nகிராண்டு ஐ10 nios ஸ்போர்ட்ஸ் dual tone1197 cc, மேனுவல், பெட்ரோல், 20.7 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.6.73 லட்சம் *\nகிராண்டு ஐ10 nios மேக்னா சிஆர்டிஐ1186 cc, மேனுவல், டீசல், 26.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.6.75 லட்சம்*\nகிராண்டு ஐ10 nios அன்ட் ஸ்போர்ட்ஸ்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.7 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.7.03 லட்சம் *\nகிராண்டு ஐ10 nios ஆஸ்டா1197 cc, மேனுவல், பெட்ரோல், 20.7 கேஎம்பிஎல்\n1 மாத காத்திருப்பு Rs.7.18 லட்சம்*\nகிராண்டு ஐ10 nios டர்போ ஸ்போர்ட்ஸ்998 cc, மேனுவல், பெட்ரோல், 20.7 கேஎம்பிஎல் Rs.7.68 லட்சம்*\nகிராண்டு ஐ10 nios டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone998 cc, மேனுவல், பெட்ரோல், 20.7 கேஎம்பிஎல் Rs.7.73 லட்சம் *\nகிராண்டு ஐ10 nios அன்ட் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐ1186 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 26.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.7.9 லட்சம்*\nகிராண்டு ஐ10 nios ஆஸ்டா சிஆர்டிஐ1186 cc, மேனுவல், டீசல், 26.2 கேஎம்பிஎல்\n1 மாத காத்திருப்பு Rs.8.04 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் Is ஹூண்டாய் கிராண்டு ஐ10 Nios\nmileage பயனர் மதிப்பீடுகள் of ஹூண்டாய் கிராண்டு ஐ10 nios\nGrand i10 Nios Mileage மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகிராண்டு ஐ10 nios mileage மதிப்பீடுகள்\nகிராண்ட் ஐ 10 நியோஸ் மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nகிராண்டு ஐ10 nios விஎஸ் இகோ\nகிராண்டு ஐ10 nios விஎஸ் ஆல்டோ k10\nகிராண்டு ஐ10 nios விஎஸ் க்விட்\nகிராண்டு ஐ10 nios விஎஸ் புண்டோ evo\nகிராண்டு ஐ10 nios விஎஸ் ஸ்விப்ட்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகிராண்டு ஐ10 nios மேக்னா சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 nios அன்ட் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 nios ஆஸ்டா சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 nios அன்ட் மேக்னாCurrently Viewing\nகிராண்டு ஐ10 nios ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 nios அன்ட் ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 nios டர்போ ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்ட் ஐ 10 நியோஸ் வகைகள்\nகார்கள் between 4 க்கு 7 லட்சம்\nகிராண்டு ஐ10 nios பிரிவுகள்\nகிராண்டு ஐ10 nios பயனர் மதிப்பீடுகள்\nகிராண்டு ஐ10 nios உள்ளமைப்பு\nகிராண்டு ஐ10 nios சலுகைகள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 20, 2021\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mercedes-benz-c-class+cars+in+chandigarh", "date_download": "2020-02-26T14:19:25Z", "digest": "sha1:V4K76VVABBQUO4WZV72PWKMEC5GG6DNA", "length": 6063, "nlines": 156, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Chandigarh With Search Options - 2 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nஸெட் சார்ஸ் இன் சண்டிகர் வித் சர்ச் ஒப்டின்ஸ்\n2011 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் 250 சிடிஐ கிளாசிக்\n2011 மெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 220 சிடிஐ Elegance ஏடி\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/tesla-model-3/outstanding-car-97865.htm", "date_download": "2020-02-26T14:12:20Z", "digest": "sha1:2YH3Y56ARHNQM4FDZHDQMMOL5BJZMDMH", "length": 8095, "nlines": 176, "source_domain": "tamil.cardekho.com", "title": "Outstanding Car 97865 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்டெஸ்லாடெஸ்லா Model 3டெஸ்லா Model 3 மதிப்பீடுகள்Outstanding கார்\nடெஸ்லா மாடல் 3 பயனர் மதிப்பீடுகள்\nModel 3 மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n13 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅடுத்து வருவது டெஸ்லா கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/04095129/1264641/Kamal-Haasan-comment-Hindi-language-small-child.vpf", "date_download": "2020-02-26T13:17:12Z", "digest": "sha1:DNWCYCAGOZA3F373MPNOFBGV4SU5QFQF", "length": 14580, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தி மொழி சிறிய குழந்தை - கமல்ஹாசன் கருத்து || Kamal Haasan comment Hindi language small child", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தி மொழி சிறிய குழந்தை - கமல்ஹாசன் கருத்து\nபதிவு: அக்டோபர் 04, 2019 09:51 IST\nஇந்தி மொழி சிறிய குழந்தை. சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கை ஒப்பிடும்போது, இந்தி மொழி இன்னும் இளைய மொழிதான் என்று கமல்ஹாசன் கூறினார்.\nஇந்தி மொழி சிறிய குழந்தை. சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கை ஒப்பிடும்போது, இந்தி மொழி இன்னும் இளைய மொழிதான் என்று கமல்ஹாசன் கூறினார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 500 மாணவிகளுக்கு மாதவிடாய் கால பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.\nகட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பெட்டகங்களை வழங்கினார். ஒவ்வொரு பெட்டகத்திலும் 96 சானிடரி நாப்கின்கள், 6 பருத்தி உள்ளாடைகள் என ஒரு ஆண்டுக்கான பொருட்கள் இருந்தன.\nபின்னர் அவர் அளித்த பேட்டியில் இந்தி திணிப்பு பற்றி கூறியதாவது:-\n‘இந்தி மொழி டயாபருடன் இருக்கும் சிறிய குழந்தை. தமிழ���, சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கை ஒப்பிடும்போது, இந்தி மொழி இன்னும் இளைய மொழிதான். இதை நான் ஏளனமாக கூறவில்லை. அதையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறையில் சொல்கிறேன். அதற்காக அதை திணிக்கக் கூடாது.’\nகடந்த செப்டம்பர் 16-ந்தேதி இந்தி மொழி திணிப்பு குறித்து கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ‘இந்தி மொழியை திணித்தால், ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட பல மடங்கு பெரிதான போராட்டம் நடைபெறும்’ என்று பேசியிருந்தார்.\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி- பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nவன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர், துணை முதல்வர் செல்ல வேண்டும்- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு\nஅமைதியை நிலை நாட்ட வேண்டும்- டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல்\nநீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மாணவரை கைது செய்தது சிபிசிஐடி\nவன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி - டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nஇன்னொரு 1984 வன்முறையை அனுமதிக்க முடியாது- டெல்லி ஐகோர்ட்\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nஅமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசுகிறார்கள்\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் அறிமுகம்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pennin-perumai-allathu-vazhkkai-thunai-gowra-pathippaga-kuzhumam-10009044", "date_download": "2020-02-26T14:38:16Z", "digest": "sha1:I4CEG7VIBWTTNKCNKHEY5OWWEWXTKXT4", "length": 8014, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை - Pennin Perumai Allathu Vazhkkai Thunai Gowra Pathippaga Kuzhumam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை\nபெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை\nபெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசீர்த்திருத்தம் அல்லது இளமை விருந்து\nகவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கிய செல்வாக்கு\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nசி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் ப..\nபல காலம் கடந்தும், இன்றும், படித்தறியத்தக்க நூல்கள் பல உண்டு. டாக்டர். மா.இராசமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறும் அத்தகைய ஒரு நூல். தமிழக வரலாறு முழுமைய..\nஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்..\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை(முழுமையான வரலாறு அரிதான புகைப்படங்களுடன்) - திருவாரூர் அர. திராவிடம் :..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/42-luke-chapter-13/", "date_download": "2020-02-26T12:55:38Z", "digest": "sha1:65TKO2CDIUJZMLF6JFEARAW2ZSFDSGLP", "length": 14767, "nlines": 53, "source_domain": "www.tamilbible.org", "title": "லூக்கா – அதிகாரம் 13 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nலூக்கா – அதிகாரம் 13\n1 பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச்செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.\n2 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ\n3 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.\n4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ\n5 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.\n6 அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.\n7 அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.\n8 அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,\n9 கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.\n10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.\n11 அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.\n12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,\n13 அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.\n14 இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெபஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.\n15 கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா\n16 இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.\n17 அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.\n18 அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்\n19 அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.\n20 மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்\n21 அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.\n22 அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம்பண்ணிக்கொண்டு போனார்.\n23 அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:\n24 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப�� பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n25 வீட்டெஜமான் எழுந்து, கதவைப்பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.\n26 அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.\n27 ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n28 நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.\n29 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.\n30 அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.\n31 அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக்கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள்.\n32 அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.\n33 இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக, நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.\n34 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.\n35 இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\nலூக்கா – அதிகாரம் 12\nலூக்கா – அதிகாரம் 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146342.41/wet/CC-MAIN-20200226115522-20200226145522-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}