diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1232.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1232.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1232.json.gz.jsonl" @@ -0,0 +1,314 @@ +{"url": "http://madhavipanthal.blogspot.com/2011/12/09-amas32.html", "date_download": "2020-02-26T17:39:45Z", "digest": "sha1:IF3WY5WPS52SGEYAZJV4JXYDU3FJ6T3F", "length": 44935, "nlines": 367, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: கோதைத்தமிழ்09: மாடம் @amas32", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக��கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு ம��்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nஇயேசு நாதப் பெருமான் அவதரித்த இந்தக் குளிர் மார்கழி நன்னாளிலே, எளியோரின் மனமெல்லாம் குளிரட்டும்\nகர்த்தரின் திருமகனுக்கு நல்வரவு = என்&முருகன் சார்பாக:)\nஇன்று கோதையின் பாவையைப் பேசப் போவது, இன்னொரு பெண் தாய��� = @amas32 என்னும் சுஷிமா சேகர்\nட்விட்டரில், நம் பலருக்கும் அறிமுகமானவர் ஒரு இளைஞியைப் போல் துடிப்பாகக் கீச்சுபவர் ஒரு இளைஞியைப் போல் துடிப்பாகக் கீச்சுபவர் தமிழ்ப் பாக்களின் தீவிர வாசகி தமிழ்ப் பாக்களின் தீவிர வாசகி\n ஆனா அவர் குரலைக் கேட்டிருக்கீங்களா\n உங்களுக்கு மிகுந்த பொறுமை-ன்னு நினைக்கிறேன் நிறுத்தி நிதானமா...மென்மையா விளக்குறீங்க\nஉங்கள் தமிழ்ப் பலுக்கல் (உச்சரிப்பு) அருமை chonnaan ன்னு என்னைப் போலவே சொல்றீங்க chonnaan ன்னு என்னைப் போலவே சொல்றீங்க:) என்னைச் சொல்ல வைத்தது என் தூத்துக்குடி உயிர்த் தோழன்:)\nchol, not sol = அதுவே தொல்காப்பியத் தமிழ் மரபு\nதூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரியத்,\nதூபம் கமழத், துயிலணை மேல் கண் வளரும்,\n மணிக் கதவம் தாள் திறவாய்\nஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ\nமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று\nநாமம் பலவும் நவின்று ஏல்-ஓர் எம் பாவாய்\nமேலோட்டமான பொருள்: வீட்டின் மாடங்களில் நேற்று இராத்திரி வைச்ச விளக்கெல்லாம் இன்னும் லேசா எரிஞ்சிக்கிட்டு இருக்கு தூபப் புகை வேற லேசா கமழுது\nநல்ல வசதியான வீட்டுப் பொண்ணே, பஞ்சு மெத்தைத் தூக்கம் போதும் கண்ணைத் தொற, வீட்டையும் தொற:)\nமாமி, இவளைக் கொஞ்சம் எழுப்புறீங்களா\nஉங்க பொண்ணு என்ன ஊமையா செவிடா\n(கன்னிப் பெண்கள் கனவுகளோடு நல்லாவே தூங்குவாங்க\nசங்கத் தமிழ்க் கடவுள் = மாயோன், மாதவன், வைகுந்தன் என்று எத்தனை திருப்பெயர்கள் இருக்கு\n ஏன் இப்படித் தூங்கி வழியிறா\nஇன்றைய எழிலான சொல் = மாடம்\n \"மாட\" மாளிகை-ன்னு அடிக்கடி சொல்லுறோம்\n இன்றைய நகர வீடுகளில், மாடம் என்பதே சுத்தமா ஒழிஞ்சிப் போச்சி:( இதோ ஒரு கிராமத்து விளக்கு மாடம்\nகிராமத்து வீடுகளிலும், ரேழிகளிலும், மாடம் வச்சித் தான் சுவர் கட்டியிருப்பாங்க சுவரைக் குடைந்தாற் போல இருக்கும்\n விளக்கு வைப்பதற்கென்றே அந்தக் காலத்தில் கட்டப்பட்டவை மாடங்கள்\nபொழுது ஆச்சுன்னா இல்லப் பெண்கள் ஒவ்வொரு மாடமா விளக்கு வைப்பாங்க\nஇப்பல்லாம் கிராமத்து மாடங்களில் கூட....கார்த்திகைக்கு மட்டும் தான் மாட விளக்குகளைப் பார்க்க முடிகிறது\nசாமி மாடம், விபூதி மாடம், கோவிந்த மாடம், துளசி மாடம், புறா மாடம்-ன்னு நிறைய இருக்கு\nஆனா மாடம்-ன்னா...அதுக்குப் பொருள் என்ன\n மாடத்தில் இருந்து தான் மாடி வந்தது\nமாடம் = உயரத் தூக்கி வைக்கப்பட்டு இருக்கும் இடம்\nவிளக்கு மாடத்தைச் சுவரில், உயரத் தூக்கி வச்சி இருப்பாங்க அப்போ தான் வெளிச்சம், வீடு முழுக்கப் பரவும்\nCorridor = உப்பரிகையும் மாடம் தான் வீட்டின் மேலே உயரமான இடத்தில் உள்ளது\n சாமி மாடம்/ விபூதி மாடமும் உசரமான இடத்தில் தான் இருக்கும் மாட மாளிகை = மாடிகள் உள்ள மாளிகை\nவீடுகளில் விளக்கு மாடம் இருந்தா, அதன் அழகே தனி மாடம் வச்சி வீடு கட்டுவோம் மாடம் வச்சி வீடு கட்டுவோம்\nநாளைக்கி பேசப் போறது....ட்விட்டர் பெரும்புயல்...என்னைப் போலவே சில்க் ஸ்மிதா ரசனையாளர் இசையாளர்......வர்ட்டா\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\n/chol, not sol = அதுவே தொல்காப்பியத் தமிழ் மரபு\nஉங்கள் பதிவில் திருப்பாவையில் ஒரு பாசுரம் பற்றி பேசச்சொல்லி எனக்கு ஒரு வாய்ப்பு தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது :-) நன்றி\nநல்லா தெளிவா பேசியிருக்கீங்க @amas32. அருமை.\nரொம்ப நல்லா பேசியிருக்கீங்க amas32. வளர்க்கிறது எப்பவும் அம்மா பொறுப்பு தானோ எங்க வீட்டுலயும் பசங்களை நல்லா வளர்க்கணும்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்காங்க. :-)\nச்சாந்தமான குரல், ச்செறிவான விளக்கம் :-)\nதிருப்பாவையை இதுவரைக்கும் ஜீயர்கள், பிரபலமான பேச்சாளர்கள், தான் பேசிக் கேட்டிருக்கிறேன்.\nஅதைப் பற்றி அதிக வேதாந்தம் இலக்கியம் கலக்காமல் எளிய, day -to -day நடையில் தங்கள் நண்பர்களைப்\nபேச வைத்ததற்கு நன்றிகள்.உங்கள் விளக்கமும் புரியும்படி இருக்கிறது\nநல்ல உச்சரிப்பு (பலுக்கல் - பலுகே பங்கார மாயனா குரு) அம்மாவின் குரல் சின்னப் பெண் போலே இருக்கு..\nமாடம் ,மாடவிளக்கு.. நல்லவேளை இன்னும் எங்க வீட்டுல இருக்கு. இந்தத் தூமணி என்பது எதைக்குறிக்குது குருவே..\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nகோதைத்தமிழ்16: மலையாள நென்னல் @ThirumaranT\nகோதைத்தமிழ்13: ஆண்டாளும் அப்துல் கலாமும்\nகோதைத்தமிழ்11: \"பொண்டாட்டி\" என்றால் என்ன\nகோதைத்தமிழ்04: கரடி விடாதே @rsGiri\nகோதைத்தமிழ்01: நேரிழை @nchokkan @dagalti\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நார��ம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_182064/20190820133226.html", "date_download": "2020-02-26T16:09:19Z", "digest": "sha1:3DLIX2MF6EEO3U7FVJJDP22TJGK7P73K", "length": 8656, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "நெல்லையில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா", "raw_content": "நெல்லையில�� ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nநெல்லையில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.\nபொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கமிட்டி மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார், பாளை மண்டல தலைவர் மாரியப்பன்,மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மேற்கு மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார் ,மனோகரன்,சபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் , முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ,\nநிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை ,முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் உமாபதி சிவன், துணை தலைவர் உதயகுமார், வெள்ளபாண்டியன், சிவன்பெருமாள் ,மாவட்ட செயலாளர் ரயில்வே கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி,பழவூர் ராமச்சந்திரன், பாக்கியகுமார்,சுல்தான், மண்டல தலைவர் ஐயப்பன், வட்டார தலைவர் சொர்ணம் காலாங்கரையான், மேலப்பாளையம் பொறுப்பாளர் ரசூல்மைதீன், மணி, சேவாதள சரவணன், மயில் ராவணன், உக்கிரன்கோட்டை செல்லபாண்டியன்,செயலாளர் குறிச்சி கிருஷ்ணன், பேட்டை சுப்பிரமணியன், நசீர், இளைஞர் காங்கிரஸ், ராஜீவ்காந்தி, வரகுண பாண்டியன், விசுவாசம், தங்கசாமி,கிருஷ்ணன், மகளிர் அணி ஸ்டெல்லா மேரி, சிவசுப்ரமணியன், ராதாகிருஷ்ணன், எம்.ஏ.எஸ்.அபூபக்கர், துரை செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு பாளையில் உள்ள ஒண்டிவீரன் நினைவிடத்தில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகர��கமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் தேதி,இடம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தலுக்கு 1885 வாக்குச் சாவடிகள் தயார் : தென்காசி ஆட்சியர் தகவல்\nநெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு\nதினகரன் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று விடுவார் : புகழேந்தி கணிப்பு\nநான்கு வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் : தென்காசி எம்பி , ஆட்சியரிடம் கோரிக்கை\nதென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது\nநெல்லை தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்புப் பிரார்த்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/Vaughn10Y530", "date_download": "2020-02-26T16:43:20Z", "digest": "sha1:6BLV3IUIK5V5RTIMUVOAIKN4TGUNTW2S", "length": 2797, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User Vaughn10Y530 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/shanmugasundaram/nagammal/nagammal10.html", "date_download": "2020-02-26T16:09:07Z", "digest": "sha1:QY4553CWEIXJ7CR56XD7E4IUVG4BDPBT", "length": 35873, "nlines": 135, "source_domain": "www.chennailibrary.com", "title": "நாகம்மாள் - Nagammal - ஆர். சண்முகசுந்தரம் நூல்கள் - R. Shanmugasundaram Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nத���முக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nசெல்லக்காள் ஏனோ சில நாளாக ராமாயி வீட்டுப் பக்கம் வருவது இல்லை. முன்பெல்லாம் இரண்டு நாளைக்குச் சேர்ந்தாற் போல் வராமல் இருக்க மாட்டாள். இங்கே வந்து எங்கெங்கே என்ன நடக்கிறதோ அதையெல்லாம் விஸ்தாரமாகப் பேசுவாள். அவள் ரொம்பவும் ராமாயிக்கு நம்பிக்கையுள்ளவள். இங்கே பேசுவதை வேறு எங்கும் சொல்ல மாட்டாள். அதனால் இவர்களுக்குள் எப்பொழுதும் மனஸ்தாபம் வருவதற்கிடமில்லை. ராமாயிக்குச் சில சமயம் ஆறுதல் சொல்லவே இங்கு வருவாள். அதோடு சில விசேஷ நாட்களில் ராமாயி பண்ணும் பலகாரங்களை ருசி பார்க்கவும், சாதாரண நாட்களிலும் குழம்பு, பொரியல் தினுசுகளுக்கு உப்பு, காரம் சொல்லவும் வரத் தவற மாட்டாள். செல்லக்காள் வீடு தென்புறம் அடுத்ததுதான். ஒரே ஒரு சுவர். அதுவும் கொஞ்சம் இடிந்த குட்டிச் சுவர் தான் இவர்களிருவருக்கும் மத்திய பாலம். அநேகமாக அந்த மதில் ஓரத்தில் நின்று கொண்டு தான் இருவரும் பேசுவார்கள். பக்கத்து நடைக் கதவைத் திறந்து கொண்டு அந்தப்புறம் போவதில் சலிப்பு ஏற்படும் போது ராமாயி இந்த முறையைக் கையாள்வாள். செல்லக்காளும் தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் நின்று கொண்டே ‘உனக்குப் பல ஜோலியிருக்கும், வரமுடியாது. எனக்கும் வேலை தலைக்கு மேலிருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே மணிக்கணக்காகப் பேசுவாள். இப்படிப்பட்ட அருமையான சிநேகிதையைக் காணாவிட்டால் யாராயிருந்தாலும் என்ன சங்கதி என்று தெரிய முயற்சி செய்வார்களல்லவா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nஆறாம் திணை - பாகம் 2\nபண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nஒரு நாள் ராமாயி இலை கொண்டு வந்து போடும் ஆண்டி பையனைக் கேட்டுப் பார்த்தாள்.\nஅவன், “என்னமோ தெரியலீங்க. ஆனா, அவுங்க மகள் ஊரிலிருந்து வந்திருக்காங்க. மகளுக்குத்தான் ஒண்ணு இல்லாட்டி ஒண்ணு உடம்புக்க�� வந்திருமே\nஇந்தப் பேச்சிலிருந்து செல்லக்காள் ஏன் வரவில்லையென்று சுத்தமாகத் தெரியாவிட்டாலும், மகள் நோயுற்றிருக்கிறாள் என்றால் தாயார் வேண்டிய சிசுருஷை செய்து கொண்டிருப்பாளல்லவா அதனால் வர நேரமில்லை என்ற அர்த்தம் கலந்திருந்தது. இதையெல்லாம் யோசித்து அறிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் அவர்களுக்கு இது ரொம்ப சுலபம். இன்னும் சொன்னாலும் தெரிந்து கொள்வார்கள். ஊரில் உள்ள பண்டாரங்கள் மாத்திரம் அல்ல; மற்ற சாதிகளும் எதிலும் கவுண்டர்களிடம் பிடி கொடுத்து விடுகிற மாதிரி பேசிச் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்காது அவர்கள் பேச்சு. ரொம்ப ரொம்ப சாதுரியமாகப் பதில் சொல்லுவதிலும், தளுக்காக நடந்து கொள்வதிலும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் கூடிக் கொட்டம் அடிக்கும் போது பார்க்க வேண்டும் அந்த வேடிக்கையை\nராமாயி ஒரு நாள் மதில் புறம் போய் எட்டிப் பார்த்தாள். அங்கு பின்புறத்தில் ஒரு கட்டில் போடப்பட்டு பாயும் விரித்திருந்தது. தலையணை காலுக்கு ஒன்று தலைக்கு ஒன்று இன்னும் ஒன்று எச்சாக இருப்பதிலிருந்து செல்லக்காளின் மகளே தன் படுக்கையையும் ஊரிலிருந்து தயாராகக் கொண்டு வந்து விட்டாளென்பது விளங்கிற்று. அதே சமயம் செல்லக்காள் தன் மகளை உள்ளேயிருந்து கூட்டி வந்து கட்டிலில் படுக்க வைத்தாள். “ஏக்கா, உடம்புக்கு எப்படியிருக்குது எனக்கு இத்தனை நாளாத் தெரியாது போ” என்றாள் ராமாயி.\nசெல்லக்காள் தலையை நிமிர்ந்து பார்த்து, “ஐயோ, நீயா ஆயா ஆரோன்னு இருந்தேன்; ஆமாத்தா, இந்த பாழு முண்டைக் காச்சல் தான் இருபது நாளா கனலாக் காயுது” என்று வாய்மேல் கையை வைத்தாள்.\n“ஆமாம், கொடுத்துக்கிட்டுத்தான் வருது. என்ன பண்றது இதை விட்டுவரத் துளி கூட நேரமில்லெ. இங்கேயே காத்துக்கிட்டுக் கிடக்கிறேன். அதுதான் உங்க வளவுப் பக்கம் கூட எட்டிப் பாக்க முடியலெ.”\n“அதனாலே என்ன. இது நல்லானாப் போதும்” என்று அங்கலாய்த்தாள் ராமாயி.\nஆனால் அவள் மனதிற்குள், ‘ஐயோ பாவம், இது எங்கே நன்றாகப் போகிறது’ என்று நினைத்துக் கொண்டாள்.\nசெல்லக்காள் மகளுடைய சமாச்சாரம் குழந்தையிலிருந்தே ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது. சதா நோய்வாய் படுவதே அவள் தொழிலாய் விட்டது. அவள் ரத்தத்திலே அணு அணுவாய் நோய்க் கிருமிகள் கலந்து தேகம் பூராவும் வ���யாபித்து விட்டதால் கஷாயமும், பத்தியமும், அதுவும், இதுவும், எதுவுமே அவளைக் குணப்படுத்து வதாய்க் காணோம். அவள் கலியாணம் செய்து கொண்டு ஒரு சுகத்தையும் காணவில்லை ஒரு காடு, தோட்டம், பருத்தி பம்பலுக்குப் போய் நாலோட ஒன்றாய்த் திரிந்து, வேலை வெட்டியிலே கெட்டிக்காரியாயிருந்தால் தன் கட்டினவனுக்கும் சந்தோஷமா யிருக்கும். புகுந்த இடத்திலும் போற்றுவார்கள். இந்த நோக்காட்டுச் சீவனைக் கண்டால் யாருக்குத்தான் பிடிக்கும் ஒரு காடு, தோட்டம், பருத்தி பம்பலுக்குப் போய் நாலோட ஒன்றாய்த் திரிந்து, வேலை வெட்டியிலே கெட்டிக்காரியாயிருந்தால் தன் கட்டினவனுக்கும் சந்தோஷமா யிருக்கும். புகுந்த இடத்திலும் போற்றுவார்கள். இந்த நோக்காட்டுச் சீவனைக் கண்டால் யாருக்குத்தான் பிடிக்கும் அதற்குத் தான் பத்திலே, பதினைஞ்சிலே தாய் வீட்டிற்கே வந்துவிடுவது.\nசெல்லக்காள் சொல்வது போல, “அவள் தலையிலே இதையெல்லாம் காண எழுதியிருக்கிறதாக்கும்.”\n“கால் வலிக்குமே, என்னேரம் நின்னபடியிருப்பாய் எனக்குத் தான் வர முடியல்லெ. போகுது. இதென்ன ராமாயி ஊருக்குள்ளே ‘கசமுச’ன்னு பேசிக்கிறாங்களே, நிசம்தானா எனக்குத் தான் வர முடியல்லெ. போகுது. இதென்ன ராமாயி ஊருக்குள்ளே ‘கசமுச’ன்னு பேசிக்கிறாங்களே, நிசம்தானா\n“அது என்னன்னு சொல்றது போ, அந்த மானங்கெட்ட பேச்சை” என்று செல்லக்காள் நிறுத்தினாள்.\nராமாயிக்கு உள்ளுக்குள் வருத்தமும், கோபமும் பொங்கிக் கொண்டு வந்ததானாலும், “என்ன அக்கா வாயை உட்டுச் சொன்னாத் தெரியுமா சொல்லாது போனால்தான் போ” என்று அந்தப் பேச்சை அப்படியே மறைக்கப் பார்த்தாள்.\n“நாம் இருந்திடலாம்; ஆனா உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியுமா” என்று இவள் உள் கருத்தை அறிந்தவள் போலச் செல்லக்காள் பேசினாள்.\n“என்னம்மோ நீ பேசறது மூடு மந்திரமாயிருக்குது. சரி, நேரமாச்சு மாட்டுக்குத் தண்ணி வைக்கோணும்” என்று கிளம்பினாள்.\n“என்ன இருந்தாலும் நாகம்மாள் இப்படியா கெட்டுத் திரிவா” என்று செல்லக்காள் பேசி முடிப்பதற்குள், “எம் பேச்சை ஆராச்சும் எடுத்தால் கையிலிருப்பது தான் கிடைக்கும்” என்று நாகம்மாள் சொல்லிக் கொண்டே அங்கு வந்தாள். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த ராமாயி நடுங்கிப் போனாள். அப்போது நாகம்மாளுடைய கையில் விளக்குமாறு வைத்திருந்���ாளாகையால் அந்தப் பேச்சு அப்படியே அடங்கிவிட்டதென்பதையும், செல்லக்காள் இழுக்குப் பொடுக்கெனப் பேசவில்லையென்பதையும் தெரிவிப்பதே போதுமானது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஆர். சண்முகசுந்தரம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோ��ாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh760.html", "date_download": "2020-02-26T16:35:12Z", "digest": "sha1:XRWWKCR72AVPABENWM4NLWOBZVRZ3QAK", "length": 9023, "nlines": 68, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 760 - ஸ்ரீ முஷ்டம் - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மாலை, முத்தாலான, தரும், தனனத்த, சக்தியாம், உடைய, கிடைக்கும், மேகம், மார்பி, பெருமாளே", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மர��த்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 760 - ஸ்ரீ முஷ்டம்\nபாடல் 760 - ஸ்ரீ முஷ்டம் - திருப்புகழ்\nதனனத்த தான தனனத்த தான\nதனனத்த தான ...... தனதான\nகழைமுத்து மாலை புயல்முத்து மாலை\nகரிமுத்து மாலை ...... மலைமேவுங்\nகடிமுத்து மாலை வளைமுத்து மாலை\nகடல்முத்து மாலை ...... யரவீனும்\nஅழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி\nனடைவொத்து லாவ ...... அடியேன்முன்\nஅடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு\nமடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே\nமழையொத்த சோதி குயில்தத்தை போலு\nமழலைச்சொ லாயி ...... யெமையீனு\nமதமத்த நீல களநித்த நாதர்\nமகிழ்சத்தி யீனு ...... முருகோனே\nசெழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை\nதிருமுத்தி மாதின் ...... மணவாளா\nசிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான\nதிருமுட்ட மேவு ...... பெருமாளே.\nகரும்பு தரும் முத்தாலான மாலை, மேகம் தரும் மழைத்துளிகளால் ஆன மாலை, யானை தரும் முத்தாலான மாலை, மலையிற் கிடைக்கும் சிறப்பான முத்தினால் ஆன மாலை, சங்கிலிருந்து கிடைக்கும் முத்தாலான மாலை, கடலில் பெறப்படும் முத்தாலான மாலை, பாம்பு தரும் சூடுள்ள முத்தாலான மாலை, இப்படி எல்லா மாலைகளும் மார்பிலே தகுதி பெற்றுப் புரண்டு அசைய, அடியேனின் எதிரே அடர்ந்த பச்சை நிறத்துக் குதிரை போன்ற மயிலில் இச்சா சக்தியாம் வள்ளியுடனும், உன் அடியார் கூட்டத்துடனும், வந்து அருள் புரிவாயாக. மேகம் போன்ற நிறத்தை உடைய ஜோதி உமை, குயிலும் கிளியும் போன்று மழலை மொழி பேசும், எம்மை ஈன்ற, தாய், பொன் ஊமத்தைமலரை (ஜடையில்) அணிந்தவரும், நீல நிறம் கொண்ட கழுத்தை உடையவரும், என்றும் அழியாது இருப்பவருமான தலைவர் சிவபிரான் மகிழ்கின்ற சக்தியாம் பார்வதி தேவி பெற்ற முருகனே, செழிப்புள்ள முத்துமாலை பூணும் மார்பை உடைய, அமுதமயமான தேவயானை, மேலான முக்தியைத் தரவல்ல மாதரசியின் மணவாளனே, சிறையில் தேவர்களை வைத்த சூரர்கள் அவர்களுக்குப் பூட்டிய விலங்கைத் தறித்து எறிந்தவனே, ஞானனே, திருமுட்டம்* என்ற தலத்தில் அமர்ந்த பெருமாளே.\n* திருமுட்டம் இப்போது 'ஸ்ரீமுஷ்ணம்' என வழங்கப்படும். சிதம்பரத்துக்கு தென்மேற்கே 24 மைலில் உள்ளது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 760 - ஸ்ரீ முஷ்டம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மாலை, முத்தாலான, தரும், தனனத்த, சக்தியாம், உடைய, கிடைக்கும், மேகம், மார்பி, பெருமாளே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/2020_14.html", "date_download": "2020-02-26T16:57:41Z", "digest": "sha1:LTSYXHZSKYSM7R3ZCRBWSTSNIBD6EBQD", "length": 10190, "nlines": 245, "source_domain": "www.thamizhkadal.com", "title": "புகையில்லா போகி 2020 - பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி!", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்புகையில்லா போகி 2020 - பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி\nபுகையில்லா போகி 2020 - பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, January 14, 2020\nஅரசு / அரசு உதவி பெறும் - | சுயநிதி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் போகிப்பண்டிகையினால் ஏற்படும் காற்றின் மாசு அளவை குறைக்க மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு “ புகையில்லா போகி 2020 \" என்ற பதாகைகளுடன் மாணவர்களை ஊர்வலம் மற்றும் பேரணி நடத்தப்பட வேண்டும் என 08 . 01 . 2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சுழல் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே அனைத்து வகை பள்ளிகளிலும் போகிப்பண்டிகை குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை உடனடியாக இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .\n1 . கொண்டாடுவோம் கொண்டாடுவோம் புகையில்லா போகியைக் கொண்டாடுவோம் .\n2 . எரிக்க மாட்டோம் , எரிக்க மாட்டோம் , பழைய டயர் , டியூப் மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாட்டோம் .\n3 . பாதுகாப்போம் பாதுகாப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் .\n4 . கொண்டாடுவோம் கொண்டாடுவோம் மாசற்ற போகியைக் கொண்டாடுவோம் .\n5 . உதவுவோம் உதவுவோம் நமக்கு பயன்படாத பழைய பொருட்களை தேவையானவர்களுக்கு கொடுத்து ���தவுவோம் .\n6 . பாதுகாப்போம் பாதுகாப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் .\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nமாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..\nஉணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் உறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/5-8_4.html", "date_download": "2020-02-26T15:13:36Z", "digest": "sha1:PNH2SQXCYHKBJGGMO2ZZ4XTJFYKF7F74", "length": 10647, "nlines": 240, "source_domain": "www.thamizhkadal.com", "title": "5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு: மாணவா்கள் அச்சமடைய வேண்டாம்- அமைச்சா் செங்கோட்டையன்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு: மாணவா்கள் அச்சமடைய வேண்டாம்- அமைச்சா் செங்கோட்டையன்\n5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு: மாணவா்கள் அச்சமடைய வேண்டாம்- அமைச்சா் செங்கோட்டையன்\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, February 04, 2020\nஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு குறித்து மாணவா்கள் மற்றும் பெற்றோா் அச்சமடையத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.\nமுன்னாள் முதல்வா் அண்ணாவின் 51-ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் திங்கள்கிழமை கலந்து கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்���ளுக்கு தோ்வு மையங்கள் அவரவா் பள்ளியிலேயே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், தோ்வுப்பணியில் வெவ்வேறு பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்களை ஈடுபடுத்தப்படுவா்.\nபொதுத்தோ்வு என்பது மாணவா்களின் கற்றல் திறனை மதிப்பிடவும், ஆசிரியா்களின் கற்பித்தல் திறனை மதிப்பிட மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்களின் கல்வித்திறன் மற்றும் பள்ளிகள் எப்படி நடைபெறுகிறது எனத் தெரிந்துகொள்ளவே இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வின் மூலம் மாணவா்களின் கல்வித்திறன் மேம்படும். நிகழ் கல்வியாண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாணவா்களின் தோ்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்பதால், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் வீண் அச்சம் அடைய வேண்டாம் என்று அமைச்சா் கூறினாா்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் இரண்டு நாள் Post NAS பயிற்சி\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nமாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..\nஉணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் உறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-02-26T17:25:38Z", "digest": "sha1:ISGAO5A72QWS3YTHQL6VAG2NX66BBNOY", "length": 12550, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேமாஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேமாஜி என்பது இந்தியாவின் அசாமில் உள்ள தேமாஜி மாவட்டத்தின் தலைமையகம் ஆகும்.\nதேமாஜி 27.48 ° வடக்கு 94.58 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 91 மீட்டர் (298 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. தேமாஜி பிரம்மபுத்ரா நதியின் வடக்கே அமைந்துள்ளது. அதன் வடக்கே அருணாச்சல இமயமலை அமைந்துள்ளது. அதன் கிழக்கில், அருணாச்சல பிரதேசமும், மேற்கில் அசாமின் மாநில மாவட்டமான லக்கிம்பூரும் காணப்படுகின்றது. இந்த நகரின் வழியாக பல பெரிய மற்றும் சிறிய ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் சில ஜியாதல், கைனோடி, டிகாரி, திஹாங், டிமோ மற்றும் சிமென் என்பனவாகும். சுபன்சிரி நதி அதன் மேற்கு எல்லையால் பாய்கிறது.\nஇப்பகுதி சுதியா மன்னர்களின் கட்டுப்பாட்டில் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது. அகோம் மன்னர்களால் கட்டப்பட்ட குகுஹா டோல், மா மணிபுரி தான், பதுமணி தான் போன்ற பல நினைவுச்சின்னங்கள் பார்வையிடத்தக்கவை.\n1989 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று லக்கிம்பூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேமாஜி ஒரு முழுமையான மாவட்டமாக மாறியது.[2]\n2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி தேமாஜியின் மக்கட் தொகை 12816 ஆகும்.[3] மொத்த சனத்தொகையில் ஆண்கள் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் உள்ளனர். தேமாஜியின் சராசரி கல்வியறிவு விகிதம் 92% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண் கல்வியறிவு 94% வீதமும் பெண் கல்வியறிவு 89% வீதமும் ஆகும் .தேமாஜியில் மக்கட் தொகையில் 11% வீதமானோர் ஆறு வயதுக்குட்பட்டவர்கள்.\n2006 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் நாட்டின் 250 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக தேமாஜி மாவட்டத்தை பெயரிட்டது.[4] தற்போது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பி.ஆர்.ஜி.எஃப்) நிதி பெறும் அசாமில் உள்ள பதினொரு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[4] கடந்த 10 ஆண்டுகளில் வணிக மற்றும் கல்வி அடிப்படையில் தேமாஜி விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. தேமாஜியின் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. சமீபத்திய தசாப்தத்தில் நூறுக்கும் மேற்பட்ட வகையான மல்லிகைகளை சேகரித்த திரு.தங்கேஸ்வர் டோலோய் மற்றும் அசோக் பண்ணையின் திரு. அஜித் தத்தா ஆகியோரின் தலைமையில் இப்பகுதியில் பண்ணை வணிகம் வளர்ச்சி அடைந்து வருகின்றது.[5] விவசாயத்தைத் தவிர மு���்கிய வேலைவாய்ப்பு சேவைத் துறை (அரசு வேலைகள், பள்ளி ஆசிரியர்கள்) ஆகும்.\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடையே பொருளாதாரத்தை பரவலாக வலுப்படுத்தியதன் மூலம் புதிய வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் என்பவற்றின் கிளைகள் மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் திறக்கப்பட்டுள்ளன.\nதேசிய நெடுஞ்சாலை என்எச்15 தேமாஜி வழியாக சென்று போகிபீல் பாலம் வழியாக லாகோலை நோக்கி செல்கிறது. தேமாஜிக்கு அருகிலுள்ள விமான நிலையமானது 66 கி.மீ தூரத்தில் வடக்கு லக்கிம்பூருக்கு அருகிலுள்ள லிலாபரி விமான நிலையம் ஆகும் .\nபிரம்மபுத்திராவின் மேல் ஒரு போகிபீல் பாலம் கட்டுமானத்தில் உள்ளது. இது தேமாஜியை திப்ருகருடன் சாலை மற்றும் ரயில் வழியாக இணைக்கும். இங்குள்ள மாநில-நெடுஞ்சாலைகள் அதன் அண்டை மாவட்டத்துடன் ஒப்பிடும்போது நன்றாக காணப்படுகின்றன.\nஅசாம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 05:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/fist-fight-in-delhi-cricket-body-s-meet-018100.html", "date_download": "2020-02-26T16:47:18Z", "digest": "sha1:QU2GJEWXTTP2QTUML6EJLKMXERGZ3FMC", "length": 17328, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "டெல்லி கிரிக்கெட் கிளப் ஆண்டு கூட்டத்தில் கைகலப்பு... அடித்துக் கொண்ட உறுப்பினர்கள்... | Fist fight in Delhi Cricket body's Meet - myKhel Tamil", "raw_content": "\nSRL VS WI - வரவிருக்கும்\n» டெல்லி கிரிக்கெட் கிளப் ஆண்டு கூட்டத்தில் கைகலப்பு... அடித்துக் கொண்ட உறுப்பினர்கள்...\nடெல்லி கிரிக்கெட் கிளப் ஆண்டு கூட்டத்தில் கைகலப்பு... அடித்துக் கொண்ட உறுப்பினர்கள்...\nடெல்லி : டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கழகத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் இடையில் கைகலப்பு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த கைகலப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தகுந்த நடவடிக்கை எடுக்க பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கோரிக்கை விடுத்தார்.\nஇத்தகைய கேவலமான செயலில் உறுப்பினர்கள் ஈடுபட்டது குறித்து வருத்தம் தெரிவித்த கம்பீர், இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக வாழ்நாள் தடை விதிக்கவும் கேட்டுக் கொண்டார்.\nசெம கலாய்.. நொந்து போயிருந்த கங்குலி.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய மகள்\nடெல்லியில் நடைபெற்ற மாநில கிரிக்கெட் சங்கமான டிடிசிஏ ஆண்டு பொதுக்கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் இடையில் ஏற்பட்ட கைகலப்பால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிசாரணை அதிகாரியாக நீதிபதி தீபக் வர்மாவை நியமித்துள்ளதாக டிடிசிஏயின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் அதன் புதிய தலைவர் ஜனவரி 13ம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.\nடிடிசிஏ உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதும், அதை சிலர் தடுக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்வு குறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பதிவிட்டு வருத்தம் தெரிவித்தார்.\nஉறுப்பினர்களின் இந்த கேவலமான நடத்தையால் டிடிசிஏவின் மதிப்பு குலைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்த கம்பீர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் போர்டு செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தலையிட்டு இந்த விவகாரத்தில் தீர்வு காணவும் கோரிக்கை விடுத்தார்.\nஇந்த அடிதடியில் ஈடுபட்டு டிடிசிஏவின் மாண்பை குலைத்தவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் கம்பீர் தனது டிவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇதனிடையே, இந்த சம்பவம் குறித்த எந்த குறிப்பும் இல்லாமல், ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு டிடிசிஏ நன்றி தெரிவித்தது.\nஇந்நிலையில், ஆண்டு பொதுக்கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், சில வாக்குவாதங்கள் நடைபெற்றதாகவும் ஆனால், குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை என்றும் டிடிசிஏவின் இயக்குநர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.\nயப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஇந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nஇதுவரை இப்படி நடந்து நான் பார்த்ததே இல்லை.. இந்திய அணியை குத்திக் காட்டிய முன்னாள் வீரர்\n2 தலை காலி.. அடுத்து யாரும்மா .. நியூசிலாந்துதான்.. அதகளம் செய்யும் இந்திய மகளிர்\nஅவரோட சப்போர்ட் அப்படி... அதனாலதான் பௌலர்கள் தலையில தூக்கிவச்சி கொண்டாடுறாங்க -ஓஜா\n இந்தியா செஞ்ச தப்பு இதுதான்.. புட்டு புட்டு வைத்த பாக். வீரர்\nபோஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nநாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி விளையாட முடியும் -இன்சமாம்\nஇப்படி ஒரு கேப்டன் இந்திய அணிக்கு தேவையா மோசமான மனநிலையில் கோலி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்\nவாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nரெடியா.. புள்ளீங்கோல்லாம் வரப் போறாங்க.. இன்னும் ஒரு வாரம்தான்.. மார்ச். 2ல் \\\"தல\\\" வருதாம்\nசெலக்ஷனா பண்றீங்க.. ராகுல் இல்லை.. என்னதான் நடக்குது.. கபில்தேவ் செம டென்ஷன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\n2 hrs ago லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி\n2 hrs ago என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\n3 hrs ago இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nNews டெல்லி வன்முறை.. பிரெஸ்மீட்டில் எந்த கேள்விக்கும் பதில் அளித்காத டெல்லி போலீஸ்.. இதுதான் பதில்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2023 Wold Cup - தோனி விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/harbhajan-singh-takes-dig-at-ross-taylor-018498.html", "date_download": "2020-02-26T17:36:46Z", "digest": "sha1:2VYTYWG2RCF4WFJ5A7FQQB4DOFOEOHPR", "length": 18226, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னா \"நாக்\"கு... டெய்லரை கலாய்த்த ஹர்பஜன்.. எல்லை மீறிப் போறீங்கஜி.. ரசிகர்கள் கலாய்!! | Harbhajan Singh Takes Dig At Ross Taylor - myKhel Tamil", "raw_content": "\nSRL VS WI - வரவிருக்கும்\n» என்னா \"நாக்\"கு... டெய்லரை கலாய்த்த ஹர்பஜன்.. எல்லை மீறிப் போறீங்கஜி.. ரசிகர்கள் கலாய்\nஎன்னா \"நாக்\"கு... டெய்லரை கலாய்த்த ஹர்பஜன்.. எல்லை மீறிப் போறீங்கஜி.. ரசிகர்கள் கலாய்\nHarbhajan suggests a change in Team| விளையாடும் அணியில் மாற்றம் வேண்டும் - ஹர்பஜன்\nபஞ்சாப் : இந்தியா -நியூசிலாந்து இடையில் நடைபெற்றுவரும் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.\nகடந்த டி20 தொடரில் இந்தியாவிடம் 5 போட்டிகளை பறிகொடுத்த நியூசிலாந்து அணி, தற்போதைய இந்த முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சதமடித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.\nசதமடித்த பின்பு அவர் தனது நாக்கை நீட்டி தன்னுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், அவர் ஏன் இத்தகைய கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார் என்று இந்திய முன்னாள் பௌலர் ஹர்பஜன் சிங் டிவிட்டர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவர் தான் டீமின் சொத்து.. தயவுசெஞ்சு அவரை விட்ருங்க.. கோலிக்கு எதிர்ப்பு.. முன்னாள் வீரர்கள் அதிரடி\nமுதல் சர்வதேச ஒருநாள் போட்டி\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது. இதையடுத்து தற்போது சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இரு அணிகளும் மோதி வருகின்றன. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அடித்த 347 ரன்களை சேஸ் செய்து நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த போட்டியில் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸ்கள் அடித்து 109 ரன்களை குவித்தார் நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர். இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த சர்வதேச ஒருநாள் போட்டியின் முதல் சதத்துடன் கூடிய இந்திய அணியின் 347 ரன்களுக்கு எந்தவிதமான பயனும் இன்றி நியூசிலாந்து வெற்றியை கைகொள்ள ராஸ் டெய்லரின் ��தம் பெருமளவில் உதவி புரிந்தது.\nராஸ் டெய்லரின் தனி கொண்டாட்டம்\nஇந்த போட்டியில் சதமடித்த பின்பு ராஸ் டெய்லர் தனது நாக்கை நீட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இவர் தொடர்ந்து இந்த ஸ்டைலை சில வருடங்களாக தொடர்ந்து வருகிறார். தனது மகள் மெக்கென்சிக்காக தான் இந்த ஸ்டைலை தொடர்வதாகவும், அவளுக்கு இது பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள ராஸ் டெய்லர், முதன்முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இதை தான் ஆரம்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் சதமடித்த ராஸ் டெய்லர், தன்னுடைய தனித்துவமான ஸ்டைலில் நாக்கை நீட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது சதத்திற்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் இந்திய பௌலர் ஹர்பஜன் சிங், செஞ்சுரி அடித்தவுடன் அவர் நாக்கை நீட்டுவது ஏன் என்று காரணத்தை கேட்டு அவரை வம்பிழுத்தார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் கலாய்\nஇதையடுத்து ஹர்பஜன் சிங்குடன் சென்னை சூப்பர் கிங்சும் இணைந்துக் கொண்டு ராஸ் டெய்லரை கலாய்த்தது. \"வாட் அ நாக்\" என்று தமிழில் நாக்கு என்று பொருள்படும்படியாக சிஎஸ்கே கலாய்த்திருந்தது. ஹர்பஜன் சிங் மற்றும் சிஎஸ்கேவின் ராஸ் டெய்லர் குறித்த இந்த கலாய்ப்பிற்கு டிவிட்டரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்குளை அளித்திருந்தனர்.\nயப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஇதுவரை இப்படி நடந்து நான் பார்த்ததே இல்லை.. இந்திய அணியை குத்திக் காட்டிய முன்னாள் வீரர்\n2 தலை காலி.. அடுத்து யாரும்மா .. நியூசிலாந்துதான்.. அதகளம் செய்யும் இந்திய மகளிர்\n இந்தியா செஞ்ச தப்பு இதுதான்.. புட்டு புட்டு வைத்த பாக். வீரர்\nபோஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nஇப்படி ஒரு கேப்டன் இந்திய அணிக்கு தேவையா மோசமான மனநிலையில் கோலி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்\nசெலக்ஷனா பண்றீங்க.. ராகுல் இல்லை.. என்னதான் நடக்குது.. கபில்தேவ் செம டென்ஷன்\nதோத்துட்டாங்க.. அடுத்து சிங்கம் போல பாய்வாங்க.. பார்த்து சூதானம்.. நியூசி. கோச் அட்வைஸ்\nஅந்த 8 ரன் இல்லைனா பெரிய அவமானம் ஆகி இருக்கும்.. இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய இளம் வீரர்\nஒரு 220-230 மட்டும் வந்துருச்சுன்னு வச்சுக்கோ.. மேட்டரே வேறப்பா.. வெறுத்துப் போன கோலி\nபக்காவாக பிளான் போட்டு காலி பண்ணிட்டாங்க.. வலை விரித்த நியூசி. வீரர்.. வசமாக சிக்கிய கோலி\nநியூசி. முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி.. காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n3 hrs ago யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\n3 hrs ago லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி\n3 hrs ago என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\n4 hrs ago இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nNews டெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2023 Wold Cup - தோனி விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2020-02-26T15:30:32Z", "digest": "sha1:552VECU3QSRDYMGPVFOFDH7S7W5G72JC", "length": 4178, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "தன் முழு முதுகையும் திறந்து காட்டிய ஆண்ட்ரியா.. இதெல்லாம் போட்டுகிட்டு.. வைரலாகும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதன் முழு முதுகையும் திறந்து காட்டிய ஆண்ட்ரியா.. இதெல்லாம் போட்டுகிட்டு.. வைரலாகும் புகைப்படம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதன் முழு முதுகையும் திறந்து காட்டிய ஆண்ட்ரியா.. இதெல்லாம் போட்டுகிட்டு.. வைரலாகும் புகைப்படம்\nசிறந்த பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியா\nகண்ட நாள் ���ுதல், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்துள்ளவர் ஆண்ட்ரியா. கடைசியாக விஸ்வரூபம் 2 மற்றும் வட சென்னை படங்களில் நடித்தார் அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.\nசிறந்த பாடகியான ஆண்ட்ரியா ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதால் சிலகாலம் நடிப்பிலிருந்து விலகி இருப்பதாக தெரிவித்திருந்தார்.\nசமூக வலைதளங்களில் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதில் ஒன்றுதான் முழு முதுகும் தெரியும்படியான புகைப்படம்.\nதுபாயில் நடந்து முடிந்த SIIMA விருது வழங்கும் விழாவில் இப்படி ஒரு கவர்ச்சி உடையில் சென்று உள்ளார் நடிகை ஆண்ட்ரியா அவரது புகைப்படங்கள் இதோ,\nRelated Topics:andrea, இன்றைய சினிமா செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2010/09/blog-post_08.html", "date_download": "2020-02-26T16:51:42Z", "digest": "sha1:7UC2B5MX7MZQSEAN2KHJWEZWVO6RZYGZ", "length": 32615, "nlines": 339, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: நான் ச.பாலமுருகன் ஆனது எப்படி", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nநான் ச.பாலமுருகன் ஆனது எப்படி\n(ஆனந்த விகடனில் பாரதிதம்பி அவர்கள் எழுதிய படைப்பு “நான் ச.பாலமுருகன் ஆனது எப்படி”. நன்றி ஆனந்தவிகடன்.)\n\"நிலம் என்பது சொத்து அல்ல; அது சுயமரியாதை. மண்ணுக்கும் மனிதனுக்குமான தொப்புள் கொடி. அந்த நிலத்தைப் பிடுங்கிக்கொண்டு சொந்த ஊரில் அகதி களாக மக்களைத் திரியவிடுவதைக் காட்டிலும் இந்த உலகில் பெரிய துயரம் வேறு எதுவும் இல்லை.\nகாலம் காலமாக நம் நாட்டின் பழங்குடி மக்களிடம் இருந்து அவர் களின் நிலமும், வனமும் வன்முறை யாகப் பிடுங்கப்படுகிறது. காட்டுக்குள் ஒரு பறவையைப்போல, தாவரத்தைப்போல வாழ்ந்திருக்கும் பழங்குடிகள், அதிகாரத்தாலும் அரசாங்கத்தாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றனர்\" - உறுதியான குரலில் பேசுகிறார் ச.பாலமுருகன். பி.யூ.சி.எல். என்னும் மனித உரிமை அமைப்பின் மாநிலச் செயலாளர். வீரப்பன் தேடுதல் வேட்டையில் போலீஸின் அடக்குமுறைக்கு ஆளான பழங்குடி மக்களின் துயரத்தை 'சோளகர் தொட்டி' என்ற பெயரில் இவர் எழுதிய நாவல் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர��வுகளைஉண்டு பண்ணியது\n\"ஈரோடு மாவட்டத்தில் பவானி என் ஊர். அப்பா, சிகை அழகுக் கலைஞர். எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு பள்ளிப் பருவம்தான் மாற்றத்துக்கான களமாக இருந்தது. பவானி அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும்போது பள்ளியின் நிர்வாகச் சீர்கேடுகளை எதிர்த்து மாணவர்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தினேன். ஒரு மாதம் பள்ளியை மூடும் அளவுக்கு நிலைமை போனது. என்னைப் பள்ளியில் இருந்து நீக்கினார்கள்.\nபள்ளிப் பருவத்தில் நடந்த அந்தப் போராட்ட அனுபவம் எனக்கு மிகப் பெரிய உத்வேகத்தைத் தந்தது. கோவை சட்டக் கல்லூரியில் படித்தபோது இலக்கியங்கள் படிக்கும் வாய்ப்பு, புரட்சிக்கர அமைப்புகளுடன் ஏற்பட்ட பழக்கம், மக்களையும் போராட்டங் களையும் நேசிக்கவைத்தது. அப்போது அரூரில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போலீஸ், மாநாட்டுக்குத் தடைபோட்டது. ஆனால், எப்படியாவது அதில் பங்கெடுக்க வேண்டும் எனத் தோழர்கள் முடிவு செய்தனர். சுமார் 200 பேர் ரயிலில் கிளம்பினோம். அரூர் அருகே ஒரு கிராமத்தில் இறங்கினோம். திடீரென 200 பேர் இறங்கி கோஷம் போட்டுக்கொண்டு ஊருக்குள் வர, அந்தப் பகுதியே பரபரப்பாகிவிட்டது. போலீஸ் கைது செய்து அடி பின்னியது. வேலூர் சிறையில் 25 நாட்கள் வைக்கப்பட்டோம்.\nசிறை நாட்கள்தான் மனித உரிமைகளின் பக்கம் என்னை முழுவதுமாகத் திருப்பியது. சிறையில் இருப் பவர்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல; அப்ப டியே குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. ஆனால், உள்ளுக்குள் இருந்த நிலைமை முற்றிலும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டதாக இருந்தது. சிறைக்குள் போராட்டம் நடத்தினோம். உடனே, எங்களை தனிமைச் சிறையில் வைத்தார்கள்.\n93-ல் வழக்கறிஞராகத் தொழில் தொடங்கினேன். அந்தக் காலகட்டத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டைதீவிர மாக நடந்துகொண்டு இருந்தது. தேடுதல் வேட்டையின் பெயரால் அப்பாவிப் பழங்குடி மக்கள் மிகக் கொடூர மாகத் துன்புறுத்தப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.\nதமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்துடன் இணைந்து அந்தப் பகுதிகளுக்குப் போனபோது, ஒரு நடுத்தர வயதுப் பெண் கேட்ட கேள்வியை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை. தன் தாலியைக் கையில் பிடித்தபடி 'என் புருஷனை போலீஸ்காரங்க பிடிச்சுட்டுப் போ��ி எட்டு மாசம் ஆகுது. இருக்காரா, செத்தாரான்னு தெரியலை. இந்தத் தாலியை நான் கட்டிக்கிறதா, வேண் டாமா இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க, போதும்' என்றார் அந்தப் பெண்.\nஎங்கள் ஒட்டுமொத்தப் போராட்டங்களுக்கும் அந்தப் பெண்ணே தூண்டுகோல். பல்வேறு இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பாகச் சேர்ந்தோம். வீரப் பன் தேடுதல் வேட்டையின் பெயரால், தமிழ்நாடு - கர்நாடக கூட்டு அதிரடிப் படைகள், பழங்குடி மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடூரமான வன்முறைகளை அம்பலப்படுத்தினோம். அந்தக் காலகட்டத்தில் இதைப் பற்றிப் பேசினாலே, அது 'வீரப்பன் ஆதரவாக' மட்டுமே பார்க்கப்பட்டது. ஒரு பக்கம் அரச வன்முறை, மறு பக்கம் வீரப்பனின் வன்முறை. இரண்டுக்கும் இடையே சிக்கித் தவித்த அப்பாவிப் பழங்குடிகளின் குரலை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் அதைத் துணிந்து பேசினோம். ஏழு வருடப் போராட்டங்களின் விளைவாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தது.\n1999 தொடங்கி 2002 வரை சதாசிவம் கமிஷன் முன்பு சாட்சியம் சொல்வதற்காக பழங்குடி மக்களை அழைத்து வந்தோம். அந்த மக்கள் ஒவ்வொருவரும் விவரித்த சித்ரவதைகள் எல்லோரையும் குலை நடுங்க வைத்தன. காவல் துறையால் அடித்து உதைத்து முட மாக்கப்பட்டவர்கள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர்கள், வீடுகள் எரிக்கப்பட்டு ஊரைவிட்டுத் துரத்தப் பட்டவர்கள் என அவர்களின் வாழ்க்கையே சிதைக்கப் பட்டு இருந்தது. போலீஸ் சித்ரவதையால் பல பேர் பைத்தியங்களாகத் திரிந்தார்கள். அரச வன்முறையின் கோரமான முகத்தை ஆவணமாகப் பாதுகாக்க வேண் டிய தேவையும் இருந்தது. 'சோளகர் தொட்டி' என்ற நாவல் இப்படித்தான் உருவானது. புத்தகம் விற்றது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான முழுமையான நீதி இன்று வரை கிடைக்கவில்லை.\nஇந்தியாவிலேயே பழங்குடி நிலங்களைப் பாதுகாக்க எந்தவித சட்டமும் இல்லாத ஒரே மாநிலம், தமிழ்நாடு தான். தண்டகாரண்யா காடுகளில் தங்கள் நிலம் பிடுங் கப்படுவதற்கு எதிராகப் போராடும் பழங்குடிகளுக்கு உள்ள எல்லா நியாயங்களும் மாதேஸ்வரன் மலைப் பழங்குடிகளுக்கும் இருக்கிறது. அவர்கள் கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மன உறுதி இருக்கிறது. எவ்வளவோ சித்ரவதைகளுக்கு ஆளான பின்னும் அந்த மண்ணைவிட்டு விலக அவர்கள் தயார் இல��லை. காரணம், மண்ணையும் தங்கள் மரபையும் அந்த அளவுக்கு அவர்கள் காதலிக்கிறார்கள்.\nபழங்குடிகளிடம் இருக்கும் மன உறுதியை வேறு யாரிடமும் நீங்கள் காண முடியாது. எந்தப் பழங்குடி யாவது தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் உண்டா கிடையாது. இத்தகைய ஒடுக்கப்படும் மக்க ளுக்காகப் போராடும் எங்களைப் போன்ற மனித உரிமையாளர்கள் தொடர்ந்து அரசால் முத்திரை குத்தப் படுகிறோம்.\n'போராட்டமே தப்பு' என்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல; அது மானுட விரோதம்\nச.பாலமுருகன் என் நீண்ட கால நண்பர். சோளகர் தொட்டி எனும் பழங்குடிகளின் இலக்கியம் படைத்த அவரை எவ்வளவு பாராட்டினாலும். நண்பர் என்பதையும் தாண்டி, என்னை மிகவும் பாதித்த ஒரு புத்தகத்தை எழுதியவராக அவர் குறித்து நான் வாசித்ததை இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வெய்துகிறேன்.\nசோளகர் தொட்டி குறித்து நான் எழுதிய இடுகையின் சுட்டி\nநேரம் Wednesday, September 08, 2010 வகை ச.பாலமுருகன், சோளகர் தொட்டி, பகிர்தல், விகடன்\nசென்ற வருட ஈரோடு புத்தகத் திருவிழாவின் பொழுது சோளகர் தொட்டியைப் பற்றி எழுதியிருந்தீர்கள்.\n||நான் ச.பாலமுருகன் ஆனது எப்படி||\n .. செரி எப்பூடின்னுதான் பார்ப்போமே...\n'போராட்டமே தப்பு' என்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல; அது மானுட விரோதம்\nஅதானே பார்த்தேன்.. தலைப்ப போட்டு ஏமாத்த வேண்டியது..\nகதிர்...முதல் பந்தி கலங்க வைக்கிறது மனசை.\nதாலியைக்காட்டி பெண் பேசுவது ...பாலமுருகன் ஆனக்கதைக்கு வலுவுட்டுவதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்\nஇந்தியாவிலேயே பழங்குடி நிலங்களைப் பாதுகாக்க எந்தவித சட்டமும் இல்லாத ஒரே மாநிலம், தமிழ்நாடு தான். தண்டகாரண்யா காடுகளில் தங்கள் நிலம் பிடுங் கப்படுவதற்கு எதிராகப் போராடும் பழங்குடிகளுக்கு உள்ள எல்லா நியாயங்களும் மாதேஸ்வரன் மலைப் பழங்குடிகளுக்கும் இருக்கிறது. அவர்கள் கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மன உறுதி இருக்கிறது. எவ்வளவோ சித்ரவதைகளுக்கு ஆளான பின்னும் அந்த மண்ணைவிட்டு விலக அவர்கள் தயார் இல்லை. காரணம், மண்ணையும் தங்கள் மரபையும் அந்த அளவுக்கு அவர்கள் காதலிக்கிறார்கள்.\nபழங்குடிகளிடம் இருக்கும் மன உறுதியை வேறு யாரிடமும் நீங்கள் காண முடியாது. எந்தப் பழங்குடி யாவது தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் உண்டா கிடையாது. இத்தகைய ஒடுக்கப்படும�� மக்க ளுக்காகப் போராடும் எங்களைப் போன்ற மனித உரிமையாளர்கள் தொடர்ந்து அரசால் முத்திரை குத்தப் படுகிறோம்.\n....... .....ம்ம்ம்ம்...... நல்ல காலம் பிறக்க வேண்டும்... சிந்திக்க வைக்கும் விஷயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\n//'போராட்டமே தப்பு' என்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல; அது மானுட விரோதம்\nநல்ல பகிர்வு கதிர் ..நன்றி..\nபகிர்வுக்கு நன்றி; பத்தி பிரித்தலும் சுட்டி தருதலும் இடறி விட்டதுபோல் தெரிகிறது....\nஅருமையான பகிர்வு கதிர். சல்யூட்.\nஎல்லைகள் தாண்டி நீள்கிற கைகள்வேனும். இசங்கள் தாண்டி உச்சி முகர்கிற பெரும் மனசு வேண்டும்.அப்பழுக்கில்லாத குழந்தை உள்ளத்தோடு அய் என்று சிலிர்க்கிற வெள்ளந்தி வார்த்தைகள் வேண்டும்.சொல்லாமலே தவறைப்புரியவைக்கிற லாவகம் வேனும்வேனும்.அப்படின்னா ஒரு நல்ல நண்பன் வேனும்.\nபாலமுருகனுக்கு ஒரு கதிர் கிடைத்தது போல.\nரெண்டு பேரும் பெருமைக்குரியவர்கள். வாழ்த்துக்கள் கதிர் வாழ்த்துக்கள்.\nஇப்படி பகிர்வைப் பார்த்து படிக்கணும்னு வாங்கி வச்சிருக்கிறதும், வாங்க வச்சிருக்கிறதும் ஏறிகிட்டே போகுது. நன்றி கதிர்.\nஅந்தப் பதிவில் உள்ளதுபோல மன அதிர்வுகளை உருவாக்கிய புத்தகம் என்பதில் ஐயமில்லை. அதிர்ச்சி என்பதே மிகப் பொருந்துகிறது. காவல்துறையின் அராஜகத்தை 'சோளகர் தொட்டி'முழுமையாகப் புரியவைத்தது. சில பக்கங்கள் வாசிக்கவே முடியவில்லை. புரட்டிக் கொண்டு போய்விட்டு மீண்டும் வந்து வாசித்தேன். உடம்பே கூசிப்போகும் கொடுமைகள். பாலமுருகன் போன்றவர்கள் அரச அதிகாரங்களின் குரூரத்தை வெளிக்கொணர்வதில் மகிழ்ச்சி. ஆனால், அதிகாரங்கள் மானுடநேயம் கொண்டு ஒலிக்கிற குரல்களை நசித்துப்போடுவதில் வல்லவர்களாயிற்றே...\nச.பாலமுருகன் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்\nநல்ல பகிர்வுங்க... நன்றியும்..சோளகர் தொட்டியின் ஆக்க அடித்தளம் கொடுமைகளின் உச்சமாக இருந்திருக்கிறது. அதை பிசகாமல் அனைத்து மக்களும் அறியச்செய்த ச.பாலமுருகன் நன்றிக்குரியவர். மானுடத்தின் உரிமைகள் எங்கெல்லாம் காலிடருகிறதோ அங்கெல்லாம் ஒரு பாலமுருகன் வேண்டும்...\n//நிலம் என்பது சொத்து அல்ல; அது சுயமரியாதை. மண்ணுக்கும் மனிதனுக்குமான தொப்புள் கொடி. அந்த நிலத்தைப் பிடுங்கிக்கொண்டு சொந்த ஊரில் அகதி களாக மக்களைத் திரியவிடுவதைக் காட்ட���லும் இந்த உலகில் பெரிய துயரம் வேறு எதுவும் இல்லை.//\n//காரணம், மண்ணையும் தங்கள் மரபையும் அந்த அளவுக்கு அவர்கள் காதலிக்கிறார்கள்.//\nகளங்கமற்ற உள்ளங்களைத் துரத்தி ஒடுக்க நினைக்கும் சுயநலமான உலகம்:(\nஇன்னும் ....தெரிந்துக்கொள்ள “சோளகர் தொட்டி “ படிக்கப் போகிறேன் கதிர்.\nசோளகர் தொட்டி மேலும் படிக்கும் ஆவல் தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றிங்க.....\nமிகவும் சிந்திக்க செய்த எழுத்து நடை . விரைவில் நண்பரின் புத்தகத்தை வாங்கி படித்துவிடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி தோழரே\nநல்லதொரு அறிமுகம் - படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினைத் தூண்டுகிறது. நட்பு வாழ்க .\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஉங்களவிட பெரிய ஆளா இதே மேடைக்கு வருவேன் சார்\nஉன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”\nசாய் கிருபா சிறப்பு பள்ளி - Value Added Visit\nவண்ணச் சேர்க்கைக்கு இழந்த வாழ்வும், வாங்கிய வலியும்\nபேருந்து நிலையம் குறித்து ஒரு கட்டுரை வரைக\nகங்கணம் – வாசிப்பு அனுபவம்\nநான் ச.பாலமுருகன் ஆனது எப்படி\nதிறந்து பார்க்க மறந்த உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/983152", "date_download": "2020-02-26T17:22:44Z", "digest": "sha1:MJJPNEPFGLBFAHZO4DISS4RXVXV7AYC6", "length": 8736, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "குழந்தைகள் நலக்குழு தலைவர் நியமனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வ���லூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுழந்தைகள் நலக்குழு தலைவர் நியமனம்\nகடலூர், ஜன. 24: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நலக்குழுவிற்கு 2 உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். குழந்தைகள் நலக்குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 312, 317, 2வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர்-607001 என்ற முகவரியில் கிடைக்க பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என தெரிவித்துள்ளார்.\nதிட்டக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது\nசிதம்பரம் அருகே கான்சாகிப் வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற கோரிக்கை\nநிலக்கடலை சாகுபடி வயல் விழா\nபின்னலூர் கிராமத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்\nஜி.கே. மெட்ரிக் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்ச��\nகடலூரில் ₹50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை\nசிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் 6வது நாளாக தர்ணா போராட்டம்\nமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்\n× RELATED பனமரத்துப்பட்டி, ஏற்காடு ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/reviews/samsung-galaxy-watch-active-review/articleshow/70804570.cms", "date_download": "2020-02-26T16:52:05Z", "digest": "sha1:WIHJR5WYG7TDELN637NLUGKXUVUXPAK4", "length": 38783, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "samsung galaxy watch active : விமர்சனம்: சாம்சங் கேலக்சி வாட்ச் ஆக்டிவ் - நிறை, குறைகள் பற்றி ஓர் மதிப்பாய்வு! - samsung galaxy watch active review | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nவிமர்சனம்: சாம்சங் கேலக்சி வாட்ச் ஆக்டிவ் - நிறை, குறைகள் பற்றி ஓர் மதிப்பாய்வு\nரூ.19,990 என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ள இந்த சாம்சங் ஸ்மார்ட் கடிகாரத்தின் நிறை குறைகளை ஆணிவேர் வரை ஆராய்ந்துள்ளோம். இதை நம்பி வாங்கலாமா வேண்டாமா\nவிமர்சனம்: சாம்சங் கேலக்சி வாட்ச் ஆக்டிவ் - நிறை, குறைகள் பற்றி ஓர் மதிப்பாய்வு...\nஸ்மார்ட் அணிகலன்கள் தொழில்துறை என்பது ஒப்பீட்டளவில் ஒரு முக்கிய தொழிலாக பார்க்கப்படுகிறது. இந்த பிராண்டுகள் தங்கள் பொருட்களில் , புதுமைக்கும் விலைக்கும் இடையில் ஒரு சமநிலையை உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.\nஒருபுறம் ஐபோன் பயனர்களுக்காக பிரீமியம் ஆப்பிள் வாட்ச் தொடர் ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளன, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சாம்சங், ஃபிட்பிட் மற்றும் ஃபோஸில் போன்ற பிராண்டுகள் உள்ளன. இந்த ஸ்மார்ட் அணிகலன்கள் சுகாதார கண்காணிப்பு, படி எண்ணிக்கை, தூக்க கண்காணிப்பு மற்றும் பல அம்சங்களுடன் வருகின்றன. அவை மலிவானவை அல்ல, ஆனால் ஆப்பிள் வாட்சைப் போல விலை உயர்ந்தவை அல்ல.\nதங்களை ஸ்மார்ட் பிராண்ட் என்று அழைத்துக் கொள்ளும் சியோமி போன்ற விலை குறைவான ப்ராண்டுகளுக்கு இப்போது வருவோம். இந்த பிராண்டுகள் ஸ்மார்ட் அணிகலன்களுக்கான அம்சங்களை உள்ளடக்கி தயாரிக்கப்படுகின்றன. இந்த பிராண்டுகள் ஸ்மார்ட்வாட்ச்களின் முக்கிய அம்சங்களை வழங்குகின்றன, ஆனால் அவை ஒப்பீட்டளவில் சிறியவை மற்றும் மலிவானவையாக உள்ளன. மற்ற தொழில்களைப் போலவே, ஸ்மார்ட் அணிகலன்கள் துறையும் அதிகரிக்கும் போட்டி மற்றும் போட்டியாளர்களுடன் வேகத்தை அதிகரித்து வருகிறது.\nOppo K3 vs Realme X: இதில் எது பெஸ்ட் ஸ்மார்ட்போன்\nசமீபத்தில், சாம்சங் இந்தியாவில் இதுபோன்ற சாதனங்களின் வரம்பை அறிமுகப்படுத்தியது. சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ், சாம்சங் கேலக்ஸி ஃபிட் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஃபிட் ஈ ஆகியவை இதில் அடங்கும். பெயர் குறிப்பிடுவது போல, சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் என்பது 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதன்மை சாம்சங் கேலக்ஸி வாட்சின் இலகுவான மாறுபாடாகும். இந்தியாவில், ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ .19,990. நாங்கள் சில காலம் இந்த கடிகாரத்தைப் பயன்படுத்தினோம், இங்கே எங்கள் மதிப்பாய்வு உள்ளது.\nஎங்கள் மறுஆய்வு குழு கருப்பு நிற சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ஒன்றை வாங்கி வந்தனர். இது சுமூகமாக வடிவமைக்கப்பட்ட 20 மிமீ சிலிகான் கொக்கி பட்டாவுடன்(Buckle strap) இருந்தது. வெள்ளி, ஆழமான பச்சை மற்றும் ரோஸ் கோல்ட் போன்ற வேறு சில வண்ணங்களிலும் இந்த கடிகாரம் கிடைக்கிறது. இந்த வாட்ச் ஒரு வட்ட வடிவ 40-மிமீ டயல், 1.1 அங்குல டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nகடிகாரத்தின் வலது பக்கத்தில் இரண்டு பொத்தான் ஒன்றின் கீழ் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. மேல் பொத்தான் பின் பொத்தானாக செயல்படும் போது, கீழே உள்ள மற்றொரு பொத்தான் பவர் பொத்தானாகும், இது கடிகாரம் முடக்கப்பட்டிருக்கும்போது எழுப்ப உதவுகிறது. இந்த பொத்தானை ஓரிரு நொடிகள் அழுத்திப் பிடிப்பதால் பவர் ஆன் அல்லது ஆப் ஆகிவிடும். இது தவிர, ஒரு செயலி உங்களுக்காக செயலி டிராயரைத் திறக்கிறது, இந்த 'பவர் பொத்தானை' இருமுறை தட்டினால் சாம்சங்கின் குரல் உதவியாளர் பிக்பி அறிமுகப்படுத்தப்படும், இது நினைவூட்டல்களை அமைக்க அல்லது அழைப்புகளைச் செய்ய பயன்படுகிறது.\nபின்புறத்தில் சார்ஜிங் தட்டில் இதய துடிப்பு சென்சார் இணைக்கப்பட்டுள்ளது, இது ஒரு கண்ணாடி பூச்சு கொண்டது. சாம்சங் கேலக்ஸி வாட்ச் பிராண்டிங்கை போர்ட்டில் காணலாம். இந்த வாட்ச் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் வயர் சார்ஜிங் போர்ட்டுடன் வருகிறது. வெறுமனே, ஸ்மார்ட்வாட்சை சார்ஜ் செய்ய போர்ட்டில் செருகவும்.\nஒட்டுமொத்தமாக, ஸ்மார்ட்வாட்ச் ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தைக் கொண்டுள்ளது. இது கையில் இலகுவாக ��ணர்கிறது (சாம்சங் கேலக்ஸி வாட்சுடன் ஒப்பிடும்போது) மற்றும் ஒரு உயரிய மதிப்பீட்டைத் தருகிறது.\nமுன்பு கூறியது போல், சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 360x360 உறுதி கொண்ட 1.1 அங்குல AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. வண்ணங்கள் கூர்மையான மற்றும் தெளிவானவையாக உள்ளன . பிரகாசத்தின் அளவுகள் நன்றாக உள்ளன மற்றும் பகல் நேரத்தில் கடிகாரத்தைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் அதன் முன்னோடிகளின் ஒரு முக்கிய வடிவமைப்பு அம்சமான சுழலும் உளிச்சாயுமோரம்(rotating bezel)இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது டிஸ்ப்ளேவின் உள்ளுக்குள்ளேயே செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், பயனர்கள், டிஸ்ப்ளேவை வளைந்த முறையில் ஸ்வைப் செய்வதன் மூலம் செயலி மற்றும் கேலரி போன்றவற்றை ஸ்க்ரோல் செய்து பார்த்துக் கொள்ள முடியும்.\nஆரம்பத்தில், கடிகாரத்தின் சிறிய அளவு காரணமாக ஐகான்களைத் தட்டுவது கடினம், ஆனால் காலப்போக்கில், நீங்கள் அதற்குப் பழகி , பயன்பாடுகளை எவ்வாறு துல்லியமாக அணுகலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும், பயனர்கள் கேலக்ஸி அணிகலன்கள் செயலி மூலம் மாற்றக்கூடிய ஏராளமான வாட்ச் முகங்களிலிருந்து தேர்வுசெய்யலாம் அல்லது தேர்வு செய்வதற்கான விருப்பங்களை வெளிப்படுத்தும் திரையை வைத்திருக்கலாம்.\nஸ்மார்ட்வாட்ச் அளவு சிறியது மற்றும் பெண்களுக்கும் மெல்லிய மணிகட்டை உள்ளவர்களுக்கும் ஏற்றது. இது சரியாக கச்சிதமாக பொருந்துகிறது மற்றும் உங்கள் மணிக்கட்டில் அதிக எடை இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படாது. இந்த கடிகாரம் , ஐபி 68 மதிப்பிடப்பட்டதாகவும், தண்ணீரின் கீழ் 5 ஏடிஎம் அழுத்தத்தை எதிர்க்கும் என்றும் சாம்சங் கூறுகிறது.\nமேலும், கூடுதல் பாதுகாப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 இன் பூச்சு அடுக்குடன் டிஸ்ப்ளே வருகிறது. இது கடிகாரத்திற்கு அதிக நீடித்த ஆயுளைத் தருகிறது.\nஸ்மார்ட்வாட்ச் டைசன் 4.0 இயக்க முறைமையில் இயங்குகிறது மற்றும் ஆண்ட்ராய்டு தொலைபேசிகள் மற்றும் ஐபோன்கள் இரண்டிலும் இயங்குகிறது. நாங்கள் இதை ஆன்ட்ராய்டு சாதனத்துடன் பயன்படுத்தினோம். சாதனத்தை இணைப்பது எளிதானது மற்றும் இது இணைப்பிற்காக புளூடூத் பதிப்பு 4.2 ஐப் பயன்படுத்துகிறது. இதில் சாம்சங் ஹெல்த், கேலக்ஸி ஸ்டோர் மற்றும் பல செயலிகள் முன்கூட்டியே ஏற்றப்பட்டுள்ளது. முன்பு குறிப்பிட்டபடி, செயலி டிராயரை அணுக ஒருவர் வலது-கீழ் பொத்தானை அழுத்த வேண்டும்.\nபயனர்கள் இடதுபுறமாக ஸ்வைப் செய்வதன் மூலம் செயலிகளை ஸ்க்ரோல் செய்யலாம். வாட்ச் மற்றும் ஐகான்களின் சிறிய அளவு காரணமாக, பயன்பாட்டு ஐகான்களைத் துல்லியமாகத் தட்டுவது கடினம். ஒப்பீட்டளவில் தடிமனான விரல்களைக் கொண்ட சிலருக்கு இது ஒரு பிரச்சினையாக இருக்கலாம்.\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் மொத்தம் ஆறு செயல்பாடுகளுக்கான தானியங்கி ஒர்க்அவுட் கண்காணிப்புடன் வருகிறது. மொத்தத்தில், ஹைக்கிங், நீச்சல், நீள்வட்ட பயிற்சியாளர், லன்ஜ்கள், டிரெட்மில், ஸ்டெப் மெஷின், க்ரஞ்ச்ஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மொத்தம் 39 உடல் உடற்பயிற்சிகளையும் ஒருவர் கண்காணிக்க முடியும்.\nஸ்மார்ட்வாட்ச் மாடிகள் ஏறியது, கலோரிகள் எரிந்தது மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும். நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் உலாவுவதற்கு இது ஒரு எச்சரிக்கையை அனுப்புகிறது. நீங்கள் மீண்டும் பயிற்சிக்கு வந்ததும், அது உங்களைப் பாராட்டுகிறது.\nஇந்தியாவில் ரூ.69,999/-க்கு அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி நோட் 10; Note 10 Plus-ன் விலை என்ன\nபயனர்கள் தினசரி சுகாதார இலக்குகளையும் கண்காணிப்பில் அமைக்கலாம். கடிகாரத்தில் முன்கூட்டியே சில செயலிகள் இருந்தாலும் , பயனர்கள் கேலக்ஸி ஆப் ஸ்டோரைப் பயன்படுத்தி 'மூன்றாம் தரப்பு' செயலிகளையும் பதிவிறக்கம் செய்யலாம். இந்த வாட்சில் 768MB RAM வருகிறது, மேலும் 4 ஜிபி உள்ள ஸ்டோரேஜ் உள்ளது. பயன்பாடுகள் எந்த பின்னடைவும் இல்லாமல் மிக வேகமாக திறக்கப்படுகின்றன . எனவே அங்கு எந்த பிரச்சனையும் இல்லை\nஇந்த கடிகாரம் சாம்சங் இயல்புநிலை குரல் உதவியாளர் பிக்ஸ்பி ஆதரவுடன் வருகிறது. அழைப்புகளைச் செய்வது, செய்திகளை அனுப்புவது அல்லது வானிலை புதுப்பிப்புகளைச் சரிபார்ப்பது போன்ற அடிப்படை செயல்பாடுகளைச் செய்ய இது பயன்படுத்தப்படலாம். உதவியாளருக்கு வேலை செய்ய வைஃபை இணைப்பு தேவைப்படுகிறது, எனவே நீங்கள் பிக்ஸ்பியைப் பயன்படுத்த விரும்பும் போது வாட்ச் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nகுரல் உதவியாளரைப் பயன்படுத்தி அழைப்புகளைச் செய்வது அல்லது செய்திகளை அனுப்புவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை இங்கு கூற விரும்புகிறோம், மேலும் கடிகாரத்தைப் பயன்படுத்தி இந்த பணியைச் செய்வதைத் தவிர்க்குமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். பயனர்கள் செயலியின் அறிவிப்புகளையும் சரிபார்க்கலாம். இருப்பினும், கடிகாரத்திலிருந்து இவற்றை அழிப்பது ஒரு கடினமான பணியாகும், மேலும் 'க்ளியர் ஆல் ' விருப்பத்தை அணுக ஒவ்வொரு அறிவிப்பையும் ஸ்க்ரோல் செய்ய வேண்டும்.\nஸ்மார்ட்வாட்ச் ஒருவர் தனது காஃபின் மற்றும் நீர் உட்கொள்ளலைக் கண்காணிக்க அனுமதிக்கிறது இது இதய துடிப்பு சென்சார் கொண்டுள்ளது மற்றும் உங்கள் இதய துடிப்பை எளிதாக அளவிடுகிறது. சாம்சங், அதன் துவக்கத்தில் கூறியதுபோல் , கடிகாரத்தில் உள்ள மைபிபி லேப் மூலம் பிபி அளவிட பயன்படுகிறது. ஆனால் இந்த அம்சம் இன்னும் யதார்த்தமாக மாறவில்லை, இதுவரை வாட்ச் உங்கள் இதயத் துடிப்பை மட்டுமே அளவிடும்.\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் உங்கள் உடற்பயிற்சிகளையும் இதய துடிப்பு பற்றிய வாராந்திர சுகாதார அறிக்கையையும் வழங்குகிறது. சாதனத்தில் நாங்கள் சுவாரஸ்யமாகக் கண்டறிந்த ஒரு அம்சம், உங்கள் இதயத் துடிப்பு சென்சார் அடிப்படையில் உங்கள் மன அழுத்த அளவை வரையறுக்கும் அழுத்த அளவீடு ஆகும். அழுத்தத்தில் இருந்து ஒருவர் தன்னை விடுவித்துக் கொள்ளக் கூடிய சுவாசம் தொடர்பான பாடங்களும் இந்த கடிகாரத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளன.\nசுந்தர் பிச்சையை திட்டி தீர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏன்\nஉள்ளமைக்கப்பட்ட ஜி.பி.எஸ் மூலம், ஓட்டப்பயிற்சி போன்ற வெளிப்புற நடவடிக்கைகளின் போது வாட்ச் உங்கள் வழக்கத்தையும் வரைபடமாக்கலாம். பின்னர், கடிகாரத்தில் ஒரு தூக்க கண்காணிப்பு அம்சம் உள்ளது, இது உங்கள் மொத்த தூக்க நேரத்தைக் கணக்கிடுகிறது மற்றும் உங்கள் தூக்க முறைகளை ஒளி அல்லது REM (விரைவான கண் இயக்கம்) மற்றும் நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நேரம் போன்றவற்றை அடையாளம் காட்டுகிறது.\nதூக்க கண்காணிப்பை இயக்க, கடிகாரம் தொடர்ந்து இதயத் துடிப்பை அளவிட அனுமதிக்க ஆட்டோ எச்.ஆர் அமைப்புகளில் 'ஆல்வேஸ் ' விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். குறைந்த எடை மற்றும் சிறிய வடிவமைப்பு காரணமாக, உங்கள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்காமல் இரவில் கடிகாரத்தை அணிவது எளிது.\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் 230 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவு இல்லாதது சிலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம். கடிகாரம் 0 முதல் 100% வரை சார்ஜ் ஆவதற்கு 2 மணி நேரத்திற்கும் மேலாகும், இது ஒப்பீட்டளவில் நீண்டது. கடிகாரம் ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.\nஆனால் குறிப்பாக ஒரு வழக்கமான அடிப்படையில் , இந்த அம்சம் அதிகம் பயன்படாது. ஏனென்றால், முதலில், பின்புறத்தில் துல்லியமான சார்ஜிங் போர்ட்டைக் கண்டுபிடிப்பது கடினம், இரண்டாவதாக, ரிவர்ஸ் சார்ஜிங், சாதனத்தை சார்ஜ் செய்ய எடுக்கும் நேரத்தை நீடிக்கிறது. சுருக்கமாக, இது ஒரு பயனுள்ள அம்சம் என்பதை விட அவசர காலத்திற்கு உதவும் ஒரு அம்சமாகும்\nபேட்டரி பேக்கப் பற்றி குறிப்பிடும்போது, இந்த கடிகாரத்தை இரவும் பகலும் தொடர்ந்து அணியும்போது, இதன் பேட்டரி பேக்கப், தொடர்ந்து 36 மணி நேரம் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . இதை இந்த வழியில் புரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் முதல் நாளில் கடிகாரத்தை சார்ஜ் செய்கிறீர்கள் , நாள் முழுவதும் அதை அணிந்து கொள்ளுங்கள், பின்னர் தூங்கும் போது அதை அணியுங்கள். நீங்கள் அடுத்த நாள் கடிகாரத்தை அணிந்துகொண்டு வேலை / கல்லூரிக்குச் செல்லுங்கள், மறுபடி வீட்டிற்கு வந்து மீண்டும் கடிகாரத்தை சார்ஜ் செய்து வாருங்கள்.\nசில பயனர்கள் ஒவ்வொரு நாளும் சார்ஜ் செய்வது எரிச்சலூட்டுவதாக இருக்கலாம். குறைந்த பேட்டரி பயன்முறையும் தனியாக உள்ளது, இது பயன்பாட்டைக் குறைத்து, கடிகாரத்தில் அடிப்படை செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 39 செயல்பாடுகளைக் கண்காணிக்கும் திறன், இதய துடிப்பு அளவீடு, வண்ணமயமான டிஸ்ப்ளே மற்றும் உயர்தர வடிவமைப்பு போன்ற அம்சங்களை வழங்குகிறது. முதன்மை கேலக்ஸி வாட்சுடன் ஒப்பிடும்போது, சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ஒரு சிறிய மற்றும் மெல்லிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது உங்கள் மணிக்கட்டில் வலிக்காமல் எளிதாக அமர்ந்திருக்கும்.\nநாம் காணக்கூடிய ஒரே எதிர்மறை நிலை பேட்டரி பேக்கப் மட்டுமே, பொதுவாக பேட்டரி சார்ஜ் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். உயர்தர வடிவமைப்பு, சிறந���த செயல்திறன் மற்றும் குறைவான எடை கொண்ட ஒரு கடிகாரத்தை விரும்புகிறவர்களுக்கு, சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் ஒரு சிறந்த தேர்வாகும். இவை அனைத்தும் ரூ .19,999 விலைக் குறியுடன் வருகிறது. இந்த விலை புள்ளியில், அதன் நெருங்கிய போட்டியாளர்கள் ஃபிட்பிட் வெர்சா ஸ்மார்ட்வாட்ச் மற்றும் கார்மின் விவோமோவ் எச்.ஆர் உடற்பயிற்சி கடிகாரம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ரிவ்யூ\nவிமர்சனம்: சோனியின் இந்த வயர்லெஸ் அல்லது நெக்பேண்ட் ஸ்டைல் ஹெட்செட்டை நம்பி வாங்கலாமா\nவிமர்சனம்: POCO X2 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nதேனி திமுக கூட்டத்தில் கைகலப்பு - வீடியோ\nதிமுகவை குற்றம் சாட்டும் எச்.ராஜா\nஆர்டிஓ அலுவலகத்தில் பி.ஆர்.பாண்டியன் வாக்குவாதம்\n2000 ரூபாய் நோட்டுகள் விரைவில் நீக்கம்\nரயில் இடுக்கில் சிக்கி உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி..\n ஒப்போ ஃபைண்ட் X2 - கலக்குமா, சொதப்புமா..\nRealme: மார்ச் 5 வரைக்கும் வேற எந்த போனும் வாங்கிடாதீங்க; மீறினால் ரொம்ப வருத்தப..\nஇதை ஒரு எல்ஜி போன்னு சொன்னாலே நம்ப முடியல இதுல மிட்-ரேன்ஞ் விலை வேற\nRedmi K30 Pro: வேற லெவல் அம்சங்களுடன் ரெடியாக இருக்கிறது; அடுத்த மாதம் அறிமுகம்\n32MP டூயல் செல்பீ; 40MP ட்ரிபிள் கேமரா இதை ஒரு ஹானர் போன்னு சொன்னா நம்பவே மாட்ட..\nமத்திய அரசுக்கு ரஜினி கண்டனம், போலீஸுக்கு டோஸ்விட்ட கோர்ட்... இன்னும் பல செய்திக..\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nஜெ.மர்ம மரணம்: ஈபிஎஸ் – ஓபிஎஸ் தப்பவே முடியாது.. பகீர் எச்சரிக்கை விடும் ஸ்டால..\nபாஜக அரசை லெஃப்ட் ரைட் வாங்கிய ரஜினி: 'சபாஷ்' சொன்ன கமல்\nமுகம் கலரா மாற கரிதூளா.. யூஸ் பண்ணுங்க அசந்துடுவீங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிமர்சனம்: சாம்சங் கேலக்சி வாட்ச் ஆக்டிவ் - நிறை, குறைகள் பற்றி ...\nOppo K3 vs Realme X: இதில் எது பெஸ்ட் ஸ்மார்ட்போன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/page/3/", "date_download": "2020-02-26T17:31:29Z", "digest": "sha1:4KPS5UMM7OKANILTTXEFSY5TNGFYSJTK", "length": 6385, "nlines": 109, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Current Sports Events, Latest Sports Update, Sports 2017 - Sportzwiki", "raw_content": "\nஇந்திய அணியின் தோல்விக்குப் பிறகான டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் அறிவிப்பு\nஆட்டநாயகன் விருது பெற்ற டிம் சவுத்தி கூறியது இதுதான்\nஎங்கள் வெற்றிக்கு காரணம் இவர்தான்: கேன் வில்லியம்சன் புகழாரம்\nமுதல் டெஸ்ட் போட்டியில் தோல்விக்கு இதுதான் காரணம்: விராட் கோலி ஓப்பன் டாக்\nஇந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த நியுஸிலாந்து\nவீடியோ: மைதானத்தில் கடுப்பான பேட்ஸ்மேன்.. என்னடா அம்பயரிங் பண்றீங்க.. இதேல்லாம் அவுட்டா\nவீடியோ: பாக்கதான் சொம்ப.. ஆனால் எங்க ஃபீல்டிங் வேறமாறி.. கெத்து காட்டிய ஸ்மித்\nவீடியோ: இல்லாத ஒன்னுக்கு அவுட் கொடுத்த அம்பயர்.. திரும்பி திரும்பி முறைத்த அகர்வால்\nஒருநாள் தொடருக்கான அணியில் மீண்டும் இடம்பிடித்த சீனியர் வீரர்..\nஇந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்திற்கு இது தான் காரணம்; ரவிசந்திர அஸ்வின் புது விளக்கம்...\nஇந்திய வீரர்களின் சொதப்பல் ஆட்டத்திற்கு இது தான் காரணம்; முன்னாள் வீரர் சொல்கிறார் \nவிராட் கோலி விக்கெட்டை இப்படித்தான் கட்டம் கட்டி தூக்கினோம்: ட்ரென்ட் போல்ட் ஓப்பன் டாக்\nஅந்த பையன் கிட்ட இருந்து கத்துக்கங்க; கோஹ்லி, புஜாராவுக்கு முன்னாள் வீரர் அட்வைஸ் \nதோனி வெளியிட்ட புதிய புகைப்படம் அதில் உள்ள முக்கிய செய்தி இதுதான்\nஇவர் இருக்கும் வரை இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் நடக்காது: அப்ரிடி ஏக்கம்\nஇந்த ஆல் ரவுண்டரை ஏன் அணியில் எடுப்பதில்லை: கடுப்பில் மைக் ஹசி\nஅடுத்த ஒருநாள் தொடருக்கான அணி அறிவிப்பு: மீண்டும் அணியில் இடம் பிடித்த நட்சத்திர வீரர்\n வச்சு செய்த கிரிக்கெட் வீரர்கள்\nஇவர் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும்: கிரிக்கெட் வாரியத்தலைவர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/08/97973/", "date_download": "2020-02-26T15:46:59Z", "digest": "sha1:JGWNWGA4KIXRNQBJJ3AW7F66OL3KXBD6", "length": 14497, "nlines": 180, "source_domain": "punithapoomi.com", "title": "சம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு", "raw_content": "\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில்…\nதொல்லியல் துறையின் அச்சுறுத்தலுக்கு மத்தி���ில் வரலாற்று சிறப்புமிக்க வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற…\nகிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் வைகோ கோரிக்கை\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nசித்திரவதைக்குள்ளாகும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்காக களமிறங்கும் மலாக்கா எம்பி;\nபுதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு\nபுதிய யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர், லடாக் உதயம் – இன்று முதல் நடைமுறைக்கு…\nஐ.எஸ். தலைவரை கொல்வதற்கு காரணமாக இருந்த நாயின் ஔிப்படம் ட்ரம்பினால் வௌியீடு\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nசிவாஜியை ஏற்றுக்கொள்வதில் தவறு என்ன கேட்கிறார் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\nதமிழர் அறிவால் உருவாகி அரசின் கீழ்த்தர வெறியால் எரிக்கப்பட்டது யாழ் நூலகம்-மூத்த எழுத்தாளர் வாசுதேவன்\nசம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nமேலும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அந்த சந்திப்பில் பங்கேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில் எரிந்ததாக தகவல்.\nதொல்லியல் துறையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்திரி\nகிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் வைகோ கோரிக்கை\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nஒக்.20 பிரான்சில் நூலகர் ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும்...\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற மூத்த நூலகர் ரூபாவதி நடராஜாவின் நூல் அறிமுக விழா\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nஒக்.20 பிரான்சில் நூலகர் ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும் அறிமுகம்\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற மூத்த நூலகர் ரூபாவதி நடராஜாவின் நூல் அறிமுக விழா\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம்\nவவுனியா முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்\nஎதிர்வரும் சில தினங்களில் கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில் எரிந்ததாக தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestlearningcentre.in/current-affairs-details.php?page_id=1130", "date_download": "2020-02-26T15:25:25Z", "digest": "sha1:UW63IEZNADQLUIZEIDH6PKAY6ABHBFXR", "length": 5316, "nlines": 143, "source_domain": "bestlearningcentre.in", "title": "Current Affairs in chennai|Best learning center | Best Government Exam Coaching Centre in Chennai", "raw_content": "\n2020 நேரடி வரி விவாட் சே விஸ்வாஸ் மசோதா திருத்தத்தை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nநேரடி வரி விவாட் சே விஸ்வாஸ் மசோதா, 2020 திருத்தத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவை 2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். ரூ .9.32 லட்சம் கோடி சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய வரி வழக்குகளுக்கான தீர்மானத்தை வழங்க மசோதா முயல்கிறது. இந்தத் திருத்தம் பல்வேறு கடன் மீட்பு தீர்ப்பாயங்களில் (டிஆர்டி) நிலுவையில் உள்ள வழக்குகளை ஈடுகட்டும். ).\nv நேரடி வரி தொடர்பான வழக்குகளை குறைக்கும் நோக்கில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.\nv இது கமிஷனர் (மேல்முறையீடுகள்), வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் (ITAT), உயர் நீதிமன்றங்கள் (HC கள்) மற்றும் உச்ச நீதிமன்றம் (SC) ஆகியவற்றின் நிலுவையில் நிலுவையில் உள்ள வரி மோதல்களை உள்ளடக்கும்.\nv மார்ச் 31, 2020 க்கு முன்னர் வரி மோதல்களைத் தீர்ப்பதற்கான விவாட் சே விஸ்வாஸ் திட்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் அந்த தேதிக்குப் பிறகு மோதல்களைத் தீர்ப்பதற்கு 10% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://hdmagazine.co.uk/ta/vigrx-delay-spray-review", "date_download": "2020-02-26T16:17:34Z", "digest": "sha1:EUJ3UUI3VRAVXIUTE6HE3VVYNHAUD37P", "length": 25286, "nlines": 127, "source_domain": "hdmagazine.co.uk", "title": "VigRX Delay Spray ஆய்வு → எல்லாம் பொய்? சோதனை உண்மையை காட்டுகிறது!", "raw_content": "\nVigRX Delay Spray உடன் அனுபவங்கள் - ஆய்வுகள் உச்சத்தில் தாமதமாக உண்மையில் சாத்தியமா\nஉரையாடல் க்ளைமாக்ஸைத் தாமதப்படுத்தியிருந்தால், நீங்கள் அடிக்கடி VigRX Delay Spray - ஐ ஏன் VigRX ஒரு VigRX அறிக்கைகள் இருந்தால், காரணம் மிகவும் சரி: VigRX தாமதம் ஸ்ப்ரே மிகவும் ஒளி மற்றும் நம்பகமானது. க்ளைமாக்ஸ் டிஸலேசன் விஷயத்தில் ஏஜென்ட் எவ்வாறு எந்தளவு நம்பகத்தன்மையுடன் செயல்படுகிறது என்பதைப் பொறுத்து, நாம் அடுத்த கட்டுரையில் காண்பிப்போம்.\nVigRX Delay Spray -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது VigRX Delay Spray -ஐ முயற்சிக்கவும்\nVigRX Delay Spray லிருந்து நீங்கள் என்ன VigRX\nVigRX தாமதம் Spray எந்த செயற்கை பொருட்கள் செய்யப்படுகிறது மற்றும் விரிவாக பல பயனர்கள் சோதனை. தீர்வு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகள் உள்ளன கூடுதலாக, கொள்முதல் என்பது இரகசியமாகவும், மேலும் உலகளாவிய வலையிலும் பதிலாக, இரகசியமாகவும் - தற்போதைய பாதுகாப்புத் தரநிலைகள் (SSL இரகசியங்கள், தனியுரிமை + கம்பெனி) ஆகியவற்றின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது.\nநிதி எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை உற���தி செய்யும் சூழல்கள் இவை:\nநுழைவு கடிகார வேலை: எந்த சூழ்நிலையிலும், பின்வரும் தயாரிப்புகளில் இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதை நாங்கள் அறிவுறுத்துகிறோம்: நீங்கள் 18 வயதிற்குள் இருக்கின்றீர்கள். நீங்கள் வழக்கமாக VigRX Delay Spray ஐ பயன்படுத்த முடியாது. அவர்கள் உடலுறவு கொள்ள விரும்பவில்லை, எனவே க்ளைமாக்ஸை தாமதப்படுத்துவதில் எந்தக் குறிப்பும் இல்லை. இந்த புள்ளிகளில் உங்களை நீங்களே பார்க்காதது எனக்குத் தெரியும். உங்கள் பிரச்சனையைச் சுத்தப்படுத்தவும், காரணத்திற்காகவும் ஏதாவது செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் பிரச்சினையை தீர்ப்பது நல்லது எங்கள் பரிந்துரை: இந்த பயன்பாட்டிற்கான தயாரிப்பு, வெற்றிகரமான விளைவுகளை அடைய வெற்றியின் அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.\nVigRX Delay Spray ஐப் பயன்படுத்துவதற்கான VigRX காரணங்கள் VigRX :\nகேள்விக்குரிய மருத்துவ பரிசோதனைகளில் நீங்கள் தங்கியிருக்க வேண்டியதில்லை\nநீங்கள் ஒரு மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர் உங்களுடைய துயரத்தை அனுபவிப்பார், உங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்\nஇது இயற்கை தீர்வு என்பதால், வாங்குவதற்கு செலவு குறைந்தது, கொள்முதல் முற்றிலும் சட்டப்பூர்வமாக இருக்கிறது மற்றும் ஒரு பரிந்துரை இல்லாமல்\nஆன்லைனில் ரகசிய உத்தரவு மூலம் உங்கள் பிரச்சினையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்\nஇது VigRX தாமதம் ஸ்ப்ரே வேலை எப்படி உள்ளது\nVigRX தாமதம் ஸ்ப்ரே படைப்புகள், VigRX கையாளுவதன் மூலமும், பொருட்களுடன் கையாளுவதன் மூலமும் மிகவும் எளிதானது. படிக்கும் பொருட்கள். நடைமுறையில், ஏற்கனவே நாங்கள் இதை செய்துள்ளோம். பாஸ் செருகில் தாக்கத்தை எதிர்கொண்டது, பயனர் அறிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டது. VigRX Delay Spray பற்றி தயாரிப்பாளர் அல்லது வேறு மூன்றாம் தரப்பினர்களிடமிருந்து வரும் அனைத்து முக்கிய விஷயங்களும் மேலும் பரீட்சைகளில் மற்றும் விமர்சனங்களில் காணலாம்.\nVigRX Delay Spray மற்றும் அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nமொத்தத்தில், இந்த வழக்கில் VigRX Delay Spray என்பது பயனுள்ள உடல் செயல்முறைகளை பயன்படுத்தும் ஒரு தயாரிப்பு என்று முடிவு செய்யலாம். இவ்வாறு, உற்பத்தி மற்றும் மனித உடலுக்கு இடையிலான ஒத்��ுழைப்பு உள்ளது, அதோடு சேர்ந்து சூழ்நிலைகள் இல்லாத நிலையில் உள்ளன. தயாரிப்பு ஆரம்பத்தில் தோன்றும் வாய்ப்பு இருக்கிறதா தனிப்பட்ட விளைவுகள் காண்பிக்கப்படுவதற்கு ஏதுவான நேரம் எடுக்கும் தனிப்பட்ட விளைவுகள் காண்பிக்கப்படுவதற்கு ஏதுவான நேரம் எடுக்கும் நிச்சயமாக எல்லாவற்றிற்கும் மேலாக, உடல் ஒரு மாற்றத்தை அனுபவிக்கிறது, இந்த விஷயத்தில், ஒரு தற்காலிக பின்னடைவு அல்லது உடலின் அறிமுகமில்லாத புரிதல் - இது சாதாரணமானது மற்றும் சில காலத்திற்கு நீடிக்கும். கூட வாடிக்கையாளர்கள் பக்க விளைவுகள் பற்றி பேச வேண்டாம் போது ...\nதுணை இணைப்பின் தோற்றத்தை பார்க்கலாம்\nநீங்கள் VigRX தாமதம் தெளிப்பு பொருட்கள் ஒரு VigRX பாருங்கள் என்றால், இந்த மூன்று கூறுகள் குறிப்பாக வேலைநிறுத்தம்: உண்மையில், தோல்வியுற்றது, ஒரு பயனுள்ள மூலப்பொருள் கொண்ட பரிசோதனையை கிட்டத்தட்ட வெற்றியடையவில்லை, எனினும், அது மிக குறைந்த அளவாக உள்ளது. அதிர்ஷ்டம் அது வேண்டும், VigRX தாமதம் ஸ்ப்ரே நீங்கள் வீரியத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை - மாறாக: இந்த மற்றும் அந்த பொருட்கள் முடிவு கவனம் மிகவும் aggregated.\nVigRX Delay Spray க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nVigRX தாமதம் VigRX பல்வேறு பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான முழுமையான சிறந்த முயற்சி தயாரிப்பு மீது சிறிது நேரத்தை VigRX. முற்றிலும் நிம்மதியாக இருக்க வேண்டும், வீரியம் பற்றி வேறு எதுவும் கவனம் செலுத்த வேண்டாம், மற்றும் VigRX தாமதம் தெளிப்பு முயற்சி VigRX ஒரு நினைவில். நீங்கள் அதை Phen24 ஒப்பிட்டுப் பார்த்தால், அது ஈர்க்கக்கூடியதாக இருக்கலாம். வேலைக்கு அல்லது உங்கள் சொந்த வீட்டிற்கு கூடுதலாக, பயணத்தின்போது உண்ணும் எந்தவொரு சிக்கனத்தையும் நீங்கள் கண்டுபிடிப்பதில்லை என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. பல டஜன் சான்றுகள் மற்றும் சில வாடிக்கையாளர் அனுபவம் இந்த உண்மையை நிரூபிக்கின்றன. விண்ணப்பம், அளவு மற்றும் ஆற்றல் பற்றிய அனைத்து தகவல்களும் அத்துடன் கட்டுரை பற்றிய மேலும் தகவல்களும் வழங்கல் மற்றும் நிறுவனத்தின் வலைத்தளத்திலும் காணலாம்.\nபெரும்பாலும், தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்கு பிறகு தன்னை தெரியும் மற்றும் ஏற்கனவே ஒரு சில நாட்களுக்குள், தயாரிப்பாளர் படி, சிறிய முடிவு அடைய முடியும். சோதனை, VigRX தாமதம் ஸ்ப்ரே VigRX ஆரம்பத்தில் ஒரு சில மணி நேரம் நீடிக்கும் ஒரு உறுதியான தாக்கத்தை நுகர்வோர் காரணமாக காரணம். வழக்கமான பயன்பாட்டுடன், முடிவு உறுதிப்படுத்தப்பட்டு, இதன் விளைவாக விளைவுகளுக்குப் பின் விளைவுகள் நிரந்தரமாக இருக்கும். மிகுந்த நேரம் கழித்து தயாரிப்புகளை பயன்படுத்த இன்னும் பல பயனர்கள் விரும்புகிறார்கள் - மற்றும் உற்சாகத்துடன் ஆகையால், விடாமுயற்சியின் அறிக்கைகள் தனித்தனியாக விடாமுயற்சியால் நிரூபிக்கப்பட்டாலும், சில வாரங்களுக்கு குறைந்தபட்சம் தயாரிப்புகளை பயன்படுத்தினாலும், அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. கூடுதலாக, பிற தகவலுக்கான எங்கள் ஆதரவை தயவுசெய்து நினைவில் கொள்க.\nVigRX தாமதம் ஸ்ப்ரே பகுப்பாய்வுகளின் மதிப்பீடுகள்\nVigRX Delay Spray இன் விளைவு உண்மையில் வலுவாக இருப்பதை உறுதி செய்ய, நீங்கள் நிகரத்தில் திருப்தியடைந்த பயனர்களின் முடிவுகளையும் முடிவுகளையும் பார்க்க வேண்டும்.சோதனை மருந்துகள் வழக்கமாக மட்டுமே மருந்து மருந்துகளால் தயாரிக்கப்படுகின்றன. VigRX Delay Spray ஒரு VigRX பெறுவதற்காக, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடி ஒப்பீடுகள், விமர்சனங்கள் மற்றும் முடிவுகள் ஆகியவை அடங்கும். சரியாக இந்த கண்கவர் முடிவுகளை உடனடியாக பாருங்கள்:\nVigRX தாமதம் ஸ்ப்ரே அனுபவங்களை மகிழ்வதற்கு பொறுப்பு\nநீங்கள் சோதனைகள் பார்த்தால், தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று மாறிவிடும். மற்ற தயாரிப்பாளர்கள் தொடர்ந்து மோசமாக மதிப்பிடப்படுவதால் இது ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும் திருப்திகரமான மாற்றீட்டை நான் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. க்ளைமாக்ஸ் தாமதத்தில், மருந்து அதிசயங்கள் செய்ய முடியும்\nபின்வரும் கேள்வியானது கேள்விக்கு அப்பாற்பட்டது - ஒரு சோதனைக்கு உட்பட்டது என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்\nதுரதிருஷ்டவசமாக, VigRX Delay Spray என்பது மிகவும் பயனுள்ள முகவர் பல்வேறு சந்தையில் மட்டுமே தற்காலிகமாக உள்ளது, ஏனெனில் இயற்கை பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உண்மையில் சில வழங்குநர்கள். ஆகையால், விரைவில் முடிவு எடுக்க வேண்டும், அது மிகவும் தாமதமாக இல்லை. எங்கள் பார்வை: எங்கள் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து VigRX தாமதம் ஸ்ப்ரே பெறவும், அதை ஒரு வாய்ப்பளிக்கவும், VigRX Delay Spray ஒரு நியாயமான சில்லறை விலையில் VigRX ஏதேனும் வாய்ப்பு உள்ளது. உங்கள் திறனை எப்படி மதிப்பிடுவீர்கள்: நடைமுறையில் முழுமையாக பங்கேற்க போதுமானதாக இருக்கிறீர்களா நீங்கள் உங்கள் திறனை சந்தேகித்தால், கவலைப்பட வேண்டாம். எனினும், நீங்கள் VigRX Delay Spray எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை விரிவான உதவியைப் VigRX, குறிப்பாக நீங்கள் விடாமுயற்சியுடன் ஏராளமான உந்துதலைக் காணலாம் என நினைக்கிறேன்.\nஎந்த சூழ்நிலையிலும் நீங்கள் நகலெடுக்கும் பல சந்தர்ப்பங்களில் செய்த தவறுகளைத் தேர்ந்தெடுப்போம்:\nஎந்த தவறான ஆன்லைன் கடைகள் போன்ற சிறப்பு அழைப்புகள் என அழைக்கப்படுவதால், ஒரு தவறான வழி வாங்குவதாக இருக்கும். இறுதியாக, நீங்கள் சாளரத்திற்கு பணத்தை அள்ளிவிடுவீர்கள், ஆனால் உங்கள் நலனுடன் பணம் செலுத்துங்கள் வேகமான மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு, இணைக்கப்பட்ட இணைய அங்காடி பாதுகாப்பான அணுகுமுறை ஆகும். பிற விற்பனையாளர்களுக்கு விரிவான ஆராய்ச்சி அடிப்படையில் காட்டப்பட்டுள்ளது: இந்த அசல் வழங்குபவர் அதன் அசல் வழங்குநரிடமிருந்து மட்டுமே நீங்கள் பெறுகிறீர்கள். எப்படி சிறந்த ஒப்பந்தம் விலை கிடைக்கும் வேகமான மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு, இணைக்கப்பட்ட இணைய அங்காடி பாதுகாப்பான அணுகுமுறை ஆகும். பிற விற்பனையாளர்களுக்கு விரிவான ஆராய்ச்சி அடிப்படையில் காட்டப்பட்டுள்ளது: இந்த அசல் வழங்குபவர் அதன் அசல் வழங்குநரிடமிருந்து மட்டுமே நீங்கள் பெறுகிறீர்கள். எப்படி சிறந்த ஒப்பந்தம் விலை கிடைக்கும் Google இல் தேடல்களைத் தேடுவது மற்றும் நாங்கள் சோதனை செய்த இணைப்புகளைத் தவிர்க்கவும். ஆசிரியர்கள் உத்தரவாதமளிக்கப்படுவதால், புதுப்பித்தல்களைத் தக்கவைத்துக்கொள்வது சிறந்தது, எனவே குறைந்த செலவு மற்றும் உகந்த விநியோக நிலைமைகளுக்கு நீங்கள் ஆர்டர் செய்யலாம்.\nநீங்கள் VigRX Delay Spray -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\n. இதன் விளைவாக, அது நிச்சயமாக ChocoFit helpallink விட பயனுள்ளதாக இருக்கும்.\nVigRX Delay Spray உடன் அனுபவங்கள் - ஆய்வுகள் உச்சத்தில் தாமதமாக உண்மையில் சாத்தியமா\nஇப்போது VigRX Delay Spray -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559780/amp", "date_download": "2020-02-26T17:17:59Z", "digest": "sha1:OHW7FK7ZNUEVWVKYSEVQK6VAQNVEYL36", "length": 8757, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Air India announces cancellation of Mumbai-Delhi-Shanghai flight | மும்பை-டெல்லி-ஷாங்காய் தடத்தில் இயங்கும் விமானம் ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nமும்பை-டெல்லி-ஷாங்காய் தடத்தில் இயங்கும் விமானம் ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு\nமும்பை: மும்பை-டெல்லி-ஷாங்காய் தடத்தில் இயங்கும் விமானத்தை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனவரி 31-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 14-ம் தேதி வரை சீனாவின் ஷாங்காய் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவையை நிறுத்தியுள்ளது.\nடெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nடெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: டெல்லி காவல்துறை\nகலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுக்குள் உள்ளது: காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்....தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டி\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nவிபத்துகளில் சிக்கி கால்களை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் இலகுவான செயற்கை கால் கண்டுபிடித்த உத்திரபிரதேச பல்கலை. மாணவர்கள்\nடெல்லியில் கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற முதல்வர் கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு\nடெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது: அஜித் தோவல் பேட்டி\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: ஒசூர் போலீஸ் பதில் அளிக்க உத்தரவு\nடெல்லி கலவரம் தொடர்பாக வெறுக்‍கத்தக்‍க பேச்சுகளை பேசிய பா.ஜ.க. தலைவர்கள் மீது வழக்‍குப் பதிவு செய்ய வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு வட்டாரத்தில் நாளை நடைபெற இருந்த சிபிஎஸ்இ 12-ம் தேர்வு ஒத்திவைப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: ஜெ.பி நட்டா அறிவிப்பு\nபாலகோட் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: நாட்டை பாதுகாக்க எல்லை தாண்ட பாதுகாப்புப் படை தயங்குவதில்லை...ராஜ்நாத் சிங் டுவிட்\nடெல்லி மவுஜ்புர் பகுதியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு\nவடகிழக்கு டெல்லியில் அமைதியை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் பேரணி\nகொரோனா வைரஸ் அபாயம்: தென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்\nடெல்லி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்ற சோனியா காந்தியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க முடியாமல் மத்திய அமைச்சர் திணறல்\nடெல்லி காவல் அதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை\nதென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: மத்திய அரசு\n15 டன் மருத்துவ பொருட்களுடன் சீனாவிற்கு புறப்பட்டது இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue4/132-news/essays/rayakaran/3800-2018-06-16-02-51-49", "date_download": "2020-02-26T15:23:11Z", "digest": "sha1:U2Z6BA7FXQM7UZBNSNC35CVU3UQWKEIW", "length": 14134, "nlines": 109, "source_domain": "ndpfront.com", "title": "மதப் பிளவுகள் மூலம் \"இஸ்லாமியரை பயங்கரவாதியாக்க\" முனையும் இலங்கை அரசு", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமதப் பிளவுகள் மூலம் \"இஸ்லாமியரை பயங்கரவாதியாக்க\" முனையும் இலங்கை அரசு\nவெள்ளாளிய இந்துமதத்துக்கு \"இஸ்லாமியர்\" ஒருவரை அமைச்சாராக்கியதன் (தற்போது விலகியுள்ளார்) மூலம், சமூகப் பிளவுகளை உருவாக்கி, \"இஸ்லாமிய பயங்கரவாதிகளை\" தோற்றுவிக்க அரசு முனைகின்றது.\nநவதாராளவாத சுரண்டலுக்;கு எதிராக மக்கள் ஒன்றிணைவதைத் தடுக்க, மக்களிடையே இனம் - மதம் - சாதி.. முரண்பாடுகளை உருவாக்குவதே அரசின் கொள்கை. இதுதான் நவதாராளவாதக் தேர்தல் கட்சிகளின் கொள்கையாகவும் இருக்கின்றது. நவதாராளவாதக் கட்சிகள் மக்களை தம் பின் திரட்டிக்கொள்ள, தம்மை இனம், மதம், சாதி .. சார்ந்த பிரதிநிதிகளாக முன்னிறுத்திக் கொண்டு, தாம் அல்லாத தரப்பை ஒடுக்குகின்றவராக மாறிவிடுகின்றனர். இதுதான் இன்றைய தேர்தல் அரசியலாகி இருக்கின்றது.\nஉலகளாவில் ஏகாதிபத்தியங்கள் இஸ்லாமிய மக்களை \"பயங்கரவாதியாகவும்\" - மக்களின் எதிரியாகவும் காட்டியே, தத்தம் நாட்டு மக்களை மூலதனத்தின் பின் அணிதிரட்டுவது உலக ஒழுங்காக இருக்கின்றது. அதைச் செய்வதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதங்களை வளர்த்தெடுப்பதும், \"பயங்கரவாத\" வன்முறையை தூண்டிவிடுவதன் மூலம், மக்களைப் பிரித்து உலகைச் சுரண்ட முடிகின்றது.\nபின்தங்கிய மதச் சமூகங்களின் வன்முறை வடிவங்களையும் - அதன் கோட்பாடுகளையும் காட்டி, அந்த மதம் சார்ந்த மக்கள் கூட்டத்தை மனிதகுலத்தின் எதிரியாக சித்தரிக்கின்றது. இதன் மூலம் அவர்களை பிற மக்களில் இருந்து பிரிப்பதுடன், இது தொடர்பாக மக்களிடையே பிளவுகளை உண்டாக்கி, இதைக் கட்டுப்படுத்துவதன் பெயரில் புதிய ஒடுக்குமுறைச் சட்டங்களை உருவாக்கி, மொத்த மக்களையும் ஒடுக்குகின்றது.\nஉலக மக்களை சுரண்டிக் குவிக்கும் உலகமயமாக்கம், இஸ்லாமிய \"பயங்கரவாதத்தை\" முன்னிறுத்தி செயற்படுவது போல் இலங்கையிலும் அதைக் கொண்டு வரவே முனைகின்றனர். வெள்ளாளிய இந்து மதத்துக்கு \"இஸ்லாமியர்\" ஒருவரை அமைச்சராக்கியதும், இந்த அரசியல் பின்னணியில் தான்.\nஇலங்கையின் ஆளும் வர்க்கமும், அதன் எடுபிடி அரசும், மக்களை ஒடுக்கியாள பௌத்த மதத்தையே முன்னிறுத்துகின்றது. அதேநேரம், பிற மதங்களுக்கு இடையில் மதப்பிளவுகளை ஏற்படுத்தி, பிரித்தாள முனைகின்றது. வெள்ளாளிய இந்துத்துவ அடிப்படைவாதத்தை இஸ்லாமிய மதத்துக்கு எதிராகத் தூண்டிவிடுவதன் மூலம், அதற்கு நிகரான பௌத்த அடிப்படைவாதத்துடன், வெள்ளாளிய இந்துத்துவ ஒன்றிணைவை ஏற்படுத்த முனைகின்றனர்.\n\"இஸ்லாமிய\" மதத்தை பிற மதங்களுக்கு எதிரியாக மாற்றி அமைக்க, அரசு திட்டமிட்டு காய்நகர்த்துகின்றது. \"இஸ்லாமியர்\" ஒருவரை அமைச்சராக்கியது போல், கிழக்கில் இன – மத ரீதியாக முஸ்லிம் அமைச்சர்கள் ஊடாக கட்டமைக்கும் அதிகார வன்முறைகள் மூலம், இன – மத பதற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.\nஅதாவது திட்டமிட்ட அரச அதிகாரங்கள் மூலம், \"தமிழ் - இந்து\" மதத்துக்கு எதிரான ஒடுக்குமுறைகள், அரசின் அனுசரணையுடன் அரங்கேறி வருகின்றது. இதற்கு நிகராக வெள்ளாளிய இந்துத்துவமும் - பௌத்த அடிப்படைவாதமும் எதிர்வினையாற்றுவது அரசியல் நிகழ்ச்சிநிரலாக மாறி வருகின்றது.\nமக்கள் இடையே மதம் - இனப் பிளவுகளை தடுத்து நிறுத்த, அந்தந்த இன-மத மக்கள் விழிப்ப���டன், தன் இனம் - மதம் செயற்பாடுகளுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் இதைத் தடுத்து நிறுத்த முடியும்;. வேறு வழிகளில் அல்ல.\nநவதாராளவாத தேர்தல் கட்சிகள் இதைச் செய்யப்போவதில்லை, அவர்கள் இதையே தங்கள் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டவர்கள். அவர்கள் தான், தன் இனம் - மதத்தின் பெயரில் பிறருக்கு எதிராக செயல்படுபவராக இருக்கின்றனர்.\nஇந்த வகையில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வெள்ளாளிய இந்துத்துவமும் - பௌத்த அடிப்படைவாதமும் அணிதிரண்டு, ஒடுக்குமுறையை செய்ய முனைகின்றது. இது உருவாவதற்கான சூழலுக்கு இஸ்லாமிய – முஸ்லிம் மக்கள் பலியாகக் கூடாது. இஸ்லாமிய – முஸ்லிம் மக்களின் பெயரில் பிற மக்களுக்கு எதிராக செயற்படும் முஸ்லிம் தலைவர்களின் செயற்பாட்டை எதிர்த்து அவர்கள் அணிதிரள வேண்டும். இதன் மூலம் தான் இலங்கை இஸ்லாமிய – முஸ்லிம் மக்களை பிரித்து ஒடுக்கும் அபாயத்தில் இருந்து தற்காக்க முடியும்.\nஇலங்கையில பிற இனமதங்களின் அடிப்படைவாதங்களுக்கு எதிரான செயற்பாடுகள் - கருத்துக்களை, அந்தந்த மக்கள் செய்யுமளவுக்கு இஸ்லாமிய – முஸ்லிம் மக்கள் மத்தியில் இல்லையென்பதால், அவர்கள் இரண்டு ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு புதிய நெருக்கடிகள் தோன்றி வளர்ந்து வருகின்றது.\n1.வெள்ளாளிய இந்துத்துவ - பௌத்த அடிப்படைவாதத்தின் தனித்தனியானதும் - கூட்டு ஒடுக்குமுறைகளும்\n2.முஸ்லிம் மக்களை ஒடுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத ஒடுக்குமுறைகள்;;\nதோன்றி வளர்கின்றது. அரசின் திட்டமிட்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, இஸ்லாமிய - முஸ்லிம் சமூகம் பலியாகும் ஆபத்து இலங்கையில் தோன்றி இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய - முஸ்லிம் மக்கள் இதற்கு பலியாகாது, இதை எதிர்த்து அனைத்து ஒடுக்கப்பட்ட இலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து இதைத் தடுத்து நிறுத்துவதே அவர்கள் முன்னுள்ள ஒரேயொரு தீர்வாகும். இதுவே முஸ்லிம் சமூகத்தின் முன்னுள்ள சமுதாயக் கடமையும் கூட.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/176542", "date_download": "2020-02-26T17:46:01Z", "digest": "sha1:75BVOYYZIKF2JN4W3Q25RFR4NGPRRSW3", "length": 6507, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "ராஜஸ்தான் சட்டமன்ற முடிவுகள் – பாஜக -12; காங்கிரஸ் -26 (முன்னணி) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா ராஜஸ்தான் சட்டமன்ற முடிவுகள் – ���ாஜக -12; காங்கிரஸ் -26 (முன்னணி)\nராஜஸ்தான் சட்டமன்ற முடிவுகள் – பாஜக -12; காங்கிரஸ் -26 (முன்னணி)\nஜெய்ப்பூர் – இந்தியாவின் 5 மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கார், தெலுங்கானா, மிசோராம், ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று காலை முதல் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.\nராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தோற்கடிக்கப்படும் என்றும், அதன் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா பதவியை இழப்பார் என்றும் கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மொத்தமுள்ள 199 இடங்களில் 38 இடங்களுக்கான முடிவுகள் முதல் கட்டமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஇதில் காங்கிரஸ் 26 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன.\nNext articleஊழல் தடுப்பு ஆணையம்: அருள் கந்தா கைது செய்யப்பட்டார்\nடி.என்.சேஷன் – முன்னாள் இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் – காலமானார்\nநாங்குநேரியில் காங்கிரஸ்; விக்கிரவாண்டியில் திமுக – மீண்டும் பரபரப்பான இடைத் தேர்தல்கள்\nராஜஸ்தான் நாடாளுமன்றம் : 25 தொகுதிகளையும் அள்ளிய பாஜக\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட இளம்பெண் கைது\nநிர்பயா கொலை வழக்கு: தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க வினய் ஷர்மா தாமாகவே சுவரில் மோதி காயம்\nஉத்தரப்பிரதேசம்: 12 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு\n1960-களில் திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது\nதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/aishwarya-rai/page/2/", "date_download": "2020-02-26T16:04:02Z", "digest": "sha1:KNU4RR2QOSVXN6CXOKOLCGRUUVYBUJHL", "length": 4534, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஐஸ்வர்யா ராய் | Latest ஐஸ்வர்யா ராய் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅக்கா தங்கச்சி இருவரையுமே வளைத்து போட்டால் சொத்து எங்கயும் போகாது ��ன்று பிளான் போடுகிறாராம் குச்சி நடிகர். ஏற்கனவே குச்சி போட்ட...\nசிரஞ்சீவிக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்\nரஜினி-பா.ரஞ்சித் இணைய உள்ள இரண்டாவது படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...\nஎந்திரன் 2 ல் ஐஸ்வர்யாராய்\nகுடும்பம், குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட ஐஸ்வர்யா ராய், இனி உண்மையாக நடிக்க வந்தால் கூட, ‘பொம்மையாட்டம் இருக்காரே’ என்று வியக்க...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n“கனவு நிறைவேறியது” : தனுஷ் குறித்து ஐஷ்வர்யா ராஜேஷ்\nஇன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம்,...\nதனுஷ்- ஐஸ்வர்யா பற்றிய ரகசியம் இதோ\nதமிழ் திரை உலகில் கொடிகட்டி பறக்கும் நடிகர் தனுஷ், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம்...\n மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் பாலிவுட் கப்பில்ஸ்\nஐஸ்வர்யா ராய் & அபிஷேக் பச்சன் மீண்டும் இயக்குனர் மணிரத்னம் படம் மூலம் ஜோடி சேருகின்றனர. இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தி,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2016/oct/03/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2574909.html", "date_download": "2020-02-26T16:28:53Z", "digest": "sha1:JEH5K4XSZYG6TJ6AL6PVEPQY6W7CO5UD", "length": 8327, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சண்டைப் பயிற்சியாளர்களுக்கும் தேசிய விருது: ஐஸ்வர்யா தனுஷ் வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசண்டைப் பயிற்சியாளர்களுக்கும் தேசிய விருது: ஐஸ்வர்யா தனுஷ் வலியுறுத்தல்\nBy DIN | Published on : 03rd October 2016 02:44 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசண்டைப் பயிற்சியாளர்களுக்கும் தேசிய விருது அளிக்க வேண்டும் என மத்திய அமைச்���ரிடம் ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசண்டைப் பயிற்சியாளர்கள் குறித்து \"சினிமா வீரன்' எனும் ஆவணப் படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ளார். இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் வர்ணனையைத் (வாய்ஸ் ஓவர்) தரவுள்ளார்.\nஇந்தப் படத்தை \"சண்டை பயிற்சியாளர்கள் புகழப்படாத நிஜ நாயகர்கள். அவர்களுக்கு இந்தப் படம் அர்ப்பணிப்பு\" என்று ஐஸ்வர்யா தனுஷ் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், சென்னைக்கு அண்மையில் வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து, \"சண்டைப் பயிற்சியாளர்களையும் தேசிய விருது பட்டியலில் சேர்க்க வேண்டும்' என்ற கோரிக்கை மனுவை ஐஸ்வர்யா தனுஷ் அளித்தார்.\nமேலும், ஆவணப் படத்தின் சில காட்சியமைப்புகளையும் அவர் காட்டியுள்ளார். இதுகுறித்து நடிகர் தனுஷ் டிவிட்டரில், \"நல்ல முயற்சி. கண்டிப்பாக இது நடைபெறும் என நம்புகிறேன்\" என்று தெரிவித்துள்ளார். மேலும், திரையுலத்தினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal", "date_download": "2020-02-26T15:35:54Z", "digest": "sha1:TOLKW6E3YR6TYTQCSYOBA6Q44KUS4KWG", "length": 9289, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "பழுப்பு நிறப் பக்கங்கள்", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 12:08:14 PM\nமறக்க முடியாத திரை முகங்கள்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\nதிருக்குறள் - ஒரு யோகி��ின் பார்வையில்\nப. சிங்காரம் – பகுதி 4\nந. முத்துசாமி - பகுதி 2\nஎனது இளம்பிராயத்து ஆசான்களில் ஒருவரான ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த தினமணியில் இதுவரை நான் எழுதியதில்லை என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது எழுதத் துவங்கும் இந்த வேளையில், எது பற்றி எழுதலாம் என யோசித்தேன். சினிமா பற்றி நிறையவே வந்துகொண்டிருப்பதால் அதைத் தவிர்க்க விரும்பினேன்.\nஅடுத்து, நம் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் மறதி பற்றி யோசித்தேன். ஏதோ ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவதுபோல் இங்கே பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே நம் ஞாபகத்தில் எஞ்சியிருக்கின்றன. அதிலும் இளைய தலைமுறைக்கு பெயர்கூடத் தெரியாது.\nசார்வாகன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். எழுத்தாளர்களுக்கே அவர் பெயர் தெரியுமா என்று தெரியவில்லை. நாரணோ ஜெயராமனின் 'வேலி மீறிய கிளை' என்று ஒரு அற்புதமான கவிதைத் தொகுப்பு. உ.வே.சாமிநாதைய்யருக்கு சிலை வைத்துவிட்டோம். ஆனால் அவருடைய 'என் சரித்திரம்' என்ற நூலை எத்தனை பேர் படித்திருப்போம் நோபல் பரிசு பெற்றதாலும், மேஜிகல் ரியலிசத்தினாலும் கார்ஸியா மார்க்கேஸின் பெயர் நமக்குத் தெரிகிறது. அவருடைய 'நூறாண்டுகளின் தனிமை' என்ற புகழ் பெற்ற நாவல் மொழிபெயர்ப்பிலும் வந்துவிட்டது. ஆனால், தென் அமெரிக்காவில் மேஜிகல் ரியலிசப் பாணியை முதல் முதலாகக் கையாண்டு வெற்றி கண்டவரான அலெஹோ கார்ப்பெந்த்தியருக்கு நோபல் கிடைக்காததால் நமக்கு அவர் பெயர் தெரியவில்லை.\nஇப்படி வரலாற்றின் பக்கங்களில் மறக்கடிக்கப்பட்ட ஏராளமான பெயர்களில் ஒரு சிலரையாவது இந்தத் தொடர் மூலம் தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.\n1953-ல், அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் பிறந்து நாகூரில் வளர்ந்தவர். கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. 1978-ல் இருந்து 1990 வரை தில்லி நிர்வாகத்தில், ரேஷன் அலுவலகத்தில் ஸ்டெனோவாக வேலை. 1990-ல் இருந்து தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் பணி. 2002 முதல் முழு நேர எழுத்து. ஆறு நாவல்களும், சிறுகதைத் தொகுதிகளும், கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | ச���னிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/39565-2020-01-28-04-12-18", "date_download": "2020-02-26T15:22:21Z", "digest": "sha1:QZ2NQJTRAMXZSUX2P4IEP7MQR24CZR4G", "length": 12766, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "பழியோரிடம் பாவமோரிடம்", "raw_content": "\nஊ.பு.அ.சௌந்திரபாண்டியன் - சிம்மம் என எழுந்த ஒப்பற்ற தலைவன்\nபார்ப்பனப் பத்திரிகைகளின் கண்கட்டு ஜால வித்தை\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2020\nகாலஞ்சென்ற தமிழ் தேசீயகவி சி. சுப்பிரமண்ய பாரதியவர்களின் தேசீய நூல்களின் முதலிரண்டு பாகங்களை சென்னை அரசாங்கத்தார் அராஜக நூல்களென்று பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்நூல்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியார்தான் என்று “தமிழ்நாடு” பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சியார் மீது வீண் பழி சுமத்துகிறது.\nசென்னை அரசாங்கத்தார் நூல்களை பறிமுதல் செய்வதற்கு முன்னரே பர்மா அரசாங்கத்தார் பறிமுதல் செய்தனரே அதற்கு யார் காரணம் என்று “தமிழ்நாடு” கூறுமா பர்மா அரசாங்கம் பறிமுதல் செய்த புஸ்தகத்தை சென்னை கவர்மெண்டாரும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற ஒரு அரசாங்க முறை இருந்து வருவதால் நூல்களை சென்னையில் பறிமுதல் செய்ததற்கு பர்மா கவர்மெண்டார் தான் காரணம் என்று சுதேசமித்திரன் பத்திரிகையும் கூட சொல்லியிருக்கிறது. ஆகவே இந்த பறிமுதலுக்கு ஜஸ்டிஸ் கக்ஷியார் எந்த விதத்திலும் காரணமாயிருக்கவில்லை.\nபறிமுதல் செய்யப்பட்ட ஸ்ரீசுப்பிரமண்ய பாரதியாரின் நூல்களில் ராஜீயத்தைவிட பார்ப்பனீயமே மிகக் கடுமையாகக் கண்டிக்கப் பட்டிருப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்டதற்கு யார் காரணமாயிருந்திருக்கலாம் என்பதை அறிந்தும் அறியாததுபோல் ஜஸ்டிஸ் கட்சியாரை “தமிழ்நாடு” தாக்குவதைப் பார்த்தால் அதைக் ‘கோடாரிக்காம்பு’ என்று சொல்லுவதா அல்லது பழியோரிடம் இருக்க பாவத்தையோரிடம் சுமத்துகிற தென்பதா\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.09.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linbaymachinery.com/ta/carbon-steel-tube-mill-line-zg45-50.html", "date_download": "2020-02-26T16:40:37Z", "digest": "sha1:IZRLX7RVLVGA3YAD3WWXP3GRLGUVFVY3", "length": 16337, "nlines": 260, "source_domain": "www.linbaymachinery.com", "title": "கார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG45-50 - சீனா வுக்ஸி Linbay இயந்திர", "raw_content": "\nசுவர் & கூரை குழு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஉத்தரம் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nகேபிள் தட்டு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nகதவு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nDownspout குழாய் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nசாக்கடை ரோல் உருவாக்கும் இயந்திரம்\nநெடுஞ்சாலை guardrail ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஉலோக டெக் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nPU சாண்ட்விச் குழு உற்பத்தி வரி\nரோலிங் ஷட்டர் பட்டகம் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nதட்டு ரேக் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nபீம் ரோல் உருவாக்கும் இயந்திரம் படி\nமுட்டு மற்றும் ரயில் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஸ்டூட் மற்றும் ட்ராக் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nதுருப்பிடிக்காத எஃகு குழாய் ஆலை வரி பி.ஜி.\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG273\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG115-219\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG90\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG76\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG60\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG45-50\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG32\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG28\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG25\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG16\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG12\nபிளாஸ்டிக் குழாய் ஆலை வரி FG30\nபிளாஸ்டிக் குழாய் ஆலை வரி FG20\nசி உத்தரம் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஎங்கள் வாடிக்கையாளர்கள் / பங்காளிகள்\nசுவர் & கூரை குழு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஉத்தரம் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஸ்டூட் மற்றும் ட்ர���க் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nமுட்டு மற்றும் ரயில் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nநெளிவுடைய குழு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nகூரை டைல் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஇரட்டை அடுக்கு குழு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nரிட்ஜ் காப் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஉலோக டெக் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nகேபிள் தட்டு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nநெடுஞ்சாலை guardrail ரோல் உருவாக்கும் இயந்திரம்\nதட்டு ரேக் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nபீம் ரோல் உருவாக்கும் இயந்திரம் படி\nசாக்கடை ரோல் உருவாக்கும் இயந்திரம்\nதுருப்பிடிக்காத எஃகு குழாய் ஆலை வரி பி.ஜி.\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG273\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG115-219\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG90\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG76\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG60\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG45-50\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG32\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG28\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG25\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG16\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG12\nபிளாஸ்டிக் குழாய் ஆலை வரி FG30\nபிளாஸ்டிக் குழாய் ஆலை வரி FG20\nசி உத்தரம் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nசி உத்தரம் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஇசட் உத்தரம் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nCZ உத்தரம் விரைவு ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஸ்டூட் மற்றும் ட்ராக் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nPU சாண்ட்விச் குழு உற்பத்தி வரி\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG45-50\nFOB விலை: அமெரிக்க $ 11,000-30,000 / கணினிக்கு\nMin.Order அளவு: 1 இயந்திரம்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / டி\nஉத்தரவாதத்தை காலம்: 2 ஆண்டுகள்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nவிளக்கம் ZG50 குழாய் ஆலை வரி\nபற்ற குழாய்கள் விட்டம் Φ15-63.5mm\nபற்ற குழாய்களின் சுவரின் தடிமன் 0.8-2.5mm\nகுழாய் வெல்டிங் வேகம் 40-80M / நிமிடம்\nமுக்கிய மோட்டார் பவர் 110KW\nஉயர் அதிர்வெண் வெல்டராக பவர் 150KW\nஅடிப்படை componets 1.Uncoiler → வெட்டுதல் மற்றும் பட்-வெல்டராக → செங்குத்து வகை திரட்டி இயந்திரம் → நீர் குளிர்ச்சி தொட்டி Forming → அளவுமுறைப்படுத்தல் இயந்திரம் → கணினி வெட்டும் → பார்த்தேன் → ரன்-அவுட் அட்டவணை\n2. ஹைட்ராலிக் uncoiler → Shearing மற்றும் பட்-வெல்டராக → கிடைமட்ட வகை திரட்டி இயந்திரம் → நீர் குளிர்ச்சி தொட்டி Forming → அளவுமுறைப்படுத்தல் இயந்திரம் → குளிர் → பார்த்தேன் → ரன்-அவுட் அட்டவணை\nஎங்கள் தொழிலை விரிவுபடுத்த பொருட்டு, நாம் வெல்டிங் இயந்திரம் தொழிற்சாலை சென்று us.At முன்னிலையிலான கொள்முதல் செய்ய வெல்டிங் machine.Welcome அனைத்து வாடிக்கையாளர்களும் குழாய் தயாரிக்க சீனாவில் பெரிய வெல்டிங் இயந்திரம் ஒத்துழைக்கலாமென்பது, நாம் முக்கியமாக உயர் அதிர்வெண் கார்பன் எஃகு குழாய் உற்பத்தி வெல்டிங் இயந்திரம், உயர் அதிர்வெண் எஃகு குழாய் வெல்டிங் இயந்திரம், மற்றும் பிளாஸ்டிக் குழாய் வெல்டிங் இயந்திரம், முதலியன நாங்கள் உருவாக்க முடியும் அதிகபட்ச குழாய் விட்டம் 273mm ஆகும். எங்கள் பயன்படுத்தி எங்கள் தொழிற்சாலை முழு பாதையை உருவாக்க, ஒவ்வொரு பாகங்கள் உற்பத்தி திறன் கொண்டுள்ளது என்பதை, எனவே நாங்கள் துல்லியமாக தரமான மற்றும் விநியோக தேதி, வாடிக்கையாளர்கள் கைகளில் அனுப்பி வைக்க முடியும் கடந்து கடுமையான தர கட்டுப்பாட்டு நிலையான இது ஒவ்வொரு அச்சு கட்டுப்படுத்த முடியும்.\nமுந்தைய: கார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG32\nஅடுத்து: கார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG60\n4. ரோல் உருவாக்கும் அரங்கத்தில்\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\nஇங்கே உங்கள் செய்தியை எழுதவும் மற்றும் எங்களுக்கு அனுப்பும்போது\nPU சாண்ட்விச் குழு உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் குழாய் ஆலை வரி FG30\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG32\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG28\nரோலிங் ஷட்டர் பட்டகம் ரோல் உருவாக்கும் இயந்திரம்\nகார்பன் எஃகு குழாய் ஆலை வரி ZG273\nவுக்ஸி LINBAY Machinery Co., லிமிட்டெட்\nகொலம்பியாவை நெளிவுடைய ரோல் உருவாக்கும் இயந்திரம்\nஇந்தியா-துருப்பிடிக்காத எஃகு க்கான நெளி ரோல் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலை பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\nஇங்கே உங்கள் செய்தியை எழுதவும் மற்றும் எங்களுக்கு அனுப்பும்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81?page=9", "date_download": "2020-02-26T16:52:24Z", "digest": "sha1:URCBAFHVBJ2RLKHTCUWM6SUSZMUQJJAH", "length": 10216, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமைச்சு | Virakesari.lk", "raw_content": "\nயாழில் வர்���்தக நிலையத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்\nவடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்\nசர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்- இலங்கையின் விலகல் அறிவிப்பின் பின்னர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் -\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்குள்ளாக நேரிடும் - அசோக்அபேசிங்க\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nரயில் கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது தொடர்ந்தும் ஏற்கனவே அறவிடப்பட்ட கட்டணங்களே மக்களிடம் அறவிடப்படும் என போக...\n10 நாட்களில் 1 இலட்சத்து 52 ஆயிரம் கிலோ மீன்கள் ஏற்றுமதி\nஜுலை முதலாம் திகதி தொடக்கம் ஜுலை 10 ஆம் திகதிவரை 1 இலட்சத்து 52 ஆயிரம் கிலோகிராம் மீன்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமத...\nசாலாவ சம்பவம் : 800 மெற்றிக்தொன் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டது\nசலாவ வெடிப்புச் சம்பவத்திற்கு பின்னர் குறித்த பகுதியிலிருந்து 800 மெற்றிக் தொன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதென உள்ளூராட்சி...\nவிவசாய அமைச்சின் செயலாளர் இராஜினாமா\nவிவசாய அமைச்சின் செயலாளர் பீ.விஜேந்திர தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.\nஉயர்தர பரீட்சை எழுத புதிய வாய்ப்பு\nஎதிர்வரும் வருடத்திலிருந்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அமரவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர பரீட்சையிலும் அமர்வதற்க...\nஅடையாளம் காணப்படாத வாகனங்களால் ஏற்படுத்தப்பட்ட விபத்து: பலியானவர்களுக்கு நஷ்டஈடு\nஅடையாளம் காணப்படாத வாகனங்களால் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மான...\nவடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வலசைப் பறவைகள் பற்றிய செயலமர்வு\nவடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வலசைப் பறவைகள் பற்��ிய செயலமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ் மாவட்டத்தில் ஏற்பா...\nகைச்சாத்திட்டால் சபாநாயகர் நீதிமன்றம் செல்ல நேரிடும் : பொது எதிரணி எச்சரிக்கை\nபதினொரு அமைச்சுக்களுக்கான 55 மில்லியன் ரூபாவுக்கான குறை­நி­ரப்பு பிரே­ர­ணையில் கையெ­ழுத்­திட்டு சபா­நா­யகர் அனு­மதி வழங...\nமே 23 அரச பொது விடுமுறை தினம்\nவெசாக் பௌர்ணமி தினம் எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வருவதன் காரணமாக அடுத்த நாள் 23 ஆம் திகதி திங்கட்க...\nகொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்.\nகொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவ...\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nகொரோனாவினால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு\nஅதிபர் - ஆசிரியர் வேலைநிறுத்தத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\n5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா, டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார்\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/there-is-now-a-device-which-can-help-men-breastfeed-their-child-318589", "date_download": "2020-02-26T17:05:45Z", "digest": "sha1:X4K3QCBYO4TF4I6UH2IVEK6ORLHUZWNF", "length": 16128, "nlines": 108, "source_domain": "zeenews.india.com", "title": "இனி ஆண்களும் பெண்களை போல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கலாம்... | Lifestyle News in Tamil", "raw_content": "\nஇனி ஆண்களும் பெண்களை போல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கலாம்...\nபெண்கள் மட்டுமா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பார்கள்; இனி ஆண்களும் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க புத்துய முறை அறிமுகம்\nபெண்கள் மட்டுமா குழந்தைக்கு தாய்பால் கொடுப்பார்கள்; இனி ஆண்களும் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க புத்துய முறை அறிமுகம்\nஇன்றைய உலகில் ஆணும் பெண்ணும் சரிசமம் என்ற சூழல் அனைத்து துறைகளிலும் நீருபித்து வருகின்றனர். குழந்தை பிறந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பெண்களுக்கு மட்டுமே இயற்கை கொடுத்த வரம். ஆண்களால் தன் குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்க முடியாது. இதனால் குழந்தைகள் பிறந்தால் தாய் குழந்தையை விட்டு சிறிது நேரம் கூட பிரிந்து செல்ல முடியாது.\nஇந்நிலையில் இந்த பிரச்னையை போக்க ஆண்களே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் கருவியை ஜாப்பான்நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அந்த கருவியில், பாலை கறந்து அடைத்து வைக்கும் பை போன்ற அமைப்பை கொண்டுள்ளது. மேலும், இந்த டேங்க் பெண்களின் மார்பு பகுதி போன்ற அமைப்பை பெற்றுள்ளது. இந்த கருவியை ஆண்கள் பொருத்தி கொண்டால் பெண்கள் எப்படி குழந்தைகளுக்கு பாலூட்டுகிறார்களோ, ஆண்களும் அவ்வாறே குழந்தைகளுக்கு பாலூட்ட முடியும்.\nஇந்த கருவியை தயாரித்த நிறுவனம் \"இந்த கருவி தம்பதிகளின் வேலைப்பளூவை குறைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பது பெண்களின் வேலை என்ற மனநிலையை மாற்றவே நங்கள் இந்த கருவியை வடிவமைத்துள்ளோம்\" என கூறியுள்ளது.\nஇந்த தாய்பால் கொடுக்கும் கருவியில் பெண்களின் மார்பு பகுதி போல சிலிக்கான நிப்பிள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் குழந்தை பால் குடிக்க முடியும். மேலும் பையில் நிரப்பும் பாலை சூடாக்கும் வசதியும் இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியின் மனித உடலை போல சூடாக இருக்கும் அதனால் குழந்தைக்கு எப்போதும் தாய்பால் குடிப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும். மேலும், இந்தகருவி ஸ்மார்ட்போன் ஆப் மூலமும் இயக்கலாம்.\nViral video: பாதுகாப்பு அறிவிப்புகளை ராப் பாடலாக பாடிய பணிப்பெண்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nதனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவிகாரமான ‘மனித’ முகத்துடன் பிறந்த ஆடு; கடவுளாக வழிபடும் மக்கள்\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/cinema/irritated-nayanthara---then-asinnow-niveda-thomas", "date_download": "2020-02-26T17:16:16Z", "digest": "sha1:34OSDCFPOJLEZFCX2NAM67DNVFDD5MCI", "length": 7301, "nlines": 55, "source_domain": "www.kathirolinews.com", "title": "கடுப்பானாரா நயன்தாரா.? - அன்று அசின்..இன்று நிவேதா தாமஸ்.! - KOLNews", "raw_content": "\n - யோசிக்காமல் ரஜினியை வாழ்த்தினாரா கமல்..\n - சீமானிடம் சிக்கிக்கொண்ட கண்ணதாசன்..\nஇது, உள்துறையின் தோல்வி . - கொட்டி தீர்த்த ரஜினி..\nசமூக ஆர்வலர் பியூஷ் மானுஸ் திடீர் கைது..\nதமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் கட்சி அறிவிப்பு வெளியாகும்..\nபாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு .. - தில்லி கலவர விவரகாரம்\nதில்லி கலவரத்தை தூண்டி விட்டது பாஜக தலைவர் கபில் மிஸ்ராவா..\n - அன்று அசின்..இன்று நிவேதா தாமஸ்.\nஅண்மையில் வெளியான 'தர்பார்' திரைபடத்தில் தனக்கான பாத்திரதிற்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என நயன்தாரா அதிருப்தியில் உள்ளாராம்.\nதர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்த நிவேதா தாமஸ், தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததுடன் அதிகம் பாராட்டப்படுகிறார்.\nவிமர்சனங்களில் நிவேதா தாமசே அதிகம் பாராட்டப்படுவதும், நயன்தாராவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாததும் நயன்தாராவின் ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிட்ட தட்ட இதே மனநிலையில் தான் நயன்தாராவும் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இயக்குனர் முருகதாஸ் தனக்கு சரியான முக்கியத்துவம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக நயன்தாரா நினைப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.\nஏற்கனவே சில வருடங்களுக்கு முன் முருகதாஸ் இயக்கி, நடிகர் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்திலும் நடிகை அசினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நயன்தாரா கதாபாத்திரம் அடக்கி வாசிக்கப்பட்டிருந்தது. இரண்டாவதுமுறையும் தனது கதாபாத்திரம் பேசப்படாதது நயன்தாராவுக்கு முருகதாஸ் குறித்து அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட உண்மையும் அதுதான், என ரசிகர்களும் உணர்கிறார்கள்.\n - யோசிக்காமல் ரஜினியை வாழ்த்தினாரா கமல்..\n - சீமானிடம் சிக்கிக்கொண்ட கண்ணதாசன்..\nஇது, உள்துறையின் தோல்வி . - கொட்டி தீர்த்த ரஜினி..\nசமூக ஆர்வலர் பியூஷ் மானுஸ் திடீர் கைது..\nதமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் கட்சி அறிவிப்பு வெளியாகும்..\nபாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தர��ு .. - தில்லி கலவர விவரகாரம்\nதில்லி கலவரத்தை தூண்டி விட்டது பாஜக தலைவர் கபில் மிஸ்ராவா..\n - யோசிக்காமல் ரஜினியை வாழ்த்தினாரா கமல்..\n​ பாவம்...அவரே குழம்பிட்டாரு .. - சீமானிடம் சிக்கிக்கொண்ட கண்ணதாசன்..\n​இது, உள்துறையின் தோல்வி . - கொட்டி தீர்த்த ரஜினி..\n​சமூக ஆர்வலர் பியூஷ் மானுஸ் திடீர் கைது..\n​தமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் கட்சி அறிவிப்பு வெளியாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/199/delhi-dosa-king.html", "date_download": "2020-02-26T16:49:52Z", "digest": "sha1:IYVG5C5D2ZFMB4OIORPY7N24H3U27O3E", "length": 36026, "nlines": 100, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nமணக்கும் தோசை; நிறையும் கல்லா டெல்லியில் கலக்கும் கேசவன் குட்டி\nசோபியா டேனிஷ்கான் Vol 3 Issue 14 புதுடெல்லி 12-Apr-2019\nபுகழ் பெற்ற ஒரு பிராண்ட்டை சொந்தமாக டெல்லியில் கட்டமைத்து விட்டார் சி. கேசவன் குட்டி. இளம் வயதில் ஒரு பள்ளிக் கேன்டீனில் பணியைத் தொடங்கிய அவர், வாழ்க்கையில் பெரிய இடத்தைத் தொட்டிருக்கிறார். நாள் ஒன்றுக்கு 60,000 ரூபாய் சம்பாதிப்பவராக வசதியான மயூர் விஹாரில் வசித்த போதிலும் கூட எப்போதுமே அவர் தரத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை.\nஎனினும், குட்டியின் வாழ்க்கை எளிதானதில்லை. கடந்த 47 ஆண்டுகளாக நாட்டின் தலைநகரத்தில் இருக்கும் அவர், வாழ்க்கையில் மற்றும் தொழிலில் பல ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் பாரம்பரியமான தென்னிந்திய உணவு வகைகளை தமது விசுவாசமுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்.\nகேசவன் குட்டி, ஜந்தர் மந்தரில் ரூ.5000 முதலீட்டில் குட்டீஸ் கஃபே-யைத் தொடங்கினார். இன்றைக்கு வி3எஸ் மாலில் சொந்தமாக ஒரு ரெஸ்டாரெண்ட் நடத்தி வருகிறார் (புகைப்படங்கள்: சரிகா ஜா)\nகுட்டீஸ் கஃபே, புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலுக்குச் சொந்தமான ஜந்தர் மந்தர் பகுதியில் இருக்கும் கடையில் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 5,000 ரூபாய் முதலீட்டில், சமையல் பாத்திரங்கள், குறைந்த அளவிலான டைனிங் டேபிள் போன்றவற்றுடன் 36 ச.அடி இடத்தில் தொடங்கப்பட்டது.\n“நாங்கள் கடையைத் தொடங்கியகாலத்தில் ஒரு தோசை ரூ.2.50க்கு விற்றோம்,” என்று நினைவுகூறுகிறார் குர்தா பைஜமா உடையிலிருக்கும் குட்டி. அ���ரது கவர்ந்திழுக்கும் புன்னகை, வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. இன்றைக்கு ஒரு சாதா தோசையின் குறைந்த பட்ச விலை ரூ.50 ஆக இருக்கிறது. விலையேற்றத்தின் விளைவாக இந்த விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 500 தோசைகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களுக்குத் தரப்படுகிறது.\nஇங்கே அடிக்கடி போராட்டங்கள் நடக்கும் பகுதி ஒருபுறம், மறுபுறம் அரசு அலுவலகங்கள் அதிக அளவுக்கு இருக்கின்றன. தவிர சில அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் இங்கு இருப்பதால் மக்கள் இந்த பரபரப்பான பகுதிக்கு வருகின்றனர். அவர்கள் அவசர, அவசரமாக ஏதாவது கொறிப்பதற்கும் அல்லது முழு சாப்பாடு உண்பதற்கும் குட்டீஸ் உணவகத்தின் விதவிதமான சுவையான உணவுகளான ஆவி பறக்கும் இட்லி, வடைகள், மொறு, மொறு தோசைகள், நெய் சொட்ட, சொட்ட இனிக்கும் ரவா கேசரி உள்ளிட்டவற்றை சாப்பிடவும் வர ஆரம்பித்தனர்.\nதொடக்கத்தில் அது குட்டியின் ஒன்மேன் ஷோ. அவரே சமையல்காரர், அவரே சப்ளை செய்பவர், அவரே கேஷியர், பாத்திரங்கள் கழுவ உதவிக்காக ஒரே ஒரு நபரை மட்டுமே வைத்தார்.\nபல வேலைகளைச் செய்யும் திறமை , குறிப்பாக நோட்பேட் (அல்லது, இன்றைக்கு பிரபலமாக இருக்கும் ஐபேட்) உதவி ஏதும் இல்லாமல் பல்வேறு ஆர்டர்களை நினைவில் வைத்திருக்கும் திறன் குட்டிக்கு நிலைபெற்றிருக்கிறது. கோல் மார்கெட்டில் (Gole Market) உள்ள ஒரு கடை, லக்ஷ்மி நகரில் உள்ள விகாஸ் மார்க்கில் இருக்கும் மாலில் உள்ள கடை உள்ளிட்டவற்றில் அவரிடம் 30 பேர் பணியாற்றி வருகின்றனர்.\nபணிவு மற்றும் நன்றி உணர்வை என்றைக்குமே அவர் மறந்ததில்லை. இவைதான் அவருக்கு வெற்றியின் உயரத்தை எட்ட உதவி இருக்கின்றன. 2012-ம் ஆண்டு வி3எஸ் மாலில் 600 ச.அடி-யில் தென்னிய கஃபேயைத் தொடங்கினார். இந்த ரெஸ்டாரெண்ட்டை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான தாஜ்தார் பாபர் திறந்து வைத்தார்.\nகுட்டி ஒரு வாடிக்கையாளருக்கு தோசை பரிமாறுகிறார்.\nகுட்டி 1982-ம் ஆண்டு பாபரை சந்தித்தார். இதுதான் அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இப்போதைய நிலைக்கு அவர் உயர்வதற்கு காரணமாகவும் அமைந்தது. லக்ஷ்மி பாய் நகரில் உள்ள ஒரு தமிழ் பள்ளியில் தன் மூத்த சகோதரர் நடத்தி வந்த கேன்டீனில் அவர் வேலை பார்த்தார். அப்போது அந்தப் பகுதியில் வசித்து வந்த அரசியல்வாதிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. எனவே, காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கும் அடிக்கடி சென்று வந்தார். அப்போதுதான் அரசியல்பெண்மணியான பாபரை அவர் சந்தித்தார். அப்போது பாபர் டெல்லி மெட்ரோபாலிடன் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார்.\nகுட்டி அவரை எப்போதும் அம்மா என்றுதான் அழைக்கிறார்.”ஒரு நாள்கூட அவரை சந்திக்காமல் இருந்ததில்லை. அப்படி ஒரு நாள் போகாவிட்டால், என்னை அவர் போனில் அழைத்து, எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்பார். நான் நன்றாக உருது மொழியில் உரையாடுபவர்களில் அவரும் ஒருவர். அவர் வெறுமனே ஒரு அம்மா மட்டுமல்ல. அவர் ஒரு காட் மதர். அவர்தான் டெல்லி முனிசபல் கவுன்சில் வாடகைக் கடைகளுக்கு விண்ணப்பிக்கும் படி எனக்கு யோசனை கூறினார். அப்படி விண்ணப்பித்த பின்னர்தான் 1987-ல் என்னுடைய வியாபாரத்தைத் தொடங்கினேன்,” என்று நினைவு கூறுகிறார் குட்டி. தொழிலில் உயர் நிலைக்கு வந்த போதிலும், அவரது ஆசி எப்போதும் தேவை என்று நினைக்கிறார். மாலில் ரெஸ்டாரெண்ட் தொடங்கும்படியும் அவர்தான் குட்டியை வற்புறுத்தினார்.\n“அம்மா ரெஸ்டாரெண்ட்டை தொடங்கி வைத்தது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சிகரமான நாள். இந்த இடம் எனக்குச் சொந்தமான இடம். க்யிக் ரெஸ்டாரெண்ட் சர்வீஸ் (QSR) முறையில் இது இயங்குகிறது. அங்கு ஒரு மேலாளர் இருக்கிறார். சமையலர்கள் இருக்கின்றனர். ஜந்தர் மந்தர் உணவகத்தோடு ஒப்பிடும் போது இங்கு விலை அதிகம்,” என்கிறார் அவர்.\nகோல் மார்க்கெட்டில் உள்ள இன்னொரு கடை 600 ச.அடியில் ஒரு பயிற்சி முகாம் ஆகவும், ரெஸ்டாரெண்ட் ஆகவும் இருக்கிறது. “கரி பாவோலியில் இருந்து வாங்கி வரப்பட்ட நல்ல தரமான எம்.டி.எச் (MDH) வாசனைப் பொருட்களைக் கொண்டு சாம்பார் வைப்பதற்கு தேவையான புதிய மசாலாப் பொருட்கள் ஒவ்வொரு நாளும் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோவுக்கு 800 ஆக இருக்கிறது. அதே நேரத்தில் தரம் குறைந்த வாசனைப் பொருட்களை 200 ரூபாய்க்குக் கூட வாங்க முடியும்.”\n“லாபம் குறைவாக இருந்தபோதிலும், நான் எப்போதுமே தரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை. சில நாட்கள் நாங்கள் ரவாகேசரி செய்யமாட்டோம். ஏனெனில் அன்று நெய் குறைவாக இருக்கும். குறைந்த நெய்யில் செய்து தரத்தையும் குறைக்க விரும்புவது இல்லை. நான் என்ன சம்பாதிக்கிறேனோ அத��ல் மகிழ்ச்சியாக இருப்பேன். தரத்தில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.’’\nதொழிலிலும் வாழ்க்கையிலும் இந்த நிலையை அடைவதற்கு அவர் கடுமையாகப் போராடியிருக்கிறார். ஜந்தர் மந்தரில் உணவகம் தொடங்கியபோது, அவரது சகோதரரின் கேன்டீனில் இருந்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு உரிய சில திறமைகளைக் கற்றுக் கொண்டு வந்தார்.\n“தோசையை நாங்கள் ரூ.2.50-க்கும், வடை ரூ.2-க்கும் விற்றோம். நாள் ஒன்றுக்கு நான் 100 ரூபாய் சம்பாதிப்பேன். ஆண்டுக்கு 36,000 ரூபாய் சம்பாதித்தேன். அந்த சமயத்தில் அது நல்ல தொகை,” என்று நினைவுகூறுகிறார்.\nதம்முடைய கடைகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை எப்போதுமே ஆய்வு செய்வார் குட்டி. தமது மூன்று கடைகளில் ஏதாவது ஒன்றில்தான் அவர் மதிய உணவு சாப்பிடுவார்.\n“மக்கள் புதிதாகத் தயாரித்துத் தரப்படும் உணவு வகைகளையே விரும்புகின்றனர். தோசைதான் வயிற்றுக்கு ஏற்றது என்று அவர்கள் நினைக்கின்றனர். இங்கு பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கிறது. அரசு ஊழியர்கள் இங்கு இருக்கின்றனர். அவர்களும் இங்கு சாப்பிட வருகின்றனர். இங்கு சாப்பிடுபவர்கள் பிறரிடம் சொல்வதை வைத்து மெதுவாக வளர்ச்சி பெற்று இந்த கடை பிரபலமானது.”\n“கல்லூரி மாணவர்களும் இங்கு வருகின்றனர். இங்கு சில காதல் கதைகளும் மலர்ந்திருக்கின்றன. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கள் குழந்தைகளுடன் இங்கு வருவார்கள். அவர்களின் பழைய நாட்கள் பற்றி பேசுவார்கள்.”\nஅவரது வாடிக்கையாளர்களை அவர் முதன்மையானவர்களாக மதிப்பதால், அவர்களிடம் இருந்து மரியாதையையும், அன்பையும் தொடர்ந்து பெறுகிறார். ஜந்தர் மந்தர் உணவகத்தில் 7-8 பேர்தான் அமரமுடியும். அதற்கு அதிகமாக வருபவர்கள், நின்று கொண்டேதான் சாப்பிட முடியும். அவரது கடைக்கு காரில் வருபவர்கள், தோசையை வாங்கிக் கொண்டு சென்று அவர்கள் வசதிப்படி காரில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.\nஅங்கு வரும் புகழ்பெற்ற அரசியல்வாதிகள், பணக்காரர்கள் காரில் அமர்ந்து கொண்டே, தமது கார் டிரைவர்களை அனுப்பி தோசை வாங்கிச் சென்று காரில் அமர்ந்து உண்பார்கள். பின்னர், குட்டியை போனில் அழைத்து, உணவு நன்றாக இருந்தது என்றும், எப்படி அனுபவித்து சாப்பிட்டோம் என்றும் அவரிடம் சொல்வார்கள்.\nவாடிக்கையாளர்களில் ஒருவரான, ஜா விரிவாக நம்மிடம் பேசுகிறார்; “நான் இங்கு பக்கத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் வேலை செய்கிறேன். தினமும் ஒருமுறையாவது இங்கு சாப்பிடுவேன். ஒரே நேரத்தில் 10 பேரிடம் ஆர்டர் எடுத்து அவர்களுக்கு ஞாபகத்துடன் உணவு பரிமாறுகின்றனர். ஒருவரையும் விட்டு விடாமல் சரியாக அவர்கள் கேட்ட உணவைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் திறமையைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.”\nமூன்று உணவகங்களும் குட்டீஸ் சவுத் இந்தியன் கஃபே என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. குட்டிதான் அதன் உரிமையாளர். இப்போது சராசரியாக மூன்று ரெஸ்டாரெண்ட்களிலும் தினமும் 60,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஆனால், தினமும் எவ்வளவு கிடைக்கிறது என்று எண்ணிப்பார்ப்பதில்லை. அவர் அவரது ஊழியர்கள் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்.\n“பண விஷயத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எனது ஊழியர்களிடம் நான் சொல்லி இருக்கிறேன். யாராவது ஒரு வாடிக்கையாளர் 50 ரூபாய் பாக்கி வாங்காமல் சென்று விட்டு, திரும்பி ஒருவாரம் கழித்து வந்து கேட்டால்கூட கொடுத்து விடுவார்கள்,” என்று விவரிக்கிறார் குட்டி.\nகபில், ராஜிவ் எனும் அவரது இரண்டு மகன்களில் முதலாமவர் டான்ஸ் கற்கிறார். அடுத்தவர் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார். தந்தை பெருமைப்படும்படி அவர்களுடைய துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.\nகுட்டி, க்ரெட்டா எஸ்யூவி (Creta SUV) ஓட்டுகிறார். ஆனால், எப்போதுமே காரில் உள்ள ஏசியை அவர் போட்டுக் கொள்வதில்லை. கார் கண்ணாடிகளை கீழே இறக்கி விட்டுவிட்டுத்தான் கார் ஓட்டுகிறார்.\nஆனால், குட்டி குழந்தையாக இருந்தபோது, அவருக்கு அது போன்ற சவுகரியம் கிடைக்கவில்லை. கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டம் செல்கார் கிராமத்தில், 5 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தவர் அவர். அவருக்கு இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். வாழ்க்கை எப்போதுமே அவருக்குக் கடினமானதாகத்தான் இருந்திருக்கிறது.\nகுட்டி பிறந்து 6 மாத குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை இறந்து விட்டார். அவரது தாயும், சகோதரர்களும், சகோதரிகளும் அவர்களின் நிலத்தில் கடினமாக உழைத்து இரண்டு வேளை உணவாவது சாப்பிட முடிந்தது. போராட்டமான காலத்தைப் பற்றிச் சொல்லும் போது சிரிக்கிறார். “ஒவ்வொருவரும் அந்த காலகட்���த்தில் கடினமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்தோம். அதில் இருந்து என் கதையும் வித்தியாசமான ஒன்றல்ல.”\nஅவர் ஐந்தாம் வகுப்பு படித்து முடித்தபோதுதான், கிராமத்தில் பணம் சம்பாதிப்பது அவ்வளவாக சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார். அவரது மூத்த சகோதரர் டெல்லி ரான்பாக்சியில்(Ranbaxy) பணியாற்றிக் கொண்டிருந்தார். இன்னொரு சகோதரர் தெற்கு டெல்லியில் உள்ள டெல்லி தமிழ் பள்ளியில் கேன்டீன் தொடங்கி இட்லி, தோசைகள் விற்றார். அவருடன் 1972-ல் குட்டியும் இணைந்தார்.\nஅவருக்கு 1992-ம் ஆண்டு பெற்றோர்கள் பார்த்து வைத்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. “நிதி ரீதியாக வலுவான நிலைக்கு வந்ததும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். எல்லா வழியிலும் என் மனைவி எனக்கு ஆதரவாக இருக்கிறார். 1995-ம் ஆண்டு டெல்லியில் மயூர் விஹாரில் சொந்தமாக ஒரு வீடு வாங்கினேன்.”\nஅவர் ஒரு எளிமையான மனிதர். க்ரெட்டா எஸ்யூவி கார் ஓட்டுகிறார். ஆனால், ஏசி போட்டுக் கொள்ளாமல் கார் கண்ணாடிகளை கீழே இறக்கி விட்டு விட்டு, இயற்கையான காற்றை உள்வாங்கியபடி ஓட்டுகிறார். தமது எந்த ஒரு ரெஸ்டாரெண்ட்டுக்குச் செல்கிறாரோ அங்கேயே மதிய உணவு சாப்பிடுகிறார்.\nஅதே நேரத்தில் அவர், தாம் பிறந்து வளர்ந்த ஊரை மறந்துவிடவில்லை. டெல்லி மலையாளிகள் அசோசியேஷனில் துணைத்தலைவராக இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் ஒருமாதம், கேரளாவுக்குச் சென்று 2-3 நாட்கள் தங்கியிருந்து, தனது குடும்பத்தினரையும், விவசாய நிலங்களையும் பார்த்து விட்டு வருகிறார்.\nதி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில்\nஅன்று 5000 ரூபாய் முதலீட்டில் பொக்கே விற்பனை தொடங்கிய விகாஸ், இன்று 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்\n25 பைசா லாபத்துக்கு துணிப்பைகள் தைத்தவர் இன்று ஆண்டுக்கு 200 கோடி புரளும் தலைக்கவச நிறுவன உரிமையாளர்\nதற்செயலாக உதித்த யோசனை, அள்ளித்தந்த 52 கோடி ரூபாய்\nஅன்று நடைபாதையில் வசித்தவர், இன்று கோடீஸ்வர எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்\n ஆண்டுக்கு 84 லட்சம் வருவாய் ஈட்டும் உடல் நஞ்சு நீக்கும் பழச்சாறு வியாபாரம்\nஏமாற்றியவர்கள் முன்பாக வாழ்ந்து காட்டுகிறார் அம்பிகா ஒரு அசாதாரண பெண்மணியின் அசாத்திய வெற்றி\nஅன்று 7000 ரூபாய் சம்பளத்தில் வேலை, இன்றைக்கு 240 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இரு நிறுவனங்களின் உரிமையாளர்\n50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி 324 கோடி ரூபாய் குவித்த இயற்கை ஆர்வலரின் வெற்றிப்பயணம்\nசென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை\nவெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.\nமார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/color-it-2/?add-to-cart=372", "date_download": "2020-02-26T16:57:06Z", "digest": "sha1:IDYHUQ5RKWY35BDXI6UHAKHTTZIJTOIX", "length": 3487, "nlines": 77, "source_domain": "books.nakkheeran.in", "title": "COLOR IT-2 – N Store", "raw_content": "\nதோல்வியை தோற்கடித்த கலாம் | Tholviyai Thorkatitha Kalam\nபேச்சுப் போட்டிக்கு பயனுள்ள கட்டுரைகள் | Pechi pottikku payanulla katturaigal\nமகாத்மா மாணவர்களுக்கு சொன்னது | Mahatma manavargalukku sonnathu\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த்; கமல்ஹாசன் ட்வீட்\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த்; கமல்ஹாசன் ட்வீட்\nபெண் வன்கொடுமை சட்டத்தில் சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nபெண் வன்கொடுமை சட்டத்தில் சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nகர்நாடக மாநில அரசுத்துறை செயலாளரின் காரைத் திருடிய வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது\nகர்நாடக மாநில அரசுத்துறை செயலாளரின் காரைத் திருடிய வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது\n2,500 மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்ய சிபிசிஐடி பரிந்துரை\n2,500 மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்ய சிபிசிஐடி பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28174", "date_download": "2020-02-26T17:11:01Z", "digest": "sha1:JCKGLUVKMRDXGE6NHTGZSQLOP3FM4RFJ", "length": 50967, "nlines": 169, "source_domain": "www.jeyamohan.in", "title": "அவதூறு செய்கிறேனா?", "raw_content": "\nகனடா இலக்கியத்தோட்டம் விருதுகள் »\nஅரசியல், சமூகம், வாசகர் கடிதம்\nமனசாட்சி சந்தையும், எஸ்.வி. ஆரின் பதிலையும் வாசித்தேன. பாரதி புத்தகாலயத்தில் இளங்கோவுடன் விவாதித்து இக்கேள்வியை இடுகிறேன். நீங்கள் நீண்ட நாட்களாகவே அ.மார்க்ஸ் , எஸ்.வி. ஆர் , வ.கீதா , சிலகாலமாக அ.முத்து கிருஷ்ணன் ஆகியோர்களை அயல்நாட்டு இந்திய அல்லது இந்து எதிர்ப்பு பெருநிறுவனங்களின் நிதியையோ அல்லது பன்னாட்டு/இந்திய பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் நிதியையோ பெற்று செயல்படுவதாகவும் எழுதுவதாகவும் சொல்கிறீர்கள்.\nவிசாரித்தவரை அவர்கள் தன்னளவில் அந்த அரசியலை நம்பி செயல்படுகிறார்கள் (பணம் பெறாமல் ) என்றே நான் நம்புகிறேன்.\nநீங்கள் இவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொண்டு அவர்கள் கருத்தாக்கத்தை உடைப்பதைப் பிரதானமாகக் கொள்ளாமல், ஆதாரத்தை முன்வைக்காமல் உங்கள் மனப் பதிவுகளின் அடிப்படையில் அவர்களின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள். ஒரு எழுத்தாளனா�� இந்த அரசியலில் செலவழிக்க நேரமும் சக்தியும் இல்லை என்றால், அவர்களின் நேர்மையைக் கேள்விகேட்காமல் இருப்பதே நன்று, அது அவதூறாகிவிடும்.\nஇதுவரை இதே அரசியலைத் தன்னளவில் நம்பி முன்வைக்கும் இடது சாரி மற்றும் திராவிட சிந்தனை தோழர்களை நீங்கள் சுட்டிக்காட்டியதாக நினைவில்லை.\nஉங்கள் பதிலுக்காக இடது சாரிகளுடன் காத்திருக்கும் ,\nவழக்கம்போல என்னிடம் கேட்கவேண்டியவற்றை உங்களிடம் கேட்டிருக்கிறார்கள். என்னுடைய மனசாட்சியின் இடத்தில் நின்றுகொண்டு அதை எனக்குத் திருப்பிவிட்டிருக்கிறீர்கள்.\nஒருவகையில் இது உண்மையான தருணம். நான் மிகையாக, உணர்ச்சிகள் மீது கட்டுப்பாடில்லாமல், இதைப்பற்றிச் சொல்கிறேனா என்று நானே பரிசோதனை செய்யவும் இந்தவகை எழுத்தால் என்ன உண்மையான பயன் விளையக்கூடும் என்று ஆராயவும் ஒரு வாய்ப்பு. அவ்வகையில் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.\nநீங்கள் உண்மையென நம்புவதை சொல்கிறீர்கள். அதனுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை. உங்களுக்கு அதற்கான ஆதாரங்கள் இருக்கலாம். நான் என்னளவில் எப்போதும் நேர்மையுடன் இருக்க நினைக்கிறேன் என்பதையும் என் கருத்தை அல்லது மதிப்பீட்டை காழ்ப்புகள் இன்றி முன்வைக்கவே முயல்கிறேன் என்பதையும் மட்டும் சொல்ல விரும்புகிறேன்.\nஉங்கள் கடிதத்தில் உள்ள கருத்துக்கள் உங்களுடையவை என்றால் மிகுந்த ஏமாற்றமே ஏற்படுகிறது. அப்படியென்றால் நீங்கள் என்னுடைய பேச்சிலும் எழுத்திலும் எதைத்தான் கவனித்தீர்கள், எதை நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்ற வியப்பும்.\n‘இதுவரை இதே அரசியலைத் தன்னளவில் நம்பி முன்வைக்கும் இடது சாரி மற்றும் திராவிட சிந்தனை தோழர்களை நீங்கள் சுட்டிக்காட்டியதாக நினைவில்லை’ என்ற வரியை நான் எப்படி எதிர்கொள்வது\nகோவை ஞானி இடதுசாரி அல்லவா பெரியாரியர் அல்லவா அவர் முன்வைத்துப்பேசும் மார்க்ஸியம் மற்றும் தமிழியத்துக்கும் எனக்கும் என்ன உடன்பாடு ஆனால் என்னை அவரது காலணிகளை எடுத்து வைக்கும் தகுதிகூட அற்றவன் என்ற நிலையிலேயே இன்று வரை எண்ணி, முன்வைத்திருக்கிறேன். அவருடைய கருத்தியல் நேர்மையை, வாழ்நாளையே தன் கொள்கைக்காக அர்ப்பணித்துள்ள தியாகத்தை நம் சமகால வரலாற்றின் ஒளிமிக்க ஒரு பக்கம் என்றே நான் எப்போதும் நினைத்திருக்கிறேன்.\nஎஸ்.என்.நாகராஜனை விட முக்க���யமான மார்க்ஸியர் தமிழகத்தில் எவர் இருக்கிறார்கள் எத்தனை கட்டுரைகளில் மீளமீள அவரைப்பற்றிப் பேசியிருக்கிறேன். அவரது பெரும்பாலான கருத்துநிலைகளில் எனக்கு எவ்வித உடன்பாடுமில்லை. அதைக் குறிப்பிடும்போதே அவரைத் தமிழகத்தின் முதற்சிந்தனையாளர்களில் ஒருவராகவே முன்வைத்து வருகிறேன்.\nஇவர்கள் சொல்லும் கருத்துக்களில் உடன்பாடற்றவன் என்ற நிலையிலும் அவர்கள் எழுதுவதை இருபதாண்டுகளுக்கும் மேலாகக் கூர்ந்து வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் அவர்களைவிடத் திறன்மிக்க மொழியில் அவர்கள் சொல்வனவற்றை சுருக்கியும் தொகுத்தும் விளக்கியும் பலமுறை எழுதியிருக்கிறேன். அடுத்த தலைமுறை வாசகர்களிடம் அவர்களைக் கொண்டுசென்று சேர்த்ததில் எனக்குப் பெரும்பங்குண்டு. ஆனால் அவர்கள் கருத்துக்களுடன் எப்போதும் முரண்பட்டபடித்தான் அதைச்செய்தேன்.\nஉறுதியான இடதுசாரியும், அச்செயல்பாடுகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான சோதிப்பிரகாசம் என் இனியநண்பராகவே கடைசிவரை இருந்தார். கடைசிவரை அவரிடம் விவாதித்துக்கொண்டுதான் இருந்தேன். என்னுடைய நூலுக்கு அவரும் அவர் நூலுக்கு நானும் கடுமையாக விமர்சனம்செய்தபடி முன்னுரைகள் எழுதியிருக்கிறோம்.\nபெரியாரியராக இருந்து தமிழியராக மாறிய குமரிமைந்தனைத் திரும்பத்திரும்ப கவனப்படுத்தியிருக்கிறேன். அவரது ஆக்கங்களை அதிகமாகப் பிரசுரித்த இதழ் நான் நடத்திய சொல்புதிதுதான். அவர் எழுதிய எல்லாக் கருத்துக்களையும் சுடச்சுட மறுத்துமிருக்கிறேன்.\nமார்க்சிய சிந்தனையாளரும் புரட்சிகர மார்க்ஸியக்குழு ஒன்றின் களப்பணியாளருமான ராஜேந்திரசோழனைப்பற்றி வழிபாட்டின் தொனியில் அல்லாமல் பேசியதில்லை. தமிழ்ச்சிறுகதையின் சாதனையாளரும் உறுதியான இடதுசாரியுமான கந்தர்வனை அவரது நல்ல ஆக்கங்கள் வந்த ஒவ்வொரு தருணத்திலும் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறேன். என் மீது தனிப்பட்ட பிரியமும் விமர்சனமும் கொண்ட நண்பராக இருந்தார். என் மீதான கடும் விமர்சனங்களுடன் என் கூட்டத்தில் இவர்கள் வந்து பேசியிருக்கிறார்கள்.\nசென்ற இருபதாண்டுக்காலமாக ராஜ் கௌதமன் என்னுடைய ஆதர்சநாயகர். இடதுசாரி சிந்தனைகொண்டவர்தான் அவரும். நான் வாசிக்கத்தொடங்கிய நாள் முதலே நான் ஞாநியைத் தமிழ் அறவுணர்வின் குரலாகவே எண்ணுகிறேன். அவர்களுக்கு நான் எழுதிய நூல்களை சமர்ப்பணம் செய்திருக்கிறேன். ஞாநி இடதுசாரி இல்லையா என்ன\nஇடதுசாரி தலித் சிந்தனையாளரான பிரேம் எழுதிய பல கட்டுரைகளை நான் அச்சேற்றியிருக்கிறேன். அவற்றை மீளமீள கவனப்படுத்தியிருக்கிறேன். அவர் என் நண்பரும்கூட. இடதுசாரிச் சிந்தனையாளரான பொ.வேல்சாமி என்னை மிகமிகக் கடுமையாக விமர்சனம்செய்திருக்கிறார். ஆனால் அன்றும் இன்றும் அவர் மீதான மதிப்புடனேயே இருக்கிறேன். அவர் என்னை விமர்சனம் செய்த நாட்களிலேயே அவருடன் நட்பும் இருந்தது.\nஇந்த இணையதளத்தில் டி.டி.கோஸாம்பி பற்றி, இ.எம்.எஸ் பற்றி, கெ.தாமோதரன் பற்றி எத்தனை விரிவான எழுத்துக்கள் உள்ளன. டி.டி.கோஸாம்பி, ரொமீலா தாப்பர், ஆர்.எஸ்.சர்மா உட்பட பல மார்க்ஸிய வரலாற்றாசான்களின் எழுத்துக்களை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறேன். பார்வதி, கிருஷ்ணன், கெ.பி. என இதன் பக்கங்களில் உணர்வெழுச்சியுடன் பேசப்பட்டுள்ள அளவுக்கு மார்க்ஸியர்களை மார்க்ஸிய கட்சி இணையதளங்களில் மட்டுமே காணமுடியும்.\nநீங்கள் என் இணையதளத்தை மட்டும் வாசித்தால்போதும், தமிழில் நேர்மையும் கொள்கைப்பிடிப்பும் கொண்ட ஒவ்வொரு இடதுசாரியையும் ஒவ்வொரு பெரியாரியரையும் நான் அங்கீகரித்து வழிபாட்டின் தொனியில் எழுதியிருப்பதைக் காணமுடியும். ஏனென்றால் நான் பார்ப்பது அந்தக்கருத்துக்கள் மீதான அவர்களின் அர்ப்பணிப்பை மட்டுமே. நான் என் வாசிப்பாலும் அனுபவத்தாலும் அவர்களிடம் முரண்படுகிறேன் என்பது அந்த மதிப்பை ஒருபோதும் குறைப்பதில்லை.\nஎன் தலைமுறைக்காரர்களையும் அப்படித்தான் அணுகியிருக்கிறேன். கால்நூற்றாண்டாக என்னுடைய ஒவ்வொரு வரியையும் நிராகரித்துப்பேசும் தமிழ்ச்செல்வனைப்பற்றி இக்கணம் வரை பெருமதிப்புடனல்லாது ஒரு வரிகூட எழுதியதில்லை. நான் அவரது எழுத்துக்களைத் திட்டவட்டமாக விமர்சிப்பேன் என்றாலும் மேலாண்மை பொன்னுச்சாமியின் தனிப்பட்ட ஆளுமையை எங்கும் நிராகரித்து எழுதியதில்லை.\nஎன்னை ஃபாசிச ஓநாய் என எழுதிய சு.வெங்கடேசன் என்னுடைய நோக்கில் அவரது கொள்கைக்கு நேர்மையான ஓர் அரசியல் செயல்பாட்டாளர். அந்த மதிப்பை அளிக்காமல் நான் அவரைப்பற்றி எழுதியதில்லை. சு.வெங்கடேசனை முழுமையாக நிராகரிக்கும் அவரது கட்சிக்காரரான மாதவராஜும் என் நோக்கில் மரியாதைக்குரியவரே. பவா செல்லத்துரையை போப்புவை எல்லாம் என் நெருக்கமான நண்பர்களாக நான் எண்ணுவது அந்த அடிப்படையிலேயே.\nஏனென்றால் சமூகநல நோக்கில் களப்பணியாற்றும் எவர் மீதும் மதிப்புடன் மட்டுமே நான் இருந்து வருகிறேன். தன் நம்பிக்கைமீது நேர்மையான பற்று கொண்ட ஒருவர் அதற்காக மக்களிடையே செயல்படும் ஒருவர் நம் சமூகத்தின் செல்வம். ஒவ்வொருநாளும் பிழைப்புவாதம் ஓங்கி வரும் இந்நாளில் தியாகமும் அர்ப்பணிப்பும் துளியானாலும் பெரும் விலைகொண்டது. ஒரு தருணத்திலும் என்னுடைய கருத்துமாறுபாடுகளுக்காக நான் அவர்களை இறக்கியதில்லை.\nஇந்த ஒரு விஷயத்திலேயே பார்க்கலாம். என்னுடைய கணிப்பில் எப்போதுமே லீனா மீது பெருமதிப்புதான் இருந்துவந்தது. அவரது கவிதைகள் என் ரசனைக்குள் வருவதில்லை. அவரது கருத்துக்கள் எனக்கு ஒவ்வாமை அளிப்பவை. ஆனால் தான் நம்பும் ஒன்றுக்காகத் தெருவில் இறங்கத்தயங்காதவர் என்றே நான் அவரைப்பற்றி நினைத்தேன். அத்தகையவர்கள் நம் சமூகத்தின் அறத்தின் குரல்கள் என்றே எண்ணினேன். அப்படித்தான் அவரைப்பற்றி முன்பு எழுதினேன். அவர் என்னைப்பற்றி என்னதான் கருத்து கொண்டிருந்தாலும் என் நோக்கில் அவர் மதிப்புக்குரியவரே என்று குறிப்பிட்டேன்.\nஆகவேதான் அவரது நேர்மையின்மை பற்றிய ஆதாரபூர்வமான செய்தி என்னை பாதிக்கிறது. அதை எளிதாக என்னால் தாண்டிச்செல்ல முடியாமலாகிறது. இப்போதும்கூட அவர் இனிமேல் செய்யக்கூடியதை, அச்செயல்களில் அவர் காட்டும் அர்ப்பணிப்பைக்கொண்டே அவரை மதிப்பிடுவேன்.\nநான் மேலே சொன்ன ஒவ்வொரு இடதுசாரி, திராவிட இயக்கச் சிந்தனையாளரையும் அவர்கள் சென்றடைந்த வட்டத்தை விடப் பெரிய வட்டத்துக்கு நான் கொண்டுசேர்த்திருக்கிறேன். அவர்களைப்பற்றித் தொடர்ந்து எழுதி அடுத்த தலைமுறைக்கு அவர்களை முறையாக அறிமுகம் செய்திருக்கிறேன். கூடவே என் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறேன்.\nஎழுபதுகளில் தமிழகத்தில் இடதுசாரி சிந்தனைகளைக் கட்சி எல்லைக்கு வெளியே கொண்டுவந்து தமிழகத்தில் ஒரு தனித்த ஞானமரபாக வேரூன்றச் செய்தவர்கள் மூவர். எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை. அந்த எஸ்.வி.ஆர். பற்றி ஒரு குருநாதரின் இடத்தில் வைத்தல்லாமல் நான் பேசியதில்லை. அதன்பின் எஸ்.வி.ஆர். இறங்கிய இருண்ட ஆழம் சாதாரணமானதல்ல. நேருவை���ும் காந்தியையும் அவதூறு செய்து அவர் அதன்பின் எழுதிய நூல்களுக்காக அவரே உள்ளூரக் கூசுவார். அந்த வீழ்ச்சிக்குப்பின் அவர் என் நோக்கில் மதிப்புக்குரியவரே அல்ல.\nஎண்பதுகளில் சிற்றிதழ்களில் இடதுசாரி, திராவிடவாத நோக்கில் எழுதிவந்த அ.மார்க்ஸ் மீது முழுமையான மறுப்பும் அதேசமயம் பெருமதிப்பும் எனக்கிருந்தது. அதை எத்தனையோ இடங்களில் பதிவுசெய்திருக்கிறேன். மறுக்கும்போதுகூட மதிப்புடனேயே மறுத்திருக்கிறேன். ஆனால் இன்று வஹாபிய மேடைகளில் சென்று மானுடவிரோத நோக்குக்கு வக்காலத்துபேசும் அ.மார்க்ஸின் மீது மதிப்பில்லை. இந்த அ.மார்க்ஸை பழைய அ.மார்க்ஸின் நண்பர்கள் அனைவரும் கைவிட்டது அந்த நேர்மைவீழ்ச்சி காரணமாகவே. அதை அவர்கள் வாயாலேயே கேட்டிருக்கிறேன்.\nஎன்னுடைய பிரச்சினை கருத்துக்கள் அல்ல. அ. மார்க்ஸின் அரசியலையே ஷோபா சக்தி முன்வைக்கிறார். ஆனால் ஷோபா சக்தியை நான் முக்கியமான கலைஞனாக, சிந்தனையாளனாக, களப்பணியாளனாகவே நினைக்கிறேன். எஸ்.வி.ராஜதுரையின் கடிதத்தை வெளியிட்டிருக்கும் ஆதவன் தீட்சண்யா என்னும் ரவி என்னுடைய முன்னாள் தொழிற்சங்கத்தலைவர். அவரது நேர்மை மீதும் அவரது ஆளுமை மீதும் பெருமதிப்பை மட்டுமே இன்றுவரை பதிவுசெய்திருக்கிறேன்.\nஅ.முத்துக்கிருஷ்ணன் எழுதவந்த நாள்முதல் என்னுடைய மதிப்புக்குரியவராகவே இருந்தார், அவருடைய கருத்துக்களுடன் முழுமையான முரண்பாடு எனக்கிருந்தபோதிலும். எங்களுக்கிடையே நல்ல தனிப்பட்ட நட்பும் இருந்தது. என் வீட்டுக்கு அவர் வந்திருக்கிறார், நானும் அவர் இல்லத்துக்குச் சென்றிருக்கிறேன். தன்னுடைய எண்ணங்களுக்கு நேர்மையானவர் என்றே அவரை நான் நினைத்திருந்தேன். இந்த இணையதளத்திலேயே அவரது பாலஸ்தீனப்பயணம் பற்றிய செய்தியை நான் வெளியிட்டேன்.\nஆனால் அந்தப்பயணத்தின் பின்னணியை, அதன் பின் அவரது கருத்துக்களில் வந்த மாறுதலை அறிந்தேன். அப்பட்டமான வெறுப்புநோக்கையும் அவதூறுகளையும் பரப்பியபடி அவர் செயல்பட ஆரம்பித்ததை அதன்பின் கண்டேன். எந்த ஒரு பொதுவாசகரும் அ.முத்துகிருஷ்ணனின் பயணத்துக்கு முன்னும் பின்னும் அவரது பேச்சில் வந்துள்ள மாறுதல்களை கவனிக்கலாம்.\nஆக, நான் முன்வைப்பது ஒரு முக்கியமான வேறுபாட்டை. போலிக்கும் அசலுக்குமான வேறுபாட்டை. உண்மையான கருத்தியல் நிலைப்பாட���டுக்கும் உள்நோக்கம் கொண்ட வெறுப்புக்குரலுக்கும் இடையேயான மாபெரும் தூரத்தை.\nஇவர்களின் மாற்றம், இவர்கள் அடைந்த வீழ்ச்சி இதுவே என்னுடைய பிரச்சினையாக இருக்கிறது. அப்பட்டமான அவதூறுகள் மூலம் இவர்கள் காந்தியில் இருந்து கடைசிநிலை எழுத்தாளன் வரை அனைவரையும் இழிவுசெய்கிறார்கள். தெளிவான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இவர்களின் நோக்கங்கள் மிகமிக நிழலானவை. அவை இவர்களுடையது அல்ல என்றே நான் ஐயம் கொள்கிறேன். இது கருத்தியல் நிலைப்பாடு அல்ல, இதன்பெயர் வேறு.\nஇவர்களின் கருத்துக்களுடன் மோதவேண்டிய தேவையே இல்லை. ஒருவரின் கருத்துக்களை நான் எதிர்கொள்ளவேண்டுமென்றால் அக்கருத்துக்களை அவர் நேர்மையுடன் சொல்கிறார் என்று நம்பவேண்டும். அந்நம்பிக்கை இல்லாதபோது நிழலுடன் போரிட்டு அடையப்போவது என்ன அ.மார்க்ஸின் எந்தக்கருத்தும் எப்படியும் மாறும் என்னும்போது அவர் இப்போது சொல்லிக்கொண்டிருப்பதை நான் உட்கார்ந்து கட்டுடைப்பது எப்பேர்ப்பட்ட வீண்வேலை.\nநான் நேர்மையான மார்க்ஸியர்களாக, திராவிட இயக்கத்தவர்களாக எண்ணும் அனைவருடனும் என்னுடைய சாத்தியங்களுக்குள் நின்றபடி மிக விரிவாகவே விவாதித்திருக்கிறேன். என்னுடைய தளம் எப்போதும் இலக்கியம் தத்துவம் மெய்யியல் என்பதனால் நான் அதிகமும் விவாதித்தது இ.எம்.எஸ்., ஞானி மற்றும் எஸ்.என்.நாகராஜனின் கருத்துக்களையே.\nஅ.மார்க்ஸிடமும் எஸ்.வி.ராஜதுரையிடமும் எதை விவாதிப்பது தங்கள் மாற்றுத்தரப்பை வசைபாட மட்டுமே தெரிந்த இவர்களின் வசைக்கு மறு வசை தொடுப்பதா தங்கள் மாற்றுத்தரப்பை வசைபாட மட்டுமே தெரிந்த இவர்களின் வசைக்கு மறு வசை தொடுப்பதா அல்லது இவர்கள் எழுதிக்கொண்டே இருக்கும் அவதூறுகளின் உண்மையை நாள்தோறும் ஆராய்ச்சிசெய்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டுமா\nஇவர்களைப்பற்றிப் பேசும்போது பேசவேண்டியது இவர்களின் நோக்கம் பற்றித்தான். இவர்களின் ஆளுமையைப்பற்றிதான். இவர்கள் அவ்வப்போது தங்கள் கொள்கைகளில் அடிக்கும் அந்தர்பல்டிகளைப்பற்றித்தான். அதைப்பற்றிப் பேச இவர்களின் எழுத்துக்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டால்போதும். அவற்றின் தருணங்களை கவனித்தாலே போதும்.\nஉதாரணமாக, ஒரு சிறு கடிதத்திலேயே எஸ்.வி.ராஜதுரை சர்வசகஜமாக அவதூறுக்குச் செல்கிறார் என்பதை கவனியுங்கள். இப்படித்தான் இவர் காந்தி முதல் நேரு வரை அனைவரைப்பற்றியும் எழுதியிருக்கிறார். அ.மார்க்ஸும் பிறரும் தமிழ்ச்சூழலில் செயல்படும் இலக்கியவாதிகள், சிந்தனையாளர்களைப்பற்றி என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். சாதியையும் பிறப்பையும் சுட்டும் வசைகள். முழு அவதூறுகள். சமீப உதாரணம் அ.மார்க்ஸ் காலச்சுவடு கண்ணனைப்பற்றி எழுதிய அவதூறு.\nஇந்த வகையான அப்பட்டமான நேர்மையின்மையை, எதையும் சொல்லக்கூடிய மனநிலையை எப்படி எதிர்கொள்வது இவர்களின் உள்நோக்கத்தை, அடிப்படையான ஆளுமைக்கோளாறை வாசகர்களுக்குச் சுட்டிக்காட்டுவது மட்டுமே ஒரே வழி. அதையே நான் செய்கிறேன்.\nஆதாரங்கள் சொல்லி அவர்களை நிரூபிக்கவேண்டிய தேவை என்ன அவர்களே எடுத்துள்ள நிலைப்பாடுகள் அவர்கள் எழுத்துக்களில் உள்ளன. அவற்றின் பின்னணி என்ன என்பதை இன்றைய கருத்தியல்சூழலில் வைத்துப்பார்க்கிறேன். அதற்காக அவர்களின் எழுத்துக்களை மட்டுமே ஆதாரம் காட்டுகிறேன். ஒருபோதும் அவர்களின் தனிவாழ்க்கைக்குச் செல்வதில்லை.\nஆம், இந்தவகையான அணுகுமுறை அவதூறின் எல்லைக்குள் சென்றுவிட நேரும். நாம் உறுதியாக அறியாத தகவல்களைச் சொல்லிவிடக்கூடும். இன்னும் அதிக தகவல்களுடன் வேறு எவராவது இவர்களை ஆராய்ந்து எழுதுவதே நல்லது. ஆனால் தமிழ்ச்சூழலில் எவரும் அதைச்செய்வதில்லை. இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கெடுபிடிமனநிலை அனைவரையும் அச்சுறுத்துகிறது. எந்த எல்லைக்கும் சென்று அவதூறு செய்ய இவர்களால் முடியும்.\nஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் உள்ள சிந்தனைச்சூழலில் பல்வேறு நிதியளிக்கைகள் வழியாக, ஆராய்ச்சி உதவிகள் வழியாக மேலைநாட்டு சுரண்டலதிகாரத்தின் அறிவுப்புலம் உருவாக்கும் பாதிப்பைப்பற்றி பேசியே ஆகவேண்டிய காலகட்டம் வந்துவிட்டிருக்கிறது. இந்நாடுகளில் உள்ள அத்தனை பிளவுப்போக்குகளுக்குள்ளும் அந்த நிதியின் கரங்கள் உள்ளன.\nஇது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் பெரும்பாலும் திட்டவட்டமான ஆதாரங்களுடன் நிரூபிக்கமுடியாததும் கூட. அந்த அளவுக்கு நுட்பமாகவே அதன் வலை செயல்படுகிறது. உண்மையில் எனக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவு தூரம் நான் ஆதாரபூர்வமாகப் பேசமுடியாது.\nஆனால் நம் முன் பேசப்படும் கணிசமான கருத்துக்கள் யாரோ எங்கோ ���ருவாக்கி எவரைக்கொண்டோ நம் முன் பேசவைப்பவை என அறிந்தபின்னர் அந்தக் கருத்துக்களை உண்மை என நம்பி அவற்றுடன் பேசவேண்டுமென்பதும், அவற்றை கட்டுடைக்கவேண்டுமென்பதும் அபத்தமாகவே படுகிறது.\nஇந்நிலையில் செய்யக்கூடியது இந்த உண்மையை முடிந்தவரை உரத்துக்கூவுவதுதான். அதற்கு ஏதேனும் விளைவுகள் வருமென்றால் அதைச் சந்திப்பதுதான். அப்படி உரத்துக்கூவ முதன்மையான தகுதி நம் மடியில் கனமில்லாமல் இருப்பது. நமக்கு சுயலாப நோக்கங்கள் இல்லாமல், அவை பறிபோகுமா என்ற அச்சமில்லாமல் இருப்பது. அது எனக்கிருப்பதாக நம்புவதனால் இதைச் சொல்கிறேன்.\n ஒன்று, இக்கருத்துக்களை எளிய வாசகர் அப்படியே விழுங்குவது தடுக்கப்படுகிறது. தன் முன் வைக்கப்படும் கருத்துக்களை ஐயத்துடன் நோக்கவும் ஒப்பிட்டுப் பரிசீலிக்கவும் வழியமைகிறது. அத்துடன் பிறரை அவதூறுசெய்தே கருத்துலகில் பூச்சாண்டிகளாக நீடிக்கும் இவர்கள் தங்கள் அந்தரங்கம் பற்றிய அச்சம் கொள்ள நேர்கிறது. கருத்துலகில் செயல்படும் ஒவ்வொருவரும் தங்கள் அந்தரங்க சுத்தியை நிரூபித்தாகவேண்டியிருக்கிறது.\nஇது இன்று இன்றியமையாத வேலை என்றே நினைக்கிறேன். குறிப்பாக ஈழப்போராட்டம் என்ற மாபெரும் சோகக்கதை நம் முன் இருக்கையில் நம்மைப் பிறரது கைகள் ஆட்டுவிக்கின்றனவா என்ற எச்சரிக்கைக்காக நாம் எதைக் கொடுத்தாலும் தகும்.\nஎழுத்தாளனுக்கு இது வீண்வேலைதான். நம் மீது ஒன்றுக்குப் பத்தாக வசைகளையும் அவதூறுகளையும் வாங்கி சேர்த்துக்கொள்ளும் செயல். ஆனால் வேறு வழியில்லை. எவரேனும் செய்தாகவேண்டும்.\nவாழ்க்கையின் கேள்விகள் , கேள்விகளுக்கு அப்பால்\nஉயிர் எழுத்து நூறாவது இதழ்\nஎஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்\nதிரு.ராஜதுரை அவர்களுக்கு உதவும் கரங்கள்\nஎஸ்.வி.ஆர் சொல்லும் ‘சிக்கல்கள்’ என்ன\nதாய் எனும் நிலை - சீனு\nமரபும் மாற்றமும்- இரு கவிதைகள், அந்தியூர் மணி\nஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை பற்றி... கிருஷ்ணன்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 14\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன���மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-26T17:42:39Z", "digest": "sha1:ZQ2FVZUHLE2Z4L4MJTBKIPCFQEIMKEKV", "length": 9259, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.எஸ்.விஸ்வநாதன்", "raw_content": "\nஎம்.எஸ்.வி நினைவஞ்சலி [புறப்பாடு II – 10, உப்பு நீரின் வடிவிலே]\nஜம்முதாவி எக்ஸ்பிரஸ் சக்கரங்கள் கொண்ட கரிசல்காட்டுக்கிராமம். சென்னைக்கு வராமலேயே மதுரைக்குச் செல்லக்கூடியது. ஏழெட்டு பெட்டிகள் முழுக்கமுழுக்க தென்தமிழகத்தவர்கள். நான் அந்தப்பெட்டியைநோக்கி ஓடியதும் ஒருவன் என் சட்டையைப்பிடித்து ’கியா’ என்றான். ‘ரயிலு…’ என்றேன். ‘தமிழாளா’ என்றான். ‘ரயிலு…’ என்றேன். ‘தமிழாளா’ ‘ஆமா…’ ‘அண்ணாச்சி, அவன் மலையாளத்தான். பொய் சொல்லுறான்.மூஞ்சியப்பாருங்க’ ‘டேய் இதில தமிழாளுங்களத்தான் ஏத்துறது….வேற பெட்டிக்குப்போ…பின்னாலபோ’ ‘அண்ணாச்சி, நான் நாகர்கோயிலாக்கும்’ என்றேன். ‘அண்ணாச்சி அவன் பேச்சப்பாருங்க’ ‘இல்ல, நான்…’ ‘வக்காளி, சொல்லிட்டே இருக்கேன்…’ என அந்த இளைஞன் கையைச்சுருட்டிக்கொண்டு அடிக்கவந்தான். ‘கைய நீட்டாத…அதுவேற வம்பாயிரும்…டேய் …\nTags: எம்.எஸ்.விஸ்வநாதன், எம்ஜிஆர், ஏ.எம்.ராஜா, கண்டசாலா, சிவாஜி, சுசீலா, டி.எம்.எஸ்., பிபி ஶ்ரீனிவாஸ், புறப்பாடு II\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 23\nஆப்ரிக்காவின் நிகழ்காலமும் நமது இறந்தகாலமும்\nஏற்காடு இலக்கியமுகாம் - வானவன்மாதேவி\nகருநிலம் - 2 [நமீபியப் பயணம்]\nஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்���ுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/former-aiadmk-minister-rajendra-prasad-has-passed-away/", "date_download": "2020-02-26T16:40:48Z", "digest": "sha1:A2BIB7UFW5CF4UKYAK2Q5EFWSCVOULZF", "length": 11785, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார்\nமுன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார்\nமுன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார். அவருக்கு வயது 67. உடல்நலமில்லாமல் சென்னை அப்போலோவில் சேர்க்கப்பட்டிருந்தவருக்கு இன்று சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் கே. பி. ராஜேந்திர பிரசாத். இவருக்கு மூளையில் ரத்தக் கட்டி நோய் காரணமாக கடந்த மாதம் 26ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகுமரி மாவட்டத்தை சேர்ந்தவரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத், ஜெ மறைந்தபோது அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தின்போது, சசிகலாவை கடுமையாக சாடி, ஓபிஎஸ் அணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதன்மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி நெருப்பில் இறங்குவார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலம்பல்\nநடிகர் சரத்குமார் பன்னீருக்கு ஆதரவு\nமுஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலறல்\nடில்லி வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் :ரஜினிகாந்த் காட்டம்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகாலம்தான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசாபங்களை நீக்கும் திருப்பூந்துருத்தி திருத்தலம்\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2017/11/24371/", "date_download": "2020-02-26T15:18:14Z", "digest": "sha1:PE6OEKSCLPOOTQZPPDMB6STFWAKJVI7P", "length": 16569, "nlines": 178, "source_domain": "punithapoomi.com", "title": "முள்ளியவளை துயிலுமில்லத்தில் பிரதான சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா ஏற்றுவார்", "raw_content": "\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில்…\nதொல்லியல் துறையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற…\nகிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் வைகோ கோரிக்கை\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nசித்திரவதைக்குள்ளாகும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்காக களமிறங்கும் மலாக்கா எம்பி;\nபுதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு\nபுதிய யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர், லடாக் உதயம் – இன்று முதல் நடைமுறைக்கு…\nஐ.எஸ். தலைவரை கொல்வதற்கு காரணமாக இருந்த நாயின் ஔிப்படம் ட்ரம்பினால் வௌியீடு\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்���ு அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nசிவாஜியை ஏற்றுக்கொள்வதில் தவறு என்ன கேட்கிறார் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\nதமிழர் அறிவால் உருவாகி அரசின் கீழ்த்தர வெறியால் எரிக்கப்பட்டது யாழ் நூலகம்-மூத்த எழுத்தாளர் வாசுதேவன்\nமுள்ளியவளை துயிலுமில்லத்தில் பிரதான சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா ஏற்றுவார்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமுள்ளியவளை துயிலுமில்லத்தில் பிரதான சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா ஏற்றுவார்\nதமிழீழவிடுதலைப்போராட்டத்தில் அடங்காப்பற்றின் மன்னன் பண்டாரவன்னியனின் வீரம்சுமந்து களமாடிய வீரர்களில் மூத்தவர் மூத்த தளபதிமேஜர்பசீலன் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர்.இந்திய படைகள் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்தபோது தலைவருக்கு பக்கத்துணையாய் இருந்த அர்ப்பணிப்புமிக்க போராளி மூத்த தளபதிமேஜர் பசீலன்.தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் புரியாத புதிராகவும் இருந்த மாபெரும் வீரன் பிரகேடியர் பால்ராஜ் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ள வழியாட்டியாய் இருந்தவர் பசீலன் என்பது குறிப்பிடத்தக்கது.அத்தகைய ஒரு வீரனின் தாயாரான நல்லையா தங்கம்மாவை தாயகத்தில் முல்லைத்தீவில் முள்ளியவளை அவரது இல்லத்தில் சந்தித்து முள்ளியவளை மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவினர் சந்தித்தபோது வறுமையிலும் அரசாங்கத்தின் பிச்சை சம்பளத்திலும் தன் வாழ்வை நடத்தும் அந்த தாயாரின் கண்களில் நீர்பெருகியுள்ளது.\nதன் மகன் வீரச்சாவடைந்த பின் நினைவுகளை அவர் மீட்டிப்பார்க்கின்றார்.பால்ராஜும் தலைவரும் தலைவரும் தன்னை கவனித்ததையும் அவர்கள் இல்லாதுபின் தன்னை யாரும் கவனிப்பதில்லை என கண்ணீர்சொரிகின்றார்.இதுரை இராணுவம் விளக்கேற்றவிடாத சூழலால் தான் கவலையோடு இருந்ததாக கூறுகின்றார்.தற்பொழுது தனது ஏலாத இரண்டு பிள்ளைகளோடு வாழ்ந்துவருகின்றார்.எதிர்வரும் மாவீ��ர்நாளில்முள்ளியவளை துயிலுமில்லத்தில் பிரதான சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா ஏற்றுவார்\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில் எரிந்ததாக தகவல்.\nதொல்லியல் துறையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்திரி\nகிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் வைகோ கோரிக்கை\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nஒக்.20 பிரான்சில் நூலகர் ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும்...\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற மூத்த நூலகர் ரூபாவதி நடராஜாவின் நூல் அறிமுக விழா\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nஒக்.20 பிரான்சில் நூலகர் ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும் அறிமுகம்\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற மூத்த நூலகர் ரூபாவதி நடராஜாவின் நூல் அறிமுக விழா\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம்\nவவுனியா முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்\nஎதிர்வரும் சில தினங்களில் கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில் எரிந்ததாக தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh162.html", "date_download": "2020-02-26T16:50:00Z", "digest": "sha1:UFXSG2HDT6B67UOLMFTX7YYTFLSXK44K", "length": 9935, "nlines": 68, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 162 - பழநி - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஜோதி, தானந்த, உள்ள, மலர், மலையின், வடிவமாகி, பழநி, கூடி, அருவி, தகிட, பெருமாளே", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 162 - பழநி\nபாடல் 162 - பழநி - திருப்புகழ்\nராகம் - பிலஹரி ; தாளம் - அங்கதாளம் - 5 1/2\nதானந்த தனன தான தானந்த தனன தான\nதானந்த தனன தான ...... தனதான\nஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத\nநாடண்டி நமசி வாய ...... வரையேறி\nநாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய\nநாதங்க ளொடுகு லாவி ...... விளையாடி\nஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம\nலோமங்கி யுருவ மாகி ...... யிருவோரும்\nஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி\nலோகங்கள் வலம தாட ...... அருள்தாராய்\nதேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி\nசீரங்க னெனது தாதை ...... ஒருமாது\nசேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி\nசேர்பங்கி னமல நாத ...... னருள்பாலா\nகானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல\nகாடந்த மயிலி லேறு ...... முருகோனே\nகாமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை\nகாணெங்கள் பழநி மேவு ...... பெருமாளே.\nஞான இந்திரியங்கள் யாவும் ஒருமுகமாகக் கூடி, வானில் சந்திரன் சூரியன் இன்றியே ஒளி வீசும் உலகத்தை அடைந்து, நமசிவாய என்ற பஞ்சாட்சர மலையின் மீது ஏறி, நாவுக்குப் பேரின்ப இனிமையைத் தரும் ஆனந்த அருவி பாய, அந்தச் சிவயோக சமாதியில் உள்ள நாதங்களோடு கலந்து விளையாடல் புரிந்து, ஊன் பொதிந்த உடம்புடன் கூடிய உயிர்களை மயங்கச் செய்யும் தன்மையும், நான் என்ற அறிவே அற்றுப் போய், ப்ரணவ ஜோதி வடிவமாகி, ஜீவாத்மாவாகிய யானும் பரமாத்மாவாகிய நீயும் ஒரே வடிவமாகி, மெய்ஞ்ஞான வித்தையாகிய குதிரையின் முதுகில் ஏறி, உலகம் முழுதும் வலமாக பவனி வரும் பெருவாழ்வை அருள்வாயாக. தேனை உடையதும் அழகியதும் ஆன கொன்றை மலரையும், ஆத்தி மலர் மாலையையும், நிலவையும், கங்கையையும் ஜடாமுடியில் அணிந்தவரும், சிறந்த திருமேனியை உடையவரும், எனது தந்தையாரும், ஒப்பற்ற பெண்ணரசி, பஞ்ச* சக்திகளின் கலவையான வடிவழகி, சிவத்தின் காதலி, சிவயோகத்தில் மேவிய மெளன நிலையுடையார் காணும் ஜோதி வடிவினாள் ஆகிய உமா தேவியார் சேர்ந்திருக்கிற இடது பாகத்தை உடையவருமான, தூய்மையே உருவான தனிப் பெரும் தலைவராம் சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரனே, காடுகளும் மலைகளும் தீவுகளும் கடல்களும் பொடியாக காட்டில் நீல நிறத்தோடுள்ள அழகிய மயிலில் ஏறும் முருகனே, மன்மதனுடைய கரத்தில் உள்ள மலர்க் கணைகள் மயக்கும் ஆற்றலின்றி நாண, வேடர் குலப் பெண் வள்ளியுடன் மலர் மஞ்சத்தில் இணைந்திருக்கும் எமது பழநி மலையின் எழுந்தருளிய பெருமாளே.\n* இறைவி ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற ஐந்து சக்திகளாய் உள்ளாள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 162 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஜோதி, தானந்த, உள்ள, மலர், மலையின், வடிவமாகி, பழநி, கூடி, அருவி, தகிட, பெருமாளே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0-2/", "date_download": "2020-02-26T17:01:21Z", "digest": "sha1:OWLTNCSJCFDFCJTCHZJMK4K3MAY526DS", "length": 4422, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nபயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.\nசில நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கியிருப்பதாக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தி���் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக, சுற்றுலாத்துறை மேம்படும் நிலையை எட்டத் தொடங்கியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nதொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தாதியர்கள் முடிவு\nகா.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு\nஅரச காணிகள் விசேட சட்ட மூலத்தை நாடாளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இணைக்க முடியாது\nபசுபிக் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் அருகே இலங்கைக் கடற்படைக்க பயிற்சி\nதபால் ஊழியர்கள் மற்றும் அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nபல்கலைகழக இணை மருத்துவ தாதியியல் பிரிவு மாணவர்ககள் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Heroism/61/saraf-wants-to-offer-quality-medical-care-at-low-prices-in-kolkata-and-other-cities.html", "date_download": "2020-02-26T15:36:06Z", "digest": "sha1:GPN2TKVZQEAWMXKM7R7Z5Q6U3HBAI7WZ", "length": 26131, "nlines": 103, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nகுறைந்த விலை அதிக தர மருத்துவ சேவையை கொல்கத்தாவுக்கும் வெளியேவும் தர சராஃப் விரும்புகிறார்\nதன் சகோதரனின் எரியும் சிதையின் முன் எடுத்த உறுதி அது. அதன்படி தியோ குமார் சராஃப், ஏழைகளுக்கு குறைந்த விலையில் தரமான மருத்துவ சேவை செய்யும் மருத்துவமனைகளைக் கட்டி ஆயிரக்கணக்கான ஏழைகளைக் காப்பாற்றி உள்ளார்.\nகொல்கத்தாவில் ஆனந்தலோக் குழும மருத்துவமனைகளின் நிறுவனர் தியோ குமார் சராஃப் (73). இவர் மருத்துவர் அல்ல. வறுமையின் கோரப்பிடியை நேரில் பார்த்தவர்.\nகொல்கத்தாவில் 1981-ல் நான்கு அலுவலர்களுடன் பயன்படாத ஒரு காரேஜில் தியோ குமார் சராஃப் சிகிச்சை மையம் தொடங்கினார். அது ஆனந்தலோக் குழும மருத்துவமனைகளாக வளர்ந்துள்ளது. (படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)\nமிகக் குறைந்த விலையில் ஏழைகளுக்கு மருத்துவ வசதிகளை வழங்க இதுவே காரணம். அரசு மருத்துவமனைகளை விட இங்கே கட்டணம் குறைவு.\nஇதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளை 85,000 ரூபாய் செலவில் வழங்குகிறது. எல்லா செலவும் இதில் அடங்கும். இது வெளியே வாங்குவதில் கால்பங்குதான். பத்தாயிரம் பேருக்கும் மேல் இதனால் பயன்பெற்றுள்ளனர்.\nஆனந்தலோக் மருத்துவனையில் ஆஞ்சியோ கிராபிக்கு 9,000 ரூபாய்தான். வெளியே 30,000 ரூபாய். தினமும் படுக்கை வாடகை 75 ரூபாய்தான்.\nபொது சேவைக்காக சுயதுயரத்தால் உந்தப்பட்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையானது 1981ல் நான்கு பணியாளர்களுடன் ஒரு காரேஜில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது,\nஇப்போது 1,500 பேர் வேலை செய்யும் ஏழு மருத்துவமனைகள் கொண்ட சங்கிலித்தொடர் மருத்துவமனையாக உள்ளது,\nசராஃப்பை தாதா(அண்ணா) என்று அழைக்கிறார்கள். தெற்குகொல்கத்தாவில் பவானிபூரில் நான்கு குழந்தைகளில் மூத்தவராக பிறந்தார். ஒரு தம்பி, இரண்டு தங்கைகள். நடுத்தரக் குடும்பம்.\nதந்தையின் குடும்ப வன்முறைக்கு சிறுவயதில் இலக்கானார். ‘’அவரைப் பொருளாதார ரீதியில் சார்ந்து இருந்தோம். எனவே சகித்துக்கொண்டோம்,’’ அவரது 250 படுக்கைகள் கொண்ட சால்ட் லேக் மருத்துவமனையில் நம்மிடம் பேசினார்.\n15 வயதாக இருக்கும்போது இவரது அம்மா கோபி தேவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கணவரைப் பிரிந்து கொல்கத்தாவில் புராபசாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.\nஆனந்த லோக்கில் தினசரி படுக்கை வாடகை 75 ரூ\n1959-ல் 16 வயதாக இருந்த சராஃப், 250 ரூபாய் சம்பளத்துக்கு கணக்கு உதவியாளராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குப் போனார்.\n‘’மாதம் 125 ரூபாய் வாடகைக்கு ஒரு வீட்டுக்கு குடிபோனோம். அப்போது வீட்டிலிருந்து ஆபீசுக்கு பஸ் கட்டணம் 20 பைசா. ஆனாலும் 11 கிமீ நடந்து சென்று அதைச் சேமித்தேன். வீட்டில் நான் மட்டுமே சம்பாதித்ததால் இப்படி,’’ என்று நினைவுகூர்கிறார் சராஃப்.\n1963. இது அவருக்குக் கொடூரமான மறக்கமுடியாத ஆண்டு. 18 வயதான அவரது தம்பி கிருஷ்ணகுமார் உடல்நலமின்றி படுத்தான். ‘’அவனைச் சேர்த்த தனியார் மருத்துவமனை 2 யூனிட் ரத்தம் கேட்டது. அதன் விலை 60 ரூபாய். அப்போது என்னால் அந்த பணத்தைத் திரட்ட முடியவில்லை.’’\nகிருஷ்ணா இறந்துவிட்டான், சராஃப் உடைந்துபோனார். அவனது சிதையில் தன் சகோதரனைப் போல யாரையும் வறுமையால் இறக்கவிடக்கூடாது என்று சபதம் எடுத்தார்.\n‘’ஏழைகள் குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சேவை பெறுவதற்காக உழைப்பேன் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்,’’ ��ன்று சொல்கிறார்.\nஅடுத்த 18 ஆண்டுகள் சராஃபுக்கு பல பொறுப்புகள். அம்மாவை, மனைவியை, இரு குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். மாதம் 5,000 ஊதியம் கிட்டியது. அவர் 1960ல் கட்டுமானப் பொருட்கள் அளிக்கும் தொழிலைத் தொடங்கியிருந்தார்.\nஆயினும் தன் சபதத்தை மறக்கவில்லை.\n‘’ இடமும் பணமும் தாருங்கள். ஒரு மருத்துவசாலை திறக்கவேண்டும் என்று பலரிடமும் கேட்டேன். யாரும் முன்வரவில்லை.’’\nஇந்த மண்பாத்திரத்தில்தான் சராஃப் காலை நடைப்பயிற்சியின் போது பிச்சை பெற்று ஆரம்பகாலத்தில் மருத்துவமனை நடத்தினார்\nஅவருடைய முயற்சி வீண்போகவில்லை. கொல்கத்தாவின் அப்போதைய தலைமைச் செயலாளர் பிஆர் குப்தா இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு 500 சதுர அடியில் இருந்த ஒரு கராஜை அளித்தார்.\n1981, ஜூலை 11-ல் மருத்துவசாலை தொடங்கிற்று. குழந்தை மருத்துவம், கண், டிபி ஆகியவற்றுக்கு முக்கிய கவனம் அளிக்கப்பட்டது. 10 ரூபாய்க்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. விலை உயர்ந்த டிபி மாத்திரைகள் ஏழு நாளைக்கு 2 ரூபாயில் வழங்கப்பட்டன.\n‘’அதை நடத்த மாதம் 3000 ரூபாய் தேவைப்பட்டது. அதற்காக டியூசன்கள் எடுத்து சம்பாதித்தேன். காலை நடையின் போது பிச்சை போடும்படி வேண்டுவேன். ஒரு ரூபாயோ இரு ரூபாயோ எதைக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வேன்.’’\nமெல்ல மெல்ல அவரது சேவை ஊடகங்கள் மூலமாகத் தெரிய ஆரம்பித்தது. மாநில அரசு சார்பில் அப்போதைய முதல்வர் ஜோதிபாசு 1982ல் அவரை தலைமைச் செயலகத்துக்கு அழைத்தார்.\nஒரு ரூபாய் லீசுக்கு 3200 சதுர அடி நிலத்தை சால்ட் லேக் பகுதியில் ஏழை மக்களுக்கு மருத்துவமனை கட்டுமாறு அளித்தார்.\nஆனால் கட்டடம் கட்ட பணம் வேண்டும். இரண்டு ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை. ஜோதிபாசுவுக்கு வருத்தம். மீண்டும் தன்னை வந்து பார்க்குமாறு அழைப்பு விடுத்தார். சராஃப் சென்றிருந்த தினம், ஒரு பணக்காரர் முதலமைச்சரைப் பார்க்க வந்திருந்தார். ஒரு லட்சரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்க அவர் விரும்பினார். பாசு, ‘இங்கே வேண்டாம். சராஃபுக்கு அதை அளியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.\nதன் மருத்துவமனையில் கிழிந்துபோன விரிப்புகளை ஆடையாக்கி பல ஆண்டுகள் சராஃப் அணிந்தார்\n15 லட்ச ரூபாய் செலவில் 1984ல் ஆறு படுக்கைகளும் தீவிர இதய சிகிச்சை பிரிவும் கொண்ட மருத்துவமனை 1984ல் உருவானது. இதற்காக சராஃபின் தாய் தன் நகைகளை விற்று 2.5 லட்சம் அளித்தார். இன்னும் பலரும் கொடைகளை அளித்தனர்.\n1988ல் இதய நோயாளி ஒருவர் 17 நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அவருக்கு கட்டணமாக 1,700 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆச்சரியத்தில் அவர் நெகிழ்ந்து உருகிப்போனார். உடனே சால்ட் லேக் பகுதியில் தனக்கு இருந்த 2,880 சதுர அடி நிலத்தை தானமாக மருத்துவமனைக்கு அளித்துவிட்டார்.\n24 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை 1993-ல் இப்படித்தான் உருவானது.\nதற்போது ஆனந்தலோக், மருத்துவமனை மற்று ஆய்வகங்கள் கொண்ட சங்கிலித்தொடராக உருவெடுத்துள்ளது. சால்ட் லேக் பகுதியில் 350 படுக்கைகள் வசதிகளுடன் நான்கு மருத்துவமனைகள், கொல்கத்தாவில் இருந்து 40 கிமீ தொலைவில் பாராசாத் அருகே பாதுரியா என்ற இடத்தில் 15 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, கொல்கத்தாவில் இருந்து 200 கிமீ தொலைவில் புர்த்வான் மாவட்டத்தில் ரானிகுஞ்ச் என்ற இடத்தில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, ஜார்க்கண்டில் சாக்குலியாவில் 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஆகியவை இதில் அடங்கும்.\nசராஃப் அன்றும் இன்றும் ஒரே மாதிரிதான் இருக்கிறார். ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தாராம். அழுக்கான, ஆனால் தான் வழக்கமாக அணியும் வெண்ணிற ஆடையில் இருந்தார். யாரும் அவரிடம் பேசவில்லை. அப்போது அங்கு வந்திருந்த புகழ்பெற்ற தொழிலதிபர் பிகே பிர்லா கண்ணில் சராஃப் பட்டார். உடனே அவர் அருகே வந்து கையைப்பற்றிக் குலுக்கி, அவரது சேவைக்குப் பாராட்டு தெரிவித்தார். அதன் பின்னே மற்றவர்களும் இவரை அறிந்துகொண்டிருக்கிறார்கள். இதுபோல் நிறைய சம்பவங்கள்.\nஆரம்பகாலத்தில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் தன் மருத்துவமனையின் பழைய விரிப்புகளைக் கொண்டுதான் ஆடைகள் தைத்துக்கொண்டார். “பணம் சம்பாதித்தாலும் கூட எளிமையாக வாழ விரும்பினேன்,’ என்கிறார் அவர்.\nஆண்டுதோறும் 50 கோடிரூபாய் மருத்துவமனையில் புரள்கிறது. மிகக்குறைவாக கட்டணம் வாங்கினாலும் கூட நல்ல லாபமே கிடைக்கிறது. 2015-16 –ல் அவர்கள் 11 கோடி லாபம் பெற்றனர்.\nகுறைந்த விலை அதிக தர மருத்துவ சேவையை கொல்கத்தாவுக்கும் வெளியேவும் தர சராஃப் விரும்புகிறார்\n ஜார்க்கண்டில் ஒரு கனவு நனவாகிறது\nமுப்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் பள்ளி தொடங்கி இன்று தன் ஆசிரியர்களுக்கு சம்பளமாகவே மாதம் ஒரு கோடி வரை தருகிறார் ஓர் ஆசிரியையின் உணர்ச்சிகரமான வெற்றிக்கதை\nஐம்பதாயிரத்தில் ஆரம்பித்து 12 கோடி ரூபாய் டிஜிட்டல் கனவில் கலக்கிய இளைஞர்கள்\nதொடர் தோல்விகளில் துவளாமல் கோடிகளை குவித்த நேச்சுரல்ஸ் உரிமையாளர் குமாரவேல்\nஏமாற்றியவர்கள் முன்பாக வாழ்ந்து காட்டுகிறார் அம்பிகா ஒரு அசாதாரண பெண்மணியின் அசாத்திய வெற்றி\n நொறுக்குத் தீனியில் பதினெட்டு கோடி வருவாய் குவிக்கும் இளைஞர்கள்\nஅன்று 7000 ரூபாய் சம்பளத்தில் வேலை, இன்றைக்கு 240 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இரு நிறுவனங்களின் உரிமையாளர்\nதாத்தா சொல்லை தட்டாத பேரன் 29 வயதில் ஆட்டோ மொபைல் சந்தையில் 120 கோடி வருவாய் ஈட்டியவர்\n46,000 ரூபாய் முதலீட்டில் துவங்கிய நிறுவனம், 20 கோடி ரூபாய் கட்டுமானத் திட்டங்களை செய்து முடித்திருக்கிறது\nசென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை\nவெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.\nமார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந���த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-bengaluru-fc-vs-fc-goa-match-50-preview-018144.html", "date_download": "2020-02-26T17:18:32Z", "digest": "sha1:TV46RE4VGC7ET4CKTLFSCV45AVDVZDY6", "length": 26935, "nlines": 415, "source_domain": "tamil.mykhel.com", "title": "2020இல் போருக்கு தயார் ஆன பெங்களூரு.. சவால் விடும் கோவா.. புத்தாண்டின் பரபர ஐஎஸ்எல் போட்டி! | ISL 2019-20 : Bengaluru FC vs FC Goa match 50 preview - myKhel Tamil", "raw_content": "\nRMA VS MCI - வரவிருக்கும்\n» 2020இல் போருக்கு தயார் ஆன பெங்களூரு.. சவால் விடும் கோவா.. புத்தாண்டின் பரபர ஐஎஸ்எல் போட்டி\n2020இல் போருக்கு தயார் ஆன பெங்களூரு.. சவால் விடும் கோவா.. புத்தாண்டின் பரபர ஐஎஸ்எல் போட்டி\nபெங்களூரு : 2020 ஆம் ஆண்டில் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 6 ஆவது சீசனின் முதல் ஆட்டம் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான பெங்களூரு எஃப்சி அணி அட்டவணையில் முதல் இடத்தைப் பிடித்துள்ள எஃப்சி கோவாவுடன் பெங்களூருவில் ஸ்ரீ காண்டீரவா மைதானத்தில் போட்டியிடுகிறது..\nஎஃப்.சி கோவா முதலிடம் வகிக்கும் நிலையில், பெங்களூரு அணி அவர்களுக்கும் கோவாவிற்கும் இடையிலான இடைவெளியில் இரண்டு புள்ளிகள் மட்டுமே உள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் ஆட்டம் கோவாவிற்கு முடிந்ததிலிருந்து, பெங்களூரு இந்த போட்டியில் முன்னிலை வகித்தது, கவுர்ஸுக்கு எதிரான ஐந்து போட்டிகளில் அந்த அணி ஆட்டமிழக்காமல் உள்ளது.\n\"நாங்கள் ஐஎஸ்எல். இன் சிறந்த அணிகளில் ஒன்றை எதிர்கொள்ளப் போகிறோம். இது எங்களுக்கு ஒரு பெரிய போட்டி, ஆனால் இப்போதுள்ள நிலைமையில் அவர்கள் மீது அழுத்தம் இருக்கிறது என நான் நினைக்கிறேன். எங்களுக்கு இடையே ஐந்து புள்ளிகள் உள்ளன. நாங்கள் நம்பி���்கையுடன் பெங்களூருக்கு எதிராக விளையாடலாம். மூன்று புள்ளிகளைப் பெற முடிந்தால், இடைவெளி எட்டு புள்ளிகளாக அதிகரிக்கும்\" என்று கோவாவின் உதவி பயிற்சியாளர் ஜீசஸ் டாடோ கூறினார்.\nப்ளூஸுக்கு எதிராக கோவாவின் கவனத்தை திருப்புவது மிகவும் கடினமாக இருக்கும், ஏனெனில் அவர்கள் சென்னையின் எஃப்சிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பயிற்சியாளர் செர்ஜியோ லோபரா இல்லாமல் அவர்கள் இருப்பார்கள்.\nசமீபத்தில் ஸ்டார் ஸ்ட்ரைக்கர் ஃபெரான் கொரோமினாஸைப் பொறுத்தது, அவர் சமீபத்தில் நல்ல ஃபார்மில் உள்ளார். இருப்பினும், ஜுவானன் மற்றும் ஆல்பர்ட் செரானுக்கு எதிராக ஸ்பெயினின் ஸ்ட்ரைக்கர் உண்மையில் சோபிக்கவில்லை. மற்றொரு முக்கிய வீரர் பிராண்டன் பெர்னாண்டஸ். அவர் பல ஆட்டங்களில் இரண்டு கோல்களின் பின்னால் சமநிலைக்கு வருவார், மேலும் அவரது பெயருக்கு பின்னால் ஐந்து உதவிகளும் உள்ளன. உண்மையில், 25 வயதான கோனை விட எந்த இந்தியருக்கும் சிறந்தவர் இல்லை.\n\"இந்த பருவத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்று நினைக்கிறேன், கடந்த சீசனுக்கு ஒத்ததாக ஒன்பது ஆட்டங்களுக்கு (மிகு) எங்கள் ஸ்ட்ரைக்கரைக் காணவில்லை. நாங்கள் 7 ஆட்டங்களுக்கு ஒன்வுவைக் காணவில்லை. அதிக மதிப்பெண் பெற்றவர்களின் அட்டவணையைப் பார்த்தால், ஒவ்வொரு அணியிலும் இலக்குகளுடன் ஒரு வெளிநாட்டவர் இருக்கிறார். முடிவில், கால்பந்து சமநிலையைப் பற்றியது, கடந்த இரண்டு சீசன்களில் பிளேஆஃப்களுக்காக போராடி வரும் அளவுக்கு நாங்கள் சமநிலையில் இருக்கிறோம்\" என்று பெங்களூரு பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ராட் கூறினார்.\nபெங்களூரு இந்த சீசனில் சக பிளே-ஆஃப் போட்டியாளர்களுக்கு எதிராக போராடி ஏடிகே மற்றும் மும்பை சிட்டி எஃப்சியிடம் தோற்றது. அதே நேரத்தில் தலைகீழ் போட்டியில் எஃப்.சி கோவாவுக்கு எதிராக ஒரு டிராவை மட்டுமே பெற முடிந்தது. சாத்தியமான 'ஆறு-போட்டியில் எல்லாவற்றிலும் அவர்கள் ஜெயிப்பதை உறுதிசெய்ய குவாட்ராட் ஆசைப்படுவார்.\nபோட்டியின் முடிவை தீர்மானிப்பதில் செட்-பீஸ் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கக்கூடும். இரு அணிகளும் தாக்குதலைத் தூண்டும் செட் துண்டுகளை அதிகம் பயன்படுத்துகின்றன. எஃப்.சி கோவாவின் 22 கோல்களில் 11 கோல்கள் பல சூழ்நிலைகளிலிருந்து வந்தவை, பெங்களூருவின் 11 கோல்களி��் ஆறு கோல்கள் செட் பீஸ்களிலிருந்து உருவாகியுள்ளன. செட் பீஸ்களை பாதுகாப்பதில் இரு அணிகளும் சிறந்த சாதனைகளைக் கொண்டுள்ளன.\n\"அவர்கள் செட் பீஸ்ஸில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், நான் அவர்களுக்காக விளையாடும்போது எனக்குத் தெரியும். செட்பீஸ்கள் குறித்து அவர்களுக்கு ஒரு சிறப்பு அமர்வு இருந்தது. உதாந்தா (சிங்) மற்றும் ஆஷிக் (குருனியன்) போன்ற வேகமான வீரர்களை நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும், ஆனால் மிக முக்கியமாக பயிற்சியாளர் நாங்கள் விளையாட விரும்பும் விதத்தில் எங்கள் விளையாட்டை விளையாட வேண்டும்\" என்று பெங்களூருக்காக கடந்த காலத்தில் விளையாடிய கோவாவின் மந்தர் ராவ் டெசாய் கூறினார்.\nபெங்களூரு அணியின் கோட்டை என்று அழைக்கப்படும் ஸ்ரீ காண்டீரவா மைதானத்தில் ஒரு அற்புதமான போரை உருவாக்க உள்ளது அந்த அணி.\nISL 2019-20 : போராடி டிரா செய்த ஏடிகே.. அதிரடி ஆட்டம் ஆடியும் பெங்களூரு ஏமாற்றம்\nISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\nISL 2019-20 : கேரளா பிளாஸ்டர்ஸ் அபார வெற்றி.. பலமான பெங்களூரு அணியை வீழ்த்தியது\nISL 2019-20 : வீழ்த்தத் துடிக்கும் பெங்களூரு.. கடைசி இடத்தை தவிர்க்க போராடும் கேரளா பிளாஸ்டர்ஸ்\nISL 2019-20 : விடாப்பிடியாக மோதிய பெங்களூரு - சென்னை அணிகள்.. கோல் அடிக்காமல் டிராவான போட்டி\nISL 2019-20 : பிளே-ஆஃப் போகுமா சென்னையின் எஃப்சி வலுவான பெங்களூரு அணியுடன் மோதல்\nISL 2019-20 : ரொம்ப ஈஸி.. ஹைதராபாத் அணியை ஊதித் தள்ளிய பெங்களூரு\nஹைதராபாத் எஃப்சியை வெல்லுமா பெங்களூரு எஃப்சி முதலிடத்தை பிடிக்க கடும் போட்டி\nISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nISL 2019-20 : வீறுகொண்டு எழுந்த ஒடிசாவை எதிர்கொள்ளும் பெங்களூரு.. பிளே-ஆஃப் முன்னேறப் போவது யார்\nISL 2019-20 : வீழ்ந்தது சாம்பியன் பெங்களூரு.. மும்பை சிட்டி அணி அதிரடி வெற்றி\nபிளே-ஆஃப் போகணும்னா.. இந்த மேட்ச்சில் ஜெயிக்கணும்.. சிக்கலான நிலையில் மும்பை அணி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\n2 hrs ago லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி\n3 hrs ago என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\n4 hrs ago இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nNews டெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: bengaluru fc fc goa indian super league football பெங்களூரு எஃப்சி எஃப்சி கோவா இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து\n2023 Wold Cup - தோனி விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் கருத்து\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/chandrayaan-2", "date_download": "2020-02-26T15:30:32Z", "digest": "sha1:2OYI25VCEFNQA2WUAHVU54K3OX55OVQL", "length": 22913, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "chandrayaan 2: Latest chandrayaan 2 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\narun vijay கிளைமாக்ஸுக்காக அருண் விஜய் ப...\nஒரே நேரத்தில் மோகன்லால், ர...\nலவ் யூ அப்பா, அம்மா: ரஜினி...\nடெல்லி கலவரத்தை ஒடுக்க முடியலன்னா ராஜினா...\nநம்பிக்கை தானே வாழ்க்கை: த...\nஇருக்குறதே மூணு எம்.பி. சீ...\nதேனி: அடிதடியில் முடிந்த த...\nசேலம்: சமூக ஆர்வலர் ப்யூஷ்...\nஆக்ரோஷமாகத்தான் ஆடுவோம்: ‘கெத்’தாக அறிவி...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nமாட்டு அடி அடித்த இங்கிலாந...\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்சங் கேலக்...\nRealme: மார்ச் 5 வரைக்கும்...\nBSNL vs Jio: முதல் முறையாக...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல ...\nவேறு நபரை திருமணம் செய்ய ம...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nபெட்ரோல�� & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹேப்பியா நீங்க ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\nஇந்த ஆண்டில் இந்திய அளவில் அதிக லைக்குகள் பெற்ற ட்விட்டர் பதிவுகள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில், நமது அரசியல் கட்சித் தலைவர்கள் பலரின் ட்விட்டர் பதிவுகள் முன்னணி இடத்தை பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது.\nகடைசி நேரத்தில் கைவிட்ட விக்ரம்; சரியா குறிவச்ச தமிழன் - டிடிவி தினகரன் பாராட்டு\nமதுரையை சேர்ந்த மென் பொறியாளர் சண்முக சுப்பிரமணியனுக்கு அமமக கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nVikram lander: விக்ரம் லேண்டரை மீண்டும் ‘கண்டுபிடித்த’ தமிழர்\nசந்திராயன் 2 விண்கலத்தோடு விண்ணில் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க மதுரையை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியன்தான் உதவியாக இருந்துள்ளார்.\nநாசாவால் முடியாததை சாதித்த தமிழக பொறியாளர்\nVikram Lander: விக்ரம் லேண்டர் கிடைச்சிருச்சு\nவிக்ரம் லேண்டர் விழுந்து சிதறியது உறுதியாகிவிட்டது.\nசந்திரயான் 2 : மத்திய அரசு சொன்ன விளக்கம் என்ன தெரியுமா\nவிக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின் போது கட்டுப்பாட்டை இழந்தது தொடர்பாக முதன்முறையாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nவிக்ரம் லேண்டர் என்னவானது; இதுதான் நாசாவின் பதில்\nநிலவுக்கு அனுப்பிய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரை கண்டறிவதில் நாசா மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது.\nசந்திராயன் 2 வெளியிட்ட அடுத்த படம்\nசந்திராயன் 2 ஆர்ப்பிட்டரில் உள்ள இமேஜிங் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் (ஐஐஆர்எஸ்) பேலோட் நிலவின் மேற்பரப்பில் எடுக்கப்பட்ட முதல் ஒளிரும் படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.\n நிலவின் தென் துருவ பகுதியின் புகைப்படம்..\nநிலவை ஆய்வு செய்து வரும் ஆர்பிட்டர் கருவி மூலம் நிலவின் தென்துருவ பகுதியின் ஒரு பள்ளத்தை படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nISRO : விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணித்த \"எளிமை தமிழர்\" இஸ்ரோ தலைவர் சிவன் - வைரலாகும் வீடியோ\nISRO தலைவர் சிவன் இண்டிகோ விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்வதற்காக ஏறிய போது அங்கிருந்த பயணிகள் அவரை கைதட்டி வரவேற்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nலேண்டர் விக்ரம் என்னவானது: நாசா வெளியிட்ட புகைப்படங்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவில் மென்மையான இடத்தில் இறங்க முயற்சித்துள்ளது. ஆனால், கடினமாக தரையிறங்கியுள்ளது. லேண்டர் விக்ரம் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.\nநாசா வெளியிட்ட லேண்டர் விக்ரம் வீடியோ\nலேண்டரில் உண்மையில் என்ன தவறு நிகழ்ந்தது- இஸ்ரோ தலைவர் சிவன் பதில்\nசந்திரயான் - 2 செயற்கைக்கோள் மூலம் அனுப்பப்பட்ட லேண்டரில் என்ன தவறு நிகழ்ந்தது என்ற கேள்விக்குச் சிவன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nSchool Leave : \"ஹேவி ரெயின், பட் நோ லீவ்\" ; ட்விட்டரில் வைரலாகும் #ChennaiRains\nசென்னையில் இரவு முழுவதும் பெய்த மழையை தற்போது மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக ட்விட்டரில் #ChennaiRains என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.\nபுரட்டாசி மாதம் வந்ததும் இந்த சிக்கனுக்கு எகத்தாளத்தை பார்த்தீர்களா\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது என்ற கான்செப்டில் உருவாக்கப்பட்டு சமூகவலைதளத்தளங்களில் வைரலாக பரவி வரும் மீம்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.\nSaravanampatti Rowdy : தன் வாயால் தன் வாழ்க்கைக்கே சூனியம் வைத்துக்கொண்ட காமெடி ரவுடி...\nகோவையில் ரவுடி சுந்தர் ராஜன் சாதாரண அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டபோது சக கைதிகளிடம் தற்பெருமை பேசியதால் ஒரு கொலையை அவர் செய்தது அம்பலமாகி தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தியாவிலேயே இவருக்கு மட்டும் தான் ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு...\nகுஜராத்தை சேர்ந்த ஜாஹிர் என்பவருக்கு போலீசார் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளித்துள்ளனர். அவரது தலையின் அளவிற்கு ஏற்ற அளவில் ஹெல்மெட் மார்கெட் இல்லை என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.\nபாஸ்போர்ட்டை மறந்த விமானி ; 11 மணி நேரம் விமானத்திற்குள்ளேயே காத்திருந்த பயணிகள்...\nவியட்நாமில் இருந்து தென்கொரியா சென்ற விமானத்தை இயக்க வேண்டிய விமானி ஒருவர் பாஸ்போட்டை தொலைத்துவிட்டதால் விமானத்தை இயக்க முடியாமல் போனது. இதையடுத்து சுமார் 11 மணி நேரம் கழித்து விமானம் இயக்கப்பட்டது.\nChandrayaan-2 : இந்தா கிளம்பிட்டாங்க நம்ம \"புரளி பாய்ஸ்\" ; வைரலாக பரவும் கடுப்பு காமெடி\nசந்திரயானின் விக்ரம் லேண்டர் சிக்னல் கிடைக்க பிரார்த்தனை செய்ய கோரி வெளியான பிட் நோட்டீஸ் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபாஜக அரசை லெஃப்ட் ரைட் வாங்கிய ரஜினி: 'சபாஷ்' சொன்ன கமல்\nமுகம் கலரா மாற கரிதூளா.. யூஸ் பண்ணுங்க அசந்துடுவீங்க\nபிரபல நடிகையின் செல் நம்பரை ஆபாச தளத்தில் வெளியிட்ட டெலிவரி பாய்.\nஆக்ரோஷமாகத்தான் ஆடுவோம்: ‘கெத்’தாக அறிவித்த ‘கிங்’ கோலி\nடெல்லி கலவரத்தை ஒடுக்க முடியலன்னா ராஜினாமா செய்யுங்க: அமித் ஷாவை 'டார்கெட்' செய்த ரஜினி\nமைக்ரோசாப்ட், கூகுளையே தன் கைக்குள் அடக்கிய சென்னை மாணவர்\n இதுல ஏதாவது ஒன்ன சாப்பிடுங்க நின்னுடும்...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானிடம் வீழ்ந்த மேற்கிந்தியத் தீவுகள்\nபிரிட்ஜ்ஜை திறந்தாலே கெட்ட நாற்றம் வருதா இத டிப்ஸ ட்ரை பண்ணுங்க...\nநம்பிக்கை தானே வாழ்க்கை: தங்க தமிழ்ச்செல்வன் எதற்கு இப்படி சொல்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD003840/UPPERGI_helikeeaapaaktter-paileeaari-teaarrrrunnnaal-unnttaakum-kuttrr-punnnnirrku-peptic-ulcer-nunnnnuyirk", "date_download": "2020-02-26T17:21:09Z", "digest": "sha1:OMHCBTWHVOD6CPHQY3VWH6RMJQ6KMJLR", "length": 20615, "nlines": 105, "source_domain": "www.cochrane.org", "title": "ஹெலிகோபாக்டெர் பைலோரி தொற்றுனால் உண்டாகும் குடற் புண்ணிற்கு (Peptic ulcer) நுண்ணுயிர்க் கொல்லிகள் | Cochrane", "raw_content": "\nஹெலிகோபாக்டெர் பைலோரி தொற்றுனால் உண்டாகும் குடற் புண்ணிற்கு (Peptic ulcer) நுண்ணுயிர்க் கொல்லிகள்\nஹெலிகோபாக்டெர் பைலோரி (ஹெச் பைலோரி தொற்றுடான் கூடிய குடற் புண்ணிற்கு (Peptic ulcer) (அதாவது குடல் அல்லது மேல் சிறு குடல் தொடக்க பகுதியில் உண்டாகும் புண்கள்) நுண்ணுயிர்க் கொல்லிகள் எவ்வகையில் உதவிகரமாக இருக்கும்\nகுடற் புண் (Peptic ulcer)நோய், வயிற்றில் சுரக்கும் அமிலசாறுகள் வயிற்றின் உட்பூச்சினை சேதப்படுத்துவதாலும் (இரைப்பை புண்)அல்லது மேல்சிறுகுடலை சேதப்படுத்துவதாலும் (முன் சிறு குடல் புண்) உண்டாகிறது. இவை வலி, அஜீரணம் மற்றும் சில நேரங்களில் இரத்தப்போக்கு உண்டாக்கலாம். குடற் புண் ஆறிய பின்னும் மீண்டும் வரலாம் .குறிப்பாக ஒருவருக்கு ஹெலிகோபாக்டெர் பைலோரியினால்தொற்று இருந்து, (சிகிச்சை அளிக்காவிட்டால் வாழ்நாள் முழுக்க இருக்கும் தொற்று)இது ஏற்படலாம். எச் பைலோரி பொதுவாகக் குடற் புண்களை (Peptic ulcer) ஏற்படுத்துகிறது. குடற் புண் (Peptic ulcer) உள்ளவர்களுக்கு, ஹெச் பைலோரியை அழிக்க, நுண்ணுயிர்க் கொல்லிகளை கூட்டு மருந்துகளின் ஒரு பகுதியாக (ஹெச் பைலோரியை அழிப்பதற்கான சிகிச்சை) சேர்த்து அளிக்கப்படும் சிகிச்சையை, எந்த ஒரு சிகிச்சையும் எடுக்காதவர்கள் அல்லது வேறு மருத்துவ சிகிச்சை பெற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தபோது இச்சிகிச்சை உதவியாக இருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. இது 2006 இல் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் புதுப்பிப்பாகும்.\n55 ஆராய்ச்சிகள் இந்த திறனாய்விற்கு தகவல் அளித்தன. முன்சிறுகுடற்புண் (duodenal ulcer) ஆறுவதற்காக எச் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் வயிற்று புண்-ஆற்றும் மருந்துசேர்த்தும், வயிற்று புண்-ஆற்றும் மருந்து மட்டும்தனியாக அளித்தும் செயப்பட்ட சோதனைகளை 34 ஆராய்ச்சிகள் ஒப்பிட்டன. எச் பைலோரி அழிப்பு சிகிச்சையை எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாததுடன் 2 ஆராய்ச்சிகள் ஒப்பிட்டன. இரைப்பைப்புண் (gastric ulcer) சிகிச்சைக்கு ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் வயிற்று புண்-ஆற்றும்மருந்தை சேர்த்தும் ,வயிற்று புண்-ஆற்றும் மருந்து மட்டும்தனியாக அளித்தும் செய்யப்பட்ட சோதனைகளை 15 ஆராய்ச்சிகள் ஒப்பிட்டது. 3 ஆய்வுகள் குடற் புண் (Peptic ulcer) (இரைப்பைப்புண் அல்லது முன்சிறுகுடற்புண்) ஆறுவதற்காக ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையோடு, வயிற்று புண்-ஆற்றும் மருந்து சேர்த்தும், வயிற்று புண்-ஆற்றும் மருந்து மட்டும் அளித்தும் செய்யப்பட்ட சோதனைகளை ஒப்பிட்டன. ஒரு ஆய்வு குடற் புண் (Peptic ulcer) (இரைப்பைப்புண் அல்லது முன்சிறுகுடற்புண்) ஆறுவதற்காக ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையை எவ்வித சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாதவர்களோடு ஒப்பிட்டது. வயிற்று புண்-ஆற்றும் மருந்தால் வயிற்று புண்கள் முதலில் ஆறியபின், முன்சிறுகுடற்புண் (duodenal ulcer) மீண்டும் நிகழ்தலை தடுக்க அளிக்கப்படும் ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் வயிற்று புண்-ஆற்றும் மருந்துடன் நான்கு ஆராய்ச்சிகள் ஒப்பிட்டன. வயிற்று புண்கள் முதலில் ஆறியவுடன் முன்சிறுகுடற்புண் (duodenal ulcer) மீண்டும் நிகழ்தலை தடுக்க எடுக்கப்படும் ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்புசிகிச்சையுடன் எந்த சிகிச்சையும் எடுக்காதவர்களுடன் 27 ஆராய்ச்சிகள் ஒப்பிட்டன. வயிற்று புண்கள் முதலில் ஆறியவுடன் இரைப்பைப்புண் (gastric ulcer) மீண்டும் நிகழ்தலை தடுக்க அளிக்கப்படும் ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாதவர்களுடன் 12 ஆராய்ச்சிகள் ஒப்பிட்டது. ஒரு ஆய்வு வயிற்று புண்கள் முதலில் ஆறியவுடன் குடற் புண் (Peptic ulcer) இரைப்பைப்புண் அல்லது முன்சிறுகுடற்புண் (gastric or duodenal ulcer) மீண்டும் நிகழ்தலை தடுக்க எடுக்கப்படும் ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் எந்த சிகிச்சையும் எடுத்துக்காதவர்களை ஒப்பிட்டது. ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் வயிற்று புண்-ஆற்றும் மருந்துகள் சேர்த்த சிகிச்சையை, குடற் புண் (Peptic ulcer) அறிகுறிகள் நிவாரண திட்டங்களுடன் நான்கு ஆராய்ச்சிகள் ஒப்பிட்டன. இரைப்பைப்புண் குணப்படுத்த எச் பைலோரி அழிப்பு சிகிச்சையை எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிட்டு எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லை. மேலும் வயிற்று புண்கள் முதலில் ஆறியபின் மீண்டும் வராமல்தடுக்க எடுக்கப்படும், எச் பைலோரி அழிப்பு சிகிச்சையையுடன் வயிற்று புண்-ஆற்றும் மருந்துகளோடு ஒப்பிட்ட எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லை. மேலும் ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் வயிற்று புண்-ஆற்றும் மருந்துகள் சேர்த்து அளித்த சிகிச்சையோடு எவ்வித சிகிச்சையும் எடுக்காதவர்களோடு ஒப்பிட்டு எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லை. சில ஆய்வுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒப்பீடுகளு��்கு தகவல்களை அளித்துள்ளன. இந்த ஆதாரம் மார்ச் 2016 வரையிலான நிலவரப்படியானது.\nஎச் பைலோரி உள்ளது என்று உறுதியாக நிருபிக்கப் பட்ட முன்சிறுகுடற்புண் நோயாளிகளுக்கு , இரைப்பைப்புண் ஆறுவதற்கான மருந்து மட்டும் எடுத்துகொள்வது மற்றும் எந்த சிகிச்சையும் எடுக்காததோடு ஒப்பிடும்போது, ஓன்று முதல் இரண்டு வாரத்திற்கு எச் பைலோரி அழிப்பு சிகிச்சையை கூடுதலாக சேர்த்துகொள்வது , இரைப்பைப்புண் ஆறுவதைத் துரிதப்படுத்தும் எந்த சிகிச்சை எடுக்காதாவர்களுடன் ஒப்பிடும்போது எச் பைலோரி அழிப்பு சிகிச்சை இரைப்பைப்புண் (gastric ulcer) மற்றும் முன்சிறுகுடற்புண் (வயிற்று புண்கள் முதலில் ஆறியவுடன்) மீண்டும் நிகழ்தலை தடுப்பதில் திறனானது. இரைப்பைப்புண் உள்ளவர்களுக்கு இரைப்பைப்புண் ஆறுவதற்கான மருந்து சிகிச்சையோடு ஒப்பிடும்போது எச் பைலோரி அழிப்பு சிகிச்சை ஒரு திறனான சிகிச்சை அல்லது மீண்டும் வருவதை தடுக்கும் திறனானது என்று கூற தற்போது எந்த ஆதாரமும் இல்லை. வயிற்று புண்கள் முதலில் ஆறியவுடன் முன்சிறுகுடற்புண் மீண்டும் நிகழ்தலை தடுக்க மற்றும் கடுமையான இரைப்பைப்புண் ஆற்றலுக்கு எச் பைலோரி அழிப்பு சிகிச்சை எந்த ஒரு சிகிச்சையும் எடுக்காதாவர்களுடன் ஒப்பிடும் ஆய்வுகள் சிறிய எண்ணிகையில் இருந்தமையால் இவை குறிப்பிடும் படியான பயனோ அல்லது தீங்கோ உண்டுபண்ணும் என்பதை மறுக்க இயலாது.\nபெரும்பாலான ஆராய்ச்சிகளில் , ஆய்வு வடிவமைப்பில் பிழைகள் இருந்தமையால் ஆதாரங்களின் தரம் குறைவு அல்லது மிகவும் குறைவாக இருந்தது. இதனால் முடிவுகளைப் பற்றி நிறைய நிச்சயமற்ற தன்மை உள்ளது.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஹெலிகோபாக்டெர் பைலோரி (ஹச். பைலோரி) அழிப்புக்கு சிறந்த சிகிச்சை காலம்\nவயிற்று புற்றுநோயை தடுக்க ஹெலிகோபாக்டெர் பைலோரி சிகிச்சை\nவயிற்றுப்புண்ணிலிருந்து மீண்டும் மீண்டும் வரும் இரத்தப்போக்கை தடுப்பதற்காக நுண்ணுயிர்க் கொல்லி ஒப்பு அமில மட்டுப்படுதல் சிகிச்சை. (நீண்டகால அமில மட்டுப்படுதல் பராமரிப்பு சிகிச்சை அல்லது இல்லாமலும்)\nசாதாரண சளி மற்றும் மூச்சுமேற்சுவடு தொற்றுக்கு (upper respiratory tract) நுண்ணுயிர்க் கொல்லிகள்\nதீவிர சிறுநீரக பாதை தொற்றுகள் உள்ள கர்ப்பமல்லாத பெண்கள் ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை ���ுண்ணுயிர் கொல்லிகள் எடுத்துக் கொண்டால், இன்னொரு தொற்று ஏற்படுவதற்கு குறைவான சாத்தியம் உள்ளது.\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168412&cat=32", "date_download": "2020-02-26T17:09:42Z", "digest": "sha1:ZQE3RA6MDIKAGOP23W7PJV6OO4EJ37WG", "length": 32392, "nlines": 632, "source_domain": "www.dinamalar.com", "title": "தண்ணீர் தரிசனம் கிடைக்காதா? | Water Problem | Ponnaniyaru Dam | Trichy | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » தண்ணீர் தரிசனம் கிடைக்காதா\nபொது » தண்ணீர் தரிசனம் கிடைக்காதா\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே செம்மலை, பெருமாள் மலை ஆகிய இரண்டு மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது பொன்னணியாறு அணை. 1974 ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அணை 51 அடி உயரமும், 120 மில்லியன் கனஅடி நீர் கொள்ளவு கொண்டது. அணை துார்வாரப்படாததால், கடந்த பத்தாண்டுகளாக 2,101 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியின்றி தரிசாக உள்ளன.\nதிருச்சி சிறை 'ஆயுள்' கைதிகள் வெளியே தங்கினரா\nஅதிமுக கூட்டணி தொடராதா : பொன்ராதா\nலஞ்சம் கேட்ட தாசில்தாரின் ஆடியோ வெளியீடு | Bribe Audio | Tahsildar | Trichy | Dinamalar\nநினைத்ததை சாதித்த பரவாய் கிராமத்தினர் | Lake Cleaning | Perambalur | Dinamalar |\nஇந்தி ஏன் வேண்டாம்: வியாபாரிகள் கேள்வி | Hindi Awareness | Theni | Dinamalar\nசீட்பெல்ட் போடாத இன்ஸ்பெக்டர்: போன்பேசும் டிரைவர் | Helmet Awareness | Perambalur | Dinamalar\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nஇஸ்ரோ, திருச்சி என்.ஐ.டி. ஒப்பந்தம்\nஇந்த அணிலுக்கு இவ்ளோ அறிவா\nஷீரடி சாய்பாபா பாதுகை தரிசனம்\nஒரே நாளில் இரண்டு சோகம்\nஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்\nராசிமணலில் புதிய அணை தேவை\nபுதிய வடிவில் சிறப்பு மலை ரயில்\nசீனிவாச பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா\nபெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nஉதவியவரின் மகன் கடத்தல்: வடமாநில நபருக்கு அடி\nகெலவரப்பள்ளி அணை திறப்பு; நுரை பொங்கி ஓடு��் தண்ணீர்\nஉலக கோப்பையை வெல்ல 6 அடி உயர அகர்பத்தி\nபுதுசா சொல்றதுக்கு இல்ல : கார்த்தி சிதம்பரம் | karthick chidambaram\nதேவி 2 இரண்டு பேய் இருக்கு தமன்னா பேட்டி |Devi2, tamannainterview\nதண்ணீர் தருமா ஸ்டாலின் பொய்\nகுடிநீருக்கு தோண்டிய பள்ளம்: 3வயது சிறுமி பலி | 3-year-old girl death\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nஎன்னை மிரட்ட முடியாது : கார்த்தி சிதம்பரம் | No one can threaten me: karthick chidambaram\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nடில்லி மக்கள் அமைதி காக்க மோடி வேண்டுகோள்\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nபல்லுயிரின பூங்காவில் தீ : விலங்குகள் தப்பின\nதமிழகத்தில் என்.பி.ஆர். பிரச்னையில்லை : முதல்வர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nடெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி: ரஜினி காட்டம்\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nசிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு\nடில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nகாதலனை பழி தீர்த்த காதலியின் குடும்பம்\nஇரண்டாவது நாளாக எரியும் தோல் கழிவுகள்\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஅன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nசாம்பல் புதன்; சிறப்பு திருப்பலிகள்\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nமலையாளத்தில் பாப்புலரானாலும் நான் சென்னைக்காரன்தான் துல்கர் சல்மான் பளிச் பகுதி 1\nவிஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும் பகுதி 2\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11425", "date_download": "2020-02-26T16:53:44Z", "digest": "sha1:WFJUACIDFUH6DSTMCE2YFOY6XH2VCYVM", "length": 12239, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பெரஹரவின் போது யானை குழப்பம் : பெண் ஒருவர் பலி : 11 பேர் காயம் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்\nவடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்\nசர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்- இலங்கையின் விலகல் அறிவிப்பின் பின்னர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் -\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்குள்ளாக நேரிடும் - அசோக்அபேசிங்க\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nபெரஹரவின் போது யானை குழப்பம் : பெண் ஒருவர் பலி : 11 பேர் காயம்\nபெரஹரவின் போது யானை க���ழப்பம் : பெண் ஒருவர் பலி : 11 பேர் காயம்\nஇரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற பெரஹரவின் போது யானை ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு 11 பேர் காயமடைந்துள்ளனர்.\n60 வயதுடைய லீலாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nயானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த 11 பேர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇரத்தினபுரி பெரஹர யானை குழப்பம்\nயாழில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்\nயாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ள பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. தப்பிச் செல்லும் போது வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.\n2020-02-26 22:10:55 யாழ்ப்பாணம் வர்த்தக நிலையம் வன்முறைக் கும்பல்\nவடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.எனவே இது அந்த குற்றப்பத்திரிகைகளை மூடி வைக்கும் செயற்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.\n2020-02-26 21:36:46 வடக்கு அனைத்துப்பகுதிகள் இராணுவ சோதனைச் சாவடிகள். மக்கள்\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர , இவ்வருடத்தின் 15 நாட்களுக்குள் மாத்திரம் 142 பெணகள்துஷ்பிரயோகங்கள் , 54 சிறுவர் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.\n2020-02-26 20:59:01 ஐக்கிய தேசிய கட்சி மாணவர் துஷ்பிரயோகம்\nஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்குள்ளாக நேரிடும் - அசோக்அபேசிங்க\nஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்���ட்ட 30/1 தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய அனுசரனையிலிருந்து அரசாங்கம் விலகுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும்..\n2020-02-26 20:49:11 அசோக் அபேசிங்க ashoka abeysinghe. ஜெனீவா தீர்மானம்\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க வழி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் மீன்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\n2020-02-26 20:48:25 மீன்பிடிக் கைத்தொழில் பாதுகாப்பு நுகர்வோர்\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nகொரோனாவினால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு\nஅதிபர் - ஆசிரியர் வேலைநிறுத்தத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\n5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா, டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார்\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-tamil-21-1-20/", "date_download": "2020-02-26T17:08:28Z", "digest": "sha1:654OGBJJBOXQQWWI7E33ODA4ZPNS4NQU", "length": 15999, "nlines": 136, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 21.1.2020 செவ்வாய்க்கிழமை தை - 7 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Daily Raasi Palan > இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 21.1.2020 செவ்வாய்க்கிழமை தை – 7 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 21.1.2020 செவ்வாய்க்கிழமை தை – 7 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 21.1.2020 செவ்வாய்க்கிழமை தை – 7 | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – த்வாதசி*\n_*சந்திராஷ்டமம் – மேஷ ராசி*_\n_அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை ._\n_*மேஷ ராசி* க்கு ஜனவரி 19 ந்தேதி இரவு 08:14 மணி முதல் ஜனவரி 21 ந்தேதி நடு இரவு 12:54 மணி வரை. பிறகு *ருஷப ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:42am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:06pm*_\n_*வார சூலை – வடக்கு , வடமேற்கு*_\n_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:30am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உடல்நிலையில் சிறிது பாதிப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nரிஷபம்: மனைவி வழியில் ஆதாயம் உண்டு. உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். திறமை வெளிப்படும் நாள்.\nமிதுனம்: நீண்ட நாளாக வர வேண்டிய பணம் இன்று கைக்கு வந்து சேரும். உறவினர்கள் நண்பர் கள் மத்தியில் உங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள்.\nசிம்மம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: தைரியமாகவும் துணிச்சலாகவும் சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவீர்கள். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி கிட்டும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். அழகும் இளமையும் கூடும். முகத்தில் தெளிவு பிறக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரிகள் உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த காரியத்திலும் போராடி வெற்றி பெற வேண்டி இருக்கும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போவது நல்லது. கோபத்தால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். லேசாக தலை வலியும் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nதனுசு: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சலும் பிரச்சினையும் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்வது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வீண் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nமகரம்: எதிலும் விவேகத்துடன் செயல்பட்டு காரிய சாதனை செய்வீர்கள். பெற்றோர் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மாறுபட்ட அணுகுமுறையால். சாதிக்கும் நாள்.\nகும்பம்: கொடுத்த வாக்கை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றி பெறும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். தடைபட்ட காரியங்கள் முடியும் நாள்…\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 22.1.2020 புதன்கிழமை தை – 8 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 20.1.2020 திங்கட்கிழமை தை – 6 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 24.04.2019 புதன்கிழமை சித்திரை (11) |...\nசதுரகிரி மலையில் இருக்கும் கோவில்களும் அதிசயங்களும் |...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.08.2019...\nஇன்றைய ராசிபலன் 28.06.2019 வெள்ளிக்கிழமை ஆனி 13 |...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 20.1.2020 திங்கட்கிழமை தை – 6 | Today rasi palan\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nசொர்க்கவாசல் உருவான கதை | வைகுண்ட ஏகாதசி | sorga...\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/01/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2020-02-26T15:13:05Z", "digest": "sha1:526DOIIJFN6SJBXQY4MLVCZ2XL7UQMZN", "length": 6160, "nlines": 92, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "மட்டன் கீமா தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம் | Tamil Serial Today-247", "raw_content": "\nமட்டன் கீமா தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்\nமட்டன் கீமா தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்\nமட்டன் கொத்துகறி – 150 கிராம்\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்\nமஞ்சள் தூள் – அரை ஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 ஸ்பூன்\nமிளகு தூள் – 1 ஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமட்டன் கொத்துகறியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nகடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.\nபின்பு கொத்துகறி மசாலா துாள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.\nபின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான மட்டன் கீமா தோசை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558144/amp", "date_download": "2020-02-26T17:17:04Z", "digest": "sha1:K5P3SHQYC42L7UV6XPFIX7GJHI2WT3JF", "length": 11688, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Five dead overnight: Death toll rises to 17 in China due to Coronavirus. | ஒரே நாளில் மேலும் 5 பேர் உயிரிழப்பு சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி 17 ஆக உயர்வு | Dinakaran", "raw_content": "\nஒரே நாளில் மேலும் 5 பேர் உயிரிழப்பு சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி 17 ஆக உயர்வு\nபிஜீங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சலால் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பலி எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சல் தாக்கியவர்கள் இருமல், கடுமையான சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. நேற்று முன்தினம் வரை 13 மகாணங்களை சேர்ந்த 440 பேர் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிசிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nஇது தொடர்பாக தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் லீ பின் கூறுகையில், “கடந்த செவ்வாயன்று மட்டும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் புதிதாக பாதிக்கப்பட்ட 149 பேர் கண்டறியப்பட்டனர். காய்ச்சல் பாதித்த 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள்,” என்றார். கொரோனா வைரஸ் காய்ச்சலால் ஜப்பானில் ஒருவரும், தாய்லாந்தில் மூன்று பேரும், கொரியாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவர் சீனாவின் யுஹான் நகரில் இருந்து அமெரிக்கா வந்ததாக தெரிகிறது. சீனாவின் இந்த நகரில்தான் முதல் முதலில் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஜப்பானில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருந்த 5 தமிழர்கள் உள்பட 163 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்\nவெறுப்பு மிகுந��த இனவெறி கொண்டு அரசு ஆட்சி செய்யும்போது அது பெரிய கலவரத்தை உண்டாக்கும்: டெல்லி கலவரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ட்வீட்\nகலவரம் ஏற்பட்டுள்ள டெல்லி நிலைமையை ஐ.நா. பொதுச்செயலாளர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்: செய்திதொடர்பாளர் தகவல்\nஅணு சக்தி விநியோக கூட்டமைப்பில் இந்தியா, உடனடியாக இணைய அமெரிக்கா ஆதரவு: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதி\nகொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியா: மேலும் 169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்\nசீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்\nசீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,663லிருந்து 2,715 ஆக அதிகரிப்பு\nமே மாதத்துக்குள் கொரோனா கட்டுக்குள் வராவிடில் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்\nசிங்கப்பூரில் குத்துச்சண்டையின்போது மரணம் இந்திய வம்சாவளி ஆணழகன் மரணத்தில் மர்மம் இல்லை : விசாரணை அதிகாரி அறிக்கை\nஇந்தியா, மியான்மர் குடியுரிமை சட்டம் மத சுதந்திர ஆணையம் மார்ச் 4ல் விசாரணை\nஅமெரிக்கா ஆயுதங்களை விற்பதற்கு மாறாக இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடலாம் : அதிபர் டிரம்பை விமர்சித்த பெர்னி சாண்டர்ஸ்\nதென்கொரியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் இந்தியரை அழைத்து வர தனி விமானம்\nஎகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மரணம்: 30 ஆண்டுகள் அதிபராக இருந்தவர்\nஅரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிப்பதில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் :ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்\nஎகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார்\nஇருநாடுகளும் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடுகள்; பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் நட்புறவு காரணமாக பல நன்மைகள் கிடைக்கும்...நிக்கி ஹேலி டுவிட்\nசொகுசு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு: ஜப்பானுக்கான இந்திய தூதரகம் தகவல்\nஸ்வீடன் - சீனா இடையேயான உளவு ரகசியத்தை வெளியிட்டதற்காக சீன எழுத்தாளருக்கு 10 ஆண்டு சிறை: சீனா அரசு அறிவிப்பு\nதென் அமெரிக்க கனமழை எதிரொலி: பொலிவியா மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு... ஏராளமான வீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsjaffna.lk/jaffna-news/page/24/", "date_download": "2020-02-26T17:07:04Z", "digest": "sha1:VXFE7X5E57BSTTZVB6YLAB2CDPEPPRD2", "length": 6526, "nlines": 77, "source_domain": "newsjaffna.lk", "title": "Jaffna News - Jaffna News of Today newjaffna news", "raw_content": "\nஅன்புமணியின் பேச்சால் சர்ச்சை: நெட்டிசன்கள் கடும் விமர்சனம் \nஅதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி பேசிய வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதனைப் பலரும் விமர்சித்து வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் அதிமுக கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது பாமக. இந்தக் …\nதிமுகவுடன் மதிமுகவை இணைக்க திட்டமா- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் \nமதிமுகவை திமுகவுடன் இணைக்கப் போவதாகவும் அடுத்த பொதுச் செயலாளர் பதவியை வைகோவுக்கு அளிக்கப் போவதாகவும் வரும் செய்திகள் உண்மையா என்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு …\nதவறான உறவால் விபரீதம்: இளம்பெண்ணை கழுத்தறுத்துக்கொன்று முதியவரும் அங்கேயே தற்கொலை \nசேலம் சூரமங்கலத்தில் வசித்தவர் சித்தாரா (25). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துப் பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார். தனியாக வாழ்ந்து வந்த சித்தாராவுக்கும் …\nசர்ச் வாசலில் மக்களுக்காகக் காத்திருக்கும் திமுக, பாமகவினர் \nமக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. நகரம், கிராமம் என இண்டு இடுக்குகளுக்கெல்லாம் சென்று கட்சித் தொண்டர்கள் பரப்புரை செய்துவருகின்றனர். மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் …\nயாழில்: அத்துமீறி வீட்டுக்குள் வந்த பொலிஸாரை….\nஅரச உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளுக்கு பயணமாவதை இடைநிறுத்தி…\nமேல்மாகாண ஆளுநராக சீதா அரம்பேபொல.. நியமித்த ஜனாதிபதி கோட்டாபய\nCorona Virus / கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-sa-rohit-sharma-make-virat-kohli-into-a-criminal-after-breaking-records-017272.html", "date_download": "2020-02-26T17:32:47Z", "digest": "sha1:FKHJWL4N2D7AJGDGF7FAUTYUOFDF5RQX", "length": 18933, "nlines": 189, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரே மேட்ச்.. கோலியை குற்றவாளியாக்கிய ரோஹித் சர்மா.. சாதனைகளை உடைத��து மிரட்டிய ஹிட்மேன்! | IND vs SA : Rohit Sharma make Virat Kohli into a criminal after breaking records - myKhel Tamil", "raw_content": "\nSRL VS WI - வரவிருக்கும்\n» ஒரே மேட்ச்.. கோலியை குற்றவாளியாக்கிய ரோஹித் சர்மா.. சாதனைகளை உடைத்து மிரட்டிய ஹிட்மேன்\nஒரே மேட்ச்.. கோலியை குற்றவாளியாக்கிய ரோஹித் சர்மா.. சாதனைகளை உடைத்து மிரட்டிய ஹிட்மேன்\nRohit breaks new sixer record | சிக்ஸரில் புது வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா\nவிசாகப்பட்டினம் : ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் பல்வேறு சாதனைகள் செய்து தன்னை அணியில் எடுக்காமல் விட்ட கேப்டனை குற்றவாளியாக மாற்றி இருக்கிறார்.\nஆம், விராட் கோலியை டெஸ்ட் போட்டியில் தான் துவக்க வீரராக ஆடிய ஒரே போட்டியில் குற்றவாளியாக மாற்றி இருக்கிறார்.\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்த ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை முறியடித்து மிரட்டி இருக்கிறார்.\nஇதே ரோஹித் சர்மாவுக்கு கடந்த சில வருடங்களில் டெஸ்ட் அணியில் இடம் மறுக்கப்பட்டது. கடைசியாக நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இடம் அளிக்கப்படவில்லை. ஒருநாள், டி20யில் துவக்க வீரராக இருக்கும் ரோஹித்தை டெஸ்டில் மட்டும் மிடில் ஆர்டர் வீரராக கருதி, சரியாக ஆடவில்லை என வாய்ப்பளிக்காமல் இருந்தது இந்திய அணி நிர்வாகம்.\nதென்னாப்பிரிக்க தொடரில் முதன்முறையாக துவக்க வீரராக வாய்ப்பு பெற்றார் ரோஹித் சர்மா. முதல் டெஸ்டிலேயே மிரட்டலாக ஆடினார். இரண்டு இன்னிங்க்ஸிலும் 176 மற்றும் 127 ரன்கள் என இரண்டு சதம் அடித்தார்.\nரோஹித் சர்மா இரண்டு இன்னிங்க்ஸிலும் ஆடிய அதிரடி ஆட்டத்தை பார்த்த பலருக்கும் தோன்றிய எண்ணம் - இவரை ஏன் இத்தனை நாள் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக ஆட வைக்கவில்லை சரியான வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்பது தான். அவருக்கு சரியான வாய்ப்பு கொடுக்காமல் விட்டது பெரிய குற்றம் என ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.\nஇனி ரோஹித் சர்மாவை அணியில் எடுக்கவில்லை என்றால் இந்தப் போட்டியில் ரோஹித் செய்த சாதனைகள் அவருக்காக பேசும். அந்த அளவுக்கு பல சாதனைகளை முறியடித்து இருக்கிறார் ரோஹித்.\nதுவக்க வீரராக அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக தென்னாப்பிரிக்க வீரர் வெசல்ஸ் 208 ரன்கள் எடுத்து இருந்தார். அதை முந்திய ரோஹித் 303 ரன்கள் குவி��்தார்.\nசொந்த மண்ணில் தொடர்ந்து 50+ ரன்கள் அடிப்பதில் ராகுல் டிராவிட் சாதனையை முந்தி இருக்கிறார் ரோஹித். டிராவிட் சொந்த மண்ணில் தொடர்ந்து ஆறு 50+ ரன்கள் அடித்து இருந்தார். ரோஹித் சர்மா ஏழு முறை தொடர்ந்து 50+ ரன்கள் அடித்து இருக்கிறார்.\nஇந்திய மண்ணில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ போட்டிகளிலும் தன் வசம் வைத்துள்ளார் ரோஹித் சர்மா.\nஉலக அளவில் அதிக சிக்ஸ்\nமேலும், முதல் டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் 6 சிக்ஸ், இரண்டாம் இன்னிங்க்ஸில் 7 சிக்ஸ் அடித்த ரோஹித், ஒரே டெஸ்டில் அதிக சிக்ஸ் அடித்த வாசிம் அக்ரமின் (12 சிக்ஸ்) 23 ஆண்டு சாதனையை முறியடித்தார் ரோஹித்.\nஇரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் அடித்த ரோஹித், துவக்க வீரராக முதல் போட்டியில் இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதை விட மிகப் பெரிய சாதனை ஒன்றையும் செய்துள்ளார்.\nசொந்த மண்ணில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை முந்தி 100க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். டான் பிராட்மன் 98.22 சராசரி மட்டுமே வைத்துள்ளார்.\nரோகித் சர்மாவின் புதிய க்யூட் சோசியல் மீடியா மேனேஜர்...\n ரோஹித், தவான் இடத்தில் 2 இளம் அறிமுக வீரர்கள்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு\nஇந்தியா -நியூசிலாந்து தொடர்கள் : காயம் காரணமாக ரோகித் சர்மா நீக்கம்\nரோஹித் சர்மா நீக்கம்.. ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் எதிலும் ஆட மாட்டார்.. பிசிசிஐ அதிர்ச்சித் தகவல்\nஅப்ப இவர் தான் அடுத்த கேப்டன்.. களத்தில் மெர்சல் காட்டிய இளம் வீரர்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்\nஅடிபட்டாலும் பரவாயில்லை.. சிக்ஸ் அடிச்சுட்டுதான் கிளம்புவேன்.. அடம்பிடித்த இந்திய வீரர்\nசொந்த மண்ணில் அவமானப்பட்ட நியூசி.. உலகிலேயே இதுதான் முதல்முறை.. இந்திய அணியின் மெகா சாதனை\nவிராட் கோலி ரெக்கார்டு காலி.. அதிர விட்ட ஹிட்மேன்.. இமாலய சாதனை\nயப்பா சாமி.. இதெல்லாம் உங்களால மட்டும் தான் செய்ய முடியும்.. நியூசி. சரண்டர்.. இந்தியா வெற்றி\n கோலி ஓய்வு.. ரோஹித் சர்மா காயம்.. கேப்டன் ஆன இளம் வீரர்.. இந்திய அணியில் அதிரடி\nஅவரு ரொம்ப பாவம்பா.. இளம் வீரருக்காக ரோஹித், கோலி செய்த காரியம்.. மெய்சிலிர்க்கும�� ரசிகர்கள்\nவிரைவில் தோனி கேப்டன்சியில் ஆடப் போகும் கோலி, ரோஹித்.. கங்குலியின் மாஸ் பிளான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\n3 hrs ago லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி\n3 hrs ago என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\n4 hrs ago இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nNews டெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: rohit sharma virat kohli india south africa ரோஹித் சர்மா விராட் கோலி இந்தியா தென்னாப்பிரிக்கா\n2023 Wold Cup - தோனி விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-bengaluru-fc-vs-hyderabad-fc-match-70-report-018436.html", "date_download": "2020-02-26T17:33:46Z", "digest": "sha1:DTFU3DRZILXNSVEW3HSWOVF6JTNBP2KQ", "length": 23651, "nlines": 414, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019-20 : ரொம்ப ஈஸி.. ஹைதராபாத் அணியை ஊதித் தள்ளிய பெங்களூரு! | ISL 2019-20 : Bengaluru FC vs Hyderabad FC match 70 report - myKhel Tamil", "raw_content": "\nRMA VS MCI - வரவிருக்கும்\n» ISL 2019-20 : ரொம்ப ஈஸி.. ஹைதராபாத் அணியை ஊதித் தள்ளிய பெங்களூரு\nISL 2019-20 : ரொம்ப ஈஸி.. ஹைதராபாத் அணியை ஊதித் தள்ளிய பெங்களூரு\nபெங்களூரு : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெங்களூரு எஃப்சி மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 70வது நாள் ஆட்டம் ப��ங்களூருவில் உள்ள உள்ள ஸ்ரீ கண்டிவீரா அரங்கில் நடைபெற்றது. சொந்த மண்ணில் கடந்த மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள பெங்களூரு எஃப்சி, இந்த சீசனில் டாப் 3 அணிகளில் ஒன்றாக உள்ளது.\nஎனவே, அது ஹைதராபாத் எஃப்சியை எளிதில் வெற்றி பெறும் என்றே ஆட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மும்பை சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்ற ஹைதராபாத் எஃப்சி, புது கோச் ஜேவியர் லோபஸ் தலைமையில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள தயாராகவே இருந்தது.\nடாஸ் வென்ற ஹைதராபாத் அணி இடது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது. சரியாக 7வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நிஷு ஒரு கோல் அடித்து ரசிகர்களின் பலத்த ஆரவாரத்திற்கிடையே தனது அணியின் கணக்கை தொடங்கி வைத்தார்.\n25வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நிஷுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 28வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் கப்ராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 45 வது நிமிடத்தில் இரண்டு நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணியின் பார்ணசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.\nஇரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியவுடன் 46வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டிமாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 53வது நிமிடத்தில் பெங்களூரு அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.\n59வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் யாசிரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 64வது நிமிடத்தில் பெங்களூரு அணியிலும், 65வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியிலும் கோல்களை குறி வைத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.\n78வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஜூனானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 79வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 87வது நிமிடத்தில் பெங்களூரு அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.\nகூடுதலாக நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில், 94வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் கில்கள்ளோனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் கோல்கள் அடிக்கப்படாத நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெங்களூரு அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nISL 2019-20 : போராடி டிரா செய்த ஏடிகே.. அதிரடி ஆட்டம் ஆடியும் பெங்களூரு ஏமாற்றம்\nISL 2019-20 : கெத்து காட்டப் போகும் அணி எது பெங்களூரு - ஏடிகே இடையே பரபர மோதல்\nISL 2019-20 : கேரளா பிளாஸ்டர்ஸ் அபார வெற்றி.. பலமான பெங்களூரு அணியை வீழ்த்தியது\nISL 2019-20 : வீழ்த்தத் துடிக்கும் பெங்களூரு.. கடைசி இடத்தை தவிர்க்க போராடும் கேரளா பிளாஸ்டர்ஸ்\nISL 2019-20 : விடாப்பிடியாக மோதிய பெங்களூரு - சென்னை அணிகள்.. கோல் அடிக்காமல் டிராவான போட்டி\nISL 2019-20 : பிளே-ஆஃப் போகுமா சென்னையின் எஃப்சி வலுவான பெங்களூரு அணியுடன் மோதல்\nஹைதராபாத் எஃப்சியை வெல்லுமா பெங்களூரு எஃப்சி முதலிடத்தை பிடிக்க கடும் போட்டி\nISL 2019-20 : தட்டித் தூக்கிய பெங்களூரு அணி.. கடைசி வரை முட்டி மோதி ஏமாந்த ஒடிசா\nISL 2019-20 : வீறுகொண்டு எழுந்த ஒடிசாவை எதிர்கொள்ளும் பெங்களூரு.. பிளே-ஆஃப் முன்னேறப் போவது யார்\nISL 2019-20 : வீழ்ந்தது சாம்பியன் பெங்களூரு.. மும்பை சிட்டி அணி அதிரடி வெற்றி\nபிளே-ஆஃப் போகணும்னா.. இந்த மேட்ச்சில் ஜெயிக்கணும்.. சிக்கலான நிலையில் மும்பை அணி\nபெங்களூரு அணி அபார வெற்றி.. 2 கோல் அடித்து ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\n3 hrs ago லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி\n3 hrs ago என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\n4 hrs ago இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nNews டெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆண���யத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: bengaluru fc indian super league football பெங்களூரு எஃப்சி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து\n2023 Wold Cup - தோனி விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் கருத்து\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/13/129711/", "date_download": "2020-02-26T15:18:55Z", "digest": "sha1:Y3HKSI25LXFIAONMVNGVUGMCDFTPVIJR", "length": 7135, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "எதிர்வரும் புதன்கிழமை வெசாக் ஆரம்பம் - ITN News", "raw_content": "\nஎதிர்வரும் புதன்கிழமை வெசாக் ஆரம்பம்\nபாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி – ஜனாதிபதி சந்திப்பு 0 29.ஜூன்\n3 பிள்ளைகளின் தந்தை கல்லுடைத்துக்கொண்டிருந்த வேளை உயிரிழந்துள்ளார் 0 13.செப்\nமதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் 0 18.ஏப்\nவெசாக் வாரம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.\nபாடசாலை முகாமைத்துவ குழுவும் மற்றும் பிரிவெனா நிர்வாக சபையும் இணைந்து இதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அமைச்சின் சமய அபிவிருத்தி பணிப்பாளர் நிமல் தர்மசிறி தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் வரை நான்காயிரத்து 623 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nகொவிட் 19 – உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில் உலக பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nஅரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை\nஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று\nமகளிர் உலகக்கிண்ணத்தில் இலங்கை – அவுஸ்திரேலியா இன்று மோதல்\nகொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி\n2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு\n2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம்\nஜெயலலிதா போலவே தோற்றத்தில் கங்கனா : ரசிகர்கள் பாராட்டு\nஇந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி\nமகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன்\n“ஒரு குட்டி கதை” : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியீடு\n92 வது ஒஸ்கார் விருது விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T17:06:34Z", "digest": "sha1:2KOWJD2G3LTEACSJLJV2WHX2E5P6QW4D", "length": 8888, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அந்தகக் குலம்", "raw_content": "\nTag Archive: அந்தகக் குலம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 50\n[ 12 ] தமகோஷரின் அரண்மனையிலிருந்து வெளிவந்தபோது புரவியிலேறி சூக்திமதியின் எல்லையைக் கடந்து முழுவிரைவில் அறியாதிசை ஒன்றுக்கு பாய்ந்தகன்று சென்றுவிட வேண்டுமென்றுதான் சிசுபாலன் எண்ணினான். ஆனால் உடல்சுமந்து தளர்ந்த காலடிகளுடன் முற்றத்தில் அவன் இறங்கியபோது ஓடிவந்து வணங்கிய தேர்ச்சூதனிடம் சொல்லெழுப்பி ஆணையிடும் உளவிசை அவனிடம் இருக்கவில்லை. புரவியை கொண்டு வரும்படி கையசைத்துவிட்டு காற்றில் சரிந்த தன் தலைமயிரை நீவி காதுக்குப் பின்னால் வைத்தான். அது மீண்டும் சரிய சலிப்புடன் கையை தாழ்த்தினான். அவன் ஆணையை பிழையாகப் புரிந்துகொண்ட …\nTags: அந்தகக் குலம், கிர்மீரர், சத்ருஞ்சயர், சிசுபாலன், சீதவாகினி, சுப்ரதீபன், சுருதகீர்த்தி, சூக்திமதி, சௌவீரபுரி, தமகோஷர், பஃப்ரு, விசிரை\nகுறளின் மதம் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 13\nசகடம் -சிறுகதை விவாதம் - 4\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவி���ாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=4&search=vadivelu%20speaking%20with%20house%20keeping%20girl", "date_download": "2020-02-26T17:20:42Z", "digest": "sha1:WPL2NMNVFMLNQ4GM7BHNFZXTIWCQMTJG", "length": 7707, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vadivelu speaking with house keeping girl Comedy Images with Dialogue | Images for vadivelu speaking with house keeping girl comedy dialogues | List of vadivelu speaking with house keeping girl Funny Reactions | List of vadivelu speaking with house keeping girl Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா\nஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா \nபெரியவங்கள கண்டா மட்டையா விழுந்து வணங்கிருவான் மாமா\nவருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க\nசூதுன்னா என்னன்னு எங்களுக்கும் தெரியும்\nதேங்க்யு ஈஸ் என் வயித்துல பீர வார்த்த\nசட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிரலாம்\nஆறு மாசமா பல்லு வெலக்குலன்னா அனிமல்ஸ் கூட பக்கத்துல வராது\nஅதை யார் வேணாலும் மறக்கலாம்\nஅப்பா எல்லோரும் கீப்புக்கு பிரந்தவனுங்கதானாடா\nஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்\nஅவன் பயங்கர கருப்பா இருப்பான்\n��வன் பாக்காத துப்பாக்கியா இல்ல அவன் பாக்காத வெடிகுண்டா\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு\nடேய் ஏண்டா இப்போ சட்டைய கழட்டுற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2006/12/1.html", "date_download": "2020-02-26T16:43:52Z", "digest": "sha1:OPCV7Y7PLRCD33US4K6O3OLZ5FGGTD7P", "length": 102590, "nlines": 942, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!! - 1", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்ப��(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nவைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது\nதிவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. \"கோயில்\" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான் நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.\nஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறாள்.\nஅரங்கனின் அழகிய தோள்களில் மாலையாய் விழுந்து, அப்படியே ஆனைக்காவில் அப்பனுக்கும் அந்த மாலவன் மாலை தனையே சூட்டி மகிழ்கிறாள். பின்னர் கல்லணைக்குச் சற்று முன்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரே ஆறாக ஓடுகிறாள்\nஅதனால் கங்கையினும் புனிதமான காவிரி என்று பெரும் சிறப்பு பெறுகிறாள்\nகங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,\nபொங்கு நீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,\nஎங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,\nஎங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே\nஉலகம் என்பதே பெரும் நாடக அரங்கம்; அந்த அரங்கத்துக்கு அரசன் அவன் குடிகள் நாம் எல்லோரும்\nரங்கராஜன் என்று அவனை அழைப்பதில் தான் அரங்கவாசிகளுக்கு அப்படி ஒரு சுகம். ஏதோ தன் வீட்டுப் பிள்ளை தான், ஊருக்கே ராஜா என்று சொல்லிக் குதிக்கும் ஒரு கோலாகலம். அதுவும் மார்கழியில் பகல் பத்து, ராப்பத்து உற்சவங்களில் இதை கண்கூடாகக் காணலாம்;\nஅழைப்பு ஏதும் இன்றி, தன் வீட்டு விழா போல் இதைச் சிறப்பிக்கிறார்கள் ஊர் மக்கள். சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி ஊரே கொண்டாடி மகிழும் விழா மாற்று மதத்து வழக்கமாகவும் சில பூசைகள் நடக்கும்\nஅதுவும் தமிழுக்குச் சிறப்பு செய்யும் திருவிழா\nஎன்ன... இப்போதெல்லாம் கூட்டத்தைச் சமாளிக்க சரியான வழியை அரசும் தொண்டு நிறுவனங்களும் கொஞ்சம் கடைப்பிடித்தால், எல்லாரும் இந்தத் தமிழ் விழாவைப் புரிந்து கொண்டு ரசிக்க ஏதுவாகும்\nசரி, நாம் கதைக்கு வருவோம். அரங்கனின் திருக்கோவிலில்,\nகுட திசை முடியை வைத்துக், குண திசை பாதம் நீட்டி,\nவட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கை நோக்கி\nஅவனுக்கு அர்ச்சனை செய்வதையே தர்மமாகக் கொண்டுள்ளார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பவர். ஒரு குழந்தைக்குச் செய்வது போல அவனுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்வார். மற்றபடி ஒரு எளிய அர்ச்சகர். அவ்வளவு தா��்.\nஅவருக்கு மனதில் வெகு நாளாய் ஒரு ஆசை, ஆனால் பெருமாளிடம் சொல்லத் தயக்கம்.\nதன் அர்ச்சனை போய், அவன் கர்ச்சனை ஆகி விடுமோ என்ற மயக்கம்.\nஆனால் அன்று மட்டும் தட்டைக் கீழே வைத்து விட்டு, எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.\nபிள்ளைப்பெருமாள் ஐயங்கார்: \"ரங்கா, எனக்கும் மோட்சம் கொடேன்\nஅரங்கன்: \"என்ன சுவாமி இன்று திடீர் என்று உங்களுக்கு மோட்சத்தில் ஆசை வந்தது\n\"எனக்கு அதில் ரொம்ப நாள் ஆசை ரங்கா எல்லாப் பக்தர்களுக்கும் அதன் மேல் ஒரு காதல் அல்லவா எல்லாப் பக்தர்களுக்கும் அதன் மேல் ஒரு காதல் அல்லவா எனக்கு நீ கொடுக்க மாட்டாயா எனக்கு நீ கொடுக்க மாட்டாயா\n\"சரி யோசிக்கலாம்; நீங்கள் கர்ம யோகம் ஏதாச்சும் செய்திருக்கிறீரா\n* சரி, ஞான யோகம்\n\"அதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்\n\"* சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா\n\"அந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே\n\"* ஹூம்ம்ம்ம்ம்ம்; சரணாகதி செய்திருக்கிறீரா\n\"அச்சச்சோ, எனக்குத் செய்யத் தெரியாதே சுவாமி.\"\n ஒரு நாளாவது என் பக்தனுக்கு அன்னம் இட்டு உள்ளீரா\n\"பசித்த பலருக்கு அப்பப்போ சாப்பாடு கொடுத்துள்ளேன், ஆனால் பக்தனா என்றெல்லாம் பார்த்து சோறிட்டது இல்லை சுவாமி\"\n* என்ன இது இப்படிச் சொல்கிறீர் சரி, போனால் போகட்டும் என் கதை சொல்லப்படும் இடத்திலாவது போய்க் கேட்டதுண்டா\n நான் உண்டு என் வேலையுண்டு என்று இருந்து விடுவேன்\nநாம் எல்லாரும் சயனத் திருக்கோலம் மட்டும் தானே சேவித்துள்ளோம் அவனுடைய உட்கார்ந்த திருக்கோலம் கண்டவர் பிள்ளைப் பெருமாள் ஐயா மட்டுமே\n\"* எதற்கெடுத்தாலும் இல்லை, இல்லை என்றே பதில் சொல்கிறீர்கள் என்ன அக்ரமம் மோட்சத்தை இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே மோட்சம் என்ன கிள்ளுக் கீரை என்று நினைத்தீரா மோட்சம் என்ன கிள்ளுக் கீரை என்று நினைத்தீரா ஒன்றுமே செய்யாத உமக்கு எப்படி ஐயா கொடுப்பது மோட்சம் ஒன்றுமே செய்யாத உமக்கு எப்படி ஐயா கொடுப்பது மோட்சம்\nஇதைக் கேட்டவுடன், பிள்ளைக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது\nபெருமாள் அவரிடம் சினந்து பாத்ததே இல்லையா, அதனால் மிகவும் கழிவிரக்கம் வந்து கோபமாய் மாறி விட்டது அடியவருக்கும் அவனுக்கும் உள்ள உறவைப் பாருங்கள் அடியவருக்கும் அவனுக்கும் உள்ள உறவைப் பாருங்கள் இருவரும் என்னவெல்லாம் உரிமை எடுத்த���க் கொள்கிறார்கள்\nபிள்ளை இடுப்புத் துண்டை இறுக்கி இழுத்துக் கட்டிக் கொண்டார்.\n\"ரங்கா, உன்னை ஒரு குழந்தை போல் கவனிக்கும் என்னிடமா கோபப்படுகிறாய்\nஉன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா\nஅன்று பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தவன் தானே நீ\nஎன்று கேட்டாரே ஒரு கேள்வி\nஅதைக் கேட்டுப் படுத்தவன் தான் அரங்கன்\nஇன்று வரை எழுந்திருக்கவே இல்லை\nஅப்படி என்ன தான் கேள்வி கேட்டார்\nவைகுந்த ஏகாதசி Dec 30 (மார்கழி 15) அன்று வருகிறது\nஅதையொட்டி தினம் ஒரு தொடராக ஐந்து பதிவுகள் இடலாம் என்று எண்ணம்.\nஇந்தக் கதையை ஒட்டி, தமிழ் விழா, அழ்வார்கள் உற்சவம், இராப்பத்து திருநாள்,\nஇறைவன் பல்லக்கில் இருந்து கொண்டு எல்லார்க்கும் அள்ளு தமிழில் இடும் ஆணைகள்.\nஇப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் காணலாம், வாங்க\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nஅவன் அம்பலத்தரசன்; இவன் அரங்கத்து அரசன். இருவருக்கும் ஒரே மாலை; ஏன்\nஇறுதியில் எல்லோரையும் சிந்திக்க வைத்துவிட்டது. பொய் சொன்னது யார் அதுவும் பெரும் மாயாவியான கள்வனிடம்\nஅந்த ரங்கராஜன் ஆட்சி செய்யும் ஊரில் பிறந்த இரண்டு ரங்கராஜன்கள் இலக்கிய உலகில் கொடிகட்டிப் பறப்பவர்கள.\nநன்றிகள் பல..கே ஆர் எஸ்....\nஇந்தக் கதையை நான் கேள்விப்பட்டதில்லையே. தொடரட்டும். சுவாரசியமாக இருக்கிறது.\nபக்தி மணம் சொட்டும் பதிவுகள் தொடரட்டும் கண்ணபிரான்\n// வட திசை பின்பு காட்டி //\nஇதற்கு உரையாசிரியர்களின் அற்புதமான வியாக்கியானம் உண்டு (நினைவிலிருந்து எழுதுகிறேன். exact சொற்கள் கொஞ்சம் வேறாயிருக்கலாம்)\n\"ஆழ்வார்களது தீஞ்சொல்லும், தமிழும் அறியாத முருடர் வாழும் தேசமாகையினாலே பின்னழகு மாத்திரம் சாதித்தருளினார் என்க\"\n// இப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் //\nமேலே சொன்னபடிக்கு, பெருமாளே செய்து வைத்த ஏற்பாடு அல்லவோ இது\nசத்தமில்லாமல் எனது கோரிக்கையை நிறைவேற்றுகிறீர்கள்...(சில நாட்கள் முன் ஒரு பின்னூட்டத்தில் இராப்பத்து-பகல்பத்து பற்றி எழுதக் கேட்டேன்.) இந்த தொடரில் அது கிடைக்குமெனத் தோன்றுகிறது....நன்றி.\nநடராஜனையும், ரங்க ராஜனையும் பத்தி எவ்வளவு எழுதினாலும் சுவை தான்.\nகங்கையிற் புனிதமாய காவேரி\"....இப்பாசுரம் படித்துள்ளேன். அதன் பொருள் இதுவா\nஅவ��் அம்பலத்தரசன்; இவன் அரங்கத்து அரசன். இருவருக்கும் ஒரே மாலை; ஏன்\n இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து என்று தானே ஆழ்வாரும் பாடுகிறார்\n//இறுதியில் எல்லோரையும் சிந்திக்க வைத்துவிட்டது. பொய் சொன்னது யார் அதுவும் பெரும் மாயாவியான கள்வனிடம் அதுவும் பெரும் மாயாவியான கள்வனிடம்\n:-) இன்று மாலை தெரிந்து விடும்.\nஇரண்டு ரங்கராஜன்கள் இலக்கிய உலகில் கொடிகட்டிப் பறப்பவர்கள.\n(இருவரின் இயற்பெயரு்ம் ரங்கராஜன் தன்)//\nராகி ரங்கராஜன் வேறு ஊரா\nநன்றிகள் பல..கே ஆர் எஸ்....\nஇந்தக் கதையை நான் கேள்விப்பட்டதில்லையே. தொடரட்டும். சுவாரசியமாக இருக்கிறது.//\nவாங்க ஜிரா; சுவாரசியம் தொடரும் பாருங்க\n// வட திசை பின்பு காட்டி\n\"ஆழ்வார்களது தீஞ்சொல்லும், தமிழும் அறியாத முருடர் வாழும் தேசமாகையினாலே பின்னழகு மாத்திரம் சாதித்தருளினார் என்க\" //\nஉண்மை தான் ஜடாயு சார் மணவாள மாமுனிகள் காலத்தே தோன்றிய வடமொழி குறித்த சிறு சர்ச்சைகளினால், அப்படி அருளினர்\nஇருப்பினும் \"முன்னிலும் பின்னழகன்\" என்றும் சாதித்து அருளினர் ஒரு மென்மையான நோக்கில் இடித்துரைக்க ஏற்பட்ட வியாக்யானம் அது\n// இப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் //\nமேலே சொன்னபடிக்கு, பெருமாளே செய்து வைத்த ஏற்பாடு அல்லவோ இது\nசத்தமில்லாமல் எனது கோரிக்கையை நிறைவேற்றுகிறீர்கள்...(சில நாட்கள் முன் ஒரு பின்னூட்டத்தில் இராப்பத்து-பகல்பத்து பற்றி எழுதக் கேட்டேன்.) இந்த தொடரில் அது கிடைக்குமெனத் தோன்றுகிறது....நன்றி.//\nமெளலி சார், மூன்றாம் நாள் தொடரில் விரிவாக வரும் அன்று தான் இராப்பத்து தொடக்கம்\nநடராஜனையும், ரங்க ராஜனையும் பத்தி எவ்வளவு எழுதினாலும் சுவை தான்.//\nகங்கையிற் புனிதமாய காவேரி\"....இப்பாசுரம் படித்துள்ளேன். அதன் பொருள் இதுவாநன்று நன்று\nஇப்படித் தான் காவிரி இன்னும் சிறப்பு பெற்றாள் தஞ்சை திருச்சேறை தலத்தில் அவள் தவத்தை இன்றும் காணலாம்\nரவியின் எழுத்தில் ரசனைக்கா பஞ்சம்\nஅதுவும் அந்த பொடி வைத்து நிறுத்துவது\nஅவருக்கே வந்த கலை அல்லவா\nஎன்ன.... அந்த 'ராப்பாத்தை' ராப்பத்தாக்கலாம்\nஇப்படி சஸ்பென்ஸ் வெச்சி முடிச்சா நாங்க எல்லாம் என்ன பண்ணுவோம் :-(\nஇராகவன். நீங்கள் மட்டும் இல்லை. நானும் இந்தக் கதையை இப்போது தான் முதன்முதலில் படிக்கிறேன் என்று நினைக்கிறேன். அடுத்த பகுதி வந்தால் தெரிந்துவிடும் நான் முன்பு இந்தக் கதையைப் படித்திருக்கிறேனா இல்லையா என்று. :-)\nஇரவு என்பதை இந்திய நேரப்படி இப்ப போடக்கூடாதா\nஇன்றைக்கு தமிழ் ஆலயங்களில் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரே கூச்சல் கேட்கிறது. சில ஆலயங்களில் தமிழுக்கு இரண்டாவது இடம் இருப்பது உண்மை என்றாலும் பல ஆலயங்களில் குறிப்பாக எல்லா வைணவ ஆலயங்களிலும் (தமிழகம் தாண்டியும் சில வைணவ ஆலயங்களில்) பல நூற்றாண்டுகளாக தமிழுக்குத் தான் முதலிடம். ஆலயங்களில் தமிழ் இல்லை என்று எத்தனை உரக்கச் சொல்லப்படுகிறதோ அத்தனை உரக்க ஆலயங்களில் தமிழுக்கு முதலிடம் உண்டு என்பதையும் சொல்ல வேண்டும்.\nஇப்படி சஸ்பென்ஸ் வெச்சி முடிச்சா நாங்க எல்லாம் என்ன பண்ணுவோம் :-(//\n2006 இன் சிறந்த பதிவரே வருக\nதங்கள் பாதம் பட அடியேன் பதிவு என்ன புண்ணியம் செய்ததோ\nஉங்களையே காக்க வைக்கிறான் பாருங்கள் அரங்கன்\nதிருவரங்கத்தில் நடக்கும் பல திருவிழாக்கள் ஆழ்வார்களின் அமுதத் தமிழுக்குச் செய்யும் சிறப்புகளானாலும் இந்த வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முழுக்க முழுக்க நாலாயிர திவ்ய பிரபந்தத் தமிழுக்கு மட்டுமே செய்யும் சிறப்பு அல்லவா 21 நாட்கள் வேதங்கள் ஓதுவதை அறவே நிறுத்திவிட்டு தமிழை மட்டுமே ஓதுவார்களே. தமிழின் பின்னே ஒடி வடமொழியைப் பின் தொடரச் செய்தவன் தமிழுக்கு முகம் காட்டி வடமொழிக்கு முதுகு காட்டினான் என்ற ரசமான விளக்கத்தை இன்றே படித்தேன். ஆகா.\nஇரவு என்பதை இந்திய நேரப்படி இப்ப போடக்கூடாதா\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nநெல்லிக்காய் நாவலில் எத்தனை சஸ்பென்ஸ் கொடுத்திருப்பீங்க உங்க ரசிகர் பட்டாளம் நாங்க எல்லாரும் எப்படிக் காத்துக் கிடந்தோம்\nநல்லா வேணும்ய்யா உமக்கு :-))))\nபிள்ளை பெருமாள் ஐயங்கார் தானே வியாக்கியானச் சக்ரவர்த்தி அவருக்கும் அரங்கனுக்கும் நடந்த உரையாடல் மிகச் சுவாரசியமாக இருக்கிறது இரவிசங்கர். கதையின் தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.\nரவியின் எழுத்தில் ரசனைக்கா பஞ்சம்\nஅதுவும் அந்த பொடி வைத்து நிறுத்துவது\n//என்ன.... அந்த 'ராப்பாத்தை' ராப்பத்தாக்கலாம்\n'ராப்பாத்தை' கால் ஒடித்து ராப்பத்தாக்கி விட்டேன் ஐயா மருத்துவர் கால் ஒடிக்கச் சொல்லலாமா மருத்துவர் கால் ஒடிக்கச் சொல்லலாமா\nஇப்படி சஸ்பென்ஸ் வெச்சி முடிச்சா நாங்க எல்லா���் என்ன பண்ணுவோம் :-(//\n2006 இன் சிறந்த பதிவரே வருக\nதங்கள் பாதம் பட அடியேன் பதிவு என்ன புண்ணியம் செய்ததோ\nஉங்களையே காக்க வைக்கிறான் பாருங்கள் அரங்கன்\n அரங்கன் பெயரை பார்த்து வராமல் போய் விடுவேனா\nஇந்த பதிவை படிக்க நாங்களல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்\nஇரவு என்பதை இந்திய நேரப்படி இப்ப போடக்கூடாதா\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nநெல்லிக்காய் நாவலில் எத்தனை சஸ்பென்ஸ் கொடுத்திருப்பீங்க உங்க ரசிகர் பட்டாளம் நாங்க எல்லாரும் எப்படிக் காத்துக் கிடந்தோம்\nநல்லா வேணும்ய்யா உமக்கு :-))))\nஇறுதி பகுதி உடனே எழுதி போடுகிறேன்...\n//இன்றைக்கு தமிழ் ஆலயங்களில் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரே கூச்சல் கேட்கிறது. சில ஆலயங்களில் தமிழுக்கு இரண்டாவது இடம் இருப்பது உண்மை என்றாலும் பல ஆலயங்களில் குறிப்பாக எல்லா வைணவ ஆலயங்களிலும் (தமிழகம் தாண்டியும் சில வைணவ ஆலயங்களில்) பல நூற்றாண்டுகளாக தமிழுக்குத் தான் முதலிடம். ஆலயங்களில் தமிழ் இல்லை என்று எத்தனை உரக்கச் சொல்லப்படுகிறதோ அத்தனை உரக்க ஆலயங்களில் தமிழுக்கு முதலிடம் உண்டு என்பதையும் சொல்ல வேண்டும்.//\n நன்றாக இருக்கவேண்டும். நீடூழி வாழ் வேண்டும்.\nசென்றமாதம் ஒரு நாள் குடந்தை சாரங்கபாணி கோவிலுக்குச் சென்றிருந்தேன். திவ்வியதேசங்களில் மூன்றாவதாக இத்தலம் வருகிறது. அங்குள்ள பட்டர் ஆராவாமுதனின் ஆராதனையின்போது அக்கோவிலை மங்களாசனம் செய்வித்த இரண்டு பாசுரங்களை மட்டும் அருமையாக மெய்யுறுகப் பாடிவிட்டு ஆராதனை முடித்தார். அங்கிருந்தோர் அனைவரின் மனங்களும் ஒரு ஆயுளுக்கு நிறைந்தன.\nகேக்கறதுக்கு ஆள் இல்லேன்னு ஆடறீங்களா\nஎன் பின்னூட்டத்தில் எங்காவது காலை ஒடிக்கச் சொல்லி எழுதியிருக்கிறேனா\n////என்ன.... அந்த 'ராப்பாத்தை' ராப்பத்தாக்கலாம்\n//'ராப்பாத்தை' கால் ஒடித்து ராப்பத்தாக்கி விட்டேன் ஐயா\n// மருத்துவர் கால் ஒடிக்கச் சொல்லலாமா\nரவி நல்ல ஸஸ்பென் ஸில் நிறுத்தி விட்டீர். அது யாரு தர்மபுத்திரரா\nஇராகவன். நீங்கள் மட்டும் இல்லை. நானும் இந்தக் கதையை இப்போது தான் முதன்முதலில் படிக்கிறேன் என்று நினைக்கிறேன். அடுத்த பகுதி வந்தால் தெரிந்துவிடும் நான் முன்பு இந்தக் கதையைப் படித்திருக்கிறேனா இல்லையா என்று. :-)//\nஇன்றைக்கு தமிழ் ஆலயங்களில் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரே கூச்சல் கேட்கிறது.... குறிப்பாக எல்லா வைணவ ஆலயங்களிலும் (தமிழகம் தாண்டியும் சில வைணவ ஆலயங்களில்) பல நூற்றாண்டுகளாக தமிழுக்குத் தான் முதலிடம்.//\nஅருமையான பின்னூட்டம்; நல்ல கருத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கீங்க நீங்க சொல்வது முற்றிலும் உண்மை நீங்க சொல்வது முற்றிலும் உண்மை இதற்கு எல்லாம் வழி கோலிய ஆச்சாரியர்களையும் உடையவர் ராமானுசரின் தொலைநோக்கையும் என்னவென்று சொல்வது\nதமிழ்க் கடவுள் முருகப் பெருமான் ஆலயங்களில் கூட இப்படித் தமிழ் இடையறாது ஒலிக்குமா என்பது சற்று சந்தேகம் தான் இந்நிலை மாறி தமிழே தழைத்தோங்கினால் முருகனடியார் முகத்தில் எல்லாம் முறுவல் தானே பூக்கும் :-) அந்த நாளும் வந்திடாதா\n//ஆலயங்களில் தமிழ் இல்லை என்று எத்தனை உரக்கச் சொல்லப்படுகிறதோ அத்தனை உரக்க ஆலயங்களில் தமிழுக்கு முதலிடம் உண்டு என்பதையும் சொல்ல வேண்டும்//\nஅடியேன் அறிந்த வரை இப்படி தமிழ் முதலிடம் பெறும் ஆலயங்கள், அதன் விழா வைபவங்களை, அவன் அருளால், சொல்லிக் கொண்டு வருகிறேன் ஐயா அடியேனின் திருமலைப் பதிவுகளையும், தமிழுக்காக சுப்ரபாதம் பாதியில் நிறுத்தம் பதிவையும் கண்டு கருத்துரைக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கிறேன்\nதிருவரங்கத்தில்...21 நாட்கள் வேதங்கள் ஓதுவதை அறவே நிறுத்திவிட்டு தமிழை மட்டுமே ஓதுவார்களே. தமிழின் பின்னே ஒடி வடமொழியைப் பின் தொடரச் செய்தவன் தமிழுக்கு முகம் காட்டி வடமொழிக்கு முதுகு காட்டினான் என்ற ரசமான விளக்கத்தை இன்றே படித்தேன். ஆகா.//\nஆமாம் குமரன்; எம்பெருமான் இன்னும் ஒரு படி மேலே போகிறான்\nதமிழுக்கு அவன் முகம் காட்ட வில்லை\nதமிழ் தான் அவனுக்கே முதுகு காட்டுகிறது\nஅந்த ஆழ்வார் தமிழமுது உண்ணத் தானே, தமிழ் முன்னால் செல்ல அதன் பின்னே பெருமாள் ஓடுகிறான்\nஎங்கே தமிழ்ச்சுவையில் தங்களை மறந்து விடுவானோ என்று பயந்து, வேத கோஷ்டி பெருமாள் பின்னே அலறி அடித்து ஓடி வருகிறது\nபிள்ளை பெருமாள் ஐயங்கார் தானே வியாக்கியானச் சக்ரவர்த்தி\n//அவருக்கும் அரங்கனுக்கும் நடந்த உரையாடல் மிகச் சுவாரசியமாக இருக்கிறது இரவிசங்கர். கதையின் தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.//\nகாக்கும் பணியே பணியாய் அருள்வாய்\nகாக்கும் பணியே பணியாய் அருள்வாய்\n//தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் ஆலயங்களில் க��ட இப்படித் தமிழ் இடையறாது ஒலிக்குமா என்பது சற்று சந்தேகம் தான்\nஇறுதி பகுதி உடனே எழுதி போடுகிறேன்...\n நாடி நாம் கண்டு கொள்வோம்\nசென்றமாதம் ஒரு நாள் குடந்தை சாரங்கபாணி கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள பட்டர் ஆராவாமுதனின் ஆராதனையின் போது அக்கோவிலை மங்களாசனம் செய்வித்த இரண்டு பாசுரங்களை மட்டும் அருமையாக மெய்யுறுகப் பாடிவிட்டு ஆராதனை முடித்தார். அங்கிருந்தோர் அனைவரின் மனங்களும் ஒரு ஆயுளுக்கு நிறைந்தன//\n//மனங்களும் ஒரு ஆயுளுக்கு நிறைந்தன// எத்தனை அனுபவித்துச் சொன்ன வார்த்தை\nகுடந்தை திருத்தலம் தான் ஒளிந்து கிடந்த தமிழ்ப் பிரபந்தங்களை உலகுக்குக் கொண்டு வரக் காரணமாக இருந்தது அங்கு நீங்கள் உருகி நின்றதிலும் ஒரு பொருள் இருக்கத் தான் செய்கிறது\nதங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஓகை ஐயா\nஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே\nநீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடு மாலே\nசீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருக் குடந்தை,\nஏரார் கோலம் திகழக் கிடந்தாய், கண்டேன் எம்மானே\nகடந்த கால் பரந்த கா-\nகேக்கறதுக்கு ஆள் இல்லேன்னு ஆடறீங்களா\nஅடியேன் பொடியேன், இனிப் பொடி வைத்து முடியேன்\nகருணை காட்டுங்கள் கதிர் வேலா\nஆறுவது சினம், மாறுவது மனம்\nகோவியார் அன்பர் கோவிக்கல் ஆகுமா\nரவி நல்ல ஸஸ்பென் ஸில் நிறுத்தி விட்டீர். அது யாரு தர்மபுத்திரரா\nஅவன் தர்மத்தின் தலைவன்; இவனோ சாதாரணத் தொண்டன்\n//ஆறுவது சினம், மாறுவது மனம்\nகோவியார் அன்பர் கோவிக்கல் ஆகுமா\nகோவியார் நண்பர் என்பதால் இவரும் கோவியார் என்று எடுத்துக் கொள்ளலாமா இரவி. தவறல்லவா\nபடங்களும் பாசுரங்களும் அருமை ரவி. ஜடாயுவின் பதிவிலும் அருமையான படங்கள். எங்கிருந்து எடுத்து போடுகிறீர்கள்\n//தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் ஆலயங்களில் கூட இப்படித் தமிழ் இடையறாது ஒலிக்குமா என்பது சற்று சந்தேகம் தான்\nகுமரன், இது என்னங்க புதுக்கதை\nஅடியேனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்\nமாயவன் தமிழ்க் கடவுளே தான் என்பது தான் வெள்ளிடை மலை ஆயிற்றே\nதமிழ் சொல்வது ஒரு சுவை என்றால்\nதமிழ் கேட்பதும் ஒரு சுவை தானே\nஅடியேனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வீர்களா\nமார்கழி மாதத்தில், மிகத் திறமையாக, மாமனையும், மருகனையும், அப்பனையும் கொண்டுவந்து காட்டிவிட்டீர்களே\nஅது சரி, 'கோவியார்' கோவியார் என குமரனுக்கு ஆர் சொன்னது\nஅப்படியே ஒரு சின்ன விளம்பரமும் போட்டுவிடுகிறேன்\nஇன்றைய திருவெம்பாவை பதிவு இன்னும் சில மணி நேரங்களில் பதியவிருக்கிறேன்.\nதமிழ்ச்சுவை நாடுவோர்க்கு இன்று ஒரு தனி விருந்து காத்திருக்கிறது\nஅனைவரும் தவறாது வந்து, விருந்தைச் சுவைத்துச் \"சொல்லுமாறு\" பணிவன்புடன் வேண்டுகிறேன்\nஇரவிசங்கர். கூடலில் என் தமிழ்மண விண்மீன் வாரப் பதிவொன்றைப் படித்துப் பாருங்கள். தேடிப் பார்க்கிறேன். உடனே கிடைத்தால் சொல்கிறேன்.\nஇதோ இருக்கிறது அந்த விவாதம். வெட்டிப்பயலாரும் படித்திருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். கோவியாரின் நண்பரும் படித்திருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன்.\nஹும். இந்தப் பதிவை இப்போது பார்க்கும் போது 'அதெல்லாம் ஒரு காலம்' என்று தோன்றியது.\n// கோவியாரின் நண்பரும் படித்திருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். //\nகோவியாரின் எந்த நண்பரைக் குறித்து நீங்கள் சொன்னீர்களோ எனக்குத் தெரியாது குமரன்\nஆனால் நான் இதை மீள்பதிவாக வந்தபோது படித்து, பின்னூட்டமும் போட்டிருக்கிறேன்\nநீங்களும் பதில் சொல்லி இருக்கிறீர்கள்\n[பார்க்க கடைசி சில பி.ஊ.களை\nஆமாம் எஸ்.கே. நீங்கள் படித்திருக்கிறீர்கள். மேலே அப்படி சொல்லிவிட்டு பின்னர் பார்த்த போது உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன். இரவிசங்கரும் படித்திருக்கிறார். திருமலை பிரம்மோத்ஸவப் பதிவில் அந்தப் பதிவிற்கு சுட்டி கொடுத்திருக்கிறார். பாலாஜி மட்டும் இப்போது படித்து பின்னூட்டம் போட்டிருக்கிறார். :-)\n மயிலை மன்னார் மட்டும் தான் 'புச்சு'ன்னு நெனைச்சேன்\nபின்னூட்டமிட நேரமாகி விட்டது, ரவி. அரங்கன் கதை ஏகப்பட்டது இருக்கே. எல்லாவற்றையும் போடுங்கள்.\nநீங்கள் கதை எழுதுவதைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது நிறைய சந்தோஷம்.\nஸ்ரீரங்க கோபுரத்தில் இப்போதுதான் கவனிக்கிறேன், முன்பக்கத்தில் கொஞ்சம் வெளியே வந்தாவாறு ஒரு முக்கோணமாய் இருக்கிறது. இருகை கூப்பியதுபோல...\nதொடர் சுவாரஸ்யமாக இருக்கும் போல...வீடு சென்றவுடன் தொடரை படித்துக்காட்ட எண்ணம்\nஅன்புள்ள கண்ணபிரான், உங்கள் எழுத்துநடை அருமையாக உள்ளது. அனைவரையும் போல், சஸ்பென்ஸ் உடைக்கப்படும் தருணத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிறேன் :-)\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..\nஇந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.\nஇந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்\nபடங்களும் பாசுரங்களும் அருமை ரவி. ஜடாயுவின் பதிவிலும் அருமையான படங்கள். எங்கிருந்து எடுத்து போடுகிறீர்கள்\nkrishna.com இல் அழகு கொஞ்சும் கண்ணன் படங்கள் உள்ளன\nஇந்தப் பதிவில் உள்ள b/w ஓவியங்கள் scannned personal collection.\nமார்கழி மாதத்தில், மிகத் திறமையாக, மாமனையும், மருகனையும், அப்பனையும் கொண்டுவந்து காட்டிவிட்டீர்களே\nமாமனை அப்படிக் காட்டச் சொன்னதே மருகன் தான் sk ஐயா\nஅவங்களுக்குள்ள அப்படி என்ன தான் ஒரு understandingஓ :-))\nஹும். இந்தப் பதிவை இப்போது பார்க்கும் போது 'அதெல்லாம் ஒரு காலம்' என்று தோன்றியது.//\nமறுபடியும் கடை கட்டி விடலாம்\nநீங்கள் கதை எழுதுவதைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது நிறைய சந்தோஷம்.\nநேரே அரங்கத்தில் காணக் கண் கோடி போதுமா என்று சரியாகத் தெரியவில்லை\nஸ்ரீரங்க கோபுரத்தில் இப்போதுதான் கவனிக்கிறேன், முன்பக்கத்தில் கொஞ்சம் வெளியே வந்தாவாறு ஒரு முக்கோணமாய் இருக்கிறது. இருகை கூப்பியதுபோல...\n நீங்க சொன்னப்புறம் தான் பார்த்தேன். முகப்பு வைத்து கட்டின கோபுரம். இஞ்சிமேட்டு ஜீயர் சுவாமிகளின் நுட்பம்.\nஒரு lift உம் இருந்தது. பின்னர் பழுதானது. சரி பார்க்கவில்லை\n//தொடர் சுவாரஸ்யமாக இருக்கும் போல...வீடு சென்றவுடன் தொடரை படித்துக்காட்ட எண்ணம்\nஅன்புள்ள கண்ணபிரான், உங்கள் எழுத்துநடை அருமையாக உள்ளது. அனைவரையும் போல், சஸ்பென்ஸ் உடைக்கப்படும் தருணத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிறேன் :-) //\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..//\nசில காரணங்களால் இங்கு நான் என் மடலைத் தாமதமாய் அளிக்க வேண்டியதாகிவிட்டது.\nதிருவரங்கத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு அரங்கனைப்பற்றி நீங்கள் இத்தனை அழகாக எழுதுவது கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. திருவரங்கத்தில் அரங்கன் வீதி உலா வரும்போது தமிழ் தான் முன்னின்று செல்லும்.பின்னே வேதம் ��ொடரும். திருவரங்கத்தில் நாலாயிரதிவ்யபிரபந்தமும் அரையர்கள் மூலமாய் செவிமடுப்பான் அரங்கன், அபிநயித்து அவர்கள் அதனைக்கூறும் அழகினைக் காணக் கண்கோடி வேண்டும் இயல் இசை நாடக்ம் என முத்தமிழும் அரங்கேறும் மார்கழிமாததில் கோவிலுக்குள் வேறு யாரும் உரக்க பாசுரம் சொல்ல அனுமதி இல்லை.\nஅற்புதமாய் இந்தப்பதிவினை எழுதிவரும் உங்களுக்கு\nஅரங்கனின் ஆசிகளும் அருளும் கண்டிப்பாய் உண்டு.\nபுதிய பதிவுகள் தெரிய அந்த அரங்கனின் அருள் வேண்டும். என்ன செய்வதுன்னும் புரியலை.\nதிருவரங்கத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு அரங்கனைப்பற்றி நீங்கள் இத்தனை அழகாக எழுதுவது கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.//\nஎங்கேனும் திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலும் சுட்டிக்காட்டுங்கள் என்ன இருந்தாலும் நீங்க அரங்கனிடம் வளர்ந்தவர் ஆயிற்றே\n//அரையர்கள் மூலமாய் செவிமடுப்பான் அரங்கன், அபிநயித்து அவர்கள் அதனைக்கூறும் அழகினைக் காணக் கண்கோடி வேண்டும் இயல் இசை நாடக்ம் என முத்தமிழும் அரங்கேறும்//\nஅரையர் சேவை பற்றித் தனிப் பதிவு ஒன்று பின்னர் இடுகிறேன் ஷைலஜா\n//அற்புதமாய் இந்தப்பதிவினை எழுதிவரும் உங்களுக்கு\nஅரங்கனின் ஆசிகளும் அருளும் கண்டிப்பாய் உண்டு//\nபுதிய பதிவுகள் தெரிய அந்த அரங்கனின் அருள் வேண்டும். என்ன செய்வதுன்னும் புரியலை.//\n அங்கிருந்துமா செல்லக் கடினமாக உள்ளது என்ன பிரச்னை என்று சொன்னால் முடிந்த அளவு உதவுகிறேன்\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nதமிழ் வேதம் மட்டுமே கேட்பான் அரங்கன்\nரங்கா - அடியேன் உனக்கு அடியேன்\nகிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்\nகணவன் பாரதியைப் பற்றி மனைவி பாரதி\nகூகுள் படத்தில் கார்த்திகை தீபம் மின்னுதே\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ��ம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/mathibalan.html", "date_download": "2020-02-26T16:58:54Z", "digest": "sha1:IM2LXY4HLHOS2DLEBUQ2KLN7Y5CWBJQA", "length": 24001, "nlines": 402, "source_domain": "eluthu.com", "title": "மதிபாலன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 26-Dec-2015\nஅன்பினால் கட்டிப்போடும் அதிசயங்களைப் பிடிக்கும்\nமதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமதிபாலன் - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுற்றுப்புள்ளி அல்ல .அரைப்புள்ளிதான் . நன்றி \nகாதல் விவாதம் விடை கண்ணீர் ...\t28-Jul-2018 9:04 pm\nகாதல் நெஞ்சுக்கு நெருப்பும் நீரல்லவா நன்றி \nமதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுற்றுப்புள்ளி அல்ல .அரைப்புள்ளிதான் . நன்றி \nகாதல் விவாதம் விடை கண்ணீர் ...\t28-Jul-2018 9:04 pm\nகாதல் நெஞ்சுக்கு நெருப்பும் நீரல்லவா நன்றி \nமதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமதிபாலன் - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகாதல் எனும் அன்பினால் அருமை....\t12-Jul-2018 7:51 pm\nமதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகாதல் எனும் அன்பினால் அருமை....\t12-Jul-2018 7:51 pm\nமதிபாலன் - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமதிபாலன் - வித்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபருந்தின் கண்களுக்கு தப்பிப் பிழைத்த\nபறவையொன்று சிறு நிழலில் கண்ணயர்கிறது...\nஉச்சி வானில் சிறகடிக்கும் பருந்தின் பார்வைக்கு\nதற்போது புலப்படப் போவதில்லை என்ற நம்பிக்கையில்\nசிறகுகளை அணைத்தவாறு உறங்குகிறது அப்பறவை...\nபசிக்கு திருடி பாறையின் பின்னால் ஒளிந்தவனை\nபல நேரங்களில் காட்டிக்கொடுப்பது இந்த நிழல்தானே...\nமுன்னாளில் நிழல் போல் நின்றவர்கள் பின்னாளில்\nதுரோகம் இழைத்த வரலாறு பலவுண்டு...\nநீண்டு குறுகிய நிழலின் இப்பகுதி இயற்கையின் எப்பரப்பு..\nவளைந்து விரிந்த நிழலின் இந்த பாகம் எந்த உயிரியினுடையது...\nகவிதையில் துளி தத்துவம் உண்டு\t24-May-2018 9:15 pm\nநிழல்கள் நெருப்பாகலாம் நெஞ்சம் பொய் சொல்லுமா நகரும் பருந்து நிழலில் நகரா பறவை இளைப்பாறுமா \nமதிபாலன் - வித்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇப்போதெல்லாம் என் உடலில் ஒரு பிணத்தின் வாடை அடிக்கிறது உங்களுக்கு தெரியுமா..\nஆம்.. என் உடலில் ஒரு பிணம்\nகோரிய நோக்கில் மரணித்திருக்கிறது அது..\nஅதன் கசந்த மனம் சுமந்த வெம்மை இன்னும் என்னை தகிக்கிறது...\nதுணியாத மன்னிப்பை ஒரு சிலுவையென\nசுமந்த நொடியில் மரணம் நேர்ந்தது அதற்கு...\nஆழமான பார்வையில் செல்கிறது\t28-Feb-2018 3:59 pm\nமரணம் நிலையில்லை மீண்டும் பிறப்போம் கசப்பும் நிலையில்லை மீணடும் இனிப்போம் கசப்பும் நிலையில்லை மீணடும் இனிப்போம் வாழ்த்துக்கள் \nமதிபாலன் - வித்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமலர்களின் உரசல்கள் விளைத்த பூகம்பம்\nபறவைகள் மிதித்தபோது கசங்கிய பாறை\nமலைகளை தழுவிய காற்று நிகழ்த்திய\nஆதி மரத்தின் நிழலில் உதித்த உயிர��...\nமதிபாலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமந்திரி வாராகளா \" என்றாள்\n\"ஆமா சுந்தரி நீ வாரேயிலே\nஅதான் \" என்றான் சோலை\nகொஞ்சம் கைல தண்ணி ஊத்து \"\n\"எதுக்கு பல் தேச்சு குளிக்கவா \"\nன்னு டயூப்பினால் தண்ணி விட்டான்\n\"ஆமா பிச்சை எடுக்குற பொழைப்புக்கு\nபல் தேச்சு சீவி முடிச்சு சிங்காரிச்சுகிட்டு\nஏய் ஏய் நிறுத்து ஒடம்பெல்லாம்\nநனைச்சுப் புட்டியே சீ \"\nட்யூப் திரும்பிடிச்சு நா என்ன செய்வேன்\nஅந்தா பாரு அங்க பையில புது சேலை எல்லாம்\nசிறப்பாக கருதுரைத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் தூப்புக்காரி நாவலை படித்துப் பார்க்கிறேன். மிக்க நன்றி சகோதரி அஜந்தா . ----அன்புடன், கவின் சாரலன் 21-Sep-2014 3:23 pm\nமிகவும் நன்றி ரசித்துப் படித்தமைக்கு சந்தோஷ் . இன்று தான் பார்த்தேன் -----அன்புடன் , கவின் சாரலன் 21-Sep-2014 3:14 pm\nஅஜந்தா இம்மாகுலேட் மேரி :\nஅருமை. சொல்வளம் உங்கள் விரல்களில் விளையாடுகிறது தோழரே.. நன்றி. இது போல் இன்னும் உங்களின் படைப்பாய் உலாவர, அதை நங்கள் கண்டு பரிமாற தயார். தொடருங்கள். அருமை. தெருவோர மக்களுக்கும் காதல் பூக்கும், அவர்களும் மனிதர்களே என்பதை தெளிவாக சொல்லிவிடீர்கள். நீங்கள் சொன்னது சரியே..... தூப்புகாரி நாவல் கூட இதுபோலத்தான். அனால் அதில் ஒரு தாயின் வலி வெளிபடுகிறது, அதை படியுங்கள் தோழரே. நன்றி.\t21-Sep-2014 2:50 pm\n கவிதையா என்று என் மனதில் அரங்கேறிய பட்டிமன்றத்தோடுதான் இப்படைப்பை படித்தேன். உங்களின் சொல்லாட்சியில் தமிழ் குடிமகனாக நான் மகிழ்ந்தேன் (( இதுக்குத்தான் நனைச்சியா \" \" அட நீ ஒன்னு உன்ன நெனைச்சேன் எடுத்தாந்தேன் \" )) நனைச்சியா \" \" அட நீ ஒன்னு உன்ன நெனைச்சேன் எடுத்தாந்தேன் \" )) நனைச்சியா நெனைச்சேன் என்ற ஒரு சந்தம் இரு அர்த்தம் .... ஆஹா மிகவும் ரசித்தேன். நான் மெய் மறந்த கதை இது . நன்றி ஐயா நெனைச்சேன் என்ற ஒரு சந்தம் இரு அர்த்தம் .... ஆஹா மிகவும் ரசித்தேன். நான் மெய் மறந்த கதை இது . நன்றி ஐயா \nமதிபாலன் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநீ நடந்து வந்த உன்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅன்பின் ஆழத்தில் ஒருத்தி வாழ்கிறாள் 01-Jul-2017 5:32 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த ந��ரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nசீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/08/neo-and-earth-impacts/", "date_download": "2020-02-26T15:20:16Z", "digest": "sha1:RBJMESBLXIAIZKS74UEFOFDDAROXN74P", "length": 57215, "nlines": 168, "source_domain": "parimaanam.net", "title": "உலகை அச்சுறுத்தும் விண்கற்கள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபல்வேறு சந்தர்ப்பங்களில், விண்கற்களின் பயணப்பாதை கோள்களின் பயணப்பாதையில் சந்திக்கும் வேளையிலோ, அல்லது, கோள் ஒன்றிற்கு அருகில் வரும் போது, அதனது ஈர்ப்புவிசையால் கவரப்பாடு பாதைமாறியோ, பல விண்கற்கள் கோள்களில் மோதுகின்றன.\nநமது சூரியத் தொகுதி என்பது மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது. வெறும் சூரியனும் எட்டுக் கோள்களும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட முடியாது. அதையும் தாண்டி விண்கற்கள், வால்வெள்ளிகள் தூசு துணிக்கைகள் என்று பற்பல விண்வெளிப் பொருட்கள் நமது சூரியத் தொகுதியில் உலா வருகின்றன.\nவிண்கற்கள் என்ற விதத்தில், எமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, விண்கற்கள் பட்டி / சிறுகோள் பட்டி (asteroid belt) – செவ்வாயின் சுற்றுப் பாதைக்கும், வியாழனின் சுற்றுப் பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காணப்படும் இந்தப் பிரதேசத்தில் பில்லியன் கணக்கான விண்கற்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த மொத்த விண்கற்களின் திணிவையும் ஒன்றாகச் சேர்த்தாலும், நமது நிலவின் திணிவில் வெறும் 4% மட்டுமே வரும், எனினும், சில நூறு கிமீ விட்டம் தொடக்கம், சிறிய சிறிய மணல் மண் அளவுள்ள பில்லியன் கணக்கான துணிக்கைகள் வரை காணப்படுவதால், இவற்றின் பாதைகள் பரவலாக வேறுபடுகின்றன.\nஇந்த விண்கற்கள் பட்டியில் மட்டும்தான் விண்கற்கள் காணப்படுகின்றன என்று கருதினால் அது தவறு. சூரியத் தொகுதியில் உட்பிரதேசமான அதாவது புதன் தொடக்கம் வியாழன் வரையான சுற்றுப் பாதையில் இவை பரவலாகச் சிதறிக் காணப்படுகின்றன. இன்னொரு விதத்தில் கூறவேண்டும் என்றால், asteroids என அழைக்கப்படும் விண்கற்கள் / சிறுகோள்கள், சூரியத் தொகுதியின் உட்பிரதேசதில் காணப்படும் சிறிய வான் பொருட்களை குறிக்க பயன்படும் ச���ல்லாகும்.\nMeteor Crater – Arizona, United States – 1200 மீட்டர் விட்டம் கொண்ட 170 மீட்டார் ஆழமான இந்தக் குழி, 50 மீட்டார் விட்டமாக நிக்கல்+இரும்பால் ஆன ஒரு விண்கல் 50,000 வருடங்களுக்கு முன்னர் பூமியில் விழுந்ததால் ஏற்பட்டது.\nபல்வேறு சந்தர்ப்பங்களில், விண்கற்களின் பயணப்பாதை கோள்களின் பயணப்பாதையில் சந்திக்கும் வேளையிலோ, அல்லது, கோள் ஒன்றிற்கு அருகில் வரும் போது, அதனது ஈர்ப்புவிசையால் கவரப்பாடு பாதைமாறியோ, பல விண்கற்கள் கோள்களில் மோதுகின்றன. இதில் பிரச்ச்சினை என்னவென்றால், இப்படியான உற்புற சூரியத் தொகுதியில் சுற்றிவரும் விண்கற்களின் அளவு சிறிய மணல் மண் தொடக்கம் அண்ணளவாக 1000km வரை விட்டம் கொண்டதாக காணப்படுகின்றன.\nஇவை போதாதென்று கோள்களின் சுற்றுப் பாதைக்கு அப்பால் இருந்து சூரியனை நோக்கிவரும் வால்வெள்ளிகள், துரதிஷ்டவசமாக சிலவேளைகளில் கோள்களின் பயணப்பாதையில் குறுக்கிடும் போது, கோள்களுடன் மோதும் சம்பவங்களும் இடம்பெறும்.\nவியாழன், சனி போன்ற பாரிய வாயு அரக்கர்கள் வகைக் கோள்களை சுற்றிவரும் பல துணைக்கோள்கள், ஒரு காலத்தில் தன்னிச்சியாக சூரியத் தொகுதியை சுற்றிவந்த விண்கற்கள் எனவும், பின்னர் இந்தக் கோள்களின் ஈர்ப்புவிசைக்குள் அகப்பட்டு, பின்னர் கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட துணைக்கோள்கள் என்றே விண்ணியலாளர்கள் கருதுகின்றனர்.\nவியாழனால் கைப்பற்றப்பட்டு பின்னர் வியாழனுடன் மோதுண்ட Shoemaker-Levy 9 என்கிற வால்வெள்ளி மேலே குறிப்பிட்ட நிகழ்வுக்கு ஒரு நல்ல உதாரணம். ஜூலை 1992 இல் Shoemaker-Levy 9 வால்வெள்ளி துண்டுதுண்டாக உடைந்து பின்னர் ஜூலை 1994 இல் வியாழனின் மேற்பரப்பில் மோதியதை நாம் தொலைநோக்கிகளைக்கொண்டு அவதானிக்கக்கூடியதாகவும் இருந்தது எமக்கு வால்வெள்ளிகள் / விண்கற்கள் எப்படி கோள்களால் கவரப்பட்டு பின்னர் கோள்களில் மோதுகின்றன என்பதனைப் பற்றி அறிய உதவியது என்றும் கூறலாம். இந்த வால்வெள்ளி வியாழனின் மேற்பரப்பில் மோதும் போது அது பயணித்த வேகம் மணித்தியாலத்திற்கு 216,000 கிமீ ஆகும் இந்த வால்வெள்ளித் துண்டுகள் வியாழனில் மோதியதால் ஏற்பட்ட தழும்பு, வியாழனின் தனிப்பட்ட குறியீடான “பெரும் சிவப்புப் புள்ளி”யை விட இலகுவாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கீழே உள்ள படத்தில் அந்தத் தழும்புகளை பார்க்கலாம்.\nபிர���ுன் நிறத்தில் தெரிவது, உடைந்த வால்வெள்ளி வியாழனின் மேற்பரப்பில் பல இடங்களில் விழுந்ததால் ஏற்பட்ட தழும்பு.\nசூரியத் தொகுதியின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், எல்லாக் கோள்களிலும் விண்கற்கள் / வால்வெள்ளிகள் மோதிய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. எமது பூமி கூட இதற்கு விதிவிலக்கல்ல.\nபல விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளமான குழிகளில் சில, மண்ணரிப்பு மற்றும் காலநிலை மாற்றம் என்பவற்றைத் தாண்டியும் இன்றும் பூமியில் இருகின்றன. மேலும் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் மோதிய 10 கிமீ விட்டம் கொண்ட விண்கல்தான் பூமியில் இறுதியாக இருந்த டைனோசர்கள் முழுதாக அழியக்காரணம் என்று பல்வேறுபட்ட புவியியல் சான்றுகள் கூறுகின்றன. இந்த வெறும் 10 கிமீ விட்டம் கொண்ட விண்கல் பூமியில் மோதியதால், 180 கிமீ விட்டம் கொண்ட குழி உருவானதென்றும் அதன் போது சிதறி எறியப்பட்ட தூசுகள் பூமியின் வளிமண்டலத்தை மூடி, காலநிலையை மாற்றி, அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களில் ¾ பங்கு உயிரினம் முழுதாக அழியக் காரணமாக இருந்தது.\nநமது பூமியில் மட்டுமல்லாது, நிலவை எடுத்துக்கொண்டால், அது உருவாகிய காலப்பகுதியில் இருந்து அதில் விழுந்த விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகளின் தடயங்கள் இன்னமும் அப்படியே இருகின்றன, காரணம் அங்கு பூமியைப் போன்ற தொழிற்படும் வளிமண்டலமும் காலநிலை மாற்றமும் இல்லாததினால் அந்தத் தடயங்கள் அப்படியே சிதைவின்றி காணப்படுவதுடன், விண்கற்களின் தாக்கம் எப்படிப்பட்ட உக்கிரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதனை எமக்கு சுட்டிக்காட்டுகின்றது என்றே சொல்லலாம்.\nஉண்மையில் இந்த விண்கற்கள் / வால்வெள்ளிகள் எல்லாம் யார் என்று பார்த்தால், சூரியத் தொகுதி உருவாகிய காலப்பகுதியில் ஏற்பட்ட பல்வேறு மோதல்கள் மூலம் சிதறடிக்கப்பட்ட எச்சங்களே.\nவால்வெள்ளிகள் – புறச்சூரியத் தொகுதிக் கோள்களான வியாழன், சனி, யுறேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கோள்களின் பிறந்த காலப்பகுதியில் அவற்றில் முட்டி மோதிய மற்றும் இந்தக் கோள்களாக மாறாத விண் பொருட்கள் இவையாகும்.\nவிண்கற்கள் – இவை உட்புற சூரியத் தொகுதியில் உருவாகிய கோள்களின் மோதுகையால் சிதறிய பாறைகளால் ஆன எச்சங்கள் எனலாம்.\nபெரும்பாலும் இவை மோதல்களால் சிதறடிக்கப்பட்டவை என்பத���ல், இவற்றின் பாதைகளை துல்லியமாக எதிர்வுகூறுவது என்பது முடியாத காரியம் என்றே கூறலாம்.\nசரி, இந்தக் கட்டுரையில் நாம் பார்க்க இருக்கும் விடயம், பூமியை தாக்கக்கூடிய விண்கற்கள் / வால்வெள்ளிகள் இருக்கின்றனவா அவற்றால் எப்படியான ஆபத்துக்கள் வரலாம், அவற்றை தவிர்ப்பதற்கும், கண்காணிப்பதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா இப்படி சில விடயங்களைப் பார்க்கலாம் வாருங்கள்.\nNear-Earth Objects (NEOs) எனப்படும் பூமிக்கு அருகில் சுற்றிவரும் விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகளை குறிக்கும். சூரியத் தொகுதியின் உட்புறக் கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் மற்றும் வியாழன் போன்ற கோள்களின் அருகில் வரும் விண்கற்கள் / வால்வெள்ளிகள் இந்தக் கோள்களின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு, இவற்றின் பாதை மாற்றப்பட்டு, பின்னர் இந்தப் பாதை பூமியின்சுற்றுப் பாதைக்கு அருகில் வருமானால் அவற்றை நாம் NEO என்று அழைக்கலாம்.\n140 மீட்டருக்கும் பெரியதான NEOக்கள், பூமியின் சுற்றுப் பாதைக்கு 7.6 மில்லியன் கிமீ தூரத்தினுள் வரக்க்டியவை, நீல நிறத்தில் அவற்றின் பயன்பபாதை காட்டப்பட்டுள்ளது.\nஇன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால், சூரியனை சுற்றிவரும் விண்கற்கள் / வால்வெள்ளிகள், சூரியனை நெருங்கும் போது, சூரியனுக்கும் குறித்த விண்கல் / வால்வெள்ளிக்கும் இடையிலான தூரம் 1.3 வானியல் அலகைவிடக் (Astronomical Unit – AU – ஒரு AU என்பது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரமாகும், அண்ணளவாக 150 மில்லியன் கிமீ) குறைவாக இருந்தால் அவற்றை NEO என வகைப்படுத்துகின்றனர்.\nஇதுவரை கண்டறியப்பட்ட வரைக்கும் 14,000 இற்கும் அதிகமான விண்கற்கள் / சிறுகோள்கள் மற்றும் நூறுக்கும் அதிகமான வால்வெள்ளிகள் இந்த NEO வகையினுள் வருகின்றன.\nஇந்த NEOக்கள் எல்லாமே தமிழ் மெகாசீரியலில் வரும் வில்லன்களை (வில்லிகள்) போல எதோ பூமியை தாக்குவதற்காகவே சபதம் பூண்டவை என்று கருதவேண்டியதில்லை. ஆனால், இந்த NEOக்களில் பூமியின் சுற்றுப் பாதையில் குறுக்கிடும் பல விண்கற்கள் / வால்வெள்ளிகள் காணப்படுகின்றன. அவற்றில் பல பூமிக்கு மிக மிக அருகில் வரவும், சிலவேளைகளில் மோதிவிடவும் வாய்ப்புக்கள் உண்டு\nஉங்களுக்குத் தெரியுமா… ஒவ்வொரு நாளும் பூமியின் வளிமண்டலத்தில் நூறு தொன் எடையுள்ள வான் பொருட்கள் நுழைகின்றன. இவை பெரும்பாலும் வால்வெள்ள��யில் இருந்து வெளிவந்த தூசு துணிக்கைகள் மற்றும் சிறிய மண் போன்ற விண்கற்கள் ஆகும். விண்கற்கள் ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் முட்டி மோதி அவற்றின் மூலம் சிதறிய சிறிய விண்கற்கள் என்பனவும் இவற்றில் அடங்கும். ஆனால் இவை அனைத்தும் மிகச்சிறியவை என்பதனால், பூமியை அடைவதற்குள், வளிமண்டலத்தில் எரிந்துவிடும்.\nபுள்ளியியல் கணக்குப் படி அண்ணளவாக 10,000 வருடங்களுக்கு ஒரு முறை, 100 மீட்டார் விட்டத்தைவிட அதிகளவு கொண்ட விண்கற்கள் பூமியில் விழுந்து பிராந்திய ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் – உதாரணமாக சுனாமி போன்றவை.\nஆனால் சில பல நூறாயிரம் வருடங்களுக்கு ஒரு முறை 1 கிமீ அளவைவிடப் பெரிய விண்கற்கள் விழுந்து, பாரிய முழு உலகிற்குமான பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வைக் கருதலாம். சில கிமீ அளவுள்ள விண்கற்கள் பூமியில் மோதுவதால், பாரிய ஆபத்தான விளைவுகள் ஏற்படும். மோதலினால் சிதறடிக்கப்படும் தூசுகள் பூமியின் வளிமண்டலத்தில் ஒரு படையாக பரவுவதால் சூரிய ஒளி பூமியில் விழுவது தடுக்கப்படும் / குறைவடையும். இதனால் பூமியின் வளிமண்டல வெப்பநிலை குறையும். அமில மழை, தீமழை – விண்கல் விழுந்து வெடித்ததால் சிதறடிக்கப்பட்ட தீபாரைகள் மீண்டும் பூமியின் மேற்பரப்பில் மழை போல விழும் அல்லவா.\nபூமியின் வரலாற்றை ஆராயும் போது இப்படியான நிகழ்வுகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இடம்பெற்றுள்ளது, மேலும் இப்படியான நிகழ்வுகளை நிகழ்த்தவல்ல விண்கற்கள் / வால்வெள்ளிகள் இன்னும் சூரியத் தொகுதியில் உலா வருகின்றன, ஆகவே இவற்றின் ஆபத்தை நாம் உணர்ந்துள்ளோம்.\nவிருத்தியடைந்த விண்வெளி ஆய்வுத் திட்டங்களைக் கொண்ட அமெரிக்கா, ரஷ்சியா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவை பூமிக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய NEOக்களை கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனை வாசிக்கும் உங்களுக்கு ஒரு நற்செய்தி – NEO மற்றும் இவற்றின் ஆபத்தான மோதல்களைப் பற்றி நீங்கள் அவ்வளவாக கவலை கொள்ளத்தேவையில்லை. வீதி விபத்து, நோய்த் தாக்கம், மற்றும் இயற்கை அனர்த்தம் மூலம் ஏற்படும் அழிவின் நிகழ்தகவு, பூமியை ஒரு பாரிய விண்கல் தாக்கும் நிகழ்வின் நிகழ்தகவைவிடக் கூடியதாகும்.\nஇந்தக் கட்டுரையின் நோக்கம் உங்களை குழப்புவதில்லை. மாறாக இப்படியும் சில விடயங்கள் உள்ளன என விளக்குவதே எனது நோக்கம். ஆகவே வாருங்கள் தொடர்ந்து பயணிக்கலாம்.\nபூமியில் உயிரினம் தோன்றியது எப்படி என்பது இன்னமும் புரியாத புதிர்தான். பல்வேறு பட்ட கோட்பாடுகள் எப்படி முதலாவது உயிரினம் பூமியில் தோன்றியது என்று கூறினாலும், ஒரு குறிப்பிட்ட கோட்பாடு சுவாரசியமானது. அதன்படி, சூரியத் தொகுதி பிறந்து அதனோடு சேர்த்து பிறந்த பூமியின் மீது மிக்க உக்கிரமாக வால்வெள்ளிகளும், விண்கற்களும் மோதின. பூமிக்கு முதலாவது உயிரினம் அல்லது உயிரினம் தோன்றத் தேவையான மூலக்கூறுகள் இப்படியான வால்வெள்ளிகளில் இருந்து வந்திருக்கலாம் என்பது அந்தக் கோட்பாடு.\nமேலும் பூமியில் இருக்கும் நீரும் வால்வெள்ளிகள் மூலமே பூமிக்கு கொண்டுவந்திருக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆகவே ஒரு விதத்தில் சிந்தித்துப் பார்த்தால், விண்கற்கள் மோதுவதும் அப்படியொன்றும் மோசமான நிகழ்வாகத் தெரியவில்லை. ஆனால் கூர்ப்படைந்த உயிரினங்கள் வாழும் கோள்களில் பாரிய விண்கற்கள் மோதுவது என்பது, அந்த உயிரினங்கள் அனைத்தும் ‘கூண்டோடு கைலாயம்’ செல்ல வழிவகுக்கும் என்பதிலும் ஐயமில்லை.\nசரி மீண்டும் NEOவிற்கு வருவோம், பூமிக்கு அருகில் வரும் NEOக்களில் குறிப்பட்ட விண்கற்கள் / வால்வெள்ளிகளை PHO (potentially hazardous objects – ஆபத்தை விளைவிக்கவல்ல பொருட்கள்) என வகைப்படுத்துகின்றனர். இவை பூமிக்கு மிக அருகில் வரும் அதேவேளை, பூமியில் மோதினால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய NEOக்களாகும். ஆனால் இவை எல்லாம் பூமியில் மோதும் என்று அர்த்தமில்லை. பூமிக்கு 750,000 கிமீ தூரத்தினுள் வரும் 150 மீட்டார் அளவைவிடப் பெரிய NEOக்கள் PHOக்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.\nஇதுவரை நாம் கண்டறிந்த வரை 1726 PHOக்கள் சுற்றி வருகின்றன. ஆனால் அடுத்த நூறு ஆண்டுகளுக்குள் இவற்றில் ஒன்றும் பூமியில் நேரடியாக மோதுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.\nஇருப்பினும், எதாவது PHOக்கள் மோதும் வாய்ப்பு அதிகரித்தால், அதன் தாக்கம் எப்படி இருக்கலாம் என்று இலகுவாக புரிந்து கொள்வதற்காக டொரினோ அளவீடு (Torino scale) ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் இலகுவாக பொது மக்களும், வின்னியலாலர்க்ளும் பூமியில் மோதும் விண்கல் / வால்வெள்ளி நிகழ்வின் மூலம் எப்படியான தாக்கம் உருவாகும் என்பதன�� இலகுவாக தொடர்பாடிக் கொள்ளமுடியும்.\nஇந்த டொரினோ அளவீட்டில் பூஜ்ஜியம் தொடக்கம் பத்து வரையான இலக்கம் மூலம் மோதலின் தீவிரம் அளவிடப்படும்.\nகீழே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு இழக்க அளவீட்டிற்கும் எப்படியான தாக்கம் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n0 வெள்ளை பூமியின் மேற்பரப்பில் மோதுவதற்கான சாத்தியக்கூறு இல்லை, அல்லது மிக மிக மிகக் குறைவு. இது மிகச் சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும் நிலையைக் குறிப்பிடும்.\n1 பச்சை பொதுவாக பூமியை நெருங்காமல் அப்படியே சென்றுவிடும் விண்கற்கள், இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை. பொதுவாக இப்படியான விண்கற்கள் கண்டறியப்பட்டால், பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை, காரணம் இவற்றால் எந்தவித ஆபத்தும் இல்லை. பெரும்பாலும் இவற்றை தொலைநோக்கியால் மேலும் ஆய்வுகள் செய்த பின்னர் 0 அளவீட்டிற்கு மாற்றப்படும்.\n2 மஞ்சள் பூமிக்கு அருகில் ஆனால் ஆபத்தற்ற நெருங்கல். விண்ணியலாளர்கள் இந்த விண்கற்களை அவதானிப்பார். மக்கள் கவலைப்படத் தேவையில்லை.\n3 மஞ்சள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் நிகழ்வு. பூமியுடன் மோதுவதற்கு 1% வரையான வாய்ப்பு உண்டு. மோதினால் சிறிய ஊர் அளவிற்கு பாதிப்பு இடம்பெறலாம். இப்படியான நிகழ்வு அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இடம்பெறும் எனக் கருதப்பட்டால், மக்களுக்கும் தகவல்கள் வெளியிடப்படும்.\n4 மஞ்சள் பூமிக்கு மிக அருகாமயில் கடந்து செல்லும் நிகழ்வு. மோதுவதற்கு 1% இற்கும் அதிகமான வாய்ப்பு. மோதினால் பூமியில் ஒரு பிராந்தியமே தாக்கப்படும் அபாயம். வானியலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இப்படியான நிகழ்வு அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இடம்பெறும் எனக் கருதப்பட்டால், மக்களுக்கும் தகவல்கள் வெளியிடப்படும்.\n5 ஆரஞ்சு பூமிக்கு மிக அருகில் வந்து அச்சுறுத்தும் நிகழ்வு. நிச்சயமற்ற மோதல், மோதினால் பாரிய பிராந்திய அழிவு. விண்ணியலாளர்கள் மோதலின் துல்லியத் தன்மையை கண்டறிய தொடங்குவார்கள். மோதல் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் என்றால், அரசுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுவர்.\n6 ஆரஞ்சு பூமிக்கு மிக அருகில் வரும் பாரிய விண்கல். நிச்சயமற்ற மோதல், மோதினால் முழு உலகப் பேரழிவு. முழு விண்ணியல் ஆய்வாளர்கள��ன் கவனமும் ஈர்க்கப்படும். நிகழ்வு அடுத்த மூன்று தசாப்தங்களுக்குள் இடம்பெறும் என்றால் அரசுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுவர்.\n7 ஆரஞ்சு மிகவும் நெருங்கிய பாரிய விண்கல் நிகழ்வு. மோதலுக்கான சாதியக்கூறு நிச்சயமற்றது. ஆனால் இந்த நூற்றாண்டுக்குள் மோதினால் பாரிய உலகளாவிய பேரழிவு. முழு உலகும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுவர்.\n8 சிவப்பு உறுதிப்படுத்தப்பட்ட மோதல். நிலத்தில் மோதினால் ஒரு ஊர் அழியும் அபாயம், அல்லது கடலில் மோதினால் சுனாமி ஏற்படும். இப்படியான நிகழ்வுகள் 50 தொடக்கம் சில ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறலாம்.\n9 சிவப்பு உறுதிப்படுத்தப்பட்ட மோதல், பிராந்திய அழிவு. கடலில் மோதினால் பாரிய சுனாமி பல நாடுகளின் கரையோரங்களை தாக்கும். இப்படியான நிகழ்வுகள் 10,000 தொடக்கம் 100,000 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும்.\n10 சிவப்பு உறுதிப்படுத்தப்பட்ட மோதல். முழு உலகப் பேரழிவு. நாமறிந்த மனிதகுல நாகரீகம் முழுதாக அழிவதற்கான சாத்தியக்கூறு. பல லட்சம் வருடங்களுக்கு ஒரு முறை இப்படியான நிகழ்வு நிகழலாம்.\nஇதுவரை நாம் அவதானித்தற்கு இணங்க, எந்தவொரு NEOக்களும் நான்காம் மட்டத்தை தாண்டியதில்லை. தற்போதுள்ள அனைத்து PHOக்களும் பூஜ்ஜிய மட்டத்திலேயே இருக்கின்றன – மகிழ்ச்சி\nஆனாலும் இப்போது எஞ்சி இருக்கும் கேள்வி, இப்படியான “சிவப்பு” நிலையில் எதாவது விண்கற்கள் / வால்வெள்ளிகள் எம்மை நோக்கி வருகிறது என்றால், அதற்கு எம்மால் என்ன செய்துவிட முடியும்\nஅண்ணளவாக 12,000 கிமீ விட்டமான பூமியின் மேற்பரப்பில் வாழும் பெரும்பாலான வளர்ச்சியடைந்த உயிரினங்கள் அனைத்தையும், கொத்தாக கொன்றுவிடக்கூடிய சக்தி வெறும் 10 கிமீ விட்டம் கொண்ட விண்கல் ஒன்றிற்கு உண்டு துரதிஷ்டவசமாக மனிதர்களாகிய நாமும் அப்படியாக ‘கைலாசம்’ செல்லகூடிய உயிரினமாக இருப்பதால் இப்படியான விண்கல் / வால்வெள்ளி மோதல்களை தவிற்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது என்பதனை புரிந்து கொண்டு, அதற்கு தகுந்தவாறு சில பல வழிகளை சர்வதேச விஞ்ஞானிகள் குழுக்கள் பரிந்துரைத்துள்ளனர். அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.\nமுதலாவதாக வரும் ஆபத்தைக் கண்டறிய வேண்டும், அதாவது, பூமியைச் சுற்றிவரும் PHOகளைப் பற்றி முழுதாக அறிந்திருந்தால்தான் எம்மால் அவை எப்போது எப்படி பூமியில் மோதும் என்பதனைக் கணக்கிடமுடியும் (மோதும் சந்தர்பம் இருந்தால்\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால், பெரும்பாலும் பெரிய PHOக்களை எம்மால் இலகுவாக கண்டறியவும் அவதானிக்கவும் முடிகிறது. பெரிய PHOக்கள் என்றால், முழு உலகிற்குமான ஆபத்தை உருவாக்கக்கூடியவை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பிராந்திய ரீதியாக ஆபத்தை விளைவிக்கக்கூடிய சில நூறு மீட்டர்கள் விட்டம் கொண்ட PHOக்களை கண்டறிவது மிகக் கடினமான காரியமாகும். எம்மால் இவற்றை பெரும்பாலும் கண்டறியக்கூடியதாக இருப்பினும், அவை பூமிக்கு மிகவும் அருகில் வந்த பின்னரே எம்மால் இவற்றைக் கண்டறியக்கூடியதாக இருக்கின்றது. அப்படியாயின் பூமியுடன் மோதும் பாதியில் இப்படியான சிறிய PHO வந்தால், அவற்றை நாம் முதலில் அவதானிப்பதற்கும், அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கும் போதுமான காலம் இருக்காது\nசரி, முன்கூட்டிய PHOக்களை கண்டறிந்து விட்டோம் என்றாலும், அவற்றை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும். அவற்றின் பாதை, அவை பூமியின் பாதையில் குறுக்கே வருமா மற்றும் மோதலுக்கான சாதியக்கூறுகள் உண்டா என தொடர்ந்து அவதானிப்புகள் நடைபெறவேண்டும்.\nசிலவேளைகளில் கண்டறியப்பட்ட புதிய விண்கற்கள், அவற்றின் பாதை முழுதாகக் கண்டறியப்பட முதலே அவற்றை நாம் தொலைத்துவிடக் கூடிய சந்தர்பங்களும் உண்டு. விண்கற்களின் பாதைகள் கோள்களின் பாதைகளைப் போல நிலையானது அல்ல என்பதனால், போதுமானளவு அவதானிப்புகள் இன்றி அவற்றின் பாதைகளை உறுதிப்படுத்த முடியாது.\nவிண்கற்களின் / வால்வெள்ளிகளின் பயணப்பாதையை மட்டும் அவதானித்தால் மட்டும் போதுமா அவற்றை எவ்வாறு பூமியுடன் மோதுவதில் இருந்து தடுப்பது என்று சரியான முறையைக் கண்டறிய, குறித்த விண்கற்களை / வால்வெள்ளிகளை பற்றியும் அவற்றின் பண்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றின் ஆக்கக்கூறு, அவை சுழலும் விதம் மற்றும் அதனது வடிவம் போன்றவற்றைப் பற்றி தெளிவான அறிவை நாம் கொண்டிருந்தால் மட்டுமே நாம் குறிந்த PHOக்களை சரியான முறையைக் கொண்டு தடுக்கமுடியும்.\nநாம் தற்போது பல்வேறு வழிகளில் விண்கற்கள் / வால்வெள்ளிகள் என்பவற்றின் வகைகள், அதன் பண்புகள் என்பவற்றை தொலைநோக்கிகள் மூலமும், ���ிண்கலங்கள் மூலமும் ஆய்வு செய்து பல்வேறு விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் பற்றி பல்வேறு விடயங்களை நாம் கண்டறிந்துள்ளோம்.\nஒரு PHO பூமியை நோக்கி வருகிறது என்று தெரிந்தால், அதனது அளவு, கட்டமைப்பு, ஆக்கக்கூறு மற்றும் அது மோதுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்பவற்றைக்கொண்டு சில பல வழிகளை எம்மால் தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைக்கொண்டு செய்யமுடியும்.\nபல வருடங்களுக்கு முன்பே ஒரு PHO பூமியில் மோதிவிடப் போகிறது என்று தெரிந்தால், குறித்த PHOவை நோக்கி விண்கலங்களை அனுப்பி, சிறிய ஈர்ப்புவிசை மாற்றத்தை உருவாக்குவதன் மூலம் PHOவை பூமியுடன் மோதுவதற்கான பாதையில் இருந்து விலகச்செய்யலாம்.\nஅல்லது விண்கலங்களை அனுப்பி குறித்த விண்கல்லில் லேசரைப் பயன்படுத்தி துவாரங்கள் இடுவதன் மூலம், அதிலிருந்து வெளிவரும் தூசுகளை உந்து சக்தியாக பயன்படுத்தி விண்கற்களை திசை திருப்பலாம்.\nமிகக்குறைந்த காலத்தில் ஒரு விண்கல் மோதிவிடப் போகிறது என்று தெரிந்தால், இப்படியான நீண்ட கால செயன்முறைகளை செயற்படுத்த முடியாது. எனவே நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி, விண்கல்லை தாக்கி அவற்றை சிறிய விண்கற்களாக உடைத்தோ, அல்லது அதனது திசையை மாற்றவோ எத்தனிக்கலாம்.\nஎப்படி இருப்பினும் இப்படியான தொழில்நுட்பங்கள் இன்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்னொரு முறையில் இதனைப் பார்த்தால், பாரிய விண்கல் ஒன்று பூமியை தாக்குவது என்பது ஒரு சர்வதேச நிகழ்வாகும். அதாவது ஒரு நாடு அல்லது ஒரு கண்டம் என்ற வரையறையை தாண்டி, அது முழு உலக நாடுகளையும் பாதிக்கும் நிகழ்வாகும். ஆகவே கூட்டுமுயற்சி மற்றும் ஒருமித்த திட்டமிடல் அவசியம்.\nஇன்று நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வகம் என்பன வினைத்திறனுடன் NEO மற்றும் PHOக்களை கண்காணிக்கின்றன. இருந்தும் பூரணமான கண்காணிப்பு என்று கூறிவிடமுடியாது. மேலே ஏற்கனவே கூறியது போல, பாரிய விண்கற்களை எம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும் ஆனால், சில நூறு மீட்டர்கள் அளவுள்ள விண்கற்களை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் கடினமாக ஒன்று.\nஇறுதியில் எல்லாமே நிகழ்தகவில் வந்து நிற்கிறது. அடுத்த நூறு ஆண்டுகளுக்குள் எந்தவித நேரடி விண்கற்கள் / வால்வெள்ளிகள் மோதல் இல்லை என்பதால், நாம் பயம் கொள்ள வேண்டியதில்லை. அடுத்த நூறு ஆண்டுகளுக்குள் நிச்சயம் தொழில்நுட்பம் வளர்ந்துவிடும். மேலும் இப்படியான ஆபத்துக்களை தடுக்க நிச்சயம் எதாவது செயற்திட்டத்தை மனிதகுலம் உருவாக்கியிருக்கும் என்று நம்புவோம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nTags: featured, NEO, PHO, solar system, top, சூரியத்தொகுதி, வால்வெள்ளிகள், விண்கற்கள்\nஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/01/20220020/1065627/AyuthaEzhuthu.vpf", "date_download": "2020-02-26T16:07:25Z", "digest": "sha1:UOYSE6FEK3XD4NPXVLDNORJYSOU6VEUU", "length": 8808, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(20/01/2020) ஆயுத எழுத்து - ஹைட்ரோ கார்பன் திட்ட புதிய நடைமுறை : யாருக்கு சாதகம்...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(20/01/2020) ஆயுத எழுத்து - ஹைட்ரோ கார்பன் திட்ட புதிய நடைமுறை : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினர்களாக : செல்வராஜ் , சிபிஐ எம்.பி // வெற்றிச்செல்வன், பூவுலகின் நண்பர்கள் // ஜவகர் அலி, அ.தி.மு.க // நாராயணன், பா.ஜ.க\n* ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் புதிய நடைமுறை\n* 'சுற்றுச்சூழல் அனுமதி-கருத்துகேட்பு தேவையில்லை'\n* கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தும் ஸ்டாலின்\n* தமிழக அரசு ஒப்புதல் அளிக்காது - ஜெயக்குமார்\nஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்\nபிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.\nட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு\nஇயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.\n25/02/2020 ஆய���த எழுத்து : டிரம்ப் வருகையில் குடியுரிமை கலவரம் : பின்னணியில் யார் \nசிறப்பு விருந்தினர்களாக : பி.ஏ.கிருஷ்ணன், அரசியல் விமர்சகர் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // முரளி, அரசியல் விமர்சகர்// தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு)\n(24/02/2020) ஆயுத எழுத்து : நமஸ்தே டிரம்ப் : யாருக்கு ஆதாயம் \nசிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ், அறிவியலாளர் // பானுசந்தர், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் // அருணன், சி.பி.எம்\n(22/02/2020) ஆயுத எழுத்து : சிறுபான்மையினர் காவலன் : அதிமுக Vs திமுக..\nசிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சத்யாலயாராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க // முரளி, அரசியல் விமர்சகர்\n(21/02/2020) ஆயுத எழுத்து : இந்தியன் 2 விபத்து - யார் பொறுப்பு..\nசிறப்பு விருந்தினர்களாக : ஆர்.கே.செல்வமணி, ஃபெப்சி தலைவர் // ராசி அழகப்பன், இயக்குனர் // கோவை சத்யன், அதிமுக // பிஸ்மி, பத்திரிகையாளர்\n(20/02/2020) ஆயுத எழுத்து - வேளாண் மண்டல மசோதா : அக்கறையா...\nசிறப்பு விருந்தினர்களாக : அய்யன்நாதன்,பத்திரிகையாளர் // தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு.இ.பேரவை // மகேஷ்வரி, அ.தி.மு.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ\n(19/02/2020) ஆயுத எழுத்து : 110 அறிவிப்புகள் : அக்கறையா...\nசிறப்பு விருந்தினர்களாக : முனவர் பாஷா, த.மா.கா // முரளி, அரசியல் விமர்சகர் // அருணன், சி.பி.எம் // அல் அமீன், சாமானியர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47491", "date_download": "2020-02-26T17:14:00Z", "digest": "sha1:WJWFM7MONJDP76LGB2737TSZ7N7KPERP", "length": 14492, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஞானசாரரை விடுவிக்க மியன்மார் 969 பௌத்த அமைப்புடன் பேச்சு:பொதுபலசேனா | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங���கை\nயாழில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்\nவடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்\nசர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்- இலங்கையின் விலகல் அறிவிப்பின் பின்னர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் -\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nஞானசாரரை விடுவிக்க மியன்மார் 969 பௌத்த அமைப்புடன் பேச்சு:பொதுபலசேனா\nஞானசாரரை விடுவிக்க மியன்மார் 969 பௌத்த அமைப்புடன் பேச்சு:பொதுபலசேனா\nஇலங்கையிலுள்ள அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் என்பன தொடர்பில் மியன்மாரில் செயற்பட்டு வரும் 969 பௌத்த அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரருடன் கலந்துரையாடி இருக்கின்றோம்.\nஞானசார தேரரின் விடுதலை தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை ஒன்றைக் கையளிப்பதற்கு விராது தேரர் எதிர்பார்த்துள்ளார் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் டிலந்த விதானகே தெரிவித்தார்.\nமியன்மாரில் இயங்கிவரும் 969 அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரர் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அண்மையில் செய்தியொன்றினையும், நினைவுச்சின்னம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.\nஅச்செய்தியில், தேசிய ரீதியான நோக்கம் ஒன்றுக்காக நீங்கள் உங்களது வாழ்க்கையையும், சுதந்திரத்தையும் ஆபத்தான நிலைக்கு உட்படுத்தியமை குறித்துப் பெருமையடைய வேண்டும். சரியான விடயமொன்றிற்காக போராடுபவர் ஆரம்பத்தில் தவறிழைப்பவராகப் பார்க்கப்பட்டாலும், இறுதியில் அவரே வெற்றியடைவார். நீங்கள் தான் இலங்கையின் வீரர். மியன்மார் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇச்செய்தி தொடர்பிலான பொதுபலசேனா அமைப்பின் கருத்��ு என்னவென்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nயாழில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்\nயாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ள பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. தப்பிச் செல்லும் போது வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.\n2020-02-26 22:10:55 யாழ்ப்பாணம் வர்த்தக நிலையம் வன்முறைக் கும்பல்\nவடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.எனவே இது அந்த குற்றப்பத்திரிகைகளை மூடி வைக்கும் செயற்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.\n2020-02-26 21:36:46 வடக்கு அனைத்துப்பகுதிகள் இராணுவ சோதனைச் சாவடிகள். மக்கள்\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர , இவ்வருடத்தின் 15 நாட்களுக்குள் மாத்திரம் 142 பெணகள்துஷ்பிரயோகங்கள் , 54 சிறுவர் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.\n2020-02-26 20:59:01 ஐக்கிய தேசிய கட்சி மாணவர் துஷ்பிரயோகம்\nஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்குள்ளாக நேரிடும் - அசோக்அபேசிங்க\nஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய அனுசரனையிலிருந்து அரசாங்கம் விலகுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும்..\n2020-02-26 20:49:11 அசோக் அபேசிங்க ashoka abeysinghe. ஜெனீவா தீர்மானம்\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க வழி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் மீன்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\n2020-02-26 20:48:25 மீன்பிடிக் கைத்தொழில் பாதுகாப்பு நுகர்வோர்\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nகொரோனாவினால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு\nஅதிபர் - ஆசிரியர் வேலைநிறுத்தத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\n5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா, டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார்\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_182276/20190824172536.html", "date_download": "2020-02-26T15:24:09Z", "digest": "sha1:ZOLLEDD7EPLW4OC7ZYWISBRIMGWQLI7S", "length": 10742, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "மிகச்சிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவர்: அருண் ஜேட்லி மறைவுக்கு ஸ்டாலின் இங்கல்", "raw_content": "மிகச்சிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவர்: அருண் ஜேட்லி மறைவுக்கு ஸ்டாலின் இங்கல்\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமிகச்சிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவர்: அருண் ஜேட்லி மறைவுக்கு ஸ்டாலின் இங்கல்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி(66) மறைவையொட்டி திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான அருண் ஜேட்லி அவர்கள் திடீரென மறைவெய்திவிட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.ஜனநாயக தீபத்தை போற்றிப் பாதுகாக்கும் \"ஜெ.பி” என்று இன்றளவும் அழைக்கப்படும் மக்கள் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் போராட்டத்தில் முன்னணியில் நின்று கைதாகி - நெருக்கடி நிலைமை காலத்தில் ஏறக்குறைய 19 மாதங்கள் மிசா சிறைவாசத்தை அனுபவித்த அருண் ஜேட்லி அவர்கள் ஒரு ஜனநாயகவாதி மட்டுமல்ல - நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவர்.\nசெய்தி, வர்த்தகம், ராணுவம், சட்டம், நிதி உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளின் மத்திய அமைச்சராக மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோதும், பிறகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அமைச்சரவையிலும் பணியாற்றி பராட்டுக்களைப் பெற்றவர். அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நட்புடன் பழகிய அருண் ஜேட்லி அவர்கள், மாநிலங்களவையின் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றியவர். எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், ஆளுங்கட்சியாக இருந்த நேரங்களில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்கட்சிகளின் ஆதரவை திரட்டுவதிலும் பெரும்பங்காற்றியவர். பாராளுமன்ற விவாதங்களில் தனித்திறமையுடனும், அறிவுக்கூர்மையுடனும் பதிலளிக்கும் ஆற்றல் பெற்றவர்.\nதலைவர் கருணாநிதி மீது பெருமதிப்பும் - மரியாதையும் வைத்திருந்த ஜேட்லி அவர்கள், மூத்த வழக்குரைஞராக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியவர் என்பது மட்டுமின்றி - நீதிபதிகளின் நன்மதிப்பைப் பெற்றவர். நீதித்துறை சீர்திருத்தங்களுக்காக பாடுபட்டவர். பன்முகத்திறமை கொண்ட பண்பாளரும், பாராளுமன்றவாதியுமான அவர், 66 வயதிலேயே மறைவெய்தியது பாரதீய ஜனதா கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய அமைச்சரவை சகாக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், சக வழக்குரைஞர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லி வன்முறைக்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன் : ரஜினி பரபரப்பு பேச்சு\nசிஏஏ : வன்முறையில ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அ��க்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்\nஅ.தி.மு.க. ஆட்சிக்கு ஸ்டாலின் விளம்பரம் தேடித் தருகிறார்: எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு: சத்தியநாராயணா ராவ் பேட்டி\nதிருச்செந்தூரில் மாசித் திருவிழா 28ம் தேதி துவக்கம்: மார்ச் 8-ல் தேரோட்டம்\nசர்க்கரை நோய் பாதிப்பு 300 சதவீதம் அதிகரிப்பு அதிர்ச்சியளிக்கிறது : ராமதாஸ\nஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் சதாபிஷேக 80வது அவதாரத் திருநாள்: திருக்கல்யாண முத்து விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/09/99870/", "date_download": "2020-02-26T15:37:11Z", "digest": "sha1:ADQUSXNKTQ7T6NZNYL77AD5VN3LOYFQG", "length": 14680, "nlines": 180, "source_domain": "punithapoomi.com", "title": "மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று தொடர்ச்சியாக ஐ. நா பேரணி நோக்கி விரைகின்றது.", "raw_content": "\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில்…\nதொல்லியல் துறையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற…\nகிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் வைகோ கோரிக்கை\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nசித்திரவதைக்குள்ளாகும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்காக களமிறங்கும் மலாக்கா எம்பி;\nபுதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு\nபுதிய யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர், லடாக் உதயம் – இன்று முதல் நடைமுறைக்கு…\nஐ.எஸ். தலைவரை கொல்வதற்கு காரணமாக இருந்த நாயின் ஔிப்படம் ட்ரம்பினால் வௌியீடு\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nசிவாஜியை ஏற்றுக்கொள்வதில் தவறு என்ன கேட்கிறார் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு\nதமிழ்ச்ச���ல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\nதமிழர் அறிவால் உருவாகி அரசின் கீழ்த்தர வெறியால் எரிக்கப்பட்டது யாழ் நூலகம்-மூத்த எழுத்தாளர் வாசுதேவன்\nமனிதநேய ஈருருளிப்பயணம் இன்று தொடர்ச்சியாக ஐ. நா பேரணி நோக்கி விரைகின்றது.\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 10.09.2019 அன்று Phalsbourge மாநகர சபை முன்றலில் இருந்து ஆரம்பித்த மனித நேய மிதிவண்டிப்பயணம் தொடர் காவல்த்துறையின் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலுமாக 7 ம் நாளாக மாநகரசபையினை வந்தடைந்தது , வழமை போலவே மனிதநேய ஈருருளிப் பயணாளர்களை வரவேற்று சுடுபானமும் கொடுத்து உற்சாகப்படுத்தினர்.\nஅதனோடு எமது கோரிக்கை அடங்கிய மனுவும் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.\nமிகமுக்கியமாக Républicaine Loraine எனும் ஊடகப் பத்திரிகையில் வெளிவந்த எமது நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் சார்ந்த செய்தி மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது\nதொடர்ச்சியாக Starsbourg ல் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஆலோசனை சபையில் நடைபெற்ற முக்கிய அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பின் பின் அங்கே நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடலுக்கு பின் Selestat மாநகரசபையில் 590Km கடந்து நிறைவு பெற்றது.\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில் எரிந்ததாக தகவல்.\nதொல்லியல் துறையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்திரி\nகிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் வைகோ கோரிக்கை\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nஒக்.20 பிரான்சில் நூலகர் ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும்...\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற மூத்த நூலகர் ரூபாவதி நடராஜாவின் நூல் அறிமுக விழா\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகாணாமல் ஆக்கப்பட்டோரி��் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nஒக்.20 பிரான்சில் நூலகர் ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும் அறிமுகம்\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற மூத்த நூலகர் ரூபாவதி நடராஜாவின் நூல் அறிமுக விழா\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம்\nவவுனியா முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்\nஎதிர்வரும் சில தினங்களில் கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில் எரிந்ததாக தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=279451", "date_download": "2020-02-26T16:51:35Z", "digest": "sha1:BBTKIQDMV6JNXOQLTGO427AZDKXFP6UM", "length": 21244, "nlines": 68, "source_domain": "www.paristamil.com", "title": "பிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nபிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம்...\nஇலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில் கட்சியொன்றின் தலைவராக மிகவும் நீண்டகாலம் தொடர்ச்சியாக இருந்துவருபவர் என்றால் அது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக அவர் சுமார் கால்நூற்றாண்டாக பதவி வகித்துவருகிறார். அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களாக இருந்தவர்களில் எவரும் பிரதமர் விக்கிரமசிங்கவைப்போன்று தலைமைத்துவத்துக்கு எதிரான உள்கட்சி கிளர்ச்சிகளுக்கு அடிக்கடி முகங்கொடுத்ததில்லை.ஆனால், அந்த கிளர்ச்சிகளை முறியடித்து தலைவர் பதவியை அவரால் காப்பாற்றக்கூடியதாக இருந்துவந்திருக்கிறது.\nஇலங்கையின் அரசியல்வாதிகளில் கூடுதலான காலமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரே இருந்திருக்கிறார்.\nபாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக 42 வருடங்களாக உறுப்பினராக இருந்துவரும் பிரதமர் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசிய கட்சி வந்த பிறகு அதன் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் ஒருபோதுமே வெற்றிபெற்றதில்லை. இறுதியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணசிங்க பிரேமதாசவே.\n1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட காமினி திசாநாயக்க கொழும்பில் தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்���ாக்குதலில் கொல்லப்பட்டதை யடுத்து பதில் வேட்பாளராக விக்கிரமசிங்க களமிறங்க முன்வரவில்லை. திசாநாயக்கவின் விதவை மனைவி சிறிமாவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான மக்கள் முன்னணியின் வேட்பாளரான அன்றைய பிரதமர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை எதிர்த்து போட்டியிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பொறுப்பை அதற்குப் பிறகு ஏற்றுக்கொண்ட விக்கிரமசிங்க 1999 டிசம்பர் ஜனாதிபதி தேர்தலிலேயே முதன் முதலில் போட்டியிட்டார்.அதில் அவரால் வெற்றி பெறமுடியவில்லை.\nஆனால், ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் 2001 டிசம்பரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெற்றதையடுத்து விக்கிரமசிங்க பிரதமராக இரண்டாவது தடவையாக பதவியேற்றார்.ஜனாதிபதி பிரேமதாச கொழும்பில் 1993 மே தினத்தன்று தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அப்போது பிரதமராக இருந்த டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்க விக்கிரமசிங்க முதல் தடவையாக பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாக போட்டியிட்டார். அதிலும் அவரால் வெற்றி பெறமுடியாமல் போய்விட்டது.சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியின் வேட்பாளரான அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சவே அந்த தேர்தலில் வெற்றிபெற்றார்.விடுதலை புலிகள் தமிழ்ப்பகுதிகளில் தேர்தலை பகிஷ்கரிக்க வாக்காளர்களை நிர்ப்பந்திக்கவில்லையென்றால், விக்கிரமசிங்க அந்த தேர்தலில் சுலபமாக வெற்றிபெற்றிருக்கமுடியும் என்று நம்பப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு தடவைகள் ஜனாதிபதி தேர்தல்களில் தோல்விகண்டதற்கு பிறகு ‘ சூடுகண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது ‘ என்பது போல ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துக்கொண்டார்.\nஉள்நாட்டுப் போரில் பாதுகாப்பு படைகள் விடுதலை புலிகளை தோற்கடித்த பின்புலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மக்கள் செல்வாக்கு தென்னிலங்கையில் உச்சநிலையில் இருந்தது. தனக்கு வாய்ப்பான அந்த சூழ்நிலையில் உரிய காலத்துக்கு முன்கூட்டியே 2010 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப�� பெறுவதே அவரின் திட்டம். போரின் முடிவுக்குப் பின்னரான நாட்களில் ராஜபக்ச சகோதரர்களுடன் முரண்பட்டுக்கொண்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவையே எதிரணியின் பொதுவேட்பாளராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக களமிறக்க விக்கிரமசிங்க இணங்கிக்கொண்டார். அந்த தேர்தலில் சிங்கள மக்கள் என்ன காரணத்துக்காக ராஜபக்சவை அமோகமாக ஆதரித்தார்களோ அதற்கு எதிரீடான காரணத்துக்காக வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல, மலையகத்திலும் தமிழர்கள் பொன்சேகாவுக்கு பெருமளவில் வாக்களித்தார்கள்.ராஜபக்சவினால் முன்னாள் இராணுவத் தளபதியை சுலபமாகத் தோற்கடிக்கக்கூடியதாக இருந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு தேவைப்பட்டது பொன்சேகாவின் வெற்றியல்ல, ஜனாதிபதி ராஜபக்சவுக்கு கிடைக்கக்கூடிய தேர்தல் வெற்றியினால் அரசியல்ரீதியில் பின்னடைவைச் சந்திப்பது தானாக இருக்கக்கூடாது என்பதேயாகும்.\nமீண்டும் அதே ‘ தந்திரோபாயத்தின் ‘ அடிப்படையில் 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக தான் களமிறங்காமல் எதிரணியின் பொதுவேட்பாளர் என்ற போர்வையில் வேறு ஒருவரை நிறுத்துவதற்கு விக்கிரமசிங்க உடன்பட்டார். ஜனாதிபதியின் இரு பதவிக்கால வரையறையை இல்லாதொழித்து ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் ஒருவர் எத்தனை தடவைகளும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வசதியாக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் ஆரம்பக்கட்டத்தில் அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டுவந்த மகிந்த ராஜபக்ச மூன்றாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக அந்த தேர்தலையும் உரிய காலத்துக்கு முனகூட்டியே நடத்தினார். அதில் அவரின் அரசாங்கத்தில் மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டதும் அவர் ராஜபக்சவைத் தோற்கடித்து ஜனாதிபதியாகியதும் பிறகு விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அவர் அமைத்த ‘ நல்லாட்சி ‘ யின் இலட்சணங்கள் எல்லாம் அண்மைக்கால வரலாறு.\nஇப்போது எழுகின்ற முக்கியமான கேள்வி மீண்டும் ஒரு தடவை பிரதமர் விக்கிமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நழுவ முடியுமா\nஎதிர்வரும் டிசம்பர் இரண்டாவது வ���ரத்துக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவேண்டியதாக இருக்கிறது. அதற்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கின்றன. அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான முன்னணியின் வேட்பாளராக களமிறக்கப்படக்கூடியவர்கள் பற்றி பிரதமர் விக்கிரமசிங்கவைத் தவிர அவரின் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பகிரங்கமாக பேசுவதைக்காணக்கூடியதாக இருக்கிறது.\nஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஒருவரே நிச்சயம் வேட்பாளராக இருப்பார் என்று சிலரும் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய அல்லது வீடமைப்பு அமைச்சரும் கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாச வேட்பாளராக நியமிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக வேறுசிலரும் கட்சியின் தலைவரே போட்டியிடவேண்டும் என்று இன்னொரு பிரிவினரும் கூறுகிறார்கள். பிரபல தொழிலதிபர் ஒருவரை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக களமிறக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் பெரிதாக அடிபட்டன. ஆனால், பிரதமர் அவை பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்று நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரதமரின் நெருக்கமான விசுவாசிகளில் ஒருவர் என்று பரவலாக நம்பப்படும் அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியிருப்பதே விக்கிரமசிங்கவின் அரசியல் குறித்து இன்று அலசப்படுவதற்கான உடனடிக் காரணமாகும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய ஆற்றல்கொண்ட ஒரு சில தலைவர்கள் கட்சியில் இருப்பதாகவும் அவர்களில் ஒருவரிடம் தலைமைத்துவத்தை கையளிக்கவேண்டும் என்றும் கட்சிக்குள் இதே கருத்தைக் கொண்ட பலர் இருப்பதாகவும் பெரேரா குறிப்பிட்டிருக்கிறார்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவரைத் தலைவராக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவாக அர்த்தப்படும்\nஅதுவும் அந்த மாற்றத்தை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் செய்யவேண்டும் என்று கேட்பது விக்கிரமசிங்கவை வேட்பாளராக நிறுத்தினால் தோல்விதான் கிடைக்கும் என்று அஞ்சுவதாகத்தானே அர்த்தப்படும்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதமர் விக்கிரமசிங்க எடுக்கப்போகும் முடிவு அவரது அரசியல் எதிர்காலத்தை நிச்சயம் தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.\nமனிதர்கள் உருவாக்கிய உயிரியல் ஆயுதமா கொரோனா வைரஸ்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/watch.php?vid=d3d2c3b14", "date_download": "2020-02-26T16:38:11Z", "digest": "sha1:HDJPBSTVERBYOAVZXWXZMV2CRWW5CMHA", "length": 11749, "nlines": 202, "source_domain": "www.worldtamiltube.com", "title": "டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவு: மீண்டும் ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி", "raw_content": "\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவு: மீண்டும் ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவு: மீண்டும் ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி\n ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிப் பயணம் | Aam Aadmi Party\n‘டெல்லியில் ஆம் ஆத்மியே மீண்டும் ஆட்சியமைக்கும்’ - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்\nடெல்லி தேர்தல்: ஃபேஸ்புக் விளம்பர செலவு - ஆம் ஆத்மி Vs பாஜக Vs காங்கிரஸ்\nடெல்லி தேர்தல் - கருத்துக்கணிப்பு : மீண்டும் ஆட்சி அமைக்க போகும் ஆம் ஆத்மி\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020: நட்சத்திர வேட்பாளர்களின் வாக்கு விவரம் | Delhi Election Result\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: ஜெயக்குமாரை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு\nடெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி: அரசியல் தலைவர்கள் கருத்து\nடெல்லியில் மீண்டும் ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி...\nமோடியும், அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல... - டெல்லி தேர்தல் முடிவு குறித்து சஞ்சய் ராவத்\n ஆம் ஆத்மி கட்சியை பாராட்டிய சிவசேனா\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nஆபாசப் படங்கள்... தண்டனை யாருக்கு... - ஏடிஜிபி ரவியுடன் சிறப்பு நேர்காணல்... | Social Media\nநாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் | GST\nNerpada Pesu: குடியுரிமைச் சட்டத்தில் அரசியல் செய்கின்றனவா கட்சிகள்\nதேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை\nஆபாசப் படங்கள்... தண்டனை யாருக்கு... - ஏடிஜிபி ரவியுடன் சிறப்பு நேர்காணல்... | Social Media\nநாளை ஜிஎஸ��டி கவுன்சில் கூட்டம்.. ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் | GST\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவு: மீண்டும் ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவு: மீண்டும் ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-02-26T15:19:25Z", "digest": "sha1:AJ5GPXEL7WMNPRIGZ7QUWRZ2GKYSP2PG", "length": 8339, "nlines": 123, "source_domain": "manidam.wordpress.com", "title": "முன் நெற்றி | மனிதம்", "raw_content": "\nTag Archives: முன் நெற்றி\nமுப்பது வயதை கடந்து விட்டது\nமுன் நெற்றில் முடியும் கொட்டிவிட்டது\nசெல்லத் தொப்பையும் வந்து விட்டது.\nகல்லூரிக் கனவுகளை கலைத்து விட்டு\nகணிப்பொறியின் காதலனாய் காவல் பட்டோம்.\nகாசில்லா விட்டாலும் காதலுக்கு பஞ்சமில்லை\nஓர் இலக்க குரோமொசோம் குளறுபடியால்\nபணம் காய்க்கும் எந்திரமாக மாற்றப்பட்டோம்.\nஇதும் ஓர் வகை ஆண் பாலியல் தொழில் தானோ\nஎன ஏதேனும் பொறுப்புகளை சுமக்கும் தியாகிகள்.\nஅப்பாவி ஆண்களுக்கும் உண்டோ கற்பு\nPosted by பழனிவேல் மேல் 11/12/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அக்கா, அடர்த்தி, அன்பு, அப்பா, அப்பாவி, அம்மா, அளவிட, அளவுகோல், ஆணாதிக்கம், ஆணின், ஆண் பாலியல் தொழில், ஆண்கள், ஆயிரம், இ.எம்.ஐ, இளமை, எந்திரம், கடன், கணிப்பொறி, கனவு, கற்பு, கல்லூரி, காசு, காதலன், காதல், காதல் தோல்வி, காவல், குடியும், குரோமொசோம், குளறுபடி, கூடக் குறைய, கொஞ்சம், செலவு, தங்கை, தம்பி, தியாகிகள், திருமணம், தொப்பை, தோல்வி, நட்பு, நண்பர்கள், நல்மதிப்பு, பஞ்சம், படிப்பு, பணம், புகையும், பேறுகாலம், பொறுப்பற்ற பொறுக்கி, மனங்கள், மருத்துவம், முடி, முன் நெற்றி, முப்பது வயது, வர்க்கம், வளையல், வீடு\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட��கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/chennai-girl-suicide-after-marriage-within-24-days-tamilfont-news-248112", "date_download": "2020-02-26T17:16:00Z", "digest": "sha1:S32DXZCHB4AYU5Q62KF4P7BA6SMYBC3H", "length": 11690, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Chennai girl suicide after marriage within 24 days - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » திருமணமான 24வது நாளில் சென்னை பெண் தற்கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nதிருமணமான 24வது நாளில் சென்னை பெண் தற்கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nசென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான 24 வது நாளில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nசென்னை அருகே உள்ள ஆவடி என்ற பகுதியைச் சேர்ந்த ராதா என்ற 24 வயது பெண், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி பாலாஜியும் ராதாவும் திருமணம் செய்து கொண்டனர்\nஇந்த நிலையில் பாலாஜியின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும், ராதாவிடம் பாலாஜியின் தந்தை தனது மகளின் திருமணம் முடியும் வரை தந்தை வீட்டிலேயே இருக்குமாறும் அதன் பின்னர் ஒரு நல்ல நாளில் நாங்களே முறைப்படி திருமணம் செய்து வைப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளார். இதனை நம்பி ராதா தனது தந்தை வீட்டிற்குச் சென்று உள்ளார்\nஆனால் கடந்த சில நாட்களாக ராதாவிடம் பாலாஜி பேசுவதை தவிர்த்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து சந்தேகம் அடைந்த ராதா, பாலாஜி வீட்டுக்கு சென்று வந்ததாகவும், மீண்டும் திரும்பி வந்தபோது ராதா மிகவும் சோர்வுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென தனது தந்தை வீட்டில் ராதா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nசூர்யா-ஹரி படம் குறித்த முக்கிய அப்டேட்\nஆன்லைனில் ஆர்டர் செய்த நடிகையின் போன் நம்பரை ஆபாச தளத்தில் பகிர்ந்த வாலிபர்\nஉலக நாடுகளில் இதுவரை கொரோனா படுத்தி இருக்கும் பாடு\nடெல்லி கலவரம் ஏற்பட்டது இதனால்தான்: ரஜினியின் சகோதரர் பேட்டி\nநெட்டிசன்களிடம் உதவி கேட்ட இசையமைப்பாளர் இமான்\nபவுலர்களின�� கேப்டன் என்றால் அது தோனி தான்..\nபயம் தேவையில்லை.. டெல்லி தெருக்களில் யாரும் துப்பாக்கியோடு நடமாட முடியாது..\nஉலக நாடுகளில் இதுவரை கொரோனா படுத்தி இருக்கும் பாடு\nகலவரத்தை தூண்டியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.. காவல் துறையை துளைத்தெடுத்த நீதிபதி முரளிதர்.\nபாஜக, கபில் மிஸ்ரா கலவரத்தை தூண்டியது தவறு..\nசௌதி அரேபியாவில் முதல் முறையாகப் பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டிகள்\nபெட்ரோல் பங்கில் தீ- தனி ஆளாய் தீயை அணைக்கும் சிங்கப் பெண் வைரல் வீடியோ\nஅமெரிக்காவில் ஹிட் அடித்த ட்ரம்பின் பாலிவுட் மஸ்தானி\nசச்சின் டெண்டுல்கரின் பெயரை சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப்.. கிண்டலடித்து டிவீட் போட்ட ஐசிசி..\n3 நிமிடங்களில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவச டிக்கெட்..\nநிஜ உலகில் டார்சனாக வாழும் கோடி அன்ட்டில்..\n21 அரிவாள் மீது நடந்தவாறே சாமியார் கொடுத்த அருள்வாக்கு\n2019-ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்த நபர்கள்... உலக அளவில் அம்பானி முதலிடம்..\nஒரே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்..\nசிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதினை தட்டிச் சென்ற தமிழ் எழுத்தாளர்\nஅமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா: இதுவரை அறியப்படாத உண்மைகள்\nடெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை கலவரம்.. 7 பேர் பலி..\nடிரம்ப் தங்கியிருக்கும் பூலோக சொர்க்கம்: ஓட்டல் அறை குறித்த அபூர்வ தகவல்\n முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nபவுலர்களின் கேப்டன் என்றால் அது தோனி தான்..\nபயம் தேவையில்லை.. டெல்லி தெருக்களில் யாரும் துப்பாக்கியோடு நடமாட முடியாது..\nஉலக நாடுகளில் இதுவரை கொரோனா படுத்தி இருக்கும் பாடு\nகலவரத்தை தூண்டியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.. காவல் துறையை துளைத்தெடுத்த நீதிபதி முரளிதர்.\nபாஜக, கபில் மிஸ்ரா கலவரத்தை தூண்டியது தவறு..\nசௌதி அரேபியாவில் முதல் முறையாகப் பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டிகள்\nபெட்ரோல் பங்கில் தீ- தனி ஆளாய் தீயை அணைக்கும் சிங்கப் பெண் வைரல் வீடியோ\nஅமெரிக்காவில் ஹிட் அடித்த ட்ரம்பின் பாலிவுட் மஸ்தானி\nசச்சின் டெண்டுல்கரின் பெயரை சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப்.. கிண்டலடித்து டிவீட் போட்ட ஐசிசி..\n3 நிமிடங்களில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவச டிக்கெட்..\nநிஜ உலகில் டார்சனாக வாழும் கோடி அன்ட்டில்..\n21 அரிவாள் மீது நடந்தவாறே சாமியார் கொடுத்த அருள்வாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-26T16:34:02Z", "digest": "sha1:ODQWC7WCXBTZBCDUERCIQ6MY7YTGUUBU", "length": 6994, "nlines": 94, "source_domain": "www.pannaiyar.com", "title": "விவசாயம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமூலிகை பொடிகளின் பயன்கள் மூலிகைகள் நோய்களை குணமாக்க தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. பல்வேறு நோய்களுக்கு நூற்றுக்கணக்கான பாரம்பரிய வைத்தியக் குறிப்புகள் உள்ளன *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் …\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (11)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (14)\nவிவசாயம் பற்றிய தகவல் (15)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam iyarkai vivasayam in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam in tamil vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70333", "date_download": "2020-02-26T16:38:26Z", "digest": "sha1:VYPQ6LIY526NP2JHA7HFQLQYNBP3WZQW", "length": 14669, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பு அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nவடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்\nசர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்- இலங்கையின் விலகல் அறிவிப்பின் பின்னர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் -\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்குள்ளாக நேரிடும் - அசோக்அபேசிங்க\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க வழி செய்யுமாறு ஜனாதிபதி பணி��்பு\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nஅம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பு அதிகரிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பு அதிகரிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாகக் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகக் கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதுடன் கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடத்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.\nபெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடந்த சில வாரங்களாகக் கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும், நீரோட்டத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nநீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்துச் செல்லப்படுவதனாலும் , தோணிகளை கரையேற்றுவதற்குச் சிரமப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர். மீன்பிடியை நம்பி வாழ்வை நடத்திவரும் மீனவர்கள் மீன்பிடி குறைந்துள்ள காரணத்தால் மூலதனத்தைச் செலவுசெய்து கடலுக்குச் சென்று வெறுங்கையோடு வீடு செல்ல நேரிடுகின்றது.\nஇது குறித்து மீனவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்துச் செல்லப்படுகிறது . இதனால் கரையோர மீன்பிடி முற்றாகப் பாதிக்கப்படுகின்றது. கடற்றொழில் மீன்பிடியை நம்பியுள்ள மீனவர்கள் பல மூலதனங்களைச் செலவு செய்து நாள் முழுவதும் கடலில் தொழிலுக்கு சென்றுவெறுங்கையோடு திரும்புவதால் மீனவ குடும்பங்கள் ஏமாற்றத்துடன் வாழ்கையை நடத்திவருவதாக மிகவும் கவலை தெரிவிக்கின்றனர்.\nஅம்பாறை கடல் மீனவர்கள் Ampara Sea Fishermen\nவடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளிய��கி இருந்தது.எனவே இது அந்த குற்றப்பத்திரிகைகளை மூடி வைக்கும் செயற்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.\n2020-02-26 21:36:46 வடக்கு அனைத்துப்பகுதிகள் இராணுவ சோதனைச் சாவடிகள். மக்கள்\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர , இவ்வருடத்தின் 15 நாட்களுக்குள் மாத்திரம் 142 பெணகள்துஷ்பிரயோகங்கள் , 54 சிறுவர் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.\n2020-02-26 20:59:01 ஐக்கிய தேசிய கட்சி மாணவர் துஷ்பிரயோகம்\nஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்குள்ளாக நேரிடும் - அசோக்அபேசிங்க\nஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய அனுசரனையிலிருந்து அரசாங்கம் விலகுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும்..\n2020-02-26 20:49:11 அசோக் அபேசிங்க ashoka abeysinghe. ஜெனீவா தீர்மானம்\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க வழி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் மீன்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\n2020-02-26 20:48:25 மீன்பிடிக் கைத்தொழில் பாதுகாப்பு நுகர்வோர்\nசட்டவிரோத மண்ணகழ்வு, செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி \nமுல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெருடமடு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக மணற் கொள்ளையர்களுடைய, சட்ட விரோத மண்ணகழ்வுச் செயற்பாடுகள் மிகத் தீவிரமான முறையில் இடம்பெற்றுவருகின்றன.\n2020-02-26 19:58:57 சட்டவிரோத மண்ணகழ்வு - செய்தி சேகரிப்பு\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள�� தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nகொரோனாவினால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு\nஅதிபர் - ஆசிரியர் வேலைநிறுத்தத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\n5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா, டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார்\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-02-26T17:15:00Z", "digest": "sha1:24Q7SIRJ7W6EMWGHI3M7RBA2CVWYNSDW", "length": 39679, "nlines": 113, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஊட்டச்சத்து பிரச்சனையும் மன்மோகனின் உள்நோக்கமும் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஊட்டச்சத்து பிரச்சனையும் மன்மோகனின் உள்நோக்கமும்\nஎழுதியது ஆசிரியர் குழு -\n`பூட்டு பூட்டாத்தான் இருக்கு, கட்டு சாதத்தைதான் எலி கொண்டு போச்சு’ என்கிற கதையாக பிரதமர் மன்மோகன் சிங், `ஊட்டச் சத்துக்குறைவும் பசிக்கொடுமையும் நாட்டிற்கு அவமானம்’ என பேசியிருக்கிறார்.\nநந்தி ஃபவுன்டேஷன் என்கிற கார்ப்பரேட் தொண்டு நிறுவனம், இளம் இந்தியப் பாராளு மன்ற உறுப்பினர்களுக்கான மேடை, பசி மற்றும் வறுமைக்கு எதிரான குடிமைச் சமூகம் உள்ளிட்ட அமைப்புகளோடு இணைந்து பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் உள் ளிட்ட நான்கு மாநிலங்களில் 100 மாவட்டங் களில் ஆய்வு செய்து அறிக்கையொன்றை வெளி யிட்டு உள்ளது.\nஊட்டச்சத்துக் குறைவினால் எடை, உயரம் குறைந்தும் வறிய நிலையில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பற்றிய ஆய்வு நடத்தியது. அதில் 42 சதமான குழந்தைகள் மிகவும் எடை குறைவாகவும் 59சதமான குழந்தைகள் உயரம் குறைந்தவராகவும் இருப்பதாகவும் கூறியது. 92 சதமான இளம் தாய்மார்களுக்கு சரிவிகித உணவு, ஊட்டச்சத்து குறித்த விஷயமே தெரி யாதவர்களாகவே உள்ளனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.\nதாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப் புணர்வு, சாப்பிடும் முன் பணி நேரமாயிருந் தாலும் எப்போதும் முன்னதாக கைகழுவ வேண் டும், தடுப்பூசி குறித்த அறிவு, பெண் குழந்தை களின் மீதான அக்கறையின்மை இளம் தாய்மார் களின் சுகாதார அறிவு உள்ளிட்டவற்றை அடுக்கி கொண்டே செல்கிறது. நந்தி ஃபவுன்டேசன் வெளியிட்ட இந்த ஹங்கமா (ழருசூழுஹஆஹ) அறிக்கை.\nஇறுதியாக பூனைக்குட்டி சாக்கிலிருந்து வெளியில் விழுவதுபோல் இந்த அறிக்கை சொல்லுகிறது, `கிராம அளவில் செயல்படும் சேவை நிறுவனங்கள், கிராம அளவில் உள்ள சுய உதவிக்குழுக்கள், தனியார் தொண்டு நிறுவனங் கள் மூலம் குழந்தை வளர்ப்பு, இளம் பெண் களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்துவதுடன், தயாரிப்பு, சேவை, விநியோகம் உள்ளிட்ட நிர்வாகத்தினை அங்கன்வாடி, ஐசிடிஎஸ், மதிய உணவு மையங்களை மேற் கொள்ள தனியார் அமைப்புகளிடம் தந்துவிட லாம் என்பதே பரிந்துரையின் அடிநாதம். உள்ளூர் சமூகத்தின் பங்கேற்பு என்ற போர்வை யில் கார்ப்பரேட் தொண்டு நிறுவனங்களின் பிடியில் சமூகநலத் திட்டங்களை கடத்திச் செல்லும் நடவடிக்கையே இது. பிரச்சனையின் உண்மையான தன்மைக்குச் செல்வதற்கு முன்பு நந்தி ஃபவுண்டேசன் பற்றி அறிவது அவசியம்.\nநந்தி ஃபவுண்டேசன் ஒரு தனியார் கார்ப்ப ரேட் தொண்டு நிறுவனம். இதன் தலைவர் டாக்டர் கே. அஞ்சிரெட்டி. இவர் இந்தியாவின் பிரபல மருந்து கம்பெனியான டாக்டர் ரெட்டி லேபர்ட்ரீஸ் நிறுவனத்தின் முதலாளியாவார். இதன் மற்றுமொரு முக்கிய நபர் திரு. ஆனந்த் மகேந்திரா, பிரபல ஆட்டோமொபைல் நிறு வனம் மகேந்திரா நிறுவனத்தின் முதலாளி.\nமூன்றாமவர், திரு மகன்டி ராஜேந்திர பிரசாத். நாட்டின் பிரபல கட்டுமான நிறுவனமான சோமா என்டர்பிரைசஸ் கம்பெனியின் முத லாளி. கடந்த 30 வருடத்திற்கும் மேலாக மத்திய பல மாநில அரசுகளின் கட்டுமான காண்ட் ராக்ட்டுகளைப் பெற்றவர்.\nமேற்சொன்ன மூவருக்குமான ஆலோசகர் ஒரு பெண். டாக்டர் இஷர் ஜக்ஜ் அலுவாலியா. தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் உறுப்பினர், உணவுக் கொள்கைக்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக சமீபகாலம் வரை இருந்தவர். இந்த அமைப்பு உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட அமைப்புகளோடு தொடர்புடையது.\nநந்தி ஃபவுன்டேசனின் மூலவர்கள் மேலே சொன்ன நான்கு பேரும் எனில் இவர்கள் களத்தில் இறக்கியுள்ள குழுவின் தலைவர் நந்தி யின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மனோஜ் குமார். இவர் உலக வங்கியின் பொருளாதார நிபுணர். அமெரிக்காவின் ஆஸ்பென் க்ள���பல் லீடர்ஷிப் நெட்வொர்க் என்ற அமைப்பின் உறுப் பினர். ஆஸ்பென் அமெரிக்க கொள்கைகளை பல துறைகளில் வடிவமைத்திடும் அமெரிக்க ஏஜன்சிகளுடன் இணைந்து செயல்படும் அமைப்பு. நந்தி ஃபவுன்டேசன் கடந்த பனி ரெண்டு ஆண்டுகாலமாக பரந்த அளவில் இயங்கி வருகிறது. இவர்களது வேலையே தொடர்ந்து ஆய்வுகள் நடத்துவது, அரசு சமூக நலத்திட்டங்களை குறைகூறுவது, படிப்படியாக அவற்றைத் தாங்கள் கான்ட்ராக்டாகப் பெறுவது என்பதில் போய் முடியும்.\nபஞ்சாப், அரியானா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஒரிசா, நாகாலாந்து பகுதிகளில் மையமாக இயங்கிவரும் இவர்கள், தினசரி 12 லட்சம் குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டம், 1700 பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு இலவச கல்வி, சுமார் 15000 பழங்குடி இன தொழிலாளர்களை உள் ளடக்கிய காபி எஸ்டேட் தொழில் என பரந்து விரிகிறது நந்தியின் ரகசியம். பிரபல அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான டெல் (னுநுடுடு) கம்பெனியின், மைக்கேல் அன்ட் சூசன் டெல் ஃபவுன்டேசனின் அதிக நிதி பெறும் இந்திய அமைப்பு நந்தி\nஇந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டுப் பேசியபோதுதான் மன்மோகன் சிங் அக்கறையாக அவமானப்பட்டார். பிரதமர் மன்மோகன் சிங் 1991லேயே நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர். 2004 முதல் நம் நாட்டின் பிரதமராக இருப்பவர். ஏன் இவருக்கு எளிய மக்களின் வறிய நிலையும் ஆபத்தான நிலையில் அவர்களது குழந்தைகளும் இருப்பது இப்போதுதான் அறிவாரா என்ன\n ஏனெனில் நாட்டின் ஊட்டச்சத்து, சரிவிகித உணவுக் கவுன்சிலின் தலைவரே மன் மோகன்தான் 2008ல் மன்மோகன் சிங் தலைமை யில் அமைக்கப்பட்ட இக்கவுன்சில் கூடியது ஒரே யொரு முறைதான், நவம்பர் 2010ல். அமைக்கப் பட்டபோது வருடம் பலமுறை கூடி இலக்கு வைத்து செயல்படப் போவதாக இதே மன் மோகன் பேசியிருக்கிறார்.\nநந்தியின் ஹங்கமா அறிக்கை, இதற்கு முன்பு மத்திய அரசின் சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் எடுக்கப்பட்ட சர்வேயை, ஆய்வை குறைகூறுகிறது. 2008ல் எடுக்கப்பட்ட அரசின் ஆய்வு ஒன்று நாட்டின் 17 மாநிலங்களில் 95 சதமான மக்களை உட்படுத்தி எடுக்கப்பட்டது. அதன்படி நாட்டின் வளம்பிக்க மாநிலமான பஞ்சாப்கூட ஊட்டச்தத்தின்மை பிரச்சனையில் எச்சரிக்கை முனையில் இருப்ப தாகக் கூறியது. சதமான வேறுபாடு மட்டுமே இருப்பதாகவும் நாடு முழுமைக்க���மான பிரச்சனையாக ஊட்டச் சத்தின்மை, குழந்தை இறப்பு விகிதம், பிரசவகால மரணங்கள், சோகை நோய் இழை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅரசின் தவறான கொள்கைகள் அமலாவ தால் ஏற்படும் சமச்சீரற்ற வளர்ச்சிப்போக்கு, அதன் விளைவாய் பஞ்சமும் பசியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி\nஆனால், நந்தி ஃபவுன்டேசன் ஆய்வோ – பிரச் சனைகள் ஏற்படுவதன் காரணமாக `சாப்பிடும் பழக்கவழக்கமும், குழந்தை வளர்ப்புகள் குறித்த அறியாமையுமே’ என கூறுகிறது.\nஉலகமய தாராளமயக் கொள்கைகள் அம லாகும் இக்காலகட்டத்தில், நாட்டில் பெரும் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகத் தோற்றம் காட்டப்படும் மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய் திருக்கிறார்கள். தானே, நாசிக், நந்தர்பார், மேல் காட், அமராவதி, கத்சிரோலி, சந்த்ரபூர் போன்ற பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பசியும், பட்டினியும் தலைவிரித்தாடுகிறது. 2009, 2010ம் ஆண்டுகளில் சோகையினால், ஊட்டச் சத்து குறைவினால் மட்டுமே ஐந்து வயதிற்குட் பட்ட குழந்தைகள் 25000க்கும் அதிகமான எண்ணிக்கையில் இறந்துபோயிருக்கலாம் என இரண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (தி டெய்னிக் ஜாக்ரன்/னுசூளு – 12; 13/04/2010)\nமராட்டிய மாநிலத்தின் பழங்குடி மக்களுக்கு வேலை என்பதே இல்லை. நிலம் இல்லை, வேலை இல்லை, பொது விநியோகம் – ரேசன் இல்லை – நாங்கள் எங்களை எப்படியோ உயிரோடு வைத் திருக்கிறோம் என்கின்றனர் அவர்கள்.\n1940களில் கோதாவரி பாருலேகர் தலைமை யில் அணிதிரண்டு வன நில உரிமைக்கான போராடிய தானே பகுதி பழங்குடி மக்களின் மீதான நிலவுடைமை கொடுமை குறைந்திருப் பினும், நில உரிமைக்கான கேள்வி என்பது இன் னமும் தொடர்கிறது.\nஇம்மக்களோடு தற்போது களத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மராட்டிய மாநில செய லாளர் டாக்டர் அசோக் தாவாலே, “கடந்த 2007, 2008ஆம் ஆண்டுகளில் இம்மக்களால் நில உரிமை வேண்டி கொடுக்கப்பட்ட மூன்று லட்சம் விண்ணப்பங்களில் ஆயிரம் கூட பரிசீலித்து பட்டா வழங்கப்படாமல் உள்ளது” என்கிறார்.\nஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடிப் படையில் இப்பகுதியில் இருவாரம் கூட பணி கிடைப்பதில்லை. இதைவிட ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் நிலைமை வெகு மோசம். பொது விநியோக முறை ஒழுங்காக கிடையாது, மருத்துவ உதவி எலிதில் கிடைக்காது, மாதாந்திர உத��ித் தொகையும் கிடைக்காது, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பெரும் குளறுபடி என தலைசுற்ற வைத்திடும் அளவு நிர்வாக சீர்கேடுகள். மாற்றம் கோரும் புனிதப் பசுவாக தன்னைப்பற்றி பிதற்றும் பாரதீய ஜனதா கட்சிதான் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில், ஜார்கன்டில் ஆட்சி ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்பே கிடையாது. 1978ம் ஆண்டு முதல் உள்ளாட்சி தேர்தல் நிலுவை. பீகாரில் தற்போதுதான் ஒரு உள் ளாட்சி தேர்தல் முடிந்திருக்கிறது. அங்கும் கடந்த நாற்பது ஆண்டுகளில் இரண்டு உள்ளாட்டித் தேர்தல்கள் மட்டுமே நடந்திருக்கிறது. அதிகாரக் குவியலும் அடிப்படைப் பிரச்சனைகளுக்கான மற்றுமோர் காரணமாகும்.\nஇப்போதே இப்படியெனில் நாற்பதாண்டு களுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல நிறுவனமான யூனிசிஃப் (ருசூஐஊநுகு), தேசிய பொருளாதார ஆய்வு நிறுவனம் (சூஊஹநுஞ) தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இந்தியாவில் 1970களில் நடத்திய பல்வேறு ஆய்வுகளின் விளைவாகவே, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக்கான சேவை மையங்கள் (ஐஊனுளு) உருவானதும், அங்கன்வாடி, மதிய உணவு மையங்கள் தோன்றியதும் நடந்தன.\nஇடதுசாரி, முற்போக்கு சக்திகளின் தொடர்ச் சியான இயக்கங்களும் போராட்ட அலை களுமே, தற்காலிக நிவாரணங்களையாவது அளித்திடும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை கொண்டு வந்திட காரணியாயிற்று என்பதை நாம் இச்சமயம் புரிதல் அவசியம்.\nஉதாரணத்திற்கு ஐசிடிஎஸ் மையங்கள் ஏற் படுத்தப்பட்டாலும் அதற்கு நிதி ஒதுக்குவது, ஊழியர் போடுவது உள்ளிட்ட விஷயங்களை அரசு காலதாமதம் செய்யும். 1975ல் உருவாக்கப் பட்ட ஐசிடிஎஸ், அங்கன்வாடி மையங்களுக்கு தற்போதுகூட 75 சதமான மையங்களுக்கு சொந்த கட்டிடம் இல்லை. 60சதமான இடங் களில் கழிப்பிட வசதி கிடையாது. எல்லாவற் றிற்கும் மேலாக மத்திய அரசு ரூ. 100 ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கும். நடைமுறையில் அது ரூ. 60 கூட இருக்காது. சூழல் புரிய மற்றுமோர் உதாரணம் காணலாம்.\nஉச்சநீதிமன்றத்தில் இந்திய அரசுக்கும், பியுசிஎல் (ஞருஊடு) அமைப்புக்குமாந வழக்கு ஒன்றில் 2001 அக்டோபர் மாதம் தீர்ப்பு கூறிய உச்சநீதி மன்றம், “உடனடியாக ஐசிடிஎஸ் மையங்களைப் பரவலாக்குமாறும், மதிய உணவு மையங்கள், அந்தியோதயா அன்ன யோஜனா, முதியோர்/விதவை பென்சன் திட்டங்கள், பிரசவ கால சலுகைகள் திட்டங்கள், தேசிய குடும்ப நலத் திட்டம், அனைத்திற்கும் மேலாக பொது விநியோகம் – ரேசன் முறையை பலப்படுத்துவது” உள்ளிட்டவற்றை செய்யுமாறு இந்திய அரசுக்கு வலியுறுத்தி வழிகாட்டுதல் செய்தது.\nதீர்ப்பு வந்து பதினோரு ஆண்டுகள் கழித்தும் ஐசிடிஎஸ் மையங்களின் இலக்கு 14 லட்சத்தை அடையவில்லை. 1,10,000 இடங்களில் கூடுதல் ஐசிடிஎஸ் மையங்கள் ஏற்படுத்தப்படுமென்ற அறிவிப்பு வெறும் காகிதத்திலேயே பல ஆண்டுக ளாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஏற்கெனவே உள்ள 73,000 மையங்களில் அங்கன் வாடி ஊழியர்கள் நியமிக்கப்படவே இல்லை. பல வட இந்திய மாநிலங்களில் ஐசிடிஎஸ், அங்கன் வாடி, மதிய உணவு மையங்கள் தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பல இடங்களில் மருந்துக்குக்கூட ஒரு மையம் இல்லை என்பது சுடும் உண்மையாகும்.\nஜார்கன்ட், மத்தியப்பிரதேசம், மகா ராஷ்டிரா, உத்திரப்பிரதேச மாநிலங்களில், பல மாவட்டங்களில் ரேசன் கார்டு கிடைப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களும் மிகவும் பாரபட்ச மாகவே அமலாவதால் ஏழை எளியோரின் நிலை நாளுக்கு நாள் விளிம்பிற்கு சென்றுகொண்டி ருக்கிறது.\nசமூக நலத் திட்டங்கள் ஓரளவு சிறப்பாக செயல்படும் மாநிலங்களாக தமிழகம், கேரளம், இமாச்சலப்பிரதேசம், வடகிழக்கில் திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களைக் குறிப்பிடலாம். இந்த மாநிலங்களில் உள்ள சாதாரண மக்கள் வட இந்தியாவின் சில மாநிலங்களோடு ஒப்பிடு கையில் ஒருபடி முன்பே உள்ளனர். குறைபாடுகள் பல இருப்பினும் ரேசன், மதிய உணவு திட்டம், ஓய்வூதியம் மற்றும் சில திட்டங்கள் வாயிலான் பணப்பயன், கல்வியறிவில் முன்ன்ற்றம் போன்ற பல அம்சங்களில் முன்னேறியுள்ளனர்.\nவடகிழக்கு மாநிலங்களில் கல்வியறிவில் சிக்கிம், திரிபுரா ஒப்பீடு நிலை இல்லாதிருப் பினும், மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு, பயனாளிகளின் திருப்தி போன்ற அம்சங்களில் திரிபுரா முதலிடம் பெறு கிறது. வடகிழக்கு மாநிலங்களுக்கு வழிகாட்டி யாக இது விஷயத்தில் இருப்பதாக மத்திய திட்டக் கமிஷன் பாராட்டியிருக்கிறது. தாய்ப் பால் கொடுத்துவரும் இளம் தாய்மார்கலுக்கு சத்துணவு, சுகாதார உதவிகள் விஷயத்திலும் திரிபுரா தொடர் முன்னேற்றம் கண்டுவருவதை குறிப்பிட வேண்டும். மத்திய அரச�� மாநிலங் களுக்கென நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகையை திரிபுரா ஊட்டச்சத்து / சரிவிகித உணவுத் திட்டத்திற்கு செலவிடுகிறது என்பதும் கூடுதல் சேதியாகும்.\nஐசிடிஎஸ், அங்கன்வாடி மையங்களையும், மதிய உணவுத் திட்டத்தையும் தனியார் கார்ப ரேட் தொண்டு நிறுவனங்களின் கையில் தாரை வார்க்க மன்மோகன் அரசு செய்யும் சதியே அவமானப்புலம்பர் வசனங்கள்\n`பழுத்தாலும் பாகற்காய் கசப்புதான்’ என்பது போல எப்படி வந்தாலும் முதலாளித்துவ சக்தி களின் தலையீடு சமூகநலனுக்கு எதிரானதாகும்.\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடிபட்ட, இஸ்ரோ – தேவாஸ் ஊழலில் அடிபடுகிற தொகையில் இருபதில் ஒரு பங்குகூட சுகாதாரத் துக்கும், மக்கள் நலனுக்கும் செலவிடாத மன் மோகனின் பேச்சுக்கள் வாதும், சூதும், கபடும் மிக்கதே\nதற்பொழுது நம் தேசம் சந்திக்கும் குழந் தைகள் இறப்பு விகிதம், சோகை நோய், பிரசவ கால மரணங்கள், ஊட்டச்சத்தின்மை அனைத் திற்கும் அடிப்படைக் காரணமே இந்திய அரசின் அணுகுமுறையும் செயல்பாடுமே\nகிழட்டு எருமை சினையாகிப்போய் ஈனுவதற் குக்கூட முக்க முடியாமல் போனதுபோல உலக முதலாளித்துவம் பெரும் நெருக்கடியில் சிக்கி யுள்ளது. இதிலிருந்து விடுபட மலைவிழுங்கி பன்னாட்டு மூலதனத்தின் கொடும்பசிக்கு நம் நாட்டை அப்பலமாக்கி அதன் வாயில் போட திட்டம் போடுகிறது மன்மோகன் அரசு\nநாட்டின் பிரதான பிரச்சனையே மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதும், சமூக நலம் சார்ந்த அரசு என்கிற தன்மை இல்லாமல் போனதும்தான்\nநல்ல உணவு, குழந்தைகல் பராமரிப்பு, கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்டவற்றிற்கான பொதுக்கொள்கை அரசின் நிர்த்தாட்சண்யமற்ற நிராகரிப்புக்கு உள்ளாகி பல வருடங்கள் ஆனதே பிரச்சனையின் மையம்\nஇதை எதிர்த்து தொடர்ந்து களம் காண் பதும், பாதிக்கப்படும் எளிய மக்களின் கோபத் தைக் கிளறி, அரசின் கொள்கைகளை முறியடிப் பதும்தான், இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளின் இன்றைய உடனடிக் கடமையாகும்.\nமுந்தைய கட்டுரைகாவல் கோட்டம் விருதுக்கான படைப்பே\nஅடுத்த கட்டுரைசங்க காலத்தில் உலகாயதமும் அது சந்தித்த சவால்களும்\nபெருநிறுவன-நிதி மூலதன கூட்டாளிகளும் அதற்குள் அமைந்த அடுக்குகளும்\nமத்திய பட்ஜெட் 2020: வருமான மறு பங்கீட்டில் பெரும் அநீதி\nதமிழ் ஒலி பதிவாக ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முதல் அத்தியாயம் (Audio Book)\nபெருநிறுவன-நிதி மூலதன கூட்டாளிகளும் அதற்குள் அமைந்த அடுக்குகளும்\nமத்திய பட்ஜெட் 2020: வருமான மறு பங்கீட்டில் பெரும் அநீதி\nதமிழ் ஒலி பதிவாக ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முதல் அத்தியாயம் (Audio Book)\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காட்டும் பாதை\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவம் குறித்த ஆய்வுக் கருவூலம்\nAffiliateLabz on தமிழ் ஒலி பதிவாக ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முதல் அத்தியாயம் (Audio Book)\nk.bal on கம்யூனிஸ்ட் அறிக்கையும், இந்திய புரட்சியின் திட்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-19-11-2019/", "date_download": "2020-02-26T15:11:50Z", "digest": "sha1:TW4EBCM7HWQAOJZ3A4EWBYR3YGUV5IVJ", "length": 14235, "nlines": 208, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 19.11.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 19.11.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n19-11-2019, கார்த்திகை 03, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பகல் 03.35 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 09.22 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர்- நவகிரக வழிபாடு நல்லது.\nகேது சனி குரு சூரிய சுக்கி செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 19.11.2019\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மன உளைச்சல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியுடன் சுபகாரிய பேச்சுக்கள் சுமூகமாக முடியும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டின் தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எடுக்கும் காரியம் எளிதில் முடியும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறப்புகளிடம் ஒற்றுமை குறையும். வீண் விரயங்களால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியாக மன உளைச்சல், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2005/06/blog-post.html", "date_download": "2020-02-26T16:32:20Z", "digest": "sha1:PC3HGJW3FPRCXWR7UD3RWDNM6E6ANNRM", "length": 23004, "nlines": 131, "source_domain": "www.nisaptham.com", "title": "பொறியியல் கல்வியில் புதிய சாத்தியங்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nபொறியியல் கல்வியில் புதிய சாத்தியங்கள்\nமாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வந்துவிட்டது. தங்களின் 12 ஆண்டு கால உழைப்பினைக் கொண்டு எதிர்காலத்திற்கான நல்ல படிப்பினைத் தேர்ந்தெடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது. படிப்புகளை விட பொறியியல் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் நிறையக் குழப்பம் இருக்கிறது. ஏற்கனவே பெற்றோர்களும், மாணவர்களும் குழம்ப ஆரம்பித்துவிட்டார்கள். 250 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் 1,00,000க்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன.\n என்னும் வினா எழும் போது இரண்டும் முக்கியம் என பதில் வரினும், இரண்டில் கல்லூரிக்கு முக்கியத்துவம் தருதல் இன்றியமையாத ஒன்று. உள்கட்டமைப்பு, ஆய்வக வசதி, நூலகம், ஆசிரியரின் திறன் போன்றவை இவற்றில் உள்ளடங்கும். வளாக நேர்முகத் தேர்வுக்கு வருகின்ற நிறுவனங்களும் இதைத் தான் முக்கியமாக கவனிக்கின்றன. ஒரு நல்ல மாணவன் மோசமான கல்லூரியில் நிறைய மதிப்பெண் பெற்று வேலையின்றித் தவிப்பது நிகழ்ந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. நல்ல கல்லூரியில் சுமாரான மதிப்பெண்ணுடன் தேறும் மாணவனுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஅடுத்து பாடப் பிரிவு. பெரும்பாலான மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ECE போன்ற சில பாடங்களே தெரிகின்றன. அதுவும் கடந்த சில ஆண்டுகளில் வேலைச் சந்தை மென்பொருள் துறையில் நன்றாக இருப்பதனால் இதற்கான டிமாண்டும் அதிகமாகவே இருக்கும். பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், அவர் எந்த பாடப்பிரிவு எனினும் மென்பொருள் துறையில் நுழைவதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர்.\nஉடனடியாக கிடைக்கக் கூடிய அதிக சம்பளமும், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பும் மாணவர்களை அதிகம் கவர்கின்றன. இந்தத் துறை பத்து ஆண்டுகளுக்கு பின்னர் எப்படி இருக்கும் என்பதனையும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இத்துறையில் நான்காண்டுகளுக்கு முன்னர் ஐந்தாண்டு அனுபவம் மிக்க ஒரு வல்லுனருக்கு ஒரு லட்சம் வரையிலும், அதற்கு மேலாகவும் ஊதியம் தரப்பட்டது. இன்று அது ஐம்பதிலிருந்து அறுபது ஆயிரம் என குறைந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இது மேலும் குறையக் கூடும்.\nஇதற்கான காரணங்களை அலசும் போது, நான்காண்டுகளுக்கு முன்னர் இத்துறையில் அறிவு பெற்றோர் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால், அவர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. நிறுவனங்களும் அதிக ஊதியம் கொடுத்து அவர்களை பணிக்கு அமர்த்தத் தயாராக இருந்தன. இன்று சூழல் மாறிக் கொண்டிருக்கிறது. எந்தப் பாடப் பிரிவில் இருப்பவரும், மென்பொருள் துறையில் நுழைவது என்றாகிவிட்ட நிலையில், தேவையின் அளவிற்கு ஆட்களும் இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் ஒருவர் ரூ.20 ஆயிரத்துக்கு செய்யும் வேலையை இன்னொருவர் ரூ.15 ஆயிரம் என்னும் அளவில் செய்ய தயாராக இருப்பர்.\nஇன்று வரையில், இத்துறையில் இந்தியாவிற்கு போட்டியாக வேறு எந்த நாடும் பெரிய அளவில் செயல்படவில்லை. அதற்கு நமது ஆங்கில அறிவும் ஒரு முக்கிய காரணம். சீன அரசு ஆங்கில அறிவுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் மற்ற துறைகளைப் போலவே இத்துறையிலும் நமக்கு சீனா கடும் போட்டியை உண்டு பண்ணும் எனலாம்.\nவேறு துறைகளில் நல்ல பணியிடங்கள் காலியாகவும், பணியிடங்கள் தகுதியற்றவர்களாலும் நிரம்பி இருக்கின்றன. ஆட்டோமேஷன், உற்பத்தி, தரக்கட்டுப்பாடு போன்ற துறைகளில் அனுபவம் பெறுகின்ற எவருக்கும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நல்ல எதிர்காலம் இருக்கும். இன்று இத்தகைய துறைகளில் அனுபவம் பெற்ற பணியாளர்களுக்கான தேவ�� அதிகமாக இருக்கிறது. நம் நாட்டில் இப்போது தான் உற்பத்தி நிறுவனங்கள் நன்கு கால் பதிக்க ஆரம்பித்துள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.\nபாடப் பிரிவினை தேர்ந்தெடுக்கும் போது இரண்டு அல்லது மூன்று துறைகளில் வாய்ப்பு உள்ள பாடப் பிரிவினை எடுக்கலாம். உதாரணமாக EEE எடுக்கும் மாணவர்கள் மின்னியல், மின்னணுவியல் அல்லது மென்பொருள் துறைகளில் செல்லலாம். இது போன்று பல பாடப் பிரிவுகள் உள்ளன.\nமெக்கானிக்கல், சிவில் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைவு என்னும் போதிலும், இப்படிப்புகளுக்கு எப்போதும் நல்ல மவுசு உள்ளது. இத்துறை பொறியாளர்களுக்கான தேவை என்றும் ஒரே அளவில் இருந்து கொண்டிருக்கும். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் போன்ற துறைகள் மிக முக்கியமானவை. வேதியியல் தொழிலகத்தில் இருந்து விண்வெளி ஆராய்ச்சி வரையிலும் இவற்றிற்கான தேவைகள் இருக்கின்றன.\nடெக்ஸ்டைல் துறை சார்ந்த படிப்புகள் குறைவான கல்லூரிகளில் மட்டுமே இருக்கின்றன. ஆனால், இத்துறையில் நிபுணர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. மெரைன், ஏரோநாட்டிக்கல், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், ஆட்டோ மொபைல் போன்ற துறைகளை மாணவர்களும், பெற்றோர்களும் பரிசீலிக்கலாம்.\nபாலிமர், பிரிண்டிங், மைனிங் போன்ற துறைகள் குறைவான கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. குறைவான கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகளுக்கு குறைவான வேலை வாய்ப்பே இருக்கும் என்றாலும், அதற்கு போட்டியும் மிக குறைவாகவே இருக்கும்.\nசில துறைகளில் மேற்படிப்பு படித்து தனிப்பட்ட பாடத்தில் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். இது வல்லுனர்களை தனிப்படுத்திக் காட்டும். கல்லூரிகள் மாஸ்டர் பட்டம் பெற்றவர்களுக்கு விரிவுரையாளர் பணிகளை தருகின்றன.\nஉடனடியாக கை நிறைய சம்பளம் என ஒரே துறையில் நுழைய வேண்டியதில்லை. அதில் விருப்பம் உள்ளவர்கள் செல்லலாம். கல்லூரியில் சேரும் முன்னரே மாணவர்களின் விருப்பத்தினை நன்கு ஆலோசிக்க வேண்டும். படித்த பின்னர் அவர் ஆராய்ச்சியில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளாரா, தொழில் துவங்க விருப்பம் உள்ளவரா அல்லது பணிக்கு செல்பவர் எனில், எந்திரங்களை கையாள அல்லது மின்னணுவியல் பொருட்களில் அல்லது வாகனங்களில் அல்லது கணினியில் என தெளிவான முடிவெடுக்க வேண்டியது அவசியம்.\nஆராய்ச்சி போன்றவற்றை தேர்ந்தெடுக்கும் போது படித்து முடிக்கும் வரை கடின உழைப்பு தேவைப்படும். ஆனால் விஞ்ஞானிகளுக்கான தேவை என்றும் இருந்து கொண்டே இருக்கும். பெரிய நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சிக்காக கணிசமான தொகையை செலவிடுகின்றன.\nஎதில் விருப்பமோ அதற்கான துறையை தேர்ந்தெடுக்கலாம். வீட்டிற்கு அருகில் உள்ளது என்பதற்காக மோசமான கல்லூரியில் சேர்ப்பது மோசமான விளைவுகளை உண்டாக்கும். எந்தப் பாடப்பிரிவும் மோசமானது இல்லை. படிக்கின்ற மாணவனின் ஆர்வம், திறமையை பொறுத்தே மாறுபடும்.\nதகுதி வாய்ந்த எல்லா மாணவருக்கும் எல்லாத் துறையிலும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.தனது ஆர்வத்தை கண்டுணர வேண்டியது மாணவனின் கடமை. தங்களது ஆர்வத்தை மாணவன் மீது திணிக்காது இருத்தல் பெற்றோரின் கடமை.\n// தங்களது ஆர்வத்தை மாணவன் மீது திணிக்காது இருத்தல் பெற்றோரின் கடமை.//\n//வீட்டிற்கு அருகில் உள்ளது என்பதற்காக மோசமான கல்லூரியில் சேர்ப்பது மோசமான விளைவுகளை உண்டாக்கும்.//\nஇத்தனை நாளாக ஆளைக் காணோம்.\n// உடனடியாக கிடைக்கக் கூடிய அதிக சம்பளமும், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பும் மாணவர்களை அதிகம் கவர்கின்றன. //\n மொத்தமாக இந்த விஷயத்தில் உலகமே அடக்கம்.\nகட்டுரை ஆரம்பத்தில் இருந்த தமிழ் பற்று போக போக குறைந்த மாதிரி தெரிகிறதே. எனக்கும் இது போல அடிக்கடி நிகழ்கிறது. என்ன செய்யலாம். என்னால் முடிந்தது சிடாக் வழங்கிய ஆங்கிலம் - தமிழ் அகராதியை நிறுவியிருக்கிறேன். ஓரளவிற்கு இப்பொழுது பரவாயில்லை முன்னேறி வருகிறேன் என்றே தோன்றுகிறது. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.\nஉள்கட்டமைப்பு - infra structure\nவளாக நேர்முகத் தேர்வுக்கு - campus interview\nஇன்பர்மேஷன் டெக்னாலஜி, ஈசிஈ, டிமாண்டும், ஆட்டோமேஷன்\nஅப்புறம் இந்த \"இந்தவார நட்சத்திரம்\" இதெல்லாம் ரொம்ப அதிகம்...\nநான் இதப்பத்தியெல்லாம் இன்னும் நினைக்கவே ஆரம்பிக்கலை......\nஇப்போதைய லட்சியம் வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து பதிவு அவ்ளோதான். நீங்கள் முயலுங்கள்\nநல்ல பதிவு மணி அவர்களே \nவலைப்பதிவுகளில் புத்தக மீமீ நடப்பது தங்களுக்கு தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன். தங்களின் பெயரை நானும் பரிந்துரை செய்கிறேன்.தங்களின் அனுபவங்களையும் புத்தகங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஎன்னுடைய பதிவுக்கு இங��கே சுட்டவும்\nதமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்\nதமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/95-206801", "date_download": "2020-02-26T16:35:14Z", "digest": "sha1:5KQF4NMH7V422BSYXJ7B5EAOXL3SWBMN", "length": 11504, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ‘இளையோர் அபிவிருத்தியைத் துரிதப்படுத்தினால் நாடு அபிவிருத்தியடையும்’", "raw_content": "2020 பெப்ரவரி 26, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் ‘இளையோர் அபிவிருத்தியைத் துரிதப்படுத்தினால் நாடு அபிவிருத்தியடையும்’\n‘இளையோர் அபிவிருத்தியைத் துரிதப்படுத்தினால் நாடு அபிவிருத்தியடையும்’\n“இளையோர், அபிவிருத்தியைத் துரிதப்படுத்திடுவதன் மூலம், நாட்டை அபிவிருத்தி செய்யலாம். இதனால், இளையோரை மையப்படுத்திய ஒர�� நாட்டை உருவாக்குவதற்கான இலக்கை அடையலாம்” என, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.\nஇளைஞர் தலைமைத்துவம், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு தொடர்பான இரு நாட்கள் உரையாடல் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,\n“உலகில் 60 சதவீமான இளைஞர்கள், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ளனர். இலங்கையில் சனத்தொகையில் 23.2 சதவீதமானோர், இளைஞராவர். சமூகப் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவின் ஊடாக, தமது எதிர்காலம் குறித்த பொறுப்பை, இளைஞர்கள் எடுக்க முடியும். அத்துடன், தமது சமுதாயங்களில் தாக்கத்தையும் கொண்டிருக்க முடியும்.\n“யு.என்.டி.பி ஆசிய பசுபிக்கால் அறிமுகப்படுத்தப்பட்ட இளைஞர் உரையாடல் நிகழ்ச்சியானது, 15 நாடுகளில் சமூக மாற்றத்துக்கான வழிகாட்டியாக, இளம் தொழில்முனைவோரின் வகிபாகத்தை முன்னிறுத்துவதற்கு, தற்போது இளைஞர்களை, அரசாங்கங்களை, தனியார் துறையை ஒன்றாக கொண்டு வருகின்றது” என்றார்.\nஇதில் கலந்துகொண்டு இளைஞர் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் யு.என்.டி.பியின் பணி தொடர்பில் உரையாற்றிய யு.என்.டி.பி இலங்கையின் வதிவிடப் பணிப்பாளர் ஜோர்ன் சொரென்சன்,\n“யு.என்.டி.பி என்ற வகையில், இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி நிரலில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமது அபிவிருத்திப் பணியின் மையமாக, இளைஞர்கள் உள்ளனர். இளைஞர் தலைமுறையை வலுப்படுத்துவதில், கடந்த வருடங்களில் நாம் பிரதான பங்காளராக இருந்துள்ளோம். யு.என்.டி.பி தலைமையிலான நடவடிக்கைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக, பரந்த ஐ.நா முறைமைக்குள் மாற்றத்தின் நிலைமாற்று செயற்பாட்டாளர்களாக, இளம் பெண்களையும், ஆண்களையும் ஈடுபடுத்துவதற்கு நாம் பணியாற்றுகின்றோம்” என்றார்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தன��ப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாளை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை\n’பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரியான தெரிவு அவசியம்’\nசஜித் நிதி மோசடி; சீகிரியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/current-affairs-quiz/september-current-affairs-free-online-test-4/", "date_download": "2020-02-26T16:05:37Z", "digest": "sha1:6G3FAOZL4G3Y3QSUQ4DBUWF2JB247UCF", "length": 11990, "nlines": 355, "source_domain": "athiyamanteam.com", "title": "September Current Affairs Free Online Test 4 - Athiyaman team", "raw_content": "\nஇந்தப் பக்கத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் (Current Affairs Free Online Test For All Exams – TNPSC, RRB, TNUSRB, TN Forest, TRB Exams) கொடுக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகளுக்கான\nஇந்த நடப்பு நிகழ்வு ஆன்லைன் தேர்வை நீங்கள் பயிற்சி செய்து படிக்கலாம். ஒவ்வொரு நாளுக்கான நடப்பு (Daily Current Affairs) நிகழ்வுகள், மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் (Monthly Current Affairs) மற்றும் நடப்பு நிகழ்வுகள் காண ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.\nஒரு அழிக்கப்பட்ட அணு உலையைச் சுற்றி உறையிடும் உலகின் மிகப் பெரிய இரும்புக் கூண்டு எங்கு கட்டமைக்கப் பட்டுள்ளது\nபொருளாதார நுண்ணறிவுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டின் பாதுகாப்பான நகரங்கள் குறியீட்டின் படி இந்தியாவில் உள்ள பாதுகாப்பான நகரம் எது\nகேரளாவின் புன்னமடா ஏரியில் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் படகுப் போட்டியில் நேரு கோப்பையின் 67வது பதிப்பை வென்ற படகு எது\nபறக்கும் பிரிவின் விமானத் தளபதியாக இந்திய விமானப் படையின் முதலாவது பெண் அதிகாரியாக உருவெடுத்துள்ளவர் யார்\nதெலுங்கானாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nகேரளாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nஇந்தியாவில் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட சுரங்கப் பாதையை இயக்கும் ரயில்வே மண்டலம் எது\nவட மேற்கு எல்லை ரயில்வே\nஉலக தேர்தல் அமைப்புகளின் சங்கத்தின் தலைவர��க நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nநெகிழிக் கழிவுகளைப் பெற்றுக் கொண்டு உணவு வழங்கக் கூடிய இந்தியாவின் முதலாவது கழிவுச் சிற்றுண்டியகம் எங்கே அமைந்துள்ளது\nநீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளுக்காக பிரதமர் மோடிக்கு உலகளாவிய கோல்கீப்பர் விருது வழங்கி கௌரவித்த தொழில்நுட்ப நிறுவனம் எது\nமத்திய அரசு வேலைவாய்ப்பு -SSC Jobs-1297 Vaccancies\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018/", "date_download": "2020-02-26T17:31:31Z", "digest": "sha1:542VJLHU4VGZK2KNEB3K3SNKLVMP6RST", "length": 285279, "nlines": 914, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "2018 - என் புத்தகம்", "raw_content": "\nதோட்டத்திலிருந்து எலிகளை விரட்டும் வழிகள்\nநாம் பாடுபட்டு பண்படுத்திய தோட்டங்களுக்கு பூச்சிகள் தான் எதிரிகளாக இருக்கின்றன. தோட்டத்தை பராமரிக்கும் மனிதனுக்கு, அங்கிருக்கும் தாவரங்களின...\nநாம் பாடுபட்டு பண்படுத்திய தோட்டங்களுக்கு பூச்சிகள் தான் எதிரிகளாக இருக்கின்றன. தோட்டத்தை பராமரிக்கும் மனிதனுக்கு, அங்கிருக்கும் தாவரங்களின் நலனுக்கு பூச்சிகள் எந்தவளவுக்கு காரணமாக உள்ளன என்றும், தோட்டத்தை பூச்சிகளிடமிருந்து எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதும் தான் முக்கியமான விஷயமாக இருக்கும். இவ்வாறான தொல்லைகளில் ஒன்றாக கருதப்படும் எலிகளை தோட்டங்களிலிருந்து விரட்டும் வழிகளைப் பற்றி தான் இந்த கட்டுரையில் படிக்கப் போகிறோம். இந்த குறிப்புகள் பூச்சிகளின் தொல்லைகளை தவிர்த்துக் கொள்ளும் வழிகளை உங்களுக்கு சொல்லும் என்பதில் ஐயமில்லை. மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nமனிதர்களுடன் வசிக்க பழகி விட்டிருக்கும் எலிகள் தான், தோட்டங்களையும் வசிப்பிடமாக கொண்டிருக்கின்றன. இவை அங்கிருக்கும் தானியங்களுக்கு மிகவும் அபாயம் தரும் விஷயங்களாக இருப்பதற்கு காரணம், இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது தான் ஆம், நம்முடைய தோட்டங்களிலிருந்து எலிகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவதென்பது நடவாத காரியமாகும். எனினும், தோட்டங்களுக்கு இந்த எலிகள் வந்து செல்வதை, கட்டுப்படுத்த முடியும் என்பது ஆறுதலான சங்கதி.\nமுதலில், எலிகள் உங்களுடைய தோட்டத்திற்கு வரக்கூடிய நேரங்களில் மிகவும் தனித்தன்மையானவை என்பதால், அந்த நேரங்களைக் கணிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். எனினும், தக்காளிகள் அல்லது உருளைக் கிழங்குகளை கடித்து போட்டு விட்டிருப்பதைக் கண்டால், எலிகள் வந்து போயிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். சில நேரங்களில், இலைகள் கூட கடித்து விடப்பட்டிருக்கும். நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அடையாளமாக இதைக் கொள்ளலாம். இவ்வாறு எலி வந்து போவதை தெரிந்து கொண்ட பின்னர், அவற்றை விரட்டியடிக்கும் வழிகளில் கவனம் செலுத்தலாம்.\nமுதலாவதாக, உங்களுடைய வீட்டிலிருந்து தோட்டத்திற்குள் வர எந்தவிதமான ஓட்டைகளும் இல்லாததை உறுதி செய்யுங்கள். இவ்வாறு எலிகள் தோட்டத்திற்கு வர வழி காட்டும் துவாரங்களை அடைத்து விட்டால் முதல் பணி தொடங்கி விட்டது எனலாம்.\nஅடுத்ததாக, உங்களிடம் செல்லப்பிராணிகள் இருந்தால், அவற்றின் உணவுக் கிண்ணங்களை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில், செல்லப் பிராணிகளுக்கு உணவு வைக்கும் பாத்திரங்களால், எலிகளும் ஈர்க்கப்படுகின்றன. அவை வழக்கமாகவே மோசமான சுகாதாரமுடைய இடங்களுக்கு சென்று வரும் என்பது உண்மை. எனவே, உங்களுடைய தோட்டமும் கூட சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்.\nஎட்டிக்காய், கற்பூரம் மற்றும் லாவெண்டர்களை பயன்படுத்துங்கள். இவை பூச்சிகளை மற்றும் எலிகளை விரட்டியடிப்பதில் சிறந்த பங்கு வகிக்கும் பொருட்களாகும். மேலும், அம்மோனியம் பூச்சிக் கொல்லிகளை அருகிலுள்ள கடைகளில் கேட்டு வாங்கி பயன்படுத்துங்கள். அம்மோனியாவின் நெடியை வாங்கிக் கொண்டு எலிகள் அதிக நேரம் இருப்பதில்லை.\nஇறுதியாக, உங்களுடைய தோட்டத்தில் எலிகளை பிடிக்கும் பொறிகளை அமைத்திடுங்கள். எலிகளை விரட்டுவதில் மிகவும் திறமையான வழிமுறையாக இது இருக்கும். உங்களுடைய தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டுவதற்கு உதவியாக, கடைகளில் பல்வேறு வகையான எலிப்பொறிகள் விற்கப்பட்டு வருகின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துங்கள் மற்றும் எலிகளை விரட்டுங்கள்.\nஎவ்வளவு சுத்தமா வெச்சிருந்தாலும் உங்க வீட்டு மெத்தை நாற்றம் அடிக்குதா\nஉங்கள் படுக்கை துர்நாற்றம் வீசுகிறதா நீங்கள் எப்போதாவது உங்கள் மெத்தையின் கிருமிகளை அழித்திருக்கிறீர்களா நீங்கள் எப்போதாவது உங்கள் மெத்தையின் கிருமிகளை அழித்திருக்கிறீர்களா அப்பொழுது ���ீங்கள் மோசமான வாசனைகள...\nஉங்கள் படுக்கை துர்நாற்றம் வீசுகிறதா நீங்கள் எப்போதாவது உங்கள் மெத்தையின் கிருமிகளை அழித்திருக்கிறீர்களா நீங்கள் எப்போதாவது உங்கள் மெத்தையின் கிருமிகளை அழித்திருக்கிறீர்களா அப்பொழுது நீங்கள் மோசமான வாசனைகளைக் கவனித்திருந்தால், உங்கள் மெத்தையை புதியதாக வாசனை வீசச்செய்ய இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தவும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக இவை உங்கள் மெத்தையை புதிதாக்குகிறது மற்றும் மெத்தைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் இவற்றில் இல்லை.\nஉங்கள் மெத்தையிலிருந்து கெட்ட வாசனைகளை நீக்க, நீங்கள் வாசனை திரவியங்கள் அல்லது விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. சந்தையில் இதற்கான சில தீர்வுகள் இருப்பினும், இயற்கைப் பொருள்களின் மூலமாக வீட்டை சுத்தம் செய்யும் தந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.\nஇந்த இயற்கை முறை மாற்றுக்கள் மலிவானவை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்காது. மேலும், அவை கிருமிகள், பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளை அகற்ற உதவுகிறது.\nஅவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் உங்கள் மெத்தையின் மேற்பரப்பு குறைபாடு மற்றும் ஒவ்வாமைப் பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறது. கண்ணுக்குத் தெரியாத வியர்வை மற்றும் இறந்த செல்கள் மூலமாக உருவாகும் கறைகளை அகற்றவும் உதவுகிறது. இன்றைக்கே இதை உங்கள் வீட்டு மெத்தையில் முயற்சி செய்து பாருங்கள்.\nபேக்கிங் சோடா என்பது மெத்தைகளில் இருந்து மோசமான வாசனைகளை அகற்று உதவும் மிகவும் பயனுள்ள கரிம பொருட்களில் ஒன்றாகும். அதன் deodorant பண்புகள் mold மற்றும் உடல் திரவங்கள் காரணமாக ஏற்படும் மோசமான வாசனைகளை நீக்க உதவுகின்றன.\nஇது ஒரு இயற்கை சோப்பு போல செயல்படுகிறது, கறை அல்லது எதிர்பாராத சிந்திய திரவங்களை அகற்றுவதில் திறம்படச் செயல்படுகிறது.மெத்தைத் துணியைப் பாதுகாப்பதின் மூலம் அதன் ஆயுளை நீடிக்கச் செய்கிறது. இந்த விஷயத்தில், பேக்கிங் சோடாவின் பண்புகளைக் கூட்டி ஒரு ஆழ்ந்த சுத்திகரிப்புக்காக ஹைட்ரஜன் பெராக்சைடை சேர்க்கலாம்,\n• ¼ கப் பேக்கிங் சோடா (50 கிராம்)\n• 1 கப் 3% ஹைட்ரஜன் பெராக்சைடு (250 மிலி)\n• 2 சொட்டு திரவ சோப்\n• பேக்கிங் சோடாவை ஒரு வாளிக்குள் ஊற்றவும். பின்னர், ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்கவும்.\n• இதை நன்கு கலந்து ���ின் திரவ சோப்பைச் சேர்க்கவும்.\n• நன்கு கலந்த கலவையைப் பெற்ற பிறகு, கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமிக்கவும்.\n• பயன்பாட்டிற்கு முன்னர் இதை நன்கு கலக்கி மெத்தையின் மீது தெளிக்கவும்.\n• தெளித்த திரவம் முற்றிலும் வறண்டுபோகும் வரை காத்திருங்கள் . முடிந்தால், மெத்தையை தூய்மையான காற்று கிடைக்கக்கூடிய இடத்தில் வைக்கவும்.\n• காய்ந்தவுடன் பேக்கிங் சோடாவின் எச்சத்தை நீக்க ஒரு பிரஷ்ஷைக் கொண்டு துடைக்கவும்.\n• குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இதைச் செய்யவும்.\nவெள்ளை வினிகருக்கு இனிமையான வாசனை இல்லை. இருப்பினும், மெத்தைகளில் இருந்து மோசமான வாசனைகளை சீராக்க சிறந்த வீட்டு வைத்தியம் இதுவே. கூடுதலாக, இது அலர்ஜிக்கு சிறந்த தீர்வு ஏனெனில் அது மெத்தைப் பரப்புகளில் வாழும் பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது.\nஇருப்பினும், நீங்கள் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். மிகவும் இனிமையான வாசனைக்கு, இதனுடன் லாவெண்டர் அல்லது எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்களை இணைக்கலாம்\n• ½ கப் வெள்ளை வினிகர் (125 மிலி)\n• 1 கப் சூடான நீர் (250 மிலி)\n• அத்தியாவசிய எண்ணெயில் 10 சொட்டுகள்\n• ஒரு கப் சூடான நீரில் வெள்ளை வினிகரை சேர்க்கவும் .\n• பின்னர், அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்து வரும் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்க்கவும்.\n• மெத்தை மீது இதைத் தெளிக்கவும் மற்றும் காற்றில் உலரச் செய்யவும்.\n• விரும்பத்தகாத வாசனையைக் கவனிக்கும்போதெல்லாம் இதைப் பயன்படுத்தவும்.\nகுறிப்பு: இந்த தீர்வால் கறையை நீக்க முடியாது. எனவே, உங்கள் மெத்தையை முழுவதுமாக சுத்தம் செய்வதற்கு, நீங்கள் அதை மற்ற தீர்வுகளோடு சேர்த்துக் கொள்ளலாம்.\nபேக்கிங் சோடா, லாவெண்டர் எண்ணெய்:\nலாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் தேவையற்ற நாற்றங்களை மறைக்க வல்ல ஒரு இயற்கையான காற்று சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதனால்தான் இதை பேக்கிங் சோடாவுடன் இணைக்கும் போது மோசமான மெத்தையின் வாசனையை எளிதாக நீக்கலாம். மேலும் இந்தக் கரைசல் கிருமி நாசினி மற்றும் பூச்சிகளை அகற்றும் வேலையை சிறப்பாகச் செய்கிறது.\n• 1 கப் பேக்கிங் சோடா (200 கிராம்)\n• 20 சொட்டுகள் லாவெண்டர் எண்ணெய்\n• பேக்கிங் சோடாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.\n• அடுத்து, லாவெண்டர் எண்ணெயை அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.\n• இந்த பேஸ்ட் ஈரமாக இருந்தால், ஒரு சில நிமிடங்களுக்கு காயவையுங்கள்.\n• மெத்தை மீது இந்தத் தயாரிப்பை பரப்பவும்\n• 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ப்ரெஷ் கொண்டு துடைக்கவும்.\n• இறுதியாக vacuum கொண்டு பேக்கிங் சோடாவின் எச்சங்களை நீக்கவும்.\n• ஒரு மாதத்திற்கு ஒரு முறை இதை உபயோகிக்கவும்.\nபடுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் மெத்தையின் பெட்ஷீட்களை அகற்றிவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு அதற்கு ஓய்வு கொடுங்கள். என்ன முறைகளை உபயோகித்தாலும் ஈரப்பதமும் வெப்பமும் காரணமாக உருவாகும் கிருமிகளை தடுக்க உங்கள் மெத்தைகளை காற்றோட்டமான இடத்தில் வைப்பது சிறந்தது.\nஉங்கள் படுக்கை துர்நாற்றம் வீசுகிறதா நீங்கள் எப்போதாவது உங்கள் மெத்தையின் கிருமிகளை அழித்திருக்கிறீர்களா நீங்கள் எப்போதாவது உங்கள் மெத்தையின் கிருமிகளை அழித்திருக்கிறீர்களா அப்பொழுது நீங்கள் மோசமான வாசனைகளைக் கவனித்திருந்தால், உங்கள் மெத்தையை புதியதாக வாசனை வீசச்செய்ய இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தவும்.\nதுரோகங்களும், ரகசியங்களும் நிறைந்த நம்பவே முடியாத 5 இந்திய சதி கோட்பாடுகள்.\nசதியாலோசனை கோட்பாடுகள் - சுருக்கமாக சொன்னால் திட்டமிட்டு மறைக்கப்படும் ரகசியங்கள். விளக்கமாக சொன்னால், ஒரு குழுவோ அல்லது ஒரு நிறுவனமோ அல்லத...\nசதியாலோசனை கோட்பாடுகள் - சுருக்கமாக சொன்னால் திட்டமிட்டு மறைக்கப்படும் ரகசியங்கள். விளக்கமாக சொன்னால், ஒரு குழுவோ அல்லது ஒரு நிறுவனமோ அல்லது ஒரு நாட்டின் அரசாங்கமோ ஒரு விடயத்தை மிகவும் திட்டமிட்டு நடத்தி அதை மிகவும் ரகசியமாகவே பாதுகாத்து வைத்திருக்கும் நிகழ்வுகள் அல்லது விடயங்களாகும்.\nதுரோகங்கள் நிறைந்த நம்பவே முடியாத 5 இந்திய சதி கோட்பாடடுகள்.\nபொதுவாக ரகசியங்கள் என்றாலே அதில் ஏதோ சிக்கல்களும், பிரச்சனைகளும் இருக்கும் என்று தான் அர்த்தம். அப்போது ஒரு கூட்டமே/ ஒரு நாடே/ ஒரு அரசாங்கமே மறைக்கும் ரகசியங்களில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்.\nஅப்படியாக, இந்தியாவின் பண்டைய கால புராண கதைகளில் இருந்து அதிநவீன தொழில்நுட்ப காலமான இன்றுவரை மிகவும் பாதுகாப்பக்க மறைக்கப்படும் சதியாலோசனை கோட்பாடுகள் ஆயிரமாயிரம் உள்ளன. அவைகளில் சில மட்டுமே எப்படியோ எங்கோ கசிந்து வெளிப்பட்டுள்ளன. அவைகளில் மிகவும் வியக்கத்தக்க 5 க��ட்பாடுகளை பற்றிய விவரங்களையும், அது சார்ந்த சதியாலோசனை கோட்பாடுகளைப்பற்றி இதுநாள் வரை வெளியாகி உள்ள தகவல்களையும் உள்ளடக்கியதே இந்த கட்டுரை.\nஇந்திய சதி கோட்பாடு #05 :\nஷிவ்கார் பாபூஜி டால்பேட் அவர்களின் விமான டிசைன் பற்றியது. ரைட் சகோதரர்கள் உலகின் முதல் விமானத்தை கண்டுப்பிடித்த 8 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியரான ஷிவ்கார் பாபூஜி டால்பேட், அவரின் சொந்த விமானம் ஒன்றை உருவாக்கியதாகவும், அது சுமார் 1500 அடி உயரம் வரை பறக்க கூடியது என்றும் கூறுகிறது ஒரு சதியாலோசனை கோட்பாடு.\nநிதி உதவி வழங்கி ஊக்கப்படுத்த வேண்டாம்.\n1895-ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான அந்த விமானத்திற்கு எந்த விதமான நிதி உதவியும் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டாம் என்று பரோடா மகாராஜாவிடம் பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டதாகவும் விளக்கம் அளிக்கிறது அந்த சதியாலோசனை கோட்பாடு.\nஉலகின் முதல் விமான தொழில்நுட்பம் சார்ந்த வடிவமைப்பு ஒரு இந்தியரிடம் இருப்பதா என்று பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த வரலாற்று துரோகத்திற்க்கும், அப்படி ஒரு விமானம் பறந்தது என்பதற்கும் எந்த விதமான சான்றும் இல்லை.\nமறுபக்கம் ஷிவ்கார் பாபூஜி டால்பேட் (Shivkar Babuji Talpade) அவர்களின் சொந்த பறக்கும் ஊர்தி வடிவமைப்பு என்று கூறப்படும் அந்த விமான டிசைன் ஆனது மிகவும் பலவீனமானது போன்று தெரிகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.\nஇந்திய சதி கோட்பாடு #04 :\nபண்டைய கால இந்தியாவில் நடந்த அணு போர் பற்றியது. 2010-ஆம் ஆண்டில் இந்திய நகரமான ஜோத்பூரில் கதிரியக்க சாம்பல் (Radioactive ash) கண்டுப்பிடிக்கப்பட்ட பின்னரே இந்த சதியாலோசனை கோட்பாடு கிளம்பியது.\nகுறிப்பிட்ட மகாபாரத வசனங்களில் மகாபாரத யுத்தமானது நடந்தாக சொல்லப்படும் இந்த இடத்தில் கதிரியக்க சாம்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத்தால், பண்டைய காலத்திலேயே அணு ஆயுதப்போர் நடத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. இதன் வழியாக, பண்டைய இந்தியர்களின் கற்பனைக்கு எட்டாத தொழிநுட்ப வளர்ச்சியையும் யூகிக்க முடிகிறது.\nஇந்திய சதி கோட்பாடு #03 :\nஇந்திய சதி கோட்பாடு #03 :\nமன்னர் அசோகரின் ரகசிய சமூகம் என்று கூறப்படும் அடையாளம் தெரியாத 9 பேர் பற்றியது. மனித இனத்திற்கு அத்யாவசியமான 9 விடயங்களை உள்ளடக்கிய 9 புத்தகங்கள் கொடுக்கப்பட்டு மனித இனத்தை அழிவை நோக்கி செல்ல விடா���ல் பாதுகாக்கும்படி அசோகரால் 9 பேர் நியமிக்கப்பட்டனர் என்கிறது ஒரு சதியாலோசனை கோட்பாடு.\nஅப்படியாக அந்த புத்தகங்களில் போர், சமூகவியல், தகவல்தொடர்பு, ரசவாதம், மரணம், நுண்ணுயிரியல், ஒளி, ஈர்ப்பு மற்றும் அண்டவியல் ஆகிய 9 விடயங்கள் அடங்கி இருந்தது என்றும் அந்த கோட்பாட்டில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரகசிய சமூக நிகழ்வானது கிபி 270-ல் நடைபெற்றது என்று நம்பப்படுகிறது. இது சார்ந்த 'தி நயன் அன்நோன்' (The Nine Unknown) என்றவொரு நாவலும் இருக்கிறது என்பது கூடுதல் சுவாரசியம்.\nஇந்திய சதி கோட்பாடு #02 :\nஇந்திய ராணுவத்தின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையான அக்னி 5-ன் தாக்குதல் எல்லை பற்றியது. அதாவது, அக்னி 5 ஏவுகணையின் தாக்குதல் தூரம் (வீச்சு) மிகவும் ரகசியமாய் வைக்கப்பட்டிருந்தது, பின் அது 5500 - 5800 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது என்று இந்திய அரசாங்கம் கூறியது. ஆனால், 17000 கிலோ எடை கொண்ட அக்னி 4 ஏவுகணையானதே சுமார் 4000கிமீ தூரம் வரை சென்று தாக்கும் போது, அக்னி 5 அதைவிட அதிகமான தூரத்தை கடக்கும் என்கிறார்கள் சில சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்.\nசில கணிப்புகளின் படி, அக்னி 5 ஏவுகணையானது சுமார் 50000 கிலோ எடையும், 8000 கிமீ வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமையும் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், எதிரிகளை கலங்கடிக்கவே (முக்கியமாக சீனாவை) அக்னி 5-ன் தாக்குதல் எல்லை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் கருத்து கூறுகிறார்கள்.\nஇந்திய சதி கோட்பாடு #01 :\nஇந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹோமி பாபாவை (Homi Bhabha) கொலை செய்தது சிஐஏ தானா. என்பது பற்றியது. ஹோமி பாபா உயிர் இழக்க காரணமான விமான விபத்தானது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை சம்பவம் என்கிறது ஒரு சதியாலோசனை கோட்பாடு.\nஇந்தியா முன்னேற்றம் அடைவதை நிறுத்த கொலை.\nதோரியத்தில் (Thorium ) இருந்து சக்தியை பிரித்து எடுப்பதில் இந்தியா முன்னேற்றம் அடைவதை நிறுத்த அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (CIA) தான் ஹோமி பாபாவை கொலை செய்தது என்கிறார்கள் சில சதியாலோசணை கோட்பாட்டாளர்கள். ஆனால், இந்த கோட்பாடுக்கு இதுநாள் எந்த விதமான சிறு ஆதாரமும் கூட இல்லை.\nஉங்களின் புதிய வாழ்க்கை வெற்றிக்கரமாக அமைய சாணக்கியர் கூறும் இந்த அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும்\nசாணக்கியர் ஒரு மிகச்சிறந்த அறிவாளி மற்றும் தந்திரத்தில் தலைசிறந்தவர் என்று நாம் நன்கு அறிவோம். அதற்கு சிறந்த உதாரணம் நூற்றாண்டுகள் கடந்தும்...\nசாணக்கியர் ஒரு மிகச்சிறந்த அறிவாளி மற்றும் தந்திரத்தில் தலைசிறந்தவர் என்று நாம் நன்கு அறிவோம். அதற்கு சிறந்த உதாரணம் நூற்றாண்டுகள் கடந்தும் அவர் இன்றும் நம் நினைவில் இருப்பதுதான். அவர் கூறிய வாழக்கை வழிமுறைகள் தற்காலத்திற்கு மட்டுமல்ல, இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும் பொருந்தக்கூடியதாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தன்னுடைய நூல்கள் வழியாக உலகிற்கு இன்றும் கூறிக்கொண்டு இருக்கிறார் சாணக்கியர்.\nவாழ்க்கையின் அனைத்து தருணங்களுக்கும் சரியான வழிமுறையை கூறிய சாணக்கியர் புதியதாக ஒரு செயலை தொடங்கும்போது அதனை தொடங்கவேண்டும் என்று கூறாமல் விட்டிருப்பாரா. கண்டிப்பாக இல்லை, புதிய வேலையோ அல்லது தொழிலோ தொடங்கும்போது அதனால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும். கண்டிப்பாக இல்லை, புதிய வேலையோ அல்லது தொழிலோ தொடங்கும்போது அதனால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை தன் சாணக்கிய நீதி நூலில் கூறியுள்ளார். இந்த பதிவில் புதிய செயல்கள் தொடங்கும் முன் நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.\nஎந்தவொரு புதிய திட்டத்தையோ அல்லது தொழிலையோ தொடங்கும் முன் உங்கள் திறனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்கள் திறமைக்கேற்ற வேலையை மட்டுமே நீங்கள் செய்ய ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடும்.\nஉங்களின் புதிய முயற்சியின் வெற்றியும், தோல்வியும் நீங்கள் உங்கள் நாக்கை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது என்று சாணக்கியர் கூறுகிறார். நீங்கள் எவ்வளவு மென்மையாகவும், நாவடக்கத்துடனும் பேசுகிறீர்களா உங்கள் வெற்றிவாய்ப்பு அவ்வளவு அதிகமாக இருக்கும்.\nஇதனை மிகவும் எளிதில் புரிந்துகொள்ளலாம். நீங்கள் அனைவரிடமும் இனிமையாக நடந்துகொள்ளும்போது உங்கள் எதிரிகள் அனைவரும் தானாக உங்கள் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். இது உங்கள் முயற்சியின் வெற��றி வாய்ப்பை மேலும் அதிகரிக்கும்.\nகடவுள் நமக்கு கொடுத்திருக்கும் மிகச்சிறந்த ஒரு பரிசு எதுவென்றால் அது நம் உடல்தான். எனவே எந்தவொரு புதுமுயற்சி தொண்டைக்கும் முன்னரும் உங்கள் ஆரோக்கியத்தை பரிசோதிப்பதும், பாதுகாப்பதும் அவசியம்.\nஒரு புது வேலையோ அல்லது புது தொழிலோ தொடங்கும் முன்னர் உங்கள் மனைவியிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும். உங்கள் மனைவி உங்கள் வாழ்க்கையின் பாதியாவார். எனவே நீங்கள் எந்தவொரு முயற்சி தொடங்கும் முன்னரும் அவர்களிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும்.\nஒரு புது விஷயத்தை தொடங்கும்போதோ அல்லது முயற்சிக்கும்போதோ அதற்கான யோசனைகளை உங்களுக்குள்ளேய வைத்துக்கொள்ள வேண்டுமென்று சாணக்கியர் கூறுகிறார். அனைவரிடமும் உங்கள் திட்டங்களை கூறுவது உங்கள் வெற்றியை வெகுவாக பாதிக்கும்.\nநீங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்க விரும்பினால் வாழ்க்கையில் சில கடினமான முடிவுகளை நிச்சயம் எடுக்கவேண்டும். இதற்காக சிலரிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளக்கூட நேரிடலாம். அதற்காக தயங்காதீர்கள்.\nஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன ஆபத்து 'மிகவும் தாமதமாக' தெரிய வந்துள்ளது\nஅறிவார்ந்த அன்னிய நாகரிகங்கள் இருக்கிறார்களா இல்லையா என்கிற கேள்வி சபையில் எழும் போதெல்லாம் அந்த உரையாடலின் முடிவானது இன்னும் ஆழமாக தேடி ப...\nஅறிவார்ந்த அன்னிய நாகரிகங்கள் இருக்கிறார்களா இல்லையா என்கிற கேள்வி சபையில் எழும் போதெல்லாம் அந்த உரையாடலின் முடிவானது இன்னும் ஆழமாக தேடி பார்க்க வேண்டும் என்கிற பதிலில் தான் சென்று முடியும். ஆம், ஏலியன்ஸ் அல்லது எக்ஸ்ட்ராடெரஸ்ட்ரியல்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் எனப்படும் மனித இனத்தை போன்ற மற்றொரு ஜீவராசி என்பது முற்றிலும் தேடலைப் பற்றியது தான்.\nஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன ஆபத்து 'மிகவும் தாமதமாக' தெரிய வந்துள்ளது\n அவர்களை அடைய நாம் என்ன என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - அல்லது எப்போது - நாம் அவர்களை கண்டுபிடிப்போம், அல்லது நமக்கு முன்னர் நம்மை அவர்கள் கண்டுபிடிப்பார்களா இப்படி ஏகப்பட்ட கேள்விகள் உள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆனால் இதற்கெல்லாம் இயற்பியல் பேராசிரியர் மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஒரே பதில் - அவர்களை தேட வேண்டாம் என்பது மட்டும் தான். அவர் ஏன் அப்படி கூறுகிறார் அவரின் கூற்றுப்படி, மேம்பட்ட நாகரிகங்களை (ஏலியன்ஸ்) தேடி கண்டு பிடிப்பது அல்லது அவர்களை சென்று அடைவது என்பது மனித நேயத்திற்கும், அவர்கள் வாழும் இந்த பூமிக்கும் ஒரு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் அவர்களை தொடர்புகொள்ள கூட முயற்சிக்க கூடாது என்கிறார். ஆனாலி நிலைமை கைமீறி விட்டது.\nஏனெனில் நாம் (மனித இனம் ) ஏற்கனவே பல ஆண்டுகளாக அண்டத்தில் முடிந்த அளவிற்கு நமது இருப்பை ஒளிபரப்பியிருக்கிறோம். அதாவது தூது அனுப்பி உள்ளோம்.\nஹேக்கிங்கின் \"இறந்துபோன\" இந்த எச்சரிக்கை ஆனது ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிடித்த இடங்கள் என்று அழைக்கப்படும் புதிய ஆன்லைன் படத்தின் வழியாக மீண்டும் உயிர் பெற்று உள்ளது. அந்த படத்தில் எஸ்எஸ்ஹேக்கிங் என்று அழைக்கப்படும் சிஜிஐ விண்கலம் தான் தனக்கு மிகவும் பிடித்த இடம் என்று அவர் கூறியதாகவும் தெரிய வருகிறது.\nஅந்த படத்தில் \"நான் வளர்ந்தவுடன், நாம் தனியாக இல்லை என்பதை விட மிகவும் உறுதியாக நம்புகிறேன். வாழ்நாள் முழுவதும் யோசித்து, புதிய உலகளாவிய முயற்சியை கண்டுபிடிப்பதற்கு நான் பிரேக்த்ரோ லிசன் ப்ராஜக்ட் (Breakthrough Listen project) திட்டம் மூலம் உதவி செய்கிறேன். இது நம்மை போன்றே கிரகங்களில் வாழ்க்கைக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை ஆராயும் ஒரு திட்டம், அதன் விளைவாக அருகில் உள்ள மில்லியன் கணக்கான நட்சத்திரங்களை ஸ்கேன் செய்யப்படும். ஒருநாள் ஜிலீஸ் 832சி போன்ற ஒரு கிரகத்தில் இருந்து ஒரு சிக்னலைப் பெறுவோம். ஆனால் நாம் எச்சரிக்கையாக பதில் அளிக்க வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nஜிலீஸ் 832சி என்பது பூமியில் இருந்து 16 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை உங்களுக்கு பிரேக்த்ரோ லிசன் ப்ராஜக்ட் (Breakthrough Listen project) பற்றி தெரியாது என்றால் - அது ரேடியோ சிக்னல்களுக்கான நெருங்கிய நட்சத்திரங்களை ஸ்கேன் செய்யும் ஒரு திட்டமாகும், இதை நிகழ்த்துவதின் மூலம் அண்டத்தில் உள்ள அறிவார்ந்த வாழ்க்கை ஆதாரத்தை (ஏலியன்ஸ்) கண்டுபிடிக்க உதவலாம் என்று நம்பப்படுகிறது. இது ஒரு லட்சிய முயற்சியாகும், இந்த திட்டம் ரஷ்ய பில்லியனர் யூரி மில்னர் நிதியுதவியின் கீழ் (சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நடக்கிறது.\nசமீபத்தில், இந்த 100 மில்லியன் டாலர்கள் திட்டமானது, அதன் கவனத்தை அனுகூலமான 'ஏலியன் மெகாஸ்ட்ரேக்ஸருக்கு' மாற்றுவதாக அறிவித்தது, அது சில நட்சத்திரங்கள் கொண்ட கேஐசி 8462852 என அழைக்கப்படும் ஒரு விண்மீனைக் குறிக்கின்றது. ஆய்விற்காக இந்த விண்மீன் குறி வைக்கப்பட்டதற்கு ஒரு நியாயமான காரணம் உள்ளது. அது இந்த விண்மீன் மண்டலத்தில் ஏற்படும் மின்மினுப்பு தான். அது 'இண்டர்ஸ்டெல்லர் ஜங்க்' அல்லது ஒரு வால்மீன் குச்சியால் ஏற்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.\nபிரபஞ்சத்தில் அறிவார்ந்த வாழ்க்கையை கண்டுபிடிக்க ஹாக்கிங் அசாதாரண முயற்சிகளை செய்த போதிலும், அவர் உண்மையில் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்ய வேண்டாம் என்கிற வெளிப்படையான மற்றும் முரண்பாடான கருத்தையே முன்வைத்தார். அது மனித இனத்தின் அழிவு அல்லது அந்நிய படையெடுப்பு போன்ற சாத்தியமான ஆபத்துகளை உருவாக்கும் என்பது தான் அவரின் கருத்து.\nவெளியான படத்தில் \"அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்கள், நாம் எப்படி பாக்டீரியாவை பார்க்கிறோமோ அதை போல் தான் அவர்கள் நம்மை பார்ப்பார்கள்\" என்று அவர் கூறுகிறார். ஆகமொத்தம் பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது. இனி முன் எச்சரிக்கை எதையும் நிகழ்த்த முடியாது. தயார் நிலையில் மட்டுமே இருக்க முடியும்.\nஒரு பீனிக்ஸ் பறவையின் 15 வருட சினிமா வாழ்க்கை... நயன்தாரா: சாதித்ததும்... சறுக்கியதும்\nநடிகை நயன்தாரா திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைவதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட...\nநடிகை நயன்தாரா திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைவதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.\nஇன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் உச்ச நடிகை யார் என்று கேட்டால் சற்றும் யோசிக்காமல் நயன்தாரா என பதில் கூறிவிடலாம். இப்போது எல்லாம் நாயகனை மனதில் வைத்து கதை எழுதும் இயக்குனர்களைவிட, நயன்தாராவை மனதில் வைத்து கதை எழுதும் இயக்குனர்கள் தான் அதிகம்.\nஅந்த அளவுக்கு தனது சினிமா கேரியரில் கோலாச்சி நிற்கிறார் நயன். அதன்காரணமாகவே அவரை லேடி சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.\n2018ம் ஆண்டின் சூப்பர் \"ஸ்டார்ஸ்\" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க\nநயன்தாராவின் இந்த அசுர வளர்ச்சி, ஏதோ ஒரே நாளில் வந்துவிட்டது அல்ல. 2003ம் ஆண்டு கிறிஸ்துமுஸ் நாளில் 'மனசினக்கரே' மலையாள படம் மூலம் அறிமுகமானது டயானா மரியம் குரியன் எனும் நயன்தாராவின் திரை வாழ்க்கை. தமிழில் வெளிவந்த அவரது முதல் படம் சரத்குமாரின் ஐயா. அதைத்தொடர்ந்து ரஜினியின் சந்திரமுகி.\nஇந்த படங்களில் நடித்தது நயன்தாராவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தாலும், இளம் ஹீரோக்கள் அவரை ஒப்பந்தம் செய்த தயங்கினர். ஆனால் தன்னால் எல்லா நடிகர்களுடனும் நடிக்க முடியும் என நிரூபித்துக்காட்டினார். சிம்புடன் வல்லவன், தனுஷுடன் யாரடி நீ மோகினி, அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் வில்லு என எல்லா ஹீரோக்களுடனும் நடித்தார்.\nசூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என நயன்தாராவுடன் நடிக்காத ஹீரோக்களே இல்லை என்ற நிலைதான் இன்று. நயன்தாராவுடன் ஒரு படமானாலும் நடித்துவிட வேண்டும் என்ற போட்டி தான் இப்போது இங்கு நிகழ்கிறது.\nதொடக்க காலத்தில் எல்லா ஹீரோயின்களையும் போல, சராசரி கிளாமர் ரோல்களில் தான் நடித்து வந்தார் நயன்தாரா. அதுவும் பில்லா படத்தில் பிகினி உடையில் நயன்தாராவை பார்த்து, ஜொள்ளுவிடாத ஆட்களே இங்கில்லை எனக் கூறலாம்.\nஇமேஜை மாற்றிய ராஜா ராணி\nஇப்படிப்பட்ட நிலையில் இருந்த நயன்தாராவின் இமேஜை மாற்றியது ராஜா ராணி திரைப்படம் தான். அட்லி இயக்கத்தில் வெளிவந்த அந்த படத்தில், குறுப்புக்கார பெண்ணாகவும், மெச்சூர்டான மனைவி ரோலிலும் மிகச்சிறப்பாக நடித்திருப்பார் நயன்தாரா. இதேபோல் தனி ஒருவன் படமும் நயன்தாராவின் நடிப்பு திறனுக்கு தீனிபோட்டது.\nஇந்த படத்தை தொடர்ந்து , அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நோடிகள் போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்த நயன்தாராவுக்கு கை மேல் பலன் கிடைத்தது. இந்த படங்களை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். வசூல் ரீதியாக நல்ல ரிசல்ட்டை தந்தன இப்படங்கள்.\nஇதனை தொடர்ந்து தான் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அவர். ஐரா, கொலையுதிர் காலம் என நயன்தாராவின் பேர் சொல்லும் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் அஜித்தின் விஸ்வாசமும் ஒன்று.\nஅதேசமயம் நயன்தாரா மீது ஏராளமான புகார்��ள் வாசிக்கப்படுவதும் உண்டு. அவர் நடிக்கும் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட வருவதில்லை என்பது முக்கியமான புலம்பல். ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பட புரோமோஷன்களை அவர் தவிர்த்தே வருகிறார். குறிப்பாக பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை அவர். இருப்பினும் அவரை பற்றி எழுதாத நாட்களே பத்திரிகைகளுக்கு இல்லை.\nதனிப்பட்ட வாழ்க்கையில் பல சறுக்கல்களை சந்தித்தவர் நயன். காதல் விவகாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு பெறும் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர். வேறொருவராக இருந்திருந்தால், இந்த மனஉளைச்சலில் இருந்து மீண்டு வருவதற்கே ஆண்டுகள் பல பிடித்திருக்கும்.\nஆனால் நயன்தாராவோ ரேஸில் ஓடும் குதிரை கீழே விழுந்தமாத்திரத்தில் சட்டென எழுந்து ஓடுவது போல், சினிமா ரேஸில் முன்பைவிட அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகள், அவரை பட்டை தீட்டிய வைரமாக மாற்றியிருக்கின்றன. இன்றைய சினிமாவில் நயன்தாரா ஒரு சகாப்தம்.... தொடரட்டும் அவரது வெற்றிப் பயணம்...\nசீதாப்பழம் பற்றிய அதிர்ச்சி வதந்திகள்\nபழங்கள் ஆரோக்கியமானவை என்பது அனைவருக்கு தெரியும். பழங்களைப் பிடித்க்கதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நமது தினசரி உணவில் பழங்களை கட்டாயம்...\nபழங்கள் ஆரோக்கியமானவை என்பது அனைவருக்கு தெரியும். பழங்களைப் பிடித்க்கதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நமது தினசரி உணவில் பழங்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பழங்கள் பல நன்மைகளை செய்கின்றது. எல்லா வகைப் பழங்களையும் சாப்பிடுவது நல்லது. ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சுவை மற்றும் குணம் உண்டு.\nமாம்பழம், பப்பாளி போன்ற பழங்கள் வெப்பமண்டலமான பிரதேசங்களில் விளைவதால் அவை சூடு அதிகம் உள்ள பழங்களாக கருதப்படுகின்றன. ஆகவே இவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும் பழங்களாக உள்ளன.\nவாழைப்பழம், சீதாப்பழம் போன்றவை உடலில் குளிர்ச்சியை அதிகரித்து சளியை உண்டாக்குகின்றன. சில பழங்களை தவிர்க்க சில அறிவியல் பூர்வமான நிருபணங்கள் இருப்பது நம்மை ஆச்சர்யப்பட வைப்பதாக உள்ளது.\nசூடு அதிகம் உள்ள பழங்கள் மற்றும் குளிர்ச்சியான பழங்கள் என்று எ��்வாறு பிரிக்கப்படுகின்றன எல்லா பழங்களையும் சூடு மற்றும் குளிர்ச்சி என்று வகைபடுத்துகிறது ஆயுர்வேதம்.\nபழங்களின் தன்மை மற்றும் அதனை எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றை பொறுத்து இந்த பிரிவுகள் தோன்றுகிறது. உடலின் உட்புற வெப்பநிலையை சில பழங்கள் அதிகரிக்கும், சில பழங்கள் குறைக்கும். இதனை வைத்து அந்த பழம் குளிர்ச்சியானது மற்றும் சூடானது என்று வகைப்படுத்தப்படுகிறது.\nசீதாப்பழம் என்பது ஒரு இனிப்பு சுவையை உடைய பழம். மேலே பச்சை நிற தடித்த தோல் மற்றும் உள்ளே மென்மையான சதைப் பகுதி மற்றும் விதைகள் கொண்டது.\nவிதையின் மேலே சதைப் பகுதி போர்த்தப்பட்டு இருக்கும் மிகவும் இனிப்பான சுவையைக் கொண்டது இந்த சீதாப்பழம். இந்த பழம் ஒரு குளிர்ச்சியான பழம் ஆகும். இதனை எடுத்துக் கொள்வதால் உடலின் உட்புற வெப்ப நிலை குறைகிறது.\nஇதனால் இந்த பழத்தை சாப்பிடுவதால் சளி பிடிக்கிறது என்று பொதுவாகக் கூறப்படுகிறது.\nசீதாப்பழம் சாப்பிடுவதால் சளி பிடிக்கிறது என்பது உண்மை அல்ல. பொதுவாக , பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிப்பதில்லை என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை.\nபொதுவாக உண்டாகும் சளி தொந்தரவுகள் கிருமிகளால் உண்டாகிறது. இதற்கும் நாம் சாப்பிடும் பழங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அதனால், சீதாப்பழம் உட்கொள்வதால் சளி பிடிக்கிறது என்பது உண்மை இல்லை என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nகுளிர்ச்சியான பழங்களை சாப்பிடுவதால் சளி தொந்தரவுகள் ஏற்படுகிறது என்று காலங்காலமாக நம்பப்படுகிறது. இதனை முற்றிலும் மறுப்பதற்கில்லை.\nகுளிர்ச்சியான பழங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்கிறது என்பது உண்மை, ஆனால் மிகவும் அதிக அளவு உட்கொள்ளும்போதே உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆனால் எந்த ஒரு மனிதராலும் மிக அதிக அளவு பழங்களை சாப்பிட முடியாது.\nஒரே நேரத்தில் மிகவும் அதிகமாக இந்த வகைப் பழங்களை உட்கொள்வதால் உடலின் வெப்பநிலை குறைந்து உடல் நல பாதிப்புகள் தோன்றலாம். இதனால் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து கிருமி தொற்று தாக்கும் அபாயம் உண்டாகிறது. இதனால் சளி அல்லது ஜலதோஷம் உண்டாகிறது.\nஇதுல ஒரு 3 தினமும் வாயில பிச்சு போடும்.... நடக்கும் மாற்றத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீங்க\nஅத்திப்பழ���் ஆரோக்கியம் நிறைந்தது என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும் அதை எப்படி சாப்பிடுவது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதனாலேயே நாம...\nஅத்திப்பழம் ஆரோக்கியம் நிறைந்தது என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும் அதை எப்படி சாப்பிடுவது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதனாலேயே நாம் பலரும் அத்திப்பழம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுகிறோம்.\nஇன்னொன்று, அந்த பழத்தை இரண்டாகப் பிளந்தால் முழுக்க முழுக்க விதைகளாக, புழுக்களைப் போல் இருக்கும். அதுவும் சிலருக்கு அருவருப்பாக இருப்பதால் தவிர்த்து விடுகிறார்கள்.\nஇதன் ஆரோக்கியம் கருதி சாப்பிட்டாலும், பிரஷ்ஷான பழம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. அதற்காகவே தற்போது உலர்த்தி பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் எல்லா இடங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கின்றன. அதனால் எல்லா பருவ காலங்களிலும் நம்மால் அத்திப்பழத்தை சாப்பிட முடியும்.\nபலரும் உலர் பழங்கள், நட்ஸ் என்றாலே முந்திரி, உலர் திராட்சை, பாதாம் ஆகியவற்றோடு நின்று விடுகிறார்கள். இந்த பழத்தைப் பார்த்தாலும் அதன் நிறம், வடிவம், தோற்றம் பலருக்கும் பிடிக்காததால் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் மற்ற உலர் பழங்களை விடவும் அத்திப் பழத்தில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் இனி மற்ற உலர் பழங்களுக்குப் பதிலாக அதிகமாக அத்திப்பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉலர்நு்த அத்திப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு நாளைக்கு 3 துண்டுகள் அளவுக்கு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கிறது. இதனால் மலச்சிக்கல் தீர்கிறது. இதர செரிமானப் பிரச்சினைகளும் குறையும். குடலியக்கமும் சீராகும்.\nஉடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் தாராளமாக உலர்நு்த அத்திப்பழத்தைச் சாப்பிடலாம். உலர் அத்தியில் அதிக நார்ச்சத்து இருப்பதோடு கலோரியும் மிகமிக குறைவு. ஒரு அத்திப்பழத்தில் 47 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது நம்முடைய உடலில் 0.2 கிராம் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், ஸ்நாக்ஸ் டைமில் இந்த அத்திப்பழத்தை ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம��.\nஉணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தீர்கள் என்றால், உடலில் சோடியத்தின் அளவும் அதிகரிக்கும். அப்படி உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைந்தது என்றால், அதன் காரணமாகவே ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. உலர் அத்திப்பழத்தில் சோடியம் மிகமிக குறைவு என்பதால், உயர் ரத்த அழுத்தம் குறைய ஆரம்பிக்கும்.\nஉலர் அத்திப்பழத்தில் மிக மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது. குறிப்பாக, மற்ற பழங்களை விட இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது. அதோடு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது.\nஉலர் அத்தியில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால், ஃபீரி ரேடிக்கல்களால் உடலின் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய நோய் தடுக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் குறைவதால், கரோனரி என்னும் இதய நோயின் தாக்கமும் குறைவாக இருக்கிறது.\nஇதில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருப்பதால், டீஎன்ஏ பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படுகிறது. புற்றுநோய் உண்டவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.\nஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்திருக்கிறது. இது ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவையான கால்சசியத்தின் அளவாகும். இதனால் ஒரு நாளைக்கு ஒரு உலர்ந்த அத்திப்பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து எலும்புகள் வலிமையாக ஆரம்பிக்கும்.\nஅத்திப்பழம் கொஞ்சம் இனிப்புசுவையுடையது. அதனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற சந்தேகமும் வருவதுண்டு. ஆனால் இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதேசமயம் சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பழங்கள் சாப்பிடலாம் என்று ஆலோசித்து அந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2 சதவீதம் அளவுக்கு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபிளை எடுத்துச் செல்ல, கனிமச்சத்துக்கள் இன்றியமையாதது. எனவே தினமும் ஒரு உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டுக் கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அதிகரித்து, ரத்தசோகை வருவதும் தடுக்கப்படும்.\nகிரேக்கர்கள் அத்திப்பழத்தை ஒரு இயற்கை பாலுணர்வு ஊக்கியாகச் செயல்படுகிறது என்று சாப்பிட்டு வந்தனர். அத்திப்பழமானது ஒரு புனித பழமாகவும் காதல் மற்றும் கருவுறுதலுக்கான பழமாகவும் கருதினர். இது பாலுணர்வைத் தூண்டச் செல்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள அதிக அளவிலான ஜிங்க், மாங்கனீசு ஆகியவை இனப்பெருக்க மண்டலத்தை அதிகரிக்கச் செய்கிறது.\nராட்சசன் - திரைவிமர்சனம்-உங்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து கடைசி வரை பதட்டத்தில் வைத்திருக்கும்\nதமிழ் சினிமாவின் தளத்தை ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வார்கள். அப்படி குறும்படம் மூலம் ஒரு குரூப் தமிழ் சினிமா...\nதமிழ் சினிமாவின் தளத்தை ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வார்கள். அப்படி குறும்படம் மூலம் ஒரு குரூப் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து கலக்கி வருகின்றது. அந்த வரிசையில் முண்டாசுப்பட்டியில் காலடி எடுத்து வைத்த ராம்குமாரின் அடுத்தப்படைப்பு தான் ராட்சசன், இதுவும் மக்களை கவர்ந்ததா\nவிஷ்ணு பெரிய இயக்குனர் ஆகவேண்டும் அதுவும் முதல் படம் சைக்கோ படமாக இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கின்றார். இதற்காக உலகில் உள்ள அனைத்து சைக்கோக்கள் பற்றியும் தகவல்கள் சேகரித்து வைக்கின்றார்.\nஅந்த சமயத்தில் போலிஸாக இருந்த அவருடைய அப்பா இறக்க, போலிஸ் வேலை இவரை தேடி வருகின்றது. அவரும் குடும்ப வறுமை காரணமாக அந்த வேலையில் சேர்கின்றார்.\nசென்னையில் தொடர்ந்து பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர், இவை தமிழக காவல் துறைக்கு பெரும் தலை வலியாக இருக்க, விஷ்ணு சினிமாவிற்காக எடுத்து வைத்த பல தகவல்கள் இந்த கேஸிற்கு உதவ, அதன் பின் இந்த சைக்கோவை தேடி அலையும் விஷ்ணு எப்படி அவனை கண்டுப்பிடிக்கின்றார் என்பதை சீட்டின் நுனிக்கு வர வைத்து காட்டியுள்ளனர்.\nமுதலில் விஷ்ணுவிற்கு தான் பாராட்டு, வெறுமென கமர்ஷியல் மசாலாவில் மாட்டாமல், முண்டாசுப்பட்டி, நேற்று இன்று நாளை, ராட்சசன் என வித்தியாசமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகின்றார். இதுவரை நடித்ததில் விஷ்ணுவின் பெஸ்ட் ராட்சசன என்று சொல்லிவிடலாம்.\nஅவரை தாண்டி முனிஷ்காந்த், அட முண்டாசுப்பட்டியில் காமெடியில் கலக்கியவர�� இவர், எமோஷ்னல் காட்சியில் கலங்க வைக்கின்றாரே என ஆச்சரியப்பட வைக்கின்றார். ஒரு த்ரில்லர் படத்திற்கு மிக முக்கியமே அடுத்து என்ன, யார் இதை செய்கின்றார்கள் என்பதை மக்களிடம் பதிய வைப்பது தான்.\nபடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தான், ஆனால் ஒரு காட்சியில் கூட உங்களை சோர்வாக்காது, பரபரப்பிலேயே உங்களை கட்டிப்போட்டு இருக்கும். அதிலும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளை எப்படி தன் ஆசைக்கு இணங்க வைக்கின்றார் என்ற காட்சிகளை காட்டிய விதம் எல்லாம், கண்டிப்பாக அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு தான், நமக்கே அவரை அடிக்க வேண்டும் என்ற உணர்வை இயக்குனர் கடத்தி செல்கின்றார்.\nஒரு சைக்கோ, பழிவாங்கும் கதை என்றாலே ப்ளாஷ்பேக் கண்டிப்பாக இருக்கும். ஹாலிவுட் படங்களுக்கு இது தேவையில்லை என்றாலும், தமிழுக்கு இவை மிகவும் முக்கியம் தான், அந்த விதத்தில் சைக்கோவிற்காக ப்ளாஷ்பேக் காட்சிகள் மிக அழுத்தமாக உள்ளது.\nஆனால், கொஞ்சம் கொரியன் படமான மெமரீஸ் ஆப் மர்டரை நியாபகப்படுத்துகின்றது, அதை தவிர்க்க முடியவில்லை ராம்குமார். அதிலும் குறிப்பாக அந்த ரோடியோவில் இசையை வைத்து சைக்கோ கொலைக்காரனை கண்டுபிடிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள், கொஞ்சம் மெமரீஸ் ஆப் மர்டரை நியாபகப்படுத்தினாலும், மற்றபடி இது பெஸ்ட் சைக்கோ த்ரில்லர் டாப் லிஸ்டில் இடம்பெறும்.\nபடத்தின் ரியல் ஹீரோ ஜிப்ரான் தான், காட்சிக்கு காட்சி தன் இசையால் நம்முள் பதட்டத்தை கொண்டு செல்கின்றார். ஒளிப்பதிவாளர் ஷங்கரின் ஒளிப்பதிவு நம்மையும் கூடவே அழைத்து செல்கின்றது.\nபடத்தின் திரைக்கதை, எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒரு நொடி கூட நம் கவனத்தை திசை திருப்பவில்லை.\nபடத்தில் வரும் சைக்கோ கொலைக்காரனுக்கான அழுத்தமான ப்ளேஷ்பேக் காட்சிகள். பல இடங்களில் நம்மை அச்சத்தில் உறைய வைக்கின்றார்.\nஒரு சில காட்சிகள் ஹாலிவுட் படம் போல் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விஷ்ணு தூக்கத்திலிருந்து எழும் காட்சி, ஏதோ துப்பாக்கியில் சுடுவது போல் வந்து உடனே எழுவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் புதிது.\nஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள். கிளைமேக்ஸ் ஸ்டெண்ட் சூப்பர்.\nசைக்கோ கொலைக்காரனை ஊர் போலிஸே தேடுகின்றது, அவரும் ரன்னிங்கில் இருப்பார் என்று பார்த்தால் அந்த பதட்டத்தில் அவருக்கு எப்படி விஷ்ணுவின் காதலி(அமலா பால்) வீடு, அவருக்கு உதவி செய்யும் ராதாரவி வீட்டையெல்லாம் கண்டுபிடித்து கொல்ல வருகின்றார் என்று தெரியவில்லை.\nமொத்தத்தில் உங்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து கடைசி வரை பதட்டத்தில் வைத்திருக்கும் ஒரு அனுபவத்தை அடைய கண்டிப்பாக இந்த ராட்சசனை விசிட் அடிக்கலாம்.\nகமலை போன்று ஹாலிவுட் கதையில் நடிக்க இருக்கும் விக்ரம்\nகோலிவுட், பாலிவுட் என இந்திய சினிமாக்களை எல்லாம் தாண்டி ஹாலிவுட்டில் கதைகளில் எல்லாம் நடித்தவர்களில் முக்கியமானவர் கமல். இவர் நடித்த தூங்கவ...\nகோலிவுட், பாலிவுட் என இந்திய சினிமாக்களை எல்லாம் தாண்டி ஹாலிவுட்டில் கதைகளில் எல்லாம் நடித்தவர்களில் முக்கியமானவர் கமல். இவர் நடித்த தூங்கவனம், ஸ்லீப்லெஸ் நைட் என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டது.\nதற்போது அதே போல் டோண்ட் பிரீத் என்ற ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தூங்கவனத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா தான் இயக்கவுள்ளார்.\nஇந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமலின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்க உள்ளார்.\nமோடி பாபாவும் 40 அமைச்சர்களும்\nமோடி அறிவிக்கும் திட்டத்தால் ஏற்படும் சிரமங்களையும் பாதிப்புகளையும் சொன்னால், நம்மை ஆண்டி இண்டியன் என்றும் தேசவிரோதி என்றும் பாஜகவினர் ஏசுவ...\nமோடி அறிவிக்கும் திட்டத்தால் ஏற்படும் சிரமங்களையும் பாதிப்புகளையும் சொன்னால், நம்மை ஆண்டி இண்டியன் என்றும் தேசவிரோதி என்றும் பாஜகவினர் ஏசுவார்கள். எல்லையில் ராணுவ வீரர்கள் படும் கஷ்டத்தைவிடவா நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்று மிகப்பெரிய தேசபக்தர்களாக மாறி சீறுவார்கள்.\nதேசபக்தி என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தமான பொருள் என்பதைப்போல பொங்கும் அவர்கள்தான், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையைத் தகர்க்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான காரணமாக இருப்பார்கள். மாடுகளைவிட மனித உயிர்களை இழிவாக கருதுவார்கள்.\n1998 முதல் 2004 ஆம் ஆண்டுவரை வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் கார்கில் போரில் இந்திய வீரர்கள் உயிரைக் கொடுத்து பெற்ற வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றி அரசியல் செய்தார்கள். அந்தப் போர் முடிந்தபிறகுதான் இறந்த வீரர்களை அடக்கம் செய்வதற்காக வாங்கிய சவப்பெட்டியில்கூட பாஜக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலமாகியது.\nபொதுவாகவே காங்கிரஸ் மற்றும் வேறு அரசுகள் ஆட்சியில் இருக்கும்போது பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அத்துமீறல்களை பாஜக பூதாகரமாக்கி பிரச்சாரம் செய்வது வாடிக்கை. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய ராணுவத்தை பலம்பொருந்தியதாக மாற்றி இரண்டு நாடுகளும் பயந்து நடுங்கச் செய்யமுடியும் என்று மார்தட்டுவது வழக்கம்.\nஆனால், 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபிறகுதான் காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவுக்கு கலவரம் அதிகரித்தது. இந்திய சீன எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனா ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருக்கிறது.\nஇந்நிலையில்தான், இந்திய விமானப்படைக்கு ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி செய்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது. அதைத்தொடர்ந்து, இதுவரை எந்த பிரதமருக்கும் இல்லாத வகையில், எனது பிரதமர் ஒரு திருடர் என்ற அர்த்தப்படும்படி, “மேரா பிஎம் சோர் ஹே” என்ற ஹேஸ் டேக்கில் மோடிக்கு எதிரான பதிவுகளைப் போட்டு உலக அளவில் ட்ரெண்டிங் செய்தனர்.\nரஃபேல் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டியதை ஒப்புக்கொள்ளும்வகையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே ஒரு பேட்டியளித்தார்.\nபிரான்சிடமிருந்து மோடி அரசு வாங்க முடிவு செய்த ரஃபேல் போர் விமானங்களைப் பராமரிக்கவும், உதிரிபாகங்களை உற்பத்தி செய்யவும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யவும், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்க ஒப்பந்தத்தில் வகைசெய்யப்பட்டிருந்தது. பிரான்ஸ் அரசு தேர்வு செய்வதற்கு வசதியாக இரண்டு நிறுவனங்களை இந்திய அரசு குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசு ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தது என்று ஹோலண்டே கூறியிருந்தார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் விமானத் தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாத, 10 நாட்களுக்கு முன் வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் அவசரமாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை மோடி அரசு பிரான்ஸுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இதைத்தான் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்க்வா ஹோலண்டே அம்பலப்படுத்தி இருக்கிறார்.\nஇதன்மூலம் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுவரை எழுப்பிய சந்தேகங்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் உண்மை என்று ஆகியிருக்கிறது. ஹோலண்டே இப்படி பேட்டி கொடுத்ததும் நிதியமைச்சர் ஜெட்லியும், ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கொந்தளிக்கிறார்கள்.\nகாங்கிரஸ் கட்சி பாஜக அரசுக்கு எதிராக வெளிநாட்டுடன் சதி செய்கிறது என்று ஜெட்லி கூறினார். ராகுலும் ஹோலண்டேயும் கூடிப்பேசி பாஜக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள் என்று நிர்மலா சீத்தாராமன் கூறினார். பிரான்ஸுக்கே சென்று இதுதொடர்பாக போராடப் போவதாக நிர்மலா கூறினார். ஒப்பந்தம்போடும்போது அதிபராக இருந்தவர் ஹோலண்டே. அவரே, நடந்த உண்மையைச் சொல்கிறார். பொய் சொல்வதில் புகழ்பெற்ற பாஜக அமைச்சர்களோ ஹோலண்டே சொல்வதை பொய் என்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் உண்மைக்கு மாறாக பேசியது நிரூபிக்கப்பட்டால் அவருடைய எதி்ர்காலம் என்னாகும் என்பது ஹோலண்டேவுக்கு தெரியும். அங்கு மீடியாக்கள் இந்திய மீடியாக்களைப் போல ஆளும் அரசின் காலடியில் வாலாட்டிக் கொண்டிருப்பவை அல்ல என்பது நிர்மலாவுக்கு புரியாதது அல்ல. ஹோலண்டே சொன்னது குறித்து தற்போதைய அதிபர் மேக்ரானும் மறுப்பு சொல்லவில்லை. இப்போதும் பொய்களால் பூசிமெழுகவே பாஜக அரசு முயற்சி செய்கிறது.\nஆனால், ராகுல் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. இதே ரஃபேல் போர் விமானத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் இந்திய விமானப்படைக்காக வாங்க முடிவெடுத்து விலை பேசியிருந்தது. அப்போது, ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் அரசு விலை பேசியதாகவும், அதே விமானத்தை மோடி அரசு 1,570 கோடி ரூபாய் விலைக்கு வாங்க முடிவு செய்தது ஏன் என்று ராகுல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக ராகுல் மீது உரிமைமீறல் பிரச்சனையை பாஜக கொண்டுவந்தது. அதையும் மீறி, புதிதாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு பராமரிப்பு மற்றும் உதிரிபாக உற்பத்தி உரிமையை பெற்றுக் கொடுத்தது ஏன் என்று பொதுக்கூட்டத்தில் பேசினார் ராகுல். அதைத்தொடர்ந்து 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் டிபென்ஸ் நி���ுவனம் ராகுல் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது.\nஇப்போது, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட அதிபரே உண்மையைச் சொல்லும்போதும், ராகுலின் கேள்விகளுக்கு பதில் சொல்வதை மோடி தவிர்க்கிறார். மோடி மவுனம் சாதித்தாலும், ராகுல், மோடியின் அனைத்து தில்லுமுல்லுகளையும் திருட்டுகளையும் அம்பலப்படுத்தி நீதியைப் பெற்றுத் தருவதில் உறுதியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.\n“ரஃபேல் ஒப்பந்தத்தில் இப்போதுதான் வேடிக்கை தொடங்கியிருக்கிறது. இனிமேல்தான் விஷயம் சுவாரஸ்யமாகப் போகிறது. விஜய் மல்லையா விவகாரம், லலித் மோடி விவகாரம், நீரவ் மோடி விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல்படுத்திய விவகாரம் என்று எல்லாவற்றிலும் மோடியின் திருட்டுகள் அம்பலமாகும். மோடி நாட்டின் பாதுகாவலர் அல்ல. கொள்ளைக்காரர் என்பதை ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவருவோம்…\nபழுத்த அனுபவம்மிக்க இந்திய அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தைத்தான் காங்கிரஸ் அரசு பிரான்ஸ் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்த நிறுவனத்தின் மரியாதையையும், இந்திய விமானப்படை அதிகாரிகளின் மரியாதையையும் திருட முயற்சி செய்த மோடியிடமிருந்து நீதியைப் பெற்றே தீருவோம்” என்று ராகுல் உறுதியளித்திருக்கிறார்.\nஇதனிடையே, அலிபாபாவும் 40 திருடர்களையும் போல, மோடி பாபாவும், அவருடைய 40 அமைச்சரவை சகாக்களும் ரஃபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான கேள்விகளுக்கு எப்போது பதில் சொல்வார்கள் என்று காங்கிரஸ் கட்சியும் கேட்டிருக்கிறது. 2019 தேர்தலில் மக்கள்தான் மோடிக்கு பதில் சொல்லக் காத்திருக்கிறார்கள்.\nமாய பிம்பத்தை உருவாக்கி பிரதமரான மோடி, இப்போது நிஜமான ஊழல் வலைக்குள் சிக்கிவிட்டார்.\n சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் அந்த சோகமான நாட்கள் எப்படி இருந்தது\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி வாகைச் சூடிய செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள்...\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி வாகைச் சூடிய செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.\nஇந்நிலையில் அவரின் மனைவியுடன் இணைந்து பாடிய பாடல் ஒன்று சமூகவலைத்தளத���தில் தீயாய் பரவி வருகின்றது.\nஇதில், கணவன், மனைவி இரண்டு பேரும் சந்தேகப்பட வேண்டும் என்றும், அவரின் சந்தேகம் எப்படி அமைய வேண்டும் என்று தெளிவுப்படுத்தியுள்ளனர்.\nஇதேவேளை, பலரின் காதல் திருமணத்திற்கு பின்னர் தோல்வியில் முறிந்து விடும். ஆனால், இவர்களின் காதல் இன்றும் வெற்றி வாகைச்சூட காரணம் திருமணத்திற்கு பின்னரும் காதலிப்பது என்று கூறியுள்ளார்கள்.\nமேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடுவதற்கு முன்னர் இவர்களுக்கான சம்பளம் நினைத்த அளவு கிடைக்காது என்ற அதிர்ச்சி தகவலை சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்டுள்ளார்.\nசிலர் தருவதாக கூறி, பாதி பணத்தை குறைத்துதான் கொடுப்பார்களாம். அப்போது எல்லாம் மனது உடைந்து நொருங்கி விடும் எனவும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, தற்போது கலைஞர்களுக்கும், கலைக்கும் ஏற்ற மரியாதை வழங்கப்படுவதில்லை. இவ்வாறான பல சோகமான நாட்களை நகர்ந்துதான் வெற்றிப்பாதைக்கு வந்ததாக ராஜலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2.0 பற்றி ஷங்கரிடம் ரஜினி வருத்தம்\nஷங்கர், ரஜினிக்கு மட்டுமல்ல… தமிழ்சினிமாவுலகத்திற்கே மிக முக்கியமான படமாக விளங்கப் போவது 2.0 திரைப்படம்தான். குடும்பம் குடும்பமாக தியேட்டரு...\nஷங்கர், ரஜினிக்கு மட்டுமல்ல… தமிழ்சினிமாவுலகத்திற்கே மிக முக்கியமான படமாக விளங்கப் போவது 2.0 திரைப்படம்தான். குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது இப்படத்தின் ட்ரெய்லரும் அதை தொடர்ந்து வரும் செய்திகளும். அநேகமாக 2.0 வந்த பின்தான் ரஜினி தன் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிப்பாரோ என்கிற அளவுக்கு சத்து மிகுந்த டானிக்காக இருக்கிறது இப்படத்தின் இமேஜ்.\nஇந்த நிலையில்தான் 2.0 படத்தின் புல் எடிட்டர்டு வெர்ஷனை முழுசாக உட்கார்ந்து பார்த்தாராம் ரஜினி. படம் முடிந்ததும் அருகிலிருந்த ஷங்கரிடம் ரஜினி கேட்ட கேள்விதான் பலத்த ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. “எங்கிட்ட கதை சொல்லும்போது இப்படியில்லையே” என்பதுதான் அந்த ஷாக் கேள்வி.\nசெல்போன் டவர்களாலும், அதிர்வுகளாலும் பறவை இனங்கள் அழிந்து வருவதாக விஞ்ஞானம் கூறுகிறது. இதைதான் தன் 2.0 ல் அஸ்திவாரமாக வைத்து கதை பின்னியிருக்கிறார் ஷங்கர். அப்படி பாதிக்கப்படும் பறவை இனங்களில் ஒரு ராட்சத பறவைதான் அக்ஷய்குமார். தன் இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் மனித இனத்திற்கு பாடம் கற்பிக்க வருகிறது அப்பறவை.\nமனிதர்கள் கையிலிருக்கும் செல்போன்களை மட்டுமல்ல, நாடெங்கிலும் இருக்கும் செல்போன் டவர்களை எரித்தும் உடைத்தும் அட்டகாசம் செய்கிறது. கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் செல்போன்களும் பறந்து வானத்தோடு வானமாக ஐக்கியமாகிறது. அக்ஷய் குமாரின் அட்டகாசத்தை அடக்க கிளம்புகிறார் சிட்டி என்கிற ரோபோ ரஜினி. கடும் போராட்டத்திற்குப் பின் ஒரு வழியாக பறவையின் கொட்டம் அடக்கப்படுகிறது. நாடு சகஜ நிலைக்கு திரும்புகிறது.\nஇந்த கதைப்படி பார்த்தால், எல்லாருடைய பரிதாபமும் பறவை இனங்கள் மீதும், அந்த இனத்திற்காக போராடுகிற அக்ஷய் குமாரின் மீதும்தான் வரும். தான் வில்லனாக சித்தரிக்கப்படுவோம் என்கிற அச்சம் வந்திருக்கிறதாம் ரஜினிக்கு.\nஅதைதான் நாகரீகமாக ஷங்கரிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி. அக்டோபர் முதல் வாரத்திற்குள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முடிக்கப்பட்டு என் டேபிளுக்கு வந்தாகணும் என்று கடுமையான உத்தரவை போட்டுவிட்டார் ஷங்கர்.\nபறவையே வா… பழத் தோட்டம் காத்திருக்கிறது\nராஜா ரங்குஸ்கி ஒரு புதிரான விளையாட்டு. தியேட்டரில் பாருங்கள் மக்களே...\nபெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவில் சில சிறு பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கத்தான் செய்கின்றன. அதிலும் நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் மத்திய...\nபெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவில் சில சிறு பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கத்தான் செய்கின்றன. அதிலும் நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுவது நிச்சயம். அந்த வகையில் ராஜா ரங்குஸ்கி என பெயர் தாங்கி வந்துள்ள படம் ராஜா போல நின்று விளையாடுமா என பார்க்கலாம்.\nஊரில் போலிஸ் இளைஞனாக கதையின் ஹீரோ சிரிஷ். இவருக்கு பெரிதாக குடும்ப பின்னணியெல்லாம் இல்லை. வழக்கம் போல தன் காவல் ரோந்து பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நண்பனாக சக போலிஸ் தோழன் கல்லூரி வினோத் மட்டுமே.\nஇடையில் ஹீரோயின் சாந்தினியை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். எழுத்துதுறையில் ஆர்வலராக இருக்கும் இவருக்கெ�� ஒரு தனி பாலிசி. ஒரு நாள் அவர் குடியிருப்பில் பெண் ஒருவர் கொல்லப்படுகிறார். ரோந்து பணிக்காக சென்ற ஹீரோ இதை கண்டு அதிர்ச்சியாகிறார்.\nதொடர்ந்து அடுத்தடுத்த கொலைகள். சம்மந்தமில்லாமல் இவர் இக்குற்ற வழக்கில் சிக்க, நடப்பது என்ன பின்னணியில் இருப்பது யார் என புரியாத புதிராக நகர்வது தான் ராஜா ரங்குஸ்கி.\nஹீரோ சிரிஷ் மெட்ரோ படத்தை தொடர்ந்து 2 வது படமாக இந்த ஆக்‌ஷன் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். கதையில் இவர் தான் ராஜா. ஒரு சாதாரண போலிஸ் காவலர். காதல் ஒரு பக்கம். பழி மறுபக்கம் என அமைதியற்று அலைகிறார். பொருத்தமான கதையை தான் அவர் தேர்வு செய்திருக்கிறார். அவர் முன்பு நேர்காணல்களில் சொன்னது போல இப்படம் பலருக்கும் பிடிக்கும்.\nஹீரோயின் சாந்தினி பல படங்களில் நடித்த அனுபவத்தை காட்டியுள்ளார். ரங்குஸ்கியாக அவர் கேரக்டரில் இருந்தாலும் ஹீரோவுக்கு நிகரான இடம் இங்கே அவருக்கு என சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு ஹீரோயினை மையப்படுத்திய கதை போல என்றால் மிகையல்ல.\nஇயக்குனர் தரணி தரண் ஜாக்சன் துரை படத்தை கொடுத்து மற்ற படங்களுக்கு மத்தியில் இடம் பிடித்தது போல இப்படத்திலும் அவர் பிடித்து வைத்திருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் நம் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார்.\nகல்லூரி வினோத் இப்படத்தில் ஒரு சப்போட்டிங் ரோல் என்றாலும் சில இடங்கள் அடிக்கும் காமெடிகள் படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் புத்துணர்வு கொடுக்கிறார். வாழ்த்துக்கள்.\nசுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்திற்குள் வரும்படியான காட்சி நகர்வுகளை பார்க்கும் போது பல படங்களை பார்த்து பழகியவர்களுக்கு கொஞ்சம் Uneasy போல தான். ஆனாலும் சம்திங் மிஸ்ஸிங் என சொல்லவைக்கும். அதனால் ஒளிப்பதிவாளருக்கும் இதில் பங்குண்டு.\nஇசைக்கு யுவன். நாம் சொல்லவா வேண்டும். இந்த படத்திற்கு அவர் பெரிதளவில் சம்பளம் வாங்கவில்லை என்றாலும் தனக்காக இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்து வைத்துள்ளதோடு, அவர்களின் எதிர்பார்ப்பை இங்கேயும் நிறைவேற்றியுள்ளார். சிம்பு இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nஇதுமட்டுமல்ல. படத்தில் நாம் எதிர்பாராத விசயங்களும் உண்டு. அதை நாங்கள் இங்கே சொல்லப்போவதில்லை.\nபடத்தில் கதை நகர்வு சலிப்படையாமல் நம்மை இழுத்து செல்வத�� தான்.\nஇயல்பான காமெடிகள் காமெடி நடிகர்கள் இல்லை என்ற குறையை மூடிவிட்டது.\nயுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கதைக்கு பக்க பலம்.\nஎதிர்பாராத கிளைமாக்ஸ் Interesting Segment.\nஹீரோ இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன்களை கூட்டியிருக்கலாம்.\nபாடல்கள் மனதில் இடம் பெறுவது கொஞ்சம் கேள்வியாக தான் இருக்கிறது.\nமொத்தத்தில் ராஜா ரங்குஸ்கி ஒரு புதிரான விளையாட்டு. தியேட்டரில் பாருங்கள் மக்களே...\nகரு:தடை பல கடந்து, இரண்டு ஊர் பகைக்கு இடையே வளரும் காதலும் அந்த காதலரின் வரலாற்று பின்னணியும் தான் இப்படக் கரு. கதை: திருநெல்வேலி மாவட்டம்,...\nகரு:தடை பல கடந்து, இரண்டு ஊர் பகைக்கு இடையே வளரும் காதலும் அந்த காதலரின் வரலாற்று பின்னணியும் தான் இப்படக் கரு.\nகதை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சிங்கம் பட்டிக்கும், புளியம்பட்டிக்கும் இரண்டு ஊருக்கும் பொதுவான ஒரு மார்கெட் சந்தையால் ஆண்டு கணக்கில் பகை. அந்த பகையை சிங்கம்பட்டி சீமராஜா சிவகார்த்திகேயன் எப்படி தன் புத்திசாலிதனத்தால் தீர்த்து, எட்டு வருஷம் நடக்காத கோவில் பரிவட்ட திருவிழாவை நடத்தி காட்டி, தான் உயிருக்கு உயிராய் விரும்பும் புளியம்பட்டி பொண்ணுசுதந்திரதேவி – சமந்தாவை தடை பல கடந்து கரம் பிடிக்கிறார் என்பது தான் \"சீமராஜா\" படத்தின் கதையும், களமும்.\nகாட்சிப்படுத்தல்: சிவகார்த்திகேயன் - சமந்தா ஜோடியுடன் சூரி, யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், நெப்போலியன், லால், சிம்ரன், மனோபாலா, ரஞ்சனி,\"பிச்சைக்காரன்\" மூர்த்தி, சூப்பர் குட் சுப்பிரமணி... ஆகியோருடன் கீர்த்தி சுரேஷும் கெஸ்ட் ரோலில் நடிக்க, 24 ஏ எம் பட நிறுவனம் ஆர்டி ராஜா தயாரிப்பில், டி.இமான் இசையில் \"வருத்தப்படாத வாலிபர் சங்கம்\", \"ரஜினி முருகன்\" வெற்றிப் படங்களை சிவகார்த்திகேயனுக்கு தந்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் \"சீமராஜா. \" படத்தில் காமெடி காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம்.... அசத்தல் எனலாம். அப்படி ஒரு செம காமெடி கதையில் கொஞ்சம் அந்த கால ஜமீன் மற்றும் ராஜா காலத்து கதையையும் ப்ளாஷ்பேக்கில் கலந்து ரொம்பவே'பெப்' ஏத்தி மொத்தப் படத்தையும் எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் தரமுடியுமோ.. அத்தனைக்கு அத்தனை அழகாக காட்சிப்படுத்தி தந்திருக்கி���்றனர் \"சீமராஜா\" படக் குழுவினர் என்பது இப்படத்திற்கு பெரிய ப்ளஸ்\nகதாநாயகர்: சீமராஜா எனும் சிங்கம் பட்டி ஜமீனின் ஜாலி இளவரசராகவும், ப்ளாஷ்பேக்கில் சீமராஜாவின் பாட்டனுக்கு பூட்டன், ஓட்டன்... வீரமிகு மன்னர் கடம்ப வேல்ராஜாவாகவும் சிவகார்த்திகேயன், தனக்கு சாலப் பொருத்தமான செம மாஸான கதையிலும், களத்திலும் கலக்கியிருக்கிறார் கலக்கி.\nஅதிலும், இரண்டு குதிரை பூட்டிய சாரட் வண்டியில் இளவரசர் சீமராஜாவாக, கணக்கு சூரியுடன் சேர்ந்து பண்ணும் அலப்பறையில் ஆகட்டும், அவரது முப்பாட்டன், ஓட்டன் ஜமீன் மன்னர் கடம்ப வேல்ராஜா வாகஒற்றை குதிரையை ஓட்டிச் சென்று வீரத்துடன் போர் புரியும் போது காட்டும் மிடுக்கில் ஆகட்டும் பலே, பலே.... சொல்ல வைக்கிறார்.\n'வாழ்றதுக்கு எப்படி நன்பன் முக்கியமா வேணுமோ அதே மாதிரி எதிரியும் கூட இருந்து கிட்டே இருக்கணும்... அப்போதான் மனுஷனுக்கு ஜெயிக்கணுங்கிற வெறி இருக்கும்...\", \"உழுதவனுக்கு உளுத்துப் போன அரிசி உட்கார்ந்து சாப்பிடுறவனுக்கு பிரியாணி அரிசியா... \" என விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் ஆதரவு குரல் கொடுக்கும் இடங்களில் கூட சிவா செம அசத்தல்.\nஅதே மாதிரி, \"நம்பிக்கை துரோகம் நான் இதுவரை பார்த்திராத ஒன்று... நான் மீண்டும் வருவேன் என் உயிரே போயினும் இந்த மண்னை மீட்க வருவேன் ....\" என்றபடி மடியும் இடத்தில் கடம்பராஜா- சிவகார்த்தி, ஏனோ தெரியவில்லை,நம்மையும் கண் கலங்க வைத்து விடுகிறார்.\nமேலும், சமந்தா என்ட்ரி காட்சியில் தன் ஆண் புறாக்களைத் தேடி, வளையல் வியாபாரி கெட்-அப்பில் வாட்ச் விற்பனையாளராக அவரிடம் சிக்கும், சிவா, தன்னை அடிக்க கட்டை எடுத்துவரும் சமந்தாவைப் பார்த்து, \"தயவு செய்து முதல்ல கட்டையை கீழே போடுங்க, எது கட்டைன்னு தெரியலைன்னு... \" கலாய்க்கும் இடம் உள்ளிட்ட பல காட்சிகளில் தன் பாணி குறும்பு கொப்பளிப்புகளிலும் குறை வைக்காதது... படத்திற்கு கூடுதல் பலம்.\nகதாநாயகி: புளியம்பட்டி சிலம்பு செல்வி - சுதந்திர செல்வியாக சமந்தா செம. சமத்தா சிலம்பம் எல்லாம் சுற்றும் வீரப்பெண்ணாக மிரட்டியிருக்கிறார்... மிரட்டி. சிவகார்த்தி, படத்தில் ஒரு இடத்தில் சமந்தாவைப் பார்த்து அடிக்கும் \"பன்ச்\" போன்றே சமந்தா, \"சும்மா சாமுத்ரிகா லட்சணுத்துல சலிச்சு எடுத்த சுகர்ல...\" அம்மணி அழகு தேவதையாகவும்வசீக���ிக்கிறார்.\nபள்ளி விழாவில் உடற்பயிற்சி ஆசிரியையான சமந்தாவுக்கு சிவகார்த்தி நல்லாசிரியர் விருது வழங்கி நல் அழகாக இருக்காங்கள்ள... அதான் விருது என்னும் போதும் தியேட்டர் சிரிப்பொலியில் அதிர்கிறது.\nமற்றொரு நாயகி: கெஸ்ட் ரோலில் ப்ளாஷ்பேக்கில், மன்னர் கடம்ப வேல்ராஜா - சிவகார்த்தியின் மனைவியாக தலை காட்டியிருக்கும் கீர்த்தி சுரேஷ், எதிர்பார்ப்பை கூட்டுகிறார்.\nகாமெடியன்: சூரி - சிவகார்த்தி காம்பினேஷன் எத்தனை பிரசித்தி என்பதற்கு \"வ.ப. வாலிபர் சங்கம்\", \"ரஜினி முருகன்\" என ஏகப்பட்ட படங்கள்சாட்சி. இந்தப் படமும் அதற்கு சற்றும் சளைத்ததல்ல... \"ராஜா நீங்க ஏமாளி ராஜா.. \", \"கொன்னுபுடுவீங்க கொன்னு...\" என்றெல்லாம் சிவாவையே கலாய்க்கும் அவரது கணக்குப் பிள்ளை மேத்ஸ் - சூரி, செல்பியை சிலேப்பி... என்று பண்ணும் காமெடி கலாட்டாவில் தொடங்கி, ஆம்பளை புறாக்களைத் தேட வந்த இடத்தில், புறாக்களுக்கு, இதுதான் சரவணபவன் என சோள காட்டை காட்டிடுவது எனத் தொடர்ந்து, \"பர்ஸ்ட் நைட் பெட்ஷீட்\" விற்பது வரை காட்சி காட்சி சிரிப்பு மூட்டுகிறார்…அதிலும், \"நான் உள்ள போய் செல்வியை தூக்க போறேன்.... நாலு பேர் அடிச்சு கேட்டாலும் உண்மைய சொல்லாத...i எனும் சிவகார்த்தியிடம் \"நாக சைதன்யாவே வந்தாலும் சொல்ல மாட்டேன்...\" எனும் இடத்தில், மிரட்டல்.\nஅதே நேரம், ஜில், ஜங், ஜக் என மூன்று மனைவிகளின் புருஷனான சூரிக்கு நான்காவதாக ஒரு திருமணம் க்ளைமாக்ஸில் இயக்குனர் செய்து வைப்பதும் சில காட்சிகளில் சூரியை சிக்ஸ் பேக்கில் விட்டிருக்கும் துணிச்சலும் கொஞ்சம் ஒவருங்கோ…\nஉப நாயகர்: சிவாவின், அப்பா கேரக்டரில் அவமானத்தில் சாகும் எட்டுப் பட்டி ராஜாவாக நெப்போலியன், ராஜாவுக்கு உரிய மிடுக்கு காட்டி அடக்கி வாசித்திருக்கிறார்.\nவில்லி: சிம்ரன், வில்லன் லாலின் வில்லி மனைவியாக \"நக்கத்தரங்கெட்ட நாயி.. நடு ஜாமத்துல எலும்பு கேட்டுச்சாம்.. \" , \"நீங்கள்ளாம் வேட்டியில தான்டா சண்டியர் கட்டு கட்டுவீங்க..... நான் புடவையிலயே கட்டுவேன் பாக்கறீங்களா பாக்கறீங்களா... என புடவையை வரிந்து கட்டி, இந்த ரீ-என்ட்ரியில் விஸ்வரூபம் எடுக்க முயன்றிருக்கிறார். பேஷ், பேஷ்\nவில்லன்: \"என்னால ராஜா ஆக முடியாது... ஆனா நான் இருக்கிற ஊர்ல இன்னொரு ராஜா இருந்கக் கூடாது... \" என வீம்பு பிடிக்கும் வின்ட் மில் வில்லன் - காத்தாடி கண்ணனாக வில்லன் லால் ஜமாய்த்திருக்கிறார்.\nபிற நட்சத்திரங்கள்: யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மனோபாலா, ரஞ்சனி, \"பிச்சைக்காரன்\" மூர்த்தி, சூப்பர் குட் சுப்பிரமணி... ஆகியோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.\nதொழில்நுட்பகலைஞர்கள்: படத்தொகுப்பு, பக்கா தொகுப்பு, பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் ஒவியப் பதிவாக மிளிர்கிறது. டி.இமானின் இசையில், வாரன் வாரன் சீமராஜா வழிய விடுங்கடா ...\", \"மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டுப்பாரேன் என்னைப் பத்தி... \", \"பட்டுன்னு ஒட்டுற பொண்ணுங்க .... வரும் ஆனா வராது.... \", \"கொடுத்த அடியதிரும்ப திரும்ப கொடுக்கிறான்....\", \"உன்ன விட்டா எனக்கு யாரும் இல்ல ....\", \"கொற்றவனே குலக்கொழுந்தே .... \", \"எட்டூரு எட்டும் படி ....\" உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம். கூடவே, படத்திற்கு பெரும் பலம்.\nபலம்: பொன்ராம்- சிவகார்த்திகேயன்-சூரி-டி.இமான் கூட்டணியும் , \"சீமராஜா\" எனும் டைட்டிலும் பலம்.\nபலவீனம்: அப்படி, பெரிதாக எதுவுமில்லை…\nஇயக்கம்: பொன்ராமின் எழுத்து, இயக்கத்தில், பூமாரங்கைக் காட்டிலும் - பெருமை வாய்ந்த பண்டைய ஆயுதமான \"வளரி\" பற்றிய பெருமை பேசியிருக்கும் விதமும், நாய் டைகரை சிறுத்தையாக்கிய, காமெடி மூலம் செல்பி வாட்ஸ் - அப் மோகிகளுக்கு வைத்திருக்கும்குட்டும் அசத்தல் இவை எல்லாவற்றையும் காட்டிலும், ..\" விவசாயி என்னக்குய்யா லாபம் பார்த்துருக்கான் இவை எல்லாவற்றையும் காட்டிலும், ..\" விவசாயி என்னக்குய்யா லாபம் பார்த்துருக்கான் \", \"தமிழனோட நிலம் தமிழன் கிட்டதான் இருக்கணும்...\", \"நாம என்ன செய்றோங்கறதை விட எதிரிங்க என்ன செய்றாங்குகிறதை பார்க்கிறது தான் முக்கியம்.\" என்றெல்லாம் விவசாயமும், வீரமும் பேசியிருக்கும் விதமும் ஹைலைட்டோ ஹைலைட்\n\" தல'க்கே தலை புள்ள பொம்பள புள்ள தான்.... பொம்பள புள்ளன்னா அவ்வளவு கேவலமா என்ன\" ன்னு காமெடி. படத்தில் கிடைத்த கேப்பில் எல்லாம் \"பன்ச் \"சும், மெஸேஜும் வைத்திருக்கும் இயக்குனர் பொன்ராமுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்சொல்லியே ஆகவேண்டும்.\nபைனல் \"பன்ச்\": \"சீமராஜா' சிவகார்த்திகேயன்படங்களில் மற்றும் ஒரு 'சிறப்பு ராஜா\nகமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடை...\nகமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nமங்களேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.\nமுன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவரும் இயக்குனருமான கேயார் பேசும்போது, “தயாரிப்பாளர் ரகுநாதன் சுயமரியாதை அதிகம் உள்ளவர், அதனாலேயே வீம்பு பிடித்தவர். எதற்காகவும் யாரிடமும் போய் நிற்க மாட்டார். திரையுலகில் 45 வருடங்களை கடந்தும் படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை காட்டுகிறது. சினிமா ஒரு பக்கம் அமோகமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ரொம்பவே மோசமாகவும் இருக்கிறது.. இதை சம்பந்தப்பட்ட்டவர்கள் சரி செய்யவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.\nகவிஞர் வெண்ணிலா பேசும்போது, “எனது நண்பன் இயக்குனர் மங்களேஸ்வரன், இயக்குனர் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பி இன்றோடு 20 வருடங்கள் கடந்துவிட்டது. இயக்குனர் பாரதிராஜாவை சந்திப்பதற்கான பரிந்துரை கடிதத்துடன் புறப்பட்ட அவர், இன்று தனது கனவை நனவாக்கி, தனது படத்தின் விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது மிக பெருமையாக இருக்கிறது” என்றார்.\nதயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்ற்ன தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கமர்ஷியலாக படம் எடுத்து சம்பாதித்து விட்டு போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனை பாராட்ட வேண்டும்.\nதமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்பநாளாகவே, இப்போதுவரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார்செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.\nநான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன் உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமைஉங்களுக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க.. மக்களுக்கு நல்லது செய்யுங்க.. வேண்டாம் என சொல்லவில்லை.. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி” என தனது மனக்குமுறலை கொட்டினார்.\nஇயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது, ” இந்த விழாவில் பேசலாமா வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன்.. ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக ��ருக்கிறது.\nகூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு.. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர்.. இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.\nஇந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வுசெய்தேன்.. அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வுசெய்தேன்.. அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது.\nஎங்கங்கே செல்வதற்கு கஷ்டமாக இருக்குமோ, அங்கேயெல்லாம் போய் இயற்கை அழகை தோண்டி எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இந்த திரையுலகின் சாலையை செப்பனிட போகிறவர்கள் இவர்களை போன்ற இளைஞர்கள் தான்.\nமூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்துவைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்கவேண்டும்.. அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்” என்றார்.\nவிழாவின் முடிவில் ‘மரகதக்காடு இசைத்தகட்டை பாரதிராஜா வெளியிட்டார்\n‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் விலகியது ஏன்\nரஜினி நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் நடிக்க முடியாமல் போனதற்கு உண்மையான காரணம் தற்போதுதான் தெரியவந்துள்ளது. ரஜினி திரைப் ப...\nரஜினி நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் நடிக்க முடியாமல் போனதற்கு உண்மையான காரணம் தற்போதுதான் தெரியவந்துள்ளது.\nரஜினி திரைப் பயணத்தில் மறக்க முடியாத மெகா ஹிட் படங்களில் ஒன்றுதான் ‘சந்திரமுகி’. இந்தப் படம் 2005ல் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும்படத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், விஜயகுமார் உட்பட பலர் நடித்திருந்தனர்.\nஇந்தப் படத்தில் நயன்தாரா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன்தானாம். இந்தப் படத்திற்காக முதல் 3 நாட்கள் படப்பிடிப்பில் எல்லாம் கலந்து கொண்டார் சிம்ரன். அந்த நேரத்தில் நடிகை சிம்ரன் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த விஷயத்தை இயக்குனர் பி.வாசு மற்றும் தயாரிப்பு நிர்வாகத்திடம் சிம்ரன் கூறினார். அவர்கள் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் சிம்ரனுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்களாம். அப்புறம்தான் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமானார்.\nஅப்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை விட்டுவிட்டேன் என்று வருத்தப்பட்டாராம் நடிகை சிம்ரன். அதற்குப் பலனாக தற்போது ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிக்க சந்தோஷப்பட்டாராம் நடிகை சிம்ரன்.\nவழக்கமான மசாலா படங்களில் இருந்து தப்பித்து புதிய அனுபவத்தை பெற ஒரு யூடர்ன் அடித்து வரலாம்.\nதமிழ் சினிமாவில் தற்போது நாயகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது. நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா வ...\nதமிழ் சினிமாவில் தற்போது நாயகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.\nநயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா வரிசையில் சமந்தா களமிறங்கியிருக்கும் படம் தான் யுடர்ன்.\nகன்னடத்தில் வெளியாகி ஹிட்டான இப்படத்தை அப்படத்தின் இயக்குனரான பவன் குமாரே தமிழ், தெலுங்கிலும் இயக்கியுள்ளார்.\nஇவர் ஏற்கனவே லூசியா என்ற படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இப்படமும் தமிழில் எனக்குள் ஒருவன் என்றபெயரில் வெளியானது.\nதொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்துவரும் சமந்தாவுக்கு இப்படமும் வெற்றி கொடுத்ததா பார்ப்போம்.\nசென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் தொடர்ந்து பல கொலைகள் நடக்கிறது. இதை பற்றி தொடர்ந்து பத்திரிக்கையாளரான சமந்தா எழுதி வருகிறார்.\nஇதனால் இவரின் மீது போலிஸ்க்கு சந்தேகப்பார்வை விழுகிறது. போலிசாக ஆதி நடித்துள்ளார்.\nஇதன் ப��ன் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் சமந்தா. கடைசியில் அந்த விபத்துக்கான காரணம் என்ன மரணம் தடுக்கப்பட்டதா சமந்தா பிரச்சனையிலிருந்து தப்பித்ததா என்பதே மீதி கதை.\nபல முடிச்சுகளுடன் சுவாரஸ்யமாக செல்லும் இப்படத்தில் கமெர்ஷியலுக்காக பாடல்கள் என எதையும் சேர்க்கவில்லை.\nபடத்தை அதிகம் இழுக்காமல் 2 மணிநேரத்தில் முடித்துள்ளனர். யூகிக்க முடியாத பல காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.\nபடத்தில் சமந்தா, ஆதியைப்போல மற்ற கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், ராகுல் ரவீந்திரன், பூமிகா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபூர்ணசந்திர தேஜஸ்வியின் பின்னணி இசையில் திரில்லரை மெயிண்டெயின் பண்ணியுள்ளார். ஓளிப்பதிவுக்காக மெனக்கெட்டிருக்கிறார் நிகித் பொம்மிரெட்டி.\nசமந்தா உள்ளிட்ட மற்ற நடிகர்களின் நடிப்பு\nவலுவான திரைக்கதை, யூகிக்க முடியாத முதல்பாதி காட்சிகள்\nஇரு மொழிகளில் தயாரானதால் பல இடங்களில் டப்பிங் செட் ஆகவில்லை.\nசில இடங்களில் வரும் நாடகத்தன்மையான வசனங்கள்\nமொத்தத்தில் வழக்கமான மசாலா படங்களில் இருந்து தப்பித்து புதிய அனுபவத்தை பெற ஒரு யூடர்ன் அடித்து வரலாம்.\nதொட்ரா / விமர்சனம் - எலும்பை முறிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், கொஞ்சம் கொஞ்சம் சுளுக்கி அனுப்புகிறார்கள்\nரத்தம் குடிக்கும் காட்டேரிகள் முன், சத்தம் போடாமல் சரிந்து விழும் காதலர்களை பற்றிய கதைதான் ‘தொட்ரா’ தலைப்பில் இருக்கிற கரண்ட், திரையிலும் ...\nரத்தம் குடிக்கும் காட்டேரிகள் முன், சத்தம் போடாமல் சரிந்து விழும் காதலர்களை பற்றிய கதைதான் ‘தொட்ரா’ தலைப்பில் இருக்கிற கரண்ட், திரையிலும் இருப்பதால் தென்மாவட்டங்களில் தீப்பிடிக்கலாம். வட மாவட்டங்களில் வயிறெரியலாம். ‘நான் சாதிப் பெருமை பேசுகிறவன் தான்டா, அதுக்கென்ன இப்போ தலைப்பில் இருக்கிற கரண்ட், திரையிலும் இருப்பதால் தென்மாவட்டங்களில் தீப்பிடிக்கலாம். வட மாவட்டங்களில் வயிறெரியலாம். ‘நான் சாதிப் பெருமை பேசுகிறவன் தான்டா, அதுக்கென்ன இப்போ…’ என்று அடித்தொண்டையால் சுவாசிக்கும் அத்தனை பேருக்கும் இந்த படம் சுத்தமாக பிடிக்காது. ஆனால் கட்டுப்பாடுகளை மீறி காதலிக்கும் எல்லாருக்கும் பிடிக்கும். முடிவுதான்… மூளையை சின்னா பின்னமாக்குகிறது. கொஞ்சம் மெனக்கெட்டிருந்த���ல், ‘காதல்’ பார்ட் 2 வாகக் கூட வந்திருக்க வேண்டிய படம். பட்…\nபழனி அடிவாரத்தில் வசிக்கும் ப்ருத்விராஜுக்கு, அதே ஏரியாவிலிருக்கும் சாதிப் பிரமுகரான எம்.எஸ்.குமாரின் தங்கை வீணா மீது லவ் வருகிறது. கடையில் விற்கும் கை முறுக்கு ரேஞ்சில் காதலை டீல் பண்ணுகிறார்கள் இருவரும். ஒரு எக்குதப்பான நேரத்தில் எஸ்கேப் ஆகிற ஜோடிகளை தேடி, எம்.எஸ்.குமார் அண் கோ அலைகிறது. காதல் ஜோடியை பலவந்தமாக பிரிக்கிற அண்ணன், கோர்ட் உத்தரவின் பேரில் தங்கையை அங்கு கூட்டிவர, கோர்ட்டின் முடிவென்ன காதல் வென்றதா\nபடம் சூடு பிடிப்பதற்கு சுமார் முக்கால் மணி நேரம் ஆகிவிடுகிறது. அதுவரைக்கும் உப்புசப்பில்லாத சீன்களால் தள்ளு வண்டி டிரைவர் ஆகிவிடும் அறிமுக இயக்குனர் மதுராஜ், அதற்கப்புறம் அதே தள்ளு வண்டியை திடீர் பென்ஸ் காராக்கி திகைக்க விடுவது சிறப்பு. அதுவும் காதல் ஜோடிக்கு சங்கர், திவ்யா என்று பெயர் வைத்திருப்பதன் மூலம், அண்மையில் நடந்த ஆணவக்கொலையை கண்முன் கொண்டு வருகிறாரா… பதறுகிறது மனசு. பட்ட பகலில் நட்ட நடு சாலையில் நடந்த அந்தக் கொலை கிளிப்பிங்சை ரெபரென்ஸ் ஆக வைத்துக் கொண்டு படம் பிடித்திருக்கிறார்கள். அந்த நிமிஷக் காட்சிகள் மட்டும் திக் திக்\nப்ருத்விராஜுக்கு ஏற்பட்ட தொடர் சறுக்கலை இந்தப்படம் முட்டுக் கொடுத்து நிமிர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. நமது கடைசி துடுப்பு இதுதான் என்பதை உணர்ந்து போராடியிருக்கிறார் இவரும். குறிப்பாக அந்த கல் குவாரியில் அடிபட்டு கதறும் காட்சிகள், பதற வைக்கிறது.\nஹீரோயின் வீணாவுக்கு கதை பேசும் கண்கள். தேவைப்படுகிற அளவுக்கு கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். ஒரு பக்கம் பாசக்கார அண்ணன். இன்னொரு பக்கம் உயிரை கொடுக்கும் லவ்வர். என்ன முடிவெடுப்பது என்று தவியாய் தவிக்கும் வீணா, அடர்த்தியான கதைகளுக்கேற்ற அல்டிமேட் வரவு\nவில்லன் எம்.எஸ்.குமாருக்கு கை கூடி வருகிறது நடிப்பு. அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாதளவுக்கு பர்பெக்ஷனில் கலக்குகிறார். கடைசிவரைக்கும் இந்த அண்ணன் தன் சாதி மீது தீராத பற்று கொண்டிருந்தால், அந்த கேரக்டர் சறுக்கியிருக்காது. படமும் சறுக்கியிருக்காது. தேவையில்லாத காம்ப்ரமைஸ்\nபணம் பறிக்க என்னென்னவோ வியாபாரம். ஆனால் ஏ.வெங்கடேஷ் செய்யும் காதல் வியாபாரம் புதுசோ புதுசு. (இதெல்லாம் நிஜத்தில் நடப்பதாக இயக்குனர் பிரஸ்மீட்டில் தெரிவித்ததால் மட்டுமே இதை நம்ப வேண்டியிருக்கிறது) பணத்தின் மீது குறி வைப்பவர் திடீரென ஹீரோயினை பயன்படுத்த அலைவதுதான் படு பயங்கர டிராமாவாக இருக்கிறது.\nகண்ணழகி சூசன், மைனாவுக்கு பின் இந்தப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். அவரது கோவக்கார இமேஜூக்கு மீண்டும் ஒரு பெருந்தீனி.\nஆர்.என்.உத்தமராஜாவின் இசையில் பாடல்கள் ஈர்ப்பு. புதியவர் என்றாலும், பின்னாளில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிப்பார் என்று நம்ப வைக்கிற ட்யூன்கள் அத்தனையும்.\nஒளிப்பதிவாளர் செந்திலின் பல்வேறு கோணங்களை விடுங்கள். அந்த கொலைக்காட்சி… அப்படியே கண்முன் வந்து கலங்க விடுகிறது.\nதொட்ரா… எலும்பை முறிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், கொஞ்சம் கொஞ்சம் சுளுக்கி அனுப்புகிறார்கள்\nரஜினி நடிக்க வேண்டிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கின்றாரா\nரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றால் அந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ரஜினிகாந்...\nரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றால் அந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்பு இளம் இயக்குனர்கள் படங்களில் நடிக்க விருப்பப்பட்டார்.\nஅப்படியிருக்கையில் கௌதம் மேனன், வெற்றிமாறன், ரஞ்சித், மணிகண்டன் ஆகியோரிடம் கதை கேட்டார், இதில் மணிகண்டன் கூறிய கடைசி விவசாயி கதை ரஜினிக்கு பிடித்து இருந்ததாம்.\nபிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை, அந்த படம் தொடங்கவே இல்லை, மணிகண்டனும் இந்த கதை ரஜினி நடித்தாலே பெரியளவில் ரீச் ஆகும் என காத்திருந்துள்ளார்.\nதற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது, விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nமீண்டும் பிரமாண்ட படத்திற்காக உடல் எடையை ஏற்றி, இறக்கும் விக்ரம்\nபாலிவுட்டில் மிக பிரமாண்டமாக தயாராக உள்ள ‘மாஹாவீர் கர்ணன்’ படத்தில் கர்ணனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சியான் விக்ரம், அந்த கதாபாத்திரத்திற்கா...\nபாலிவுட்டில் மிக பிரமாண்டமாக தயாராக உள்ள ‘மாஹாவீர் கர்ணன்’ படத்தில் கர்ணனாக நடிக்க ஒ��்பந்தமாகியுள்ள சியான் விக்ரம், அந்த கதாபாத்திரத்திற்காக தன் உடல் எடையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\n‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி 2’ படப்படிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதையடுத்து பாலிவுட்டில் ரூ. 300 கோடி செலவில் உருவாக உள்ள ‘மஹாவீர் கர்ணன்’ படத்தில், கர்ணனாக நடிக்க விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதலில் ப்ரித்வி ராஜ் நடிக்க முய்ற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு கால்ஷீட் வழங்க முடியாத சூழல் உள்ளதால், கர்ணனாக விக்ரமை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nசாமி 2 படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதால், கர்ணன் படத்திற்காக, பீமா படத்தை விட உடல் எடையை கூட்டி, ஆஜானுபாகுவான உடலுடன் ‘கர்ணன்’ ஆக நடிக்க விக்ரம் தயாராகி வருகின்றார்.\nஇதற்காக வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை விக்ரம் தவிர்த்து வருகின்றார்.\nஇமைக்கா நொடிகள் படத்தில் நடித்த அனுராக் காஷ்யப்பிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கடந்த வெள்ளியன்று வெளியான படம் இமைக்கா நொடிகள். அஜய் ஞ...\nஇமைக்கா நொடிகள் படத்தில் நடித்த அனுராக் காஷ்யப்பிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nகடந்த வெள்ளியன்று வெளியான படம் இமைக்கா நொடிகள். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. வெளியான 4 நாட்கள் முடிவில் இமைக்கா நொடிகள் தமிழகம் முழுவதும் ரூ.10.25 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் கோடியாய் கோடியாய் கொட்டும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்\nஎனினும், இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அனுராக் காஷ்யப் இன்னமும் மும்பையில் தான் இருக்கிறார். இது குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், அனுராக் காஷ்யப் சார் ஏன் இன்னமும் மும்பையில் இருக்கிறீர்கள் நீங்கள் சென்னைக்கு வருவதற்கு இது தான் சரியான நேரம். உங்களது இமைக்கா நொடிகள் படத்திற்கு என்னவொரு கைதட்டல், விசில் தெரியுமா நீங்கள் சென்னைக்கு வருவதற்கு இது தான் சரியான நேரம். உங்களது இமைக்கா நொடிகள் படத்திற்கு என்னவொரு கைதட்டல், விசில் தெரியுமா தமிழ் சினிமாவிற்கு உங்களைப் போன்று தான் ஒரு வில்லன் தேவை என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரச்சினைகளில் சிறுநீரக கற்கள் ஒன்றாகிவிட்டது. போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக அமைகின...\nபிரச்சினைகளில் சிறுநீரக கற்கள் ஒன்றாகிவிட்டது.\nபோதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.\nசிறுநீரகத்தில் கற்கள் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.\nஒன்று வெளியில் இருந்து வருவது. இது, உணவுப்பழக்கம், குடிதண்ணீர், வாழ்க்கை முறை போன்ற காரணிகளை உள்ளடக்கியது.\nஇன்னொன்று உடம்புக்குள்ளேயே ஏற்படும் பாதிப்பு. இந்த முறையில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, பரம்பரை பரம்பரையாக சிறுநீரக கல் பாதிப்பு கடத்தப்படுவது ஆகும்.\nமுதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள்.\nசிறுநீரக கல்லை வெளியேற்ற, வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள் அவை என்ன என்பதை பார்ப்போம்.\nதினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nகோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும்.\nபார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.\nவாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி. அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.\nவெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.\nசிறுநீரக கல் பிரச்னை உள்��வர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.\nஉப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல் தவிர்க்க வேண்டும்.\nஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா தவிர்க்க வேண்டும்.\nகேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.\nகோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nபொறுமை இருந்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த 60 வயது மாநிற மனிதனை தேடலாம்.\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் ராதாமோகன். ஆனால், சமீபமாக இவர் ஒரு ஹிட் கொடுத்து ரீஎண்ட்ரி ஆக மிகவும் முயற்சி செய்து வருகின்றா...\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் ராதாமோகன். ஆனால், சமீபமாக இவர் ஒரு ஹிட் கொடுத்து ரீஎண்ட்ரி ஆக மிகவும் முயற்சி செய்து வருகின்றார். இப்படி ஒரு நிலைமையில் தான் சில வருடங்களாக விக்ரம் பிரபுவும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படமே 60 வயது மாநிறம், இவர்கள் இருவருக்கும் அந்த வெற்றி கிடைத்ததா\nவிக்ரம் பிரபு தன் அப்பா பிரகாஷ்ராஜை பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகின்றார். பிரகாஷ்ராஜுக்கு தன்னையே யார் என்று தெரியாத அளவிற்கு மறதி உள்ளது.\nஅதை தொடர்ந்து ஹோமில் இருக்கும் தன் அப்பாவை துணி எடுக்க அழைத்து செல்கின்றார் விக்ரம் பிரபு. அப்போது தன் கவனக்குறைவால் அப்பாவை ஹோம் வாசலிலே மிஸ் செய்கின்றார்.\nபிறகு தன் அப்பாவை தேடி தெரு தெருவாக விக்ரம் பிரபு அலைய, ஒரு போலிஸை கொலை செய்துவிட்டு வரும் சமுத்திரகனியிடம் பிரகாஷ்ராஜ் சிக்குகின்றார். சமுத்திரக்கனிக்கு எவிடன்ஸ் ஏதும் இருக்க கூடாது அதனால் பிரகாஷ்ராஜை கொலை செய் என பாஸிடம் இருந்து ஆர்டர் வருகின்றது.\nஇதை தொடர்ந்து விக்ரம் பிரபு தன் அப்பாவை கண்டுபிடித்தாரா, சமுத்திரக்கனி பிரகாஷ்ராஜை என்ன செய்தார்\nவிக்ரபு பிரபு நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்கு போராடி வருகின்றார். இந்த படம் அவருக்கு ஹிட் கொடுக்குமா என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக நல்ல பெயரை வாங்கி கொடுக்கும்.\nபிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கின்றார், அனைத்தையும் மறந்து அவர் தன் மகன் பெயர் சிவா மட்டுமே ���ினைவில் வைத்து சிவா சாப்பிட்டாயா, சைக்கிள் ஓட்டினாயா என்று அவர் கேட்கும் இடம் கண் கலங்க வைக்கின்றது.\nசமுத்திரக்கனி ஒரு கொலையை செய்துவிட்டு, அதை மறைக்க குமரவேல் குடும்பம், பிரகாஷ்ராஜ் ஏன் தன் கூடவே இருக்கும் பையனை கூட கொல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். ஆனால் அவர் எப்படி இதிலிருந்து வெளியே வந்து சாதாரண மனிதனாக மாறத்துடிக்கின்றார் என்பதையும் மிக அழகாக காட்டியுள்ளனர்.\nபடத்திற்கு மிகவும் பக்க பலமாக இருப்பது விஜியின் வசனமும், இளையராஜாவின் பின்னணி இசையும் தான். அன்பு தான் இந்த உலகம் அதை வெளியில் காட்டாமல் நாம் தான் உள்ளுக்குள்ளே அடக்கி வச்சுகிறோம் போன்ற வசனம் ரசிக்க வைக்கின்றது.\nஆனால், இத்தனை இருந்தும் மிக பொறுமையாக செல்லும் திரைக்கதை, படத்திற்கு இந்த ஸ்லோ தேவை என்றாலும் ஜென்ரல் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா ராதாமோகன்.\nநடிகர்களின் யதார்த்தமான நடிப்பு, அதிலும் பிரகாஷ்ராஜ் செம்ம ஸ்கோர் செய்கின்றார். விக்ரம் பிரபு- ‘மேயாத மான்’ இந்துஜாவின் காட்சிகள் பிரகாஷ்ராஜ் சொன்ன கதை போல் கிளைமேக்ஸ் வரும் விதம் ரசிக்க வைக்கின்றது.\nபடத்தின் வசனம் மற்றும் குமரவேல் மதுமிதா தம்பதிகளின் யதார்த்தமான காமெடி.\nபிரகாஷ்ராஜ் தன் காதல் கதையை சொல்லும் இடம் கவிதை போல் உள்ளது.\nமிக மெதுவாக நகரும் திரைக்கதை.\nசமுத்திரக்கனி திருந்தி வாழவேண்டும் என்று நினைக்கும் போது அப்படி ஒரு முடிவு தேவையா...\nமொத்தத்தில் கொஞ்சம் பொறுமை இருந்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த 60 வயது மாநிற மனிதனை தேடலாம்.\nபாடகியாக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன் குட்டி மகள்\nபுதிய படத்தில் தனது 4 வயது மகள் ஆராதனாவை திரையுலகில் அறிமுகபடுத்துகிறார் நடிகர் சிவகார்த்தியேன். ஹீரோவாக கலக்கி வந்த நடிகர் சிவகார்த்திகேயன...\nபுதிய படத்தில் தனது 4 வயது மகள் ஆராதனாவை திரையுலகில் அறிமுகபடுத்துகிறார் நடிகர் சிவகார்த்தியேன். ஹீரோவாக கலக்கி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறியிருக்கும் படம் 'கனா'.\nபெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகர், நடிகர் அருண் ராஜா இயக்கும் இப் படத்தில் நடிகை ஜஸ்வர்யா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு திபுநினன் தாமஸ் இசையமைத்த��ள்ளார். இதில், இசையமைப்பாளர் அனிருத் ஒரு நாட்டுப்புற பாடலை பாடியிருக்கிறாராம்.\nஇந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து 'கனா' படம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 4 வயதுடைய மகள் ஆராதனாவை திரையுலகில் அறிமுகப்படுத்துகிறார்.\nபடத்தில் ஆராதனா தனது தந்தை சிவகார்த்திகேயன் மற்றும் வைக்கோம் விஜயலட்சுமியுடன் இணைந்து 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலை பாடியுள்ளாராம். இதன் மூலம் ஆராதனா பாடகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.\nசர்க்கரை நோயாளிகள் காலை உணவாக கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடலாமா\nஆரோக்கியமான காலை உணவுதான் ஒருநாளிற்குத் தேவையான அதிக சக்தியைக் கொடுக்கும். காலை உணவுதான் ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு (10 மணி நேரம்)...\nஆரோக்கியமான காலை உணவுதான் ஒருநாளிற்குத் தேவையான அதிக சக்தியைக் கொடுக்கும். காலை உணவுதான் ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு (10 மணி நேரம்) நாம் உண்ணும் உணவு. அதனால்தான், அதை பிரேக் –ஃபாஸ்ட் என்று சொல்கிறார்கள். அதற்கு விரதத்தை முடிப்பது என்று அர்த்தம்.\nஅன்றாட வேலைச் சுமையினால் காலை உணவை உடனடியாக செய்து சாப்பிட பாக்கெட் உணவுகளைப் பலரும் சாப்பிடுகின்றனர். அந்த வகையில், மக்கள் பெரும்பாலும் காலை உணவாக சாப்பிடுவது கார்ன் ப்ளேக்ஸ்களைத்தான். கார்ன் ப்ளேக்ஸ்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nகார்ன் ப்ளேக்ஸ் தயாரிப்பதற்கு கார்ன், சர்க்கரை, கார்ன் சிரப் ஆகியவற்றைத்தான் முக்கியப் பொருட்களாகப் பயன்படுத்துகின்றன. இந்தப் பொருட்களில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் `கிளைசீமிக் இண்டெக்ஸ்’ (Glycemic Index) அளவு அதிகமாகவுள்ளது. ஜிஐ (GI) அளவு அதிகமுள்ள உணகளைச் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.\nகாலை உணவாக சாப்பிடும் கார்ன் ப்ளேக்ஸில் இருப்பது 350 கலோரிகள். அதிகமான கார்போஹைட்ரேட்டும் குறைவான புரதச் சத்தும் மட்டுமே கார்ன் ப்ளேக்ஸ்களில் இருக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது உடலின் ஆரோக்கியத்திற்குக் கேடாக அமையும்.\nகார்ன் ஃப்ளேக்ஸ் உணவுடன் பால் மற்றும் இனிப்பு சுவைக்காக தேன் சேர்த்து சாப்பிடுவதால் உடலின் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. தினமும் உணவாக கார்ன் ப்ளேக்ஸ் எடுத்துக் கொள்வத���த் தவிர்ப்பது நல்லது.\nதற்போது பல ஆர்கானிக் கடைகளில் ராகி மற்றும் சிறுதானியங்களில் செய்யப்பட்ட சீரியல்கள் கிடைக்கின்றன. கோதுமை மாவினால் செய்யப்பட்ட ஃபிளேக்ஸ்கள் கூட விற்பனைக்கு வந்துள்ளன.\nதேவையான அளவு பால், துருவிய தேங்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். சிறுதானியங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அன்றாட வேலைகளைச் செய்வதற்குத் தேவையான சக்தியையும் கொடுக்கிறது.\nபள்ளி மாணவர்களுக்காக ஆவணப்படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஇயக்குநர் திரு இயக்கத்தில் கல்வி தொடர்பான ஆவணப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில், சி...\nஇயக்குநர் திரு இயக்கத்தில் கல்வி தொடர்பான ஆவணப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nசமூக வலைதளங்களில், சிவகார்த்திகேயன் பள்ளி மாணவர்களுக்கு முன் நின்றுகொண்டு பேசுவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வைரலாக பரவியது. அவருக்கு அருகில் 'சமர்' உள்ளிட்ட படங்களைஇயக்கிய இயக்குநர் திரு நின்று கொண்டிருப்பதுபோல அந்தப் புகைப்படம் இருந்தது.\nஇந்நிலையில் இயக்குநர் திரு, முதல்முறையாக இந்த புகைப்படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஓர் ஆவணப்படத்தில் பணிபுரிந்து வருவதாகவும், ஒரு நல்ல காரியத்திற்காக இந்தப் பணியில் இருவரும் இணைந்துள்ளதாகவும், இது குறித்த விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nகருப்பு மிளகை இப்படி சாப்பிடுங்க\nகருப்பு மிளகு நிறைய மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இதுவரைக்கும் கருப்பு மிளகு சளிக்கு, தொண்டை புண் இவற்றிற்கு நல்லது என்று கேள்வி ப...\nகருப்பு மிளகு நிறைய மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இதுவரைக்கும் கருப்பு மிளகு சளிக்கு, தொண்டை புண் இவற்றிற்கு நல்லது என்று கேள்வி பட்டிருக்கோம்.\nஆனால் இந்த கருப்பு மிளகை கொண்டு நம் எடையை கூட குறைக்க முடியுமாம்.\nஇந்த கருப்பு மிளகை நீங்கள் உள்ளே எடுத்துக் கொண்டோ அல்லது வெளியே பயன்படுத்தி கூட எடையை குறைக்க இயலும். இந்த கருப்பு மிளகை சில வகைகளில் உணவுடன் கலந்து கீழ்வருமாறு சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நாள் கரைக���க முடியாமல் கஷ்டப்பட்ட தொப்பையும் கரைந்து போய்விடும்.\nகருப்பு மிளகு டீ உங்கள் எடையை குறைக்க சிறந்த ஒன்று. இதை நீங்கள் எளிதாகவும் தயாரிக்கலாம். இஞ்சி, லெமன், துளசி, க்ரீன் டீ பேக்குகள் அல்லது பட்டை மற்றும் 1/2 - 1 டீ ஸ்பூன் கருப்பு மிளகு பொடி சேர்த்து டீ தயாரிக்கவும். இதை காலையில் சாப்பிடுவதற்கு முன் செய்து வந்தால் எடை குறைவது நிச்சயம்.\nஇந்த கருப்பு மிளகை உங்கள் காய்கறிகள் மற்றும் பழ ஜூஸூடன் கலந்து வரலாம். இதன் காரமான சுவை உங்களுக்கு பிடிக்கும். இதை தினமும் குடித்து வருவதால் எடையை குறைப்பதோடு சருமத்திற்கும், குடலுக்கும் ரெம்ப நல்லது.\nநீங்கள் மிளகை நேரடியாகவும் எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு நாள் காலையிலும் 2-3 மிளகை வெறுமனே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.\n100 கிராம் கருப்பு மிளகில்\nகார்போஹைட்ரேட் - 64.8 கிராம்\nநார்ச்சத்து - 26.5 கிராம்\nமோனோசேச்சுரேட் கொழுப்பு - 1 கிராம்\nஅன்சேச்சுரேட்டேடு கொழுப்பு - 1 கிராம்\nபாலிசேச்சுரேட் கொழுப்பு - 1.1 கிராம்\nஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் - 160 மில்லி கிராம்\nஓமேகா 6 கொழுப்பு அமிலங்கள் - 970 மில்லி கிராம்\nகால்சியம் - 437 மில்லி கிராம்\nஇரும்புச் சத்து - 28.9 மில்லி கிராம்\nமக்னீசியம் - 194 மில்லி கிராம்\nபாஸ்பரஸ் - 173 மில்லி கிராம்\nபொட்டாசியம் - 1259 மில்லி கிராம்\nசோடியம் - 44 மில்லி கிராம்\nஜிங்க் - 1.4 மில்லி கிராம்\nமாங்கனீஸ் - 5.6 மில்லி கிராம்\nகாப்பர் - 1.11மில்லி கிராம்\nசெலினியம் - 3.1 மைக்ரோ கிராம்\nப்ளூரைடு - 34.2 மைக்ரோ கிராம்\nபுரோட்டீன் - 11 கிராம்\nவிட்டமின் சி - 21 மில்லி கிராம்\nவிட்டமின் ஏ - 299 IU\nவிட்டமின் கே - 164 மைக்ரோ கிராம்\nபோலேட் - 10 மைக்ரோ கிராம்\nநியசின் - 1.1மில்லி கிராம்\nகோலைன் - 11.3 மில்லி கிராம்\nரிபோப்ளவின் - 0.2 மில்லி கிராம்\nவிட்டமின் பி6 - 0.3 மில்லி கிராம்\nபீட்டைன் - 8.9 மில்லி கிராம்\nவசூலில் கமலின் விஸ்வரூபத்தையே பின்னுக்கு தள்ளிய நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’\nநடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் முதல் மூன்று நாளில் மட்டும் 11.19 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது...\nநடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் முதல் மூன்று நாளில் மட்டும் 11.19 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.\nசமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாராவின் நடிப்பில், தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் கோலமாவு கோகிலா. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில், நயன்தாராவுடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஅனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. டார்க்-காமெடியா உருவாகி உள்ள இப்படத்தில், நடிகை நயன்தாரா போதைப் பொருள் கடத்தும் பெண்ணாக நடித்துள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தத் திரைப்படம், சென்னை பாக்ஸ்ஆபீஸில் மட்டும் முதல் மூன்று நாட்களில் ரூ.1.53 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் இந்தத் திரைப்படம் சுமார் 11.19 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.\nரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தத் திரைப்படத்தை, நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன் மற்றும் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.\nஇதனிடையே, கோலமாவு கோகிலா படத்தின் வெளியீட்டால், விஸ்வரூபம் படத்தின் வசூல் மிகவும் குறைந்து விட்டதாக சென்னை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஒரே நாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் தல, தளபதி\nஅஜித்தின் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விஜய்யின் சர்கார் படத்தின் டீசர் ஆகியவை ஒரே நாளில் வெளியாகயிருப்பதாக தகவல் வெளிய...\nஅஜித்தின் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விஜய்யின் சர்கார் படத்தின் டீசர் ஆகியவை ஒரே நாளில் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅஜித்தின் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விஜய்யின் சர்கார் படத்தின் டீசர் ஆகியவை ஒரே நாளில் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் 3வது முறையாக சர்கார் படம் உருவாகி வருகிறது. தளபதி விஜய்யின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும், இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதையத்து, இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்காக ரசிகர்கள் காத்துக்கொ��்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையில், வரும் விநாயகர் சதுர்த்தைய் முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்கார் படத்தின் டீசர் வெளியாகும் தேதியன்றே அஜித்தின் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. அஜித் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஅஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய்யின் சர்கார் படத்தின் டீசர் வெளியாகும் நாளன்று பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான சீமராஜா படம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nகருணாநிதிக்காக அன்று அழுத விஜயகாந்த் இன்று சமாதியில் செய்த விசயம்\nதமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அவரின் உடல் சென்னை மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்...\nதமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அவரின் உடல் சென்னை மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.\nஅவரின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ஏற்கனவே அஞ்சலி செலுத்தினர். ஆனால் நடிகர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்ததால் இங்கு வரவில்லை.\nஇதனால் அவர் வீடியோ மூலம் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் அவர் நேரடியாக சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nதிருமணத்திற்கு பயந்து ஓடிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்: வெளியான சுவாரஷ்ய தகவல்..\nவாஜ்பாயின் திருமணம் செய்ய பயந்து தலைமறைவானது குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் இருந்து தேர்வான முதல் பிரதமர் என்ற பெரும...\nவாஜ்பாயின் திருமணம் செய்ய பயந்து தலைமறைவானது குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.\nபாஜகவில் இருந்து தேர்வான முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் வாஜ்பாய். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து, அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக இருந்துள்ளார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலமானார்.\nதன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு இடையூறாக திருமணம் அமைந்து விடக்கூடாது என்பதற்காக அவர், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுக்குறித்து சுவையான தகவல் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. அதாவது, வாஜ்பாய்க்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முயன்றபோது அவர் அதனைத் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.\nபெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தியதால், திருமணத்தைத் தவிர்க்க தனது நண்பர் கோரே லால் திரிபாதி என்பவரின் வீட்டில் உள்ள தனி அறையில் 3 நாட்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார். தனக்கு பசிக்கும்போது மட்டும் கதவைத் தட்டி உணவு வாங்கிக் சாப்பிட்டுள்ளார்.\nமறைந்த கோரே லால் திரிபாதி மகன் விஜய் பிரகாஷ், வாஜ்பாய் காலமானதை முன்னிட்டு அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது, திருமணத்தைத் தவிர்ப்பதற்காக தங்கள் வீட்டில் வாஜ்பாய் ஒளிந்து கொண்டது பற்றி பற்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், கேட்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன மினி விமர்சனம்\nகரு : சாலையில் சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பு, என்ற செய்தியை நாம் தினந்தோறும் படிக்கிறோம். அந்த சம்பவத்தில் ஏதோ...\nகரு : சாலையில் சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பு, என்ற செய்தியை நாம் தினந்தோறும் படிக்கிறோம். அந்த சம்பவத்தில் ஏதோ தங்கம் மட்டும் தான் திருடப்பட்டுவிட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால், சில சமயங்களில் பல பெண்களின் உயிர் பறிபோவதோடு, அதனால் பலர் பலவிதத்தில் பாதிக்கப்படுகிறார்கள்.... அது எப்படி இதற்கு என்ன தீர்வு என்பது தான் இப்படத்தின் கரு.\nகதை : சரண்யா பொன்வண்ணனின் ஒரே மகனானநாயகர் துருவா ., ஒரு கேஸ்ஏஜென்சியின்சிலிண்டர் 'டெலிவரிபாய் '. அழகிய டி.வி.காம்பயர் அஞ்சனா பிரேமை பார்த்த மாத்திரத்திலேயே துருவ்வின் அம்மாசரண்யாவுக்கு பிடித்துப் போக ., அவரை விடா பிடியாக பேசி முடித்து., திருமணம் செய்து வைக்கிறார்.\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ., மாமியாரும் , மருமகளும் கடைவீதியில் ஷாப்பிங் முடித்து வீடு திரும்பிய போது அஞ்சனா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை \"பைக்\"கில் வந்த செயின் பறிப்பு திருடர்கள் பிடித்து இழுக்க ., அதில் அஞ்சனா பிரேமின் தாலி சங்கிலி அவர் கழுத்தை அறுத்து அவர் உயிர் பறிபோகிறது. மருமகளின் செ���ினை பறித்தவர்களை துரத்திச் சென்ற சரண்யாவும் திருடர்களால் தாக்கப்பட்டுசீரியஸ் கண்டீஷ னில்மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். சிட்டியை உ லுக்கிய இந்த சம்பவத்திற்கு பின்பும் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்கிறது .\nஇந்த செயின் பறிப்பு வழக்குகளை விசாரிக்க துணிவு மிக்க காவல் அதிகாரி சக்கரவர்த்தி நியமிக்கப்படுகிறார். அவர் செயின் பறிப்பு சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட துருவாவை அழைத்து ஆறுதல் கூறி ., செயின் பறிப்பு கும்பலுக்கு முடிவு கட்டஅவரது ஒத்துழைப்பை கேட்கிறார்.\nசக்ரவர்த்தி என்ன மாதிரி ஒத்துழைப்பு கேட்டார் துருவா ஒத்துழைத்தாரா செயின் பறிப்பு கும்பலுக்கு முடிவு கட்டப்பட்டதா .. சரண்யா பிழைத்தாரா .. ஹீரோ துருவின் கடந்த கால மனைவியாகஅஞ்சனா பிரேமின் கேரக்டர் ஒ.கே .இதில் \"பிக்பாஸ்\"ஐஸ்வர்யா தத்தா கேரக்டர் தான் என்ன .. என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் விடை சொல்கிறது ''மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’' மீதிக் கதை மொத்தமும்\nகாட்சிப்படுத்தல் : வி. மதியழகன் - ஆர்.ரம்யா இருவரதுஎட்ரிக்டா எண்டர்டெயின்மென்ட் & ,மாஸ்எண்டர்டெயின்மென்ட்தயாரிப்பில், ஆர்.ராகேஷ் எழுத்து , இயக்கத்தில் புதுமுகம் துருவா - \"பிக்பாஸ்\" ஐஸ்வர்யா தத்தா , அஞ்சனா பிரேம், சக்கரவர்த்தி ,சரண்யா பொன்வண்ணன் ஆகியோர்நடிக்க., \"செயின் சினாசிங் கேங் \"எனப்படும் பெண்களிடம் சங்கிலி பறிக்கும் கும்பல் பற்றிய திக் திக் கதையம்சத்துடன் வந்திருக்கும் படம் தான்\n\"மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.\"\nகதாநாயகர் : புதுமுக நாயகர்துருவா நல்ல வாட்டசாட்டமாக ஆக்‌ஷன் ஹீரோவாக சங்கிலி பறிக்கும் திருடர்களுக்கே சவாலான திருடராக அறிமுகமாகி அசத்தலாகவலம் வருகிறார்.\nசெயின் பறிக்கும் கூட்டத்தில் ஒருவராக அவர் வலம் வருவது, வெகுளித்தனமான அம்மாவுக்கு பாசமான பிள்ளையாக இருப்பது , என்று தனது கதாபாத்திரத்தை ரொம்பவே நிறைவாக துருவா செய்திருக்கிறார்.\nகதாநாயகியர் :இரண்டு நாயகியரில் ஒருவரான \".பிக் பாஸ்\" ஐஸ்வர்யா தத்தா ஆரம்பத்தில் அதிரடியாக அறிமுகமானலும், ஹீரோவின் பிளாஷ்பேக்கை ஓபன் செய்யும் கருவியாகவே அவர் பயன்பட்டிருக்கிறார். பிறகு திடீரென்று வேறு ஒரு பரிணாமத்தில் போலீஸாகக்ளைமாக்ஸில் வந்து நிற்பது அவ்வளவாக எடுபடவில்லை.\nஅதே நேரம் மற்றொரு நாயகியாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்கும் பெண்ணாக வரும் அஞ்சனா பிரேம் ., கொஞ்ச நேரமேகுறைவான காட்சிகளில் ...வந்தாலும் ரசிகர்கள் மனதில் நின்றுவிடுகிறார்.பேஷ் , பேஷ் .\nபிற நட்சத்திரங்கள் :பல படங்களில் பாசமான அம்மாவாக பார்த்து வந்த சரண்யா பொண்வன்னனுக்கு இதிலும்அதே ரோல் தான் என்றாலும், அதில் சற்று வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். சக்ரவர்த்தி , ராதாரவி, அருள்தாஸ், மைம் கோபி, . . ஆகியோரும் எப்போதும் போல தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப பக்காவாகநடித்திருக்கிறார்கள். மனோபாலா சிரிக்க வைக்க முயன்று கடித்திருக்கிறார்.\nபலம் : சினிமா என்பது பொழுது போக்கு அம்சமாக இருந்தாலும், அவ்வபோது சமூக அக்கறையோடும் சில படங்கள் வருவதுண்டு. அந்த வகையிலான ஒரு படம் தான் இந்த ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ என்பது இப்படத்திற்கு பெரும் பலம்.\nபலவீனம் : ''மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\" எனும் டைட்டில் ஏதோ காதல் பட டைட்டில் மாதிரி இருப்பது , இப்படத்திற்கு பெரும் பலவீனம்.\nதொழில்நுட்பகலைஞர்கள் : பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் பைக் சேசிங் காட்சிகள் மிரட்டல், படத்தில் ஏகப்பட்ட பைக் சேசிங் காட்சிகள் வந்தாலும், ஒவ்வொன்றையும் ஒரு விதத்தில் படமாக்கியிருக்கிறார். அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்ப ஜீவனோடுபயணித்திருக்கிறது\nஇயக்கம் :சாலையில் சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பு, என்ற செய்தியை நாம் தினந்தோறும் படிக்கிறோம். அந்த சம்பவத்தில் ஏதோ தங்கம் மட்டும் தான் திருடப்பட்டுவிட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால், சில சமயங்களில் பல பெண்களின் உயிர் பறிபோவதோடு, அதனால் பலர் பலவிதத்தில் பாதிக்கப்படுகிறார்கள்.... அது எப்படி என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லியிருப்பதோடு, செண்டிமெண்ட், காதல் என்று கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறார் இப்பட இயக்குநர் ஆர்.ராகேஷ்.\nபொதுவாக இதுபோன்ற படங்களில் வில்லன்கள் தான் செயின் பறிப்பு திருடர்களாக இருப்பார்கள், ஆனால் இந்த படத்தில் ஹீரோவே செயின் திருடர்களின் கூட்டத்தில் ஒருவராக இருக்க, ஹீரோவா ஏன் என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி படம் பார்க்கும் அனைவருக்கும் ஆரம்பத்��ிலேயே ஏற்படுத்திவிடும் . , பிறகு அதற்கான காரணத்தை இயக்குநர் சஸ்பென்ஸோடு சொல்லியுள்ள விதம்தான் இப்படத்தின் பாராட்டிற்குரிய அம்சமாகும்.\nஅதே மாதிரி ,\"இந்த உலகத்துல முதல்ல வந்தவன் திருடன் தான் அவன கண்டுபிடிக்க ரெண்டாவதா வந்தவன் தான் போலீஸ் ... \" ,\"பொருள் அடிக்கிறவன் பொண்ணுங்களை பார்க்கக் கூடாது....\" உள்ளிட்ட வசனங்கள் மூலமும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் இயக்குநர் ராகேஷ்., செயின் கொள்ளை சம்பவத்தை பற்றி படம் எடுத்தாலும், அதை பெண்கள் சார்பில் இருந்துதிரைக்கதை அமைத்திருக்கிறார்.\n”பெண்களுக்கு பிடித்தமான விஷயமே தங்கம் தான், ஆனால் அந்த தங்கத்தின் மீதே அவர்களுக்கு பயம் ஏற்பட வைத்துவிட்டார்களே” என்று பெண்களின் நிலையில் இருந்து இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கையாண்டிருக்கும் இயக்குநர் ராகேஷ், செயின் பறிப்பு குற்றத்தை பொருத்தவரை வழிப்பறி மற்றும் திருட்டு வழக்காக பதிவு செய்யும் காவல் துறை, அதை கொலை முயற்சியாக பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்தை ரொம்ப அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, அவர்களுக்கு எந்த மாதிரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதையும் தைரியமாக சொல்லியிருக்கிறார்.\nஇயக்குநர் ராகேஷ் சொல்வது போல, செயின் பறிப்பு திருடர்களுக்கு காவல்துறை தண்டனை கொடுத்தால், நிச்சயம் இந்த குற்றங்கள் நடைபெறாது என்பது உறுதி.\nமற்றபடி .,படத்தில் ஒருசில இடங்களில் சில வாஜிக் குறைகள் இருந்தாலும், சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும், மக்களை குறிப்பாக பெண்களை உஷார்ப்படுத்தும் பாடமாகவும் இப்படம் இருக்கிறது... என் பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.\nமொத்தத்தில்., ''மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' - 'திரையரங்கம் சென்று தாராளமாக பார்க்கலாம் என்பதில்சந்தேகம் வேண்டாம் என்ன\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி அக்டோபர் 5ல் ரிலீஸ்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் ...\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், மறுபடியும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயது முதியவராக நடிக்க, அவருடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி உள்பட பலர்நடித்துள்ளனர்.\nபேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி முதல்முறையாக அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றது.\nஒரு கலைக்கும், கலைஞனுக்கும் இடையிலான பயணத்தை கூறவிருக்கும் இந்த படத்தை அக்டோபர் 5ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’, 28-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம் - மொத்தத்தில் நயன்தாரா, யோகிபாபுவை நம்பி கோகிலா சரக்கை வாங்கலாம்.\nஒரு மாஸ் ஹீரோவிற்கு எத்தனை மாஸ் வருமோ, அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் ஒரு மாஸ் பேன் பாலோயிங் உள்ளது. அதற்கு காரணம் அவர்...\nஒரு மாஸ் ஹீரோவிற்கு எத்தனை மாஸ் வருமோ, அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் ஒரு மாஸ் பேன் பாலோயிங் உள்ளது. அதற்கு காரணம் அவர் தொடர்ந்து தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிப்பது தான். அந்த வகையில் இந்த கோலமாவு கோகிலாவும் தரமான படங்களின் லிஸ்டில் சேர்ந்ததா\nநயன்தாரா மிடில் கிளாஸ் குடும்பம். அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே கஷ்டத்தில் இருக்கும் போது அவருடைய அம்மா சரண்யாவிற்கு கேன்சர் வருகின்றது.\nஅதை குணப்படுத்த நிறைய பணம் தேவைப்படுகின்றது. அந்த சமயத்தில் யதார்த்தமாக ஒரு போதைப்பொருள் கும்பலிடம் நயன்தாரா சிக்குகின்றார்.\nஅந்த கும்பலும் நயன்தாரா அப்பாவியாக இருக்கின்றார், யாருக்கும் சந்தேகம் வராது, இவரை வைத்தே கடத்தல் செய்யலாம் என்று நினைக்க, இவை நயன்தாராவிற்கு பெரும் பிரச்சனையில் போய் முடிகின்றது.\nஇந்த பிரச்சனை எல்லாம் கோகிலா எப்படி முறியடிக்கின்றார், தன் அம்மாவை எப்படி காப்பாற்றுகின்றார் என்பதே மீதிக்கதை.\nநயன்தாரா ஒன் Women ஷோ என்று சொல்லலாம், இவருக்கு மட்டும் எப்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் இத்தனை நன்றாக கிடைக்கின்றதோ என எண்ண வைக்கின்றார். கொஞ்��ம் நானும் ரவுடி தான் காதம்பரி ஸ்டைல், அமைதி மற்றும் பதட்டத்துடனே படம் முழுவதும் அசத்துகின்றார். அதிலும் ‘சார் நீங்க அவன சுட்டா தான் இங்க இருந்து போவேன், கொலை பார்க்க பயமா இருக்கு நான் திரும்பி காதை மூடிக்கொள்கின்றேன்’ என சொல்லும் இடமெல்லாம் செம்ம அப்லாஸ்.\nஅவருக்கு அடுத்து படத்தில் ஸ்கோர் செய்வது சொல்லி தெரிய வேண்டியது இல்லை யோகிபாபு தான். படத்தின் முதல் பாதி ஒரு பாடலுடன் எஸ்கேப் ஆகின்றார், அட எங்கடா போனார் என்று தேடும் நிலையில் இரண்டாம் பாதியில் நயன்தாராவுடனே ட்ராவல் செய்து கலக்குகின்றார்.\nபடத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் நம்மை கவர்கின்றனர், நயன்தாரா தங்கை ஜாக்லீன், யோகிபாபு கடையில் வேலை பார்க்கும் பையன், மொட்டை ராஜேந்திரன், இவர்களை எல்லாம் விட டோனி என்று ஒரு கதாபாத்திரம் வருகின்றது. அவருடைய மேனரிசம் சிரிப்பு சரவெடி. அதே நேரத்தில் ஜாக்லினை காதலிக்கும் இளைஞர் ஏற்கனவே மீசைய முறுக்கு படத்தில் எப்படி பதட்டமாக பேசுவாரோ, அதேபோல் தான் இதிலும், ஆனால் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.\nவிறுவிறுப்பாக சொல்ல வேண்டிய கதையை இயக்குனர் நெல்சன் கொஞ்சம் மெதுவாகவே நகர்த்தி செல்கின்றார். இடைவேளைக்கு முன்பு வரும் படத்தின் எதிர்ப்பார்ப்பு, அதன் பிறகு காமெடி ஒர்க் அவுட் ஆனாலும் திரைக்கதை கொஞ்சம் மெதுவாகவே செல்கின்றது, அதிலும் கிளைமேக்ஸ் அட என்னப்பா இப்படி என்று தான் நினைக்க வைக்கின்றது.\nசிவகுமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கின்றது, அனிருத் பாடல்கள் ஏற்கனவே ஹிட் செய்து விட்டார், பின்னணியிலும் நல்ல இசையை கொடுத்தாலும், கொஞ்சம் டயலாக் கேட்க விடுங்க சார் என்று சொல்ல தோன்றுகின்றது.\nநயன்தாரா, யோகிபாபு காட்சிகள் கைத்தட்டல் பறக்கின்றது.\nபடத்தின் வசனம் டார்க் ஹியூமர் நன்றாக ஒர்க் ஆகியுள்ளது, அதிலும் மொட்டை ராஜேந்திரன் ‘பச்சையப்பாவில் படித்தாலும் பச்சை பச்சையாக பேசுவேன், எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால் இருந்தாலும், 10வது மாடி போக 8 வருஷம் ஆகும், ஆனா 10 ரூ ராக்கேட் உடனே போகும், நீ ராக்கேட் மாதிரி போகனும்’ என்று பல வசனங்கள் பேசி இப்படி ஸ்கோர் செய்கின்றார்.\nகதாபாத்திரங்கள் வடிவமைப்பு, அதிலும் டோனி செம்ம.\nநல்ல விறுவிறுப்பாக செல்லவேண்டிய கதையை கொஞ்சம் மெதுவாக நகர்த்தி சென்றது.\nகிளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம்.\nமொத்தத்தில் நயன்தாரா, யோகிபாபுவை நம்பி கோகிலா சரக்கை வாங்கலாம்.\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nபிரபல தினசரி நாளிதழ் மூலம் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, போரூரை சேர்ந்தவர் முருகன் (58)...\nபிரபல தினசரி நாளிதழ் மூலம் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nசென்னை, போரூரை சேர்ந்தவர் முருகன் (58). இவர் கடந்த பத்து ஆண்டுகளாக பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். பெண்களை ஏமாற்ற இவர் தீட்டிய திட்டம் தான், நாளிதழ் விளம்பரம். பிரபல தினசரி நாளிதழில் திருமணத்திற்கு பெண் தேவை. அதுவும் 35 வயதுக்கு மேலான பெண்கள் மட்டும் தேவை என விளம்பரம் செய்வது, முருகனின் வேலை. அதைப்பார்த்து திருமண ஆசையில் போன் செய்யும் பெண்களை, நேரில் சந்தித்துதான் ஒரு பணக்காரர் போலவும், தொழில் அதிபர் போலவும் காட்டிக்கொள்வார்.\nபின்னர் அந்தப் பெண்களை ஏமாற்றி, ஒன்றாக வசிப்பார். திடிரென ஒருநாள் தனது உடைமைகளை மற்றும் அந்தப் பெண்ணின் நகை, பணம் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார். இவ்வாறு பல பெண்களை 10 வருடங்களாக ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில்தான் ஓசூரை சேர்ந்த ஏமாந்த பெண் ஒருவர் தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் முருகனை தேடி வந்த காவல்துறையினர், இன்று அவரை வளைத்துப்பிடித்து கைது செய்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் இஎம்ஐ நம்பர் மூலம் அவர் பிடிபட்டார்.\nஅவரிடம் இருந்து 18 சவரன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் 50 மேற்பட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன அத்துடன் சில ஏடிஎம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதேபோன்று இதற்கு முன்னரே மூன்று வழக்குகள் முருகன் மீது பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்டுள்ளார். இந்நிலையில்தான் அவர் பிடிபட்டுள்ளார்.\nதீவிர விசாரணை நடத்தி முருகனை பிடித்த, உதவி ஆய்வாளர்கள் கஜபதி, சையது உள்ளிட்ட தனிப்படை காவல்துறையினரை, பரங்கிமலை துணை ஆணையர் முத்துச்சாமி பாராட்டினார்.\nஅஜித் படத்திற்கு அமர்க்களமான டைட்டில்\nஅஜித்தின் அடுத்த படம் யா���ுடன் என்பது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் தற்போது நடித்து வரும் விசுவாசம் படத்தை ரசிகர்கள் எதிர...\nஅஜித்தின் அடுத்த படம் யாருடன் என்பது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் தற்போது நடித்து வரும் விசுவாசம் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.\nஅவரின் படங்களில் மிக முக்கியமான ஒன்று அமர்க்களம். இதில் அஜித்தும் ஷாலினியும் ஜோடியாக நடித்திருந்தார்கள். அதே நேரத்தில் அஜித் பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வந்த பிறகு நடித்த படம்.\nஇப்படம் நேற்று 19 ஆண்டுகளை நிறைவு செய்ததது. இப்படத்திற்கு முதலில் கதையெல்லாம் ரெடியாகவில்லையாம். ஆனால் படத்தின் பெயருக்கு பின்னால் முக்கியம் விசயம் இருக்கிறதாம்.\nஇப்படத்தின் இயக்குனர் சரண் பாலசந்தரிடம் டூயட் படத்தில் உதவியாளராக பணியாற்றினாராம். அப்போது அஞ்சலி அஞ்சலி பாடல் ரெக்கார்டிங் முடிந்த பிறகு ரஹ்மானிடம் பாட்டு அமர்க்களம் என கூறினாராம்.\nஇதை வைத்து தான் அமர்க்களம் என பெயரை தேர்ந்தெடுத்தாராம்.\nமோமோவை கலாய்த்து எடுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள்... அடக்கடவுளே இப்படியொரு பரிதாப நிலையா\nமோமோ சேலஞ்சில் வரும் ஏலியன் பொம்மையை கலாய்த்து உண்டாக்கப்பட்ட ஏராளமான மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சில மாதங்களுக்கு...\nமோமோ சேலஞ்சில் வரும் ஏலியன் பொம்மையை கலாய்த்து உண்டாக்கப்பட்ட ஏராளமான மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nசில மாதங்களுக்கு முன்பு ப்ளுவேல் கேம் என்ற விளையாட்டு இளைய தலைமுறையை குறிவைத்து தாக்கியது. இந்த கேம் தாக்கம் பல நாடுகளில் பெரிதும் உயிர் இழப்பை ஏற்படுத்தியது.\nஇதனால் இந்தியாவிலும் கூட நிறைய பேர் இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.\nஅதன் பின் கிகி சேலஞ்ச் என்னும் விளையாட்டு பிரபலமாகி வருகிறது. கிகி சேலஞ்ச் என்னும் கேம் ஓடும் காரில் இருந்து இறங்கி பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் மீண்டும் ஏற வேண்டும். இதனால் ஆபத்தான இந்த விளையாட்டை மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.\nதற்போதும் இதெல்லாம் கடந்து வந்த நிலையில் மோமோ சேலஞ்சும், ப்ளுவேல் கேம் போல் இளைய தலைமுறையை குறிவைக்கிறது. இதைப் என்ன என்று ��ீங்கள் அறிந்தது உண்டா...\nமுதலில் இதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல் துறை ஆய்வு செய்ததில் சிறுமியின் செல்போனை சோதனை செய்ததில் வாட்ஸ் ஆப்பில் வந்த குறுந்தகவல் மூலம் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறார் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. வாட்ஸ் ஆப் லிங்கில் மோமோ சேலஞ்ச் விளையாட்டு இருந்துள்ளது.\nஇந்த கேம் ஆனது மனநிலை பாதிக்கப்பட்ட தோற்றம் கொண்ட பெண்ணின் உருவத்தை முன் நிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஏலியன் பெண்ணின் பெயரே மோமோ.\nஇந்த விளையாட்டு ஆனது பல கேள்விகளை கேட்டு அதை டாஸ்க் ஆக தொடங்கிறது. குறிப்பிட்ட சவாலை ஏற்காதவர்கள் தற்கொலை முயற்சி செய்ய வேண்டும் இது தான் மோமோ சேலஞ்ச் சவால்.\nபல நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த மோமோ தமிழ்நாட்டில் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. மோமோ சேலஞ்ச் பற்றி எங்களுக்கு பயமில்லை. எங்களை பார்த்து தலைதெறிக்க ஓடி விடு என்கிற அளவிற்கு மீம் கிரியேட்டர்கள் அதனை வெச்சு செய்துள்ளனர்.\nமீம் உண்டாக்க சின்ன விஷயம் கிடைக்காத என ஏங்கி தவிக்கும் மீம் கிரியேட்டர்களுக்கு தற்போது மோமோ தான் தீனியாக உள்ளது.\nதோட்டத்திலிருந்து எலிகளை விரட்டும் வழிகள்\nஎவ்வளவு சுத்தமா வெச்சிருந்தாலும் உங்க வீட்டு மெத்த...\nதுரோகங்களும், ரகசியங்களும் நிறைந்த நம்பவே முடியாத ...\nஉங்களின் புதிய வாழ்க்கை வெற்றிக்கரமாக அமைய சாணக்கி...\nஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன ஆபத்து 'மிகவும் தாமதமாக' தெ...\nஒரு பீனிக்ஸ் பறவையின் 15 வருட சினிமா வாழ்க்கை... ந...\nசீதாப்பழம் பற்றிய அதிர்ச்சி வதந்திகள்\nஇதுல ஒரு 3 தினமும் வாயில பிச்சு போடும்.... நடக்கும...\nராட்சசன் - திரைவிமர்சனம்-உங்களை சீட்டின் நுனிக்கு ...\nகமலை போன்று ஹாலிவுட் கதையில் நடிக்க இருக்கும் விக்...\nமோடி பாபாவும் 40 அமைச்சர்களும்\n2.0 பற்றி ஷங்கரிடம் ரஜினி வருத்தம்\nராஜா ரங்குஸ்கி ஒரு புதிரான விளையாட்டு. தியேட்டரில்...\n‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் விலகியது ஏன்\nவழக்கமான மசாலா படங்களில் இருந்து தப்பித்து புதிய அ...\nதொட்ரா / விமர்சனம் - எலும்பை முறிப்பார்கள் என்று எ...\nரஜினி நடிக்க வேண்டிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க...\nமீண்டும் பிரமாண்ட படத்திற்காக உடல�� எடையை ஏற்றி, இற...\nபொறுமை இருந்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த 60 வயது...\nபாடகியாக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன் குட்டி மக...\nசர்க்கரை நோயாளிகள் காலை உணவாக கார்ன் ஃப்ளேக்ஸ் சாப...\nபள்ளி மாணவர்களுக்காக ஆவணப்படத்தில் நடிக்கும் சிவகா...\nகருப்பு மிளகை இப்படி சாப்பிடுங்க\nவசூலில் கமலின் விஸ்வரூபத்தையே பின்னுக்கு தள்ளிய நய...\nஒரே நாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் தல, தளப...\nகருணாநிதிக்காக அன்று அழுத விஜயகாந்த்\nதிருமணத்திற்கு பயந்து ஓடிய முன்னாள் பிரதமர் வாஜ்பா...\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன மினி விமர்சனம...\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி அக்டோபர் 5ல் ரிலீஸ்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம் - மொத்தத்தில் நயன்தா...\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற...\nஅஜித் படத்திற்கு அமர்க்களமான டைட்டில்\nமோமோவை கலாய்த்து எடுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/govt-jobs/tnpsc-civil-judge-exam-2019-online-registration-starts-today/articleshow/71049971.cms", "date_download": "2020-02-26T16:55:50Z", "digest": "sha1:BGS6QSFZ6OTSET5IBOJ6HJUXXPSXS3NA", "length": 15245, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "TNPSC Civil Judge 2019 : TNPSC: சிவில் நீதிபதி தேர்வு அறிவிப்பு! - tnpsc civil judge exam 2019 online registration starts today | Samayam Tamil", "raw_content": "\nதமிழக அரசு பணிகள்(govt jobs)\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nTNPSC: சிவில் நீதிபதி தேர்வு அறிவிப்பு\nதமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் 'சிவில் நீதிபதி' பதவிக்கான தேர்வை அறிவித்துள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முக்கிய விபரங்களை இங்கு காணலாம்.\nTNPSC: சிவில் நீதிபதி தேர்வு அறிவிப்பு\nசிவில் நீதிபதி பதவிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்குகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nதமிழகத்தில் சிவில் நீதிபதி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த தேர்வை நடத்தப்படுகிறது. மொத்தம் 176 பணியிடங்கள் உள்ளது. சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர���வு செய்யப்படுவர்.\nTN Govt Job: 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. கிராம உதவியாளர் வேலை\nமுதற்கட்ட தேர்வு வரும் நவம்பர் 24ம் தேதி நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும். இந்த இரண்டிலும் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். ரூ.27,700 முதல் 44,770 ரூபாய் வரையில் ஊதியம் வழங்பகபடும்.\nவிண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே பெறப்படும். விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய் என்றும், ஒரு முறை பதிவுக்கட்டணம் 150 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைனிலும், வங்கி டிடி மூலமாகவும் செலுத்தலாம்.\nTANCEM: தமிழக அரசு சிமெண்ட் நிறுவனத்தில் வேலை\nபதவி: சிவில் நீதிபதி (Civil Judge)\nஅறிவிக்கை வெளியான நாள்: 9 செப்டம்பர் 2019\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 9 அக்டோபர் 2019\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.10.2019\nபிரிமலனரி தேர்வு நடைபெறும் தேதி: 24.10.2019\nமெயின் தேர்வு நடைபெறும் தேதி: 28.03.2020 & 29.03.2020\nஇந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து அக்டோபர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு பாடத்திட்டம் பற்றிய முழுமையான விபரங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழக அரசு பணிகள்\nசுகாதாரத்துறையில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nநாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு மின்வாரியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு\nTN Forest Jobs: 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக வனத்துறையில் வேலை.. எக்கச்சக்க காலியிடங்கள்..\n காலியிடங்கள், விண்ணப்ப தேதி மாற்றம்\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nதேனி திமுக கூட்டத்தில் கைகலப்பு - வீடியோ\nதிமுகவை குற்றம் சாட்டும் எச்.ராஜா\nஆர்டிஓ அலுவலகத்தில் பி.ஆர்.பாண்டியன் வாக்குவாதம்\n2000 ரூபாய் நோட்டுகள் விரைவில் நீக்கம்\nரயில் இடுக்கில் சிக்கி உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி..\nபிரசார் பாரதி All India Radio வில் பகுதி நேர வேலைவாய்ப்பு\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nகிருஷ்ணகிரி ஊராட்சியில் தமிழக அரசு வேலைவாய்ப்பு\nபி.இ முடித்தவர்களுக்கு தேசிய தகவல் மையத்தில் வேலை\nதமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய அரசுக்கு ரஜினி கண்டனம், போலீஸுக்கு டோஸ்விட்ட கோர்ட்... இன்னும் பல செய்திக..\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nஜெ.மர்ம மரணம்: ஈபிஎஸ் – ஓபிஎஸ் தப்பவே முடியாது.. பகீர் எச்சரிக்கை விடும் ஸ்டால..\nபாஜக அரசை லெஃப்ட் ரைட் வாங்கிய ரஜினி: 'சபாஷ்' சொன்ன கமல்\nமுகம் கலரா மாற கரிதூளா.. யூஸ் பண்ணுங்க அசந்துடுவீங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTNPSC: சிவில் நீதிபதி தேர்வு அறிவிப்பு\nTANCEM: தமிழக அரசு சிமெண்ட் நிறுவனத்தில் வேலை\nTN Govt Job: 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும், கிராம உதவியாளர...\nTNPSC குரூப் 4 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகள்\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திருச்சி கூட்டுறவு சங்கத்தில் வே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-shalu-shamu-latest-photos/", "date_download": "2020-02-26T16:13:19Z", "digest": "sha1:L7MW73YY3LKZU7AVL4J2ZPI5ZSFGFIDA", "length": 4493, "nlines": 52, "source_domain": "www.cinemapettai.com", "title": "வருத்தப்படாத வாலிபர் சங்க நாயகியின் வளைந்து நெளிந்த புகைப்படங்கள்.. ஆத்தாடி!! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவருத்தப்படாத வாலிபர் சங்க நாயகியின் வளைந்து நெளிந்த புகைப்படங்கள்.. ஆத்தாடி\nவருத்தப்படாத வாலிபர் சங்க நாயகியின் வளைந்து நெளிந்த புகைப்படங்கள்.. ஆத்தாடி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இதில் நடித்த நடிகர்-நடிகைகள் இன்று தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தில் உள்ளனர்.\nஇதில் சூரி காதலியாக நடித்த ஷாலு ஷம்லு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது பிரபலமாகி வருகிறார். அவ்வப்போது நடன பள்ளியில் சக தோழர்களுடன் இவர் போடும் கிளுகிளுப்பான ஆட்டம் இணைய தளங்களை சூடாக்கி வருகிறது.\nகவர்ச்சிக்கு அடி போடும் விதமாக அடிக்கடி புகைப்படங்கள�� எடுத்து வெளியிடுவது இவரின் பழக்கமாக இருந்து வருகிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஆட்டிப் படைக்கின்றன.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிவகார்த்திகேயன், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள், பரோட்டா சூரி, முக்கிய செய்திகள், ஷாலு சம்மு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/valentines_day", "date_download": "2020-02-26T16:47:22Z", "digest": "sha1:KSSJGST4YQJQLDLS6OQBBJMATZVPVO54", "length": 7890, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 12:08:14 PM\nகாதலர் தினமும் அதன் ரத்த சரித்திரமும்: யார் இந்த வேலண்டைன்\nகிபி 268-270 காலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார்தான் புனித வேலண்டைன்.\nகொண்டாடினாலும் காதல் திருமணங்களில் 25 சதவிகிதமே வெற்றி\nகாதலர் தின விழா ஒரு புறம் கலக்கிக்கொண்டிருந்தாலும் கூட மறுபுறம் காதலர் திருமணம் செய்து கொண்டவர்களில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட 25 சதவீதமே என்கிறது சில புள்ளிவிவரங்கள்.\nகாதல் என்பது குறிப்பிட்ட வயதில் நிகழக்கூடிய இயல்பான ஒன்று. அந்த உணர்வைப் பருவத்தைக் கடந்த ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க முடியும்.\nதன்னலம் கருதாத தாம்பத்திய வாழ்வே காதல் வாழ்வு\nமேலை நாடுகளில் பல்வேறு விழாக்களை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இவற்றில் ஒன்றுதான் காதலர் தினம். காதலர் தினம் எனறால் என்ன காதல் என்றால் என்ன இதன் பொருள் அறிந்துதான் இவர்கள் கொண்டாடுகிறார்களா\nஉங்கள் இதயத்தின் நிறம் என்ன\nஉலகம் முழுவதும் இன்று, (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nதினமணியின் காதலர் தின ஸ்பெஷல் பக்கம் டேட்டிங் முதல் ப்ரேக் அப் வரையிலான காதல் பதிவுகள்\nபிப்ரவரி 14 - இந்த தினத்தை இத்தனை இனிமையாக மாற்றச் செய்தது எதுவென்று காதலர்கள்\nதமிழர்களின் கலாசாரத்துக்கு எதிரான காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தமிழக\nஉங்கள் காதல் ப்ரேக் அப் ஆகாமல் இருக்க 5 வழிகள்\nகாதல் இந்த வார்த்தை சிலருக்கு மந்திரம். காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் தகரம்\nகாதல் ஆனந்தமான ஒன்றல்ல; அது மிகவும் ஆழமான, அற்புதமானதொரு வலி. உங்களுக்குள்\nகாதலர் தினத்தை முன்னிட்டு தினுசு... தினுசாய் மனசு #இதுஎனதுபதின்மக்காதல் தினமணி ஹேஷ் டேக்\nபதின்ம வயதுக் காதல்கள் பொய்த்துப் போன பின்னும் தொடரும் வாழ்வில் நிகழ்கால வாழ்க்கைத் துணைகளுடன் பழங்காதலைச் சுமந்து கொண்டு வாழும் ‘பூ’ படத்தின் கதாநாயகிகளும், ‘அழகி’ திரைப்படக் கதநாயகர்களும் நிறைந்த\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-26T17:58:50Z", "digest": "sha1:J3H4RGTAULFFM6KF2L6GL22ILGGY6NM5", "length": 8605, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்ரீனிவாசின் பதிவு", "raw_content": "\nTag Archive: ஸ்ரீனிவாசின் பதிவு\nஆசிரியருக்கு, ஸ்ரீனிவாசின் பதிவு இப்போது படித்தேன், மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் தருகிறது. நமது நண்பர்களில் சீனுவையும், செந்தில் குமார் தேவனையும் விட்டால் பேசியதை அப்படியே மனதில் நிறுத்தி, திரும்ப எழுத்தில்/பேச்சில் விவரித்தல் என்பது அனேகமாக இல்லை என்பதைக் காணலாம். ஒரு வேளை இதை வெறுக்கிறார்களோ என்கிற ஐயம் கூட எனக்குண்டு. ஸ்ரீநிவாசும் சீனு, செந்தில் பட்டியலில் சேரக் கூடும். பி .கெ . பாலகிருஷ்ணனை சந்திக்கும் போது அவர் அணிந்திருந்த முண்டா பனியனுடன் விவரிக்கத்துவங்கும் எழுத்து உங்களுடையது, …\nTags: ஊட்டி முகாம், ஸ்ரீனிவாசின் பதிவு\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-45\nமுதற்கனல் - சில வினாக்கள்\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -1\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 76\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற��றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/74/he-slept-in-the-railway-platform-today-he-owns-rs-100-crore-turnover-company.html", "date_download": "2020-02-26T15:50:31Z", "digest": "sha1:QGFL3NOJFUIDQKWHFCPGUI2XGMVK3G5V", "length": 36488, "nlines": 117, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n ஆனால் இன்று 100 கோடிக்கு வர்த்தகம் செய்யும் டிராவல்ஸ் நிறுவனத்தின் முதலாளி\nபி.சி. வினோஜ்குமார் Vol 1 Issue 7 சென்னை 23-May-2017\nரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்று பெரிய நடிகர் ஆகவேண்டும் என்ற ஆசை அந்த இளைஞருக்கு. தன் கனவை நிறைவேற்ற, 1981-ல் தன் 27 வயதில் தன் ஊரான திருச்செந்தூரில் இருந்து சென்னையின் எழும்பூர் ரயில்நிலையம் வந்தடைந்தார்.\nவி.கே.தனபாலன், பின்னாளில் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் வி.கே.டி.பாலன் என்று அறியப்பட இருக்கும் அந்த இளைஞர் வீட்டுக்குச் சொல்லாமல் சென்னைக்கு ரயிலேறி ஓடிவந்தவர். இந்த ஆண்டு அவரது நிறுவனம் 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளது\nசென்னையில் உள்ள மதுரா டிராவல்ஸ் நிறுவனர் வி.கே.டி.பாலன் தன் எளிய ஆரம்பத்தை மறக்கவில்லை. அவர் சென்னைக்கு கனவ��களுடன் 1981ல் வந்தபோது அணிந்திருந்த வேட்டி, சட்டை என்கிற ஆடை அடையாளம் இன்றும் தொடர்கிறது. (படங்கள்: ஹெச்.கே.ராஜசேகர்)\n“சென்னைக்கு பணமே இல்லாமல், டிக்கெட் எடுக்காமல் ரயிலேறி வந்தவன் நான். என்னிடம் இருந்தது கட்டியிருந்த வேட்டியும் சட்டையும்தான்,” என நினைவுகூரும் பாலன் (64) எட்டாம் வகுப்புடன் படிப்பை விட்டுவிட்டு நாடகங்களில் ஆர்வம் செலுத்தியவர். திரைப்படங்கள் என்றால் அவருக்கு ஆர்வம் அதிகம். 50கள், 60களில் ஆதிக்கம் செலுத்திய சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோரின் ரசிகராக இருந்தார். அவர்களின் நீளமான வசனங்களை மனப்பாடமாக ஒப்பிப்பார்.\n“அந்த ஆர்வம் என்னை நாடகங்கள் பக்கம் இழுத்தது. பிரபலமான படங்களை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களை நண்பர்களுடன் சேர்ந்து கிராமத்தில் அரங்கேற்றுவோம். அந்த நாடகங்களில் நாயகனாக மட்டுமே நான் நடிப்பேன்,” சிரித்துக்கொண்டே சொல்கிறார் பாலன்.\nஇந்த மனநிலைதான் அவரை இன்று அடைந்திருக்கும் உயரங்களை எட்ட வைத்துள்ளது. நாயகனாக நடித்து புகழ்வெளிச்சம் அடையவேண்டும் என்கிற ஆர்வம். அதுவும் எந்த நிலையில் அவரது குடும்பம் வறுமை நிலையில் இருந்தது. அவரது பெற்றோர் ஊர்மக்களின் துணிகளை வெளுப்பவர்கள். ஊர்மக்கள் கொடுக்கும் மீந்துபோன உணவுதான் அவர்கள் சாப்பாடு.\nபாலனின் பதின்பருவத்தில் திருச்செந்தூர் வளர்ச்சி அடையாத கிராமம். இப்போது அது சிறுநகராக வளர்ந்துள்ளது. அவர் குடும்பம் சலவைத்தொழில் செய்யும் குடும்பம். கிராமவாசிகளின் துணிகளைப் பெற்று, அதை மூட்டையாகக் கட்டி, கழுதையின் முதுகில் ஏற்றி அருகிலிருந்து ஆறுகளுக்குக் கொண்டுசென்று வெளுப்பார்கள்.\n“நாங்கள் வீட்டில் சமைப்பதே இல்லை. மீந்துபோன உணவுகளை கிராமவாசிகள் தருவர். அதைத்தான் சாப்பிடுவோம்,” சொல்கிறார் பாலன். அவருக்கு இரண்டு அண்ணன்கள். இருவரும் இப்போது உயிருடன் இல்லை. அவரது தந்தை பாலனுக்கு 19 வயதாக இருக்கையில் இறந்துவிட்டார்.\nசென்னையில் கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களின் வெளியே பாலனின் செல்லுலாய்டு கனவுகள் கருகிப்போயின.\n“கோடம்பாக்கத்தின் தெருக்களில் பிரபல நடிகர்களை சந்தித்து அவர்களுடன் பணிபுரியலாம் என்று நினைத்திருந்தேன். என்னால் யாரையும் சந்திக்க முடியவில்லை. ஸ்டூடியோக்களிலும் நுழைய முடியவில்லை. எழும்பூரில் ஓட்டல்கள், ட்ராவல் ஏ���ென்சிகளின் வேலைக்கு முயன்றேன். யாரும் தரவில்லை. அறிமுகம் அற்ற நபர்களுக்கு வேலை கிடைக்காது என்று தெரிந்துகொண்டேன்,” என்கிறார் பாலன்.\nஅவருக்கு யாரையும் நகரில் தெரியாது. உதவிக்கு யாரும் இல்லை. “ எழும்பூர் ரயில்வே ப்ளாட்பாரம் என் இல்லம் ஆனது. ரிக்‌ஷாக்காரர்கள், பிச்சைக்காரர்கள், பிக்பாக்கெட்டுகள், மற்றும் என்னைப்போன்ற வீடில்லாதவர்களுக்கு அதுதான் வீடு,” என்கிற பாலன் பலநாட்கள் உண்ண உணவில்லாமல் தவித்திருக்கிறார்.\nஎழும்பூரில் பாலனின் அலுவலகம் அமைந்திருக்கும் கட்டடத்தின் மாடி. அவர் உணவின்றி பல இரவுகள் கழித்த எழும்பூர் ரயில்நிலையம் பின்னணியில் தெரிகிறது\n“நான் இளைத்து மெலிந்தேன். என் தோற்றமே பிச்சைக்காரன் போல் இருந்திருக்கவேண்டும். ஓரிரவு தூங்கிக்கொண்டிருந்தபோது காவலர் என்னை கம்பால் அடித்து எழுப்பி, மேலும் சிலருடன் வரிசையில் நிற்கச்சொன்னார்.\n“நம் எல்லோர் மீதும் பொய் வழக்குகள் போட்டு சிறைக்கு அனுப்பப்போகிறார்கள் என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். இதுபோல் வீடற்ற ஆட்களைப் பிடித்து வழக்குப்போடுவது காவல்துறைக்கு வழக்கம்தான் என்றும் தெரிந்தது,” என்கிறார் பாலன்.\nஅவர் உடனே தப்பிப்பது என முடிவெடுத்தார். “ஓட ஆரம்பித்தேன். எங்கிருந்து சக்தி வந்தது என்று தெரியவில்லை. ஓடிக்கொண்டே இருந்தேன். கடைசியில் ஓரிடத்தில் ப்ளாட்பாரத்தில் சிலர் படுத்திருப்பதைக் கண்டு அவர்களுடன் படுத்துத் தூங்கிவிட்டேன்.”\nஅது சென்னை அமெரிக்கத் தூதரகத்தின் வெளிப்புறம். அங்கே மக்கள் விசா பெறுவதற்காக முதல்நாள் இரவில் இருந்தே வரிசையில் காத்திருப்பார்கள். அங்கே படுத்திருந்தவர்களில் தங்கள் இடத்தை மறுநாள் காலையில் வரிசையில் நிற்கவருகிறவர்களுக்கு விற்கும் நபர்களும் அடங்குவர். விடிகாலை ஐந்துமணிக்கு யாரோ பாலனை எழுப்பி, அவர் இடத்தைத்தரும்படி கூறி 2 ரூபாய் அளித்தார்கள்.\nபலநாள் பட்டினிக்கு அந்த பணம் அருமருந்தாக அமைந்தது. “நான் முழுச்சாப்பாடு சாப்பிட விரும்பினேன்.\n\"காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, ஒரு சின்ன உணவகத்தில் 2 ரூபாய்க்கு “லிமிட்டட் மீல்ஸ்’ சாப்பிட்டேன்,” சுவாரசியமாக தன் கதையைக் கூறுகிறார் பாலன்.\nதன் ஊழியர்கள் சிலருடன் பாலன்\n“அதைத் தொடர்ந்து நான் ஒரே இரவில் தொழிலதிபர் ஆகிவிட்டேன்.” என சுயஎள்ளலுடன் கூறும் பாலன், “அமெரிக்க தூதரகம் எதிரே கர்ச்சீப்புகள், கற்கள் ஆகியவற்றை வைத்து ஐந்தாறு பேருக்கு இடம் பிடிக்க ஆரம்பித்தேன்,” என்கிறார்.\nஅவரது தினசரி வருமானம் 2 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும் 20 ரூபாயாகவும் உயர்ந்தது. சைதாப்பேட்டையில் மாத வாடகை 150 ரூபாய்க்கு ஓர் அறையைப் பிடித்துக்கொண்டார்.\nஅமெரிக்க தூதரகத்துக்கு வெளியே அவரது ‘பணியிடத்தில்’ ட்ராவல் ஏஜென்சிகளில் பணிபுரிந்த பலர் நண்பர்கள் ஆனார்கள். அவருக்கு விமானடிக்கெட்டுகளைத் தரும் நிறுவனம் ஒன்று பழக்கம் ஆனது. விமான டிக்கெட்டுகளை விற்றுக்கொடுத்தால் 9 சதவீதம் கமிஷன் அவருக்குத் தர அந்நிறுவனம் முன்வந்தது.\n“விசா நேர்காணல்களுக்கு வருபவர்களுக்கு ஐந்து சதவீத தள்ளுபடியில் டிக்கெட்டுகளை அளித்தேன். ட்ராவல் ஏஜென்சியின் பின்புறம் என் பெயரை எழுதிக் கொடுப்பேன். அதைக்காட்டி அவர்கள் அங்கே ஐந்துசதவீதம் தள்ளுபடி பெறுவார்கள். எனக்கு மீதி நான்கு சதவீதம் கமிஷனாகக் கிடைக்கும்,” என்கிறார் பாலன்.\nராமேஸ்வரத்தில் இருந்து கொழும்புக்குக் கப்பலில் செல்கிறவர்களுக்கு விசா கொண்டுபோய் கொடுக்கும் கூரியர் வேலை 1982-ல் அவருக்குக் கிடைத்தது. நிறைய பேர் அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தார்கள்.\n“சென்னையில் மாலையில் ரயிலேறுவேன். காலையில் ராமேஸ்வரம் சென்று அங்கே கப்பல் புறப்படுவதற்கு சிலமணி நேரம் முன்பாக ஏஜெண்டிடம் விசாவை வழங்கவேண்டும்.\n“அப்படி ஒருமுறை ரயிலில் சென்றபோது, விடிகாலையில் வெளியே ஏதோ சப்தம் கேட்டு விழித்தேன். பாம்பன் பாலத்துக்கு முன்னதாகவே ரயில் நின்றிருந்தது. இந்த ரயில் பாலம் 2 கிமீ நீளமுடையது. ராமேஸ்வரம் தீவை இதுதான் நிலத்துடன் இணைத்தது.\n“ரயில் பாதையில் சில பழுதுநீக்கல்கள் செய்யவேண்டும் என்பதால் ரயில் சிலமணி நேரம் தாமதமாகச் செல்லும் என்று அறிந்தேன். நான் ரயில்வே பாலம் வழியாக நடந்தே ராமேஸ்வரம் செல்ல முடிவு செய்தேன். ஆனால் அதில் இருக்கும் அபாயத்தை உணரவில்லை.\nசில மீட்டர்கள் நடந்த பின்னர் தான் கடலுக்கு மேலே செல்லும் தண்டவாளத்துக்குக் கீழே எதுவும் இல்லை என்பது தெரிந்தது. மரக்கட்டைகளால் ஆன ஸ்லீப்பர்கள் வழுக்கின. இடைவெளியில் கீழே கடல் ஆர்ப்பரிப்பதைப் பார்த்தேன்.\nபாம்பன் பாலத்தில் பாலன் ஊர்ந்துசெல்லும் காட்சி சித்தரிப்பு (ஓவியம்: ஜீவா)\n“பாலத்தில் அலைகள் தெறித்தன. நான் படுத்தே ஊர்ந்து சென்றேன். விசா தாள்கள் அடங்கிய பை என் முதுகில் பத்திரமாக இருந்தது.\n“நம்பமுடியாத சூழல் அது. விடிகாலையில் சூரியனின் கதிர்கள் மெல்ல பூமி மீது விழுந்து இருளைக் கிழித்துக் கொண்டிருந்தன,” பாலன் அந்த பயணத்தை விவரிக்கிறார். கொஞ்சம் தவறாகக் காலடி எடுத்துவைத்தாலும் கடலில் விழுந்துவிடுவார்.\nஆனால் பாலன் பாலத்தைக் கடந்தார். அன்று கப்பல் கிளம்புவதற்கு முன்பாக விசாக்களை கொண்டு சென்ற ஒரே ஆள் அவர்தான். சுமார் நூறு பேருக்கு விசாக்களை எதிர்பார்த்திருந்த ஏஜெண்டிடம் அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்.\n“சட்டை, உடல் முழுக்க அழுக்குடன் ராமேஸ்வரம் சென்றேன். ஏஜெண்ட் என்னைப் பார்த்ததும் தழுவிக்கொண்டார். என்னை சிறப்பாகக் கவனித்ததுடன் 1000 ரூபாய் பணமும் கொடுத்தார். அது அன்றைக்கு பெரிய பணம்”, என்கிறார் பாலன்.\n“என் உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் நான் அங்கு சென்றிருக்காவிட்டால் அவருக்கு நிறைய இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த சம்பவம் என்னை ட்ராவல்ஸ் மற்றும் சுற்றுலா தொழிலில் என்னை நம்பகமானவனாக்கியது.”\nபல கல்லூரிகளின் சுற்றுலாத் துறை பயிற்சி மாணவர்களுடன் பாலன்\nவடசென்னையில் உள்ள மண்ணடியில் 1986-ல் சொந்தமாக ஏஜென்சி தொடங்கினார். சர்வதேச விமானப் பயண சங்கத்தால் (IATA) அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகளின் துணை ஏஜெண்டாக பணிபுரிந்தார்.\n“நான் சின்ன அளவில் தொடங்கினேன். மூன்று பேரை வேலைக்கு வைத்து 1000 ரூபாய் வாடகையில் அலுவலகம் தொடங்கினேன்.”\nசீர்காழி கோவிந்தராஜனை வைத்து சில முக்கியமான ஐரோப்பிய நகரங்களில் 1988-ல் கச்சேரி நடத்தியது அவரது முக்கியமான திருப்புமுனை ஆக அமைந்தது. இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி அடைந்தது. திரைப்படத்துறை பிரபலங்களைக் கொண்டு வெளிநாடுகளில் நிகழ்ச்சி நடத்த பாலனை பலரும் அணுக ஆரம்பித்தனர்.\nஇந்தி மற்றும் தமிழ் திரைத்துறை பிரபலங்களைக் கொண்டு 300க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை உலகெங்கும் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் நடத்தி உள்ளார். இது வெளிநாடுகளில் அதிகம் நிகழ்ச்சி நடத்திய இந்திய நிறுவனம் என்ற சாதனையாக லிம்க்கா சாதனைப்புத்தகத்தில் இடம்பெறும் வாய்ப்பை அவருக்கு அளித்தது.\nகோடம்பாக்கத்தில் அவரும் பிரபலம் ஆனார். நிறைய பிரபலங்க��் அவரது வாடிக்கையாளர்கள் ஆயினர். 1997-ல் அவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். கலாச்சார வளர்ச்சிக்கான பங்களிப்புக்காக வழங்கப்பட்டது அது.\nஇன்று மதுரா டிராவல்ஸ் சர்வதேச அளவில் பயணங்களுக்கான திட்டங்களை வழங்குகிறது. சந்திப்புகள், ஊக்க நிகழ்வுகள், கூட்டங்கள், கண்காட்சிகள், கடற்பயணங்கள், தென்னிந்தியாவில் ஆயுர்வேத மருத்துவப் பயணங்கள், உள்நாட்டு ஆன்மிகப்பயணங்கள் ஆகியவற்றுக்கு தொகுப்புகளை வைத்துள்ளது.\nபாலன் 1993-ல் தன் நிறுவனத்தை பிரைவேட் லிமிடட் ஆக மாற்றி, ஐஏடிஏ அங்கீகாரம் பெற்றார். அவர் இந்நிறுவனத்தில் 90 சதவீத பங்குகளை வைத்துள்ளார். மீதம் உள்ள பங்குகள் அவரது மனைவி, மகன் வசம் உள்ளன.\n1998-ல் இந்நிறுவனத்தின் விற்பனை 22 கோடியை எட்டியது. மதுரா டிராவல்ஸ் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் ஆண்டு முழுக்க வேலை செய்கிறது. 40 பேர் பணிபுரிகிறார்கள். சுமார் 400 முதன்மை ஒப்பந்த, துணை- ஒப்பந்த முகவர்கள் உள்ளார்கள்.\nஇந்நிறுவனம் மதுரா வெல்கம் என்ற பெயரில் காலாண்டு இதழ் ஒன்றை சுற்றுலாப் பயணிகளுக்காக கொண்டுவருகிறது. நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அதில் காமராஜர் பற்றிய நூலும் ஒன்று.\nபாலன் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்\nதூர்தர்ஷனின் வெளிச்சத்தின் மறுபக்கம் என்ற பெயரில் வாரந்தோறும் சமூகத்தின் விளிம்பில் இருக்கும் மனிதர்கள் பற்றி கடந்த எட்டு ஆண்டுகளாக நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.\nபாலன் தன் மகன் ஸ்ரீகரனிடம் (27) பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறார். அவரது மனைவி டி. சுசீலாவை (60), தனக்குக் கிடைத்த பெரும் சொத்தாகக் கருதுகிறார். விழுமியங்களையும் நெறிகளையும் கற்றுத்தந்து தன்னை நல்ல மனிதன் ஆக்கியவர் தன் மனைவியே என்கிறார்.\nஅவரது மகள் சரண்யா (30), சைக்காலஜியில் பி.எச்.டி செய்கிறார். அவருக்கு சென்னையில் உள்ள புனித ஜோசப் பொறியியல் கல்லூரி இயக்குநர் ஜெயக்குமார் கிறிஸ்துராஜனுடன் திருமணம் நடைபெற்றது. பாலன் தன் பேத்திகளாக 6 வயதாகும் டாஷா, 6 மாதம் ஆகும் ஷிவானி ஆகியோருடன் நேரம் செலவழிக்க விரும்புகிறார்.\nபாலன் வாழ்க்கையில் இரு விஷயங்களில் சமரசம் செய்துகொண்டதில்லை என்கிறார். அவை, நேர்மை மற்றும் தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி பாராட்டுதல்.\n“இந்த பண்புகளில் நான் தவறிவிட்டதாக யாரேனும் கூறினால் நான் வாழ்வையே முடித்துக்கொள்வேன்,” உணர்ச்சிவயப்பட்டு கூறுகிறார் பாலன்.\nதோல்வியை வெற்றியாக்கிய பழங்களின் இனிப்புச் சுவை சரிவில் இருந்து மீண்ட குடும்பம்\nஅன்று சாலையோரத்தில் தூங்கினார்; இன்று அதே இடத்தில் விடுதி நடத்தி பலருக்கு இடம் தருகிறார்\nவெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தொடங்கியவரின் கோழித்தொழில் கொழிக்கிறது\nபாலில் இருந்து பன்னீருக்கு… உழைப் ‘பால்’ உயர்ந்து 120 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்பவர்\nஅன்று தெலுங்கானாவில் 5 ரூபாய் தினக்கூலி இன்று அமெரிக்காவில் கோடீஸ்வரி ஒரு பெண்ணின் மாபெரும் வெற்றிக்கதை\nமண் இல்லை; நிலம் இல்லை மாடிகள் தோட்டங்களாக மாறும் அதிசயம்- நிகழ்த்திக்காட்டும் தொழிலதிபர்\nஇருபது வகையான அசைவ உணவுகள்... இஷ்டத்துக்கு வெட்டலாம் ஈரோட்டு கிராமத்தில் வீட்டு உணவகம் நடத்தும் தம்பதி\n இன்று 250 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஒரு விவசாயியின் மகனின் வெற்றிக்கதை\n50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி 324 கோடி ரூபாய் குவித்த இயற்கை ஆர்வலரின் வெற்றிப்பயணம்\nசென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை\nவெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.\nமார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/08/mahawali.html", "date_download": "2020-02-26T16:28:00Z", "digest": "sha1:5RIK4QMEERMDFRINT5WNHENZBPNBW7JK", "length": 20739, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "மணலாறு மண் பறிபோனால் அது தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் - கஜேந்திரகுமார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமணலாறு மண் பறிபோனால் அது தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் - கஜேந்திரகுமார்\nதென் தமிழ்த் தேசத்தில் ஏற்கனவே பறித்துக்கொண்டிருக்கின்ற நிலப்பறிப்பு நடவடிக்கையினை முடிவுக்கு கொண்டுவந்து அந் நிலப்பறிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே மணலாற்று நிலப்பரப்பு சிதைக்கப்படுவதாக குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவ���் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது முல்லைத்தீவு மண் சார்ந்த பிரச்சனையாக ஒதுங்கிவிடாது தமிழின இருப்பு சார்ந்த பிரச்சனையாக அணுகி இன்றைய போராட்டத்தை ஒரு முக்கிய புள்ளியாக வைத்துக்கொண்டு அனைத்து மக்களும் அணிதிரண்டு இந்த நில ஆக்கிரமிப்பு எனும்இன அழிப்பை தடுத்து நிறுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் பெயரில் சிங்கள ஆட்சியாளர்களால் தமிழர் நிலங்கள் களீபரம் செய்யப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மகாவலி பிரதேச நில ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற மாபெரும் கண்ட ஆக்கிரமிப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.\n“2015 ஆம் ஆண்டுக்கு முன்பதாக மகிந்த ராஜபக்சதான் தமிழின அழிப்பினைச் செய்கின்றார். அவரது ஆட்சியை விழுத்தினால் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பது மட்டுமல்ல பொறுப்புக் கூறலும் நிச்சயமாகக் கிடைக்கும். ஒரு சர்வதேச விசாரணை கூட கிட்டும் என்று எங்களுடைய மக்களை நம்பவைத்து அந்த ஆட்சியை மாற்றியத்த பிற்பாடு இந்த ஆட்சி நல்லாட்சி என்று எம்மவர்களே கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில் இன அழிப்பின் முக்கியமான அங்கமாக இருக்கக்கூடிய இந்த நிலப் பறிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.\nஇது ஒரு ஆட்சி சம்பந்தப்பட்ட விடயமா அல்லது இன அழிப்புச் சம்பந்தப்பட்ட விடயமா என எமது மக்கள் ஆழ்மாக சிந்திக்கவேண்டும். இது ஒரு இன அழிப்பு சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தால் ஒரு ஆட்சியை விழுத்தினால் இன்னொரு புதிய ஆட்சி உருவாகினால் இந்த இன அழிப்பை நாங்கள் தடுக்கலாமா இல்லையா என்பதைப்பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்பவேண்டும்.\nஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பி நாங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றோம். அப்படியாக இருந்தால் இந்த ஏமாற்றத்திற்கு, தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இந்த இன அழிப்பிற்கு பின்னால் இருக்கக்கூடிய தத்துவத்தை, அந்தக் கொள்கையினை நாங்கள் சரியாக விழங்கிக்கொள்ள வேண்டும்.\nசிங்கள தேசத்தைப் பொறுத்தவரையிலே இந்த தீவு ஒரு சிங்கள பௌத்த நாடு. இந்த முழுத் தீவும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இன்றைக்கு வடகிழக்கிலே தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வது புத்தபெருமான் தங்களுக்கு வழங்கிய தீவு என்ற அவர்களது கற்பனைக்கு சவாலாக இருக்கிறது. தமிழர்கள் ஒரு தேசமாக இந்தத் தீவில் வாழக்கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.\nஇது ஆட்சி சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இது அவர்களுடைய இனம் சார்ந்த அடிப்படைக் கொள்கை. எந்த ஆட்சி மாறினாலும் அவர்களுடைய கொள்கை ஒன்று.\nதமிழர் தேசத்தைப் பொறுத்தவரையிலே நாங்கள் போராடியே எமது உரிமைகளைப் பெறலாம். ஏதோ 16 இலே தீர்வு வரும், 17 இலே தீர்வு வரும் 18 தாண்டி இப்போது 19 இல் தீர்வு வரும் எனக் கூறி நாங்கள் எம்மையே ஏமாற்றக்கூடாது. இதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கவேண்டும்.\nஇந்தவகையில் இந்த மாபெரும் போராட்டத்தை ஒழுங்குபடுத்திய முல்லைத்தீவு மாவட்ட புத்திஜீவிகளுக்கு எமது தலைவணங்கிய நன்றிகள்.\nஎம்மைப்பொறுத்தவரையில் இந்த மணலாறு மண் பறிபோனால் அது தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம். தென் தமிழ்த் தேசத்தை ஏற்கனவே பறித்துக்கொண்டிருக்கின்றார்கள். அது முடிவுக்கு வர இருக்கின்றது. அந்தப் பறிக்கப்பட்ட தென்தமிழ்த் தேசத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மணலாற்று நிலப்பரப்பு சிதைக்கப்படுவதன் மூலம் உறுதிபடுத்தப்படும். எம்மைப் பொறுத்தவரையில், தமிழினத்தைப் பொறுத்தவரையில், தமிழர் தேசத்தைப் பொறுத்தவரையில் இது முல்லைத்தீவு மண்ணைச் சார்ந்த பிரச்சனை அல்ல. இது தமிழ்த் தேசத்தைச் சார்ந்த பிரச்சனை. இது எங்களுடைய இருப்பு சார்ந்த பிரச்சனை.\nஇந்த இடத்திலே இதன் ஆழத்தை நாங்கள் விழங்கிக்கொள்ளாமல் இது வெறுமனே முல்லைத்தீவு மக்களுடைய போராட்டம் என நினைத்து எங்களை நாங்களே ஏமாற்றி நடந்துகொள்வோமாக இருந்தால் இந்த இனம் அழியும். மாறாக முல்லைத்தீவு மண் பறிபோனால், மணலாறு மண் பறிபோனால் தமிழர் தேசம் பறிபோனதற்கு சமம் என்பதை விளங்கிக்கொண்டு இன்று பிரிந்து போராடுகின்ற அனைத்து மக்களும் அது வலி வடக்கு காணி பறிப்பாக இருக்கலாம், மன்னார் காணி பறிப்பாக இருக்கலாம் மீனவர்களுடைய தொழில் பறிப்பாக இருக்கலாம். இந்த அனைத்து மக்களும் அணிதிரண்டு இந்த இன அழிப்பிற்கு எதிராக தொடர்ந்தும் நம்பி ஏமாறாமல் செயற்படாமல் இருக்கிறவரைக்கும் இந்த இனம் அழியும். அதனை நாம் தடுத்து நிறுத்��வேண்டும். அந்தத் தடுப்பிற்கு இப்போராட்டம் ஒரு முக்கிய புள்ளியாக அமையும்” - என்றார்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981774", "date_download": "2020-02-26T16:20:57Z", "digest": "sha1:OU6WCLMCL5N6PD5GAOU2XNAI4MNFIQDM", "length": 8906, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "2.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மதுரை மாவட்டத்தில் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மதுரை மாவட்டத்தில்\nமதுரை, ஜன. 20: மதுரை மாவட்டத்தில் ��ிறப்பு முகாம்கள் மூலம் 2.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது. இது காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் செல்லூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் வினய் தலைமையில், அமைச்சர் செல்லூர் ராஜூ குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை ஊற்றி முகாமை துவக்கி வைத்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் விசாகன், எம்எல்ஏ ராஜன்செல்லப்பா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்பு அமைச்சர் பரவையில் உள்ள ஆரம்ப சுகாரா மையத்திலும், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்றினார். அதேபோன்று, புதிதாக நியமிக்கப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகிகளும், அந்தந்த பகுதியில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினர்.\nமாவட்டத்தில் மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் ஆகிய பஸ் நிலையங்களிலும் ரயில் நிலையத்திலும், பொதுமக்கள் அதிகளவில் கூடும் சென்ட்ரல் மார்க்கெட், தெற்குவாசல் மார்க்கெட், தாலுகா மருத்துவமனைகள்,\nஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து ஊற்றப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு முகாம் மூலம் 2.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று ஊற்றப்பட்டது.\nநடத்தையில் சந்தேகம் மனைவியை குத்திக்கொன்ற கணவர் மதுரை அருகே பயங்கரம்\nபேஸ்புக் காதலியை திருமணம் செய்த வாலிபர் மாயம்\nவரி ெசலுத்தா விட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nமீனாட்சி கோயில் உண்டியல் எண்ணிக்கை\nஆதரவற்ற முதியவரை மீட்க கோரிக்கை\nவிமான நிலையத்தில் செயல்படாத இயந்திரம்\nராணுவ வீரர் குடும்பத்திடம் குறைகளை கேட்ட டிஐஜி\nவாடிப்பட்டி ஜிஹெச்சில் மருந்து வாங்க மணிக்கணக்கில் தினமும் காத்திருக்கும் அவலம் எம்எல்ஏ.விடம் நோயாளிகள் புகார்\n× RELATED மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12816", "date_download": "2020-02-26T16:00:25Z", "digest": "sha1:RQFPFXC3D3Z2FGCLLHF5XTXV5MS5PPCV", "length": 12542, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கறுப்புக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்- இலங்கையின் விலகல் அறிவிப்பின் பின்னர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் -\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்குள்ளாக நேரிடும் - அசோக்அபேசிங்க\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க வழி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு\nகொரோனாவினால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nகறுப்புக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை\nகறுப்புக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை\nகறுப்புக்கண்ணாடி மற்றும் திரைச்சீலை பயன்படுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் கடுமையான சட்டத்தைப் பின்பற்றவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான வாகனங்கள் தொடர்பில் கண்டறிவதற்கு நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது வாகன சாரதி மற்றும் வாகனத்தில் உள்ளவர்களை அடையாளம் காணும் பொருட்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகறுப்புக்கண்ணாடி திரைச்சீலை கடுமை வாகனங்கள் சட்ட நடவடிக்கை\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர , இவ்வருடத்தின் 15 நாட்களுக்குள் மாத்திரம் 142 பெணகள்துஷ்பிரயோகங்கள் , 54 சிறுவர் த��ஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.\n2020-02-26 20:59:01 ஐக்கிய தேசிய கட்சி மாணவர் துஷ்பிரயோகம்\nஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்குள்ளாக நேரிடும் - அசோக்அபேசிங்க\nஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய அனுசரனையிலிருந்து அரசாங்கம் விலகுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும்..\n2020-02-26 20:49:11 அசோக் அபேசிங்க ashoka abeysinghe. ஜெனீவா தீர்மானம்\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க வழி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் மீன்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\n2020-02-26 20:48:25 மீன்பிடிக் கைத்தொழில் பாதுகாப்பு நுகர்வோர்\nசட்டவிரோத மண்ணகழ்வு, செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி \nமுல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெருடமடு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக மணற் கொள்ளையர்களுடைய, சட்ட விரோத மண்ணகழ்வுச் செயற்பாடுகள் மிகத் தீவிரமான முறையில் இடம்பெற்றுவருகின்றன.\n2020-02-26 19:58:57 சட்டவிரோத மண்ணகழ்வு - செய்தி சேகரிப்பு\nஅதிபர் - ஆசிரியர் வேலைநிறுத்தத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\nசம்பள முரண்பாட்டுப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக பெற்றுத்தரக்கோரி அதிபர் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட சுகயீனவிடுமுறை போராட்டம் மற்றும் ஆர்பாட்ட பேரணியின் காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தது.\n2020-02-26 19:57:57 ஆர்ப்பாட்டம் அமைச்சரவை பாடசாலை\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nகொரோனாவினால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு\nஅதிபர் - ஆசிரியர் வேலைநிறுத்தத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\n5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா, டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார்\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-tamil-13-1-2020/", "date_download": "2020-02-26T16:44:03Z", "digest": "sha1:5IUWV6SJOEXBEU4XHL4MRLFRQADKWVNT", "length": 18973, "nlines": 214, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.1.2020 திங்கட்கிழமை மார்கழி - 28 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Daily Raasi Palan > இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.1.2020 திங்கட்கிழமை மார்கழி – 28 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.1.2020 திங்கட்கிழமை மார்கழி – 28 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.1.2020 திங்கட்கிழமை மார்கழி – 28 | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – த்ருதீயை*\n_*சந்திராஷ்டமம் – மகர ராசி*_\n_உத்திராடம் 2 , 3 , 4 பாதங்கள் , திருவோணம் , அவிட்டம் 1 , 2 பாதங்கள் வரை ._\n_*மகர ராசி* க்கு ஜனவரி 13 ந்தேதி மதியம் 12:10 மணி முதல் ஜனவரி 15 ந்தேதி மதியம் 02:42 மணி வரை. பிறகு *கும்ப ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:39am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:01pm*_\n_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_\n_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:51am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_\nஇன்றைய (13-01-2020) ராசி பலன்கள்\nதொழிலில் புதிய வகை நுட்பங்களை கற்பீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆபரண, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவான வாய்ப்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்\nஅஸ்வினி : நுட்பங்களை கற்பீர்கள்.\nபரணி : சாதகமான நாள்.\nகிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.\nதாய்வழி உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்\nகிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.\nரோகிணி : இலாபகரமான நாள்.\nமிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.\nஎதி��்பார்த்த உதவிகளால் புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். திறமையினால் இலாபம் அடைவீர்கள். உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் ஆதரவான சூழல் உண்டாகும். வர்த்தக துறையில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்\nமிருகசீரிஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.\nதிருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.\nபுனர்பூசம் : ஆதரவான நாள்.\nஉடன்பிறப்புகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எண்ணங்களில் மந்தத்தன்மை உண்டாகும். தொழில்வகை எதிரிகளின் போட்டிகளை சமாளிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு\nபுனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.\nபூசம் : மந்தத்தன்மை உண்டாகும்.\nஆயில்யம் : கவனம் வேண்டும்.\nமனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். மனைவிவழி உறவுகளால் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கூட்டாளிகளின் ஆதரவு மற்றும் புதிய முதலீடுகளின் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை\nமகம் : எண்ணங்கள் தோன்றும்.\nபூரம் : ஆதரவான நாள்.\nஉத்திரம் : அபிவிருத்தி உண்டாகும்.\nவெளியூர் பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் பிரபலமானவர்களின் உதவி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nஉத்திரம் : அனுகூலமான நாள்.\nஅஸ்தம் : முடிவுகள் சாதகமாகும்.\nசித்திரை : உதவிகள் கிடைக்கும்.\nமனதில் எழுத கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சிறு சிறு பணிகளை முடிக்க அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் பணிகளை பகிர்ந்து அனுசரித்து செல்லவும். வெளிநாட்டு பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். பூமிவிருத்திக்கான செயல்திட்டங்களை தீட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்\nசித்திரை : மகிழ்ச்சி அடைவீர்கள்.\nசுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.\nவிசாகம் : சிக்கல்கள் நீங்கும்.\nகுடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயல்வீர்கள். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்.\nவிசாகம் : மேன்மை உண்டாகும்.\nஅனுஷம் : ஒற்றுமை மேம்படும்.\nகேட்டை : சாதகமான நாள்.\nவெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nமூலம் : மதிப்பு உயரும்.\nபூராடம் : வெற்றி கிடைக்கும்.\nஉத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.\nசெயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய நேரிடும். இளைய உடன்பிறப்புகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். திட்டமிட்ட செயல்களில் எதிர்பார்த்த பணிகள் நிறைவுபெற காலதாமதமாகும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு\nஉத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.\nதிருவோணம் : பணிச்சுமை அதிகரிக்கும்.\nஅவிட்டம் : கனிவு வேண்டும்.\nதிருமணப் பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தலைமை அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். இறைபணிகளை செய்வதற்கான சாதகமான சூழல் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nஅவிட்டம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.\nசதயம் : நம்பிக்கை அதிகரிக்கும்.\nபூரட்டாதி : சாதகமான நாள்.\nஅரசாங்க பணிகளில் காலதாமதம் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். அஞ்ஞான எண்ணங்கள் தோன்றும். தலைமை அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். தொழிலில் மத்திமமான இலாபம் கிடைக்கும். மனதைரியத்துடன் எதையும் சமளிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை\nபூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.\nஉத்திரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.\nரேவதி : இலாபம் கிடைக்கும்.\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 14.1.2020 செவ்வாய்க்கிழமை மார்கழி – 29 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.1.2020 ஞாயிற்றுக்கிழமை மார்கழி – 27| Today rasi palan\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்து...\nஇன்றைய ராசி பலன்கள் 15/02/2019 வெள்ளிக்கிழமை | Today...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 9/2/2019 தை...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.1.2020 ஞாயிற்றுக்கிழமை மார்கழி – 27| Today rasi palan\nசெல்வ வளம் தரும் மஹா சிவராத்திரி வழிபாடு |...\nதைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் –...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-tamil-24-12-2019/", "date_download": "2020-02-26T16:36:08Z", "digest": "sha1:O47UILJCJNN7VRVSWU5IAOBU5GI6BEKO", "length": 15269, "nlines": 139, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 24.12.2019 செவ்வாய்க்கிழமை மார்கழி - 8 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Daily Raasi Palan > இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 24.12.2019 செவ்வாய்க்கிழமை மார்கழி – 8 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 24.12.2019 செவ்வாய்க்கிழமை மார்கழி – 8 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 24.12.2019 செவ்வாய்க்கிழமை மார்கழி – 8 | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – சதுர்தசி*\n_*சந்திராஷ்டமம் – மேஷ ராசி*_\n_அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை ._\n_*மேஷ ராசி* க்கு டிசம்பர் 23 ந்தேதி மதியம் 12:18 மணி முதல் டிசம்பர் 25 ந்தேதி மாலை 05:09 மணி வரை. பிறகு *ருஷப ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:30am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 05:50pm*_\n_*வார சூலை – வடக்கு , வடமேற்கு*_\n_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:18am )பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n_*தின விசேஷம் – மாத சிவராத்திரி*_\n_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற டென்ஷன் மற்றும் கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை முடிக்க முயல்வீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத் தில் பிறர் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். பொறுமை ��ேவைப்படும் நாள்.\nரிஷபம்: கணவன் – மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.\nமிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக்கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள் உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வீடு, வாகனபராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.\nதுலாம்: கணவன் -மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.மகிழ்ச்சி கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அனுகுமுறையை மாற்றுங���கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nதனுசு: கணவன் -மனைவிக்குள் அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் தேவை. சகோதர வகையில் மனக்கசப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டிய நாள்.\nமகரம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.\nகும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர் கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாற்றங்கள் நிறைந்த நாள்…\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 26.12.2019 வியாழக்கிழமை மார்கழி – 10 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 23.12.2019 திங்கட்கிழமை மார்கழி – 7 | Today rasi palan\nஒளிக் கடவுளை விரதமிருந்து வணங்குவோம் | ratha saptami...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 23.12.2019 திங்கட்கிழமை மார்கழி – 7 | Today rasi palan\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnmatricschools.com/ta/about.html", "date_download": "2020-02-26T17:13:17Z", "digest": "sha1:MVLDON6VA4UWN4JOWT56ZI7W2HHCVOPM", "length": 5639, "nlines": 39, "source_domain": "tnmatricschools.com", "title": "DMS - Directorate of Matriculation schools", "raw_content": "மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் Directorate of Matriculation schools\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்\nசட்டங்கள், விதிகள் மற்றும் அரசாணைகள்\nமெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆங்கில வழியில் கல்வி போதிக்கும் சுயநிதிப் பள்ளிகளாகும். ஆரம்பகாலத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சென்னை மற்றும் மதுரை பல்கலைக் கழங்களின் இணைப்பினைப் பெற்றிருந்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தமது தனித்தன்மையுடன் இவ்விரு பல்கலைக்கழகங்களுடன் இணைப்புபெற்றிருப்பினும், நிதி சார்ந்தும், செயல்பாடுகள் சார்ந்தும் தன்னாட்சியுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டன. நிர்வாக வசதிக்காக இப்பள்ளிகள் 1978ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. அத்தருணத்தில் சுமார் 20 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே செயல்பட்டுவந்தன. இப்பள்ளிகள் மெட்ரிகுலேசன் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் விதித் தொகுப்பு 1978இன் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. மெட்ரிகுலேசன் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருந்ததால், மெட்ரிகுலேசன் பள்ளிகளை சீரிய முறையில் கண்காணிக்க 2001ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது 4268 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 39,18,221 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் 15 மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகங்கள் உள்ளன. மேலும், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 ஐ நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநில முதன்மைத் தொடர்பு அலுவலராக உள்ளார்.\nமாண்புமிகு கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்கள்\nதிரு பிரதீப் யாதவ்,இஆப, தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர்\nமுனைவர்ச. கண்ணப்பன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர்\nமுனைவர்சி. உஷாராணி ,இணை இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-203/", "date_download": "2020-02-26T15:14:14Z", "digest": "sha1:PY442GZFE54MTBD72C3FEEBEGB7LFP2V", "length": 7898, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "பட்டதாரிகள் தேர்வுக்கு 203 பேர் தோற்றவில்லை - மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nபட்டதாரிகள் தேர்வுக்கு 203 பேர் தோற்றவில்லை – மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிப்பு\nவவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான இரண்டு வருட பயிற்சி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்ட பட்டதாரிகளில் 203 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தோற்றவில்லை என மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவேலையற்ற பட்டதாரிகளில் 20 ஆயிரம் பேருக்கு அரச நியமனம் வழங்கும் நோக்கில் மாவட்டச் செயலகம் தோறும் தற்போது நேர்முகத்தேர்வு இடம்பெறுகின்றது. இதன் பிரகாரம் வடக்கில் வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்ட நேர்முகத் தேர்வுகள் முழுமை பெற்ற நிலையில் மொத்தமாக அழைக்கப்பட்ட பட்டதாரிகளில் 203 பேர் நேர்முகத் தேர்வுக்கு தோற்றவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nமாவட்டச் செயலகங்களில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மற்றும் பதியத் தவறியவர்களில் மீள் பதிவு செய்தவர்கள் என அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.\nஇதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்;தில் 651 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கடந்த 16 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையில் 6 நாள்களாக நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. இதன்போது 529 பட்டதாரிகள் மட்டுமே சமூகமளித்தனர் என்று கண்டறியப்பட்டது.\nஇதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பின்பு நேர்முகத் தேர்வுக்கு அழைத்த பட்டதாரிகளில் 132 பேர் நேர்முகத் தேர்விற்கு தோற்றவில்லை.\nஇதேபோன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகங்களில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மற்றும் பதியத் தவறியவர்களில் மீள் பதிவு செய்தவர்கள் என மொத்தமாக 443 பட்டதாரிகளுக்காக கடந்த 23 மற்றும் 24 ஆகிய இரு நாள்களாக நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. இதன்போது அழைக்கப்பட்ட 443 பட்டதாரிகளில் இருந்து 372 பட்டதாரிகள் மட்டுமே சமூகமளித்தனர்.\nஇதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் 71 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றாதமையினால் இரு மாவட்டங்களிலும் 203 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு தோற்றவில்லை என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.\nயாழ் மண்ணில் கால் பதித்தால் சொர்க்கம் ���ிச்சயம் - இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன்\nவினாவினை வாசித்து புரிந்துகொள்ளவதற்காக மேலதிக நேரம் - பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித\nமருந்துத் தட்டுப்பாட்டுக்கு உரிய தீர்வு - அமைச்சர் ராஜித\nஇடைத்தரகர்கள் இன்றி தேங்காய் விற்பனை\nஉள்ளூராட்சி சபை உருவாக்கம் தொடர்பிலான ஆய்வுகள் மக்கள் பார்வைக்கு\nட்ரோன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2014/08/into-storm.html", "date_download": "2020-02-26T17:12:04Z", "digest": "sha1:4BKUAD7EIPM4A6OX4DXXVWKSBW542XIN", "length": 18430, "nlines": 135, "source_domain": "www.malartharu.org", "title": "இன் டு த ஸ்டார்ம்", "raw_content": "\nஇன் டு த ஸ்டார்ம்\nஸ்டீவன் குவாலியின் இந்தப் படத்தின் போஸ்டரில் சில டோர்னாடோக்கள் தரை இறங்குவதை படம் பிடிப்பதை பார்த்திருப்பீர்கள். இன்னொரு இயற்கை பேரழிவுப்படம் என்று நினைத்தேன். மூவாயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி இதுவரை பனிரெண்டு மில்லியன்களை வசூல் செய்திருக்கிறது படம்\nடொர்னாடோ அமெரிக்காவின் துன்பங்களில் ஒன்று. இதை டுவிஸ்ட்டர் என்பார்கள் அவர்கள். ஒரு புயலின்பொழுது மேகக் கூட்டங்களில் இருந்து ஒரு புனல் வடிவ சூறாவளியாய் பூமியில் இறங்கும் இது. பார்த்தால் மேகத்தூண் மாதிரி இருக்கும். போட்டோவில் பார்த்தல் அழகாய் இருக்குமிதை நேரில் பார்த்தால்தான் தெரியும் இதன் கோரத் தாண்டவம்.\nபுவிப்பரப்பில் சுழலும் இடமெல்லாம் துவம்சம். அவ்வளவையும் உறிஞ்சி மேலே இழுத்து வேறு இடத்தில் கொட்டும் வல்லரசையே ஆட்டிப் படைக்கும் இயற்கை சக்தி இது\nஇதைவைத்து என்ன கதை செய்யப் போறாங்க என்று ஒரு நெகடிவ் மனநிலையோடுதான் தியேட்டருக்குப் போனேன். மிரட்டிபுட்டாங்க மிரட்டி\nசில்வர்டன் என்கிற நகரின் ஒரு பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் துவங்குகிறது கதை. விடலைப் பசங்களின் உரையாடல் சலிப்பைத் தரத்துவங்கும் பொழுது மெல்ல ஹீரோயின் எண்ட்ரீ. அவள் பேப்பர் மில்லுக்கு தனது தோழனை வீடியோ சூட்டுக்கு அழைக்கிறாள்.\nஇதனிடையே ஒரு பெரும் புயலின் முன்னறிவிப்புவர புயலைத் துரத்தி படமெடுக்கும் பீட்டர் தனது குழுவுடன் சில்வர்டன் வருகிறான். அவன் கார் சகல பாகங்களிலும் காமிரா பொருத்தப்பட்ட ஒரு கவசவண்டி. ஒரு மேகத்தூணின் மையத்தில் இருந்து அதன் கண்ணைப் படமெடுக்க விரும்புகிறான் அவன். இதற்கேற்றவாறு தனது வாகனம் \"டைடஸ்சை\" வடிவமைதிருக்கிறான். இந்த வாகனம் படத்தின் ஒரு காரக்டர்மாதிரியே பயன்பட்டிருக்கிறது.\nபுயலின் வேகத்தில் தரையிறங்கும் மேகத்தூண்களைத் துரத்துகிறான் பீட்டர். முதல் சுற்றில் ஊரை சேதப்படுத்தி, பள்ளியை சேதப்படுத்துகிறது புயல். பேப்பர் மில்லில் மாட்டிய மகனை மீட்க தந்தையும், புயலின் கண்ணை படமெடுக்க பீட்டரும் விழைகிறார்கள். என்ன ஆகிறது என்பதே கதை.\nபடத்தின் வெகு ரகளையான காட்சிகளில் சில:\nஇது ஒரு கஸ்டம்மேட் வாகனம். புயலை துரத்த தாங்கிக்கொண்டு படம்பிடிக்க. படத்தின் ஹீரோ என்ட்ரிக்கு தரும் பிரமாண்டத்தை இந்த வாகனத்திற்கு இந்தப் படத்தில் தந்திருக்கிறார்கள்\nஆனால் எப்படிப்பா இது தாக்குப் பிடிக்கும் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது கொஞ்சம் லாஜிக் மீறல்தான் இருந்தாலும் வடிவமைப்பிற்காக மன்னிக்கலாம்.\nஒரு பெட்ரோல் டாங்கர் கவிழ்ந்து தீப்பிடிக்க அந்த இடத்தை தொடும் மேகத்தூண் நெருப்புத்தூணாக மாறுகிறது. ஒரு கேமராமேனைத் உறிஞ்சி சுழற்றி \"மேலேற்றுகிறது\". ரகளைப்பா.\nபள்ளியை நோக்கிய டைட்டஸ் பயணம்\nஇது ஒரு சி.ஜி.ஐ கொண்டாட்டம் விசுவல் எபெக்ட்ஸ் ரொம்பவே அருமை. இந்தக் சீக்குவென்ஸ் நம்பமுடியா ரகளை எனவே இதை நீங்கள் திரையிலோ அல்லது ஏதாவது ஒரு மூவி சானலிலோ பார்த்தால்தான் புரியும்.\nபுயலின் கண் தரிசனம் பீட்டுக்கு கிடைக்கிறது. ஒரு ஏர்போர்ட்டின் அத்துணை விமானங்களையும் புயல் ஒட்டுகிறது இது ஒரு ரெம் அனுபவம்\nஏற்கனவே வந்த டுவிஸ்டர், பர்பக்ட் ஸ்டார்ம், வல்கனோ போன்ற இயற்கை இடர்பாடுகளை வைத்து வெளிவந்த படங்களில் லேட்டஸ்ட் அவதாரம் இந்தப் படம்.\ninto the storm இன் டு தி ஸ்டார்ம் திரைவிமர்சனம் ஹாலிவுட்\nவணக்கம் சகோ வீட்டில் அப்பாவும் பிள்ளைகளும் ஆங்கிலப் படம் பார்க்கப் போவார்கள் என்னைவரும்படி வற்புறுத்துவார்கள் ஆனால் நான் சாக்கு சொல்லிவிட்டு நின்று விடுவேன். பார்ப்பேன் ஆனால் விரல் விட்டு எண்ணும்படி தான் இருக்கும்.வலைதளம் ஆரம்பித்த பிறகு அதுவும் இல்லை. இப்போ இந்த விமர்சனம் பார்க்க தூண்டுகிறது. மிக்க நன்றி நல்ல பதிவு. தொடர வாழ்த்துக்கள் ..சகோ..\nபடம் பற்றிய கருத்தை பார்க்கும் போது படத்தை பார்க்க தோன்றுகிறது.. பகிர்வுக்கு நன்றி.த.ம 2வது வாக்கு\nவணக்கம் தோழர் .. வருகைக்கு நன்றி\nஇந்தப் படத்தப் பார்க்கத் தூண்டிவிட்டீர்கள்..பகிர்விற்கு நன்றி. tornado என்றவுடன் எனக்கு இரு நினைவுகள் கண்டிப்பாக வரும். என் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கானப் பரீட்சைக்குக் குறித்திருந்தநாளில் 'tornado watch' என்று சொல்லிவிட்டார்கள். நான் சிறிது பயத்துடனேயே வேனை ஓட்டி ஓட்டுனர் உரிமமும் பெற்றேன். இன்னொரு நாள் 'tornado warning', அன்று எங்கள் நண்பர் குடும்பம் மேல் வீடு என்பதால் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர்..செய்திகளைப் பார்த்துக்கொண்டே கழித்த அந்த மணித்துளிகள் ....முதல் அனுபவம் என்பதால் ரொம்பவே பயந்திருந்தேன் அப்பொழுது..\n'tornado watch' என்றால் tornado வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று அர்த்தம். 'tornado warning' என்றால் tornado எங்கோ பார்க்கப்பட்டது என்று அர்த்தம்..அந்த சூழ்நிலையில் சைரன் அடித்தால் பாதுகாப்பான இடத்தில் (basement அல்லது கண்ணாடிகளில் இருந்து தள்ளி வீட்டின் உள் அறை) ஒளிந்து கொள்ள வேண்டும்..\n நல்ல விமர்சனம்...கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்....ஜஸ்ட் இப்பதான் கேபிள் சங்கர் அவர்களின் பதிவில் இந்தப்படத்தைப் பற்றியும் 1996ல் வந்த டிவிஸ்டர் படத்தையும் ஒப்பிட்டுச் சொல்லியிருந்தார்.....அதைப் படித்துவிட்டு பார்த்தால் உங்கள் பதிவும் அதே......எனிவே படம் பார்க்க வேண்டும்....\nபடத்தைப் பற்றிய அலசல் அருமை...\nபடம் பார்க்கும் எண்ணம் வந்துவிட்டது...\nஇன்றைக்குச் சரியாக 12 வருடங்கள் முன்பு தியேட்டரில் திரிலர், மற்றும் ட்ராகுலாப் படங்கள் கணவருடன் பார்த்திருந்தேன்.\nபின்னர் இந்த இடைவெளியில் மகன் வற்புறுத்தி 2012 End of the World மட்டும் பார்த்தேன்.\nஇங்கு உங்கள் விமர்சனம் மீண்டும் என்னைத் திரையரங்கிற்குச் செல்ல வைத்திடுமோ\n காத்திருந்து நல்ல வீடியோ கிடைத்தால் வீட்டில் பார்ப்போம்.\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விர��்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1689", "date_download": "2020-02-26T16:37:11Z", "digest": "sha1:YTNZGEMFJYFEZMMNKNWWFH6MMUHB7GNK", "length": 7956, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Kulanthaigalukana Kutti Kathaigal - குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் » Buy tamil book Kulanthaigalukana Kutti Kathaigal online", "raw_content": "\nகுழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - Kulanthaigalukana Kutti Kathaigal\nஎழுத்தாளர் : டாக்டர்.வெ. வரதராசன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்\nகுழந்தைகள் வரைந்து மகிழ குட்டிப்படங்கள் குழந்தைகளுக்கான சிறுகதைகள்\nகுழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் என்னும் இந்நூல் பதினொரு குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைக��் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன.\nஇந்த நூல் குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள், டாக்டர்.வெ. வரதராசன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகுழந்தைகளுக்கான சிறுகதைகள் - Kulanthaigalukana Sirukathaigal\nஉள்ளுக்குள் ஒரு நதி - Ullukul Oru Nathi\nசித்திரக் கதைகள் - Chithira Kathaigal\nபாலருக்கான பல்சுவைக் கதைகள் - Balarukaana Palsuvai Kathaigal\nகாற்றும் சூரியனும் - Kaatrum sooriyanum\nநரியும் காக்கையும் - nariyum Kakaiyum\nபிங்கோவும் விஜியும் - Pingovum Vijiyum\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nகல்லுக்குள் ஈரம் - Kallukkul eeram\nஅப்பளக் கச்சேரி - Appala Katcheri\nவாய்மையே சில சமயம் வெல்லும் - Vaimaiye Silasamayam Vellum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇலக்கியத் திறனாய்வு - Ilakiya Thiranaaivu\nரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள் - Ravindrarin Russia Kadithangal\nலெனின் வாழ்கிறார் - LeninVaalgirar\nநாட்டுப்புற மண்ணும் மக்களும் - Naatupura Mannum Makkalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-18000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-26T16:32:14Z", "digest": "sha1:U3S77DBLHXBYXFSRIT7SSKBQIEL3MS3Y", "length": 6350, "nlines": 106, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ரஷ்யாவில் 18,000 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட நாய்க்குட்டியின் சடலம் – Tamilmalarnews", "raw_content": "\nஅந்த கிரேன் என் மீதும் விழுந்திருக்க கூடாதா மனம் திறக்கும் இயக்குனர்... 26/02/2020\nதலைவர் 169 இல் ரஜினியுடன் இணையும் உலக நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்\n22 ஆக உயர்ந்தது டெல்லியில் இறந்தோர் எண்ணிக்கை இராணுவத்தை இறக்க ஏற்பாடு\nதெற்கு நோக்கி நகரும் ஆம் ஆத்மி கர்நாடகாவில் பிரச்சாரம் ஆரம்பம்\nஅடர்த்தி மற்றும் நீளமான கூந்தலைப் பெற இதை செஞ்சி பாருங்க\nரஷ்யாவில் 18,000 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட நாய்க்குட்டியின் சடலம்\nரஷ்யாவில் 18,000 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட நாய்க்குட்டியின் சடலம்\nரஷ்யாவில் 18,000 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட நாய்க்குட்டியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசைபீரிய (Siberia) வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் குட்டியின் சடலம் குளிரில் ஆச்சரியப்படக்கூடிய அளவு பதப்படு���்தப்பட்டுள்ளது.\nஇருப்பினும் அது நாயா ஓநாயா என்பதை நிர்ணயிக்க ஆய்வாளர்கள் சிரமப்படுகின்றனர்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு ஓநாய்களில் சில, நாய்களாகப் பரிணாமம் கொண்டதாகப் பொதுவான கருத்து உள்ளது.\nஇரண்டு பரிணாமங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நாய் வாழ்ந்ததால் அது இரண்டின் அடையாளங்களையும் கொண்டிருப்பதாக நம்புகின்றனர் ஆய்வாளர்கள்.\nஓநாய்கள் எப்போது நாய்களாகப் பரிணமித்தன என்பதைப் பற்றி ஆராய நாய்க்குட்டியின் சடலம் பெரிதும் துணைபுரியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nதற்போது நாய்க்கு ‘Dogor’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.\nரஷ்ய மொழியில் அதற்குப் பொருள் ‘நண்பர்’.\nஉலகின் மிக உயரமான மரம்\nஅந்த கிரேன் என் மீதும் விழுந்திருக்க கூடாதா\nதலைவர் 169 இல் ரஜினியுடன் இணையும் உலக நாயகன்\n22 ஆக உயர்ந்தது டெல்லியில் இறந்தோர் எண்ணிக்கை\nதெற்கு நோக்கி நகரும் ஆம் ஆத்மி\nஅடர்த்தி மற்றும் நீளமான கூந்தலைப் பெற இதை செஞ்சி பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-02-26T16:45:52Z", "digest": "sha1:EW6TFU6RHSQZOORIY5FLUSIVADTLJG6L", "length": 8447, "nlines": 94, "source_domain": "dheivegam.com", "title": "சபரி மலை Archives - Dheivegam", "raw_content": "\nஐயப்பனுக்கு நடந்த நெய் அபிஷேகம் வீடியோ காட்சி\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் சாஸ்தாவாக வீற்றிருக்கு உலக மக்கள் அனைவரையும் காத்து ரட்சிப்பவர் பகவான் ஐயப்பன். காலங்களை கடந்து சபரி கிரியில் வீற்றிருக்கு ஐயப்பன் நெய் அபிஷேக பிரியராவார். அவருக்கு குடம் குடமாக...\nஉண்மையான ஐயப்ப பக்தர் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா \nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்ப பக்தர்கள் பலர் மாலை அணிந்த அடுத்த நொடியில் இருந்தே ஐயப்பனை வணங்க ஆரமிக்கின்றனர். ஆனால் ஐயப்பனின் பரிபூரண அருளை பெற ஐயப்பனை வணங்கினால்...\nசபரிமலை விரதம் பூர்த்தி அடைந்ததா என்பதை கண்டறியும் முறை என்ன \nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலைக்கு ஆண்டுதோறும் பல லட்சம் நபர்கள் செல்கின்றனர். ஐயப்பன் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சென்றாலும் அனைவருக்கும் விரதம் பூர்த்தி அடைவதில்லை....\nகுரு இல்லாமல் தனியாக சபரி மலைக்கு சென்றால் பலன் உண்டா \nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. சுவாமியே சர��ம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு சபரிமலைக்கு செல்கையில் ஒரு குருவின் துணை கொண்டே செல்கின்றனர். குரு இல்லாமல் மலைக்கு செல்லலாமா \nசபரிமலைக்கு செல்பவர்கள் அணியும் மாலையின் ரகசியங்கள்\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. சுவாமியே சரணம் ஐயப்பா : சபரி மலைக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்கள் சிலர் பல அடுக்கு மாலை அணிவது வழக்கம். இன்னும் சில ஒரே ஒரு மாலை மட்டுமே அணிவது...\nசபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனின் விரல்கள் கூறும் தத்துவம் – அற்புத விளக்கம்\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பன் தன் விரல்களில் சின் முத்திரையை காட்டி அமர்ந்துள்ளார். ஐயப்பன் இப்படி சின் முத்திரையை காட்டுவதற்கு பின் ஒரு மிக...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/7/", "date_download": "2020-02-26T17:22:17Z", "digest": "sha1:LDWYZZBUGGSWGEZXER46WG7OXZU44RZN", "length": 21207, "nlines": 151, "source_domain": "dheivegam.com", "title": "மந்திரம் Archives - Page 7 of 8 - Dheivegam", "raw_content": "\nஎம பயம் போக்கி ஆயுளை நீட்டிக்கும் ருத்திர காயத்ரி மந்திரம்\nசிவனே ருத்திரன் என்பது நாம் அறிந்ததே. சிவனை வணங்கும் சமயத்தில் நாம் கீழே உள்ள ருத்திர மந்திரத்தை உச்சரிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள தேவை இல்லாத மரண பயம் நீங்கும். அதோடு நமக்கான ஆயுளும்...\nசெல்வத்தை அள்ளித்தரும் குபேர வசிய மந்திரம்\nகுபேரன் இருக்கும் இடத்தில் செல்வம் பெருகும் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் குபேரனின் அருள் எப்போதும் நிம்மடத்திலே இருக்கச்செய்ய சில அற்புத மந்திரங்கள் உள்ளன. அந்த மந்திரங்களை பற்றி பார்ப்போம் வாருங்கள். குபேர...\nகாலையில் எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பதால் பலன் உண்டா\nஎடுப்பது, கொடுப்பது, ஏற்பது, வணங்குவது, உண்பது, உடுப்பது, துலக்குவது, திலகமிடுவது ஆகிய அன்றாட அலுவல்களை நிறைவேற்ற கைகள் வேண்டும். செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடமுண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய...\nஎந்த ராசிக்காரர்கள் எந்த மந்திரம் சொன்னால் வாழ்க்கை செழிப்படையும்\nமேஷம் அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம் இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்களது கடுமையான உழைப்பால் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள். எனினும் மறைமுக எதிரிகளும் தடைகளும் இவர்களுக்கு உண்டு என்பதால், கீழ்க்காணும் ராசி சூட்சும மந்திரத்தைத்...\nகுழந்தைப்பேறு அருளும் அற்புத மந்திரம்\nஇந்த நவீன உலகில், புதுமண தம்பதிகளின் முக்கிய பிரச்சனையாக இருப்பது குழந்தைப்பேறு இல்லாததே. இதற்கு மருத்துவ ராதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஆன்மிக ரீதிக இதை சரி செய்வதற்கான சில வழிமுறைகள் உள்ளன....\nகாளியின் காயத்ரி மந்திரம் – இதை சொல்வதால் எதையும் அடையலாம்\nகாளியின் மிகையும் சிறப்பும் பலரும் அறிந்ததே. காளியை முறையாக வணங்கி வழிபட்டால் கேட்ட வரன்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் காளிதேவிக்குரிய காயத்ரி மந்திரம் என்னவென்று இந்த பதிவில்...\nஇறைவனை உணரச்செய்யும் அற்புத மந்திரம்\nகலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. இறைவனை இதுவரை உணராதவர்களும், உணர்ந்தவர்கள் மேலும் உணரவும்...\nபண வரவு குறையாமல் இருக்க உதவும் அற்புத மந்திரம்\nபணத்தை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. பண தேவையினால் பலருக்கும் பல பிரச்சனைகள் வருகிறது. சிலருக்கு கடன் பிரச்சனை, சிலருக்கு தொழில் பிரச்சனை இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை உள்ளது. இதுபோன்ற பண...\nகுடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர உதவும் அற்புத தமிழ் மந்திரம்\nசில குடும்பங்களில் எப்போதும் தேவை இல்லாத பிரச்சனைகளால் சண்டை வரும். அந்த தேவை இல்லாத சண்டையே பல மாதங்கள் நீடிக்கும். இன்னும் சிலரது வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். இது...\nசெல்வத்தை பெருகச்செய்யும் அற்புத தமிழ் மந்திரம்\nஇந்த உலகில் உள்ள யாருமே செல்வத்தை வேண்டாம் என்றும் சொல்ல மாட்டார்கள். அதே போல், தான் சேர்த்த செல்வதை எப்படி அதிகரிக்க செய்ய வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். செல்வதை சேர்க்கவும், சேர்த்த...\nநவகிரக தோஷங்கள் அனைத்தையும் விலகச்செய்யும் அற்புத மந்திரம்\nஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடி அமையாமல், பாதகம் உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதுபற்றி கவலையே படவேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே, நம்முடைய பாரத புண்ணிய பூமியில் தோன்றிய மகான்கள் அற்புதமான பல வழிகளைக் காட்டி இருக்கிறார்கள்.\nகுளிக்கும் முன்பு தினமும் கூறவேண்டிய மந்திரம்\nஒருவரது வீட்டில் மகாலட்சுமி குடிகொள்ளவேண்டுமானால் அதற்கு உள்ளத்தூய்மை மட்டும் போதாது உடல் தூய்மையும் மிக மிக முக்கியம். அதோடு குளிக்கும் சமயத்தில் எதை நினைக்கவேண்டும், எந்த மந்திரத்தை சொல்லவேண்டும் எப்படி குளிப்பது சிறந்தது இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nஅனைத்து எதிரிகளையும் வெல்ல உதவும் அற்புத மந்திரம்\nபொதுவாக ஒருவர் முன்னேறுகிறார்கள் என்றால் அவரை பார்த்து பொறாமை படுவதற்காகவே சில கூட்டம் இருக்கும். அதோடு அவர் காலை எப்படி வாரிவிட்டு நாம் அந்த இடத்திற்கு போகலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கும். அதோடு ஒருவருடைய மனதில் இருள் சூழ்ந்திருந்தால் அவருடைய மனமே அவரை முன்னேறவிடாமல் தடுக்கும். இப்படி ஒருவருடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கு அனைத்து எதிரிகளையும் வெல்லக்கூடிய ஒரு அற்புத மந்திரம் இதோ.\nஉங்கள் ராசி படி எந்த மந்திரத்தை சொன்னால் தடைகள் அனைத்தும் விலகும் தெரியுமா\nஜாதக ரீதியாக ஒவ்வொரு ராசிக்கார்களுக்கும் சில பரிகார மந்திரங்கள் இருக்கிறது. அதை ஜபிப்பதால் நல்ல பலன்களை பெறமுடியும். அந்த வகையில் உங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்க்கையை சிறப்படைய செய்யும் உங்களது ராசிக்கான மந்திரம் என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.\nகுரு பகவானை எப்படி வழிபட்டால் குறைகள் தீரும் தெரியுமா \nநவகிரகங்களில் சுப கிரகமானவர் குரு பகவான். குரு பார்க்க கோடி நன்மைகள் வந்து சேரும் என்பது பெரியோர்களின் வாக்கு. குரு பார்த்தால் அசுப கரகங்கள் கூட சுபமாய் மாறி நன்மை பயக்கும். வளர்ச்சி, குழந்தை, திருமணம்,அறிவிற்கு குருவே அதிபதி.இப்படி பல சிறப்புக்கள் நிறைந்த குரு பகவானை வழிபடுவதற்கு சில முறைகள் இருக்கின்றன. அதன் படி அவரை சரியாக வழிபடுவோருக்கு பல நன்மைகள் நிச்சயம் வந்து சேரும். வாருங்கள் குரு பகவானை எப்படி வழிபடுவது என பார்ப்போம்.\nவீட்டில் எந்த திசை நோக்கி அமர்ந்து பிராத்தனை செய்வது சிறந்தது தெரியுமா\nபொதுவாக இறைவனை வணங்கும் பலர் அவரது மந்திரங்களை வீ��்டில் உச்சரித்து ஜபம் செய்வது வழக்கம். ஆனால் நாம் இஷ்டப்பட்ட திசையிலெல்லாம் அமர்ந்து பிராத்தனையோ ஜெபமோ செய்வதென்பது முறை ஆகாது. எந்த திசை நோக்கி...\nவீட்டில் செல்வம் பெறுக செய்யும் மிக சிறந்த பூஜை எது தெரியுமா\nஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த கரைந்திடாமல் காக்கவும் ஒரு செய்யவேண்டிய மிக சிறந்த பூஜை குபேர லட்சுமி பூஜையே. இந்த பூஜையை செய்வது மிக மிக\nபலன்களை அள்ளித்தரும் அதிபயங்கர சக்திவாய்ந்த சுதர்சன மந்திரம்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கான மந்திரத்தை ஒருவர் ஜெபித்தால் எண்ணற்ற பலன்களை பெறுவதோடு எத்தகைய தீய சக்தியாக இருந்தாலும் அதில் இருந்து தன்னை...\nசெவ்வாய் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றிய பின் கூறவேண்டிய மந்திரம்\nபொதுவாக பலரது வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். அப்படி விளக்கேற்றிய பின்னர் கீழே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை கூறினால், இறைவனுக்காக விளக்கேற்றிய முழு பலனையும் அடையலாம். மந்திரம்: தீபஜ்யோதி பரம் பிரம்ம தீபஜ்யோதிர்...\nசிறப்பான மனைவி அமைவதற்கான மந்திரம்\nசிலரது ஜாதகத்தில் திருமண தடை இருப்பதால் பல நாட்கள் வரன் தேடியும் கிடைப்பதில்லை. இதுபோன்ற தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கவும். சிறப்பான மனைவி அமையவும் இதோ ஒரு சிறந்த குரு மந்திரம். மந்திரம் ஓம் குருதேவாய...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/author/7330/", "date_download": "2020-02-26T17:01:13Z", "digest": "sha1:YVO344BIFM5BG4B7IBVMPL4Y6ID5I3MJ", "length": 4276, "nlines": 89, "source_domain": "islamhouse.com", "title": "இப்ராஹிம் அபு ஹர்ப் - இலக்கங்கள்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nஇப்ராஹிம் அபு ஹர்ப் \"பொருட்ளின் எண்ணிக்கை : 47\"\nவியட்நாம் - Việt Nam\nஇஸ்லாத்தை அறிவோம். (வண்ணப் படங்களில் விஞ்ஞான நுட்பங்கள் தமிழ்\nஎழுத்தாளர் : இப்ராஹிம் அபு ஹர்ப் மொழிபெயர்ப்பு : மஸ்தான் அலி அபூ காலித் அல் அம்ரீ 26/4/2012\nஇஸ்லாத்தை புரிந்து கொள்ள சுருக்கமான வழிகாட்டி வங்காளி\nஎழுத்தாளர் : இப்ராஹிம் அபு ஹர்ப் 20/3/2011\nஇஸ்லாத்தை புரிந்து கொள்ள சுருக்கமான அறிவியல் ஆதாரங்கள் டென்மார்க்\nஎழுத்தாளர் : இப்ராஹிம் அபு ஹர்ப் 28/2/2009\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/1929-dialog-axiata", "date_download": "2020-02-26T17:01:57Z", "digest": "sha1:FDTUAMTXDGQMZM2US3ECD67OK7NW3K7K", "length": 7824, "nlines": 93, "source_domain": "nilavaram.lk", "title": "கோட்டாவுக்கான பிரச்சாரத்தில் Dialog Axiata ! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nகோட்டாவுக்கான பிரச்சாரத்தில் Dialog Axiata \nDialog Axiata நிறுவனம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்காக பெரிய அளவிலான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த திட்டத்திற்காக டயலொக் ஆக்ஸியாடா ஏற்கனவே 100 ஊழியர்களை நியமித்துள்ளது.\nஒன்றரை இலட்சம் ரூபா மாதாந்த சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள குறித்த 100 ஊழியர்களுக்கும் கடமைகளாக பல்வேறு வழிகளில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வழங்கப்பட்டுள்ளது\nவிசேடமாக சமூக ஊடகங்களில் கோட்டாவின் பிரசார நடவடிக்கைகள் மற்றும் அவரின் உருவப்படங்களை விளம்பரப்படுத்த ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைய மற்றொரு குறுகிய காலத்தில், கோதபய ராஜபக்ஷவுக்கு தேவையான வகையில் சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் மூலம் பாரிய பிரச்சாரம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-26T17:06:13Z", "digest": "sha1:OXQWR34DXKJIF4QEBL23KBM2YS4QLKGL", "length": 36284, "nlines": 117, "source_domain": "ta.wikisource.org", "title": "அதிகமான் நெடுமான் அஞ்சி/முடிவு - விக்கிமூலம்", "raw_content": "\n< அதிகமான் நெடுமான் அஞ்சி\nஅதிகமான் நெடுமான் அஞ்சி ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்\n426200அதிகமான் நெடுமான் அஞ்சி — முடிவுகி. வா. ஜகந்நாதன்\nஅதிகமான் புண்பட்டுக் கிடக்கிறான் என்ற செய்தியால் அவன் படையினருக்குச் சிறிது சோர்வு தட்டியது. ஆனால் பகைப் படைகளுக்கோ இரு மடங்கு வீறு உண்டாயிற்று. அத்தகைய சமயத்தில் பாண்டியனும் சோழனும் படைகளுடன் வந்து சேர்ந்தனர்; சேரன் படையைச் சூழ்ந்து கொண்டனர். அதற்கு முதல் நாள் பெருஞ்சேரல் இரும்பொறை, ‘இனி இரண்டே நாளில் வெற்றி மகளை நாம் கைப் பிடிப்போம்’ என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தான். அதிகமான் போர்க்களத்தில் இரண்டு மூன்று நாட்கள் தோன்றாததால் தகடூர்ப் படையிலே தளர்ச்சி உண்டானதை அறிந்தே, அவ்வாறு எண்ணினான். ஆனால் இப்போது அந்த எண்ணம் சிதறியது. புதிய துணைப்படைகள் மதுரையிலிருந்தும் உறையூரிலிருந்தும் வந்து விட்டன. ‘இந்தப் போரிலே ஏன் தலையிட்டோம்’ என்ற சலிப்புக்கூடச் சிறிது அவன் மனத்தில் நிழலாடியது.\nஅதைக் குறிப்பாக உணர்ந்த மலையமான் திருமுடிக்காரி அவனுக்குப் புது முறுக்கு ஏற்றவேண்டுமென்பதைத் தெளிந்தான். “மன்னர்பிரான் இப்போதுதான் தம்முடைய வீரத்தையும் மிடுக்கையும் காட்ட வேண்டும். அன்று அதிகமான் உயிரை என் வேல் குடித்திருக்கவேண்டும். மயிரிழை தப்பியது; புண்படுத்தியதோடு நின்றது. ஆனால் என்ன இனி அவன் போர் முனைக்கு வந்து போர் செய்வான் என்று நான் நினைக்கவில்லை. கோட்டைக்குள் இருந்தபடியே போரை இப்படி இப்படி நடத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துக் கொண்டிருப்பான். ஒருகால் மீண்டும் போர்க் களத்துக்கு வந்தாலும் பழையபடி போர் செய்ய இயலாது. ஓட்டைப் படகு ஆற்றைக் கடக்குமா இனி அவன் போர் முனைக்கு வந்து போர் செய்வான் என்று நான் நினைக்கவில்லை. கோட்டைக்குள் இருந்தபடியே போரை இப்படி இப்படி நடத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துக் கொண்டிருப்பான். ஒருகால் மீண்டும் போர்க் களத்துக்கு வந்தாலும் பழையபடி போர் செய்ய இயலாது. ஓட்டைப் படகு ஆற்றைக் கடக்குமா” என்று சொல்லி எழச் செய்தான்.\nபோர் இப்போது முழு வீறுடன் தொடர்ந்தது. அதிகமானும் புதிய ஊக்கத்தோடு புறப்பட்டான். இருபெரும் படைகள் தனக்குத் துணையாக வந்த பிறகு என்ன குறை “இதோ இரண்டு மூன்று நாட்களில் சேரர் படையை முதுகிட்டு ஓடச் செய்கிறேன்” என்று கனன்று எழுந்தான். சிங்கக்குட்டி சோம்பு முரித்து எழுந்ததுபோல அவன் மீண்டும் போர்க்களத்தில் வந்து குதித்தான். துணைப் படையின் வரவும் அதிகமான் தோற்றமும் அவனுடைய படை வீரர்களுடைய தளர்வை இருந்த இடம் தெரியாமல் ஓட்டிவிட்டன. பழைபடி வீறு கொண்டு எழுந்தனர். அன்றைப் போரில் எதிர்க் கட்சியில் ஒரு தலைவன் மண்ணைக் கவ்வினான்.\nஅந்தச் செய்தி காரியின் உள்ளத்திலே வேதனையை உண்டாக்கியது. சுளீர் என்று சாட்டை கொண்டு அடித்தால் குதிரைக்கு வலிக்கத்தான் வலிக்கும். அப்படித்தான் அவன் உள்ளத்தில் வலித்தது. ஆனால் அந்த அடியைப் பெற்ற குதிரை நாலு கால் பாய்ச்சலிலே பாயத் தொடங்கும். காரியும் அப்படியே பாயத் தீர்மானித்தான். அன்று இரவு சேரமான் முன்னிலையில் படைத் தலைவர்களையெல்லாம் கூட்டி இன்ன இன்னபடி போர் செய்ய வேண்டும் என்று வரையறை செய்தான். “இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்தப் போருக்கு ஒரு முடிவு காணவேண்டும். சோழ பாண்டியர்களின் படையைக் கண்டு அஞ்ச வேண்டியத��� இல்லை. வெறும் எண்ணிக்கையினால் வீரம் விளங்காது. ஆயிரம் எலிகள் வந்தாலும் ஒரு நாகத்தின் மூச்சுக்கு முன்னே நிற்க இயலாது. போர் நீண்டுகொண்டு போனால் இன்னும் யாராவது அவர்களுக்குத் துணை வந்துகொண்டே இருப்பார்கள். வெற்றி கிட்டாமல் செல்லும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றுகிறது எனக்கு” என்று அவன் யாவரையும் உணர்ச்சியும் துடிதுடிப்பும் கொள்ளும்படி தூண்டனான்; அவனுடைய பேச்சினால் நல்ல பயன் உண்டாயிற்று.\nமறுநாள் போர் முனையிலே சேரன் படை புதிய முறைகளை மேற்கொண்டு போர் செய்தது. பிற படை தம்மை வளைக்காத வகையில் அணி வகுத்துக்கொண்டார்கள். அன்று நடந்த கடும் போரிலே பாண்டியர் படைத் தலைவன் பட்டான்; அதற்குமேல் அந்தப் படைக்குப் போரில் ஊக்கம் இல்லை; கடனுக்கே போர் செய்தது. இரண்டே நாளில் தகடூர் வீரர்கள் கலகலத்துப் போனார்கள். மூன்றாவது நாள் அதிகமான் படையின் முன்னிலையில் வந்து நின்றான். பாண்டியனும் சோழனும் இடையிலே நின்றார்கள். காரி அந்தப் படையின் பின்னிருந்து தாக்கும்படி ஒரு படையை அனுப்பினான். அதற்குத் தலைமை தாங்கினான் பிட்டங் கொற்றன். முன்னே தானே நின்று படையைச் செலுத்தினான். சேரமான் படையின் நடுவே நின்றான். அன்று எப்படியாவது போருக்கு ஒரு முடிவைக் கண்டுவிடுவதென்று உறுதி பூண்டு மேலே மேலே முன்னேறினான் மலையமான். சோழனைப் பின்னிருந்து வந்த படை தாக்கியது. அவன் முடி குலைந்தான். அதே சமயத்தில் மலையமான் கை வேலோடு அதிகமானுடைய பட்டத்துயானையைக் குத்தினான். அதனால் மானம் மிக்க அதிகமான் தன் வேலை ஓங்கிக்கொண்டு வந்தான். அந்தச் சமயம் பார்த்துச் சேரர் படையில் இருந்த ஒரு சிறிய தலைவன் தன் வேலை அவன் மார்பில் ஓச்சினான். அது அவன் மார்பிலே நன்றாக ஆழச் சென்றது. அதிகமான் வீழ்ந்தான்; அக்கணத்திலே உயிர் துறந்தான். தலை அற்ற பிறகு வால் துடிக்கும்; சிறிது நேரம் துடித்து ஓய்ந்துவிடும். அதிகமான் படையும் அப்படித்தான் வீராவேசத்தோடு எதிர்த்து ஓய்ந்தது. எஞ்சியவர்கள் சரணடைந்தார்கள். பாண்டியனும் சோழனும் பெற்றோம் பிழைத்தோமென்று தம் தம் நகரை நோக்கி ஓடிவிட்டார்கள்.\nஇங்கே போர்க்களத்தில் பட்டத்து யானைக்கு அருகில் அதிகமான் வீழ்ந்து கிடந்தான். அவனைச் சுற்றித் துயரே வடிவாகப் பலர் இருந்தனர். பெருஞ்சேரல் இரும்பொறை அங்கு வந்து ��ார்த்தான். வெற்றியேந்திய தடந்தோளும் வீரம் விரிந்த திருமார்பும் முறுவல் கோணா மலர் முகமும் முழந்தாளளவும் நீண்ட கைகளும் அசையாமல் கிடந்தன. அதிகமான் திருமேனியைக் கண்ட கண்களில் நீர் துளித்தது. \"எவ்வளவு பெரிய வீரன் என்ற வியப்புணர்ச்சி அவன் உள்ளே கிணுகிணுத்தது. உரிமை மாதர் புலம்பினர். வீரர்கள் கண் பொத்தி வாய் புதைத்து ஊதுலைக் கனல் போல் உயிர்த்தனர்.\nபுலவர்கள் வந்து பார்த்தார்கள். ஔவையார் ஓடிவந்தார். “அந்தோ என் தம்பி என்னைத் தமக்கையென்று வாயாரச் சொல்லி மகிழும் உன் அன்புச் சொல்லை இனி நான் எப்போது கேட்பேன் உண்டால் நீண்டநாள் வாழலாமென்பது தெரிந்தும் உனக்கு அந்த வாழ்வு வேண்டாமென்று நெல்லிக்கனியை என்னிடம் அளித்த உன் திருக்கையை யாரிடம் இனிப் பார்க்கப்போகிறேன். பிறந்த ஊரையும் பார்த்த ஊரையும் பழகிய நாட்டையும் மறந்து, உன்னோடே வாழ்நாள் முழுவதும் இங்கே இருந்துவிடலாம் என்றல்லவோ எண்ணியிருந்தேன் உண்டால் நீண்டநாள் வாழலாமென்பது தெரிந்தும் உனக்கு அந்த வாழ்வு வேண்டாமென்று நெல்லிக்கனியை என்னிடம் அளித்த உன் திருக்கையை யாரிடம் இனிப் பார்க்கப்போகிறேன். பிறந்த ஊரையும் பார்த்த ஊரையும் பழகிய நாட்டையும் மறந்து, உன்னோடே வாழ்நாள் முழுவதும் இங்கே இருந்துவிடலாம் என்றல்லவோ எண்ணியிருந்தேன் அந்த எண்ணத்தில் மண் விழுந்ததே அந்த எண்ணத்தில் மண் விழுந்ததே\nசேரமானுக்கு வேண்டியவரும் அவனைப் பல பாடல்களால்புகழ்ந்தவருமாகியஅரிசில்கிழார்வந்தார். அதிகமான் புகழை நன்றாக அறிந்தவர் அவர். புலவர்களில் அவனைத் தெரியாதவர் யார் பெரிய மன்னனை இத்தனை காலம் அலைக்கழித்து, போர் எப்படி முடியுமோ என்று அஞ்சச் செய்து எதிர்த்து நின்ற அவன் வீரத்தைப் பகைப் படைத் தலைவர்கள் நன்கு அறிந்தார்கள். அவர்கள் வாயிலாக அவனுடைய வீரத்தை அறிந்தவர் அரிசில்கிழார். அவர் இரங்கினார். பிறகு அவனைப்பற்றி ஒரு பாட்டுப் பாடினார். அவனைப்பற்றி அறிந்தவற்றையெல்லாம் அந்தப் பாடலில் அமைத்திருந்தார்.\n“அதிகமானுடைய நாட்டில் யாருக்கும் எதனாலும் அச்சமே இல்லாமல் இருந்தது. காடுகளில் மாட்டு மந்தைகள் கன்றுகளோடு தங்கும். யாரும் அவற்றை அடித்துச் செல்லமாட்டார்கள். கவலையில்லாமல் அவை புல்லைத் தின்று இன்புறும். நெடு வழியிலே போகும் அயலூரார் எங்கே வேண்டுமானா��ும் தங்கலாம். வழிப்பறிக்காரர்கள் வருவார்களோ என்று சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை. நெற்களங்களில் நெல் குவியல் குவியலாகக் காவலே இல்லாமல் போட்டது போட்ட படியே கிடக்கும் ; ஒரு துரும்புகூடக் களவு போகாது. மக்களுக்குப் பகைவரே யாரும் இல்லை. இப்படித் தன் நாட்டில் அமைதியும் நற்பண்பும் நிலவும்படி செங்கோலோச்சினான் அதிகமான். உலகமே அவனைப் புகழ்கிறது. வீரத்தில் குறைந்தவனா அவன் வாள் தன் குறியிலே சிறிதும் தப்பாது. இத்தகைய குரிசில் இப்போது களத்தில் கிடக்கிறான். தாயைப் பிரிந்த குழந்தையைப்போலச் சுற்றத்தார் மூலைக்கு மூலை வருந்திப் புலம்ப, அவனைக் காணாமல் இனிப் பசி வந்து வருத்துமே என்று அஞ்சும் மக்கட் கூட்டம் புலம்பும். அப்படித் துன்புற்று வைகும் உலகம் இழந்ததைவிட, அறம் இல்லாத கூற்றுவனே, நீ இழந்தது தான் மிகப் பெரிது. விதைத்துப் பயிரிட்டு விளைவு செய்யும் வயலின் பெருமையை அறியாமல் வீழுங்குடியை உடைய உழவன் விதை நெல்லையே சமைத்து உண்டதுபோல நீ செய்து விட்டாயே அவன் வாள் தன் குறியிலே சிறிதும் தப்பாது. இத்தகைய குரிசில் இப்போது களத்தில் கிடக்கிறான். தாயைப் பிரிந்த குழந்தையைப்போலச் சுற்றத்தார் மூலைக்கு மூலை வருந்திப் புலம்ப, அவனைக் காணாமல் இனிப் பசி வந்து வருத்துமே என்று அஞ்சும் மக்கட் கூட்டம் புலம்பும். அப்படித் துன்புற்று வைகும் உலகம் இழந்ததைவிட, அறம் இல்லாத கூற்றுவனே, நீ இழந்தது தான் மிகப் பெரிது. விதைத்துப் பயிரிட்டு விளைவு செய்யும் வயலின் பெருமையை அறியாமல் வீழுங்குடியை உடைய உழவன் விதை நெல்லையே சமைத்து உண்டதுபோல நீ செய்து விட்டாயே இந்த ஒருவனுடைய ஆருயிரை நீ உண்ணாமல் இருந்திருந்தாயானால் அவன் அமர் செய்யும் களத்தில் அவன் கொன்று குவிக்கும் பகைவர்களுடைய உயிரைப் பருகி நிறைவு பெற்றிருப்பாயே இந்த ஒருவனுடைய ஆருயிரை நீ உண்ணாமல் இருந்திருந்தாயானால் அவன் அமர் செய்யும் களத்தில் அவன் கொன்று குவிக்கும் பகைவர்களுடைய உயிரைப் பருகி நிறைவு பெற்றிருப்பாயே[1] என்ற பொருளை அப் பாட்டுப் புலப்படுத்தியது.\nபிறர் துயர் கூர்ந்து இனைய இனைய ஔவையாரின் உள்ளம் அதிகமானோடு பழகிய நாட்களெல்லாம் அவருடைய நினைவுக்கு வநதன.\n“அவனுடைய ஈகையை என்னவென்று சொல்வேன் சிறிதளவு பானம் பெற்றால், தான் அருந்தாமல் எங்களுக்குக் கொடுத்துவிடுவான். நிறையக் கிடைத்தால் யாம் பாடும்படி எல்லாரோடும் அருந்தி இன்புறுவான். சிற்றுண்டி உண்டாலும் உடன் இருக்கும் பலருக்கும் இலை போட்டு அவர்களோடு உண்பான். பெரிய விருந்தானாலும் எல்லோரையும் உண்பித்துத் தான் உண்பான். சுவையான உணவு கிடைக்கும் இடங்களிலெல்லாம் எங்களை இருக்கச் செய்வான். அம்பும் வேலும் நுழையும் இடங்களிலெல்லாம் தான் வந்து முன்னே நிற்பான். எவ்வளவு அன்பாக எங்கள் தலையைக்கோதி மகிழ்வான் சிறிதளவு பானம் பெற்றால், தான் அருந்தாமல் எங்களுக்குக் கொடுத்துவிடுவான். நிறையக் கிடைத்தால் யாம் பாடும்படி எல்லாரோடும் அருந்தி இன்புறுவான். சிற்றுண்டி உண்டாலும் உடன் இருக்கும் பலருக்கும் இலை போட்டு அவர்களோடு உண்பான். பெரிய விருந்தானாலும் எல்லோரையும் உண்பித்துத் தான் உண்பான். சுவையான உணவு கிடைக்கும் இடங்களிலெல்லாம் எங்களை இருக்கச் செய்வான். அம்பும் வேலும் நுழையும் இடங்களிலெல்லாம் தான் வந்து முன்னே நிற்பான். எவ்வளவு அன்பாக எங்கள் தலையைக்கோதி மகிழ்வான் அவனுடைய மார்பிலே புகுந்து தங்கிய வேல் அவன் மார்பையா துளைத்தது அவனுடைய மார்பிலே புகுந்து தங்கிய வேல் அவன் மார்பையா துளைத்தது அருமையான சிறப்பைப் பெற்ற பெரிய பாணருடைய கைப் பாத்திரங்களைத் துளைத்தது; இரப்பவர் கைகளைத் துளைத்துவிட்டது; அவனால் காப்பாற்றப்பட்டவர்களுடைய கண் ஒளியை மழுங்கச் செய்தது; கடைசியில், அழகிய சொற்களையும் நுட்பமான ஆராய்ச்சியையும் உடைய புலவர்களுடைய நாவிலே போய்க் குத்தி விழுந்தது. என் அப்பன் இப்போது எங்கே\n↑ 1. புறநானூறு, 230.\n இனிமேல் பாடுபவர்களும்இல்லை; பாடுபவர்களுக்கு ஒன்றைக் கொடுப்பவர்களும் இல்லை. குளிர்ந்த நீர்த துறையில் படர்ந்திருக்கும் பகன்றைக் கொடியின் பெரிய பூ யாராலும் அணியப்படாமல் வீணே கழிவதைப்போல, பிறருக்கு ஒன்றும் கொடுக்காமல் வாழ்ந்து அழியும் உயிர்களே அதிகமாக உள்ளன[1] என்று பாடினார். அந்தப் பாட்டைக் கேட்டுப் பலர் கண்ணீர் உகுத்தனர்.\nஅதிகமானுடைய மைந்தன் வந்தான். உறவினர் வந்தனர். அவ்வள்ளலுக்குரிய ஈமக் கடனைச் செய்யத் தொடங்கினர். விறகுகளை அடுக்கி அதிகமானுடைய பொன் மேனியை அவ்வீமப் படுக்கையில் இட்டு அவன் மைந்தன் எரியூட்டினான். நெய் விட்டு மூட்டிய ஈம அழல் வானுற ஓங்கி எரிந்தது.\n“ஐயோ, இந்த அருமையுடல் நீறாகின்றதே” என்று ஒருவர் இரங்கினார்.\nஔவையார் தம் கண்ணைத் துடைத்துக் கொண்டார். “அவன் உடல் ஈம எரியிலே நீறானால் என்ன வானுற நீண்டு வளர்ந்தால் என்ன வானுற நீண்டு வளர்ந்தால் என்ன இனி அந்த உடம்பைப் பற்றிய கவலை நமக்கு வேண்டியதில்லை. திங்களைப்போன்ற வெண் குடையின் கீழ்க் கதிரவனைப் போல ஒளிவிட்டு வாழ்ந்த அவன் புகழுடம்பு என்றும் மாயாது; அதை யாராலும் அழிக்க முடியாது”[2] என்று பாடினார்.\nபிறகு பழங்கால வழக்கப்படி அவனை எரித்த இடத்தில் அவன் பெயரும் பீடும் எழுதிய கல்லை நட்டார்கள். அதற்கு மயிற்பீலியைச் சூட்டினார்கள். வடிகட்டிய கள்ளைச் சிறிய கலத்தால் உகுத்து வழி பட்டார்கள். அதைப் பார்த்த ஔவையாருக்குக் கங்கு கரையில்லாத துயரம் பெருக்கெடுத்தது. “அதிகமானுக்கா இது இதை அவன் பெற்றுக் கொள்கிறானா\n↑ 1. புறநானூறு, 235.\n↑ 2. புறநானூறு, 231.\nஉயர்ந்த கொடுமுடிகளையுடைய மலை பொருந்திய நாட்டை நீ கொள்க என்று கொடுத்தாலும் வாங்க இசையாத அந்தப் பெருவள்ளல் இந்தச் சிறிய கலத்தில் உகுக்கும் கள்ளைக் கொள்வானா இதைப்பார்க்கும் படியாக நேர்ந்த எனக்குக் காலையும் மாலையும் இல்லையாகட்டும்; வாழும் நாளும் இல்லாமற் போகட்டும் இதைப்பார்க்கும் படியாக நேர்ந்த எனக்குக் காலையும் மாலையும் இல்லையாகட்டும்; வாழும் நாளும் இல்லாமற் போகட்டும்\nவீரத்தாலும் ஈகையாலும் பண்பினாலும் ஓங்கி உயர்ந்த ஒரு பெரிய வள்ளலின் வாழ்க்கை, ஒரு சிறந்த வீரனின் நாள், ஓர் இணையற்ற கருணையாளனது கதை முடிந்தது. அவனுடைய புகழைத் தமிழுலகம் மறக்கவில்லை; ஏழு வள்ளல்களில் ஒருவனாக வைத்துப் பாராட்டுகிறது.\nஅதிகமானுக்குப் பிறகு ஆவன் மகன் பொகுட்டெழினி தகடூரை ஆண்டான். கொல்லிக் கூற்றத்தைச் சேரமான் தகடூர்ப் போரில் பெருவிறலோடு நின்று போரிட்ட பிட்டங் கொற்றனுக்கு உரிமையாக்கினான். திருக்கோவலூரை மீண்டும் காரிக்கே வழங்கினான்.\nசில காலம் ஔவையார் பொகுட்டெழினியுடன் இருந்து, பிறகு புறப்பட்டு விட்டார். அதிகமான் இல்லாத இடத்தில் தங்கி வாழ அவர் மனம் இடம் கொடுக்கவில்லை.\nஅதிகமானுடைய பரம்பரையில் வந்தவர்கள் பிற்காலத்தில் சில திருக்கோயில்களில் திருப்பணி செய்ததாகத் தெரிகிறது. கொங்கு நாட்டில் உள்ள நாமக்கல் என்னும் ஊரில் ஒரு சிறு குன்றம் இருக்கிறது. அங்கே உள்ள திருமால் கோயிலுக்கு அதியரைய விண்ணகரம் என்று பெயர். அதை அதியேந்திர விஷ்ணுக்கிருகம் என்று வடமொழியில் வழங்குவர். அதனை நிறுவியவர் அதிகமான் பரம்பரையில் வந்தவரென்றே தெரிகிறது. அப்பர் அடிகள் திருவருள் பெற்ற திருத்தலம் திருவதிகை என்பது. அதிகை என்பது அதியரைய மங்கை என்பதன் மரூஉ. தஞ்சாவூர் தஞ்சை என்று வருவது போன்றது அது. அந்தத் தலமும் அதிகமான் வழிவந்த மன்னர் ஒருவரால் அமைக்கப் பெற்றது போலும். பதின்மூன்றாவது நூற்றாண்டில் அதிகமான் மரபில் வந்த விடுகாதழகிய பெருமாள் என்பவன் ஒரு மலையின்மேல் அருகக் கடவுள் திருவுருவை நிறுவினானென்று ஒரு கல் வெட்டிலிருந்து தெரிய வருகிறது.\nஇன்று தகடூராகிய தருமபுரி தன் பெயரை இழந்து நின்றாலும் அதிகமான் கோட்டை இருந்த இடம் மேடாக இருக்கிறது. அங்கே அதிகமான் கோட்டை என்ற பெயரோடு ஓர் ஊர் உள்ளது. அங்கே ஓரிடத்தில் சாலையின் ஓரத்தில் ஒரு சிலையுருவம் நிற்கிறது. அதைக் கோட்டைக்குள்ளே புகும் கருங்கையைச் சேரமானுக்குக் காட்டிக் கொடுத்த வஞ்ச மகளுடைய உருவம் என்று அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்.\nஅதிகமான் ஔவையாரிடம் கொண்ட அன்பு பாசமாக மாறியது. அவ்விருவரும் தம்பி தமக்கைகளைப் போலப் பழகினர். அதனால் பிற்காலத்தில் அவர்கள் ஒரு தாய் வயிற்றிலே பிறந்தவர்கள் என்று கூடச் சிலர் பாடி விட்டார்கள்.\nஅதிகமான் வரலாறு ஒரு வீர காவியம்; புலவர்கள் போற்றும் புனிதக் கதை.\n↑ 1. புறநானூறு, 232.\nகீழ்க்காணும் பொருள்கள் பற்றி ஒன்றரைப் பக்க அளவில் கட்டுரைகள் வரைக.\n1. அதியர் குல முன்னோர்கள்.\n2. அதிகமான் ஆண்மையும் ஆட்சியும். 3. அதிகமான் ஔவையார் நட்பு.\n5. அதிகமான் பெற்ற அமுதக் கனி.\n6. அதிகமான் புகழும் ஔவையார் பாடலும்.\n8. கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்.\n9. பெருஞ்சேரல் இரும்பொறையும் தகடூர் முற்றுகையும்.\n10. அந்தப்புர நிகழ்ச்சியும் வஞ்சமகள் செயலும்.\n12. அதிகமானைப் பாடிய அருந்தமிழ்ப்புலவர்கள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 அக்டோபர் 2019, 11:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/yogam-tharum-yogam", "date_download": "2020-02-26T17:33:13Z", "digest": "sha1:IRRBRVDECZUOT4BEU3V4DSRES2WHBJMI", "length": 9314, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "யோகம் தரும் யோகம்", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 12:08:14 PM\nமறக்க முடியாத திரை முகங்கள்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஆசனம் 38. அர்த்த ஊர்த்துவமுக புஜங்காசனம்\nஆசனம் 30. ஜானு சிரசாசனம்\nநம் நாட்டின் பாரம்பரியமிக்க அஷ்டாங்க யோகத்தில் எட்டு அங்கங்கள் உள்ளன. பதஞ்சலி முனிவர் உருவாக்கிய இந்த மனவளக் கலை இன்று உலக மக்களால் பெரிதும் விரும்பி ஏற்று பயிலப் பெற்று வருகிறது.\nஇயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு அங்கங்களும், ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள்.\nமனிதனிடத்தில் ரஜோ குணம், தமோ குணம், சத்துவ குணம் என மூன்று குணங்கள் உள்ளன. பகுத்தறிவு உள்ள மனிதன், தன்னிடம் உள்ள குணங்களை அறிந்து, அதன்படி நடந்துகொள்ள வேண்டும். அதாவது, அழிவை நீக்கி ஆக்கத்தைப் பெருக்க வேண்டும். அதற்கு, தன்னைத்தானே அறிந்து பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஅந்த வகையில், எட்டு அங்கங்களில் ஒன்றான ஆசனம், உடலையும் மனத்தையும் ஒருமுகப்படுத்தும் பயிற்சி முறை.\n‘யோகம் தரும் யோகம்’ என்ற இந்தச் சிறப்புப் பகுதியில், உட்கார்ந்த நிலை, படுத்த நிலை, நின்ற நிலை, மண்டியிட்ட நிலை என எளிய முறையிலான ஆசனங்களும், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும், அதனால் என்னென்ன பலன்கள் என்பதும் தெளிவாக விளக்கப்பட உள்ளன.\nஆசனங்களைக் குருவின் உதவியோடுதான் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், தினமணி டாட் காம் ஒரு ‘குரு’வாக இருந்து உங்களுக்கு இந்த யோகாசனங்களைக் கற்றுத் தரும். ஆசனங்களைத் தொடங்கும் முன், உங்கள் உடல் நிலை குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு தொடங்குவது நல்லது.\nஆசனங்களைச் செய்து, உடலையும் மனத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.\nசென்னையில் உள்ள ‘யோகாசன ஆலய’த்தில், யோகா கற்றுக்கொண்டவர். யோகா, பிராணாயாமம், தியானம் சார்ந்த பத்துப் புத்தகங்களை எழுதியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் யோகாவில் பட்டயம் பெற்றுள்ளார். மனைவி சிவகாமியை பதிப்பாளராகக் கொண்டு ‘பிராணாயாமம்’ என்ற மாத இதழை ஆசிரியராக இருந்து நடத்தி வருகிறார். இவரது வாரிசுகளான பிரிய���, பாலாஜி இருவரும்கூட யோகாசன ஆசிரியர்களாகப் பயிற்சி அளித்து வருகின்றனர். தொடர்புக்கு – 044-45501160, 9940588046, 99405 87973. மின்னஞ்சல்கள் - ksilamathy@gmail.com, sooryanamashkar@gmail.com, pranayamamyoga@gmail.com.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/07/05/makkal-athikaram-dharmapuri-public-meeting/", "date_download": "2020-02-26T17:25:09Z", "digest": "sha1:EAMKYBHFZ22KXGGGB2MZ66HJTFD7OADR", "length": 29031, "nlines": 211, "source_domain": "www.vinavu.com", "title": "தருமபுரியில் திரண்ட விவசாயிகள் – மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nகாவிகளின் வெறியாட்டம் : டில்லி எரிகிறது \n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் ��� இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு செய்தி தருமபுரியில் திரண்ட விவசாயிகள் - மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nதருமபுரியில் திரண்ட விவசாயிகள் – மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nவிவசாயத்தின் அழிவு, மொத்த சமூகத்தின் பேரழிவு என்பதை அனைவரும் மனதிலும் பதியும் படி மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் வீச்சான பிரச்சாரம் நடந்து வருகிறது. விவசாயத்தை பாதுகாக்க அனைத்து மக்களும் ஒன்று திரளவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 5 தஞ்சை மாநாட்டின் நோக்கம் குறித்தும் தமிழகம் முழுவதும் மாநாட்டு விளக்க பொதுக்கூட்டங்களும் நடந்து வருகிறது.\nஅதனுடைய ஒரு பகுதியாக 02.07.2017 அன்று தருமபுரியில் பொதுக்கூட்டம் நடந்தது. மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், “விவசாயியை வாழவிடு என்பது ஏதோ விவசாயி பிரச்சினை மட்டுமல்ல அதை சார்ந்த துணைத்தொழில்களும் அழிந்து வருகிறது. விவசாயி விளைவித்த பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்வதில்லை, எனவே எந்த விதத்திலும் விவசாயிகளை பாதுக்காமல் விவசாயிகளை சாகடிக்கும் வேலையை இந்த அரசை செய்து வருகிறது. எனவே இந்த அரசு கட்டமைப்பே விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் விவசாயத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடுதான் இந்த மாநாடு நடக்க இருக்கிறது.” அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.\nஅனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு திரு சின்னசாமி பேசுகையில், “விவசாயியை வாழவிடு என்ற மக்கள் அதிகாரத்தின் முழக்கத்தைக் கண்டு காவல்துறையும் அரசும் அச்சப்படுகின்றது. மக்கள் அதிகாரம் பெயரை கேட்டாலே எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. வறட்சியின் பிடியில் இருக்கும் தர்மபுரியில் 800 செ.மி மழை பதிவாகி இருக்கிறது. அதனை காரணம் காட்டி வறட்சி நிவாரணம் தருவதை மறுக்கிறார்கள். இதற்கு 1000 தடவை மனுக்கொடுத்து பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை, மாவட்ட நிர்வாகமே செத்துபோச்சு. வங்கி கடனுக்கு அடியாளை வைத்து மிரட்டுவது, டிராக்டர் கடனை கட்டவில்லை என்றால் அடியாள் மூலம் பறிப்பதற்கு ஒருவருக்கு 20,000 முதல் 40,000 வரை கொடுக்கிறார்கள். இதைக் கேட்டால் தீவிரவாதி, குண்டு போடுபவன் என்று பேசுகிறார்கள். எனவே ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடியதை போல் விவசாயி பிரச்சினைக்கு போராடினால்தான் விவசாயிகள் தன்னிறைவு அடைவார்கள்” என்றார்.\nஇயற்கை வேளாண்மை ஆர்வலர் திரு. உஸ்மான் பேசுகையில், “எல்லோருக்கும் அடிப்படையானது உணவு இதனை இன்றைக்கு நஞ்சாக்கி விட்டார்கள். அமெரிக்காவை விட 250 மடங்கு பூச்சு மருந்து அடிக்கபடுகிறது. இன்னொரு பக்கம் நதிநீர் இணைப்பை கையிலெடுத்து விட்டால் இந்தியா வல்லரசு ஆகிவிடு��் என்று அமெரிக்கா பயப்படுகிறது. பாதிக்கபட்ட விவசாயிகள் டெல்லி வரை சென்று போராடினார்கள் எந்த அமைச்சரும் வந்து பார்க்கவில்லை. பிரியங்கா சோப்ராவை பார்த்துவிட்டு வருகிறார் மோடி. தாய் மண்ணை, விதையை, பாதுகாக்கமால் எப்படி வளத்தை பெருக்கமுடியும்\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர் பரசுராமன் பேசுகையில் “விவசாயத்தை அழித்து தொழிற்துறையாக மாற்றுவது என்று 1950க்கு பிறகு கொண்டு வந்தார்கள். அதனுடைய உச்சக்கட்டம்தான் இன்றைக்கு நிலத்தை பிடுங்குவது நடக்கிறது. எனவே விவசாயம் கைவிட்டு போய்விட்டால் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. ஜல்லிகட்டு தடை வந்த உடன் இது நமது பாரம்பரியம் என்று படித்த இளைஞர்களும், மாணவர்களும் எச்சரிக்கை அடைந்தது போல விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்கிற ஆதரவு மனநிலையை இளைஞர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது. எனவே விவசாயத்தை பாதுகாக்க அனைவரும் வீதியில் இறங்க வேண்டும்” என்றார்.\nபிஸியோதெரபி மருத்துவர் டாக்டர் திருநாவுகரசு பேசுகையில், இந்தியா 75 % விவசாய நாடு. இங்குதான் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். விவசாயிகளின் உயிர்நாடியே விதைதான் அதனை பசுமை புரட்சி என்கிற பெயரில் விவசாயத்தின் சுயசார்பை அரசாங்கமே திட்டமிட்டு அழித்து விட்டது. எனவே விவசாயத்தை பாதுகாக்க விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.\nமக்கள் அதிகாரம் தலைமை குழு தோழர் மருது சிறப்புரை ஆற்றினர். பிரதமர் பயிர் பாதுகாப்பு திட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்றைக்கு 90% விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாத நிலையை பார்க்கமுடிகிறது. இந்நிலையில் நெல்லுக்கு காப்பீடு வேண்டும் என்று கேட்டால் பட்டு பூச்சி போடுங்கள் இன்சூரன்ஸ் போடுகிறோம் என்கிறார்கள். பயிர் காப்பீடு இழப்பீடு திட்டம் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுப்பதற்காக 412 கோடியை ஒதுக்கி பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் கையில் கொடுக்கிறார்கள். விவசாயிகளை எப்படி அழிப்பது என்பதைதான் ஒரே நோக்கமாக வைத்து செயல்படுகிறார்கள்.\nமக்கள் அதிகாரம் கடந்த ஆண்டு டாஸ்மாக் மாநாடு நடத்தியது. அதன் விளைவாக இன்றைக்கு மக்களே கையிலெடுத்து போராடுகிறார்கள். அதேபோ��� விவசாயியை வாழவிடு மாநாடும் மக்கள் மத்தியில் பற்றிப் பரவும். எனவே அனைவரும் மாநாட்டிற்கு அலை அலையாக வருங்கள்” என்று அழைத்தார்.\nவிவசாயிகள் விடுதலை முன்னணி தேனி மாவட்டம் தோழர் மாறன் பேசுகையில், “இந்தியா முழுவதும் விவசாயிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வறட்சிதான் காரணம் என்கிறார்கள். 98% நீர் பாசனம் உள்ள பஞ்சாப்பில் 1000 கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வதில்லை, நாடு முழுவதும் வறட்சியினால் மட்டும் இறப்பதில்லை. கடன் தொல்லையாலும் உரிய விலையின்மையினாலும் தான் இறக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட்களுக்கு 11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். எனவே விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுவது அரசுதான். மூடு டாஸ்மாக் முழக்கத்தை போல விவசாயியை வாழவிடு இந்திய மக்கள் முழக்கமாக மாற வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும். விவசாயியை வாழவிடு முழக்கம் எதிரிகளின் நெஞ்சை பிளக்கும்”. என்று கூறினார்.\nஇப்பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். விவசாயி இல்லை என்றால் நாம் உயிர்வாழ முடியாது என்பதை உணர்த்தும் விதமாக இக்கூட்டம் அமைந்தது.\nதருமபுரி, தொடர்புக்கு : 81485 73417\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-tamil-13-2-2020/", "date_download": "2020-02-26T15:09:30Z", "digest": "sha1:WDYXV2CJJ5CNTAMY4MYIQTMVFCHXPJLF", "length": 19756, "nlines": 227, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.2.2020 வியாழக்கிழமை மாசி - 1 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Daily Raasi Palan > இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.2.2020 வியாழக்கிழமை மாசி – 1 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.2.2020 வியாழக்கிழமை மாசி – 1 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.2.2020 வியாழக்கிழமை மாசி – 1 | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – சூன்ய திதி*\n_*சந்திராஷ்டமம் – கும்ப ராசி*_\n_அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை ._\n_*கும்ப ராசி* க்கு பிப்ரவரி 11 ந்தேதி இரவு 10:54 மணி முதல் பிப்ரவரி 13 ந்தேதி நடு இரவு 01:17 மணி வரை. பிறகு *மீன ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:41am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:17pm*_\n_*வார சூலை – தெற்கு , தென்கிழக்கு*_\n_*குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:41pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_\nஇன்றைய (13-02-2020) ராசி பலன்கள்\nகுடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். நண்பர்களிடம் பேசும்போது கனிவுடன் பேசவும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். மனைவிவழி உறவுகளால் சுபச்செய்திகள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை\nஅஸ்வினி : எண்ணங்கள் மேலோங்கும்.\nபரணி : கனிவு வேண்டும்.\nகிருத்திகை : அனுசரித்து செல்லவும்.\nமனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் இலாபகரமாக அமையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். புத்திரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்\nகிருத்திகை : தன்னம்பிக்கையான நாள்.\nரோகிணி : இலாபம் மேம்படும்.\nமிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.\nவாரிசுகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். மனை தொடர்பான பணிகளில் இலாபம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு\nமிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.\nதிருவாதிரை : ஆதரவான நாள்.\nபுனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.\nகால்நடைகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். செய்யும் பணியில் கவனத்துடன் செயல்பட்டால் தேவையற்ற வசைச்சொ��்களை தவிர்க்கலாம். உறவினர்களின் எதிர்பாராத வருகை உண்டாகும். ஆபரணங்களை கையாளும்போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : இளநீலம்\nபுனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.\nபூசம் : அவச்சொற்கள் நேரிடலாம்.\nஆயில்யம் : கவனம் தேவை.\nசெய்தொழிலில் முன்னேற்றம் சம்பந்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். தலைமை பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nமகம் : முன்னேற்றமான நாள்.\nபூரம் : பிரச்சனைகள் நீங்கும்.\nஉத்திரம் : ஆதரவு கிடைக்கும்.\nமனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். எண்ணிய செயல்கள் பெரியோர்களின் ஆதரவால் தடையின்றி முடியும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nஉத்திரம் : ஆதரவு கிடைக்கும்.\nஅஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும்.\nசித்திரை : மதிப்பு உயரும்.\nநீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போது சற்று கவனத்துடன் செயல்படவும். அஞ்ஞான எண்ணங்களால் மனம் சஞ்சலத்துடன் காணப்படும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nசித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.\nசுவாதி : அனுசரித்து செல்லவும்.\nவிசாகம் : குழப்பமான நாள்.\nகூட்டாளிகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவால் எதிர்பாராத பொருளாதார மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் உதவி கிடைக்கும். இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு\nவிசாகம் : மகிழ்ச்சியான நாள்.\nஅனுஷம் : மேன்மை உண்டாகும்.\nகேட்டை : உறவுகள் மேம்படும்.\nஉத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்யவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்\nமூலம் : அபிவிருத்தி உண்டாகும்.\nபூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.\nஉத்திராடம் : சாதகமான நாள்.\nபுத்திரர்களின் செயல்பாடுகளால் பெருமைகள் உண்டாகும். புதிய பங்குதாரர்களின் ஆதரவால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய பலன்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.\nஅதிர்ஷ்ட திசை : தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்\nஉத்திராடம் : பெருமைகள் உண்டாகும்.\nதிருவோணம் : ஆதரவு கிடைக்கும்.\nஅவிட்டம் : பயணங்கள் சாதகமாகும்.\nஅலைச்சல் சம்பந்தமான பணிகளால் சோர்வு உண்டாகும். செய்யும் பணியில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள் அமைதியுடன் செயல்படவும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பதற்றமின்றி நிதானத்துடன் பேசவும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nஅவிட்டம் : சோர்வு உண்டாகும்.\nசதயம் : விழிப்புணர்வு வேண்டும்.\nபூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.\nதொழிலில் பல தடைகளை கடந்து எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் இருந்த இழுபறி நீங்கி சுமூகமான முடிவுகள் கிடைக்கும். அந்நியர்களின் அறிமுகத்தால் தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்\nபூரட்டாதி : தடைகள் நீங்கும்.\nஉத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.\nரேவதி : இலாபம் உண்டாகும்.\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 14.2.2020 வெள்ளிக்கிழமை மாசி – 2 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.2.2020 புதன்கிழமை தை – 29 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 05/04/2018 பங்குனி (22), வியாழக்கிழமை...\nபைரவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிய���மா\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.2.2020 புதன்கிழமை தை – 29 | Today rasi palan\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...\nHow to worship nandi | நந்தி காதில் கோரிக்கைகளை...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2020-02-26T15:15:29Z", "digest": "sha1:RWME2MKSJADVIAEGIQUT4HS5DTYOSWSO", "length": 6798, "nlines": 90, "source_domain": "books.nakkheeran.in", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான உணவு வகைகள் | Sarkarai noyaligalukku sathaana unavu vagaikal – N Store", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான உணவு வகைகள் | Sarkarai noyaligalukku sathaana unavu vagaikal\nசர்க்கரை அளவும் கூடிவிடக் கூடாது. இஷ்டப்பட்டதையும் சாப்பிட வேண்டும்.\nஅதற்கு தகுந்தபடி யாராவது உதவி செய்ய மாட்டார்களா\nசர்க்கரை நோயாளிகள் இப்படி ஏங்கினார்கள்.\nஅவர்களுடைய வயிற்றில் பாலை வார்த்தது போல இந்தப் புத்தகம் அமையும்.\nஆம். இதில் சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி தங்கள் ஆசையை நிறைவு செய்துகொள்ள ஏராளமான புதிய ஐட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.\nஇந்தியாவின் தலைசிறந்த உணவுத் தயாரிப்பாளர்கள் இந்த உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.\nசர்க்கரை அளவும் கூடிவிடக் கூடாது. இஷ்டப்பட்டதையும் சாப்பிட வேண்டும்.\nஅதற்கு தகுந்தபடி யாராவது உதவி செய்ய மாட்டார்களா\nசர்க்கரை நோயாளிகள் இப்படி ஏங்கினார்கள்.\nஅவர்களுடைய வயிற்றில் பாலை வார்த்தது போல இந்தப் புத்தகம் அமையும்.\nஆம். இதில் சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி தங்கள் ஆசையை நிறைவு செய்துகொள்ள ஏராளமான புதிய ஐட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.\nஇந்தியாவின் தலைசிறந்த உணவுத் தயாரிப்பாளர்கள் இந்த உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.\nசெல்வயோகஙகள் வந்து குவிய முத்திரை பயிற்சிகள் | Selvayogankal vanthu kuviya muthirai payirchikal\nசர்க்கரை நோயிலிருந்து விடுதலை | Sarkarai noyilirunthu viduthalai\nநீரிழிவு நீங்க எளிய மருத்துவம்| Neerilivu neenga eliya maruthuvam நலம் தரும் யோகதத்துவம் | Nalam tharum Yogathuvam\nகடலில் மிதந்த மர்மப்பெட்டி; கடத்தலை கண்டுகொள்ளாத காவல்துறை அவலம்\nகடலில் மிதந்த மர்மப்பெட்டி; கடத்தலை கண்டுகொள்ளாத காவல்துறை அவலம்\nரப்பராக இழுக்கும் ரப்பா் தோட்ட தொழிலாளா்கள் ஊதிய பேச்சு வாா்த்தை\nரப்பராக இழுக்கும் ரப்பா் தோட���ட தொழிலாளா்கள் ஊதிய பேச்சு வாா்த்தை kalaimohan Wed, 26/02/2020 - 07:54 [...]\nஅ.தி.மு.க கோஷ்டி மோதல்-ஒருவருக்கு மண்டை உடைப்பு, கார் சூறையாடல்\nஅ.தி.மு.க கோஷ்டி மோதல்-ஒருவருக்கு மண்டை உடைப்பு, கார் சூறையாடல் kalaimohan Wed, 26/02/2020 - 07:46 [...]\nமதுபானம் கேட்டு ராணுவ வீரா்கள் போராட்டம்\nமதுபானம் கேட்டு ராணுவ வீரா்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426917", "date_download": "2020-02-26T16:49:03Z", "digest": "sha1:H74CNMGBM6GNSJNK7XEDXN3FBLHWUJKH", "length": 18766, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று இனிதாக... | Dinamalar", "raw_content": "\nதிருவானைக்காவலில் 505 தங்க காசுகளுடன் புதையல் ...\nரஜினிக்கு சபாஷ்: கமல் டுவீட் 15\nநாட்டை காக்க எல்லை தாண்டிய தாக்குதலுக்கு ... 4\nடில்லி வன்முறை; மத்திய அரசை கண்டிக்கிறேன்: ரஜினி 52\nகுருவாயூர் யானை பத்மனாபன் மறைவு 5\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் நடத்த தடை 10\nமத்திய அரசின் அமைதி வெட்கக்கேடானது: பிரியங்கா 40\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர் 41\nநாளை அறிவித்து விட்டு இன்றே காங்., பேரணி: பாதியில் ... 21\nஇணைந்த இளம் போராளிகள்: வைரலான புகைப்படம் 6\nஆன்மிகம்கலியன் உற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், கலியன் உற்சவம் ஐந்தாம் நாள், உள் புறப்பாடு, மாலை, 6:00 மணி.பல்லக்கில் பவனி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை, 6:00 மணி, மதியம், 12:00 மணி, ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி, இரவு, 8:00 மணி.தீப உற்சவம்ராகவேந்திரா சுவாமி மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர், தீப உற்சவம், இரவு, 7:15 மணி.குரு வழிபாடு கவுரி சமேத தாம்பத்ய தட்சிணாமூர்த்தி, சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை அபிஷேகம், சிறப்பு வழிபாடு, காலை, 6:00 மணி முதல்பாலாபிஷேகம்யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், குரு தட்சிணாமூர்த்திக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை, 9:00 மணி, மஹா தீபாராதனை, காலை, 11:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், குரு தட்சிணாமூர்ததிக்கு பாலாபிஷேகம், காலை, 7:00 மணி.காயத்ரி யாகம்மங்களேஸ்வரர் கோவில், மணவாள நகர், திருவள்ளூர், காயத்ரி பரிவார் சார்பில், காயத்ரி யாகம், காலை, 11:30 மணி, மஹா தீபாராதனை, மதியம், 1:30 மணி.அபிஷேகம்சிவ- - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பன் சன்னதியில் அபிஷேகம், காலை, 8:00 மணி, ���ாய்பாபா சன்னதியில் அபிஷேகம், காலை, 9:00 மணி.மண்டலாபிஷேகம் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா,, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல், திருத்தணி ஒன்றியம், மூலவருக்கு பாலாபிஷேகம், காலை, 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை, 6:00 மணி.சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 9:00 மணி.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/this-heart-can-bear-anything-k-l-rahul/", "date_download": "2020-02-26T15:02:58Z", "digest": "sha1:I2RA22CV22ZZEWM4CKU6RLP74KUXDM7G", "length": 17349, "nlines": 200, "source_domain": "www.patrikai.com", "title": "களைகட்டும் முகநூல் மீம்கள் – எதையும் தாங்கும் இதயம் கே.எல்.ராகுல்..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»களைகட்டும் முகநூல் மீம்கள் – எதையும் தாங்கும் இதயம் கே.எல்.ராகுல்..\nகளைகட்டும் முகநூல் மீம்கள் – எதையும் தாங்கும் இதயம் கே.எல்.ராகுல்..\nசமீப ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் அணியில் அனைத்துவகை ஃபார்மேட்களிலும் மிகவும் கவனிக்கப்படும் மற்றும் புகழத்தக்க ஒரு வீரராக உருவாகியுள்ளார் கர்நாடகத்தின் கே.எல்.ராகுல்.\nஆனால், வெறுமனே பெர்ஃபார்மன்ஸ் என்பதையும் தாண்டி, தனித்துக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு ஸ்பெஷலான வீரர் இவர்\nதன்னை எப்படிப் பயன்படுத்திக் கொண்டாலும், தான் சிறப்பாகவே பயன்படுவேன் என்பதாக இருக்கிறது இவரின் ஆட்டங்கள்.\nஇவரை துவக்க வீரர் என்ற நிலையிலிருந்து, ஆறாம் நிலை வீரர் என்ற வரிசைவரை களமிறக்கிப் பார்த்துவிட்டார்கள். ஆனால், மனிதர் எதற்கும் சளைக்கவில்லை. பின்வாங்குவதும் இல்லை. தன்னால், எந்தளவிற்கு முடியுமோ, அந்தளவிற்கு ஒரு காட்டு காட்டி விடுகிறார்.\n விக்கெட் கீப்பிங்கிலும் கலக்கி வருகிறார் ராகுல். ரிஷப் பன்ட்டைப்போல் கீப்பிங்கில் சொதப்பாத இவர், தொடர்ந்து 50 ஓவர்கள் கீப்பிங் செய்தாலும், சிறிய இடைவெளியில், உடனே, சளைக்காமல் ஓபனிங் இறங்கி விடுகிறார். இந்த ஒரு விஷயம் பலரையும் மூக்கின் மேல் விரலைக் கொண்டுபோக வைத்துவிடுகிறது\nஆஸ்திரேலியாவுடன் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், 5வது வீரராக மாற்றி இறக்கப்பட்ட ராகுல், அதற்கெல்லாம் கவலைப்படவில்லை.\nமாறாக, 52 பந்துகளில் 80 ரன்களை விளாசி, ஆஸ்திரேலியர்களை டென்ஷனாக்கி, இந்தியாவின் எண்ணிக்கை 340 என்பதாக உயர்வதற்கு காரணமானார். அப்போட்டியில், அவர் எதிர்பாராமல் ரன் அவுட் ஆனதால், ஆஸ்திரேலியா அதோடு தப்பித்தது எனலாம்.\nநியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில், துவக்க வீரராக இறங்கி, 203 என்பதெல்லாம் பெரிய இலக்கா.. என்று கேட்பதுபோல் அடித்து நொறுக்கினார் ராகுல்.\nமொத்தம் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உதவியுடன், 27 பந்துகளில் 56 ரன்களை இவர் எடுத்த விதம், மற்ற வீரர்களுக்கும் சளைக்காத ஊக்கத்தை அளித்தது. அடுத்து, இவரின் அதே ஸ்டைலைப் பின்பற்றினார் ஷ்ரேயாஸ்.\nஇப்படியெல்லாம் ‘எதையும் தாங்கும் ஒரு இதயம்’ அணிக்கு கிடைப்பதெல்லாம் அபூர்வம்தான்\nசதங்கள் விஷயத்தில் இவர் தனியான உலக சாதனைகளை வைத்துள்ளார் என்பதெல்லாம் வேறு கதை\nராகுலின் இத்தகைய சிறப்புத் தன்மைகள், அவரை ஃபேஸ்புக் மீம்களுக்கு இலக்காக்கியுள்ளது வேறுவகையில்…\nஅவற்றில், இரண்டு மீம்ஸ்களை மட்டும் இங்கே பார்க்கலாமா..\nமீம் 1: இந்திய அணியினர், நியூசிலாந்து செல்ல விமானத்தில் ஏறுகிறார்கள். ஆனால், தீடீரென ஒரு பரபரப்பு. விமானத்தை இயக்கும் பைலட் வரவில்லை. என்ன செய்வதென்று பலருக்கும் புரியவில்லை.\nஅப்போது, பைலட் இல்லையென்றால் என்ன அதான் நம்ம ராகுல் இருக்கிறாரே அதான் நம்ம ராகுல் இருக்கிறாரே அவரை வைத்தே நாம் விமானத்தை இயக்கி நியூசிலாந்து சென்றுவிடலாம் என்ற பரிந்துரை வருகிறது.\nமீம் 2: கிரிக்கெட் வீரர்கள் மைதானப் பயிற்சியில் ஈடுபடும்போது, கால்பந்தாட்டத்திலும் ஈடுபடுவது வழக்கம்.\nஅப்படியாக, ராகுல் கால்பந்து பயிற்சியில் ஈடுபடும் ஒரு புகைப்படத்தைப் பார்க்கும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரும் கதிகலங்கி நிற்பதைப் போன்ற ஒரு படம்.\nஇந்த மீம்களைப் பார்த்து, எத்தனை பேர் எப்படியெல்லாம் ரசித்து சிரித்திருப்பார்கள்..\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் போட்டி : இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிப்பு\nமேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு : தோனிக்கு இடமில்லை\nஆசிய கோப்பை: ” போட்டியின் போது ரிவியூ கேட்டது தவறில் முடிந்து விட்டது “ – தனது தவறை உணர்ந்த கே.எல்.ராகுல்\nMore from Category : சிறப்பு செய்திகள்\nகற்றாழை மூலம் தோல் உருவாக்கிய இரு இளைஞர்கள் : ஒரு லட்சம் கோடி விலங்குகளுக்குப் பாதுகாப்பு\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகாலம்தான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசாபங்களை நீக்கும் திருப்பூந்துருத்தி திருத்தலம்\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_185600/20191106173725.html", "date_download": "2020-02-26T15:04:45Z", "digest": "sha1:RRJYGGMKU44CYXLTATZVXPTWYE7AKNCG", "length": 14536, "nlines": 72, "source_domain": "nellaionline.net", "title": "முரசொலி இருப்பது பஞ்சமி நிலமல்ல என்பதை உரிய ஆதாரத்துடன் நிரூபித்திடுவோம் : மு.க. ஸ்டாலின��", "raw_content": "முரசொலி இருப்பது பஞ்சமி நிலமல்ல என்பதை உரிய ஆதாரத்துடன் நிரூபித்திடுவோம் : மு.க. ஸ்டாலின்\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமுரசொலி இருப்பது பஞ்சமி நிலமல்ல என்பதை உரிய ஆதாரத்துடன் நிரூபித்திடுவோம் : மு.க. ஸ்டாலின்\nமுரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளப் பெருமக்கள், ஜனநாயக விரோத சக்திகளை வீழ்த்திடும் நோக்கில்; தமிழர் நிலத்தில், மத அரசியலுக்கும், அடிமைத்தனத்திற்கும், பணநாயகத்திற்கும் சிறிதும் இடமில்லை என்பதனை, தி.மு.க. கூட்டணியை முழுமையாக ஆதரிப்பதின் மூலம் உலகத்திற்கு அழுத்தம் திருத்தமாய் உறுதியாய் உணர்த்தினார்கள்.\nஜனநாயகத்தில் தோல்வியடைந்தோர், மக்கள் ஏன் தங்களைப் புறக்கணித்தார்கள் என்றாய்ந்து, மனம் திருந்தி, மக்கள் பணியாற்றி, ஆதரவைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆனால், வெற்றி பெற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும், அடிப்படையில்லாப் பழிச்சொல்லுக்கு ஆளாக்கி, அவதூறு களைப் பரப்புவதே அவர்தம் ஜனநாயகக் கடமை என்று நினைக்கின்றனர்.\nஅம்முறையிலேதான், அரசு அதிகாரங்களை முறைகேடாகச் செலுத்தி, மக்களிடையே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திடவேண்டும் என்று ஆலாய்ப் பறக்கின்றனர். அவ்வழியில் முத்தமிழ் அறிஞர், கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலியின் மீது தொடர்ச்சியான அவதூறு; பஞ்சமி நிலத்தினை வாங்கினோமென்று\nமுதலில், மரியாதைக்குரிய ராமதாஸ், 17/10/2019 அன்று, ஒர் அறிக்கையினை வெளியிட்டார்கள். முரசொலி நிலம் பஞ்சமி நிலமென்றும் குறிப்பிட்டார்கள். அன்றே, அது பச்சைப் பொய்யென்று, பட்டா நகலின் ஆதாரத்துடன் மறுப்பு அறிக்கை தந்தோம். அவர் சொன்னதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்றும்; அப்படி நிரூபிக்கத் தவறினால், அவரும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அறைகூவல் விடுத்தோம். அதன் பின் அங்கிருந்து பதிலில்லை.\nமீண்டும் 19/10/2019-ல் மூலப் பத்திரத்தினைக் கா��்டிடவில்லையென்று ஒர் அறிக்கை தந்தார். பொதுவெளியிலும் சரி, நீதிமன்றத்திலும்; குற்றம் சுமத்தியவர்தானே நிரூபித்திட வேண்டும் முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம்.\n21/10/2019 அன்று பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இதுகுறித்துப் புகார் அளித்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக தலைமைச் செயலாளருக்கு பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் புகாரின் அடிப்படையில் 22/10/2019 அன்றே நோட்டீஸ் அனுப்புகிறது. இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 24/10/2019 அன்று, பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்; அதன் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று பேட்டியளித்தார்.\n04/11/2019 அன்று, மீண்டும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு, 19/11/2019 அன்று ஆஜராக உத்தரவிட்டிருப்பதாய் செய்திகள் மூலம் அறிந்தேன்; அரசு நிர்வாகத்தில்தான் என்னே ஒரு வேகம் 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும், பொது நலன் கருதி, காட்டியிருக்க வேண்டிய வேகம் அது. அது சரி, அதற்காகவா அவர்கள் ஆட்சியிலிருக்கிறார்கள் 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும், பொது நலன் கருதி, காட்டியிருக்க வேண்டிய வேகம் அது. அது சரி, அதற்காகவா அவர்கள் ஆட்சியிலிருக்கிறார்கள் முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது, தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாகும். அதன் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; கழகத்தின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.\n\"முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத் தன்மையை நிரூபிப்பேன்\" என, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கு உறுதியளிக்கிறேன். இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன்\" என, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கு உறுதியளிக்கிறேன். இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன் இவ்வாறு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லி வன்முறைக்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன் : ரஜினி பரபரப்பு பேச்சு\nசிஏஏ : வன்முறையில ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்\nஅ.தி.மு.க. ஆட்சிக்கு ஸ்டாலின் விளம்பரம் தேடித் தருகிறார்: எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு: சத்தியநாராயணா ராவ் பேட்டி\nதிருச்செந்தூரில் மாசித் திருவிழா 28ம் தேதி துவக்கம்: மார்ச் 8-ல் தேரோட்டம்\nசர்க்கரை நோய் பாதிப்பு 300 சதவீதம் அதிகரிப்பு அதிர்ச்சியளிக்கிறது : ராமதாஸ\nஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் சதாபிஷேக 80வது அவதாரத் திருநாள்: திருக்கல்யாண முத்து விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2013/06/special-26.html?showComment=1371185248225", "date_download": "2020-02-26T16:51:01Z", "digest": "sha1:CC3J7GDXY2UREY7TDGGTNH7QYYUU3O2U", "length": 15721, "nlines": 216, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: SPECIAL 26", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nஸ்பெஷல் 26 என்று ஒரு ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது என்பது அனைவரும் அறிந்ததே (அறிந்ததா). எண்பதுகளில் நடைபெற்ற போலி சி.பி.ஐ. ரெய்டுகளை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கிறது.\nமுதல் காட்சியிலேயே அக்‌ஷய் குமார் மற்றும் அனுபம் கெர் தலைமையிலான குழு மந்திரி ஒருவரின் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள். கிடைக்கும் பணம், நகை மற்றும் டாக்குமெண்டுகளை அள்ளிச் செல்கிறார்கள். அவர்கள் போலியான சி.பி.ஐ ஆபிசர்கள் என்பது பின்னர்தான் தெரியவருகிறது. அவர்களைப் பிடிக்க வரும் நிஜ சி.பி.ஐ ஆபிசருக்கும் அவர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு விறுவிறுப்பான ஓட்டம்தான் ஸ்பெஷல் 26.\nகொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்கும் இந்த கும்பல் கடைசியாய் நகரின் மிகப்பெரிய நகைக்கடையில் ஒரே ஒரு பெரிய‌ ரெய்டு நடத்தி பெரிய அளவில் சுருட்டிவிடத் திட்டமிடுகின்றனர். அதற்காக நிஜ சி.பி.ஐ. ஆபிசர்களைத் தேர்ந்தெடுப்பது போன்று 26 பேரை வேலைக்குத் தேர்ந்தெடுக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 26 பேரும் தாங்கள் உண்மையான ஆபிசர்கள் என்றே நினைத்துவிடுகின்றனர். இதைத் தெரிந்துகொண்ட நிஜ சி.பி.ஐ, அவர்கள் கொள்ளை நிகழ்ச்சியை அரங்கேற்றும்போது பிடித்து விடவேண்டும் என்று திட்டமிட்டு நகைக்கடையில் உள்ள நகைகளை எல்லாம் மூட்டை கட்டி நகை செய்யும் பட்டறையில் கொண்டு போய் வைத்துவிட்டு கடையில் போலியான நகைகளை வைத்துவிடுகிறார்கள்.\nகிளைமாக்ஸில் 26 பேர் கொண்ட போலி சி.பி.ஐ ஆபிசர்கள் குழு பேருந்தில் வந்து நகைக்கடை முன்பு காத்திருக்கிறார்கள். நிஜ சி.பி.ஐ ஆபிசர்களும் கடைக்கு வந்திருக்கும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் மற்றும் சேல்ஸ் கவுண்டரில் வேலை பார்ப்பவர்கள் போல மாறுவேடத்தில் இருந்து காத்திருக்கிறார்கள். ஆனால் நடப்பதோ வேறு, போலி சி.பி.ஐ.யின் முக்கிய புள்ளிகளான நான்கு பேர் நகைப்பட்டறைக்குச் சென்று ஒரு ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு கம்பி நீட்டிவிடுகின்றனர். இங்கே நகைக்கடையில் காத்திருக்கும் நிஜ சி.பி.ஐ., பேருந்தில் காத்திருக்கும் போலி சி.பி.ஐ. என்று இரண்டு காத்திருக்கும் கும்பல்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் நிஜ சி.பி.ஐ. போலி சி.பி.ஐ.யைப் பிடித்து விசாரிக்க, முக்கிய புள்ளிகள் மட்டும் வராதது தெரிகிறது. அதற்குள் நகைப்பட்டறையில் அத்தனை நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வர நிஜ சி.பி.ஐ. அதிர்ச்சி அடைகிறார்கள்.\nமாறுவேடத்தில் இருக்கும் சி.பி.ஐ. ஆபிசர்களை ஒவ்வொருவராக வெளியேற்றும் போது தான் தெரிகிறது, நிஜ சி.பி.ஐ. ஆபிசர்கள் மொத்தம் 26 பேர் என்று. ஸ்பெஷல் 26 என்ற பெயரில் ரெய்டு நடத்த வந்திருக்கும் போலி கும்பலுக்கு காவல் நின்ற ஸ்பெஷல் 26 சி.பி.ஐ. ஆபிசர்கள் நிஜமான சி.பி.ஐ. என்ற அதிர்ச்சியுடன் படம் முடிவடைகிறது.\nஇந்தப்படத்தின் முக்கிய கதைத்திருப்பமான கிளைமாக்ஸ் காட்சியில் நிஜ சி.பி.ஐ. ஆபிசர்கள் பல்பு வாங்குவது மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.\nடிஸ்கி 1: இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் சிடியை திடங்கொண்டு போராடு சீனு என்னிடமிருந்து வாங்கியிருந்தார்.\nடிஸ்கி 2: இந்தப் படத்தின் கதைக்கும் திடங்கொண்டு போராடு சீனு நடத்தும் காதல் கடிதம் பரிசுப்போட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nபடங்கள் உதவி: கூகுள், சீனு\nதிண்டுக்கல் தனபாலன் June 13, 2013 8:07 AM\nஹா... ஹா... விசயம் இது தானா...\nகார்த்திக் சரவணன் June 14, 2013 6:58 AM\nஆமாண்ணே, எனக்கென்னவோ டவுட்டா இருக்கு...\nஇந்த படம் பார்க்க வேண்டும் என நான் நினைத்து இருந்தேன் தமிழில் ரீமேக் பண்ணினால் பார்க்கலாம்\nகார்த்திக் சரவணன் June 14, 2013 6:59 AM\nகண்டிப்பா தமிழ்ல டப் ஆகும்...\nஇன்னைக்குதான் பார்த்தேன்.....உண்மையிலே படிச்சிட்டு பார்த்திருந்தா கிளைமாக்ஸ் சிரிப்பு வந்துருக்காது.....நிறைய ஹிந்தி படம் பார்க்கலாம் ... நானு என்ட்ட உலா சீடி எடுத்திட்டு வர்றேன்....\nகார்த்திக் சரவணன் June 14, 2013 7:00 AM\nஸ்பெஷல் 26 என்ற பெயரில் ரெய்டு நடத்த வந்திருக்கும் போலி கும்பலுக்கு காவல் நின்ற ஸ்பெஷல் 26 சி.பி.ஐ. ஆபிசர்கள் நிஜமான சி.பி.ஐ. என்ற அதிர்ச்சியுடன் படம் முடிவடைகிறது.\n-சுத்தமாப் புரியல என் சிற்றறிவுக்கு. என்ன சொல்ல வர்றீரு இந்தவாக்கியம் மூலமா ஏதோ நல்ல படத்தைப் பத்தி சொல்லிருக்கீங்கன்னு தெரியுது. படத்தைப் பாத்தே தெரிஞ்சுக்கறேன்.\nகார்த்திக் சரவணன் June 17, 2013 8:55 AM\nபடம் பாருங்க வாத்தியாரே.... சீனுவோட \"திட்டம்\" புரியும்..\nஎத்தனையோ வருடங்கள் கழித்து தியேடரில் பார்த்த ஹிந்திப்படம் இது - ரசித்தேன்.\nகார்த்திக் சரவணன் June 17, 2013 8:56 AM\nதமிழ் சினிமாவே எனக்கு புரியாது.., இதுல இந்தியா\nகார்த்திக் சரவணன் June 17, 2013 8:56 AM\nகார்த்திக் சரவணன் June 17, 2013 8:59 AM\nஎனக்கு கூட ஹிந்திக்கு ரொம்ப தூரம்.... சப் டைட்டிலும் கூடவே ஒரு ட்ரான்ஸ்லேட்டரும் இருந்ததினால புரிஞ்சது....\n//இந்தப் படத்தின் கதைக்கும் திடங்கொண்டு போராடு சீனு நடத்தும் காதல் கடிதம் பரிசுப்போட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.// ஹா ஹா.\nகார்த்திக் சரவணன் June 17, 2013 8:59 AM\nஇப்படம் பற்றி முன்னரே ஒரு விமர்சனம் படித்திருந்தேன். அப்போதே பார்க்க நினைத்தது. பார்த்து விடுகிறேன்....\n//சீனு நடத்தும் க���தல் கடிதம் பரிசுப் போட்டிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை//\nகார்த்திக் சரவணன் June 17, 2013 9:00 AM\nநான் எடுக்குறேன்டா சினிமா - கட்டிப்புளி\nஆண்டிராய்டில் இனி மின்னல் வரிகள்\nசென்னையில் திடீர் பதிவர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/bcci-invites-application-for-new-national-selectors-018316.html", "date_download": "2020-02-26T15:59:56Z", "digest": "sha1:6232CTKNLSJTUC2JEBVDGXEEDJP5R3DU", "length": 16684, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "தேசிய தேர்வுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | BCCI Invites Application for new National Selectors - myKhel Tamil", "raw_content": "\n» தேசிய தேர்வுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதேசிய தேர்வுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nடெல்லி : இந்திய கிரிக்கெட்டின் தேசிய தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் தேர்வாளர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளநிலையில், அந்த பதவிகளுக்கான புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றுள்ளது.\nதேசிய ஆடவர் அணிக்கான தலைமை தேர்வாளர் உள்ளிட்ட இரு பணியிடங்கள், அண்டர் 19 அணியின் 2 பணியிடங்கள் மற்றும் பெண்கள் அணியின் மொத்த தேர்வாளர்கள் இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.\nஇம்மாதம் 24ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வாளர்களை கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிகிறது.\nதேசிய தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் மற்றும் தேர்வாளர் ககன் கோடா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சரண்தீப் சிங் உள்ளிட்ட மற்ற 3 தேர்வாளர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு வரை நீடிக்கிறது.\nஇதனிடையே, இந்திய அணியின் இரு தேர்வாளர்கள், அண்டர் 19 அணியின் இரு தேர்வாளர்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றுள்ளது.\nஇந்தியா மற்றும் இந்திய ஏ அணி, துலீப், தியோதர், சேலஞ்சர் தொடர்கள், இராணி கோப்பை உள்ளிட்ட தொடர்களுக்காக அணி வீரர்களை இந்த புதிய தேர்வாளர்கள் குழு தேர்ந்தெடுக்கும் என்று பிசிசிஐ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nகிரிக்கெட் ஆலோசனை குழு தேர்ந்தெடுக்கும்\nதேர்வாளர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 24ம் தேதி கடைசி நாளாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய உறுப்பினர்களை மதன் லால், கவுதம் கம்பீர், சுலக்ஷனா நாயக் உள்ளிட்ட கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.\nதலைமை தேர்வாளர் பதவிக்கு 64 வயதான முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்ற விதி உள்ளதால், அவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.\n7 டெஸ்ட் அல்லது 10 ஒருநாள் போட்டிகள்\nதலைமை தேர்வாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ள நபர் சர்வதேச அளவில் 7 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 30 முதல்தர போட்டிகள் அல்லது 10 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 முதல்தர போட்டிகளை ஆடியிருக்க வேண்டும்.\nகடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.\nயப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nஇந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nஇதுவரை இப்படி நடந்து நான் பார்த்ததே இல்லை.. இந்திய அணியை குத்திக் காட்டிய முன்னாள் வீரர்\n2 தலை காலி.. அடுத்து யாரும்மா .. நியூசிலாந்துதான்.. அதகளம் செய்யும் இந்திய மகளிர்\nஅவரோட சப்போர்ட் அப்படி... அதனாலதான் பௌலர்கள் தலையில தூக்கிவச்சி கொண்டாடுறாங்க -ஓஜா\n இந்தியா செஞ்ச தப்பு இதுதான்.. புட்டு புட்டு வைத்த பாக். வீரர்\nபோஸ் கொடுக்கறத விட்டுட்டு போய் உருப்படியா விளையாடுங்க... வறுத்தெடுத்த ரசிகர்கள்\nநாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி விளையாட முடியும் -இன்சமாம்\nஇப்படி ஒரு கேப்டன் இந்திய அணிக்கு தேவையா மோசமான மனநிலையில் கோலி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்\nவாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nரெடியா.. புள்ளீங்கோல்லாம் வரப் போறாங்க.. இன்னும் ஒரு வாரம்தான்.. மார்ச். 2ல் \\\"தல\\\" வருதாம்\nசெலக்ஷனா பண்றீங்க.. ராகுல் இல்லை.. என்னதான் நடக்குது.. கபில்தேவ் செம டென்ஷன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிர���க்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\n1 hr ago லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி\n2 hrs ago என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\n2 hrs ago இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nNews டெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nFinance போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: india cricket selectors bcci இந்தியா கிரிக்கெட் தேர்வாளர்கள் பிசிசிஐ\n2023 Wold Cup - தோனி விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/pm-modi-tweets-victory-and-defeat-are-an-integral-part-of-life/articleshow/67048902.cms", "date_download": "2020-02-26T15:32:51Z", "digest": "sha1:PTLQ4DL7X6BC7ZU7WCTMQJI7RCQPMHUD", "length": 16337, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "modi congratulates congress : 5 மாநில தேர்தல் முடிவுகள்: வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்- பிரதமர் மோடி - pm modi tweets victory and defeat are an integral part of life | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n5 மாநில தேர்தல் முடிவுகள்: வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்- பிரதமர் மோடி\nசத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்ற வாப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு\n5 மாநில தேர்தல் முடிவுகள்: வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்- பிரதம...\nசத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்ற வாப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பிர���மர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகளில் மக்கள் அளித்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த நவம்பர் இறுதி வாரம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.\nஅதற்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தெலங்கானா மாநிலத்தில் ராஷ்டிரிய சமதி கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும் மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட்டது. தற்போது சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். எனினும் பெருவாரியான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.\nமத்திய பாஜக அரசுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இது அரையிறுதி போட்டி வாய்ப்பு போல பார்க்கப்படுகிறது. தற்போது 5 மாநிலங்களிலும் சறுக்கல்களை சந்தித்துள்ள பாஜக கட்சிக்கு, நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடவை தரலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சியை கைப்பற்றவுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅந்த பதிவில் அவர், மக்கள் முடிவுக்கு தலை வணங்குவதாகவும், வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் அங்கங்கள் என மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி 5 மாநில தேர்தல்களில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்றுக்கொள்ளவதாகவும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nஅமித்ஷா தலைமையில் அவசரக் கூட்டம்... கெஜ்ரிவால் பங்கேற்பு\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: ஔவையாரை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nட்ரம்ப் வேணாம்பா, அம்மாதா முக்கியம், முதல்வர் பழனிசாமி தேர்தல் வியூகம்\nமேலும் செய்திகள்:மோடி காங்கிரஸுக்கு வாழ்த்து|Prime Minister Modi|Narendra Modi|modi congratulates congress|congress vicotory|5 மாநில தேர்தல் முடிவுகள்\nதேனி திமுக கூட்டத்தில் கைகலப்பு - வீடியோ\nதிமுகவை குற்றம் சாட்டும் எச்.ராஜா\nஆர்டிஓ அலுவலகத்தில் பி.ஆர்.பாண்டியன் வாக்குவாதம்\n2000 ரூபாய் நோட்டுகள் விரைவில் நீக்கம்\nரயில் இடுக்கில் சிக்கி உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி..\nஇன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது: டெல்லி நீதிமன்றம்\nபாஜக அரசை லெஃப்ட் ரைட் வாங்கிய ரஜினி: 'சபாஷ்' சொன்ன கமல்\nபிரபல நடிகையின் செல் நம்பரை ஆபாச தளத்தில் வெளியிட்ட டெலிவரி பாய்.\nடெல்லி கலவரத்தை ஒடுக்க முடியலன்னா ராஜினாமா செய்யுங்க: அமித் ஷாவை 'டார்கெட்' செய்..\nநம்பிக்கை தானே வாழ்க்கை: தங்க தமிழ்ச்செல்வன் எதற்கு இப்படி சொல்கிறார் தெரியுமா\nஇருக்குறதே மூணு எம்.பி. சீட்... யாருக்கு தர்றது - கூட்டணிக்கு நடுவே குழம்பும் அ..\nமுகம் கலரா மாற கரிதூளா.. யூஸ் பண்ணுங்க அசந்துடுவீங்க\nபிரபல நடிகையின் செல் நம்பரை ஆபாச தளத்தில் வெளியிட்ட டெலிவரி பாய்.\nஆக்ரோஷமாகத்தான் ஆடுவோம்: ‘கெத்’தாக அறிவித்த ‘கிங்’ கோலி\nடெல்லி கலவரத்தை ஒடுக்க முடியலன்னா ராஜினாமா செய்யுங்க: அமித் ஷாவை 'டார்கெட்' செய்..\n இதுல ஏதாவது ஒன்ன சாப்பிடுங்க நின்னுடும்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n5 மாநில தேர்தல் முடிவுகள்: வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அ...\nஇந்தியாவுக்கு புதிய கண்ணோட்டம் தேவைப்படுகிறது: டெல்லியில் ராகுல்...\nKamal Haasan: 5 மாநில தேர்தல் முடிவுகள்: புதிய ஆரம்பத்தின் முதல்...\n வாக்கு எண்ணிக்கை இவ்வளவு பாதுகாப்பாக நடக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88&pg=6", "date_download": "2020-02-26T16:34:32Z", "digest": "sha1:TPNZ7PCKL5D7QMZ7EQ26HZA5YHI27WKX", "length": 9864, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சுப்ரீம் கோர்ட் தட��� | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஅதிமுகவில் கருத்து சொல்ல திடீர் தடை விதித்தது ஏன்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேனியில் மட்டுமே வெல்ல முடிந்தது. அப்போது, இந்த மாபெரும் தோல்விக்கு பாஜக கூட்டணியே காரணம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதி வழக்கு.9 நீதிபதிகள் அமர்வு விசாரண\nபெண்களை அனுமதிப்பது தொடர்பான மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. மற்ற மதவழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது குறித்தும் இதில் ஆய்வு செய்யப்படுகிறது.\n சூப்பர் ஸ்டார் வசூல் மன்னன் தான்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் நேற்று வெளியானது. முதல் நாளில் ரூபாய் 34.5கோடியை நெருங்கி பட தரப்பை சந்தோஷத்தில் மூழ்கடித்திருக்கிறது.\nபாப்புலர் பிரன்ட் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகள்.. உள்துறை அமைச்சகம் விசாரணை\nஉ.பி.யில் நடந்த வன்முறைகளில் தொடர்புடைய பாப்புலர் பிரன்ட் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபலமான ராணுவம் இருந்தாலும் போரை விரும்பவில்லை.. அமெரிக்க அதிபர் பேச்சு\nஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார்.\nதலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க சுப்ரீம் கோர்ட்டில் மனு.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nதலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்(எஸ்.சி) சேர்க்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்ட உத்தரவிட்டிருக்கிறது.\nமத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தம்.. தமிழகத்தில் பாதிப்பில்லை\nமத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, தொழிலாளார் சீர்திருத்தங்கள், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, அந்நிய நேரடி முதலீடு, தனியார்மயமாக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, எல்பிஎப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள், இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.\nஆணவக் கொலை ஆதரவு படத்துக்கு தடை\nஆணவக்கொலைக்கு எதிராக பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில் ஆணவக் கொலைக்கு ஆதரவாக திரவுபதி என்ற படம் உருவாகியிருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க கேட்டும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணன் என்பவர் சென்னை வேப்பேரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.\nசபரிமலை வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் ஜன.13ல் விசாரணை.. 9 நீதிபதிகள் விசாரிப்பார்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு வரும் 13ம் தேதி விசாரிக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் இருக்கும் தெய்வம் என்பதால், மாதவிலக்கு ஏற்படும் வயதில் உள்ள பெண்கள், அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.\n ஈரானோடு கைகோர்த்த ஈராக்-விழிபிதுங்கி நிற்கும் டிரம்ப்.\nஈராக்கின் பாக்தாத் நகரிலுள்ள அமெரிக்காவின் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் ஈராக் அமெரிக்காவின் படைகளை உடனே வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168728&cat=32", "date_download": "2020-02-26T16:35:47Z", "digest": "sha1:H22NUUSB2NRSR7F2RMWP434DZTDJBWZ6", "length": 30046, "nlines": 600, "source_domain": "www.dinamalar.com", "title": "2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா? | Cognizant's plea challenging Rs 2,912 crore tax demand | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா\nபொது » 2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா\nகாக்னிசன்ட் Cognizant சாப்ட்வேர் நிறுவனத்துக்கு உலகம் முழுக்க கிளைகள் உண்டு. அமெரிக்கா மற்றும் மொரீஷியஸ் நாடுகளைச் சேர்ந்த என்.ஆர்.ஐ. பங்குதாரர்களிடமிருந்து 94 லட்சத்து 543 பங்குகளை காக்னிசன்ட் திரும்ப வாங்கியது. அதற்கான தொகை 19,415 கோடி ரூபாயை பங்குதாரர்களுக்கு காக்னிசன்ட் வழங்கியது.\nஆசிரியர்களின் பி.எப். தொகை அபேஸ்\nதேர்தல் செலவு ரூ.60 ஆயிரம் கோடி\nரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nவிசைத்தறி ஸ்டிரைக்; ரூ.10 கோடி துணி தேக்கம்\nபழநிகோயிலில் 40 நாளில் 4.10 கோடி வசூல்\nபஸ்களே வராத பஸ் ஸ��டாண்ட்; ரூ.1 கோடி வீண்\nதுருப்பிடித்து வீணாகும் மின் நிலையம்: பல கோடி நஷ்டம்\nஓபிஎஸ் முட்டுக்கட்டையா : த.த.செல்வன் | thanga tamilselvan\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nதிமுக கட்சியினரை ரெண்டாக்கிய பிரியாணி | DMK Members fighting for Briyani\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநெல்லையில் காலியாகிறது அமமுக கூடாரம் | AMMK Members plan to join ADMK\nகடைகள் 24 மணிநேரம் திறப்பது சாத்தியமா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nடில்லி மக்கள் அமைதி காக்க மோடி வேண்டுகோள்\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nபல்லுயிரின பூங்காவில் தீ : விலங்குகள் தப்பின\nதமிழகத்தில் என்.பி.ஆர். பிரச்னையில்லை : முதல்வர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nடெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி: ரஜினி காட்டம்\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nசிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு\nடில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nகாதலனை பழி தீர்த்த காதலியின் குடும்பம்\nஇரண்டாவது நாளாக எரியும் தோல் கழிவுகள்\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஅன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nசாம்பல் புதன்; சிறப்பு திருப்பலிகள்\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nமலையாளத்தில் பாப்புலரானாலும் நான் சென்னைக்காரன்தான் துல்கர் சல்மான் பளிச் பகுதி 1\nவிஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும் பகுதி 2\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2010/08/", "date_download": "2020-02-26T17:52:57Z", "digest": "sha1:QAI23JVHW7WXW2L33DLYGWITCQ6NQEWH", "length": 82962, "nlines": 471, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: August 2010", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nஅப்பா அம்மாவும் சேர்ந்து சிரிச்சதும்\nபோத மாதிரியே அப்பனுக்கு மீறுன பாசம்\nசவுக்காயித்தில சுருட்டின கார முறுக்க\nதின்னு தின்னுனு வாயில திணிப்பாரு\nகொமட்டிக்கிட்டு வந்து வேணாம்னு சொன்னா\nஅட தின்னுன்னு இடிக்கிற கன்னத்துல\nஒடுங்குன போசிய தூக்கி வீசுவா\nஎச்சி ஒழுக தொங்குன தலையோட\nஒதைக்க வர்ற அப்பங்காலப் புடிச்சு\nபொத்துன்னு வுழுந்த அம்மாவ இழுத்து\nபொஸ்தக பைய அவசரமா சரிபண்ணி\nதமிழ் பொஸ்தகத்த தடக்குனு உருவி\nமுருகேசன் கொடுத்த மயில் எறகு\nஇந்த அப்பாம்மாக்கு பொறந்ததுக்கு பதிலா\nமுருகேசமூட்ல ஒரு மயில் எறகா பொறந்திருந்தா\nநேரம் Saturday, August 28, 2010 வகை கவிதை, குடி, குழந்தை, சமூகம்\nஓரம்போ.. ஓரம்போ.. ருக்குமணி வண்டி வருது\nகிராமங்களில் எல்லாப் பருவத்திலும் விளையாட ஏதோ ஒன்று கிடைத்துக் கொண்டேயிருக்கும். அதில் கிடைக்கும் நிறைவு இதமான ஒன்று. ஒவ்வொரு விளையாட்டுப் பொருளையும் உருவாக்க ஒரு குறிப்பிட்ட யுக்தியும், உழைப்பும் தேவைப்படும்.\nவெயில்க��லம் துவங்கும் காலத்திற்கு முன்பே, பனை மரங்களில் குறும்பைகள் விடத் துவங்கியிருக்கும். அப்போதே ஆளாளுக்கு இது என் மரம், இது உன் மரம் என்று நானும் அண்ணனும் பங்கு பிரித்துக்கொள்வோம். அடிக்கடி பார்த்துப் பார்த்து எத்தனை குலை விடுகிறது என்பது குறித்து தோராயமாக ஆராய்ச்சி நடக்கும்.\nநாட்கள் நகர ஒரு சுபயோக சுப ஞாயிற்றுக்கிழமை நொங்கு வெட்ட நிர்ணயிக்கப்படும். காலையிலிருந்தே கூடையோடு பரபரப்பாக காத்திருந்து, ஆள் மேலே ஏறி வெட்டிப்போடும் போது தூரமாய் ஒதுங்கி நின்று, கீழே விழுந்தவுடன் குலையிலிருந்து சிதறியோடும் நொங்குளைப் பொறுக்கி, இப்படியாக ஒவ்வொரு குலைக்கும் சிதறிய காய்களை கூடையில் சேர்க்க, பெரியவர்கள் குலைகளைச் சுமந்து வர, அதிக குலை, இளம் நொங்கு என யார் மரம் சிறந்தது என்று ஒரு தீர்ப்பு வழங்கப்படும்.\nவாகாய் ஒரு இடத்தில் எல்லாவற்றையும் குவித்து, பளபளவென தீட்டிய அரிவாளால்,பதமான நொங்கை எடுத்து, சரக்கென சீவித் தர, கைகள் பரபரக்கும். கட்டை விரலால் வேகமாய் பளபளக்கும் நொங்கை குத்த வெதுவெதுப்பா தண்ணீர் பீச்சியடிக்கும் முகம் முழுதுக்கும். அப்படியே உதட்டோடு ஒட்டி உறிஞ்சி, அடுத்த சில மணி நேரங்களில் வயிறு கனக்க அடுத்த பணி ஆரம்பிக்கும்.\nசீவிப் போட்டு, உறிஞ்சி வீசிய காய்களில் ”இது உனக்கு, இது எனக்கு” கையகப்படுத்துவதில் போட்டி நிலவும். ஒரு வழியாய் வட்டமாய், அழகாய் சீவப்பட்ட நொங்கை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு, அரிவாளாடு நொச்சி மரத்துக்கோ, கொய்யா மரத்துக்கோ ஓடி ஒரு நீளமான, அதுவும் மிக நேர்த்தியாக கிளை பிரியும் குச்சியை வெட்டி அதை அழகாக கத்தரித்து, கூடவே ஒரு அடி நீளத்திற்கு ஒரு குச்சியை வெட்டி எடுத்துக்கொண்டு வருவோம்.\nஅடுத்து வண்டி தயாரிக்கும் பணி சிரத்தையாக நடைபெறும். சமமான அளவில், ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு காலி நொங்கு காய்களை எடுத்து, அந்த ஒரு அடி குச்சியை அச்சாக வைத்து இரண்டு நொங்குகளின் முதுகில் இரு சிறு துளை போட்டு, அச்சின் இரண்டு பக்கமும் சக்கரமாக பொருத்தப்படும்.\nஅடுத்து கவட்டியாக இருக்கும் நீண்ட குச்சியின் தலையில் ஒரு நொங்கு ஸ்டியரிங்காக பொறுத்தப்படும். அடுத்து ஸ்டியரிங் பொறுத்தப்பட்ட குச்சியின் மறுமுனையிலிருக்கும் கவட்டி அச்சின் மையத்தில் வைக்கப்பட்டு, கவட்டி பிரியாமல் இருக்க சின்ன கம்பியின் துணையோடு கட்டப்பட்டவுடன் நொங்கு வண்டி தயாராகிவிடும்.\nஅடுத்த விநாடி முதல் வீடு, வாசல், காடு மேடு, களத்து மேடு என எங்கு சென்றாலும் நொங்கு வண்டி முன்னே செல்ல, பின்னால்தான் பயணம். சில சமயம் வீட்டில் கிடக்கும் பழைய இரும்பு முறத்தையோ அல்லது தகரத்தையோ முறம் போல் வளைத்து ஒரு கம்பியால் கட்டி வண்டிக்கு ட்ரெய்லர் செய்வதும் உண்டு.\nவீட்டில் எப்போதும் வேலை சொன்னால் பிடிக்காது, ஆனால் நொங்கு வண்டி செய்த பின் வண்டியோடு சென்று செய்யும்படியான வேலைகள் மிகவும் பிடித்ததாக மாறிவிடும். நொங்கு வண்டியின் வாழ்நாளும் சில நாட்கள்தான். அடுத்த சில நாட்களில் நொங்கு காய்கள் சுருங்க ஆரம்பிக்க, அச்சில் இருந்து சக்கரம் கழண்டு போக ஆரம்பிக்கும். மனம் தளராத விக்கிரமாதித்தனாக அடுத்த வாரம் வெட்டப்படும் நொங்கிற்காக காத்திருக்க ஆரம்பிக்கும்..\nநொங்கு வண்டியைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. வெறும் ஒரு பிம்பமாக மட்டுமே நினைவில் புகைபடிந்த உருவமாய் இருக்கின்றது. கிராமத்தில் குலையாய் வெட்டி வந்து சீவிச்சீவி வயிறு புடைக்க நொங்கு தின்று எத்தனை வருடம் ஆகிறது என்பதுவும் நினைவில் இல்லை.\nநெடுஞ்சாலைகளில் சாலையோரம் கேரி பேக்குகளிலோ அல்லது பச்சை பனை ஓலைகளிலோ தொல்லியோடு (நொங்கு ஓடு) தோண்டி எடுத்து விற்பனையாகும், முற்றிய நிலையில் இருக்கும் கடுக்காய் நொங்குகளை வாங்கித் தரும் போது, ஒரு மாதிரியாக சுவைத்துத் தின்னும் குழந்தையை பார்க்கும் போது, கொஞ்சம் குற்ற உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nவண்ணத்தால் ஈர்க்கப்பட்டு, ஆசையாய் வாங்கி அடுத்த சில நாட்களில் திகட்டிப் போகும் விளையாட்டுப் பொருட்களைக் காணும் போதெல்லாம் சுயமாய், இயந்திரவியலோடு உருவாக்கி விளையாடி மகிழ்ந்த நொங்கு வண்டிகள் மனதுக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி விளையாடுவதை என்ன செய்தாலும் நிறுத்த முடிவதில்லை.\nநேரம் Wednesday, August 25, 2010 வகை அனுபவம், நினைவுகள், நொங்கு வண்டி, விளையாட்டுப் பொருள்\nவலைப்பூ கருத்தரங்கு – கொங்கு பொறியியற் கல்லூரி, பெருந்துறை\nதினமும் கனிணியிலும், இணையத்திலும் புழங்கும் மாணவர்கள் கூட, இணையம் அளிக்கும் உன்னதமான வாய்ப்புகளை பல சமயம் ஏதோ சில காரணங்களால் தவறவிட்டு விடுகின்றனர். இதைச் சற்றே மாற்றவும், மாணவர்களை வலைப்பூக்களை பயன்படுத்த வைக்கவும் நடத்திய ”வலைப்பூக்கள் துவங்குதல் – கருத்தரங்குகள்” நிகழ்வையொட்டி, மாணவர்களிடம் வலைப்பக்கங்களை எடுத்துச் செல்லும் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மீண்டும் ஒரு வாய்ப்பு பெருந்துறை கொங்கு கல்லூரியில் வழங்கப்பட்டது.\nபெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரியின் B.Sc(CT/IT/SE) பிரிவுகளைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களிடையே…\nமாணவர்கள் தங்கள் திறனை முழுதும் வெளிப்படுத்த வலைப்பக்கங்களை எப்படி பயன் படுத்துவது என்பது குறித்தும்…..\nவலிமை வாய்ந்த வெகு ஜன ஊடகங்கள் தொடர்ந்து தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டொதுக்கும், நம்மைச் சுற்றி நடக்கும் அரிய விசயங்களை வலைப்பக்கங்கள் மூலம் ஆவணப்படுத்துவது குறித்தும்…\nஇணையத்தில் தமிழில் வெளிவரும் பத்திரிக்கைகளை வாசிப்பதும், அதுகுறித்த வெட்டி, ஒட்டி வரும் கருத்துக்களைப் பதிவு செய்வது குறித்தும்….\nஇணையத்தில் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மனதிற்குள் தோன்றும் கருத்துக்களை இணையத்தில் பயன்படுத்துவது குறித்தும் நாற்பது நிமிடங்களை உரை நிகழ்த்தப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக, Power Point உதவியுடன் வலைப்பக்கம் துவக்குதல், இடுகைகள் எழுதுவது, பின்னூட்டம் இடுவது, திரட்டிகளை பயன்படுத்துதல், தமிழ் எழுதிகளை நிறுவுதல் ஆகியவை 50 நிமிடங்கள் மிக விரிவாக விளக்கப்பட்டது.\nபல்வேறு தளங்களில் சமூகத்திற்கும், பொதுமக்களுக்கும் பயன்பட்டு வரும் வலைப்பக்கங்கள் உதாரணத்துடன் விளக்கப்பட்டது.\nமிக ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்களைக் காணும் போது, மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.\nமாணவர்களுக்கு நல்ல விசயங்களை பகிர வாய்ப்பளித்த துறைத்தலைவர் முனைவர். பிரியகாந்த், மூத்த விரிவுரையாளர்கள் திருமதி.கலைச்செல்வி, திரு.வெங்கடேஷ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக நடத்த துணையிருந்த மாணவியர்கள் பிரிவு செயலர் செல்வி.பவித்ரா அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவழக்கத்திற்கு மாறான கூடுதல் குளுமையோடு விடிந்த இன்றைய பொழுது, நாள் முழுதும் மகிழ்ச்சியை மனதிற்குள் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டேயிருந்தது. அந்த விடியலின் குளுமையை நிகழ்வு நிறைந்த போது இன்னும் கூடுதலாக இதயத்திற்குள் உணர முடிந்தது.\nஇன்னும் விதைகளைத் தொடர்ந்து விதைப்போம், ஒரு நாள் விருட்சங்கள் நம்மை சுற்றி நிற்கும்.\nமேலும் நன்றிக்குரியவர்கள் பதிவர்கள் பழமைபேசி, ச.செந்தில்வேலன், கார்த்திகை பாண்டியன் மற்றும் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்.\nநேரம் Saturday, August 21, 2010 வகை கருத்தரங்கு, பதிவர் வட்டம், வலைப்பூ துவக்கம்\nஉடல் முறுக்கி உயிர் வலிக்க\nசுகமாய்ப் பிறக்கும் இதமான கவிதை…\nவெண் காகிதம் வழுக்கும் எழுதுகோல்\nமணக்கும் தேநீர் மயக்கும் மாலை இருந்தும்\nநேரம் Tuesday, August 17, 2010 வகை இயல்பு, கவிதை, பயணம்\nநாளுக்கு நாள் கரைபுரளும் பொருளாதாரத்தின் நீட்சியாக, தனிமனித விழாக்கள் வண்ணமயமாக, வெறித்தனமான ஆடம்பரத்தோடு கொண்டாடப்படுவதை கண்டும் காணாமலும் ரசித்தும் ரசிக்காமலும் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம். அதேசமயம் இத்தனை ஆடம்பரம் தேவைதானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.\nநடுத்தரக் குடும்பங்களில் கூட சர்வசாதரணமாக மூன்றாயிரம் நபர்களை ஒரு திருமணத்திற்கு அழைப்பதை கௌரவமாக நினைக்கின்றனர். மேல் தட்டு மக்களின் திருமணக் கூட்டத்தை சொல்லவே வேண்டியதில்லை.\nஅவர்களின் தனிப்பட்ட சொந்த ஆடம்பரங்களைக் கண்டு கொஞ்சம் முகம் சுழித்து சகித்துக் கடந்தாலும், சகிக்க முடியாமல் போகும் சந்தர்ப்பம், விருந்துகளில் ஒவ்வொரு இலையிலும் குடிப்பதற்காக தனித்தனியாக தண்ணீர் பாட்டில்களை வைக்கும் விபரீதங்களைக் காணும் போதுதான்.\nஎவ்வளவு பேரை அழைத்தோம் என்ற எண்ணிக்கையை கௌரவமாக நினைப்போர், தாங்கள் உணவுக்கூடத்தில் வழங்கும் பிளாஸ்டிக் டம்ளர் அல்லது பிளாஸ்டிக் பாட்டில் மூலம் பல ஆயிரக்கணக்கான சதுர அடி நிலத்தை மலடாக்குவது குறித்து சற்றும் குற்ற உணர்வு கொள்வதேயில்லை. இது எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் அல்லது என்ன நடந்தால் எனக்கென்ன என கண்டும் காணாமல் போகும் மனப்போக்கின் விபரீதம்.\nகடந்த பத்து ஆண்டுகளுக்குள் தான் இந்த பிளாஸ்டிக் பூதம் வெறித்தனமாக நிலத்தின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துள்ளது. அதுவரை விருந்துகள், விழாக்களில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர்கள் மட்டுமே முழுக்க, முழுக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு பந்தி முடிந்தவுடன் எடுத்து, கழுவி மீண்டும் அடுத்த பந்திக்கு வைக்கும் வழக்கம் சிதைந்தது, எளிது, சுகாதாரம்() என்ற அற்ப காரணங்களையொட்டி யூஸ் அன் த்ரோ டம்ளருக்கு புலம் பெயர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக இலைக்கு இலை குட்டி தண்ணீர் பாட்டிலை வைப்பது வாடிக்கையாகிப் போனது. இது நாகரிகத்தின்() என்ற அற்ப காரணங்களையொட்டி யூஸ் அன் த்ரோ டம்ளருக்கு புலம் பெயர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக இலைக்கு இலை குட்டி தண்ணீர் பாட்டிலை வைப்பது வாடிக்கையாகிப் போனது. இது நாகரிகத்தின்() அடையாளமாகவும், விழா நடத்துவோரின் அந்தஸ்த்தை() அடையாளமாகவும், விழா நடத்துவோரின் அந்தஸ்த்தை() வெளிக்காட்டும் ஒரு வித மனவியாதியாகவே மாறிப்போனது.\nஇன்னும் சில விழாக்களில் விருந்து கூடத்திற்கு வெளியே தண்ணீர் வைத்திருக்கும் இடத்தில் மையமாக நின்று கொண்டு சுற்றிலும் இருக்கும் மேசைகள் மேல் டம்ளர்களை அடுக்கி, ஒரு ஆள் தொடர்ந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டிருப்பார். தண்ணீர் குடிக்கச் செல்பவர் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டு, காலி டம்ளரை அருகிலிருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, அடுத்த டம்ளரை எடுத்து குடிப்பார், இப்படியாக ஒரே நேரத்தில், ஒரே ஆள் மூன்று நான்கு டம்ளர்களை நசுக்கி எறியும் போது, பூமியின் ஜீவாதார நரம்புகள் நசுங்கிப்போவது குறித்து விருந்துக்கு செலவு செய்பவருக்கும், ஊற்றுபவருக்கும், குடிப்பவருக்கும் என யாருக்குமே துளியும் கவலையேயில்லை.\nவிருந்துகளில் இலைகளில் பரிமாறப்படும் 300 மி.லி தண்ணீர் பாட்டிலை உடைத்து விரித்தால், ஏறத்தாழ ஒரு சதுர அடி பரப்பு அளவுக்கு விரியும். விழாவில் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களில் சராசரியாக நாற்பது சதவிகிதம் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக பயன்படுத்தப் படுவதில்லை. மீதி யாவும் குப்பைகளோடு குப்பைகளாக கள்ள மௌனத்தோடு மண்ணை தொடர்ந்து தொடர்ந்து மலடாக்கும் பணியினை செவ்வனே செய்து வருகின்றது.\nதிருமணங்களின் நோக்கம் பலவாக இருந்தாலும், சந்ததிகளும் ஒரு முக்கியக் காரணம். ஒரு திருமணத்தால் விதைக்கும் பிளாஸ்டிக் விருட்சத்தை வேரறுக்கும் பாரத்தையும் வருங்கால சந்ததிமேல் சுமத்துகிறோம் என்ற எண்ணம் மெலிதாய் அடிமனதில் குறுகுறுக்க ஆரம்பித்தாலே, மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கும் ஒரு விழா, மண்ணின் கருவறைக்கு சாவு மணியடிப்பதை ந��றுத்திட முடியும்.\nநேரம் Sunday, August 15, 2010 வகை அனுபவம், சுற்றுச்சூழல், பிளாஸ்டிக், விழா விருந்துகள்\nஅடங்காப் பசியிலும் அவிச்சு திங்காம\nஆடி மாசம் வராத தண்ணியால\nவழியவுட்ட ஒத்த மழைய நம்பி\nமறு மழை பேயாம போனதுல\nதப்பித் தவறி மொளைச்சு கிளைச்சு\nதழைச்சு நின்னு தலைநிமிர்ந்து சிரிக்கையில\nபேய் மழையா நின்னு பேஞ்சதுல\nதலைக்கு மேல அட சாணென்ன மொழமென்ன\nபோனது போவட்டும் நடப்பது நடக்கட்டும்\nகரியில்லாத கேஸ் அடுப்பும் கலர் டிவியும்\nநேரம் Friday, August 13, 2010 வகை அரசியல், கவிதை, கிராமம், சமூகம், விவசாயம்\nபுத்தகத் திருவிழா- சகாயம் – நேர்மை\nகொங்கு மண்டலமே கொண்டாடும் ஈரோடு புத்தகத் திருவிழா, மக்கள் சிந்தனைப் பேரவையின் கடும் உழைப்பில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று மாலை நான் சென்றிருந்த போது பதிவுலக நண்பர்கள் மதுரையிலிருந்து கார்த்திகை பாண்டியன், மதுரை சரவணன், திருப்பூரிலிருந்து முரளிகுமார், ஈரோடு குழுமத்தூண்கள் ஆரூரன், பாலாசி, அகல்விளக்கு, கார்த்திக் ஆகியோர் வருகை புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாலை நேரம் மக்கள் கூட்டம் நெருக்கியடித்தது. நேற்றைய விழாவின் பேச்சாளர்கள் விஜய் டிவி விஜயன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.உ.சகாயம். மழைச்சாரல் மிரட்டிக்கொண்டே இருந்தது. பேச்சாளார்கள் பேசத் துவங்கும் முன்பே ஒரு கட்டத்தில் மழையின் மிரட்டலுக்குப் பயந்து மக்கள் களைந்து, ஆனாலும் சகாயம் அவர்களின் உரை கேட்க சற்று ஒதுங்கி மீண்டும் அமர்ந்தனர். விழாவிற்கு எஸ்.கே.மயிலானந்தன் தலைமை தாங்கினார்.\nஅகல்விளக்கு, க.பாலாசி, நான், மதுரை சரவணன், கார்த்திகை பாண்டியன்\nமுதலில் விஜயன் உரையைத் துவங்கினார். அருமையான குரல் வளம், கட்டிப்போடும் பேச்சுத்திறன், இருந்தும் என்ன செய்ய, மனதில் ஒன்றும் பதியவில்லை. ”தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கனக்கான பல்கழைக் கழகம்” என்ற போது சிரிப்பு வந்தது. பேச்சில் இன்னும் பக்குவம் கைவரவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. (ஓராண்டுக்கு முன் எங்கள் அரிமா சங்க கூட்டத்தில் பேசியதும் இது போன்றே).\nபுத்தகத் திருவிழாவில் கல்லூரி அளவில் நடந்த பேச்சுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டு முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள் தலா நான்கு நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டனர்.\nஎல்லாம் நிறைந்து திரு. சகாயம் அவர்கள் ஒலி வாங்கியைப் பிடித்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததற்கு மிகச் சரியான தீனியாக அமைந்தது உரை.\nஉரை நிகழ்த்தும் திரு. சகாயம்\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் இ.ஆ.ப. – உரை ஒரு பார்வை\nநேர்மையாக இருப்பது எவ்வளவு கடினம், எவ்வளவு முக்கியம் என்பதை அவருடைய உரை மிகத் தெளிவாக காட்டியது. நேர்மையாக இருப்பதால் நண்பர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது. எதிரிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது எனவும், தன்னுடைய உறவுகளும், நட்புகளும், உடன் பணி புரியும் அதிகாரிகளும், கீழே பணிபுரியும் அலுவலர்களும் இவருடை நேர்மையின் பொருட்டு விலகிப்போவதைச் சொல்லும் போது வலியாய் உணரமுடிந்தது. தான் நேர்மையாக இருப்பதற்கு தன்னுடைய பெற்றோரின் வளர்ப்பு ஒரு காரணம் என்றாலும், இன்று மனைவியின் முழு ஒத்துழைப்பே அதற்கு முக்கிய காரணம் என்றார். அதில் இருந்த உண்மை அவருடைய துணைவியார் மீது மிகுந்த மரியாதை ஏற்படுத்தியது.\nபத்து வருடங்களுக்கு முன்பு, உலகத்தின் சர்வ வல்லமை படைத்த பெப்சி(Pepsi) நிறுவனத்தின் குளிர்பானத்தில் பாட்டிலில் மாசு படிந்திருப்பதாக வந்த புகாரையடுத்து, மூன்று மாதங்கள் ஆய்வு நடத்தி, இறுதியாக நிரூபித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருக்கும் பெப்சி ஆலையை சீல் வைத்து மூடிய செய்தி பற்றிக் கூறும் போது, அந்த ஆலையை சீல் வைத்து இழுத்து மூட வேண்டிய முடிவினை எடுக்க வெறும் பனிரெண்டு பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் தயார் செய்து அளிக்கக்கூடிய அறிவு மட்டும் போதாது, தன் பணியில் துளியும் கறைபடியாத நேர்மை தந்த துணிவுதான் மிக முக்கியம் என்று சொன்னபோது, பெருமிதத்தில் மனம் சிலிர்த்தது.\nஅரசு பள்ளிகள் மேல் தான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக தொடர்ந்து தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு ஆய்வு செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய தான் பெரும் முயற்சியெடுப்பதை சில உதாரணங்களுடன் விவரித்தார்.\nபெற்றோர்களுக்கான ஒரு தனிப்பட்ட குடும்பச் சண்டையில், பள்ளியில் படிக்கும் மகன், தன்னைத் தேடி மனு அளிக்க வந்த சம்பவம் குறித்து பேசும் போது, மாணவனை ஊக்குவித்து, அதற்கான நடவடிக்கை எடு��்கயெத்தனித்த நேரத்தில் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறுக்கிட, அதே சமயம் தன் கீழ் உள்ள அதிகாரியை அதற்கு நியமித்தும், அந்த மாணவனின் தாய் தீர்வுக்கு ஒத்துவராத நேரத்தில் அந்தத் தந்தை தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள, தன்னால் தீர்வு வழங்கமுடியாமல் போனதை கனத்த இதயத்தோடு, வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்.\nதேசம் போலிகளின் தேசமாய் மாறிப்போனதை மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் போலிகளை கண்டுபிடிக்கும் வேட்டையில் போலி டீத் தூள், போலி உணவுப் பொருட்கள், போலி மருந்துகள், போலி மருத்துவர்கள் இறுதியாக போலி வாக்காளர் அட்டை மற்றும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் நிறுவனம் வரை சிக்கியதாகக் கூறினார்.\nகுவிந்து கிடந்த மக்களில், ஆட்சித் தலைவரின் உரை கேட்க பலநூறு பள்ளிக் குழந்தைகளும் பள்ளி சீருடையுடன் குவிந்து கிடந்தது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது, அதே சமயம் பெரு மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nநேரம் Monday, August 09, 2010 வகை அனுபவம், சகாயம், நேர்மை, பதிவர் வட்டம், புத்தகத் திருவிழா\nவலைப்பதிவு துவங்குதல் - கருத்தரங்குகள்\nஅழகிய தருணங்கள், ஒரு கவிதையாய், சாரல் மழைத்துளியின் சிணுங்கலாய், மிக எளிதாய்க் கைகூடும் என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது. என்னையும் இத்தனை நண்பர்களையும் இணைத்து வைத்த வலைப்பக்கத்தை நம்மையொத்த மனிதர்களிடம் திணிப்போம் அல்லது ஊட்டுவோம் என்பது நீண்ட கால ஆசை…\nஅப்படிப்பட்ட அற்புத தருணம் இன்று கைகூடியது. நண்பர் பதிவர் பழமைபேசியின் ஈரோடு வருகையை வித்தியாசமாக அமைக்க விரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் இரு வேறு பொறியியற் கல்லூரிகளில் பணிபுரியும் இரண்டு பேராசிரியர்களிடம் தனித்தனியே பேசும் போது, தங்கள் கல்லூரியில் எதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நண்பர் பழமைபேசியிடம் இசைவு பெற்றுத் தர இயலுமா என வினவ, நான் வலைப்பதிவுகள் குறித்து உங்கள் மாணவர்களிடம் அவரை வைத்து ஒரு கருத்தரங்கம் நடத்தலாம் என்று கூற, ஒரு வழியாக நிகழ்ச்சி கை கூடி வந்தது.\nபெருந்துறை கொங்கு பொறியியற் கல்லூரி\nஆனாலும், பொறியியற் கல்வியில் மூழ்கிய மாணவர்களிடம் ஆங்கிலம் அதிகமாய்க் கோலோச்சும் காலத்தில் தமிழ் பதிவுகள் குறித்த கருத்தரங்கம் எந்த அளவுக்கு வெற்றியைத் தன்வசம் கொள்ளும் என்ற சந்தேகம் ���னதில் கனத்தைக் கூட்டிக் கொண்டேயிருந்தது.\nஒரு வழியாய் திட்டமிட்டபடி 07.08.2010 காலை பத்து மணிக்கு பெருந்துறை கொங்கு பொறியற் கல்லூரிக்கு சென்றடைந்தோம்.\nகணினி தொழில் நுட்பத் தலைவர் முனைவர். ஜெயபதி, கணினி பிரிவுகள் முதன்மைத் துறைத் தலைவர் முனைவர். பாலமுருகன், இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கௌசல்யா மற்றும் பேராசிரியை. ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) உறுப்பினர்கள் (கணினி அனைத்துப்பிரிவுகளையும் சார்ந்தவர்கள்) சுமார் 260 பேருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. நண்பர். பழமைபேசி அவர்கள் முதலில் வெளிநாட்டு கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து சிறிது உரையாற்றியபின் தமிழில் வலைப்பக்கங்களின் அவசியம், அதை உருவாக்குதல், அதில் இடுகைகள் மூலம் பங்கேற்பு என்பது குறித்து மிக விரிவாக கருத்தரங்க உரையாற்றினார். பொறியியற் கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ் வலைப்பதிவுகள் குறித்த விளக்கங்கள் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.\nகருத்தரங்கில் குறிப்பிட்ட சில வலைப்பக்கங்கள், திரட்டிகள், ஈரோடு குழுமம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வலைப்பக்கங்களில் என்னுடைய பங்கு என்ற தலைப்பில் நானும் சிறிது உரையாற்றினேன்.\nநிகழ்ச்சியில் மிகவும் அசந்து போன துறைத்தலைவர் முனைவர். ஜெயபதி நிகழ்ச்சி நிறைவிற்குப் பின் கொங்கு வளாகத்தில் இயங்கும் கொங்கு பண்பலையில் உடனடியாக ஒரு செவ்விக்கு (பேட்டி) ஏற்பாடு செய்து பழமைபேசி மற்றும் என்னிடம் செவ்வி எடுத்து பதிவு செய்யப்பட்டது. சட்டென திட்டமிட்ட நிகழ்வில் எந்த முன் தயாரிப்புமின்றி செவ்விக்காக கேள்விகளை வீசிய இரண்டு மாணவிகளின் திறமை மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.\nஎம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரி\nநிகழ்ச்சியின் நிறைவில் கொங்கு வளாகத்தில் திளைத்த மகிழ்ச்சியுடன், அடுத்த நிகழ்ச்சியை நடத்த சென்னிமலைக்கு கிளம்பினோம். நிகழ்வு சென்னிமலையில் இருக்கும் எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE) சார்ந்த 263 மற்றும் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.\nதாளாளர் திருமதி. வசந்தா சுத்தானந்தன், முதல்வர் (பொறுப்பு) பேரா.சண்முகசுந்தரம், மிகுந்த முன்னேற்பாடுகளு��ன் திட்டமிட்டிருந்த துறைத்தலைவர் பேரா. பார்த்திபன், விரிவுரையாளர்கள் திரு.மோகன், திரு. கோபி, திரு. மகேஷ் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்.\nஉரிய நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நண்பர். பழமைபேசி அவர்கள் அந்த மாணவர்களிடமும் வெளிநாட்டுக் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து உரையாற்றிய பின் தமிழ் வலைப்பதிவுகள் குறித்து மிக நேர்த்தியாக, மிக அற்புதமாக, தெளிவாக கருத்துரை வழங்க, ஆங்காங்கே மாணவர்களிடமிருந்து கேள்விக்கணைகள் பறந்தன. மாணவர்களிடையே ஊடுருவி, ஒன்றாய் கலந்து நண்பர் மிக அற்புதமாக நிறைவு செய்தார்.\nநிகழ்ச்சி தொகுப்புரையை வழங்கிய ஐந்து மாணவ, மாணவியர்களின் தயாரிப்பு மெச்சத் தகுந்த அளவில் இருந்தது.\nஒரு மனிதனின் சமூகக் கடமை மற்றும் அதில் என் வலைப்பக்கங்களின் பணி என்ற தலைப்பில் முப்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.\nகிடைத்த வாய்ப்பினை மிக நேர்த்தியாக பயன்படுத்தி, கனவுகளை வீரியமாகக் கொண்டுள்ள மாணவ சமுதாயத்திடம் நிதானமாக விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளன. அரவணைத்து வளர்ப்போம், நமக்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் தாய்மொழி சார்ந்த இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாய் நிரப்புவோம்.\nஇரு நிகழ்ச்சிகளும் சிறப்புற நிறைவடைந்த மகிழ்ச்சியோடு இன்றைய பொழுது மிகப் பயனுள்ளதாக நிறைந்தது.\nநெஞ்சம் நிறைந்த நன்றிகள் நண்பர் பழமைபேசி, முனைவர், கௌசல்யா மற்றும் பேராசிரியர் பார்த்திபன்.\nஇந்த நிகழ்ச்சி குறித்து திட்டமிட்டபோது தட்டிக்கொடுத்த எம் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்திற்கே இந்த மகிழ்ச்சி சமர்ப்பணம்.\nநேரம் Saturday, August 07, 2010 வகை கல்லூரி கருத்தரங்கு, பழமைபேசி, வலைப்பதிவு தொடக்கம்\nஇளம்காலை நேரம் கோவை செல்ல வாகனத்தில் நண்பரோடு கிளம்பினேன். அவிநாசியை கடக்கும் போது ”இங்கேயே சாப்ட்றலாம்” என நண்பர் பேருந்து நிலையம் தாண்டி, ஒரு டீக்கடையோரம் நிறுத்தினார் . ”என்ன இங்கியா” எனக் கேட்க, ”நிக்கிற கார் எல்லாம் பாருங்க, அப்புறம் சாப்ட்டுச் சொல்லுங்க, எப்படின்னு” என்றார்\nமுன் பக்கம் கூரை வேய்ந்த உள்ளே பனிரெண்டுபேர் மட்டும் சாப்பிடும் அளவுக்கு ஒரேயொரு அறை. அதுவும் நிரம்பியிருக்க, காத்திருப்பு பட்டியலில் ஏற்கனவே நிற்கும் மனிதர் பின்னால் ஒரு மாதிரி கூச்சத்தோடு நிற்கத் துவங்கினோம். சில நிமிடங்கள் கழித்து வந்த மனிதர் வரிசையைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், சடசடவென உள்ளே போய் சாப்பிடும் ஒரு ஆள் பக்கத்தில் இடம் பிடிக்க நின்று கொண்டார், நாங்கள் இருவரும் இயலாமையில் ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொள்ள மட்டும் செய்தோம்.\nஅடுத்த சில நிமிடங்களில் எங்களுக்குப் பின் கூட்டம் அதிகமானது, நண்பரிடம் கேட்டேன் “இப்படி நின்னு வேற சாப்பிடனுமா”ன்னு. ”இல்ல, ஒரு வாட்டி சாப்பிட்டு பாருங்க” என்றார்.\nசாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் முடிப்பது போல் தெரிய, உள்ளே சென்று வழக்கமான இந்தியக் கலாச்சார முறையில் இடம் பிடித்தோம். அப்போதுதான் கவனித்தேன் இலை போட்டு தண்ணீர் தெளித்து, வைத்து, பரிமாறி, கடைசியாய் இலையடுத்து, காசு வாங்குவது வரை அறுபது வயது மதிக்கத் தக்க ஒரே ஒரு ஆள் மட்டும் பம்பரமாய் சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார்.\nநான் வழக்கம் போல் “என்ன சொல்லலாம்” என்று நண்பரைக் கேட்க, “ஒன்னும் சொல்ல முடியாது, முதல்ல இட்லி வரும் அப்புறம் தோசை குடுப்பாங்க, அவ்வளவுதான்” “அடப்பாவி மக்கா இதுக்குத்தான் இந்தப் பில்டப்பா, அதுதான் தினமும் வீட்ல போடறாங்களே”ன்னு நினைச்சிக்கிட்டேயிருக்கும் போது இட்லி வைக்கப்பட்டது, பரபரப்பாய் சாம்பார், சட்னி ஊற்றப்பட்டது.\nஇதற்குள் அந்த சிறிய அறைக்குள் இன்னும் சிலர் வந்து இடம் பிடிக்க நின்று கொள்ள கிடைத்த இடைவெளியில் மிக லாவகமாய் அந்த நபர் புகுந்து புகுந்து பரிமாறினாலும் சாப்பிடும் அனைவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.\nசாப்பிடுவோருக்கோ சட்னி போதவில்லை, சாம்பார் போதவில்லையென கை காய்ந்து கொண்டிருக்க, நிற்கும் நபர்களுக்கு சாப்பிடுவோர் சீக்கிரம் எழ வேண்டும், பொறுத்துப்பொறுத்த பார்த்த சாப்பிட வந்து காத்திருந்த நபர் அருகில் இருந்த சட்னி, சாம்பார் வாளியை எடுத்து காய்ந்த கையோடு இருக்கும் இலைக்கு பரிமாற ஆரம்பித்தார், இதைப் பார்த்த காத்திருக்கும் இன்னொரு நபர் “சார் உங்களுக்கு என்ன வேணும் (மனசுக்குள் ”யோவ் சீக்கிரம் எந்திரிய்யா”)” எனக் கேட்டு தட்டில் இருந்த தோசை, இட்லியை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.\nஇதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், பசியோடு வந்து கால் கடுக்க நின்று, காத்திருந்து, ஒரு கட்டத்தில் யாருக்காகவோ யாருக்கோ பரிமாறி, யுக்தியோடு இடம் ப��டித்து தன் பசியாறிச் செல்லும் அந்த நபர்கள் வந்த கார்களின் விலை ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் 3 முதல் 15 லட்சம் வரை இருக்கும்.\nஉணவின் சுவையோ, அவர்களின் நண்பர்கள் பெருமையாக அல்லது மிகைப்படுத்திச் சொன்னதோதான், அந்த மனிதர்களை அவ்வளவு தியாகங்களைச்() செய்து, காத்திருந்து சாப்பிடத் தூண்டியிருக்கலாம், அதேசமயம் பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்கும் என்ற உலகத்தில் பணக்காரர்களை சட்டினியும், சாம்பாரும், இட்லியும், தோசையையும் முன்பின் தெரியாத ஒரு நபருக்கு பரிமாற வைத்த சனநாயகத்தை ஒரு நிமிடம் சிரிப்போடு வணங்கவே தோன்றியது\nசுவையின் பொருட்டோ, பெருமையின் பொருட்டோ இவ்வளவு தூரம் இறங்கி வரும் ஒரு (பணக்கார) மனிதனின் நாணல் மனோ நிலையில், இதே வேறு ஒரு சராசரியான உணவுவிடுதியில் இவ்வளவு பொறுமையும், சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் போவது ஏன்\nஏதோ கவனக்குறைவில் தனது பணியில் தடுமாறும் உணவு விடுதிப் பணியாளனை ஆங்காங்கே இன்னும் அடித்தோ, திட்டிக் கொண்டுதானே இருக்கின்றோம்.\nதனக்குத் தேவை அல்லது வேறு வழியேயில்லையெனும் போது சட்டென பணம், பகட்டு என எல்லாவற்றையும் விலையாய் கொடுத்து, சகித்துக் கொள்ளும் மனோபாவம் எல்லா சமயங்களிலும் நிகழாமல் போவது ஏன்\nஇதற்கு முழுக்க முழுக்க மனிதனின் மனோநிலை மட்டுமே காரணமா, வாய்ப்புகள் மட்டுமே காரணமா விடை தெரியாத கேள்வியோடு சற்றுக் கட்டிப்புரள்வோம்..\nநேரம் Friday, August 06, 2010 வகை அனுபவம், உணவுவிடுதி, சமூகம், வழக்கங்கள்\nஅறிந்த மனிதர்களை, அன்பாய் கை நீட்டும் உறவுகளைச் சந்திக்கும் போதேல்லாம் மகிழ்ச்சி வழிந்தோடுவது வழக்கமாகிப்போனது.\nநேற்றும் அது போல் ஒரு வழக்கான தினம், ஆனால் மகிழ்ச்சி அதீதமாய் வழிந்தோடியதினம். காரணம் ஒன்றல்ல இரண்டல்ல பல. அதில்….\nநண்பர் பழமைபேசியின் புத்தகம் அறிமுகம்\nநண்பர் ஆரூரன் நடத்தும் விழா\nகோவையில் சட்டென எதிர்பாராமல் கூடிய பதிவர்களின் அருமையான எண்ணிக்கை\nமூத்த பதிவர்கள் மற்றும் பெண்பதிவர்களின் வருகை\nஎழுத்தில் மட்டுமே பார்த்த, பதிவர்கள் தமிழ்மணம் காசி, வானம்பாடிகள் பாலா, வெயிலான், சஞ்சய் ஆகியோரின் மிகத் தெளிவான உரை\nசேர்தளம் (திருப்பூர் பதிவர்களின்) குறித்த தினமலர் கட்டுரை\nஎன காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nபழமைபேசியின் ஊர்ப்பழமை அறிமுக ��ிழா குறித்து முடிவானபோதே, எப்படியும் கோவையில் இருக்கப்போகிறோம், எனவே பதிவர்களைச் சந்திக்கும் வாய்ப்பாகவும் மாற்றிக்கொண்டால் என்ற எண்ணத்தில் ஒரு திட்டமிடாத திட்டமாக கோவையில் கூடுவோம் என்று இடுகையிட்ட போது, மிகக் குறைவான எதிர்பார்ப்புகள் மட்டுமே ஆட்கொண்டிருந்தது.\nஆனாலும் ஞாயிறு காலை முதல் மனதுக்குள் கொஞ்சம் சுவாரசியமும் பரபரப்பும் கூட ஆரம்பித்தது. மூன்று மணிக்கு மேல் பதிவுலக நண்பர்கள் ஓரு சிலராய்க் கூடி வட்டமாய் அமர… பின்னர் நிமிடத்திற்கு நிமிடம் வட்டம் பெரிதாகிக்கொண்டே போனது\nதமிழ்மணம் காசி, லதானந்த, வானம்பாடிகள் பாலா, க.பாலாசி, சஞ்சய் காந்தி, முனைவர் கந்தசாமி, தாராபுரத்தான், வெயிலான் ரமேஷ், தமிழ்பயணி சிவா, மஞ்சூர் ராசா, வின்சண்ட், பால கணேஷ், மயில் விஜி, தாரணிப்பிரியா, வீட்டுப்புறா சக்தி, ஈரோடு கார்த்திக், லலிதா முரளி, கலாராணி, வடகரை வேலன், செந்தில் நாதன், ராமன் குட்டி, நிகழ்காலத்தில் சிவா, நந்தகோபால், பொன். கருணாநிதி, சுப்பையா வாத்தியார் (மன்னிக்கவும் இன்னும் மூன்று பதிவர்கள் பெயரை மறந்துவிட்டேன்) என பதிவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்க, பதிவர்கள் அறிமுகப் படலம் நிறைவேறி, முதலில் சந்திப்பவர்கள் ஆச்சர்யங்களில் திளைத்து, வழக்கம்போல் கலாய்த்துக்கொண்டிருக்க அரங்கு நிறைந்தது… விழா தொடங்கியது\nமிக நேர்த்தியான விழாவிற்கு கூடுதல் பலம் சேர்த்தது நம் பதிவர்கள் ஆற்றிய உரை. எழுதுவது பலருக்கு எளிது, ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட கூட்டத்திற்கு முன்பு ஒலிவாங்கியில் பேச நிர்பந்திக்கும் போது பலரின் உயிரை ஒலிவாங்கி சுருட்டி இழுப்பது போல் தோன்றும். தமிழ்மணம் காசி அவர்களின் புத்தகம் குறித்த அறிமுகவுரை மிக நேர்த்தியாக தெளிவாக இருந்தது விழாவின் வெற்றிக்கு கனம் கூட்டியது. அடுத்து புத்தகம் குறித்து தங்கள் பார்வைகளை பகிர்ந்த வானம்பாடிகள் பாலா, வெயிலான், சஞ்சய் காந்தி மூவருமே வேறு வேறு கோணங்களில் புத்தகத்தில் இருக்கும் ஆழ்ந்த எழுத்துக்கான வெகுமதியான வார்த்தைகளை மிக அருமையாக அள்ளித் தெளித்தனர். குறிப்பாக வெயிலானின் தயாரிப்பு மிக அற்புதம்.\nமேலும் விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் திரு.தங்க.விசுவநாதன், திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் திரு. செல்வராஜ், திரு.மருதால அடிகளார், திரு.சுப்பிரமணி, திருமதி. இந்திராணி சுப்பிரமணியம் ஆகியோர் சிறிதும் தடம் பிசகாமல் புத்தகத்தில் உள்ளவற்றையொட்டியே பேசியது விழாவின் வெற்றிக்கு உத்திரவாதம் அளித்தது.\nவிழாவில் பதிவர் பழமைபேசி, அட்டைப் படங்களை அளித்த கருவாயன் (எ) சுரேஷ்பாபு ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மேடையை அலங்கரித்த அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.\nவாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான தினங்களில் நேற்றும் ஒன்று, இந்த இனிய விழாவிற்கு காரணமாய் இருந்த பழமைபேசி, ஆரூரன் மற்றும் கலந்து கொண்ட பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.\nநேரம் Monday, August 02, 2010 வகை அறிமுக விழா, ஊர்ப்பழமை, பதிவர் வட்டம், பழமைபேசி\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஉங்களவிட பெரிய ஆளா இதே மேடைக்கு வருவேன் சார்\nஉன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”\nசாய் கிருபா சிறப்பு பள்ளி - Value Added Visit\nவண்ணச் சேர்க்கைக்கு இழந்த வாழ்வும், வாங்கிய வலியும்\nபேருந்து நிலையம் குறித்து ஒரு கட்டுரை வரைக\nஓரம்போ.. ஓரம்போ.. ருக்குமணி வண்டி வருது\nவலைப்பூ கருத்தரங்கு – கொங்கு பொறியியற் கல்லூரி, பெ...\nபுத்தகத் திருவிழா- சகாயம் – நேர்மை\nவலைப்பதிவு துவங்குதல் - கருத்தரங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=892", "date_download": "2020-02-26T16:29:19Z", "digest": "sha1:OYZMJP7K6CU4GZ5FXAPOWMICHNV5D4XV", "length": 10585, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Alago alagu - அழகோ அழகு » Buy tamil book Alago alagu online", "raw_content": "\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்\nஅவளா இவள்.. அதிகாலையின் அமைதியில்\nஅழகோ அழகு; பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களும்பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர்.தமிழ்நாட்டில் மணிக்கொடிகாலம் முதற்கொண்டு எண்ணற்ற அறிஞர்கள் சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றுள்ளனர்.தற்காலத்தில் கதை இலக்கியங்களைப் படைப்பதையே தம் தமிழ்த் தொண்டாக்க் கருதும்அறிஞர்களால் மொழியும் நாடும் பெருமை பெற்றுள்ளன.மேலும் அரசு, தனியார் அலுவலகப்பொறுப்புக்களை ஏற்றுச் செவ்வனே செயல்படுவதோடு கதை, கவிதை, கட்டுரை புதினம்போன்ற இலக்கியங்��ளைப் படைக்கும் ஆற்றல் உள்ளவர்களும் நமது நாட்டில் எண்ணிலடங்கார்.இயற்கையாகவே அழகு, ஒப்பனையில் மேலும் அழகாக விளங்கிய மாணவி, படிப்பில்\nஅக்கறை செலுத்தாது தன் அழகால் யாவரையும் கவர்ந்தவள், தன் சொந்த ஊரில் அழகுப்போட்டியிலும் பரிசு பெற்றவள், ஆனால், சென்னைக் கல்லுரியில் தன்னை விட அறிவிலும்அழகிலும் சிறந்த மாணவியரைக் கண்டு தற்மெருமை, தற்புகழ்ச்சி கூடாது என்பதையும்கல்வியே அழகு என்பதையும் 'அழகோ அழகு' கதையின் மூலம் அறிவுறுத்துகிறார்.\nஇந்த நூல் அழகோ அழகு, வெ. இறையன்பு I.A.S. அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவன்னியூர் பொன்னன் - Vanniyur Ponnan\nகுரங்கும் ஒட்டகமும் - Kurangum Otagamum\nமந்திரச்சிமிழ் முதல்பாகம் - Manthirachimil Muthal Paagam\nஆசிரியரின் (வெ. இறையன்பு I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசின்னச் சின்ன மின்னல்கள் - Chinna Chinna Minnalgal\nமுகத்தில் தெளித்த சாரல் - Mugathil Thelitha Saral\nவாழ்க்கையே ஒரு வழிபாடு - vaazhkkaiye Oru Vazhipadu\nமற்ற நீதிகதைகள் வகை புத்தகங்கள் :\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 5\nதீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen\nநகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigal\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 1 - Maanava Maanavikalukkana\nவாழ்வாங்கு வாழ வழி சொல்லும் நீதிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal\nமுல்லை நிலப் பாடல்கள் - Mullai Nila Padalgal\nகுழந்தைகளே கலாமைக் கேளுங்கள் - Kulanrhaigale Kalaamai Kelungal\nதமிழகத் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள் - Tamilaga Thozhil Valarchiyil Communistgal\nசுவாசம் - இரத்த ஓட்டம் சீராக்கும் வழிமுறைகள்\nதாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள் - Thaalntha Vagupaar Ketkum Anukoolangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/20/108367.html", "date_download": "2020-02-26T17:18:12Z", "digest": "sha1:AG2A6I6VNNJ3PH4LJC3J3OVYSIJCSR43", "length": 17517, "nlines": 192, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராகுல், பிரியங்காவின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்து அசத்திய பெண்ணுக்கு வலைதளங்களில் பாராட்டு", "raw_content": "\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறையில் பலி 23-ஆக உயர்வு - கார்கள் எரிப்பு - பொது சொத்துக்கள் சேதம்: கலவரக்கா��ர்களை கண்டதும் சுட உத்தரவு - துணை நிலை ராணுவம் குவிப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nமானிய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக சட்டசபை மீண்டும் மார்ச் 9-ம் தேதி கூடுகிறது\nராகுல், பிரியங்காவின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்து அசத்திய பெண்ணுக்கு வலைதளங்களில் பாராட்டு\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019 இந்தியா\nதிருவனந்தபுரம் : காங்கிரஸ் தலைவர் ராகுல் பேச்சை மலையாளத்தில் மொழி பெயர்த்து பெண் மொழிபெயர்ப்பாளர் அசத்தினார்.\nஜோதி ராதிகா விஜயகுமார் என்ற பெண், வயநாடு தொகுதி பத்தனாபுரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் ஆங்கிலப் பேச்சை மலையாளத்தில் மொழி பெயர்த்தார். அவரது துல்லியமான மொழிபெயர்ப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nஏற்கனவே, ராகுலின் பேச்சை மொழிபெயர்த்த மூத்த தலைவர் பி.ஜே. குரியன் சொதப்பியதோடு, அது பெரும் காமெடியாக மாறிப்போனது. முன்னதாக தமிழகத்தில் கன்னியாகுமரியில் தங்கபாலு, கிருஷ்ணகிரியில் பேராசிரியர் பழனித்துரை ஆகியோரின் மொழிபெயர்ப்பும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.\nஇந்த நிலையில் ஜோதியின் மொழிபெயர்ப்பால், கேரள காங்கிரசார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஜோதிராதிகா, வழக்கறிஞர் மற்றும் திருவனந்தபுரம் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் சமூகவியல் பேராசிரியர். அவரது சிறந்த மொழிபெயர்ப்பை அடுத்து திருவனந்தபுரம் கூட்டத்தில் ராகுல் பேச்சை மொழிபெயர்க்கவும் காங்கிரசார் அழைத்துச்சென்றனர். நேற்று வயநாட்டில் பிரசாரம் செய்த பிரியங்காவின் பேச்சையும் அவரே மொழி பெயர்ப்பு செய்தார்.\nகடந்தாண்டு கேரளா, செங்கனுார் எம்.எல்.ஏ., தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் என்பவரது மகள் தான் இந்த ஜோதி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லி வன்முறையில் பலி 23-ஆக உயர்வு - கார்கள் எரிப்பு - பொது சொத்துக்கள் சேதம்: கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு - துணை நிலை ராணுவம் குவிப்பு\nஎல்லை தாண்டி தாக்குதல் நடத்த பாதுகாப்பு படைகள் தயங்குவதில்லை: ராஜ்நாத் சிங்\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nடெல்லி வன்முறை சம்பவம்: மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு\nஎந்த சிகிச்சையுமின்றி கொரோனாவில் இருந்து உயிர்தப்பிய பச்சிளம் குழந்தை\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது\nமெக்சிகோ ஓபன் டென்னிஸ் : நடால் முதல் சுற்றில் வெற்றி\nபெண்கள் டி - 20 உலக கோப்பையில் : தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 98 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகொரோனா வைரஸ் எதிரொலி - டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு \nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஎகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முபாரக் உடல்நலக்குறைவால் மரணம்\nகெய்ரோ : எகிப்து நாட்டில் 1981- ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்த ஹோன்சி முபாரக் உடல்நலக் ...\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது\nபிரிட்டன் : கிரெட்டா துன்பர்க��� மற்றும் மலாலா இருவரும் பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்து எடுத்துக் ...\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி ...\nநியூசிலாந்து எதிரான தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அறிவுரை\nவெலிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ...\nசென்னை சேப்பாக்கத்தில் வரும் 2 - ம் தேதி பயிற்சியை தொடங்கும் மகேந்திர சிங் டோனி\nசென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி வருகிற 2- ந்தேதி ...\nவியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020\n1வீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்ட...\n2மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது - முன்னாள் ப...\n3ஆசிய லெவன் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம்...\n4கட்டுக்குள் வருகிறது கொரோனா வைரஸ் : சீனாவில் 29,745 நோயாளிகள் குணமடைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2020-02-26T17:07:44Z", "digest": "sha1:JFDDRBTV7TJ7EMUNXXKXJHEKATDMPGWX", "length": 3848, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "அழகிய அதிசயங்களான அரண்மனைகளும் | Azhagiya Athisayangalana Aranmanaigalum – N Store", "raw_content": "\nவள்ளல் என்.எஸ்.கே | Vallal N.S.K ஈழக்கனவும் எழுச்சியும் | Elakanavum Eluchium\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த்; கமல்ஹாசன் ட்வீட்\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த்; கமல்ஹாசன் ட்வீட்\nபெண் வன்கொடுமை சட்டத்தில் சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nபெண் வன்கொடுமை சட்டத்தில் சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nகர்நாடக மாநில அரசுத்துறை செயலாளரின் காரைத் திருடிய வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது\nகர்நாடக மாநில அரசுத்துறை செயலாளரின் காரைத் திருடிய வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது\n2,500 மாணவர்களின் ��ட்டியலை ஆய்வு செய்ய சிபிசிஐடி பரிந்துரை\n2,500 மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்ய சிபிசிஐடி பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/parineeti-chopra-shares-pics-from-maldives-vacation-067215.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-26T16:23:16Z", "digest": "sha1:HFFQFSVFESGU6BGP4RHUBMSGQK66YL37", "length": 18429, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீங்க ஏன் மூக்குத்தி போடல? உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்.. ரசிகர்கள் கலாயில் பிரபல ஹிரோயின் | Parineeti Chopra Shares Pics From Maldives Vacation - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியின் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த\n3 hrs ago கஜகஸ்தானில் இருந்து திரும்பினார் விஜய் ஆண்டனி... 'காக்கி'க்காக எண்ணூரில் அதிரிபுதிரி ஆக்ரோஷ ஃபைட்\n4 hrs ago 86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\n5 hrs ago மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ‘வரனே அவஷ்யமுன்ட்‘.. 25 கோடி கலெக்ஷன்\n6 hrs ago அடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே\nNews முடிந்தது இரவு விருந்து.. கட்டியணைத்து வழி அனுப்பிய மோடி.. அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்\nSports வாவ்.. புயலுக்கு மறு பெயர்தான் கஷ்வீயோ.. 4.5 ஓவர்.. 12 ரன்..10 விக்கெட்.. அப்படியே கும்ப்ளே மாதிரியே\nAutomobiles மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க ஏன் மூக்குத்தி போடல உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்.. ரசிகர்கள் கலாயில் பிரபல ஹிரோயின்\nசென்னை: நடிகை பரினீதி சோப்ரா மாலத்தீவில் இருந்து எடுத்துள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nபிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரினீதி சோப்ரா. இவர் லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால், சுத் தேஸி ரொமான்ஸ், ஹசி தோ பஸி, கில் தில், திஷூம் , மேரி பியாரி பிந்து, கோல்மால் எகைன், கேசர் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.\nஇப்போது சந்தீப் அவுர் பிங்கி ஃபரார், த கேர்ள் ஆன் த டிரைன் உட்பட சில படங்களில் நடித்துவருகிறார். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கைக் கதையான சாய்னா படத்தில் நடிக்கிறார்.\nஒன் சைடு சட்டையை கழட்டி முன்னழகை காட்டிய சாக்‌ஷி.. ஆனால், இப்பவும் அசராமல் கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஇவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு ரசிகர்கள் கமென்ட்களை அள்ளித் தெளிப்பார்கள். இந்நிலையில் இவர் விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ளார். தனது இரண்டாவது வீடு என்று மாலத்தீவை வர்ணித்துள்ள அவர், எனக்கு கொஞ்சம் கடல் கொடுங்கள், நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nமாலத்தீவில் இருந்து அவர் எடுத்துள்ள ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வழக்கம் போல பதிந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரது புகைப்படங்களை லைக் செய்துள்ளனர். சிலர் ஓவராக வழிந்து அவர் அழகை ரசித்து வர்ணித்துள்ளனர்.\nஉங்கள் படங்களை தினமும் பார்த்து மயங்குகிறேன் என்பது போன்ற வழியும் கமென்ட்களை சில ரசிகர்கள் வாரி தெளித்தாலும் சிலர், பரினீதியின் அழகை மெருகூட்ட ஐடியா கொடுத்து வருகின்றனர். நீங்க ஏன் மூக்கு குத்திக்கல என்று கேட்டுள்ள ரசிகர் ஒருவர், மூக்குத்தி போட்டீங்கன்னா, இன்னும் அழகா தெரிவீங்க... இது நிஜம் என்று அட்வைஸ் பண்ணியுள்ளார்.\nஉங்க சிரிப்பு உயிரோட்டமாக இருக்கு என்று ஒரு ரசிகை சொல்ல, இன்னொரு கலாய் ரசிகர், நீங்க தனியாவா போயிருக்கீங்க என்று கேட்டுள்ளார். மற்றொருவர், நீங்க ஏன் அண்டர்வாட்டர் ரைட் போகலை என்று கேட்டுள்ளார். மற்றொருவர், நீங்க ஏன் அண்டர்வாட்டர் ரைட் போகலை என்று விசாரித்துள்ளார். 'ஏம்மா, உங்ககிட்ட இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன் என்று ஒருவர் சொல்ல, நீங்க இயற்கையாகவே அழகா இருக்கீங்க... அப்புறம் எதுக்கு இந்த மாதிரி டிரெஸ் என்று விசாரித்துள்ளார். 'ஏம்மா, உங்ககிட்ட இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன் என்று ஒருவர் சொல்ல, நீங்க இயற்கையாகவே அழகா இருக்கீங்க... அப்புறம் எதுக்கு இந்த மாதிரி டிரெஸ்\nஇவங்களும் ஏமாத்திட்டாங்களே.. இனிமே என்ன பண்ண போறோம்.. நொந்து நூடுல்ஸாகி புலம்பும் புடவை நடிகை\nஓவர் ஐஸ்சா இருக்கேன்னு நினைச்சது சரிதானாம்.. அது வருமானவரி ஹீரோயின் நடத்திய வாய்ப்பு டெக்னிக்காம்ல\nசம்பாதிக்கிற பணத்தையெல்லாம் பாடகி நடிகை அந்த ஹீரோவுக்குதான் செலவு பண்றாராம்.. ரொம்ப வெவரம்தான்\nரன்வீரின் 83.. கபில் தேவ் மனைவி ரோமியாக தீபிகா..டிரெண்டாகும் புகைப்படம் \nஅதெல்லாம் சரிதான், இதுக்கு என்ன பண்ணுவாங்க புரமோஷனுக்கு வராத ஹீரோயின் இப்படி கேட்கிறாராமே\nநரம்புல குளிர்தாம்ல... எக்குத்தப்பான போட்டோ... எடக்குமடக்கு கேப்ஷன்... இது ரிஷப் காதலியின் பிங்க்\nதோழி கேரக்டரில் இருந்து அவர் விலக, இதுதான் காரணமாம்... எல்லா நடிகைகளுக்கும் அந்த ஆசை இருக்கே ஏன்\nடூயட்தான் பாடுவேன்.. அப்படியெல்லாம் நடிக்க முடியாது.. டாப் ஹீரோவுக்காக அடம்பிடிக்கும் நம்பர் நடிகை\nஅடப்பாவமே... இந்த சின்ன வயசுல இப்படியொரு பிரச்னையாம்ல அந்த ஹீரோயினுக்கு\nதிருமணமாகியும் காஸ்ட்யூம் டிசைனருடன் ஓவர் நெருக்கம் காட்டும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோ\nஅவளுக்கு மட்டும் ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா சூப்பர் ஹீரோயினுடன் மோதும் '3' ஹீரோயின்.. என்ன ஆச்சு\nஅவரை நம்பித்தான் வந்தேன்.. இப்படி ஏமாற்றிவிட்டாரே.. முன்னணி இயக்குனரால் இளம் நடிகை கண்ணீர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகருப்பு பூந்தோட்டமாக மாறிய வெள்ளை ரோஜா.. அதுல்யாவின் அசத்தல் க்ளிக்\neeramana rojaave serial: முதலிரவு...முதலிரவு... ஓ மை கடவுளே... எப்போதான் அது நடக்கும்\nஆழமான காதலை சொல்லும்.. ஶ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்.. ஹாட் பிக்ஸ்\nபொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைப்பது குறித்து பதிவிட்ட ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/zen-buddhism-in-tamil/", "date_download": "2020-02-26T16:12:00Z", "digest": "sha1:C2ZVG5CHGGYYN7DN2SKRIL2RXGWUFFI4", "length": 16904, "nlines": 153, "source_domain": "tamilandvedas.com", "title": "Zen Buddhism in Tamil | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n16. உள்ளொளி பெற்ற உத்தமர்\n”பிறக்காத புத்த மனம்” என்பது புத்த மதத்தில் ஏற்கனவே இருந்த ஒன்று தான் என்றாலும், பாங்கெய் அதற்கு ஒரு புது பரிமாணத்தையும் அழுத்தத்தையும் தந்து அதை பிரபலமாக்கினார். பாங்கெயைப் பொ’றுத்த வரையில் மனம் அபாரமான சக்தி வாய்ந்த ஒன்று. உலகத்தைப் பிரதிபலிக்கும் உயிருள்ள கண்ணாடி அது பார்த்த அனைத்தையும் பிரதிபலிப்பதோடு அனைத்தையும் அது சேர்த்து வைத்திருக்கும் ஒன்றும் கூட. யாரானாலும் சரி,அனைத்துப் பதிவுகளையும் ஒவ்வொன்றாக அகற்றி விட்டால் போதும், ஞானம் பெற்று விடலாம் என்று அவர் சுலபமாக உபதேசித்தார்.\n‘பிறக்காத மனம்’ பற்றி ஒரு எளிய உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம். இலை உதிர் காலத்தில் ஒரு மரத்தின் அடியில் உட்காரும் ஒருவன் இலைகளை அகற்றி இடத்தைச் சுத்தப் படுத்துகிறான். ஆனால் மரத்திலிருந்து இலைகள் கீழே விழுந்து கொண்டே இருக்கின்றன. அந்தக் கணத்தில் அவன் இலைகளை அகற்றி விட்டாலும் கூட தொடர்ந்து இலைகள் விழுந்து கொண்டே தான் இருக்கும். அதே போல கோபம் பற்றிய எண்ணத்தை உங்கள் மனதிலிருந்து நீங்கள் அகற்றி விட்டாலும் கூட அதைத் தொடர்ந்து எழும் எண்ணங்கள் ஒரு போதும் முடிவுக்கு வரப்போவதே இல்லை.ஆனால் அப்படி எழும் எண்ணங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமலும் அதைப் பொருட்படுத்தாமலும் அதை நிறுத்த முயற்சி செய்யாமலும் இருந்து விட்டால் அது தான் ‘பிறக்காத புத்த மனம்’ ஆகும்.\nபாங்கெய் ஒரு போதும் தனது கொள்கைகளையும் விதிமுறைகளையும் யார் மீதும் திணிக்கவில்லை.அதே போல ஜாதி, அந்தஸ்து, இனம், பால் ஆகிய எதுவும் ஆன்மீகப் பாதையில் குறுக்கிட முடியாது என்பது அவரது திண்ணமான எண்ணம். ஒரு நாள் சாமான்ய படிப்பறிவில்லாத ஒரு பெண்மணி அவரிடம் வந்து,” பெண்கள் எல்லோரும் கர்மாவினால் பெரும் பாரத்தைச் சுமந்து கட்டுப்பட்டவர்கள் என்று எல்லோரும் சொல்கிறார்களே அவர்களால் புத்தத்வத்தை உணர முடியுமா அவர்களால் புத்தத்வத்தை உணர முடியுமா” என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள். அதற்கு பாங்கெய்,”நீ எப்போதிலிருந்து பெண்ணாக ஆனாய்” என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள். அதற்கு பாங்கெய்,”நீ எப்போதிலிருந்து பெண்ணாக ஆனாய்” என்று எளிமையாகக் கேட்டு ஆழ்ந்த உண்மையை விளக்கி விட்டார்\n1690 ஆம் ஆண்டிலேயே மிகவும் பிரபலமான துறவியாக அவர் ஆகிவிட்டார். அவர் பேச்சைக் கேட்பதற்காக யோமோஞ்ஜி ஆலயத்தில் ஆயிரத்தி எழுநூறு புத்த துறவிகள் ஜப்பான் முழுவதிலுமிருந்தும் வந்து கூடினர். அவரது அருளுரைகள் அனைத்தும் தெளிவாக பதிவு செய்யப்பட்டன. 1693இல் அவரது உடல்நிலை சற்று மோசமடைந்தது. அவர் இன்னும் சில காலமே இருப்பார் என்பதை ஊகித்த அவரது சீடர்கள் தங்களது பணம், நேரம் உழைப்பைத் தந்து அவருக்கு ஒரு பகோடாவை அமைக்க முயன்றனர்.இரவு பகலாக வேலை தொடர்ந்தது.பெரும்பாலும் இரவு நேரத்தில் சந்திர ஒளியில் பகோடா பணி தொடர்ந்தது. இறுதி நேரம் வந்ததை ஒட்டி பாங்கெய் மூன்று தினங்கள் கடைசிச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி விட்டு ஆலயத்தினுள் சென்று அமைதியை நாடினார்; 1693ஆம் ஆண்டு செப்டம்பரில் நிர்வாணம் அடைந்தார். அவரது அஸ்தி யோமோஞ்ஜி மற்றும் ந்யாஹாஜி ஆகிய இரண்டு முக்கிய ஆலயங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்ட்து. 1740ஆண்டு அரசாங்கத்தின் உயரிய விருதான கோகுஷி எனப்படும் ‘நேஷனல் மாஸ்டர்’ என்ற விருதை அளித்து அரசு அவரை கௌரவித்தது.\nமுன்னமேயே அவரது உயரிய ஞான நிலையை சீனாவிலிருந்து வந்த பெரும் மகானே உலகிற்கு அறிவித்து விட்டார். டாவோ –சே சாவோ யுவான் என்ற மாபெரும் துறவி நாகசாகிக்கு வந்தார். அப்போது பெங்காயின் குருவான உம்போ அவரை டாவோ –சே சாவோ யுவானை தரிசிக்குமாறு அறிவுறுத்தினார். டாவோ சேக்கு ஜப்பானிய மொழி தெரியாது, சீன மொழி மட்டுமே தெரியும், ஆனால் அவர் எழுதிக் காண்பித்து தான் சொல்ல விரும்பியதைச் சொன்னார். ஏனெனில் எழுத்து வடிவத்தில் சீன மொழியையும் ஜப்பானிய மொழியையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.அவை ஒரே அர்த்தத்தையே தரும். டாவோ சே பாங்கெயின் உள்ளொளியை உடனே புரிந்து கொண்டார்.ஆனால் அவரது ஞானம் பூர்த்தியாகவில்லை என்று தெரிவித்தார்.\nபாங்கெய் டாவோ சேயின் சிஷ்யர்களின் வட்டத்திற்குச் சென்றார். அங்கு அவர் சொல்வதை நன்கு கூர்ந்து கேட்டார். தியான அறையில் இருந்த போது ஒரு நாள் மாலை நேர சந்தியாகால நிழலில் அவர் ஞானவொளி அனுபவத்தைப் பெற்றார். ஜென் சம்பிரதாயப்படி உடனே டாவோ சேயிடம் சென்று தன் அனுபவத்தைக் கூறினார்.\n“ பிறப்பையும் இறப்பையும் பற்றி என்ன” என்று ஒரு பிரஷினால் எழுதிக் கேட்டார் பாங்கெய்.\n“யாருடைய பிறப்பு, இறப்பு பற்றி” என்று பதில் கேள்வியை எழுதிக் கேட்டார் டாவோ சே.\nபாங்கெய் வெறுமனே தன் கைகளை நீட்டினார், அவ்வளவு தான் டாவோ சே மீண்டும் எழுதுவதற்காக பிரஷை எடுக்க முயலுகையில் பாங்கெய் அதைப் பிடுங்கி தரையில் எறிந்தார். மறு நாள் காலை டாவோ சே தன் சீடர்களிடம் பாங்கெய் ஜென் பயிற்சியை முற்றிலுமாக முடித்து விட்டார் எ��்று அறிவித்தார்.\nஉள்ளொளி பெற்ற பின்னர் சொல்லும் எழுத்தும் தான் ஏது\nபாங்கெயின் முக்கியமான அருளுரை இது:- “சத்தியத்தின் உள்ளே ஆழ்ந்து செல்லச் செல்ல அது இன்னும் அதிக ஆழம் உடையதாக இருக்கும்”\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/206971?ref=archive-feed", "date_download": "2020-02-26T17:26:03Z", "digest": "sha1:2A3TQEON6SC5ZH5WFARDS43A5L5SOHKD", "length": 8777, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் 9 வயது சிறுமியை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட இளைஞன்... நெகிழ்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் 9 வயது சிறுமியை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட இளைஞன்... நெகிழ்ச்சி சம்பவம்\nபிரித்தானியாவில் 9 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றி விட்டு 21 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் Tamworth பகுதியைச் சேர்ந்தவர் Carl. 21 வயதான இவர் Chasewater Reservoir பகுதியில் இருக்கும் ஆற்றில் 9 வயது சிறுமி நீரில் சிக்கி உயிருக்கு போராடுவதைக் கண்டுள்ளார்.\nஇதனால் உடனடியாக ஆற்றில் குதித்த அவர் சிறுமியை காப்பாற்ற போராடியுள்ளார். அப்போது அவரும் ஆற்றில் சிக்கியதால், இருவரும் நீரில் சிக்கிக் கொண்டதாக பொலிசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇதனால் பொலிசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அங்கு விரைவதற்குள் சிறுமியை காப்பாற்றிய இளைஞன் உ���ிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nசிறுமியின் உயிரைக் காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரைக் கொடுத்த கார்ல் உண்மையான ஹீரோ என்று இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.\nமேலும் கார்ல் குடும்பத்தினர், நீ நல்ல சகோதரனான், வீட்டில் ஒரு நல்ல நண்பனான இருந்தாய், ஆனால் இப்போது உன்னை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பார்க்க முடியாமல் தவிக்கின்றனர்.\nஉன் ஆத்மா சாந்தியடையட்டும் என்று வேதனையுடன் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இன்னும் முழுமையான விசாரிக்கவில்லை எனவும், தொடர் விசாரணைக்கு பின்னரே சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/author/siva/", "date_download": "2020-02-26T15:31:05Z", "digest": "sha1:L4NNLRQSGI5ELE7MO5NN54F73L6T535X", "length": 13144, "nlines": 103, "source_domain": "www.news4tamil.com", "title": "Siva L, Author at News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்தி���ள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nவாடகைக்கு இருந்த வீட்டை அபகரிக்க முயன்றதாக பியூஷ் மானுஷ் கைது\nவாடகைக்கு இருந்த வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததோடு, வீட்டின் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் சேலத்தில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷ் சமூக ஆர்வலராக…\nவிஜய் சுதா கொங்கரா சந்திப்பில் நடந்தது என்ன\nதளபதி விஜய்யை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து ’தளபதி 65’ படத்தின் ஒன் லைன் கதையை இயக்குனர் சுதா கொங்காரா கூறியதாகவும் இந்த கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும் முழு கதையை தான் கேட்ட பின்னரே முடிவு சொல்ல முடியும் என்று விஜய்…\nபொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாகும் அஜித்\nபிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படம் 2021ல் முதல் பாகமும் 2022ல் இரண்டாம் பாகமும் வெளியாகும் என…\nதலைவி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: பெரும் பரபரப்பு\nமுன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில்…\nதூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு விசாரணை ஆணையம் அதிரடி உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய ரஜினிக்கு ஒருநபர் விசாரணை ஆணையம் சமீபத்தில் சம்மன் அனுப்பியது என்பது தெரிந்ததே இந்த சம்மனை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் தனக்கு விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க…\nயூடியூப் பிரபலம் இயக்கும் முதல் படத்தில் அருள்நிதி\nஎருமசாணி என்ற யூடியூப் சேனல் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றது என்பதும் குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்களிடையே இந்த சேனல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. எருமசாணி விஜய் மற்றும் ஹரிதா எ���்றால் தெரியாதவர்கள் யாரும்…\nஎதிர்பார்த்த டைட்டில்: உற்சாகத்தின் உச்சத்தில் ‘தலைவர்’ ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில்…\nடிரம்ப் நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பும் பிரதமர்: ஏன் தெரியுமா\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இந்தியாவுக்கு வருகை தந்ததை அடுத்து குஜராத்தில் சபர்மதி ஆசிரமம் மற்றும் நமஸ்தே டிரம்ப் ஆகிய நிகழ்ச்சிகளில் டிரம்புடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ சட்டத்திற்கு…\nமலேசிய பிரதமர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்\nஉலகின் வயதான பிரதமர் என்ற பெருமையை கொண்ட 94வயது மலேசியாவின் பிரதமர் முகமது மகாதீர் என்பவர் திடீரென தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக மலேசிய மன்னருக்கு செய்தி அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மலேசியாவில் தற்போது மலேசியா…\nநூல் ராட்டை, குரங்கு பொம்மைகளை ஆச்சரியமாக பார்த்த டிரம்ப்: விளக்கம் அளித்த மோடி\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவியுடன் இன்று காலை இந்தியாவுக்கு வருகை தந்தார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார் என்பதையும் சற்று முன்னர் பார்த்தோம் இந்த நிலையி சற்று முன்னர் சபர்மதி ஆசிரமம் சென்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_2451.html", "date_download": "2020-02-26T16:18:34Z", "digest": "sha1:VPUPPP7S5HTVOFU5I6KIMZZIZXEMVSKW", "length": 3155, "nlines": 60, "source_domain": "cinema.newmannar.com", "title": "மான் கராத்தே பாடல் காட்சி மீண்டும் படமாக்க ஏ.ஆர்.முருகதாஸ் உத்தரவு", "raw_content": "\nமான் கராத்தே பாடல் காட்சி மீண்டும் படமாக்க ஏ.ஆர்.முருகதாஸ் உத்தரவு\nசிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிக்கும் படம் மான் கராத்தே. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி தயாரிக்கிறார். அவரது உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் முழுவதும் எடுக்கப்பட்டு ஏ.ஆர்.முருகதாசிடம் காட்டப்பட்டது. அதைப் பார்த்த முருகதாஸ் சில காட்சிகளை நீக்கச் சொன்னதோடு சிவகார்த்திகே���ன், ஹன்சிகா ஆடிப் பாடிய ஒரு பாடல் காட்சி முழுவதையும் நீக்கிவிட்டு மீண்டும் எடுக்கச் சொல்லியிருக்கிறார். ஐதராபாத்தில எடுக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சியை மீண்டும் சென்னை துறைமுகத்தில் படமாக்கி வருகிறார்கள். இதற்காக ஹன்சிகா மேலும் 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார். இந்த பாடல் காட்சி ரீ ஷூட் செய்த வகையில் 50 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=8&search=toilet%20scene", "date_download": "2020-02-26T17:11:53Z", "digest": "sha1:GXKBYV2OWSY2CHTLN3RC6T3UJPPFFEKQ", "length": 8457, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | toilet scene Comedy Images with Dialogue | Images for toilet scene comedy dialogues | List of toilet scene Funny Reactions | List of toilet scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகூழு குடிக்க வேணா வரேன் குடுக்கறதுக்கு ஒன்னும் இல்ல\nகூட பிறந்த அக்காவையே பிகர்னு சொன்ன ஒரே தம்பி நீதாண்டா\nஇவன் சாவிய எடுக்க போனான இல்ல சந்தடி சாக்குல ஜல்சா பண்ண போனான\nஇவள போட்டு தள்ளிட்டு உள்ள போயிடுறேன் கேஸ நீ நடத்து\nஇப்போ நங்குன்னு உங்க அக்காள நினச்சிகிட்டு ஒரு குத்து குத்துங்க\nஇந்த வீங்கு வீங்கிருக்கே எத்தன பேர் உங்கள அடிச்சாங்க\nஹலோ யார் சார் பேசுறது\nமுகத்துல மட்டும் அடிக்காத பெர்சொனலிட்டி போயிரும்ல\nஎவ்ளோ அடிச்சாலும் தாங்குறான் டா இவன் ரொம்ப நல்லவன்டான்னு சொல்லிட்டன் மா\nஏன்டா இப்படி வயசுக்கு வந்த புள்ளைக்கு சடங்கு சுத்துற மாதிரி சுத்துறிங்க\ncomedians Vadivelu: Vadivelu Learning Boxing Scene - வடிவேலு குத்துச்சண்டை கற்றுக்கொள்ளும் காட்சி\nஅவங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ அடிச்சாங்க\nஅவனே ஆள கூட்டி வரேன்னு சொல்றன் அவன்கிட்ட போய் அட்ரஸ்ச கொடுக்கறான் பாரு\nஅவன் சட்டைய புடிச்சி எங்க அக்காவ வெச்சிருக்கியாடான்னு\nஅவளையே நீங்க சொந்தம் ஆக்கிட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-02-26T16:48:35Z", "digest": "sha1:A577EID442HXQTGXJ5I72HRU3QNKJMHG", "length": 10650, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "ஊழல் மோசடி செய்ய வசதியாகவே 90 வீத நிதி வீதி அபிவிருத்திக்கு செலவிடப்படுகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு! - EPDP NEWS", "raw_content": "\nஊழல் மோசடி செய்ய வசதியாகவே 90 வீத நிதி வீதி அபிவிருத்திக்கு செலவிடப்படுகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு\nஇன்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பிலான குறைநிரப்புப் பிரேரணை தொடர்பில் விவாதிக்கப்படுகின்றது. இந்த வீதி அபிவிருத்தி ஒன்றுதான் நாட்டின் அபிவிருத்தி எனக் கொள்ள முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நடைபெற்ற நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீடு, தீவிர பொறுப்பு முகாமைத்துவ சட்டத்தின் கீழான பிரேரணை மற்றும் உற்பத்தி வரி விஷேட ஏற்பாடுகளின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nஆட்சியாளர்களும், இந்த ஆட்சியைக் கொண்டு வந்தவர்கள் தாங்களே என்று கூறுகின்ற தமிழ்த் தரப்பினரும் வீதி அபிவிருத்தி ஒன்றுதான் நாட்டின் – நாட்டு மக்களின் அடிப்படை அபிவிருத்தி என நினைத்துக் கொண்டிருக்கின்றார்களோ என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் இருக்கின்றது.\nதுரித கிராம அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் இந்த அரசாங்கத்தினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று கட்டங்களாக கோடிக் கணக்கான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியின் மூலமாக 13 வகையான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும், இந்த நிதியில் 90 வீதமான நிதி வீதி அபவிருத்திப் பணிகளை மாத்திரம் மேற்கொள்வதற்கே செலவிடப்பட்டு வருவதாக வலிகாமம் தென் மேற்கு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேற்படி நிதி ஒதுக்கீடுகள் மூலமாக மேற்படி பகுதியில் 17 வட்டாரங்களை உள்ளடக்கிய 28 கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலும், அவசர, அவசரமாக மேற்படி வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும், இப் பணிகளின்போது, பணிகளை மேற்பார்வை செய்வதற்கு எவருமில்லாத நிலையில் ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள மூலப் பொருட்களைப் பயன்படுத்தாமல், மிகவம் தரம் குன்றிய வகையில் மேற்படி வீதி அபிவிருத்திப் பண��களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மக்கள் முறைப்படுகின்றனர்.\nஎனவே, இந்தப் பணிகளின் பின்னால் ஊழல், மோசடிகள் இடம்பெற்றிருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே எமது மக்கள் நம்புகின்றனர். இப்படியே போனால், இவர்கள் சொல்கின்ற ஏதோ போராட்டங்கள் வெடிக்காது. இந்த வீதிகள் தான் வெடிக்கும் என்றே எமது மக்கள் கருதுகின்றனர்.\nஎனவே, இந்தப் பணிகளின் பின்னால் ஊழல், மோசடிகள் இடம்பெற்றிருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே எமது மக்கள் நம்புகின்றனர். இப்படியே போனால், இவர்கள் சொல்கின்ற ஏதோ வெடிக்கும் என்பது இந்த வீதிகள் மற்றும் ஊழல் மோசடிகள் தான் வெடிக்கும் என்றே எமது மக்கள் கருதுகின்றனர்.\nமனிதாபிமான ரீதியில் அவதானம் செலுத்துங்கள் - நீதி அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்\nஆட்சியில் பங்கெடுத்துள்ள கூட்டமைப்பு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது - ஈ.பி.டி.பி தெரிவிப...\nவெளிவாரி பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்பி வலியுறுத்து\nஅனுராதபுரம் மொரவெவ கிராம மக்களது தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்\nஇலங்கைத் தேயிலையின் தரத்தையும் நன்மதிப்பையும் பாதுகாக்க நடவடிக்கை அவசியம் - நாடாளுமன்றில் செயலாளர் ...\nசுழிபுரம் மேற்கு அலைமகள் முன்பள்ளி கட்டடத்தை பாடசாலை சமூகத்திடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-26T15:15:56Z", "digest": "sha1:ICCHEQOVJJX57EEE2UXDA42FLDDUHDFM", "length": 11125, "nlines": 136, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "மந்” என்றால் மனம் – Tamilmalarnews", "raw_content": "\nதலைவர் 169 இல் ரஜினியுடன் இணையும் உலக நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்\n22 ஆக உயர்ந்தது டெல்லியில் இறந்தோர் எண்ணிக்கை இராணுவத்தை இறக்க ஏற்பாடு\nதெற்கு நோக்கி நகரும் ஆம் ஆத்மி கர்நாடகாவில் பிரச்சாரம் ஆரம்பம்\nஅடர்த்தி மற்றும் நீளமான கூந்தலைப் பெற இதை செஞ்சி பாருங��க\n இதை ட்ரைப் பண்ணி பாருங்க\nNTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசசிவாச்சாரியார்*…\nமந்திரம் என்ற சொல் ஆதி சமஸ்க்ருத மொழியில் இருந்து வந்தது.\nஆகவே மந்திரம் என்பது நம் மனதை பல உலகார்ந்த எண்ணங்களில் இருந்து விடுதலையாக்க உருவாக்கப்பட்ட உன்னத ஒலிகளின் ஒரு கூட்டமாகும்.\nமந்திரத்தை மனனம்+திரயதே என்றும் பிரிக்கலாம். மனனம் என்றால்\nநினைப்பது, ஜெபிப்பது, உச்சரிப்பது எனப்பொருள் கொள்ளலாம். திரயதே என்றால் காப்பாற்றுதல் என்று பொருள். ஆக ஜெபிப்பவரை அல்லது உச்சரிப்பவரை காப்பாற்றுவது என்று பொருள்.\nமற்றொரு வகையில் “மந்” என்றால் மனம், “திர” என்றால் பிராணன் மனமும் பிராணனும்\nகலக்க செய்வது மந்திரம் எனப்படும்.\nபிரபஞ்சத்தின் தோற்றம் ஒலியில் இருந்தே உற்பத்தியாகியது எனக் கூறப்படுகிறது. மந்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ள தெய்வ\nசக்தியின் அதிர்வலை குறியீடுகள், ஒவ்வொரு வகை தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு அதிர்வலைகள் உண்டு,\nஇருப்பது போல் பிரபஞ்சத்தில் உள்ள\nஒவ்வொரு தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு அதிர்வு உண்டு. ஒவ்வொரு சமஸ்க்ருத எழுத்தும் ஒரு தேவதையை (சக்தி நிலையை)\nமந்திரங்களை உச்சரிக்கும் போது அதற்குரிய பிரபஞ்ச அதிர்வலைகள்\nநவகிரகங்கள் மூலமாக பூமியில் வந்து நமது சுவாசத்தின் வழியாக சூட்சும உடலில் சேர்ந்து பின் ஸ்தூல உடலில் செயல்படுகிறது.\nஇந்த பிரபஞ்ச அதிர்வலைகள் ஒருவர் செய்யும் கர்மங்களுக்கு (செயல்) ஏற்ப உடலில் கூடிக்குறையும், இவை அதிகமாக இருக்கும் போது வாழ்வின் நல்ல பகுதிகளான ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் செல்வம் என்பன இருக்கும். இந்த அதிர்வலைகளை மனித மனம் ஈர்த்து சேமித்து அதன் மூலம் நன்மை அடைவதற்காக ரிஷிகள் வகுத்து வைத்த வழியே மந்திரங்கள்.\nமந்திரம் என்றால் அது சமஸ்க்ருதம் மட்டும் தானா என்று சிலர் கேட்கக் கூடும். ஆதி தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் சுருக்கமான ஆனால் ஆழமான பொருள் தரும் சூத்திரத்தினை முன்மொழிகிறது.\n“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த,\nஎன்ப” (சொல்லதிகாரம், 480). “நிறைமொழி\nமாந்தர்” என்பதை சைவ சித்தாந்த\nவார்த்தையில் விளக்குவதானால் சிவத்துடன் இரண்டறக்கலந்தவர்கள், வேதாந்த மொழியில் சொல்வதானால் பிரம்மத்துடன் கலந்தவர்கள்.\nஇவர்களே நிறைமொழி மாந்தர் எனப்படுவர்.\nஇவர்கள் சொல்லும் மொழி எல்லாம்\nமந்திரங்கள் எனப்படும். இதன் படி ரிஷிகள், சித்தர்களின் வாக்குகள், நாயன்மார்கள் ஆழ்வார்கள் ஆகியோரின் பாடல்கள்,\nஸ்தோத்திரங்கள் ஆகியவை எல்லாமே மந்திரம் என்று கூறலாம்.\nஇயற்பியலில் (Physics) ஒலி அலை அதிர்வு (resonance) பற்றி நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். ஒரு பகுதியின் இயற்கை அதிர்வுடன் அதே அளவான அதிர்வுகள் பரிவுறும் போது சக்தி கடத்தப்படும், இதே\nநிகழ்கிறது, ஒரு மந்திரம் பிரபஞ்ச சக்தியின்\nஇயற்கை அதிர்வினை ஒத்து நம் மனதிற்குள்\nஒரு அதிர்வினை உருவாக்கி சக்தியினை\nபெற்றுக்கொள்ளும். மந்திரங்களை உச்சரிக்கும் போதும் அதுதான் நடக்கிறது….\nஜோதிடம் பாதி….. ஹேஷ்யம் மீதி….. ஜோதிடம் நம்பகமானதா\nநியூசிலாந்து தாக்குதலுக்கு முன்பே இலங்கை தற்கொலைப்படை தாக்குதல் திட்டமிடப்பட்டது\nதலைவர் 169 இல் ரஜினியுடன் இணையும் உலக நாயகன்\n22 ஆக உயர்ந்தது டெல்லியில் இறந்தோர் எண்ணிக்கை\nதெற்கு நோக்கி நகரும் ஆம் ஆத்மி\nஅடர்த்தி மற்றும் நீளமான கூந்தலைப் பெற இதை செஞ்சி பாருங்க\n இதை ட்ரைப் பண்ணி பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/blog-post_7.html", "date_download": "2020-02-26T16:58:26Z", "digest": "sha1:FWNIWSWIXCTP3XJPN56QTPR6KSLGGO2X", "length": 11658, "nlines": 243, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பள்ளிகள் உள்கட்டமைப்புக்கு நிதி திரட்ட தனி இணையதளம்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்பள்ளிகள் உள்கட்டமைப்புக்கு நிதி திரட்ட தனி இணையதளம்\nபள்ளிகள் உள்கட்டமைப்புக்கு நிதி திரட்ட தனி இணையதளம்\nபள்ளிகள் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த பொதுமக்களிடம் நிதி திரட்ட தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த இணையதளத்தை (‌h‌t‌t‌p‌s://​c‌o‌n‌t‌r‌i​b‌u‌t‌e.‌t‌n‌s​c‌h‌o‌o‌l‌s.‌g‌o‌v.‌i‌n) முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\nஇதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:-\nபெரிய தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில் இரண்டு சதவீதத் தொகையை சமூகப் பொறுப்பு செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டுமென இந்திய கம்பெனிகள் சட்டப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ, நேரடியாகவோ பள்ளிகளைத் தோ்ந்தெடுத்து அந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்���ு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி செய்கின்றன.\nஇத்தகைய நிறுவனங்களுக்கும், ஆா்வலா்களுக்கும் உதவிடும் வகையில் எளிமையான, நம்பகமான இணையதளமோ அல்லது வேறு வழித்தடங்களோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனைக் களையும் வகையிலும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் இணையவழி நிதி திரட்டும் வசதியை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது.\nஇணையவழியில் திரட்டப்படும் நிதியானது, அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி தொடா்பான விவரங்களை பொது மக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இணையவழியில் திரட்டப்படும் நிதிக்கு தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகமானது தொடா்பு அலுவலகமாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் பா.வளா்மதி, தலைமைச் செயலாளா் க.சண்முகம், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குநா் ஆா்.சுடலைக்கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nமாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..\nஉணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் உறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/20/108377.html", "date_download": "2020-02-26T17:21:34Z", "digest": "sha1:6EUOGJAQHNKAYJ2BTJOEMLCWKVIPPF2E", "length": 17959, "nlines": 192, "source_domain": "www.thinaboomi.com", "title": "3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது", "raw_content": "\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறையில் பலி 23-ஆக உயர்வு - கார்கள் எரிப்பு - பொது சொத்துக்கள் சேதம்: கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு - துணை நிலை ராணுவம் குவிப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nமானிய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக சட்டசபை மீண்டும் மார்ச் 9-ம் தேதி கூடுகிறது\n3-ம் கட்ட வாக்குப்பதிவு: 116 பார்லி. தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019 இந்தியா\nபுது டெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு 116 தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது. கடைசி நாளான இன்று இறுதிக்கட்ட ஓட்டுவேட்டையை தலைவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.\nபாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 2-வது கட்டமாக தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடந்தது. 3-வது கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதன்படி அசாமில் 4 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஷ்கரில் 7, குஜராத்தில் 26, கோவாவில் 2, ஜம்மு காஷ்மீரில் 1, கர்நாடகாவில் 14, கேரளாவில் 20, மராட்டியத்தில் 14, ஒடிசாவில் 6, உ.பி.யில் 10, மேற்கு வங்கத்தில் 5, தத்ரா நகர், சுவேலியில் 1, டாமன்டையூவில் 1 என 116 தொகுதிகளுக்கு நடக்கிறது.\nஇந்த 116 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் உ.பி. மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் 23 -ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 3-வது கட்ட தேர்தலில் மொத்தம் 1594 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 21 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் அதிகபட்சமாக 40 வேட்பாளர்கள் மீது வழக்குகள் உள்ளன. பா.ஜ.க. வில் 38 பேர் மீதும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் 11 பேர் மீதும் வழக்குகள் உள்ளன.\nபார்லி. தொகுதி பிரச்சாரம் Parley Compaign\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லி வன்முறையில் பலி 23-ஆக உயர்வு - கார்கள் எரிப்பு - பொது சொத்துக்கள் சேதம்: கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு - துணை நிலை ராணுவம் குவிப்பு\nஎல்லை தாண்டி தாக்குதல் நடத்த பாதுகாப்பு படைகள் தயங்குவதில்லை: ராஜ்நாத் சிங்\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nடெல்லி வன்முறை சம்பவம்: மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு\nஎந்த சிகிச்சையுமின்றி கொரோனாவில் இருந்து உயிர்தப்பிய பச்சிளம் குழந்தை\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது\nமெக்சிகோ ஓபன் டென்னிஸ் : நடால் முதல் சுற்றில் வெற்றி\nபெண்கள் டி - 20 உலக கோப்பையில் : தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 98 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகொரோனா வைரஸ் எதிரொலி - டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு \nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஎகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முபாரக் உடல்நலக்குறைவால் மரணம்\nகெய்ரோ : எகிப்து நாட்டில் 1981- ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்த ஹோன்சி முபாரக் உடல்நலக் ...\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது\nபிரிட்டன் : கிரெட்டா துன்பர்க் மற்றும் மலாலா இருவரும் பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்து எடுத்துக் ...\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி ...\nநியூசிலாந்து எதிரான தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அறிவுரை\nவெலிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ...\nசென்னை சேப்பாக்கத்தில் வரும் 2 - ம் தேதி பயிற்சியை தொடங்கும் மகேந்திர சிங் டோனி\nசென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி வருகிற 2- ந்தேதி ...\nவியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020\n1வீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்ட...\n2ஆசிய லெவன் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம்...\n3கட்டுக்குள் வருகிறது கொரோனா வைரஸ் : சீனாவில் 29,745 நோயாளிகள் குணமடைந்து...\n4ராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2019/01/29.html", "date_download": "2020-02-26T17:16:07Z", "digest": "sha1:35PPD2K7NTZTYFUQ6A2IR63ILFBB5LZW", "length": 21071, "nlines": 120, "source_domain": "www.vivasaayi.com", "title": "மேஜர் சோதியா அக்கா அவர்களின் 29 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமேஜர் சோதியா அக்கா அவர்களின் 29 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமேஜர் சோதியா அக்கா அவர்களின் 29 ம்\nஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nநிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.\nசோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.\nஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.\nவிடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த அன்புத்தாய் நிலம் என்பேன்.\nஅந்த இனிய பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.\nகாடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வளர்ந்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை அச்சம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக் கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.\nஎங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வளத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். அழகுபடுத்திப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.\nசமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி செயலாண்மை(நிர்வாகம்) திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.\nஉணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு உணவுடன் நடை... நடை. தொலை தூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் விண்மீன்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பனியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சு கனத்தாலும் தொடர்கின்றேன்.\nகனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்க வேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை நினைவூட்டும்.\nகண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா நினைவு வரும்.\nகல கலவென அவர் சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.\nகள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது அருட்தந்தை ஒரு வரை நினைவுட்டும்.\nபச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சு வாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...\nகாட்டில் அனைத்து வேலைகள், முகாம் அமைத்தல், திசைகாட்டி மூலம் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு அனைத்துப் போராளிகளிற்கும் விளக்கிக் கொண்டு, அவர்களது கருத்துக்களையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் செயலாண்மைத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர���.\nஉழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ”நையிற்றிங் கேளான” அவர் நோயால் துயருரற்றபோது துடித்துப் போனோம்.\nஅந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தையை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. இறுதிவணக்க நிகழ்வில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்து அழுதபடி வணக்கம் செலுத்திய காட்சி, நாம் நிமிர்ந்தோம்.\nவளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.\n நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் செயலாண்மை நடத்தும் நேர்த்தியைப் பாருங்கள்.\nஉங்கள் பெயரை நெஞ்சிலே ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.\n- நினைவுப் பகிர்வு விசாலி -\nமேஜர் சோதியா அக்கா நினைவாகவும்,அவர் பெயர் சொல்லும் படையணி நினைவாகவும்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018/02/blog-post_24.html", "date_download": "2020-02-26T15:29:46Z", "digest": "sha1:BKOYLNKFUBSXVLSTT6HUG2HOTQ6YCAMC", "length": 17106, "nlines": 202, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "ஒரு வயது குழந்தைகூட உறுப்பினராகலாம்... ‘மய்யம்’ இணையதளத்துக்கு ஒரு விர்ச்சுவல் விசிட்! - என் புத்தகம்", "raw_content": "\nஒரு வயது குழந்தைகூட உறுப்பினராகலாம்... ‘மய்யம்’ இணையதளத்துக்கு ஒரு விர்ச்சுவல் விசிட்\nஒரு வயது குழந்தைகூட உறுப்பினராகலாம்... ‘மய்யம்’ இணையதளத்துக்கு ஒரு விர்ச்சுவல் விசிட்\nவெறும் 43 விநாடிகள் மட்டுமே ஓடுகிறது அந்த வீடியோ. கமல் அமர்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது மகிழ்ச்சியாக இருப்பவர்கள், அரசியல் மற்றும்...\nவெறும் 43 விநாடிகள் மட்டுமே ஓடுகிறது அந்த வீ��ியோ. கமல் அமர்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது மகிழ்ச்சியாக இருப்பவர்கள், அரசியல் மற்றும் நாட்டு நடப்பில் அதிருப்தி அடையாமல் இருப்பவர்கள், இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் என்கிறார். கிளம்புங்கள் என்று துரத்துகிறார். அப்படி என்னதான் சொல்லப்போகிறார் என்ற ஆர்வத்தில் நிச்சயம் அனைவரும் காத்திருப்பார்கள். \"காத்திருக்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் நம் கட்சி. வாருங்கள் களத்திற்கு\" என்று கூறிவிட்டு 'மக்கள் நீதி மய்யம்' என்ற தன் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று உறுப்பினராக பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். கமல் ரசிகர்களை, மக்களை தன் கட்சியில் உறுப்பினராக்கிக் கொள்ள விரிகிறது 'maiam.com'. கட்சிக் கொள்கைகள் உட்பட அனைத்து அரசியல் பார்வைகளையும் ஓரங்கட்டிவிட்டு, டெக்னிக்கலாக இந்த இணையதளம் எப்படியிருக்கிறது என்று பார்ப்போமா\nபுதிய இணையதளமான இது, ஏற்றுக்கொள்ளும்படியான வேகத்தில் முழுவதுமாக லோடாகி நிற்கிறது. மொத்த தளமும், கம்ப்யூட்டர்களில் மட்டும் பயன்படுத்துவது போல இல்லாமல், அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஏற்றவாறு optimize செய்திருப்பது பலம். ஏனென்றால், தற்போது எல்லாம், கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களைவிட, ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துபவர்களே அதிகம். அடுத்து, பொதுவாக முகப்பு பக்கங்களில், நிறுவனத்தின் லோகோ மிகவும் பெரியதாக காட்டப்பட்டிருக்கும். அரசியல் கட்சி ஆனபோதிலும் இங்கே 'மக்கள் நீதி மய்யம்' என்ற லோகோ மிகவும் சிறியதாகவே இருக்கிறது. பொதுவாக எல்லா இணையதளத்திலும் இருக்கும் 'menu' இதில் இல்லை. 'Join Party' என்ற லிங்க் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாகவே, இது ஒரு பக்க இணையதளம் மட்டுமே என்பதால் இப்படி வடிவமைக்கப்பட்டிருக்கலாம். கம்ப்யூட்டரில் ப்ரௌஸ் செய்யும் போது இது ஒரு பெரிய பிரச்னையாக படாது. ஆனால், மொபைல் வழியாகப் பயன்படுத்தும் போது, அவ்வளவு பெரிய பக்கத்தை 'ஸ்க்ரால்' (Scroll) செய்து கீழே வரை படிக்கும் பொறுமை இருக்குமா என்பது தெரியவில்லை.\n'Join Party' அல்லது 'எங்களுடன் இணையுங்கள்/Please Join Us' பட்டனை கிளிக் செய்தால் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியில் இணைவதற்கான விண்ணப்பம் நம் கண் முன்னே விரிகிறது. இந்த விண்ணப்பம் ஒரு தனிப் பக்கமாக விரிவதால், மீண்டும் முகப்பு பக்கத்திற்கு செல்ல 'back' பட்டனைதான் அழுத்த வேண்டியுள்ளது. வேறு லிங்க்குகள் இல்லை. இதற்குப் பதிலாக, இணையதளத்தின் கடைசியில் இன்னொரு முறை கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தோடு இதை இணைத்திருந்தால் டேட்டா விரயமாவதைத் தடுத்திருக்கலாம். விண்ணப்பத்தில் நம் பெயர், மின்னஞ்சல், மொபைல் எண், போன்ற அத்தியாவசிய தகவல்களுடன் பிறந்த தேதி, அஞ்சல் குறியீட்டு எண், மாவட்டம் போன்றவை கேட்கப்படுகின்றன. வித்தியாசமாக, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தையும் இதில் இணைத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், பாண்டிச்சேரிக்குச் சொந்தமான மஹி (Mahe) மற்றும் ஏனாம் (Yanam) ஆகியவற்றைத் தமிழக மாவட்டங்களாக இதில் இணைத்திருக்கிறார்கள். மஹி, கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தின் நடுவே இருக்கிறது. ஏனாம், ஆந்திராவில் கிழக்கு கோதாவரியில் அமைந்திருக்கிறது. வெவ்வேறு மாநிலங்களில் இருந்தாலும், இரண்டுமே பாண்டிச்சேரியின் கீழ் வருபவை. இந்த அளவு நுணுக்கத்துடன் செயல்பட்டவர்கள் ஒரு சிறிய விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.\n'பிறந்த தேதி' என்னும் இடத்தில், இன்று என்ன தேதியோ அது முன்னரே கொடுக்கப்பட்டு இருக்கிறது. நாம் ஒருவேளை, நம் பிறந்த தேதியைக் கொடுக்காமல் விட்டாலும் நம் தகவல்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அது மட்டுமா நேற்று பிறந்த குழந்தை முதல், பதினெட்டு வயது ஆகாதவர்கள் கூட இதில் பதிவு செய்யலாம். இந்தப் பிரச்னையை சற்று கவனித்து, பதினெட்டு வயதானவர்களின் விவரங்களை மட்டுமே ஏற்றுக் கொண்டு கட்சியில் இணைத்துக் கொண்டால் நலம். 'தமிழ்நாட்டின் குடிமகன்' (Resident of Thamizh Nadu) என்ற ஆப்ஷனை 'டிக்' செய்யுமாறு வைத்திருக்கிறார்கள். அதை 'டிக்' செய்தால்தான் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். ஒருவேளை வெளிநாட்டு வாழ் தமிழர் அல்லது வேறு மாநிலத்தவர் என்றால் அதை 'டிக்' செய்யாமல் பதிவு செய்யலாம்.\nமொபைல் நம்பர் கட்டாயம் கொடுக்க வேண்டும். பின்பு நமக்கு அனுப்பப்படும் OTP எண்ணைப் பதிவு செய்தால்தான், நம் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் போலி விண்ணப்பங்களைச் சுலபமாக நீராகரித்துவிட முடியும். இணையதளத்தில் இருக்கும் வரிகளில் 'தமிழ் நாடு' என்பதை வழக்கம் போல 'Tamil Nadu' என்று எழுதாமல், 'Thamizh Nadu' என்று உச்சரிப்புக்கு ஏற்றவாறு எழுதி இருப்பத��� பாராட்டப்பட வேண்டியது. ஆனால், நிறுத்தற்குறிகள், தேவையற்ற இடங்களில் இடைவெளி போன்றவற்றை சற்று கவனித்திருக்கலாம். கீழே, கட்சி பற்றிய இரண்டு வீடியோக்கள், மற்றும் கமல்ஹாசனின் டிவிட்டர் கணக்கின் ஃபீட் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. அதைத் தவிர, கட்சி அறிவிப்பு நாள் குறித்த தகவல்கள் தவிர, வேறு எதுவும் கொடுக்கப்படவில்லை. கமல் கூறியது போல, கட்சியின் கொள்கைகள், கமல் மதுரையில் ஆற்றிய உரை போன்றவற்றை விரைவில் சேர்க்கவேண்டும். கட்சியின் கொள்கைகள் என்னவென்றே தெரியாத நிலையில், மக்கள் தொண்டர்களாக இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது எந்த அளவு சரி என்பது புரியவில்லை. அந்த வகையில், 'மக்கள் நீதி மய்யம்' விரைவாகக் காய்களை நகர்த்த வேண்டும்.\nஒரு வயது குழந்தைகூட உறுப்பினராகலாம்... ‘மய்யம்’ இண...\n கமல் மீது புது குற்...\n1.5 லட்சம் ரூபாய் விவசாயத்தில் சம்பாதிக்கும் கார்த...\nஎறும்புகள் பற்றிய சில அபூர்வ தகவல்கள்\nகலக்கப்போவது யாரு செட்டுக்கு விசிட் அடித்த அனல் தெ...\nகாலா கதையின் முக்கிய ரகசியத்தை உடைத்த ரஜினி \nமேடையிலேயே அரசியலுக்காக கமலை தாக்கிய ரஜினி- இப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/189595", "date_download": "2020-02-26T17:56:00Z", "digest": "sha1:7UMZEZNZYYU5N53T35MOXAAQFOJP3BWE", "length": 8070, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "கேபே காப்பி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் மீட்கப்பட்டது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 கேபே காப்பி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் மீட்கப்பட்டது\nகேபே காப்பி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் உடல் மீட்கப்பட்டது\nபெங்களூரு: கேபே காப்பி டே உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கடைசியாகக் காணப்பட்ட பாலத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் இருந்து மீனவர்களால் அவரது உடல் மீட்கப்பட்டதாக தட்சிணா கன்னட துணை ஆணையர் சசிகாந்த் செந்தில் கூறினார்.\nநேத்ராவதி ஆற்றின் பாலத்தில் இருந்து சித்தார்த்தா கடந்த திங்கள்கிழமை மாலை காணாமல் போனார். உள்ளூர் மீனவர் ஒருவர் கூறுகையில் திங்கள்கிழமை மாலை யாரோ ஆற்றில் குதிப்பதைப் பார்த்தாகக் கூறியுள்ளார்.\nபுதன்கிழமை காலை 6:50 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் கேபே காப்பி டே (Cafe Coffee Day) என்ற நூற்��ுக்கணக்கான தொடர் உணவகங்களை நடத்தி வரும் நிறுவனத்தின் உரிமையாளரான வி.ஜி. சித்தார்த்தா காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தரும் செய்தி பரவியது.\nகாப்பித் தோட்டம், தங்கும் விடுதிகள், கபே காபி டே தொடர் உணவகங்கள் என பலதரப்பட்ட வணிகங்களில் ஈடுபட்டு வந்த சித்தார்த்தா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற ஆரூடங்கள் இந்திய வணிக வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.\nசித்தார்த்தா விஜி (காப்பி டே)\nPrevious articleகேபே காப்பி டே உரிமையாளர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரா\n30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் இந்தியாவில் வேலை இழப்பர்\nகேபே காப்பி டே உரிமையாளர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரா\nசசிகலாவை அம்பலப்படுத்திய டிஜஜி ரூபாவுக்குப் பதக்கம்\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரின் வழக்கு விசாரணை உடனடியாக நிறுத்தப்படும்\nமகாதீர் – அஸ்மினுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொங்கியெழும் எதிர்ப்பலைகள்\nமலேசியாவில் மீண்டும் ஆட்சி மாற்றம் – ஷெராட்டன் விடுதியில் குவியும் அரசியல் தலைவர்கள்\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-26T17:53:57Z", "digest": "sha1:RLWQZ5OMFEHNTFKFEUMLSI7BRTVOCBBC", "length": 7502, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெல்வெறி கிராம அலுவலர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வெல்வெறி கிராம அலுவலர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n243 Q இலக்கம் உடைய வெல்வெறி கிராம அலுவலர் பிரிவு (Velveri) திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் ���ிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 0 குடும்பத்தைச் சேர்ந்த 0 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.\n18 வயதிற்குக் கீழ் 0\n18 வயதும் 18 வயதிற்கு மேல் 0\nதிருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலைக் கச்சேரி 2006. (ஆங்கில மொழியில்)\nஇலங்கை தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் கிராம அலுவலர் பிரிவுகள்\nஅபயபுர | அரசடி | அருணகிரிநகர் | அன்புவெளிபுரம் | ஆண்டான்குளம் | இலுப்பைக்குளம் | உப்புவெளி | உவர்மலை | கப்பல்துறை | கன்னியா| காவத்திக்குடா | கோவிலடி | சல்லி | சாம்பல்தீவு | சிங்கபுர | சிவபுரி | சீனக்குடா| சுமேதங்காராபுர | செல்வநாயகபுரம் | சோனகவாடி கிராம அலுவலர் பிரிவு | திருக்கடலூர் | தில்லைநகர் | நாச்சிக்குடா | பட்டனத்தெரு | பாலயூத்து | பீலியடி | புளியங்குளம் | பூம்புகார் | பெருந்தெரு | மட்டிக்களி | மனையாவெளி | மாங்காயூத்து | முத்துநகர் | முருகாபுரி் | லிங்கநகர் | வரோதயநகர் | வில்கம | வில்லூன்றி | வெல்வெறி | வெள்ளைமணல் | ஜின்னாநகர்\nஇலங்கை புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகிராம அலுவலர் பிரிவு (திருகோணமலை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2019, 21:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tasmac-new-announcement/", "date_download": "2020-02-26T15:15:51Z", "digest": "sha1:NY6K72M2FO33GINADP4IG2AUFUPRW4SB", "length": 8114, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "குடிமகன்களுக்கு குஷியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகுடிமகன்களுக்கு குஷியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு\nகுடிமகன்களுக்கு குஷியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு\nடாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பொதுமக்கள், பணியாளர்கள், பார் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளது. மாவட்ட மேலாளர் அல��வலகங்களில் புகார் அளித்தும் பலனில்லை என்றும் கோரிக்கை மனுவில் குறிப்பிடுகிறார்கள். இதில் கடைகள் மற்றும் பணியாளர்கள் இடம்மாறுதல், பணியமர்த்தல், காப்புத்தொகை திரும்பப்பெறல், பணப்பயன்கள், மதுபானங்கள் கூடுதல் விலை, மதுக்கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே செயல்படுவது உள்ளிட்டவையே அதிகம் வந்துள்ளது\nஇதனால் தலைமை அலுவலகத்தில் மனு குவிந்து வருவதால் பணிகளில் இடையூறாகிறது. மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். இதனால் அதிக வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.\nஇதனை தவிர்க்க இனி ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ம் செவ்வாய்க்கிழமைகளில் (விடுமுறையாக இருந்தால் அதற்கு அடுத்த நாட்களில்) காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள ‘டாஸ்மாக்’ மாவட்ட மேலாளர் அலுவலங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கும். இதில் பொதுமக்கள், பணியாளர்கள், பார் தின்பண்ட உரிமைதாரர்கள் பங்கேற்று குறைகள் மற்றும் புகார்களை கூறலாம். இந்த குறைதீர் கூட்டம் குறித்து அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டவேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.\nபெறப்படும் கோரிக்கை மனுக்களின் விவரங்கள் தனி பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். மனு கிடைத்த 15 நாட்களுக்குள் மனுவின் மீதான நடவடிக்கை குறித்து மனுதாரருக்கு தெரிவிக்கவேண்டும். நடவடிக்கை தாமதமாகும் பட்சத்திலும் மனுதாரருக்கு அதுகுறித்த தகவல் அளிக்க வேண்டும்.\nமாவட்ட மேலாளர் அளவில் பணியாளர்களின் குறைகள் கேட்டறியப்படுகிறதா வாராந்திர ஆய்வு கூட்டங்கள் முறையாக நடத்தப்படுகிறதா வாராந்திர ஆய்வு கூட்டங்கள் முறையாக நடத்தப்படுகிறதா பெறப்பட்ட மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா பெறப்பட்ட மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா அதுகுறித்து மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறதா என்பது குறித்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாதாந்திர மாவட்ட மேலாளர்கள் ஆய்வு கூட்டத்தில் ஆராய்வது முக்கியம்.\nமேற்கண்ட அறிவுரைகளை மாவட்ட மேலாளர்கள் நடைமுறைப்படுதத நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் டாஸ்மாக்கில் மதுஅருந்தும் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் பாட்டிலுக்க��� 10 ரூபாய் அதிகம் வாங்குவது, தண்ணீர் பாக்கெட்டுக்கு அதிக பணம், சைடீஸ்க்கு அதிக விலை, டூப்ளிகேட் சரக்கு பிரச்சனை போன்றவற்றை சொல்ல முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.\nRelated Topics:சினிமா செய்திகள், டாஸ்மாக், தமிழ் செய்திகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/15113700/1266058/Controversial-remark-on-Rajivs-murder-Pon-Radhakrishnan.vpf", "date_download": "2020-02-26T16:34:21Z", "digest": "sha1:ZYMHY7NBDO6BQP667VSMUWERHNAYZRWH", "length": 16375, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜீவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமானுக்கு பொன்.ராதாகிருஷ்ணன்- எச்.ராஜா கண்டனம் || Controversial remark on Rajiv’s murder, Pon Radhakrishnan, H.Raja condemns Seeman", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராஜீவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமானுக்கு பொன்.ராதாகிருஷ்ணன்- எச்.ராஜா கண்டனம்\nபதிவு: அக்டோபர் 15, 2019 11:36 IST\nமாற்றம்: அக்டோபர் 15, 2019 13:11 IST\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானுக்கு பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானுக்கு பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசினார். ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான் என சீமான் பேசியிருந்தார்.\nசீமானின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து மிகவும் தவறானது என்றார்.\nராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டதோ அதே வெறுப்புணர்வை மீண்டும் உருவாக்கக் கூடிய வகையில் யாரும் கருத்துக் கூற கூடாது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nசீமான் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் கண்டனம் தெ���ிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.\nஅதில், “நம்முடைய தமிழ் மக்களையும் தமிழ் உணர்வுகளையும் தவறாக தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் அரசியல் ஒட்டுக்காக செயல்படுகின்ற சீமான் போன்ற சில மோசமான பிரிவினைவாத சக்திகளை அரசாங்கமும் காவல்துறையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.\nசீமானை தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் கொடுத்த புகாரின்பேரில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி- பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லி வன்முறை - மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nவன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர், துணை முதல்வர் செல்ல வேண்டும்- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு\nஅமைதியை நிலை நாட்ட வேண்டும்- டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல்\nபெரிய கோட்டக்குப்பத்தில் வாலிபர் எரித்துக்கொலை: 7 பேர் கைது\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த் - கமல் டுவிட்\nசீர்காழியில் அம்மா உணவகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு\nமத்தூர் அருகே ஆற்றில் பிணமாக கிடந்த பெண்\nபுளியமரத்தில் ஷேர் ஆட்டோ மோதியது- பயணிகள் 5 பேர் காயம்\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nபெட்ரோல், டீசலுக்கு பத��லாக மாற்று எரிபொருள் அறிமுகம்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-26T16:30:11Z", "digest": "sha1:L2MXUZVWI65EDOE2GVD26G4KAKPUWCEJ", "length": 21032, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜீவ் காந்தி News in Tamil - ராஜீவ் காந்தி Latest news on maalaimalar.com", "raw_content": "\n7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்- சி.வி.சண்முகம் பேட்டி\n7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்- சி.வி.சண்முகம் பேட்டி\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.\nதமிழக அமைச்சரவை இயற்றிய தீர்மானம் பூஜ்ஜியத்துக்கு சமம் - ஐகோர்ட்டில், மத்திய அரசு வாதம்\nநளினி உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் இயற்றிய தீர்மானம் பூஜ்ஜியத்திற்கு சமமானது என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அற்புதம்மாள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அற்புதம்மாள் கூறியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்- சிவி சண்முகம் பேட்டி\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரத்தில் அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் \"குட்டு\" - மு.க.ஸ்டாலின் கருத்து\n7 பேர் விடுதலை குறித்து அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் 'குட்டு வைத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றம்\nஏழு பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னருக்கு நீதிமன்���ம் உத்தரவிட முடியாது என வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\n7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்- தினகரன்\n7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலையில் முடிவு எடுக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது- மத்திய அரசு\nஅரசியல் அமைப்புச் சட்டத்தின் பதவியை வகிக்கும் கவர்னருக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதண்டனைக்கு எதிராக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், அவரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார்: அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி\nபேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார் என்று மகனை வழியனுப்பிய தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கூறினார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்தார்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்தார். இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nதந்தைக்கு சிகிச்சை அளிக்க பேரறிவாளன் சென்னை அழைத்து செல்லப்பட்டார்\nதந்தைக்கு சிகிச்சை அளிக்க பேரறிவாளனை போலீசார் பாதுகாப்புடன் வேனிலும், அவரது தந்தையை தனி கார் மூலம் சென்னை காவிரி மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர்.\nவேலூர் ஜெயிலில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட முருகன்\nவேலூர் ஜெயிலில் உணவு சாப்பிட மறுத்து வந்த முருகன் கோரிக்கை ஏற்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டார்.\nசிறுநீரக தொற்று சம்பந்தமாக வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பேரறிவாளன் இன்று சிகிச்சை பெற்றார்.\nவேலூர் ஜெயிலில் முருகன் 3-வது நாளாக சாப்பிட மறுப்பு\nவேலூர் ஜெயிலில் முருகன் உணவை சாப்பிட மறுத்து பழங்கள் மட்டுமே சாப்பிட்டு வருவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவேலூர் ஜெயிலில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.\nசிறையில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் நளினி மனு\nசிறையில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஐகோர்ட்டில் நளினி தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோவில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\n10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் நளினி\nவேலூர் பெண்கள் சிறையில் 10 நாட்களாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை நளினி இன்று வாபஸ் பெற்றார்.\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை\nவேகம் மற்றும் பவுன்சர் பந்தை எதிர்கொள்வது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும்: நீல் வாக்னர்\nஇளம் வயதில் சாதனை- ஓயோ ஓட்டல் அதிபரை பாராட்டிய டிரம்ப்\nஐசிசி பேட்டிங் தரவரிசை: முதல் இடத்தை இழந்தார் விராட் கோலி- 10-வது இடத்தில் மயங்க் அகர்வால்\nஇன்னொரு 1984 வன்முறையை அனுமதிக்க முடியாது- டெல்லி ஐகோர்ட்\nவிவசாயம் பற்றி மு.க.ஸ்டாலினுக்கு என்ன தெரியும்- அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி\nடெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும்- பிரதமர் வேண்டுகோள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T16:18:13Z", "digest": "sha1:5CE2VZSX2EFTZOFDYAS6PVHSNNDQI5RJ", "length": 5832, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் | Virakesari.lk", "raw_content": "\nவடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்\nசர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்- இலங்கையின் விலகல் அறிவிப்பின் பின்னர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் -\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்குள்ளாக நேரிடும் - அசோக்அபேசிங்க\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க வழி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம்\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு\nபெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பல...\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nகொரோனாவினால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு\nஅதிபர் - ஆசிரியர் வேலைநிறுத்தத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\n5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா, டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார்\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA-2/", "date_download": "2020-02-26T16:55:53Z", "digest": "sha1:JUGE2B3VB4YLMSREKXI4JPAQRLCCTQIA", "length": 4599, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை - முதலிடம் பிடித்த இந்திய அணி! - EPDP NEWS", "raw_content": "\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – முதலிடம் பிடித்த இந்திய அணி\nதற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந் நிலையில், 40 புள்ளிகளையும் பெற்று இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் உள்ளது.\nநியூசிலாந்துக்கு அடுத்த இடத்தில் இலங்கை அணி 60 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் அவுஸ்திரேலியா மற்றும் ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து அணிகள் உள்ளன\n1000 தங்கப்பதக்கங்களை அள்ளிய அமெரிக்கா\nநூலிழையில் பறிபோன பதக்கக் கனவு\nமுக்காடு அணிய மறுத்து போட்டியை புறக்கணித்த முன்னாள் உலக சாம்பியன்\nதடகளத்தில் ஊக்கமருந்து மற்றும் முறைகேடுகளை களையும் புதிய சீர்த்திருந்தங்களுக்கு சர்வதேச கூட்டமைப்பு ...\nதென் ஆபிரிக்க அணி 5 விக்கட்களினால் வெற்றி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/07/blog-post.html", "date_download": "2020-02-26T17:07:43Z", "digest": "sha1:ZPXYVZ6LJUR2QAWZZ5BFVJOYHQK56C5L", "length": 18534, "nlines": 252, "source_domain": "www.radiospathy.com", "title": "இயக்குனர் இராசு மதுரவன் நினைவில் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇயக்குனர் இராசு மதுரவன் நினைவில்\nஇயக்குனர் இராசு மதுரவன் நினைவில்\nதமிழ் சினிமாவுலகில் மிகப்பெரும் இயக்குனர்களாக உச்சத்தில் இருப்பவர்களின் படங்களோடு ஒப்பிடும்போது எனக்கு எப்போதும் அதிகம் ஆர்ப்பாட்டமில்லாது சிறுமுதலீட்டில் எடுக்கப்படுகின்ற படங்களை எடுக்கும�� இயக்குனர்களின் படைப்புக்களிலேயே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் சமீப வருடங்களில் இராசு மதுரவன் படங்கள் வரும்போதெல்லாம் இந்த எதிர்பார்ப்பு தொடர்ந்தது. பூமகள் ஊர்வலம் என்ற நல்லதொரு திரைப்படத்தைக் கொடுத்துத் தன்னைத் திரையுலகில் அறிமுகப்படுத்திக் கொண்டாலும் பாண்டி படம் மூலம் மீண்டும் திரையுலகில் மறுவாழ்வு பெற்று, மாயாண்டி குடும்பத்தார் மூலமே பரவலான அறிமுகத்தைப் பெற்றிருந்தார்.\nகுடும்ப உறவுகளைக் கொண்டு உணர்வுபூர்வமான, எளிமையான கிராமியக் கதைக்களனைக் கொண்ட படங்கள் தான் இவரது அடுத்த சுற்றில் கைகொடுத்த சூத்திரம். இவருக்கெல்லாம் முன்னோடிகள் வி.சேகர் காலம் வரை இந்தச் சூத்திரத்தால் வெற்றி கண்டவர்கள். ஆனால் இப்படியான படங்களுக்கு ஒப்பீட்டளவில் பெண் ரசிகர்களே அதிகம் என்பதால் சின்னத்திரை தன் பங்கிற்கு அவர்களை உள்வாங்கிக்கொண்டது.\nஆனாலும் திட்டமிட்ட குறைந்த செலவில், அதிகம் பிரபலமில்லாத நடிகர்களைத் தேர்வு செய்து சபேஷ் முரளி போன்ற மாமூல் இசையமைப்பாளர்களை வைத்து தன்னால் மீண்டும் இதே பாங்கான படங்களைக் கொடுத்து வெற்றியைக் காட்டமுடியும் என்று நிரூபித்தார் இராசு மதுரவன். இதனாலேயே இவரை வைத்து ஒரு வானொலிப்பேட்டி செய்யவேண்டுமென்று நினைத்து இவரின் பேஸ்புக் முகவரியைத் தேடிப்பிடித்து நண்பராக்கிக் கொண்டேன். பரபரப்பாக இயங்கும் இவரை சமயம் வாய்க்கும்போது பேட்டி எடுத்துக்கொள்ளலாம் என நானும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அதே பரபரப்போடு புற்று நோய் இவரக் ஆட்கொள்ள போய்ச் சேர்ந்து விட்டார் நிரந்தரமாக. அந்த ஏமாற்றம் கலந்த வருத்தம் இன்னும் அதிகப்படியாக எனக்குள்.இதே போன்றதொரு நிலைதான் சின்னதாயி இயக்குனர் கணேசராஜ் இற்கும் நிகழ்ந்தது.\nசினிமா ஊடகத்தில் அறிவுசாலிகளாகக் காட்டிக்கொள்ள முனைபவர்களை ரசிகர்கள் தாமாகவே புறங்கையால் ஒதுக்கியிருக்கிறார்கள். மக்களுக்கு எது பிடிக்கும் அல்லது பிடிக்க வைக்கும் படைப்புக்களைக் கொடுத்த சாதாரண இயக்குனர்கள் அசாதாரணமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இராசு மதுரவனை அறியாத தமிழகத்தின் கடைக்கோடி ரசிகன் கூட அவர் படைப்புக்களைப் பார்க்கும் போது உளமார நேசிப்பான், இதைவிட வேறென்ன கெளரவமும் அங்கீகாரமும் வேண்டும் ஒர��� படைப்பாளிக்கு\n//பிரபலமில்லாத நடிகர்களைத் தேர்வு செய்து சபேஷ் முரளி போன்ற மாமூல் இசையமைப்பாளர்களை வைத்து//\nபல பாங்கான (எளிய) படங்களின் வெற்றிச் சூட்சுமம் இதுவே\n//சினிமா ஊடகத்தில் அறிவு சாலிகளாகக் காட்டிக் கொள்ள முனைபவர்களை ரசிகர்கள் தாமாகவே புறங்கையால் ஒதுக்கியிருக்கிறார்கள்//\nஇன்றைய இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்..\nஅதீத \"அறிவு\"த் தளத்தில் இயங்குவதாக ஒரு நினைப்பு;\nஆனால் \"உணர்வெனும் பெருந் தளத்தில்\" தான் எந்த இலக்கியமும் இயங்குகிறது; அங்கு அதீதங்களுக்கு அவசியமில்லை\n//இராசு மதுரவனை அறியாத தமிழகத்தின் கடைக்கோடி ரசிகன் கூட அவர் படைப்புக்களைப் பார்க்கும் போது உளமார நேசிப்பான், இதைவிட வேறென்ன கெளரவமும் அங்கீகாரமும் வேண்டும் ஒரு படைப்பாளிக்கு\nஇராசு மதுரவனுக்குக் கரம் கூப்பிய அஞ்சலி\nஅவர் பாதியிலேயே விட்டுப் போன சொகுசுப் பேருந்து கட்டாயம் வெளிவர வேண்டும் இயக்குநர் சங்கம் முனைய வேண்டும்\nஅவருடைய எல்லா படங்களையும் விருப்பி பார்த்தேன். குடும்ப உறவுகளின் வலிமையையும், அருமைகளையும், அவசியத்தையும் சமீப காலத்தில் நன்று சொன்னவர் இவர்தான்..\nஅன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்..\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"ஒரு கைதியின் டைரி\" பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் இராசு மதுரவன் நினைவில்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முத��் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5/", "date_download": "2020-02-26T15:13:21Z", "digest": "sha1:2AWCGWIUSZRJ44INQIIVFWMZC5C6UFOH", "length": 6551, "nlines": 143, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பாரத ரத்னா விருது பெற்றவர்கள் – Tamilmalarnews", "raw_content": "\nதலைவர் 169 இல் ரஜினியுடன் இணையும் உலக நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்\n22 ஆக உயர்ந்தது டெல்லியில் இறந்தோர் எண்ணிக்கை இராணுவத்தை இறக்க ஏற்பாடு\nதெற்கு நோக்கி நகரும் ஆம் ஆத்மி கர்நாடகாவில் பிரச்சாரம் ஆரம்பம்\nஅடர்த்தி மற்றும் நீளமான கூந்தலைப் பெற இதை செஞ்சி பாருங்க\n இதை ட்ரைப் பண்ணி பாருங்க\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nசி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) – 1954\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் – 1954\nசி.வி. ராமன் – 1954\nபகவன் தாஸ் – 1955\nஜவாஹர்லால் நேரு – 1955\nகோவிந்த வல்லப பந்த் – 1957\nதோண்டோ கேசவ் கார்வே – 1958\nபிதான் சந்திர ராய் – 1961\nபுருஷோத்தம் தாஸ் டாண்டன் – 1961\nராஜேந்திர பிரசாத் – 1962\nஜாகிர் ஹுசேன் – 1963\nபாண்டுரங்க் வாமன் கனே – 1963\nலால் பகதூர் சாஸ்திரி – 1966\nஇந்திரா காந்தி – 1971\nவி.வி. கிரி – 1975\nகே. காமராஜ் – 1976\nஅன்னை தெரசா – 1980\nஆச்சார்ய வினோபா பாவே – 1983\nகான் அப்துல் கஃபார் கான் – 1987\nஎம்.ஜி. ராமச்சந்திரன் – 1988\nபி.ஆர். அம்பேத்கர் – 1990\nநெல்சன் மண்டேலா – 1990\nராஜீவ் காந்தி – 1991\nவல்லபபாய் படேல் – 1991\nமொரார்ஜி தேசாய் – 1991\nமௌலானா அபுல் கலாம் ஆஸாத் – 1992\nஜே.ஆர்.டி. டாடா – 1992\nசத்யஜித் ராய் – 1992\nகுல்ஜாரிலால் நந்தா – 1997\nஅருணா ஆசப் அலி – 1997\nஏ.பி.ஜே. அப்துல் கலாம் – 1997\nஎம்.எஸ். சுப்புலட்சுமி – 1998\nசிதம்பரம் சுப்ரமணியம் – 1998\nஜெயபிரகாஷ் நாராயண் – 1999\nஅமர்த்தியா சென் – 1999\nகோபிநாத் போர்தோலோய் – 1999\nபண்டிட் ரவிசங்கர் – 1999\nலதா மங்கேஷ்கர் – 2001\nஉஸ்தாத் பிஸ்மில்லா கான் – 2001\nபீம்சேன் ஜோஷி – 2009\nசி.என்.ஆர். ராவ் – 2014\nசச்சின் டெண்டுல்கர் – 2014\nமதன் மோகன் மாளவியா – 2015\nதலைவர் 169 இல் ரஜினியுடன் இணையும் உலக நாயகன்\n22 ஆக உயர்ந்தது டெல்லியில் இறந்தோர் எண்ணிக்கை\nதெற்கு நோக்கி நகரும் ஆம் ஆத்மி\nஅடர்த்தி மற்றும் நீளமான கூந்தலைப் பெற இதை செஞ்சி பாருங்க\n இதை ட்ரைப் பண்ணி பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/71-238964", "date_download": "2020-02-26T16:18:54Z", "digest": "sha1:P6HPOHE3XD464CUTOH3JH5N6YLKES2NF", "length": 10132, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ஆளுநர் – ஷவேந்திர சந்திப்பு", "raw_content": "2020 பெப்ரவரி 26, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் ஆளுநர் – ஷவேந்திர சந்திப்பு\nஆளுநர் – ஷவேந்திர சந்திப்பு\nஇராணுவத�� தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, இன்று (20) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.\nஇந்த சந்திப்பின் போது, போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி, ஆளுநருக்கு இதன்போது விளக்கமளித்ததுடன், தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை தொடந்தும் முன்னெடுத்து செல்வேன் என்றும் குறிப்பிட்டார்.\n2015ஆம் ஆண்டு ஜனவரி 8 அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்றதன் பின்னர் இராணுவத்தின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதை குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தில் அதனை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.\nஇதேவேளை வடமாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சனைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள் இராணுவத்தின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.\nமேலும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தால் விடுவிக்க முடியாத காணிகளை இனங்கண்டு அவற்றையும் அறிவிக்க வேண்டும் என்றும் ஆளுநர் இராணுவத் தளபதியிடம் கேட்டுக்கொண்டார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி, இராணுவத்தின் பாதுகாப்புத் தேவைகளுக்காக வைத்திருக்க முடியுமான காணிகள் தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்னும் விடுவிக்க முடியுமான காணிகள் இருப்பின் அவற்றையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாளை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை\n’பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரியான தெரிவு அவசியம்��\nசஜித் நிதி மோசடி; சீகிரியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558715/amp", "date_download": "2020-02-26T17:25:46Z", "digest": "sha1:M65Q3GK25DRJNNJJCVSVMOLYOKU5Y2AT", "length": 9757, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "In the production of vegetables West Bengal tops the list | காய்கனிகள் உற்பத்தியில் மேற்கு வங்கம் முதலிடம் | Dinakaran", "raw_content": "\nகாய்கனிகள் உற்பத்தியில் மேற்கு வங்கம் முதலிடம்\nகொல்கத்தா: நாட்டிலேயே கடந்த 2018-19ம் ஆண்டில் காய்கனிகள் உற்பத்தியில் நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் தோட்டகலைத்துறை விளைச்சல் பற்றிய புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த 2018-19ம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலம் மொத்தம் 29.55 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு காய்கனிகள் உற்பத்தி செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேச மாநிலம் இதே ஆண்டில் மொத்தம் 27.71 மில்லியன் மெட்ரிக் கடன் காய்கனிகள் உற்பத்தி செய்துள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டில் மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்த காய்கனிகள் உற்பத்தியில் மேற்கு வங்கம் 15.9 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்துள்ளது.\nஉ.பி.க்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ள மத்தியப்பிரதேசம் நாட்டின் காய்கனி உற்பத்தியில் 9.6 சதவீதம் அளவிற்கு உற்பத்தி செய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பீகார் 9 சதவீதமும் குஜராத் 6.8 சதவீதம் என்ற அளவிலும் உற்பத்தி செய்துள்ளன. இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு காரணம் விவசாயிகளின் கடும் உழைப்புதான். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் மம்தா பானர்ஜியின் உத்தரவின்படி மாநில வேளாண்மை துறை எடுத்து வருகிறது. அதனால் இந்த சாதனையை எட்ட முடிந்துள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வேளாண்மை துறை ஆலோசகர் பிரதிப் குமார் மஜும்தான் தெரிவித்தார்.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 392.24 புள்ளிகள் குறைந்து நிறைவு\nசென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ��ூ.96 குறைவு: சவரன் ரூ. 32,640-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைவு: சவரன் ரூ. 32,488-க்கு விற்பனை\n2ம் நாளாக சரிவில் தங்கம் விலை : சவரன் ரூ.248 குறைந்து ரூ.32,488-க்கு விற்பனை ; பெருமூச்சு விடும் நகை பிரியர்கள்\nபிப்-26: பெட்ரோல் விலை ரூ.74.81, டீசல் விலை ரூ.68.32\nமுன்கூட்டியே பணத்தை தொகுத்து பெற்ற பிஎப் ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்.1 முதல் முழு பென்ஷன்\nஎம்டிஆர் கட்டணம் ரத்து செய்ததால் வங்கிகள், யுபிஐ நிறுவனங்களுக்கு 2,000 கோடி வரை இழப்பு அபாயம்\nஏர் இந்தியா அதானிக்கு கிடைக்குமா\nகொரோனா வைரஸ் எதிரொலி : அமெரிக்க பங்குச்சந்தைகளில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு\nநகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலாக தங்கத்தின் விலை சிறிதளவு சரிந்தது : சவரன் ரூ.552 குறைந்து ரூ.32,776க்கு விற்பனை\nபிப்-25: பெட்ரோல் விலை ரூ.74.81, டீசல் விலை ரூ.68.32\nகொரோனா வைரஸ் பீதி பங்குச்சந்தைகள் கடும் சரிவு 3 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: கவலையில் முதலீட்டாளர்கள்\nசவரன் 33 ஆயிரத்தை தாண்டியது\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 807 புள்ளிகள் சரிந்து பெரும் வீழ்ச்சி\nஇஷ்டம் போல் உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியதால் நடுத்தர வர்க்கத்தினருக்கு கனவாகிய தங்க நகைகள்:\n33 ஆயிரத்தை தொட்டது தங்கத்தின் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.752 உயர்வு, சவரன் ரூ.33,328-க்கு விற்பனை\nரொம்ப ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கு தங்க விலை .. சவரன் ரூ.32,800க்கு வந்துருச்சு.. உயர்வுக்கு என்னதான் காரணம் : பரிதாபத்தில் நடுத்தர மக்கள்\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை: கிராம் ரூ.4,100-க்கும், சவரன் ரூ.32,800-க்கு விற்பனை\nஇந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது\nபிப்-24: பெட்ரோல் விலை ரூ.74.81, டீசல் விலை ரூ.68.32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://politicalmanac.com/books/97-blog/subject/public-administartion/45-2013-09-03-15-11-28", "date_download": "2020-02-26T15:47:10Z", "digest": "sha1:MX2JPNU7YZSMINGOMSWQ5YTISMBJZSSJ", "length": 19482, "nlines": 86, "source_domain": "politicalmanac.com", "title": "பணிக்குழு - PoliticAlmanac", "raw_content": "\nவளர்ச்சியடைந்து வரும் பொதுநிர்வாகவியல் கற்கை நெறியில், அதன் முக்கிய அங்கமாக விளங்கும் பணிக்குழுவினர் பற்றிய ஆய்வுகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன. தேர்தல் மூலம்; தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளல்லாத நிரந்தர நிர்வாகப் பதவிகளுக்கு தலைமை தாங்குகின்றவ��்களின் அரசாங்க முறையே பணிக்குழுமுறையாகும். பணிக்குழு என்ற பதமானது நிரந்தரமான சக்தி கொண்டது என்பதை நடைமுறையில் நிரூபித்துள்ளது. பணிக்குழு ஆட்சியை விமர்சிக்கும் அனேக விமர்சகர்கள் பணிக்குழுவினர் மூலம் அதிக பயனைப் பெற முடியும் எனவும் கூறியுள்ளனர்.\nநிர்வாகவியல் அறிஞர்கள் பணிக்குழு ஆட்சியை ஒரு சபையிலான அரசாங்கம் அல்லது மேசை அரசாங்கம் எனக் கூறுகின்றார்கள். அதாவது டீரசநயர என்ற ஆங்கில பதமானது ஆட்சியியலில் குழு அல்லது சபை என்பதையே குறித்து நிற்கின்றது. இவ்வகையில் பணிக்குழு என்பது தனித்தனி அமைச்சுக்களைக் கொண்ட பல குழுக்கள் அல்லது சபைகள் அல்லது திணைக்கழங்களை உள்ளடக்கிய அரசியல் முறைமையினையே குறித்து நி;ற்கின்றது எனலாம்.\n1. இயல்பும் வரைவிலக்கணமும் :-\nமொஸ்ரின் மாக்ஸ் (Mostein Marx) என்பவர், பணிக்குழு ஆட்சி பற்றி கூறும் போது 'அது நீண்ட காலத்திற்கு முன் Bureaucratie என தோற்றம் பெற்ற ஒரு பிரஞ்சுப் பதம் என்றும், இந்த யுகத்திலேயே தோன்றி மிகவும் கூடாத பெயரெடுத்த பதம்' என்றும், மக்ஸ்வெபர் (Max Weber )பணிக்குழுவானது 'எல்லா அரசியல் முறைமைகளிலும் மென்மேலும் நிபுணத்துவம் வாய்ந்த உத்தியோகத்தர்களிலான ஓர் நிர்வாக முறைமையாகும். மேலும், பணிக்குழுவானது பாரிய சிக்கலான அமைப்புக்கள், வியாபாரத் நிலையங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் போன்ற அமைப்புக்கள் அனைத்திலும் காணப்படுகின்றது' என்றும் கூறுகின்றனர்.\nபணிக்குழு ஆட்சி என்ற பதத்தின் முக்கியமான பண்பு யாதனில், ஒரு அமைப்பினது அடிப்படை குணாம்ச வடிவங்களை தொடர்புபடுத்தி விளங்க முற்படுவதேயாகும். இன்னோர்வகையில் கூறின், பணிக்குழுவினர் படிநிலை அமைப்பில் தொழிற்சிறப்பு தேர்ச்சியின் அடிப்படையில் தமக்கேயுரிய தனித்துவமான பண்புகளுடன் இயங்குகின்றனர். இதனையே விக்ரர் தொம்சன் (Victer Thompson)என்பவர் மிக உயர்ந்த அதிகாரத்தைக் கொண்ட படிநிலை அமைப்பானது, மிக உயர்ந்த அளவிலான தொழிற்பிரிவினையை தனக்குள் உள்ளடக்கிய தொன்றாகக் காணப்படும்' எனக் கூறுகின்றார்.\nமக்ஸ் வெபருக்குப் பின்னர், பணிக்குழு தொடர்பாக ஆய்வு செய்தவர்கள் அதனுடைய வடிவ அமைப்புப் பற்றியே கருத்;தில் எடுத்தனர். றிச்சாட் எச். ஹோல் (Richart H. Hall) என்பவர், (Weber) லிற்வக் (Litwak) பிரட்றிச் (Friedrich), மெர்ரன் (Merton), யுடி (Udy) > பர்சன் (Parsons), பர்கெர் (Berger)போன��ற ஆட்சியியல் அறிஞர்கள் பணிக்குழுவின் குணாம்சம் பற்றி வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு; பணிக்குழு தொடர்பான பின்வரும் குணாம்சங்களை முன்வைக்கமுடியும்.\nபடிநிலை அமைப்பு முறைக்கு ஏற்ப சிறப்பான முறையில் அதிகாரத்தை வரைவிலக்கணப்படுத்துதல் வேண்டும்.\nசெயல்பாட்டுத் திறன் கொண்ட, சிறப்புத் தேர்ச்சி பெற்ற தொழில் பிரிவினையை உருவாக்குதல் வேண்டும்.\nஅமைப்பின் பதவிகளில் இருப்பவர்களுக்கான உரிமைகளும், கடமைகளும் எவையென இனம் கண்டு அதற்கேற்ற அதிகாரங்களை வழங்குதல் வேண்டும்.\nகடமைகளை ஆற்றும் போது பேண வேண்டிய முறையான ஒழுங்குகளை கவனத்தில் எடுக்க வேண்டும்.\nஊழியர்களுக்கிடையிலான உறவு நிலைகளில் சுயநலன்களுக்கு இடம்கொடாது கவனித்துக் கொள்ளுதல் வேண்டும்.\nஎவ்வாறு தொழில்நுட்ப திறனின் அடிப்படையில், ஊழியர்களைத் தெரிவு செய்வது, வேலை வழங்குவது, பதவி உயர்வு வழங்குவது என்பதை வரையறை செய்து கொள்ள வேண்டும்.\nமக்ஸ் வெபர் 1864-1920வரை ஜேர்மனியில் வாழ்ந்த ஓர் சமூக விஞ்ஞானியாகும். இவர், பொருளாதாரம், சட்டம், வரலாறு, அரசியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளுக்குத் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார். நவீன கைத்தொழில் நாடுகள் குறிப்பாக மேற்கு ஐரோப்பா பணிக்குழுவினூடாக சமூக, பொருளாதார வளர்ச்சிகளைப் பெற்றுக் கொண்டதை இவர் அவதானித்தார். இவ் அவதானங்களை அடிப்படையாகக் கொண்டு மக்ஸ் வெபர் பணிக்குழுவின்; அடிப்படை இயல்புகள் தொடர்பாகப் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கின்றார்.\nஅலுவலகங்கள் படிநிலை அமைப்பாக ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும்.\nஒவ்வொரு அலுவலகச் செயற்பாடும் தொழிற்பிரிப்பை அடிப்படையாகக் கொண்டு காணப்படும்.\nஎல்லா நிர்வாகக் கடமைகளும் சட்டங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்.\nநிர்வாகச் செயற்பாடுகள், விதிகள், தீர்மானங்கள் யாவும் எழுத்துருவில் அமைந்திருத்தல் வேண்டும்.\nசட்டத்தின் படி எல்லா மக்களும் நிர்வகிக்கப்படல் வேண்டுமேயொழிய, சமூக அந்தஸ்த்து, குடும்ப செல்வாக்கு, அரசியல் தொடர்பு என்பவற்றின் அடிப்படையில் நிர்வகிக்கப்படல் கூடாது.\nஉத்தியோகத்தர்கள் பயிற்சியில் காட்டு;ம் நிபுணத்துவம் தொழில்சார் தகைமைகள் என்பவைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படல் வேண்டும்;.\nஉத்தியோகத்தர்கள் முழு நேர ஊழியர்களாகக் கடமையா���்ற வேண்டும்.\nஊழியர்களுக்கான பதவி உயர்வானது திறமை, மூப்பு என்பவற்றின் அடிப்படையில் அல்லது இரண்டின் அடிப்படையில் வழங்கப்படல் வேண்டும்.\nமக்ஸ் வெபரின் முடிவின் படி, இவ்வியல்புகள் பொது நிர்வாகவியலில் மிகக் கூடிய சாமர்த்தியங்களாகும்.\nபணிக்குழு தொடர்பாக நடத்தைவாதக் கோட்பாட்டாளர்கள் தமது தளத்தில் இருந்து கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். ஆயினும், இவர்களிடையே ஒருமித்த கருத்தொற்றுமை காணப்படவில்லை. படிநிலை அமைப்பை, நிர்வாக ஒழுங்கமைப்பிற்காக ஒரு நிறுவனம் பயன்படுத்துகின்ற போது, தமது கொள்கையினை எவ்வாறு அடையலாம் என்பதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை உத்திகளாக, இலக்கு, நுட்பம், உறுதி என்பவற்றை நடத்தைவாதம் முன்வைக்கின்றது.\nபிறட்றிச் என்னும் நடத்தைவாத கோட்பாட்டாளர் இது தொடர்பாக கருத்துக் கூறும் போது 'இந்த நுணுக்கங்கள் நிர்வாக உத்தியோகத்தர்களின் கடமைகளை அளவீடு செய்வதற்கு மிகவும் பயன் மிக்கது' என்கின்றார். ஐஸ்ரற் (Eisentadt) என்பவர், 'ஒரு பணிக்குழு ஆட்சியானது தன்னுடைய சூழலுக்கு ஏற்ப மாறக்கூடிய சமநிலை நடத்தை ஒன்றை உருவாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்' என்கின்றார். பீற்ரர் ப்ளா (Peter Blau)என்பவர், 'படிநிலை அமைப்பின் ஒழுங்குகள், விசேடத்துவம், நிபுணத்துவம், குறிப்பிட்ட நடவடிக்கை விதிகள், முடிவினை அடைவதற்கான நியாயபூர்வமான கொள்கைகள் ஆகிய அடிப்படையான அமைப்புக் குணாம்சங்கள் நவீன சமுதாயத்தின் பரந்தளவிலான நடத்தைகளைத் தீர்மானிக்கின்றன' என்கின்றார்.\nபணிக்குழு தொடர்பாக நடத்தைவாதிகள் வேறு வேறு கோணங்களில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். ஆயினும், இக்கருத்துக்களில் இருந்து பொதுவான கருத்துக்களை தொகுத்து எடுப்பது முதன்மையான பணியாகும். பொதுவாக, நடத்தைகள் எப்போதும் முடிவுகளை மையமாக வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகின்றது. சில நூலாசிரியர்கள் கூறுவது போல, பணிக்குழுவானது என்ன நோக்கத்திற்காக இயங்குகின்றதோ, அந்த நோக்கத்தினை சிதைப்பனவாகவும் காணப்படுகின்றது. அதாவது பணிக்குழுவிடம் காணப்படும் சில பொருத்தமற்ற இயல்புகள் பணிக்குழுவின்; நோக்கத்தினை சிதைத்து விடுகின்றன. முடிவாக ஒழுங்கமைப்பைப் பொறுத்தவரை எல்லா அதிகார வர்க்க குணாம்சங்களும் ஒத்த தன்மை கொண்டதாக இருப்பதில்லை. அமைப���பு ஒழுங்குப் பரிமாணம் தொடர்பாகச் சில ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அமைப்பு நடத்தை தொடர்பான எல்லா விடயங்களையும் ஆராய்ந்து பார்ப்பதற்கும், பணிக்குழுவின் நடத்தை எப்படியிருக்கும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கும், ஒழுங்கமைப்பின் மீது அதிக கவனம் செலுத்திக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.\nஅரசு பற்றிய பாசிசக் கோட்பாடு\nஇனப்படுகொலைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறலும்: ஒரு நுணுக்கப் பகுப்பாய்வு\nஇலங்கையின் யுத்தக்களம்: மூன்று அறிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தடுமாற்றமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/182638", "date_download": "2020-02-26T16:51:54Z", "digest": "sha1:QYGSFVCAQET7Z32QSCR47ZPPORAXG3QW", "length": 8074, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "மத்தியத்தில் உள்ள பிரச்சனைகளில் அஸ்மினின் கவனம் இருக்க வேண்டும்!- அன்வார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மத்தியத்தில் உள்ள பிரச்சனைகளில் அஸ்மினின் கவனம் இருக்க வேண்டும்\nமத்தியத்தில் உள்ள பிரச்சனைகளில் அஸ்மினின் கவனம் இருக்க வேண்டும்\nகோலாலம்பூர்: முன்னதாக நம்பிக்கைக் கூட்டணி அரசு, அதன் உண்மைத் தன்மையை இழந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டிய நூருல் இசாவின் கருத்துக்கு பிகேஆர் கட்சித் தலைவர் அஸ்மின் அலி, இசாவை நகைத்தபடி டுவிட்டர் பதிவொன்றை பதிவுச் செய்திருந்தார்.\nஇது குறித்து, பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் வினவியபோது, இந்த விவகாரத்தில் அஸ்மின் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.\n“அவர் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மத்தியத்தில் இருக்கிற பிரச்சினைகளில் அவரது கவனம் இருக்க வேண்டும்” என அன்வார் கூறினார்.\n“சிலர் எக்காரணத்திற்கும் தங்களுக்கான கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டில் எந்தவித சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். மேலும் சிலர், எந்த வழியிலாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே சிந்திப்பார்கள். ஆக, இதனை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.\nசிங்கப்பூர் ஊடகத்தினுடனான நேர்காணலின் போது, நுருல் இசா, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக பேசியது நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மத்தியில�� சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பேட்டியில் அவர் பிரதமர் மகாதீரை சர்வதிகாரி என்று குறிப்பிட்டிருந்தார்.\nPrevious articleடிடிவி தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் மறுப்பு\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\nபிகேஆர், ஜசெக, அமானா அன்வாரை பிரதமராக முன்மொழிந்துள்ளன\n“பொறுமையாக காத்திருங்கள்” புன்னகையுடன் அன்வார், இன்று 4.30-க்கு ஊடகங்களுடன் பேசுகிறார்\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரின் வழக்கு விசாரணை உடனடியாக நிறுத்தப்படும்\nமகாதீர் – அஸ்மினுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொங்கியெழும் எதிர்ப்பலைகள்\nமலேசியாவில் மீண்டும் ஆட்சி மாற்றம் – ஷெராட்டன் விடுதியில் குவியும் அரசியல் தலைவர்கள்\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theni.nic.in/ta/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-02-26T16:25:10Z", "digest": "sha1:NJZVHT7XYSPLGEGELT4PAJURKLLWQDM3", "length": 5233, "nlines": 92, "source_domain": "theni.nic.in", "title": "குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுது போக்கு மையம் – விண்ணப்பங்கள் வரவேற்பு | தேனி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதேனி மாவட்டம் Theni District\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nஅரையாண்டு இரத்த தான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020)\nகுழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுது போக்கு மையம் – விண்ணப்பங்கள் வரவேற்பு\nகுழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுது போக்கு மையம் – விண்ணப்பங்கள் வரவேற்பு\nகுழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுது போக்கு மையம் – விண்ணப்பங்கள் வரவேற்பு\nகுழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுது போக்கு மையம் – அறிவிப்பு (PDF 29 KB)\nவிண்ணப்ப அறிவுரை (PDF 358 KB)\n© தேனி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவ��க்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 25, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/venkat-prabhu-status-on-august-15-hidden-meaning-about-str-dhanush-and-maanadu/", "date_download": "2020-02-26T16:09:05Z", "digest": "sha1:NVJL3K4OG5RBUORX7FHZJMXAH2USZV6P", "length": 7162, "nlines": 59, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாநாடு படத்தில் நடிக்கப்போவது தனுஷா ? வெங்கட் பிரபுவின் ட்வீட் அப்படி தாங்க சொல்லுது - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாநாடு படத்தில் நடிக்கப்போவது தனுஷா வெங்கட் பிரபுவின் ட்வீட் அப்படி தாங்க சொல்லுது\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாநாடு படத்தில் நடிக்கப்போவது தனுஷா வெங்கட் பிரபுவின் ட்வீட் அப்படி தாங்க சொல்லுது\nசிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் அறிவிக்கப்பட்ட படம் மாநாடு. மேலும் இப்படத்தின் கதை அரசியல் சார்ந்ததாக, ரொமான்ஸ், பைட்ஸ் அனைத்தும் கலந்த கலவையாக அமைக்கப்பட்டு இருக்கிறது என்று முன்பே இயக்குனர் வெங்கட் பிரபு கூறினார். சுரேஷ் காமாட்சி மற்றும் சுப்பு பஞ்சு இணைந்து தயாரிப்பதாக இருந்த இப்படம் சிம்புவின் பிறந்தநாளன்று துவங்க வேண்டியது. எனினும் பல மாதங்களாக தள்ளி போனது.\nசென்ற மாதம் இப்படம் ட்ராப் ஆகிவிட்டது என வதந்திகள் பரவ ஆரம்பித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டீவீட்டும் தட்டினார். மேலும் சிம்பு வெளிநாட்டில் இப்படத்திற்கு தான் உடம்பை குறைக்கிறார், பயிற்சி எடுக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.\nஇந்நிலையில் சமீபத்தில் மாநாடு படம் தொடர முடியாமல் போனதற்கு வருத்தப்பட்டு வெங்கட் பிரபு ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், என் பிரதர் சிம்புவுடன் வேலை செய்ய முடியவில்லை. தயாரிப்பாளாரின் நிதி பிரச்சனையினால் எடுத்த முடிவை மதிக்கறேன் என கூறினார்.\nஇதனால் சிம்பு ரசிகர்கள் சற்றே சோகமாகினர். உடனே சிம்பு ‘மகா மாநாடு’ என்ற படத்தை ஆரம்பிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வந்தது. 125 கோடி பட்ஜெட் என்றும், 5 மொழிகளில் வெளியாகும், இப்படத்தை சிம்பு மற்றும் டி.ராஜேந்திரன் இருவரும் சேர்ந்து எடுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் வெங்கட் பிரபு, சுதந்திர தினத்தன்று தட்டிய ட்வீட் தான் பலரின் கவனத்தை பெற்றது. மனிதர் வார்த்தைகளில் விளையாடி ��ள்ளார்.\nவம்பை (சிம்பு) வளர்க்காமல், அன்பை (வடசென்னை தனுஷ்) வளர்ப்போம் என்பதே அது.\nஆகமொத்தத்தில் சிம்புவிற்கு ஆதரவாக இருக்கும், ஒரு சிலரும் அவரை விட்டு விலகும் சூழல் தான் நடந்து வருகிறது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிம்பு, தனுஷ், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், மாநாடு, வெங்கட் பிரபு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/oct/08/is-it-a-crime-to-write-a-letter-to-the-prime-minister-3249932.html", "date_download": "2020-02-26T16:25:19Z", "digest": "sha1:CDFYUONSAW2JVGYU4V5E6X2WO3EYNH2M", "length": 18927, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரதமருக்குக் கடிதம் எழுதுவது தேசத் துரோக குற்றமா பதில் சொல்வார் யாரோ\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nபிரதமருக்குக் கடிதம் எழுதுவது தேசத் துரோகக் குற்றமா\nBy C.P.சரவணன், வழக்குரைஞர் | Published on : 08th October 2019 01:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n'கும்பல் தாக்குதல்கள் மற்றும் கும்பல் கொலைகளைத் தடுத்துநிறுத்துங்கள்' என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு எதிராகக் கண்டனங்கள் குவிகின்றன.\nசமீபகாலமாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரான கும்பல் தாக்குதல்கள், கும்பல் கொலைகள் நடைபெறுகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உ.பி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில், கும்பல் கொலைக்குப் பலர் ஆளாகியுள்ளனர்.\nஇந்நிலையில், 'கும்பல் கொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று திரைப்பட இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ஷியாம் பெனகல், எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, நடிகைகள் அபர்ணா சென், ரேவதி உட்பட பல்வேறு துறைகளில் பிரபலங்களாக விளங்கும் 49 பேர், பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதினர்.\n‘கும்பல் கொலைகள் மற்றும் கும்பல் தாக்குதல்களுக்கு நாடாளுமன்றத்தில் நீங்கள் கண்டனம் தெரிவித்தீர்கள். அது மட்டும் போதாது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்’ என்று 49 பிரபலங்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்தக் கடிதத்துக்கு பதிலடியாக, பா.ஜ.க-வுக்கு ஆதரவான திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 62 பிரபலங்கள் கடிதம் எழுதினர். அது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.\nஇந்நிலையில், பிரதமருக்கு கடிதம் எழுதிய 40 பிரபலங்கள் மீதும் பீகார் மாநிலத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், சுதிர்குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் அளித்த புகார் மனு அடிப்படையில், 49 பேர் மீதும் தேசத் துரோக வழக்கு பதிவுசெய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது கீழமை நீதிமன்றம்.\nஅதன்படி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதைக் கேள்விப்பட்டு, சம்பந்தப்பட்ட திரைக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nமேலும் படிக்க: மணி ரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு\n‘பிரதமருக்குக் கடிதம் எழுதியது தேசத்துரோகக் குற்றமா’ என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகிறார்கள். ‘ஏதேச்சதிகாரத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதற்கான அறிகுறிதான் இது’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார், ராகுல் காந்தி. மேலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட, பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைத்துறையினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபிரதமருக்கு கடிதம் எழுதியவர்களில் ஒருவரான மலையாளத் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், ‘நம் நாட்டில் விநோதமான சம்பவங்கள் நடக்கின்றன. மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றதைக் கொண்டாடும் விதமாக காந்தியின் உருவபொம்மை மீது துப்பாக்கியால் சிலர் சுடுவது பற்றி கேள்விப்படுகிறோம். அது தொடர்பாக எந்த நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை’ என்று வேதனை தெரிவித்தார்.\nபிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன், ‘பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேசத்துரோக வழக்கு பாயும் என்ற நிலை வருந்தத்தக்கது. பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் என்ன தேசத்துரோகம் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.\nஇயக்குநர் வெற்றிமாறன், ‘இந்த நாட்டில் நடைபெறும் கு���்பல் தாக்குதல் என்ற கொடூரமான செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதுவது மிகவும் நாகரிகமாக, ஜனநாயக ரீதியான வழிமுறையாகும்’ என்று கூறியிருக்கிறார்.\n'தேசத்துரோக சட்டப்பிரிவான 124 ஏ என்பது பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. இந்திய சட்டத்திலிருந்து அதை நீக்க வேண்டும்' என்று சமீபகாலமாகப் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அந்த சட்டப்பிரிவின்கீழ் 49 பிரபலங்கள்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்படியென்றால், நம் நாட்டில், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் கேள்விக்குறியதாகியிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.\nகாவல்துறையிடம் புகார் மனு அளித்து, அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்துக்கு வழக்கு செல்வது என்பது வழக்கமான நடைமுறை. ஆனால், நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு அளிக்கப்பட்டு, அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவுசெய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆட்சியாளர்கள் காவல்துறையை தங்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்துவதைப் போல, தற்போது நீதிமன்றத்தையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.\nஆனால், இந்த வழக்கைப் பொறுத்த அளவில், பிரதமரையோ பா.ஜ.க-வையோ குற்றம் சாட்டுவது சரியல்ல என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. பீகாரில், ஒரு வழக்கறிஞர் அளித்த தனிநபர் புகார் மனு அடிப்படையில், கீழமை நீதிமன்றம் அளித்த உத்தரவின்படிதான் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அப்படியிருக்கும்போது, பிரதமர் மோடியையோ, பா.ஜ.க.-வையோ இதில் இணைத்துப் பேசுவது தவறு என்று பா.ஜ.க. தரப்பில் கூறுகிறார்கள்.\nநீதிமன்றத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்யப்படுகிறது என்றால், அது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யும் அளவுக்கான விஷயமா என்பதை ஆய்வுசெய்து முடிவெடுத்திருக்க வேண்டும். இந்தப் புகார் மனுவைப் பொறுத்த அளவில், அதை உடனடியாக நீதிமன்றம் நிராகரித்திருக்க வேண்டும் என்று சட்டநிபுணர்களும், முன்னாள் நீதிபதிகளும் கருத்து தெரிவிக்கிறார்கள்.\nஇந்நிலையில், நாட்டு மக்களின் கடைசிப் புகலிடமான நீதிமன்றமே இவ்வாறு நடந்துகொண்டால், மக்கள் எங்கே போவார்கள் என்று கவலையுடன் கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2016/sep/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2570216.html", "date_download": "2020-02-26T17:38:54Z", "digest": "sha1:BVIDWHTDCTMHSRHTPC5DFCIXRSLQL5MR", "length": 6283, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nBy DIN | Published on : 24th September 2016 10:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடை���ார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/216344?ref=archive-feed", "date_download": "2020-02-26T15:50:19Z", "digest": "sha1:RMLUKJVN2PGOXYHSR4FGBEGCQTSTNBYP", "length": 9241, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "டி 20 தொடரில் ஒரே ஆண்டில் அசத்திய வீரர்களின் பட்டியலில் இலங்கை வீரர்! வெளியான முழு விபரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடி 20 தொடரில் ஒரே ஆண்டில் அசத்திய வீரர்களின் பட்டியலில் இலங்கை வீரர்\nஇருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட சராசரி நாற்பதுக்கு மேல் மற்றும் ஒரே ஆண்டில் 1000 ஓட்டங்களுக்கு மேல் குறித்த வீரர்களின் வரிசையில் இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தனே இடம் பிடித்துள்ளார்.\nகிரிக்கெட் போட்டியை விருவிருப்பாக முதலில் டெஸ்டில் இருந்து, ஒருநாள் போட்டி வந்தது. ஒரு நாள் போட்டியும் அதிகம் நேரம் இழுப்பதாகவும், ரசிகர்களுக்கு சுவாரசியமாகவும், பரபரப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 20 ஓவர் போட்டி கொண்டு வரப்பட்டது.\nஇந்த டி20 தொடர்களில் வீரர்கள் பலரும் பல சாதனைகள் படைத்துள்ளனர். இந்திய வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர் அடித்தது, மேற்கிந்திய தீவு வீரர் கிறிஸ் கெய்லின் முதல் சதம் போன்று பல உள்ளன.\nஅந்த வகையில் ஒரே ஆண்டில், துடுப்பாட்ட சராசரி 40-க்கு மேலும், ஸ்டிரைக் ரேட் 145-க்கும் மேலும், ஒரே ஆண்டில் 1000 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வீரர்களின் பட்டியலை பிரபல ஊடகம் வெளியிட்டுள்ளது.\nஅதில் இலங்கையை சேர்ந்த ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே 2010-ஆம் ஆண்டு 32 டி20 போட்டிகள் விளையாடி 1156 ஓட்டங்கள் குவித்துள்ளார். துடுப்பாட்ட சராசரி 41.28 எனவும் ஸ்டிரைக் ரேட் 152.7 எனவும் 2 சதம் மற்றும் 8 அரைசதம் அடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nஅதிகபட்சமாக மேற்கிந்திய தீவு வீரர் கிறிஸ் கெய்ல் 2015-ஆம் ஆண்டு 36 போட்டிகளில் 1665 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதே சமயம் இந்திய வீரர் கோஹ்லி 2016-ஆம் ஆண்டு 31 போட்டிகளில் 1614 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஜெயவர்த்தனேவை தவிர மற்ற இலங்கை வீரர்களின் பெயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/23-apr-2017", "date_download": "2020-02-26T16:20:54Z", "digest": "sha1:ENJDZCWRZKZPM77YLJS3LNPEYGCGVNN2", "length": 12307, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 23-April-2017", "raw_content": "\nநிதிப் பற்றாக்குறை இனியாவது குறையட்டும்\nஅனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா\nரூபாய் மதிப்பு... இன்னும் அதிகரிக்குமா\nகூடுதல் வருமானம்... இ.பி.எஃப் TO என்.பி.எஸ்\nஈரோட்டில் டெக்னிக்கல் அனாலிசிஸ்... பட்டப்படிப்பை முடித்த மகிழ்ச்சி\nஉச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்\nஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி\nஉங்கள் வேலையைக் காப்பாற்றும் இன்னோவேஷன்\nஇந்திய மீடியாக்களின் ராஜா சுபாஷ் சந்திரா\nடாப் புள்ளி விவரங்கள்: இந்திய மக்கள்தொகை வளர்ச்சியும், கணிப்பும்\nபெண்களுக்கான சொத்துரிமை... - நகை, சீர்வரிசை தந்தபின் சொத்து தரத் தேவையில்லையா\nஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா, வலியவர்களுக்கா\nநிஃப்டியின் போக்கு: காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும்\nஷேர்லக்: எஸ்பிஐ பங்குகளில் இருந்து வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஇன்டர்ன்ஷிப்... வாய்ப்புக்கான புதிய தளம்\n - மெட்டல் & ஆயில்\nகேள்வி - பதில்: விபத்துக் காப்பீடு... எவ்வளவு பிரீமியம்\nமியூச்ச��வல் ஃபண்ட் எனும் அற்புதம்\nநிதிப் பற்றாக்குறை இனியாவது குறையட்டும்\nஅனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா\nரூபாய் மதிப்பு... இன்னும் அதிகரிக்குமா\nகூடுதல் வருமானம்... இ.பி.எஃப் TO என்.பி.எஸ்\nஈரோட்டில் டெக்னிக்கல் அனாலிசிஸ்... பட்டப்படிப்பை முடித்த மகிழ்ச்சி\nஉச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nமுகைதீன் சேக் தாவூது . ப\nஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்\nநிதிப் பற்றாக்குறை இனியாவது குறையட்டும்\nஅனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா\nரூபாய் மதிப்பு... இன்னும் அதிகரிக்குமா\nகூடுதல் வருமானம்... இ.பி.எஃப் TO என்.பி.எஸ்\nஈரோட்டில் டெக்னிக்கல் அனாலிசிஸ்... பட்டப்படிப்பை முடித்த மகிழ்ச்சி\nஉச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nமுகைதீன் சேக் தாவூது . ப\nஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்\nஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி\nஉங்கள் வேலையைக் காப்பாற்றும் இன்னோவேஷன்\nஇந்திய மீடியாக்களின் ராஜா சுபாஷ் சந்திரா\nடாப் புள்ளி விவரங்கள்: இந்திய மக்கள்தொகை வளர்ச்சியும், கணிப்பும்\nபெண்களுக்கான சொத்துரிமை... - நகை, சீர்வரிசை தந்தபின் சொத்து தரத் தேவையில்லையா\nஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா, வலியவர்களுக்கா\nநிஃப்டியின் போக்கு: காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும்\nஷேர்லக்: எஸ்பிஐ பங்குகளில் இருந்து வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஇன்டர்ன்ஷிப்... வாய்ப்புக்கான புதிய தளம்\n - மெட்டல் & ஆயில்\nகேள்வி - பதில்: விபத்துக் காப்பீடு... எவ்வளவு பிரீமியம்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_6024.html", "date_download": "2020-02-26T15:45:42Z", "digest": "sha1:BZHOGUM5G7C6V5B3RSHRDQGEFR75FZUO", "length": 3437, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "இரண்டு வேடங்களில் ஜெய் ஆகாஷ்!", "raw_content": "\nஇரண்டு வேடங்களில் ஜெய் ஆகாஷ்\nஜெய் ஆகாஷ், 'காதலுக்கு கண்ணில்லை' என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். கெட்ட அப்பனாகவும், நல்ல மகனாகவும் நடிக்கிறார். நிஷா, லலித்யா என்ற இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அப்பா ஜெய்ஆகாஷ், தாலிகட்டிய மனைவியை தவிக்க விட்டுவிட்டு செல்ல... மகன் ஜெய் ஆகாஷ் அம்மாவை காப்பாற்றி பெரிய கோடீஸ்வரியாக்கும் அப்பா மகன் மோதல் கதை. நடிகை ஒய்.இந்த கதையை எழுதியுள்ளார்.\nஜெய் ஆகாஷ் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முழுவதையும் ஈசியார் ரோட்டில் உள்ள பங்களாக்களில் எடுத்திருக்கிறார்கள். யுகே முரளி இசை அமைத்திருக்கிறார். \"இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது.\nநெற்றிக்கண் படத்தில் ரஜினி சார் நடித்த அப்பா மகன் கேரக்டரை மனதில் வைத்து இதில் நடித்திருக்கிறேன். பெண்கள் தனியாக போராடி ஜெயிக்கலாம். நல்ல பிள்ளைகள்தான் பெற்றவர்களின் சொத்து என்கிற மெசேஜை படத்தில் சொல்கிறோம்\" என்கிறார் ஜெய் ஆகாஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/national-india-news-intamil/vaatal-nagaraj-contraversy-interview-about-mehadad-dam-119011000045_1.html", "date_download": "2020-02-26T16:42:14Z", "digest": "sha1:6EYEXMV6LLEV4YD56VSVQM2S5GTZS5QA", "length": 12084, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மேகதாது அணையை நாங்களே கட்டுவோம்: வாட்டாள் நாகராஜ் அடாவடி பேச்சு | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமேகதாது அணையை நாங்களே கட்டுவோம்: வாட்டாள் நாகராஜ் அடாவடி பேச்சு\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுத்த முயற்சிக்கு மத்திய அரசும் ஆதரவு கொடுத்து வருவதை தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.\nஇந்த நிலையில் மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டாவிட்டால் நாங்களே கட்டுவோம் என செய்தியாளர்களிடம் அடாவடியாக வாட்டாள் நாகராஜ் பேசியுள்ளது இரு மாநிலங்களுக்கும் இடையே பதட்டத்தை தூண்டும் வகையில் உள்ளது.\nசமீபத்தில் நடந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வாட்டாள் நாகராஜ் அவ்வப்போது தமிழகத்திற்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் பெங்களூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,' மேகதாது மற்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகம் செயல்பட்டு வருவதாகவும், இதனை கண்டித்து வரும் 12 ஆம் தேதி,\nகர்நாடக - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.\nமேலும், கர்நாடக அரசு உடனடியாக மேகதாது அணைக்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றும் இல்லையேல் தங்களது இயக்கத்தின் சார்பில், சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கல் ஆகியவற்றைக் கொண்டு அணை கட்டும் பணியை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். வாட்டாள் நாகராஜின் இந்த சர்ச்சை பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேகதாது விவகாரம்: முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு வருமாறு முதல்வருக்கு அழைப்பு\nதமிழகமும் கர்நாடகவும் ; இந்தியா பாகிஸ்தான் இல்லை – குமாரசாமி சுமூகம் \nகாங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சி தாவலா\nமேகதாது அணை குறித்து ரஜினிகாந்த் சர்ச்சை கருத்து\nமேகதாது அணை கர்நாடகத்தை விட தமிழகத்திற்குத்தான் நல்லது: அமைச்சர் சிவகுமார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilislamicaudio.com/articles/detail.asp?alang=en&aid=239", "date_download": "2020-02-26T15:32:37Z", "digest": "sha1:VI3M5NTNBZIQRM3RPMBCUE457YN63FRK", "length": 6968, "nlines": 83, "source_domain": "tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media >Believe It or Not: You were Born Muslim!", "raw_content": "\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்���ள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/54-237851", "date_download": "2020-02-26T16:19:56Z", "digest": "sha1:ZKCHAZVBGMJC7SAWMSMEW4HHHAD2RXQT", "length": 9748, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || பழிவாங்க காத்திருக்கும் சாக்சி: பிக்பாஸின் நோக்கம் நிறைவேறுமா?", "raw_content": "2020 பெப்ரவரி 26, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா பழிவாங்க காத்திருக்கும் சாக்சி: பிக்பாஸின் நோக்கம் நிறைவேறுமா\nபழிவாங்க காத்திருக்கும் சாக்சி: பிக்பாஸின் நோக்கம் நிறைவேறுமா\nபிக் பாஸ் வீட்டில் வனிதா என்ற ஒருவரையே சக போட்டியாளர்களால் சமாளிக்க முடியாத நிலையில் தற்போது சாக்ஸி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூன்று சிறப்பு விருந்தினர்கள் புதிதாக வந்துள்ளனர்.\nஅபிராமி மற்றும் மோகன் வைத்யா குறித்து மற்ற போட்டியாளர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் சாக்சியின் வருகை கவினுக்கும் லொஸ்லியாவுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஏற்கெனவே கவின் கூறிய கருத்துகளுக்கு வெளியில் பதிலடி க���டுத்துள்ள சாக்ஸி அதே கேள்விகளை கவினிடம் நேரடியாக கேட்பாரா\nமேலும் சாக்ஸி உள்ளே வந்தவுடன் வத்திக்குச்சி வனிதா அவரை ஏற்றி விட்டுள்ளதால் எந்த நேரத்திலும் சாக்ஸி பொங்கி எழ வாய்ப்பு இருக்கிறது. பழி வாங்க காத்திருக்கும் சாக்சியைடம் கவின் சிக்குவாரா கவின் நிலைமை என்ன என்பது போகப்போகத்தான் தெரியவரும்.\nஇந்த நிலையில் வெளியில் போனவர்களில் நீ மட்டும்தான் அப்படியே இருக்கின்றாய் என்று அபிராமியிடம் சாண்டி கூறுகிறார். அபிராமியும், மோகன் வைத்யாவும் கவின் குழுவினர்களுடன் சகஜமாக பேசி வரும் நிலையில் சாக்சி இப்போது வரை ஒரு முறைப்பு பார்வையை மட்டுமே பார்த்து வருகிறார்.\nசாக்சியை பிக்பாஸ் உள்ளே அனுப்பியதன் நோக்கம் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநாளை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை\n’பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரியான தெரிவு அவசியம்’\nசஜித் நிதி மோசடி; சீகிரியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/blog-post_335.html", "date_download": "2020-02-26T17:20:20Z", "digest": "sha1:L4YVBJVI6AXAFRBAJ6ITDQ6Y2JL424UR", "length": 10251, "nlines": 242, "source_domain": "www.thamizhkadal.com", "title": "திங்கட்கிழமை பள்ளிகள் இயங்குமா? பத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!!", "raw_content": "\n பத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\n பத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nமிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ள, 10 மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது\nமாலத்தீவு பகுதிகளில், நாளை சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nவரம் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:தமிழக கடற்பகுதியை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகம், புதுச்சேரியில், பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யும்.\nகடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும்.\nநாளையும், நாளை மறுநாளும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், மிதமான மழை பெய்யும்; சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில், மிக கன மழையும் பெய்யலாம்.\nசென்னையில் இன்று, மிதமானது முதல், கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nமாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..\nஉணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் உறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/15/109535.html", "date_download": "2020-02-26T16:59:32Z", "digest": "sha1:BRKRJPT66A6P5YLOM3BRP5KXPZE73MBD", "length": 17838, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "இறக்குமதி வரி உயர்வு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை", "raw_content": "\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறையில் பலி 23-ஆக உயர்வு - கார்கள் எரிப்பு - பொது சொத்துக்கள் சேதம்: கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு - துணை நிலை ராணுவம் குவிப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nமானிய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக சட்டசபை மீண்டும் மார்ச் 9-ம் தேதி கூடுகிறது\nஇறக்குமதி வரி உயர்வு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை\nபுதன்கிழமை, 15 மே 2019 உலகம்\nபீஜிங், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ. ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள (இந்திய மதிப்பில்) பொருட்களுக்கு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது.\nஉடனடியாக அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்தது. அது, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. ரூ. 42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளது. சீனாவின் நிதித்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் சீனா உடனே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், மேலும் வரி உயர்வு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எச்சரிக்கையும் விடுத்தார்.\nஇதையடுத்து சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் நேற்று கருத்து தெரிவிக்கையில், வரிகளை உயர்த்திக் கொண்டே போவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா வர்த்தகப் போரை விரும்பவில்லை. அதே நேரத்தில் சீனா வர்த்தகப் போருக்கு அஞ்சவும் இல்லை. யாரேனும் எங்கள்மீது வர்த்தகப் போரை தொடுத்தால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். வெளியில் இருந்து வருகிற எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளை, நலன்களை பாதுகாப்பதற்கான தீர்வும் தகுதித்திறனும் எங்களுக்கு உள்ளது என குறிப்பிட்டார். மேலும் இதில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப் தவறாக மதிப்பிட்டு ���ிட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.\nImport tax China US இறக்குமதி வரி அமெரிக்கா சீனா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லி வன்முறையில் பலி 23-ஆக உயர்வு - கார்கள் எரிப்பு - பொது சொத்துக்கள் சேதம்: கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு - துணை நிலை ராணுவம் குவிப்பு\nஎல்லை தாண்டி தாக்குதல் நடத்த பாதுகாப்பு படைகள் தயங்குவதில்லை: ராஜ்நாத் சிங்\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nடெல்லி வன்முறை சம்பவம்: மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு\nஎந்த சிகிச்சையுமின்றி கொரோனாவில் இருந்து உயிர்தப்பிய பச்சிளம் குழந்தை\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது\nசென்னை சேப்பாக்கத்தில் வரும் 2 - ம் தேதி பயிற்சியை தொடங்கும் மகேந்திர சிங் டோனி\nசென்னை சேப்பாக்கத்தில் வரும் 2 - ம் தேதி பயிற்சியை தொடங்கும் மகேந்திர சிங் டோனி\nஆசிய லெவன் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம் பெற்றுள���ளனர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nகட்டுக்குள் வருகிறது கொரோனா வைரஸ் : சீனாவில் 29,745 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்\nபீஜிங் : சீனாவில் 2,700 - க்கும் மேற்பட்ட உயிர்களை குடித்த கொரோனா வைரசின் தாக்கம் தணிய தொடங்கியுள்ளதாக தகவல்கள் ...\nராணுவம், கிளர்ச்சியாளர்கள் மோதல்: சிரியாவில் ஒரே நாளில் 100 பேர் பலி\nடமாஸ்கஸ் : சிரியாவில் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ஒரே...\nஎகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முபாரக் உடல்நலக்குறைவால் மரணம்\nகெய்ரோ : எகிப்து நாட்டில் 1981- ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்த ஹோன்சி முபாரக் உடல்நலக் ...\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது\nபிரிட்டன் : கிரெட்டா துன்பர்க் மற்றும் மலாலா இருவரும் பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்து எடுத்துக் ...\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி ...\nவியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020\n1வீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்ட...\n2மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது - முன்னாள் ப...\n3ஆசிய லெவன் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம்...\n4கட்டுக்குள் வருகிறது கொரோனா வைரஸ் : சீனாவில் 29,745 நோயாளிகள் குணமடைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018/06/blog-post_15.html", "date_download": "2020-02-26T16:30:46Z", "digest": "sha1:AIOV5DDJI7X2ZROTWW3O7HOHS34AYARY", "length": 7893, "nlines": 195, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "ரஜினியை நடிக்கவைக்கலாம்னு நினைச்சேன். ஆனா... - ஆடியோ விழாவில் கலகலத்த இயக்குநர் ஷங்கர்! - என் புத்தகம்", "raw_content": "\nரஜினியை நடிக்கவைக்கலாம்னு நினைச்சேன். ஆனா... - ஆடியோ விழாவில் கலகலத்த இயக்குநர் ஷங்கர்\nரஜினியை நடிக்கவைக்கலாம���னு நினைச்சேன். ஆனா... - ஆடியோ விழாவில் கலகலத்த இயக்குநர் ஷங்கர்\nஇயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் நடிப்பில் விக்கி இயக்கியுள்ள திரைப்படம், 'டிராஃபிக் ராமசாமி'. இதில், டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திர...\nஇயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் நடிப்பில் விக்கி இயக்கியுள்ள திரைப்படம், 'டிராஃபிக் ராமசாமி'. இதில், டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.\nஇதில், எஸ் ஏ. சந்திரசேகரிடம் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் ஷங்கர், பொன்ராம், ராஜேஷ் என முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஷங்கர் ``நிஜ வாழக்கையில் டிராஃபிக் ராமசாமி ஒரு இன்ஸ்பையரிங்கான கேரக்டர். யார் விதிகளை மீறினாலும், அதை எதிர்த்து தட்டிக் கேட்கிற, போராடுற ஆள்தான் அவர். அவரைப் பத்தின செய்திகளைப் படிக்கும்போது ஆச்சர்யமா இருக்கும்; ஒரு ஹீரோயிசம் இருக்கும். படிக்கும்போது, மனசுக்குள்ள நிறையத் தடவை கை தட்டிருக்கேன். இந்த மாதிரி ஒரு இன்ஸ்பயரிங்கான ஆளை வெச்சி ஒரு படமாவது எடுத்துறனும்னு ஆசைப்பட்டேன்.\nடிராஃபிக் ராமசாமி கதாப்பாத்திரம் கத்திய எடுக்காத ஒரு 'இந்தியன்' தாத்தா, வயசான ஒரு 'அந்நியன்'ல வர்ற அம்பிதான். இப்படி ரொம்ப இன்ஸ்பயரிங்கான இவர் கதையை ஒரு தடவ ரஜினி சாரை வச்சிகூட எடுக்கலாம்னு யோசிச்சேன். வயசுக்கேத்த கதாபாத்திரங்கள் பண்றதுக்கு இது கரெக்டா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, வட போச்சேங்கிறமாதிரி இந்தப் படத்த எஸ்.ஏ.சி சார் நடிக்குறாங்கனு அறிவிப்பு வந்துச்சு. எஸ்.ஏ.சி சார் இந்த கதாப்பாத்திரத்துக்கு ரொம்பப் பொருத்தமானவர். அவர், இந்த சமுதாயத்து மேல நிறைய கோவமாயிருப்பவர். அவர்கூட இருந்ததுனால இது எனக்குத் தெரியும். அந்தக் கோபம் எனக்கும் கொஞ்சம் ஒட்டிக்குச்சு\" என்றார்\nரஜினியை நடிக்கவைக்கலாம்னு நினைச்சேன். ஆனா... - ஆடி...\n`மொத்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிக்க எங்கிட்ட ஐடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018/06/blog-post_48.html", "date_download": "2020-02-26T17:15:43Z", "digest": "sha1:T6XQSWKVAA3KTM4DSBF6RUMP7A6VLDIQ", "length": 8019, "nlines": 196, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "`சூழல் மாசுபாட்டைக் குறைக்கத் திட்டம்!' - மின்சாரப் பேருந்துகளுக்கு மாறும் கேரளப் போக்குவரத்துத் துறை சிந்து ஆர் - என் புத்��கம்", "raw_content": "\n`சூழல் மாசுபாட்டைக் குறைக்கத் திட்டம்' - மின்சாரப் பேருந்துகளுக்கு மாறும் கேரளப் போக்குவரத்துத் துறை சிந்து ஆர் Reviewed by . on June 18, 2018 Rating: 5\n`சூழல் மாசுபாட்டைக் குறைக்கத் திட்டம்' - மின்சாரப் பேருந்துகளுக்கு மாறும் கேரளப் போக்குவரத்துத் துறை சிந்து ஆர்\nகண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. கேரள மாநிலத்தில் முதன...\nகண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது.\nகேரள மாநிலத்தில் முதன் முறையாக மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. திருவனந்தபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலிருந்து மின்சாரப் பேருந்தை கேரளப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சோதனை முயற்சியாக இயக்கப்படும் இந்தப் பேருந்துகள் தம்பானூரிலிருந்து பட்டம் வழியாக கழக்கூட்டம் வரை இயக்கப்படுகின்றன. அடுத்ததாகக் கிழக்கேகோட்டை, கோவளம், டெக்னோபார்க், பாப்பனங்கோடு உள்ளிட்ட இடங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. எர்ணாகுளம், கோழிக்கோடு நகரங்களிலும் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும். சோதனை வெற்றிபெற்றால் மாநிலம் முழுவதும் 300 பேருந்துகள் இயக்கப்படும் திட்டம் இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ.தூரம் வரை செல்லும் இந்த பஸ்ஸில் 40 இருக்கைகள் உள்ளன.\nமின்சாரப் பேருந்து மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருந்தாலும் கேரளப் போக்குவரத்து விதிப்படி 80 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. ஒரு பேருந்தின் விலை ரூ. 2.50 கோடி என கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது. புஷ்பேக் சீட்டுகள், கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ் கருவிகள் இந்த பஸ்ஸில் பொருத்தப்பட்டுள்ளன. இன்று முதல் 15 நாள்களுக்கு இந்தப் பேருந்து சோதனை ஓட்டமாக இயக்கப்படுகிறது\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ...\n`சூழல் மாசுபாட்டைக் குறைக்கத் திட்டம்\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் படத்திற்கு உலக அளவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/982337/amp", "date_download": "2020-02-26T17:20:08Z", "digest": "sha1:C44TFY6ATHSWUCW47W7M34OLRPO5ZYPC", "length": 7997, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கொட்டப்பட்டில் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி | Dinakaran", "raw_content": "\nகொட்டப்பட்டில் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி\nதிருச்சி, ஜன.21: திருச்சி கொட்டப்பட்டு கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் முதல்வர் ரிச்சர்டு ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி கொட்டப்பட்டு கோழிபண்ணை சாலையில் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இங்கு வருகிற 23ம் தேதி மற்றும் 24ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. இதில் தரமான கறவை மாடுகளை தேர்ந்தெடுக்கும் முறைகள், முறையான பராமரிப்பு, செயற்கை முறை கருவூட்டல், தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, நோய்தடுப்பு முறைகள், மடிநோய் தடுப்பு முறைகள், தீவன புற்கள் சாகுபடி, தீவன மரங்கள் வளர்ப்பு பற்றிய முறைகள், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட உள்ளது. அதன்படி இந்த பயிற்சியில் சேர் விரும்புவோர் 23ம் தேதி காலை 10 மணிக்குள் நேரில் வரவேண்டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0431-2331715 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஒரு கொலையிலும் தொடர்பு அம்பலம் விவசாயிகள் விவசாய கடன் அட்டை வாங்க ஊராட்சி அலுவலகங்களில் 29ம் தேதி சிறப்பு முகாம்\nஇன்ஜி. மாணவர் கொலை வழக்கில் கைதானவர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்\nஅக்கா திட்டியதால் வாலிபர் தற்கொலை\nடாஸ்மாக் கடை அருகே முதியவர் உடல் மீட்பு\nதிருச்சியில் 2 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம் தம்பதியை வெட்டி கொன்று நகை, பணம் கொள்ளையில் இருவர் சிக்கியது எப்படி\nமணப்பாறை அருகே பெண் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு\nமாவட்டத்தில் 28ம் தேதி 11 இடங்களில் குறைதீர் முகாம்\nஇலவச மருத்துவ முகாம் நல்லாண்டவர் கோயிலில் பக்தர்கள் ரூ.9 லட்சம் காணிக்கை\nதுறையூர் நகராட்சி 22வது வார்டு பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\n28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nதிருமணமான 14ம் நாளில் புதுப்பெண் மாயம்\nசட்டமன்ற குழு வருகை ரத்து\nதள்ளுவண்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலின்றி சீரானது காந்தி மார்க்கெட்\nபுனரமைப்பு, ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் உண்ணாவிரதம்\nஅனைத்து துறை அலுவர்கள் ஏற்பு கிராமப்புற கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கம்\nதிருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் உறுதிமொழி\nதிருமாவளவன் கேள்வி மதுவின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு பேரணி\nடிரம்பின் வருகையால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீண்டுவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171760&cat=32", "date_download": "2020-02-26T16:54:27Z", "digest": "sha1:OD5U63MPNEQ7CCCZUZFNWHYCD4ZT76ZW", "length": 31141, "nlines": 606, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய இந்தியாவில் திறமைக்கு மட்டுமே வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » புதிய இந்தியாவில் திறமைக்கு மட்டுமே வெற்றி ஆகஸ்ட் 30,2019 15:16 IST\nபொது » புதிய இந்தியாவில் திறமைக்கு மட்டுமே வெற்றி ஆகஸ்ட் 30,2019 15:16 IST\nகேரளாவின் கொச்சியில், பிரபல மலையாள நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், என் மீது கூறப்படும் விமர்சனங்களை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கானதாக பார்க்கிறேன் என்றார். எல்லோருடைய கருத்தும் என்னுடன் ஒத்துப்போக வேண்டும் என நான் விரும்புவதில்லை; ஆனால், மற்றவர்களின் விமர்சனங்களை முன்னேற்றத்திற்கு தேவையானதாக பார்க்கிறேன். இது புதிய இந்தியா. ஒவ்வொருவரின் தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பெரிய அளவில் குடும்ப பின்புலம் இல்லாத கிராமத்து இளைஞர்கள் நாட்டிற்கு அளிக்கும் அர்பணிப்பு, இந்தியாவை பெருமை கொள்ள செய்கிறது. புது இந்தியாவில் திறமை மட்டுமே வெற்றியை தரும். யாராக இருந்தாலும் ஊழலுக்கு இங்கு இடமில்லை என்றார்.\nகடல்சார் படிப்புகளில் ஆர்வம் வேண்டும்\nஅமைச்சர் உதவியாளர் மீது தாக்குதல்\nகவர்னர் மீது மல்லாடி புகார்\nரோபோ மூலம் சிறுவர்களுக்கு பாடம்\nசபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nபாலிஷ் செய்யவந்த இளைஞர்கள் கைது\nநெடுஞ்சாலையில் 'பைக் ஸ்டண்ட்' அத்துமீறும் இளைஞர்கள்\nபுதிய கல்வி கொள்கை குலக்கல்வி போன்றது\nகனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் ம��லம் கண்காணிக்க திட்டம்\nமுஸ்லிம் நாடுகள் மீது பாக் கோபம்\nமோடி முன்னால இம்ரான் ஒரு பூனை\nவிவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்\nஃபிட்டா இருந்தா சக்சஸ் வரும்; மோடி\nஅக். 2ல் புது புரட்சி; மோடி அழைப்பு\nவேதாரண்யத்தில் புதிய சிலை அமைப்பால் பதட்டம் தணிப்பு\nபாகிஸ்தான் கவனம் தமிழகம் மீது திரும்பியது ஏன்\nமதுரை மாவட்ட காவல் துறையில் புதிய செயலி அறிமுகம்\nஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வீடுகளில் போலீசார் 'ரெய்டு'\nயாரை நம்பி நான் பொறந்தேன்.. இம்ரான் கான் சோக கீதம்\nவில்வித்தை மாணவனுக்கு நிதியுதவி வேண்டும் | The archery student need fund\nபுதிய கல்வி கொள்கை சந்தேகம் தீர்ப்போம்.. | New Education Policy In India | Dinamalar\nபிரதமர் மோடி துடிப்பான இளைஞர் பியர் கிரில்ஸ் | Man Vs Wild Modi | Bear Grylls | Modi UK\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nடில்லி மக்கள் அமைதி காக்க மோடி வேண்டுகோள்\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nபல்லுயிரின பூங்காவில் தீ : விலங்குகள் தப்பின\nதமிழகத்தில் என்.பி.ஆர். பிரச்னையில்லை : முதல்வர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nடெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி: ரஜினி காட்டம்\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் ���ாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nசிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு\nடில்லி கலவரம் துப்பாக்கியால் சுட்டவன் ஷாரூக் திக் திக் வீடியோ\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nகாதலனை பழி தீர்த்த காதலியின் குடும்பம்\nஇரண்டாவது நாளாக எரியும் தோல் கழிவுகள்\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் ம���தல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஅன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nசாம்பல் புதன்; சிறப்பு திருப்பலிகள்\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nமலையாளத்தில் பாப்புலரானாலும் நான் சென்னைக்காரன்தான் துல்கர் சல்மான் பளிச் பகுதி 1\nவிஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும் பகுதி 2\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podhumedai.com/sexual-harassment-charge-on-cj-of-sc-suspect-is-pmo-office-thorough-probe-only-remedy/", "date_download": "2020-02-26T16:17:12Z", "digest": "sha1:HVEXC3K6C5X7MFVBJSU4CIXTGYDXPLFE", "length": 32865, "nlines": 154, "source_domain": "www.podhumedai.com", "title": "ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்??!! பின்னணியில் பிரதமர் அலுவலகமா? - பொதுமேடை", "raw_content": "\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்\nமு.க.ஸ்டாலினை மிரட்டும் பாஜகவின் முரளிதர் ராவ்\n5, 8 ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றால் பொதுத்தேர்வு ஏன்\nவள்ளுவரை வம்புக்கிழுத்து திருத்திக் கொண்ட வெங்கையா நாயுடு.. திருந்த மறுக்கும் பாஜக\nசீமானை கைது செய்ய முடியுமா கே எஸ் அழகிரியின் கோரிக்கையில் வலு இல்லை\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயது முன்னாள் பெண் உதவியாளர் கூறியிருக்கும் குற்றச்சாட்டும்\nபெரிய மனிதன் நல்லவனாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.\nஅதுவும் பாலியல் புகாரில் சிக்கிய பிறகு அந்த அனுமானம் அர்த்தமற்றது.\nஅதேநேரம் சதிவேலை என்ற குற்றச்சாட்டை ஒதுக்கி விடமுடியாது. எந்த குற்றச்சாட்டும் அதனதன் சாட்சியங்களின் அடிப்படையிலேயே முடிவு கட்டப்பட வேண்டும்.\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயது முன்னாள் பெண் உதவியாளர் கூறியிருக்கும் குற்றச்சாட்டும் அந்த வகையை சேர்ந்ததுதான்.\nஇந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெறப் போகிறவர் அவர். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு கூறிய நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர். அவரது சட்ட அறிவும் பாரபட்சமற்ற தீர்ப்புகளும் ஐயத்துக்கு அப்பாற்பட்டவை. பணத்தால் விலைக்கு வாங்க முடியாதவர் என்று ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியை புகழ்வதே அவமானம். அப்படியென்றால் மற்றவர்கள் என்ற கேள்வி தானாகவே எழுமே\nஅந்த பெண் உச்சநீதிமன்றத்தில் குறைந்த காலமே பணியாற்றியிருக்கிறார். அவரது கணவரும் கணவரின் சகோதரரும் தலைமைக் காவலர்கள். குற்றச்சாட்டு கூறிய பெண்ணும் கணவர் கணவர் சகோதரர் ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.\nகுற்றச்சாட்டை 22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பிரமாண வாக்குமூலமாக அனுப்பி வைக்கிறார். நான்கு இணைய தளங்களிலும் அந்த வாக்குமூலம் வெளியாகிறது. அதன் அடிப்படையில் அரசு தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முன்வைத்து வாதிடுகிறார்.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதினைந்து நிமிடம் தன்னிலை விளக்கம் அளிக்கிறார். விசாரணையை மற்ற நீதிபதிகள் நடத்தட்டும் என்கிறார். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் தான் மிக முக்கியமானவை. பிரதமர் அலுவலகத்தின் மீதே சந்தேக ரேகை படரும் வகையில் அது இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.\n” என்மீதான பாலியல் புகார் அடிப்படை ஆதாரம் அற்றது. நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. எனது பனிக்காலம் முடியும் வரை பயமின்றி செயல் படுவேன். 20 ஆண்டு கால சுயநலமில்லாத என் சேவையில் தற்போது கூறப்பட்டுள்ள புகார் நம்ப முடியாதவை.\nஅடுத்த வாரம் மிக முக்கியமான வழக்குகளை விசாரிக்க உள்ள நிலையில் இது போன்ற பாலியல் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. பாலியல் புகார் கூறிய பெண் குற்றப்பின்னணி உள்ளவர். அவர் மீது ஏற்கனெவே இரண்டு எப்ஐஆர்-கள் உள்ளன. அவர் ஒன்றரை மாதங்கள் மட்���ுமே பணியாற்றினார். அப்போதே இந்த புகார் கூறப்பட்டது.\nஇது குறித்து பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதினேன். எப்படி அவர் உச்சநீதி மன்றத்தில் வேலைக்கு சேர்ந்தார் நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்க மிகப் பெரிய சதி நடக்கிறது என சந்தேகிக்கிறேன். இதே நிலை தொடர்ந்தால் நேர்மையானவர்கள் நீதித் துறைக்கு வேலைக்கு வரவே தயங்குவார்கள்.\nஎன்னிடம் பணம் பிடுங்க முயற்சித்து முடியாததால் இந்த புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் பணியாற்றியும் என்னிடம் 6.80 லட்சம் மட்டுமே வங்கிக்கணக்கில் இருப்பு உள்ளது. இதை ஒரு சாதாரண உதவியாளர் மட்டுமே கூறுவதாக நான் நினைக்க வில்லை. மிகப்பெரிய சக்தி இதன் பின்னால் இருக்க வேண்டும். இரண்டு பதவிகள்தான் முழு சுதந்திரத்துடன் இயங்க கூடியவை. ஒன்று பிரதமர் மற்றொருவர் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி. அடுத்து வருகிற வாரங்களில் தலைமை நீதிபதி விசாரிக்க இருக்கிற மிக முக்கியமான வழக்குகள், தேர்தல் நேரத்தில், விசாரணைக்கு வர இருக்கிற நிலையில் அவர்கள் தலைமை நீதிபதியை அசைத்துப் பார்க்க விரும்புகிறார்கள். நீதித்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது என்பதை நான் நாட்டுக்கு சொல்ல விரும்புகிறேன். ”\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்தை அரசு வழக்கறிஞர் மேத்தா, கே கே வேணுகோபால், வழக்கறிஞர் சங்க தலைவர் ராகேஷ் கன்னா போன்றோர் ஆமோதித்தனர்.\nதலைமை நீதிபதி குறிப்பிட்ட அந்த முக்கியமான வழக்குகள், ராகுல் காந்தி மீது பாஜக எம்பி மீனாட்சி லேகி கொடுத்த நீதிமன்ற அவமதிப்பு புகார் , நரேந்திர மோடியின் வாழ்க்கை திரைப்பட வெளியீட்டிற்கு தேர்தல் கமிஷன் அளித்த தடை, தமிழ்நாட்டில் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப் பட்ட லஞ்சப் பணத்தால் தேர்தலை தள்ளி வைக்கக் கோரும் மனு, போன்றவையாகும். அதற்கும் முன்பு ரபேல் விமான கொள்முதல் ஊழல் வழக்கை தள்ளுபடி செய்ததை பத்திரிகைகள் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில் மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது குறிப்பிடத் தக்கது.\nஎல்லாம் ஏதோ ஒருவகையில் பாஜக தொடர்புடையவை.\n” பணத்தால் என்னை விலைக்கு வாங்க முடியாதென்று என் நல்ல பெயரைக் கெடுத்து நீதித்துறையை அசைத்துப் பார்க்க இந்த புகாரை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஊடக செய்திகளுக்கும் இதற்கும் ஒரு ஒற்றுமை இழை ஓடுவதை என்னால் உணர முடிகிறது”. என்கிறார் ரஞ்சன கோகாய்.\nமற்ற இரண்டு நீதிபதிகள் ஆன அருண் மிஸ்ராவும் சஞ்ஜீவ் கன்னாவும் இதை விசாரிக்க முடிவு செய்தபோது இதை பத்திரிகைகள் பிரசுரிக்க தடை ஏதும் இல்லை என்றவர்கள் ஆனால் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் .\nஅந்தப் பெண் கொடுத்த பிரமாண வாக்குமூலம் நான்கு இணைய தளங்களில் முழுவதுமாக வெளியாகி இருக்கிறது. அதில் சில ஆவணங்களையும் அவர் இணைத்துப் இருக்கிறார். அது அவரே வரைந்தது போலவே இல்லை. ஒரு நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் வடிவமைத்து போலவே இருக்கிறது. எனவே யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்பதை தெளிவாகவே உணர முடிகிறது. ஆனால் அது உண்மையா புனைந்ததா என்பதை விசாரணை மட்டுமே வெளிக்கொணரும்.\nதன்னை முதலில் சகஜமாக நடத்தியது. தன் மைத்துனருக்கு உச்ச நீதிமன்றத்தில் வேலை வாங்கி கொடுத்தது. அதற்கு நீ என்ன செய்வாய் என்று நீதிபதி கேட்டது. அவராகவே தன்னை அணைக்க முயற்சித்தது. தான் தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடி வந்தது. தன்னையும் தன் கணவரையும் அரசு விழாவுக்கு அழைத்து உபசரித்தது. தன்னிடம் தன் கைப்பட பல விபரங்களை எழுதி வாங்கிக் கொண்டது. தன்னை அழைத்து நீதிபதியின் மனைவியின் முன்னால் நிறுத்தி அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது. பிறகு பணி இட மாற்றம் செய்து கடைசியில் தன்னை மட்டுமல்லாமல் தன் உறவினர்களையும் பணி நீக்கம் செய்தது என்று அந்த பிரமாண வாக்குமூலம் ஒரு நீண்ட கதையாக தொடர்கிறது.\nகாலமும் இதில் மிக முக்கியம். 2018ம் ஆண்டு ஆகஸ்டு 27ம் தேதி தலைமை நீதிபதி வீட்டு அலுவலகத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்ட அந்த பெண் தனக்கு இழைக்கப் பட்ட பாலியல் தொல்லை அதே ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி நீதிபதி வீட்டில் இழைக்கப் பட்டதாக கூறுகிறார். ஆனால் அந்த புகாரை 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ம் தேதிதான் பிரமாண வாக்குமூலம் ஆக நீதிபதிகளுக்கு அனுப்புகிறார். ஏன் இந்த தாமதம் இடையில் அவரும் அவரது உறவினர்களும் பணி நீக்கம் செய்யப் பட்ட போது அதற்கு இந்த பாலியல் சம்பவம்தான் காரணம் என்று அவர் ஏன் சொல்லவில்லை\nஏன் இந்த விசாரணையையும் உச்ச நீதிமன்றமே கண்காணிக்க கூடாது புலனாய்வு அமைப்புகள் தவறு செய்யாது என்பதை எப்படி நம்புவது புலன���ய்வு அமைப்புகள் தவறு செய்யாது என்பதை எப்படி நம்புவது ஏனென்றால் இதைப்போல் ஒரு குற்றச்சாட்டு இதுவரை எழும்பியதில்லை. நீதித்துறை தான் குரலற்றவர்களின் கடைசிப் புகலிடமாக இருக்கிறது.\nஅதுவும் சுதந்திரமாக இல்லை என்றால் ஜனநாயகம் பிழைப்பது அரிது. ஜனநாயகத்திலேயே சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தி பேசுபவர்கள் அதிகாரம் நிலைத்து விட்டால் என்ன செய்ய மாட்டார்கள்\nபிரதமர் அலுவலகத்தின் மீது சந்தேக நிழல் படிந்திருக்கிறது. அதை துடைத்து எறியவேண்டிய கடமை அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால் தலைமை நீதிபதி இரண்டு நிறுவனங்களை மட்டுமே குறிப்பிடுகிறார். ஒன்று பிரதமர் இரண்டாவது தலைமை நீதிபதி. அதுவும் அடுத்த வாரம் வர இருக்கிற முக்கியமான வழக்குகளை குறிப்பிடுகிறார். அவை மத்திய அரசும் பிரதமர் அலுவலகமும் சம்பத்தப்பட்டவை. அவைகளை அவர் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன\nஆளுநர் பந்வாரிலால் புரோஹித் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது அவசர அவசரமாக ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து ஒரு அறிக்கையை வாங்கி தவறு ஏதும் நிகழவில்லை என்று அவர் காட்டிய துரிதம்தாம் அவர் மீது சந்தேகத்தை அதிகப் படுத்தியது.\nஅதுவும் வரலாற்றில் இல்லாத வகையில் கூற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவிக்கு ஒரு வருடம் வரை பிணை கிடைக்காமல் செய்தபோதும் பிணையில் விட்ட பிறகும் அவர் ஏதும் பேசி விடக் கூடாதென்று அதிகாரிகள் காட்டும் தேவைக்கதிகமான கண்டிப்புகளும் சந்தேகத்தை இன்னும் அதிகப் படுத்திக்கொண்டே செல்கின்றன. என்றாவது ஒருநாள் உண்மை வெளியில் வந்துதானே தீர வேண்டும்.\nஅதைப்போல செய்யாமல் ரஞ்சன் கோகாய் தான் மீது குற்றச்சாட்டு இருக்கும்போது அதை அவர் விசாரிக்காமல் மற்ற நீதிபதிகள் வசம் விட்டு விட்டதுதான் சரி.\nஒன்று நடந்தே ஆக வேண்டும். இரண்டில் ஒருவர் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் தலைமை நீதிபதி. இல்லையென்றால் பொய்யாக குற்றம் சாட்டிய பெண்மணியும் அவருக்கு பின்புலமாக இருந்து இயக்கியவர்களும். அவர்கள் பிரதமர் அலுவலகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட.\nசுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத நீதித்துறையின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு இது. இதை உச்ச நீதிமன்றமும் மத்திய அ��சும் எப்படி கையாளப் போகிறது என்பதை பொறுத்துத்தான் இந்தியாவில் ஜனநாயகம் பிழைக்குமா மறையுமா என்பதை கணிக்க முடியும்.\nமு.க.ஸ்டாலினை மிரட்டும் பாஜகவின் முரளிதர் ராவ்\n5, 8 ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றால் பொதுத்தேர்வு ஏன்\nவள்ளுவரை வம்புக்கிழுத்து திருத்திக் கொண்ட வெங்கையா நாயுடு.. திருந்த மறுக்கும் பாஜக\nசீமானை கைது செய்ய முடியுமா கே எஸ் அழகிரியின் கோரிக்கையில் வலு இல்லை\nRelated Topics:இந்திய, இந்திய அரசியல், இந்தியா, பாஜக, ரஞ்சன் கோகாய்\n49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்த காவல்துறை\nBy வி. வைத்தியலிங்கம் October 12, 2019\nதேசதுரோக குற்றப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. படைப்பாளிகள் மீது இந்த பிரிவில் வழக்கை பதிவு...\nரஜினியை எதிர்த்து போட்டியிட கட்சி தொடங்கும் கவுதமன்; காமெடிகளுக்கு பஞ்சமில்லாத தமிழக அரசியல்\nBy வி. வைத்தியலிங்கம் November 13, 2018\nஇயக்குனர் கவுதமன் தமிழ் உணர்வாளர். இப்போது படம் ஏதும் செய்வதாக தெரியவில்லை. போராட்ட குணம் உள்ளவர். சக தமிழ் இயக்கங்களுடன் இணைந்து...\nரஜினிகாந்த் ஏமாற்றுகிறாரா ஏமாறிக் கொண்டிருக்கிறா மீண்டும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது. 23ஆம் தேதி ரஜினிகாந்த் கொடுத்த அறிக்கை...\nகருத்துக் காமெடியன்கள் ஆகும் சினிமாத் தலைவர்கள் பட்டியலில் ரஜினி, கமல்\nBy வி. வைத்தியலிங்கம் October 21, 2018\nவருவேன் வருவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் ரஜினி ஆனாலும் சரி, வந்து விட்ட கமல் ஆனாலும் சரி இவர்கள் ஒவ்வொரு பிரச்னையிலும்...\nசபரிமலை; பெண் பக்தர்களை தடுக்கும் குண்டர்கள்\nBy வி. வைத்தியலிங்கம் October 18, 2018\nவரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கி 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களும் அய்யப்ப தரிசனம் செய்யலாம்...\nஅறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டுப் பெண்களை கொச்சைப்படுத்திய ஹெச் ராஜா மீது நடவடிக்கை என்ன\nBy வி. வைத்தியலிங்கம் September 28, 2018\nஇந்து அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் நாடு முழுதும் எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்...\nஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்\nBy வி. வைத்தியலிங்கம் September 24, 2018\nஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமத���் என்ன செய்கிறது தமிழக அரசு என்ன செய்கிறது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைப்...\nBy வி. வைத்தியலிங்கம் July 25, 2018\nபத்து நாளில் ஏழு பேர் மரணம்- மூன்று சம்பவங்களில் சென்னை மின்சார ரயிலில் நடந்த இறப்புகள் வெறும் விபத்துக்கள் தானா அதற்கும்...\nநிர்மலாவிடம் அவமானப் பட்டு திரும்பிய ஓ பி எஸ் \nBy வி. வைத்தியலிங்கம் July 24, 2018\nதமிழகத்தின் துணை முதல்வர் ஓ பி எஸ் – நேரம் கொடுக்கப்படாமல் சந்திக்க சென்றதாகவே இருக்கட்டும் அறை வாசல் வரை அனுமதித்து...\nதொண்டமான் பெயர் நீக்கம் சிங்களர்களிடம் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதன் அடையாளம்\nBy வி. வைத்தியலிங்கம் November 11, 2017\nஇலங்கையில் உள்ள தொண்டைமான் தொழிற்பயிற்சி மையம் , தொண்டமான் கலாச்சார மையம் , தொண்டைமான் மைதானம் போன்ற அரசு நிறுவனங்களின் பெயர்களில்...\nகுட்கா தடையை ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கும் மர்மம் என்ன\nஊழல் ஒழிப்பு அமைப்பின் உறுப்பினர்களை நியமிப்பதிலேயே ஊழலா; வெளங்கிடும்\nமதமாற்ற புகாருக்கு சாட்டையடி கொடுத்த விஜய் சேதுபதி\nகோவிலில் ஜீன்ஸ், டி ஷர்ட் தடை அமைச்சருக்கு தெரியுமா\nநெல் கொள்முதலில் தொடர்கிறது கொள்ளை\nபிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் நெருக்கடி தரும் பாஜக அரசு\nரஜினி கமலுக்கு எதிராக விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி அணி திரள்வார்களா\n5 செம்மொழிகளை விட சமஸ்கிரிததுக்கு 22 மடங்கு அதிக நிதி வழங்கிய மோடி அரசு \nஉன் தீர்மானத்துக்கு சைபர் தான் மார்க் ; எடப்பாடி அரசுக்கு மத்திய அரசு கொடுத்த இடி\nமுஸ்லிம்களை பிரிவினை கேட்க தூண்டுகிறதா பாஜக\nகுற்றவாளிக் கூண்டில் நிற்கிறதா நீதித்துறை\nமு.க.ஸ்டாலினை மிரட்டும் பாஜகவின் முரளிதர் ராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45961", "date_download": "2020-02-26T15:30:26Z", "digest": "sha1:GQWO5ESN7A2HPRPHY26EJAY23L77ZHFS", "length": 14131, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்களின் ஜனநாயகம் குறித்து எவரும் பேசவில்லை - அருட்தந்தை சக்திவேல் | Virakesari.lk", "raw_content": "\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்குள்ளாக நேரிடும் - அசோக்அபேசிங்க\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நிவ���ரணம் வழங்க வழி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு\nகொரோனாவினால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு\nசட்டவிரோத மண்ணகழ்வு, செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி \nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nமக்களின் ஜனநாயகம் குறித்து எவரும் பேசவில்லை - அருட்தந்தை சக்திவேல்\nமக்களின் ஜனநாயகம் குறித்து எவரும் பேசவில்லை - அருட்தந்தை சக்திவேல்\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலையில் அனைவரும் பாராளுமன்றத்தின் ஜனநாயகம் தொடர்பில் பேசுகின்றார்களே தவிர, மக்களின் ஜனநாயகம் குறித்து எவரும் பேசவில்லை என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தின் ஊடாக இதுவரை காலமும் தமிழ் மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டதில்லை. தற்போதைய அரசியல் குழப்பநிலையினால் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளாகிய அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணி உரிமை பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு போன்றவையே தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளாகும்.\nஇவற்றுக்கான தீர்வின் மூலமே மக்களுக்கான ஜனநாயகம் அடைந்துகொள்ள முடியும்.\nஅண்மைக்காலமாக தொடரும் அரசியல் குழப்பநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளினதும் பேசுபொருளாக அரசியல்கைதிகள் விவகாரம் மாறியுள்ள நிலையில், இவ்விடயம் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅத்துடன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட்ட பிரதான பிரச்சினைகளை வலியுறுத்தி சர்வதேச மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு கோட்டைப் புகையிரத நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nஆர்ப்பாட்டம் பாராளுமன்றம் ஜனநாயகம் அரசியல்\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர , இவ்வருடத்தின் 15 நாட்களுக்குள் மாத்திரம் 142 பெணகள்துஷ்பிரயோகங்கள் , 54 சிறுவர் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.\n2020-02-26 20:59:01 ஐக்கிய தேசிய கட்சி மாணவர் துஷ்பிரயோகம்\nஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்குள்ளாக நேரிடும் - அசோக்அபேசிங்க\nஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய அனுசரனையிலிருந்து அரசாங்கம் விலகுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும்..\n2020-02-26 20:49:11 அசோக் அபேசிங்க ashoka abeysinghe. ஜெனீவா தீர்மானம்\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க வழி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு\nமீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் மீன்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\n2020-02-26 20:48:25 மீன்பிடிக் கைத்தொழில் பாதுகாப்பு நுகர்வோர்\nசட்டவிரோத மண்ணகழ்வு, செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி \nமுல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெருடமடு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக மணற் கொள்ளையர்களுடைய, சட்ட விரோத மண்ணகழ்வுச் செயற்பாடுகள் மிகத் தீவிரமான முறையில் இடம்பெற்றுவருகின்றன.\n2020-02-26 19:58:57 சட்டவிரோத மண்ணகழ்வு - செய்தி சேகரிப்பு\nஅதிபர் - ஆசிரியர் வேலைநிறுத்தத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\nசம்பள முரண்பாட்டுப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக பெற்றுத்தரக்கோரி அதிபர் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட சுகயீனவிடுமுறை போராட்டம் மற்றும் ஆர்பாட்ட பேரணியின் காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தது.\n2020-02-26 19:57:57 ஆர்ப்பாட்டம் அமைச்சரவை பாடசாலை\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்கா���த்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nகொரோனாவினால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு\nஅதிபர் - ஆசிரியர் வேலைநிறுத்தத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\n5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா, டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார்\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/09/99843/", "date_download": "2020-02-26T15:03:45Z", "digest": "sha1:THOEEJHYNJFUGJH4VQTUSUSFDNISSZHJ", "length": 16405, "nlines": 184, "source_domain": "punithapoomi.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்", "raw_content": "\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில்…\nதொல்லியல் துறையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற…\nகிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் வைகோ கோரிக்கை\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nசித்திரவதைக்குள்ளாகும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்காக களமிறங்கும் மலாக்கா எம்பி;\nபுதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு\nபுதிய யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர், லடாக் உதயம் – இன்று முதல் நடைமுறைக்கு…\nஐ.எஸ். தலைவரை கொல்வதற்கு காரணமாக இருந்த நாயின் ஔிப்படம் ட்ரம்பினால் வௌியீடு\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nசிவாஜியை ஏற்றுக்கொள்வதில் தவறு என்ன கேட்கிறார் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப���பு -வே.பிரபாகரன்\nதமிழர் அறிவால் உருவாகி அரசின் கீழ்த்தர வெறியால் எரிக்கப்பட்டது யாழ் நூலகம்-மூத்த எழுத்தாளர் வாசுதேவன்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nயாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று யாழ்.சங்கிலியன் பூங்காவில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை நடைபெற்றது.\nஇதன்போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.\nஇந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், ‘காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅத்தோடு காணாலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் யாழில் ஒன்று கூடிய நாம் இதே போன்று யாழிலும் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.\nகாணாமலாக்கப்பட்டவர்களுக்காக யாழில் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அந்த அலுவலகம் எங்களுக்குத் தேவையில்லை.\nஇந்த அலுவலகத்தை அகற்றுமாறு கோரி எதிர்வரும் 14 யாழில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் கொட்டகை அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் போன்று யாழிலும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளனர்\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில் எரிந்ததாக தகவல்.\nதொல்லியல் துறையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க வெடுக்குநாரிமல�� ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்திரி\nகிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் வைகோ கோரிக்கை\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nஒக்.20 பிரான்சில் நூலகர் ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும்...\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற மூத்த நூலகர் ரூபாவதி நடராஜாவின் நூல் அறிமுக விழா\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nஒக்.20 பிரான்சில் நூலகர் ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும் அறிமுகம்\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற மூத்த நூலகர் ரூபாவதி நடராஜாவின் நூல் அறிமுக விழா\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம்\nவவுனியா முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்\nஎதிர்வரும் சில தினங்களில் கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில் எரிந்ததாக தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/01/blog-post_19.html", "date_download": "2020-02-26T16:15:02Z", "digest": "sha1:YMJX3AUWXF5PJJCREGUNA2QYMAXG2UPY", "length": 10709, "nlines": 86, "source_domain": "www.nisaptham.com", "title": "அன்பளிப்பு ~ நிசப்தம்", "raw_content": "\nஉங்களது வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் வலைப்பதிவை படிக்கும்போது உங்களால் மட்டும் எப்படி வாழ்க்கையில் வேறுபட்ட மனிதர்களை சந்திக்க முடிகிறது என்று தோன்றும்.\nஇந்த தவிட்டு குருவி நிழற்படம் உங்களுக்கு என்னால் முடிந்த அன்பளிப்பு :)\nபி.கு: இந்த படம் B.R Hills போகும்போது Malavalli அருகில் எடுக்கப்பட்டது.\nஅடிப்படையில் தவிட்டுக்குருவி அழகற்ற குருவி. இப்படிச் சொன்னால் இன்னொரு கேள்வியை எழுப்பலாம். எது அழகு அழகான பெண், அழகான மலர், அழகான குருவி. இப்படி நமக்கான சில வரையறைகள் இருக்கின்றன. இந்த அத்தனை அழகுகளும் நாமாக வரையறை செய்து கொண்ட எல்லைகள்தானே. ‘இதுதான் அழகு’ என்பதை காலம் காலமாக பழகிக் கொண்டிருக்கிறோம். இந்த பழக்கத்திற்��ுள் பொருந்துவனவற்றை அழகாக இருக்கிறது என்று சொல்லிவிடுகிறோம். பொருந்தாதவை எல்லாம் அழகற்றவை. தவிட்டுக்குருவி என் அழகின் வரையறைக்குள் வந்ததே இல்லை. சோம்பலான நிறம். சோகமான கண்கள் என இந்தக் குருவிகள் தீர்க்கவே முடியாத துக்கத்தை சுமந்து கொண்டிருப்பதாகவே புரிந்து வைத்திருக்கிறேன். ஒரு மனிதனோ அல்லது ஒரு உயிரோ தனது சோகத்தை நம்மிடம் வெளிப்படையாக காட்டும் போது அந்த ஜீவன் மீது பரிதாபம் உருவாகும் அல்லவா அழகான பெண், அழகான மலர், அழகான குருவி. இப்படி நமக்கான சில வரையறைகள் இருக்கின்றன. இந்த அத்தனை அழகுகளும் நாமாக வரையறை செய்து கொண்ட எல்லைகள்தானே. ‘இதுதான் அழகு’ என்பதை காலம் காலமாக பழகிக் கொண்டிருக்கிறோம். இந்த பழக்கத்திற்குள் பொருந்துவனவற்றை அழகாக இருக்கிறது என்று சொல்லிவிடுகிறோம். பொருந்தாதவை எல்லாம் அழகற்றவை. தவிட்டுக்குருவி என் அழகின் வரையறைக்குள் வந்ததே இல்லை. சோம்பலான நிறம். சோகமான கண்கள் என இந்தக் குருவிகள் தீர்க்கவே முடியாத துக்கத்தை சுமந்து கொண்டிருப்பதாகவே புரிந்து வைத்திருக்கிறேன். ஒரு மனிதனோ அல்லது ஒரு உயிரோ தனது சோகத்தை நம்மிடம் வெளிப்படையாக காட்டும் போது அந்த ஜீவன் மீது பரிதாபம் உருவாகும் அல்லவா அப்படித்தான் தவிட்டுக்குருவி மீது பரிதாபம் கொண்டிருந்தேன். உருவான பரிதாபத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவத்தை கொடுக்கும் போது காதலாக மாறிவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் உண்டு. தவிட்டுக்குருவி மீதான எனது காதலுக்கு இந்த பரிதாபம்தான் காரணம் என நம்புகிறேன்.\nஇப்பொழுது இந்தக் காதல் கதை முக்கியமில்லை. உங்களின் நிழற்படம் குருவியை வேறொரு கோணத்தில் காட்டுகிறது.தவிட்டுக்குருவியை பார்க்கும் போது உங்களுக்கு என்னைப்பற்றிய நினைவு வந்திருக்கிறது என்பது சந்தோஷம் தரக் கூடியதாக இருக்கிறது. அன்புக்கு நன்றி.\n‘வேறுபட்ட மனிதர்களைச் சந்திப்பது’ என்று முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. நம்மால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எத்தனை மனிதர்களைச் சந்திக்க முடிகிறதோ அத்தனை வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கிறோம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பேருந்தில் நம் பக்கத்துச் சீட்டில் அமர்பவரில் ஆரம்பித்து பால்காரன், பூக்காரி, பக்கத்துவீட்டுக்காரன் என அத்தனை மனிதர்களுமே வேறுபட்ட மனி��ர்கள்தான். ஒரு மனிதனைப் போலவே குணாம்சம் உடைய இன்னொரு மனிதனை பார்ப்பதற்கு துளியளவும் சாத்தியம் இல்லை என நம்பலாம்.\nஉங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு மாறுபாடு இருக்கிறது. இந்த மாறுபாடு நம் இருவருக்குமே unique. இந்த uniquenessஐ எப்படி பிரித்து பார்க்கிறோம் என்பதில்தான் நம் வாழ்வின் சுவாரசியம் அடங்கியிருப்பதாக நினைக்கிறேன். இதைத்தான் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.\nதலைக்கனம் இல்லாமல், சுய பெருமையடையாமல், பீற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து என்னால் எழுத முடியுமானால் இன்னும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களை சுவாரசியமாக பதிவு செய்ய முடியும். பார்க்கலாம்.\nமாங்கு மாங்கென ஒரு பக்கம் விடாமல் செய்தித் தாள் படித்து, ஓயாமல் சேனலை மாற்றி மாற்றி தொலைகாட்சி பார்த்து,சதா நண்பர்களுடன் உலக()விஷயங்கள் பேசி பல மணி நேரம் செலவு செய்து தெரிந்து கொள்ள வேண்டிய, விவாதிக்க வேண்டிய பயனுள்ளத் தகவல்களை நிசப்தம் தருகிறது வெறும் பத்து நிமிடங்களில்)விஷயங்கள் பேசி பல மணி நேரம் செலவு செய்து தெரிந்து கொள்ள வேண்டிய, விவாதிக்க வேண்டிய பயனுள்ளத் தகவல்களை நிசப்தம் தருகிறது வெறும் பத்து நிமிடங்களில்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sani-peyarchi-palangal-2020-dhanusu/", "date_download": "2020-02-26T16:49:59Z", "digest": "sha1:72KXLMI2O65GMPVG4UCHJWLINHOTXYZ5", "length": 14432, "nlines": 114, "source_domain": "dheivegam.com", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் 2020 தனுசு | Sani peyarchi 2020 Dhanusu", "raw_content": "\nHome ஜோதிடம் சனி பெயர்ச்சி பலன்கள் சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – தனுசு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2020 – தனுசு\nகடந்த ஐந்து வருடங்களாக உங்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்களை எதிர்கொண்டு வாழ்ந்து இருப்பீர்கள். உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக இருந்திருக்கும். இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கும் இரண்டாம் வீடான மகர ராசிக��கு பெயர்ச்சியாகிறார். தனுசு ராசிக்கு பாதச்சனி நடக்கப்போகும் காலமிது. பேசும் வார்த்தையில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களிடையே அனுசரித்து செல்வது நல்லது. கடந்த வருடங்களில் இருந்த கஷ்டமானது இந்த சனிப் பெயர்ச்சி மூலம் சற்று தனியும். அதிகப்படியான பயம் வேண்டாம். தனுசு ராசிக்காரர்களின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வருமானத்தில் தடை ஏற்படும். சங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்படும்போது நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டிய காலமிது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் மௌனத்தையே பதிலாக கொடுங்கள். அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட வேண்டாம். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு தங்கள் குழந்தைகளின் மூலம் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பயணங்களின்போது கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக காலில் அடி படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.\nஇதுநாள்வரை வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் வேலை கிடைக்கும். ஆனால் என்ன வேலை கிடைக்கின்றதோ அதை உங்கள் மனதார ஏற்றுக் கொள்வது நல்லது. சம்பளம் குறைவாக இருந்தாலும், கிடைக்கும் வேலைக்கு செய்தால் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஏழரைச் சனியில் வேலை கிடைப்பது மிக கஷ்டம். மனதிற்குப் பிடித்த வேலை தான் கிடைக்க வேண்டுமென்று, கிடைத்த வேலைக்கு செல்லாமல் இருந்து விடாதீர்கள். வேலையே இல்லாமல் இருப்பதற்கு ஏதோ ஒரு வேலைக்கு செல்வது நல்லது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நீங்கள் செய்த வேலைக்கு ஊதியம் குறைவாகத்தான் கிடைக்கும். நிறைய சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருந்தாலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய காலம் இது. வேலைப்பளு அதிகமாக உள்ளது என்று வேலையை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உங்களுக்கு வரவே கூடாது. உங்களது கடமையை தொடர்ந்து செய்துவாருங்கள் பலன் தானாகவே கிடைக்கும்.\nஉங்கள் ராசியில் இருக்கும் குருவின் பார்வை ஐந்தாமிடத்தில் விழுகிறது. படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் உடன் படிக்கும் மாணவர்களிடம் அனாவசியமாக எ��்த பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் எந்த பிரச்சனையும் வராது. பெற்றோர்கள் சொல்லையும், ஆசிரியர்களின் சொல்லையும் கேட்டு நடப்பது மாணவர்களுக்கு நன்மை தரும். விதண்டாவாதம் வேண்டாம்.\nஇந்த சமயத்தில் திருமண பேச்சுவார்த்தையை சற்று தள்ளிப்போடுவது நன்மை தரும். சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றால் பல வகையான தடங்கல்களை கடந்து செல்லவேண்டியிருக்கும். கணவன்-மனைவி இடையே விரிசல் உண்டாக வாய்ப்பு உள்ளது. பிரச்சனை என்று வரும் போது விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.\nசொந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு\nசனிபகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் லாபம் குறைவாகத்தான் வரும். உங்கள் தொழிலில் யாரை நம்பியும் கடனாக பணத்தையோ, பொருளையோ கொடுக்கவேண்டாம். நிச்சயம் நீங்கள் கடனாக கொடுக்கும் அந்த பொருளானது உங்களுக்கு திரும்ப வராது. ‘வியாபாரத்தில் உங்களுக்கு உதவியாக இருப்பேன்’ என்று வருபவர்களை முழுமையாக நம்பி விடாதீர்கள். புதிய முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.\nசனிக்கிழமை தோறும் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு காலையில் வைப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உங்களால் முடிந்தால் ஏழை பெண் குழந்தைகளுக்கு படிப்பதற்கான சிறு சிறு உதவிகளை செய்து வரலாம்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2020 – விருச்சிகம்\nஇது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2020 – மீனம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2020 – கும்பம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2020 – மகரம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/play-list/tag/100/Car-Race/", "date_download": "2020-02-26T16:09:10Z", "digest": "sha1:DOITGZQQQAGEXK23DSCZ76EXDOJ3WB4W", "length": 4271, "nlines": 101, "source_domain": "eluthu.com", "title": "Car Race விளையாட்டுகளின் தொகுப்பு", "raw_content": "\nCar Race விளையாட்டுகளின் தொகுப்பு\nCar Race விளையாட்டுகளின் தொகுப்பு\nCar Race , கார் ரேஸ் கீத்ஸ்\nCar Race விளையாட்டுகளின் தொகுப்பு - எழுத்து.காம்\nதமிழில் புதை குறுக்கெழுத்துப் புதிர் cryptic crosswrd\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nசீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2016/01/nakkheeran-05012016.html", "date_download": "2020-02-26T17:23:17Z", "digest": "sha1:2HGB6CH3FSGTLAUBQXATF2EPWLCBS5K3", "length": 4959, "nlines": 203, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "நக்கீரன் முழு இதழ்-Nakkheeran 05.01.2016 படிக்கலாம் - என் புத்தகம்", "raw_content": "\nநக்கீரன் முழு இதழ்-Nakkheeran 05.01.2016 படிக்கலாம்\nதயவு செய்து வாராவாரம் போடுங்கள். ஒரு நடு நிலை பத்திரிகையை நக்கீரனை படித்த திருப்தி இருக்கும்.\nநடுநிலை பத்திரரிக்கை என்ற போர்வையில்... துக்ளக், தினமணி, தினமலர், தினததந்தி....போன்ற பொய்யையே உண்மை மாதிரி எழுதும் பத்திரரிக்கை பார்த்து படித்து நொந்தவன்; வெந்தவன்.\nநக்கீரன் என்ற நடுநிலை பத்திர்க்கையை வாசிக்க கிடைத்த சுகானுபவம் எல்லாருக்கும் கிடைக்கவேண்டும்\nபொய்யை ஒரு agenda-வுடன் எழுதும் மற்ற பத்திர்க்கைகளை...அட் லீஸ்ட் பிராமணர் அல்லாதார் படிப்பதை தவிற்க்க வேண்டும்.\nநக்கீரன் முழு இதழ்-Nakkheeran 05.01.2016 படிக்கலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/983581", "date_download": "2020-02-26T17:20:42Z", "digest": "sha1:PVRCLG3FVN6TBUVUICARWJHUQ7QRPQEB", "length": 10228, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன��\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்\nதிருவண்ணாமலை, ஜன.28: திருவண்ணாமலையில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை எஸ்பி சிபிசக்கரவர்த்தி ெதாடங்கி வைத்தார். திருவண்ணாமலையில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, போலீசார் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தொடங்கிய ஊர்வலத்தை, எஸ்பி சிபிசக்கரவர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், ஏடிஎஸ்பி அசோக்குமார், டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற விழிப்புணர்வு ஊர்வலம், பஸ்நிலையம், மாட வீதி, காமராஜர் சிலை, சின்னக்கடை தெரு வழியாக சென்று, அண்ணா நுழைவு வாயில் அருகே நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். முன்னதாக, ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை இயக்கும் போது விபத்து ஏற்பட்டால் எந்த அளவு பாதிப்பு ஏற்படும், உயிரிழப்பு ஏற்படும் என்பதை வீதி நாடகம் மூலம் நடத்தி காட்டினர். அப்போது, ஒரே பைக்கில் மூன்று வாலிபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கியதைபோல் காட்சியமைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, நகரின் பல்வேறு இடங்களில் நடந்த வாகன தணிக்கையில், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிய 73 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nஏரிக்கால்வாய் அமைத்து சாத்தனூர் அணை தண்ணீர் வழங்கக்கோரி தண்டராம்பட்டு அருகே பரபரப்பு\nபட்டு சேலை உற்பத்தி நிறுவன உரிமையாளர்களின் வீடு, கடைகள் உட்பட 16 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nதிருவண்ணாமலை நகராட்சியில் வரி வசூல் பெயரில் மிரட்டும் அதிகாரிள்\nசெய்யாறு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 473 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர், எம்எல்ஏ வழங்கினர்\nதிருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய எல்லையில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்\nஜமுனாமரத்தூர் அருகே தார்சாலை போட்டு 40 நாளில் மண் சாலையான அவலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு இலவச உடற் தகுதி பயிற்சி முகாம் வரும் 2ம் தேதி முதல் நடைபெறுகிறது\nசேத்துப்பட்டு அடுத்த கரைப்பூண்டி கிராமத்தில் ‘கோ பேக் டிரம்ப்’ முழக்கத்துடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு\n× RELATED சாலைப்பாதுகாப்பிற்கு தனிப்பிரிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/213180?ref=ls_d_others", "date_download": "2020-02-26T15:46:00Z", "digest": "sha1:NLUUM677EGXSQTW2GAIN3A3XWOJEP6DN", "length": 10940, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "மயக்கமாக கிடந்த பிரபல தொகுப்பாளினி... மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளிவரும் திடுக்கிடும் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமயக்கமாக கிடந்த பிரபல தொகுப்பாளினி... மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரபல தொகுப்பாளினி ஒருவர் கடந்த வாரம் மயங்கி கிடந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருடைய உடலை சோதித்து பார்த்த மருத்துவர்கள் காரணத்தை கண்டு அதிர்ந்த நிலையில், அது குறித்து தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரபல தனியார் தொலைகாட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் பெண் கடந்த வாரம் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.\nஅதன் பின் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்து ��ார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஏனெனில் அவரின் இரத்ததில் செக்ஸ் உணர்வை அதிகரிக்க செய்யும் போதை பொருள் கலந்திருப்பதை கண்டனர்.\nஅந்த போதை பொருளின் பெயர் ஹேப்பி பில்ஸ், இதை கல்லூரி பெண்கள், திரையுலகின் முன்னணி நடிகைகள் பலரும் புதிதாக பயன்படுத்த துவங்கியுள்ளனர்.\nஇதை ஒரு நெட்வர்க சத்தமே இல்லாமல் சப்ளை செய்து வரும் நிலையில், அந்த நெட்வர்க்கிடம் தான் இவர்இந்த போதை பொருளை வாங்கியுள்ளார்.\nஇதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த நெட்வர்க்கை பிடிக்க, பொலிஸ் தனிப்படை தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த நெட்வார் யார் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதை சப்ளை செய்பவர்கள் பெண்களை தான் அதிகம் டார்கட் செய்கின்றனர். முதலில் அவர்கள் குடிக்கும் பீரிலோ அல்லது மதுபானத்திலோ குறித்த போதை பொருளை கலந்து விடுவார்களாம்.\nஅப்படி முடியவில்லை என்றால், அவர்கள் அதைப் பற்றி கூறி, இதை கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள், அதன் சுகமே தனி என்று ஆசை காட்டுவார்களாம், அதன் பின் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று முதலில் இலவசமாக கொடுத்து, அதன் பின் அவர் இது எனக்கு பத்தவில்லை, இன்னும் கொடு என்ற அளவிற்கு ஆக்கிவிடுவார்களாம்.\nஇந்த ஹேப்பி பில்ஸை திரைத் பிரபலங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் ஒரு இசையமைப்பாளர் தானாம், இசையமைப்பாளர், பப் நிர்வாகி மற்றும் ஒரு நடிகை இந்த மூவர் கூட்டணி மூலமே சென்னையில் இந்த நெட்வொர்க் கொடிகட்டிப் பறக்கிறது\nஇவர்களிடம் சிக்கியவர்கள் தப்பிக்கவும் முடியாமல் விஷயத்தை வெளியே சொல்லவும் முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த நெட்வர்க் கும்பலை பொலிசார் பிடித்தால், பல தகவல்கள் வெளிவரும்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2020/02/a-cosmic-pollution/", "date_download": "2020-02-26T16:16:28Z", "digest": "sha1:RM7LGJLIQPVAEFR6PBRZLW2YJCKXNTHE", "length": 10693, "nlines": 108, "source_domain": "parimaanam.net", "title": "பிரபஞ்ச மாசுபாடு — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஇந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து கார்பனும் விண்மீன்களின் உள்ளேதான் உருவாக்கப்பட்டன. நாம் வாழும் இந்தப் பூமியில் கார்பன் இன்றியமையாதது. வளிமண்டல காபனீர் ஆக்சைட் தொடக்கம் நாம் உண்ணும் மரக்கறி வரை கார்பன் மூலம் கட்டியமைத்த சாம்ராஜ்யமே. நம் உடலிலும் ஐந்தில் ஒரு பங்கு கார்பனால் உருவானதுதான்\nஇன்று பூமிக்கு இருக்கும் மிகப்பெரிய ஆபத்து காலநிலை மாற்றமும் அதனால் சூழலுக்கு ஏற்படும் தாக்கமும் ஆகும். இந்த தாக்கத்தில் காற்று மற்றும் சமுத்திர மாசுபாடும் உள்ளடங்கும்.\nதற்போது விண்ணியலாளர்கள் பிரபஞ்சத்தில் இடம்பெற்ற ஒரு ஆதிகால சூழல் மாசுபாட்டைக் கண்டறிந்துள்ளனர்.\nஇளமையான விண்மீன் பேரடைகளுக்கு இடையில் பெருமளவில் கார்பன் வாயு முகில்கள் 30,000 ஒளியாண்டுகளுக்கும் அதிகமான அகலத்தில் காணப்படுவதையே இவர்கள் அவதானித்துள்ளனர். பெருவெடிப்பு இடம்பெற்று அண்ணளவாக 1 பில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கார்பன் வாயுத்திரள்கள் உருவாகியுள்ளன.\nசில வழிகளில், கார்பன் வாயு பூமியில்ஏற்படும் மிக ஆபத்தான சூழல் மாசுபாட்டுக்கு காரணமான காரணியாக இருக்கிறது. ஆனால் பிரபஞ்ச விண்வெளியில் விண்மீன்களையும், விண்மீன் பேரடைகளையும் உருவாக்கும் காரணகர்த்தாவாக இது இருக்கிறது.\nபெருவெடிப்பு மூலம் உருவாகிய பிரபஞ்சத்தில் கார்பன், ஆக்சிஜன் போன்ற மூலகங்கள் உருவாகி இருக்கவில்லை. இவை பின்னர் உருவாகிய விண்மீன்களின் மையப்பகுதிகளில் உருவாக்கப்பட்டன. இந்த ஆய்வில் பிரபஞ்சத்தில் முதல்முறையாக இப்படி உருவாகி விண்மீன்களின் வெடிப்பின் மூலம் வெளியிடப்பட்ட கார்பன் வாயுக்களையே விஞ்ஞானிகள் அவதானித்துன்னனர்.\nஇந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து கார்பனும் விண்மீன்களின் உள்ளேதான் உருவாக்கப்பட்டன. நாம் வாழும் இந்தப் பூமியில் கார்பன் இன்றியமையாதது. வளிமண்டல காபனீர் ஆக்சைட் தொடக்கம் நாம் உண்ணும் மரக்கறி வரை கார்பன் மூலம் கட்டியமைத்த சாம்ராஜ்யமே. நம் உடலிலும் ஐந்தில் ஒரு பங்கு கார்பனால் உருவானதுதான்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/39123-sensex-ends-marginally-higher-nifty-also-just-10-pts-higher.html", "date_download": "2020-02-26T15:14:15Z", "digest": "sha1:5LNETGRWBWE7RO3DPCIOV4L2CMUK3N6F", "length": 11039, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை முடிவு...பார்மா நிறுவன பங்குகள் விலை உயர்வு! | Sensex ends marginally higher, Nifty also just 10 pts higher", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபங்குச்சந்தை முடிவு...பார்மா நிறுவன பங்குகள் விலை உயர்வு\nஇன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தைகள் சிறிது ஏற்றத்தை சந்தித்துள்ளன.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. காலையில் 35,656.26 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில், 22.32 புள்ளிகளே அதிகரித்து 35,622.14 என்ற புள்ளிகளில் முடிவுற்றது.\nஅதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி காலையில் 10,808.65 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 10 புள்ளிகளே உயர்ந்துள்ளது. இறுதியில் 10,817.70 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 10,834யைத் தொட்டது.\nஇன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, டாக்டர் ரெட்டி லேப்ஸ், டிசிஎஸ், சன் பார்மா, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சிறிது அதிகரித்துள்ளன.அதே நேரத்தில் ஓஎன்ஜிசி, எஸ் பேங்க், கோல் இந்தியா, தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்காவில் மகாத்மா காந்தி எழுதிய அஞ்சல் அட்டை ரூ.13 லட்சத்திற்கு ஏலம்\nஅடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த ஆப்கான்; 109 ரன்னில் சுருண்டது\nராஜிவ் கொலையின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார்: சுப்ரமணியன் சுவாமி\n5000 சிரிய அகதிகளுக்கு இப்தார் உணவு: ரமலான் நாளில் சீக்கிய குழு உதவி\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. ட்ரம்ப் செயலுக்கு கண்டனமா சர்ச்சையை கிளப்பும் ஏ.ஆர். ரஹ்மான்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 மாத குழந்தையுடன் அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல்\nஇந்தியர்களுக்கு ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்\nஅதிகரித்து வரும் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்ட்\nஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) முடிவுகள் வெளியானது\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. ட்ரம்ப் செயலுக்கு கண்டனமா சர்ச்சையை கிளப்பும் ஏ.ஆர். ரஹ்மான்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonlinecitizen.com/2012/04/14/breaking-court-reveals-two-more-charges-against-alleged-druglord-in-yong-vui-kong-case-tamil/", "date_download": "2020-02-26T17:46:01Z", "digest": "sha1:X6URMUKPM4US7Z5QUXSXPQ7NPLEKUW5N", "length": 20606, "nlines": 203, "source_domain": "www.theonlinecitizen.com", "title": "போதைப்பொருள் கடத்தல் மன்னன் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டு - The Online Citizen", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல் மன்னன் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டு\nயோங் உய் கோங்கின் வழக்கறிஞரான திரு ரவிக்கு வரையப்பட்ட பதில் கடிதத்தில், மேல் வழக்காடுமன்றம் திரு ஜீயா ஜூன் லெங் மீது மேலும் இரண்டு கூடுதல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது. திரு ஜீயா போதைப் பொருள் கூட்டணி தலைவனாகத் திரு யோங் வழக்���ில் கருதப்படுகிறான்.\nஇரண்டு குற்றச்சாட்டுகளும் யோங்குக்குத் நேரடியாகத் தொடர்புடையன அல்ல என்று குற்றவழக்குத் தொடர்வு இதுவரையில் வெளிப்படுத்தத் தயக்கம் காட்டி வருகிறது.\nயோங்கின் வழக்கில் ஏற்பட்டுள்ள இந்தப் புதுத் திருப்பத்தில், ஜீயா எந்த அளவுக்குக் குற்றத்திற்குரிய நபர் என்று இந்தப் போதைப்பொருள் கூட்டணியைப் பொறுத்தமட்டில் தெளிவாகிறது.\nமரண தண்டனைக்கு நிகரான அளவு எரோயின் கடத்திய குற்றத்திற்கு ஜீயா மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nபோதைப்பொருள்களை ஜீயா, கோ பாக் கியாங் என்ற நபருக்குக் கடத்தி வழங்கியுள்ளான். கோ பாக் கியாங்குக்கு வழங்கப்பட்ட தண்டனை பத்திரிக்கையில் வெளியான ஒரு அரசுப் பதிவுரான செய்தி.\nகோவுக்கு வழங்கிய தீர்ப்பில், வட்டார நீதிபதி வாங் கீன் ஊன், கோ, ஜீயாவின் உத்தரவின்பேரில் செயல்பட்டுள்ளதாகவும் ஜீயா கோவை, தனது மற்றும் தனது மனைவி ஜெசியின் சொந்த வேலைகளுக்குச் செயல்பட வேலைக்கு வைத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இச்சொந்த வேலைகள் சிறிதளவு போதைப்பொருள் கொடுத்தல் வாங்குதல் வேலைகளை உள்ளடக்கும்.\nமேலும் நீதிபதி வாங், ஜீயா ஒரு கூட்டணியில் ஈடுபட்டிருந்ததாகவும் ஜீயாவும் அவனும் மனைவியுமே இக்கூட்ணிக்கு எல்லாவற்றையும் திட்டமிட்டு உத்தரவுகளை வழங்கும் நபர்களாக இருந்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார்.\nகுறிப்பிடாத காரணங்களுக்காக ஜீயா, தனது மீது சுமத்தப்பட்ட இவ்விரு மற்றும் இருபத்தியாறு குற்றச்சாட்டுகளுக்கும் நீதி மன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை.\nயோங், மேல்வழக்குமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டில், ஜீயாவை வைத்து ஒப்பிடுகையில் தனக்கு இழைக்கப்பட்ட ஏறுமாறான நடத்துமுறையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nமேல்வழக்குமன்றத்தில்தொடுக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட வாதத்தில், திரு ரவி, சிங்கப்பூர் அரசியலமைப்புப் பிரிவுக் கூறு பன்னிரண்டின்படி, யோங்குக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கும், குற்றவழக்குத் தொடர்வு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தொடுத்துள்ள இருபத்தியாறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காண போதைப்பொருள் கூட்டணித் தலைவனாகச் செயல்பட்டிருக்கக்கூடிய ஜீயாவுக்கு வழங்கப்பட்டுள்ள செயலாக்கத் தடுப்புக்காவலுக்கும் முரண்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இது யோங்கின் சம உரிமை நடத்துமுறைக்கு எதர்மறையாக இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.\nகுற்றவழக்குத் தொடர்வு ஜீயாவின் மீதுள்ள இருபத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தத் தயக்கம் காட்டியுள்ளதைத் திரு ரவி குறிப்பிட்டுள்ளார். யோங் மேல்வழக்குமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டுக்கும் ஜீயாவின் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பில்லாமையைக் குற்றவழங்குத் தொடர்வு நிலைநாட்டியுள்ளதைக் அவர்களது இந்த நோக்கு, குறுகலான குறைகூறத்தக்க நிலையைக் காட்டியுள்ளதைத் திரு ரவி வெளிப்படுத்தியுள்ளார். ஜீயாவின் மீதுள்ள குற்றச்சாட்டுகள், குற்றக்கடுஞ்செயல்களில் அவனுக்குக் கோவைவிட உள்ள குறைகூறத்தக்க நிலையைக் காட்டுவதாகக் கூறியுள்ளார்.\nயோங் தாக்கல் செய்த தற்போதைய விண்ணப்பத்தில்,குற்றவழக்குத் தொடர்வு ஜீயாவின் மீதுள்ள யோங் தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுகள் தேவையான தடயங்கள் இல்லாத காரணத்தின்பேரில் விலக்கப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது. யோங்கின் மீது மூலத்தனக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளதற்கான காரணத்தை நியாயப்படுத்தவும் குற்றவழக்குத் தொடர்வு மறுத்துவிட்டனர். ஆனால், ஜீயாவுக்கு மூலத்தனக் குற்றச்சாட்டு இல்லை.\nகோவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில், அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கடுமைத்துவம், அவன் ஜீயாவுக்கு எதிராக வழங்கிய வாக்குமூலத்தின்பேரில் குறைக்கப்பட்டது; கோ, 14.99 கிராம் டைமோவின் (14.99 grams of diamorphine) கடத்திய குற்றத்திற்காகக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினான். ஆனால், அவன் குற்றவழக்குத் தொடர்வுக்கு அனுகூலமான சாட்சியாகச் செயல்பட்டதை நீதிபதி பெருமளவு கருத்திற்கொண்டார்.\nஇது யோங்குக்கு மிகவும் முக்கியமாக அமைந்தது. அவனது வாதத்தின்படி அவன் ஜீயாவுக்கு எதிராக வாக்குமூலம் தரக்கூடிய முக்கிய வலுக்கட்டாயமான சாட்சி. அவன் தனக்குச் சாதகமாக இருக்கக்கூடிய நிலைகளில் ஜீயாவுக்கு எதிராகச் சாட்சி தரத் தயாராக இருந்தான். நீதிபதி மன்றத்தில் பகிரங்கமாகச் சாட்சி கூறத் தயக்கம் காட்டியது தனது குடும்ப நலனைக் கருத்திற்கொண்டதாலே ஆகும் என்றும் அவன் வலியுறுத்தினான்.\nஇந்த வாதத்தின் அடிப்படையில் கோவுக்கு வழங்கப்பட்டு, அவன் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட வாய்ப்பை, யோங்குக்கும் குற்றவழக்குத் தொடர்வு வழங்கியிருக்கலாம். குற்றவழக்குத் தொடர்வு இந்த வாய்ப்பை யோங்குக்கு வழங்காதது ஏற்புடையதன்று. இதற்குக் காரணம் பொதுநல கொள்கையின்பேரில் கூட்டணியின் சற்று மேல்நிலையில் உள்ள ஒருவருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும்.\nகாவலர்களுக்கு வழங்கிய வாக்குமூலங்களில் யோங், ஜீயாவையே தனது முதலாளி என்றும் அவனே தனக்குப் போதைப்பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டு வர விநியோகம் செய்ததாகக் கூறினான். வழக்கு விசாரணையின்போதும், யோங் ஜீயாவைத் தனது முதலாளி என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறான்.\nஇந்தப் புதிய குற்றச்சாட்டுகள்மேலும் பல கேள்விகளை உருவாக்குயுள்ளதையும் அவற்றிக்குக் குற்றவழக்குத் தொடர்வு இன்னும் சரிவர பதிலளிக்கவில்லை என்பதையும் காட்டுகிறது.\nகுற்றவழக்குத் தொடர்வு, ஜீயாவுக்கு எதிராக, போதுமான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று கூறுவது ஏற்புடையதன்று. கோவின் வழக்கு மூலம் அவர்களுக்குக் கிடைத்த கண்டுபிடிப்புகள் ஜீயா, கூட்டணியின் மேல் உச்சத்தில் செயல்பட்டியிருக்கிறான் என்பது போதுமான ஆதாரங்கள். இதனை யோங்கின் வாக்குமூலம் வைத்து ஒப்புநோக்கையில், ஜீயாவுக்கு எதிராக, யோங்கின் வழக்கில்,குற்றவாளியென முடிவு செய்ய முடியும்.\nஜீயாவுக்கு எதிராக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் எதிர்வாதத் தரப்பிற்கு வெளிபடுத்திய அடியெடுப்பின்மூலம்குற்றவழக்குத் தொடர்வு தொடர்ந்து ஜீயாவின் மீதுள்ள இருபதுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் அவனுக்கும் தொடர்பற்ற நிலையைப் பறைசாற்றுவது எதிர்வாத விளக்கத்திற்கு நிற்காத ஒன்றாகும்.\nமேல்வழக்குமன்றமே குற்றச்சாட்டுகளைத் தொடர்புபடுத்தி வெளியிடும்போது, குற்றவழக்குத் தொடர்வு செய்யக்கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/20918--2", "date_download": "2020-02-26T17:07:10Z", "digest": "sha1:44YGENDTKXCNTCUZI6LTP4TCUAXALC42", "length": 16022, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 July 2012 - மழையைப் பொறுத்து பாசனம்... விலையைப் பொறுத்து விற்பனை ! | Onion", "raw_content": "\nசெலவு இல்லை... வரவு மட்டுமே...\nமழையைப் பொறுத்து பாசனம்... விலையைப் பொறுத்து விற்பனை \nமுன்னோருக்குத் தர்ப்பணம்... மரத்துக்கு வந்தனம்...\nதெற்கே ஆடி... வடக்கே கரீப்\n1,500 சதுரடியில் 50 வகை பயிர்கள்...\nகுழாய் ரூபத்தில் ஒரு குடைச்சல்..\nகடைசி மீனும் பிடிபட்ட பிறகு...\nதவறாமல் தடுப்பூசி... நோய் வந்தால் பராமரிப்பு..\nகோடை உழவு... பொன்னேர்...விதை முகூர்த்தம்...\nசீராக சின்ன வெங்காயம்... நிலையாக நிலக்கடலை\n''காலடியில் கிடக்குது, கண்கண்ட மருந்து\nசிறுநீர்ப் பாசனத்தில் செழித்த காய்கறிகள் \nபந்தல் இல்லாமலே பளபளக்கும் திராட்சை \n'வறுமைக் கோட்டுக்கு 22 ரூபாய்...கக்கூஸுக்கு 35 லட்ச ரூபாய்\nமழையைப் பொறுத்து பாசனம்... விலையைப் பொறுத்து விற்பனை \nஆடியில் சிலிர்க்கும் சின்ன வெங்காயம்...ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்\nஅதிக லாபம் தரக்கூடிய, குறுகியகால தோட்டக்கலைப் பயிர்களில் சின்ன வெங்காயம் மிக முக்கியமானது. அதிக வெயிலும் அதிக மழையும் இல்லாத தட்பவெப்ப நிலை இதற்கு ஏற்றச் சூழலாகும். அதனால், தென் மேற்குப் பருவக்காற்று வீசுகிற கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் ஆடிப் பட்ட விவசாயமாக சின்ன வெங்காயம் அதிக அளவு நடவு செய்யப்படுகிறது. இந்தக் காலத்தில் பொழியும் சிலுசிலு தூறல் மழையும், ஈரக் காற்றும் சின்ன வெங்காயத்துக்குத் தோதாக அமைந்திருப்பதால், இப்பட்டத்தில் மகசூலும் சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது\nஆடிப் பட்டத்தின் சிறப்புகளைப் பயன்படுத்தி, வெங்காய சாகுபடியில் லாபம் பார்த்து வரும் எண்ணற்ற விவசாயிகளில் ஒருவராக இருக்கிறார் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை வட்டாரம், பெரிய கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எம். செல்வராஜ். தன்னுடைய தோட்டத்தில், வெங்காய நடவுக்கான ஆயத்த வேலைகளை செய்துகொண்டிருந்தவரைச் சந்தித்து, நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும்... கடகடவென பேச ஆரம்பித்துவிட்டார்.\nஆடிப் பட்டத்தில் அதிக மகசூல்\n''எனக்கு இதுதான் சொந்த ஊர். கிணத்துப் பாசனத்துல நாலு ஏக்கர் நிலத்துல விவசாயம் செய்றேன். வெங்காயம், மிளகாய், கத்திரி, தக்காளினு பட்டத்துக்குத் தகுந்த மாதிரி காய்கறி விவசாயம் செய்வேன். இந்தப் பகுதியில காய்கறி வெள்ளாமை நல்லாருக்குது. குறிப்பா, சின்ன வெங்காயம் நல்லா வருது. அதனால, இருபது வருஷமா சின்ன வெங்காயத்தை சாகுபடி செஞ்சுட்டு வர்றேன். போன வருஷம் வரைக்கும் தென்னையில ஊடுபயிரா பயிர் செஞ்சேன். இந்த வருஷம் ரெண்டு ஏக்கர்ல தனிப்பயிரா நடவ��� செய்யப் போறேன். வெங்காயத்தைப் பொறுத்தவரை மாசிப் பட்டத்தைவிட, ஆடிப் பட்டத்தில் மகசூல் கூடுதலா கிடைக்கும்'' என்ற செல்வராஜ், சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.\nமூன்றடி பார்... அரையடி இடைவெளி\n'தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில், சித்திரை மாதம் கோடை உழவு செய்து ஆற விட வேண்டும். ஆடிப் பட்டம் தொடங்கும்போது, நிலத்தை மூன்று முறை உழவு செய்து, கட்டிகள் இல்லாமல்\nமண்ணைப் பொலபொலப்பாக்க வேண்டும். பிறகு 20 டன் தொழுவுரத்துடன், 30 கிலோ தழைச்சத்து; 60 கிலோ மணிச்சத்து; 30 கிலோ சாம்பல் சத்து அடங்கிய இயற்கை உரங்களைக் கலந்து, நிலத்தில் இறைத்து இன்னொரு உழவு செய்ய வேண்டும். ஒன்றரை அடி உயரத்துக்கு வரப்புக் கட்டி மூன்றடி இடைவெளியில் பார்களை அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, விதை வெங்காயத்தை அரை அடிக்கு ஒன்றாக வரப்பின் இருபுறமும் நடவு செய்ய வேண்டும்.\nநாற்று நடவில் கூடுதல் மகசூல்\nகடந்த போகத்தில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தையே விதைக்கப் பயன்படுத்தலாம். இதற்குப் பதில் வெங்காய நாற்றையும் நடவு செய்யலாம். பெரும்பாலும் விதை வெங்காயத்தைத்தான் நடவு செய்வார்கள். விதை வெங்காயம் நடவு செய்தால்... 65 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யலாம். நாற்று நடவெனில், 120 நாட்களில் அறுவடை செய்யலாம். நடவு முறையில் கூடுதல் மகசூல் கிடைக்கும். அதேசமயம், பராமரிப்பும் அதிகம் தேவைப்படும்.\nவிதை வெங்காயம் நடவு செய்தவுடன் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும். மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பாத்தி நன்றாக நனையுமாறு பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து மழை கிடைப்பதைப் பொறுத்து பாசனம் செய்யும் நாட்களின் இடைவெளியைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.\nவிதைத்த 15-ம் நாளில் கைகளால் களை எடுக்க வேண்டும். 30-ம் நாளில் பயிர் வளர்ந்து பச்சை கட்டியிருக்கும். அந்த சமயத்தில் ஒரு முறை களை எடுத்து, 30 கிலோ தழைச்சத்து அடங்கிய இயற்கை உரத்தைக் கொடுத்து பாசனம் செய்ய வேண்டும். 45-ம் நாளில் ஒரு முறை களை எடுத்து 30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய இயற்கை உரத்தைக் கொடுத்து, பாசனம் செய்ய வேண்டும்.\n15, 30, 45 ஆகிய நாட்களில் 3 லிட்டர் பஞ்சகவ்யாவை, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை வேளையில் பனிப்புகை போல விசைத் தெளிப்பான் மூலம் தெளித்து வந்தால், புள்ளிநோய் தாக்குவதில்லை. பயிரும் செழிப்பாக வளரும். வெட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் இயற்கைப் பூச்சிவிரட்டிகளை, பரிந்துரைக்கும் அளவுக்குத் தெளிக்க வேண்டும். ஆடிப் பட்ட சாகுபடியில் பெரிய அளவில் நோய்த் தாக்குதல் இருக்காது. 65-ம் நாளுக்கு மேல், பச்சைத்தாள் வடிந்து வெளிறி சரியும். இந்த சமயத்தில வரப்பில் உள்ள சில செடிகளைப் பிடுங்கிப் பார்த்தால், அவை பல் பிரிந்து ஊக்கமுடன் இருக்கும். அப்போது அறுவடையைத் தொடங்கலாம்.'\nசாகுபடிப் பாடத்தை முடித்த செல்வராஜ் நிறைவாக, ''ஒரு ஏக்கர்ல சராசரியா 7 டன்லஇருந்து 8 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். அறுவடை செய்யுறப்போ கட்டுபடியான விலை கிடைச்சா விக்கலாம். இல்லேனா, பட்டறை போட்டு வெச்சு, நல்ல விலை கிடைக்குற சமயத்துல விற்பனை பண்ணிக்கலாம்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2020-02-26T16:41:16Z", "digest": "sha1:2NYHBX2FAOPHG2OWPFXW4ZUE6VHJ64NQ", "length": 8370, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "ஐந்து தமிழ்ப்படங்களில் நடிக்கும் நிவின்பாலி! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\nHome » ஐந்து தமிழ்ப்படங்களில் நடிக்கும் நிவின்பாலி\nஐந்து தமிழ்ப்படங்களில் நடிக்கும் நிவின்பாலி\nநேரம் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகர் நிவின்பாலி. அதையடுத்து மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படம் சூப்பர் ஹிட்டானது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக ஓடியது. விளைவு, இப்போது 5 தமிழ்ப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அவர். அதோடு மேலும் சில டைரக்டர் களும் அவரிடம் கதை சொல்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஅந்த வகையில், தற்போது நிவின்பாலி என்னென்ன படங்களில் நடிக்கிறார் என்பதை விசாரித்தபோது, பிரபுதேவாவின் நிறுவனம் தயாரிக்கும் படம், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமோ படத்தை தயாரிக்கும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம், கெளதம்மேனன் உதவியாளர் இயக்கும் படம் உள்பட 5 படங்களில் தற்போது அவர் கமிட்டாகியிப்பதாக சொல்கிறார்கள். மேலும், நிவின்பாலி நடிக்கும் எல்லா படங்கள���ம் மலையாள சினிமாவையை மனதில் கொண்டு தமிழ்-மலையாளம் என இருமொழிப்படங்களாகத்தான் தயாராகிறதாம்.\nஅதோடு, இதுவரை நிவின்பாலி மலையாளத்தில நடித்த படங்கள் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில, தமிழில் அவர் நடிக்கும் படங்கள் இங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களைப்போன்று மெகா பட்ஜெட்டில் தயாராகிறதாம்.\nஇந்த விக்ரம் பிரபு ஏன் தாடியும், மீசையுமாக சுற்றுகிறார் தெரியுமா\nதவிடு பொடியான நயன்தாராவின் ‘வி.பி.’ சென்டிமென்ட்\n‘இரும்புத்திரை’யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி\nபாடகர் KJ யேசுதாஸ் குடும்பத்துடன் திடீர் மதமாற்றம்\nரஜினியின் கபாலி டிக்கெட்கள் விற்றுத் தீர்த்தது\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/tamilnadu/do-you-know-this-may-be-one-of-the-reasons-for-your-suf", "date_download": "2020-02-26T15:37:48Z", "digest": "sha1:CTL6BAR3ESUKWS7TBN2GFBFO2MAWF3CU", "length": 13706, "nlines": 85, "source_domain": "www.kathirolinews.com", "title": "தெரியுமா..? நீங்கள் படும் துன்பத்திற்கு இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம்..! - KOLNews", "raw_content": "\nஇது, உள்துறையின் தோல்வி . - கொட்டி தீர்த்த ரஜினி..\nசமூக ஆர்வலர் பியூஷ் மானுஸ் திடீர் கைது..\nதமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் கட்சி அறிவிப்பு வெளியாகும்..\nபாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு .. - தில்லி கலவர விவரகாரம்\nதில்லி கலவரத்தை தூண்டி விட்டது பாஜக தலைவர் கபில் மிஸ்ராவா..\n - வன்முறை தீயில் வடகிழக்கு தில்லி..\n - வடகிழக்கு தில்லியில் களேபரம்\n நீங்கள் படும் துன்பத்திற்கு இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம்..\nஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என நொந்து கொள்பவரா நீங்கள்.. நிகழ் காலத்தில் உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் நியாயமாகவும் நேர்மையாகவும் இருப்பினும் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு துன்பங்கள் , இடர்பாடுகள் உள்ளதென்றால் என்ன காரணம் என யோசித்து பார்த்ததுண்டா.\nஅது நீங்கள், அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்தினால் வந்த சாபமாக இருக்கலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nஇப்படி பட்ட சாபங்கள் மொத்த‍ம் 13 வகையானவை\nபொதுவாக பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியுமாம்.\nஇறந்த போன ஒருவரின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.\nவித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, கற்ற வித்தையை தவறாக பயன்படுத்துவது,\nமற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.\nபாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.\nஇதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.\nநம் மூதாதையர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.\nஇதனால் வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.\nபசு மாட்டை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.\nகோபத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.\nபலர் அருந்தக்கூடிய நீரை மாசு படுத்துவதும் , ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.\nகங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.\nபச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோயை உண்டாக்கும்.\nதெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை பழிப்பது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.\nஇது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.\nகாவல் தெய்வங்கள், மற்றும் சிறு தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.\nமுன்னோர்கள் கொண்டாடியது குலதெய்வம். அதை தொடர்ந்து வழிபட வேண்டும் .குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.\nஇவை அனைத்தையும் போல், மாற்றாரை துன்பபடுத்தியதனால், அவர்கள் ஆற்றாமல் அழுது, அவர்களின் பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தைகள் எப்படிப்பட்ட நபர்களையும் அழித்து விடும்.\nஆகவே நல்லதை நினைப்பதும்..நல்லதையே செய்வதுமே சிறந்தது.\nஇது, உள்துறையின் தோல்வி . - கொட்டி தீர்த்த ரஜினி..\nசமூக ஆர்வலர் பியூஷ் மானுஸ் திடீர் கைது..\nதமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் கட்சி அறிவிப்பு வெளியாகும்..\nபாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு .. - தில்லி கலவர விவரகாரம்\nதில்லி கலவரத்தை தூண்டி விட்டது பாஜக தலைவர் கபில் மிஸ்ராவா..\n - வன்முறை தீயில் வடகிழக்கு தில்லி..\n - வடகிழக்கு தில்லியில் களேபரம்\n​இது, உள்துறையின் தோல்வி . - கொட்டி தீர்த்த ரஜினி..\n​சமூக ஆர்வலர் பியூஷ் மானுஸ் திடீர் கைது..\n​தமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் கட்சி அறிவிப்பு வெளியாகும்..\n​ பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு .. - தில்லி கலவர விவரகாரம்\n​தில்லி கலவரத்தை தூண்டி விட்டது பாஜக தலைவர் கபில் மிஸ்ராவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/do-you-solve/?add-to-cart=200", "date_download": "2020-02-26T15:08:00Z", "digest": "sha1:VOF6TKNVTLNTJ7UTJHNY6F6GYLQEIUQF", "length": 3421, "nlines": 77, "source_domain": "books.nakkheeran.in", "title": "DO YOU SOLVE – N Store", "raw_content": "\nதோல்வியை தோற்கடித்த கலாம் | Tholviyai Thorkatitha Kalam\nஅப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது | AbdulKalam Manavargalukku sonnathu\nகடலில் மிதந்த மர்மப்பெட்டி; கடத்தலை கண்டுகொள்ளாத காவல்துறை அவலம்\nகடலில் மிதந்த மர்மப்பெட்டி; கடத்தலை கண்டுகொள்ளாத காவல்துறை அவலம்\nரப்பராக இழுக்கும் ரப்பா் தோட்ட தொழிலாளா்கள் ஊதிய பேச்சு வாா்த்தை\nரப்பராக இழுக்கும் ர��்பா் தோட்ட தொழிலாளா்கள் ஊதிய பேச்சு வாா்த்தை kalaimohan Wed, 26/02/2020 - 07:54 [...]\nஅ.தி.மு.க கோஷ்டி மோதல்-ஒருவருக்கு மண்டை உடைப்பு, கார் சூறையாடல்\nஅ.தி.மு.க கோஷ்டி மோதல்-ஒருவருக்கு மண்டை உடைப்பு, கார் சூறையாடல் kalaimohan Wed, 26/02/2020 - 07:46 [...]\nமதுபானம் கேட்டு ராணுவ வீரா்கள் போராட்டம்\nமதுபானம் கேட்டு ராணுவ வீரா்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/chandra-bhagavan-mantra-tamil/", "date_download": "2020-02-26T16:44:19Z", "digest": "sha1:53ETJWKGTFZ475FFSMIEFJYI2AHWG3BL", "length": 9313, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "Chandra bhagavan mantra Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஇன்று இந்த சந்திர மூல மந்திரம் துதித்தால் பலன்கள் அதிகம் உண்டு\nமனிதர்களுக்கே உரிதான மனம் மிக சக்தி ஒரு அம்சமாகும். மனம் நன்றாக இருந்தாலே நமது உடல்நலம் சிறப்பாக இருக்கும். 90 சதவீத ஆரோக்கிய குறைபாடுகள் மனதில் ஏற்படும் பாதிப்புகளாலேயே ஏற்படுகின்றன என நவீன...\nஉங்களின் வீண் மனக்கவலைகள் நீங்க, வெளிநாடு செல்ல இதை துதியுங்கள்\nமனம் என்கின்ற ஒன்று மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. நமது உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணமாக இந்த மனமே இருக்கிறது. மனதில் கவலைகள், கோபங்கள், பயங்கள் போன்ற உணர்வுகள் இல்லாத மனிதர்களை காண்பது மிகவும் அரிதான...\nஉங்களின் சந்திராஷ்டம தின தோஷம் நீங்க இம்மந்திரம் துதியுங்கள் போதும்\nநமது தமிழ் மாதங்கள் அனைத்தும் சந்திரன் 27 நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் தினங்களை கொண்டே கணக்கிடப்படுகின்றன. இந்த 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தினங்கள் சந்திராஷ்டம தினங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இத்தகைய...\nமனம் என்ற ஒன்று இருப்பதால் தான் அவன் மனிதன் என அழைக்கப்படுகிறான். அகத்தில் உள்ளது முகத்தில் தெரியும் என்பது பழமொழி. நமது மனம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறதோ அதையே நமது முகம் பிரதிபலிக்கும்....\nமன குறை தீர, அறிவு மேம்பட கூற வேண்டிய மந்திரம்\nமனிதர்களாகிய நம்மை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது நம்மிடம் மனிதர்களுக்கேயுரிய மனமும் அறிவாற்றலும் தான். ஆனால் இன்று பெரும்பாலான மக்களுக்கு ஆரோக்கியமான மனமும், சிந்திக்கக்கூடிய திறனும் இருந்தாலும் எல்லோராலும் அதை சரியாக பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை...\nஒரு மனிதனுக்கு மனம் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். இன்றைய அவச��� யுகத்தில் பலவிதமான காரணங்களால் நம் ஒவ்வொருவருடைய மனமும் ஒரு அமைதியற்ற சூழலை எதிர்கொள்கிறது. இதனால் கவலைகளும், சிந்தனைத் தெளிவற்ற...\nமன குழப்பம் தீர கூறவேண்டிய சந்திர பகவான் ஸ்லோகம்\nமனிதன் என்று அழைக்கப்படுவதற்கு காரணமே அவனின் மனித இனத்திற்கேயுரிய மனம் தான். ஒரு மனிதனின் வாழ்விற்கும், தாழ்விற்கும் காரணம் அவனுடைய மனம். ஆனால் ஒரு சிலருக்கு பல்வேறு காரணங்களால் மனம் பாதிப்படைந்து, அதனால்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2017/07/blog-post_26.html", "date_download": "2020-02-26T17:08:38Z", "digest": "sha1:ELVBYH5GQBHF2L6ZFC7JUXBK6RS436GP", "length": 8125, "nlines": 201, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "ஏன்தான் இந்த ஜெகனையெல்லாம் கூப்பிடுறாங்களோ? பாழாய் போன சினிமா மேடை! - என் புத்தகம்", "raw_content": "\nஏன்தான் இந்த ஜெகனையெல்லாம் கூப்பிடுறாங்களோ பாழாய் போன சினிமா மேடை பாழாய் போன சினிமா மேடை\nஏன்தான் இந்த ஜெகனையெல்லாம் கூப்பிடுறாங்களோ பாழாய் போன சினிமா மேடை\nஜெகன் மாதிரியான ஒரு அழுக்கு சொம்பை சினிமா மேடைகளில் ஏற்றி, தன்னையும் அசிங்கப்படுத்திக் கொண்டு, அந்த மேடையையும் அசிங்கப்படுத்துகிற விழாக்களி...\nஜெகன் மாதிரியான ஒரு அழுக்கு சொம்பை சினிமா மேடைகளில் ஏற்றி, தன்னையும் அசிங்கப்படுத்திக் கொண்டு, அந்த மேடையையும் அசிங்கப்படுத்துகிற விழாக்களில் ஒன்றாகிப் போனது நேற்று நடந்த ‘சகுந்தலாவின் காதலன்’ பட விழா. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இன்னும் பல பெரிய மனிதர்கள் சூழ்ந்திருந்த அந்த மேடையை இந்த அழுக்கு சொம்பு, மாறி மாறி நாறடித்துக் கொண்டேயிருந்தது. சற்றும் மேடை நாகரீகம் இல்லாமல் ‘ங்கொய்யால…’ என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார் மனுஷன்.\nமேடையில் பேச அழைக்கப்படுகிறர்களுக்கும், இவர் கொடுக்கும் முன்னோட்டத்திற்கும் துளி சம்பந்தமில்லை. அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்ய வந்தது போல, அது குறித்தும் வார்த்தைக்கு வார்த்தை உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார்.\nஜுலி, நமீதா, என்று என்னென்னவோ பேசி பேசி அறுத்த ஜெகன், உண்மையில் நிகழ்ச்சியில் நீண்டநேரம் பேச வேண்டியவர்களை கூட ஒரு நிமிஷத்துல பேசி முடிங்க என்று வாயை அடைக்கக் கி���ம்பியதுதான் கொடுமை. (முதல்ல தொகுப்பாளர்கள் வாயை அடக்கினாலே நிறைய நேரம் மிச்சப்படும்)\nமேடைக்கு வந்த விஷாலின் தங்கையின் எலுமிச்சை கலரை கூட விட்டுவைக்கவில்லை இவர். ‘ஏம்மா நாயெல்லாம் வளர்க்குற. என்னை மட்டும் கண்டுக்க மாட்டேங்குற’ என்று ஜெகன் உளறியதற்கு வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் செ.பி. இருக்கும்.\nஅட. ச்சே… ஒரு நல்ல விழாவை இப்படி நாறடிச்சுட்டியே தம்பீ…\nபாகுபலி கதை தெரியும்... பாகுபலி துவங்கிய கதை தெரிய...\nஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப் போகிறது என்பதை வெ...\nஅடியே சகுந்தலா… அடுத்த ஹிட்டுக்கு தயாராகு தமிழனே\nஏன்தான் இந்த ஜெகனையெல்லாம் கூப்பிடுறாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/185287", "date_download": "2020-02-26T17:51:34Z", "digest": "sha1:LMPXFV6JZYQ5AA3XZHZDOEFZ2XLK5NOJ", "length": 6396, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "Pahang’s Paduka Ayahanda Sultan Ahmad Shah dies | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious article“தாமான் ரிம்பா கியாரா விவகாரத்தில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்”- ஊழல் தடுப்பு ஆணையம்\nNext articleஇம்சை அரசன் 24-ஆம் புலிகேசி: மீண்டும் வடிவேலு நாயகனாக நடிப்பது கேள்விக்குறி\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரின் வழக்கு விசாரணை உடனடியாக நிறுத்தப்படும்\nமகாதீர் – அஸ்மினுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொங்கியெழும் எதிர்ப்பலைகள்\nமலேசியாவில் மீண்டும் ஆட்சி மாற்றம் – ஷெராட்டன் விடுதியில் குவியும் அரசியல் தலைவர்கள்\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/199147", "date_download": "2020-02-26T16:53:43Z", "digest": "sha1:AVUORCKUE6FGSS3T3SPTW7V4IVWZ3X5C", "length": 5978, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "No plans to extend child safety seat ruling to other vehicles- Loke | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious article1,200 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய உயர்வு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்\nNext articleஐபிசிஎம்சி: சட்ட அமலாக்கத் துறையின் காவலில் உள்ளவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரின் வழக்கு விசாரணை உடனடியாக நிறுத்தப்படும்\nமகாதீர் – அஸ்மினுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொங்கியெழும் எதிர்ப்பலைகள்\nமலேசியாவில் மீண்டும் ஆட்சி மாற்றம் – ஷெராட்டன் விடுதியில் குவியும் அரசியல் தலைவர்கள்\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/25164031/1268088/Trump-cancels-subscription-of-The-Washington-Post.vpf", "date_download": "2020-02-26T15:23:40Z", "digest": "sha1:7BSQLONIBNR5A26ZXAGS7QVHRSJODO23", "length": 17369, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களுக்கு தடை - அமெரிக்க அதிபர் அதிரடி || Trump cancels subscription of The Washington Post and The NY Times", "raw_content": "\nசென்னை 26-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களுக்கு தடை - அமெரிக்க அதிபர் அதிரடி\nபதிவு: அக்டோபர் 25, 2019 16:40 IST\nஅமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களை தவிர்க்குமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nநாளிதழ்களுக்கு வெள்ளை மாளிகை தடை\nஅமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களை தவிர்க்குமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nஅமெரிக்க அதிபரின் கொள்கை முடிவுகள் தொடர்பாக விமர்சிக்கும் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் மீது டொனால்ட் டிரம்ப் சமீபக்காலமாக சீற்றத்துடன் கண்டனக் கனைகளை தொடுத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், அந்நாட்டின் பிரபல நாளிதழ்களான வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கான சந்தா தொகையை நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nமுன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், இந்த இரு நாளிதழ்களும் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டி வந்தார். இந்த நாளிதழ்களின் நிருபர்களை ‘மக்களின் எதிரிகள்’ என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், வெள்ளை மாளிகையில் மேற்கண்ட நாளிதழ்தகளை இனி அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்ட டிரம்ப், அமெரிக்க அரசின் இதர துறைகளும் இந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nடிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஜொனாத்தன் கார்ல், ‘அதிபர் படிக்காமல் போனாலும், அங்கீகாரம் செய்யாவிட்டாலும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நிருபர்கள் வழக்கம்போல் தரமான முறையில் தொடர்ந்து கடமையாற்றுவார்கள் என நம்புகிறேன்.\nபத்திரிகையாளர்களின் சுதந்திரமான பணியை புறக்கணிப்பதுபோல் பாவனை செய்வதால் அந்த செய்தி மக்களை சென்றடையாமல் இருக்காது’ என குறிப்பிட்டார்.\nநாளிதழ்களுக்கு வெள்ளை மாளிகை அளிக்கும் சந்தா தொகையை அமெரிக்க அதிபர் நிறுத்துவது இது முதல்முறையல்ல. 1962-ம் ஆண்டில் முன்னாள் அதிபர் ஜான் எப்.கென்னடி ’தி நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன்’ என்ற பத்திரிகைக்கு தடை விதித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nடெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி- பிரியங்கா காந்தி பங்கேற்பு\nடெல்லி வன்முறை - மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nடெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு\nவன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர், துணை முதல்வர் செல்ல வேண்டும்- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு\nஅமைதியை நிலை நாட்ட வேண்டும்- டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் - பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பலி\nகொரோனா வைரஸ் தாக்குதல் - சீனாவில் பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு\n சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nஎகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மரணம்\n'ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்\nடிரம்ப் மனைவியின் டெல்லி பள்ளி சந்திப்பில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை - சசிதரூர் கண்டனம்\nடிரம்ப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்���ா இடையே 5 ஒப்பந்தங்களை நிறைவேற்ற திட்டம்\nடிரம்ப் வருகை நெருங்கும்நிலையில் குடிசைகளை காலி செய்ய நோட்டீஸ்\nபேஸ்புக்கில் முதல் இடம் யாருக்கு - டுவிட்டரில் டிரம்ப் தகவல்\nடிரம்ப், மோடி பயணிக்கும் சாலையில் பிரமாண்ட தடுப்புச்சுவர்\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nபெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் அறிமுகம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-15-2-2020/", "date_download": "2020-02-26T15:27:37Z", "digest": "sha1:VHCXRPMPSY6CEYYHDA3ZCY2W24HNEO4X", "length": 19766, "nlines": 223, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 15.2.2020 சனிக்கிழமை மாசி - 3 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 15.2.2020 சனிக்கிழமை மாசி – 3 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 15.2.2020 சனிக்கிழமை மாசி – 3 | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – ஸப்தமி*\n_*சந்திராஷ்டமம் – மீன ராசி*_\n_பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை ._\n_*மீன ராசி* க்கு பிப்ரவரி 13 ந்தேதி நடு இரவு 01:17 மணி முதல் பிப்ரவரி 15 ந்தேதி வரை. பிறகு *மேஷ ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:41am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:17pm*_\n_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_\n_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:53am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n_*அமிர்த யோகம் – ஸுப யோகம்*_\nஇன்றைய (15-02-2020) ராசி பலன்கள்\nஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கு இடையே இருந்துவந்த கருத்து ���ேறுபாடுகள் குறையும். வாக்குவன்மையால் பெருமைகள் அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தம்பதிகளுக்கிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்\nஅஸ்வினி : எண்ணங்கள் மேலோங்கும்.\nபரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.\nகிருத்திகை : சாதகமான நாள்.\nஎதிர்பாராத உதவிகளின் மூலம் நன்மை உண்டாகும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும். கையாளும் பொருட்களில் கவனத்துடன் செயல்படவும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nகிருத்திகை : நன்மை உண்டாகும்.\nரோகிணி : இடமாற்றம் சாதகமாகும்.\nமிருகசீரிஷம் : கவனத்துடன் செயல்படவும்.\nதொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான சூழல் அமையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nதிருவாதிரை : மேன்மையான நாள்.\nபுனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.\nஉறவினர்களிடம் உள்ள உறவுநிலை மேம்படும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nபுனர்பூசம் : உறவுநிலை மேம்படும்.\nபூசம் : ஆர்வம் உண்டாகும்.\nஆயில்யம் : செல்வாக்கு உயரும்.\nபுதிய வேலைதேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு சவாலான வாய்ப்புகள் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅ���ிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்\nமகம் : மகிழ்ச்சியான நாள்.\nபூரம் : வாதத்தை தவிர்க்கவும்.\nஉத்திரம் : உதவிகள் கிடைக்கும்.\nகணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் சாதகமான சூழல் அமையும். மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nஉத்திரம் : அன்பு அதிகரிக்கும்.\nஅஸ்தம் : சாதகமான நாள்.\nசித்திரை : புதிய நட்பு கிடைக்கும்.\nதன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். பல நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nஅதிர்ஷ்ட நிறம் : இளநீலம்\nசித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nசுவாதி : இலாபம் உண்டாகும்.\nவிசாகம் : மனக்கவலைகள் குறையும்.\nவாரிசுகளின் மூலம் சுபவிரயம் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உயர்கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன்களை தரும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வேள்விகளில் கலந்து கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்\nவிசாகம் : சுபவிரயம் உண்டாகும்.\nஅனுஷம் : முயற்சிகள் ஈடேறும்.\nகேட்டை : நன்மை உண்டாகும்.\nநண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். அரசு அதிகாரிகள் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். மனதில் புதுவிதமான எண்ணங்களுடன் செயல்படுவீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்\nமூலம் : அபிவிருத்தி ஏற்படும்.\nபூராடம் : சாதகமான நாள்.\nஉத்திராடம் : கீர்த்தி உண்டாகும்.\nஇளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். குறுகிய தூர பயணங்களால் இலாபம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு\nஉத்திராடம் : அனுகூலமான நாள்.\nதிருவோணம் : பயணங்கள் உண்டாகும்.\nஅவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.\nகடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தந்தைவழி உறவுகளின் ஆதரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். ஏற்றுமதி தொடர்பான தொழில்களில் எண்ணிய இலாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nஅவிட்டம் : நன்மை உண்டாகும்.\nசதயம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nபூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.\nஎந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். சுயதொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்\nபூரட்டாதி : நிதானம் வேண்டும்.\nஉத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.\nரேவதி : சிந்தித்து செயல்படவும்.\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16.2.2020 ஞாயிற்றுக்கிழமை மாசி – 4 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 14.2.2020 வெள்ளிக்கிழமை மாசி – 2 | Today rasi palan\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal...\nஇன்றைய ராசிபலன் 07.03.2019 வியாழக்கிழமை மாசி (23) |...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 14.2.2020 வெள்ளிக்கிழமை மாசி – 2 | Today rasi palan\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/bjp-mlas-same-side-goal-on-demonetisation---still-unfor", "date_download": "2020-02-26T15:57:18Z", "digest": "sha1:K5O3DU7RHJRCRT2H3R3T5VX4NTNCUBDC", "length": 7385, "nlines": 53, "source_domain": "www.kathirolinews.com", "title": "பணமதிப்பிழப்பு குறித்து பாஜக எம்.எல்.ஏவின் 'சேம் சைடு' கோல் ..! - இன்னும் மறக்காத நெட்டிசன்கள் - KOLNews", "raw_content": "\nஇது, உள்துறையின் தோல்வி . - கொட்டி தீர்த்��� ரஜினி..\nசமூக ஆர்வலர் பியூஷ் மானுஸ் திடீர் கைது..\nதமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் கட்சி அறிவிப்பு வெளியாகும்..\nபாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு .. - தில்லி கலவர விவரகாரம்\nதில்லி கலவரத்தை தூண்டி விட்டது பாஜக தலைவர் கபில் மிஸ்ராவா..\n - வன்முறை தீயில் வடகிழக்கு தில்லி..\n - வடகிழக்கு தில்லியில் களேபரம்\nபணமதிப்பிழப்பு குறித்து பாஜக எம்.எல்.ஏவின் 'சேம் சைடு' கோல் .. - இன்னும் மறக்காத நெட்டிசன்கள்\nகடந்த 2016, நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. தற்போது மூன்றாண்டு கடந்த நிலையில், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது, ராஜஸ்தான் கோட்டா பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பவானி சிங் ராஜாவத் பேசிய ஒரு வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.\nஅந்த பாஜக எம்.எல்.ஏ ஒரு வீடியோவில், 'மத்திய அரசு 2016, நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே, அதானி, அம்பானி உள்ளிட்டோர் இதுகுறித்து தெரிந்திருந்தனர். அவர்களுக்கு குறிப்புடன் இது தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப அவர்கள் முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்' என்று குறிப்பிட்டார்.\nஅதோடு நிறுத்தாமல் , 'பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே மாற்று ஏற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டும். புதிய நாணயத்தை தேவைக்கேற்ப அச்சிட்டிருக்க வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை திட்டமிடப்படாத ஒன்று. படிப்படியாக இதனை செயல்படுத்தியிருக்கலாம்' என்றும் கூறியிருக்கிறார்.\nஇது, உள்துறையின் தோல்வி . - கொட்டி தீர்த்த ரஜினி..\nசமூக ஆர்வலர் பியூஷ் மானுஸ் திடீர் கைது..\nதமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் கட்சி அறிவிப்பு வெளியாகும்..\nபாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு .. - தில்லி கலவர விவரகாரம்\nதில்லி கலவரத்தை தூண்டி விட்டது பாஜக தலைவர் கபில் மிஸ்ராவா..\n - வன்முறை தீயில் வடகிழக்கு தில்லி..\n - வடகிழக்கு தில்லியில் களேபரம்\n​இது, உள்துறையின் தோல்வி . - கொட்டி தீர்த்த ரஜினி..\n​சமூக ஆர்வலர் பியூஷ் மானுஸ் திடீர் கைது..\n​தமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் கட்சி அறிவிப்பு வெளியாகும்..\n​ பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு .. - தில்லி கலவர விவரகாரம்\n​தில்லி கலவரத்தை தூண்டி விட்டது பாஜக தலைவர் கபில் மிஸ்ராவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/39556-2020-01-25-09-18-04", "date_download": "2020-02-26T16:00:42Z", "digest": "sha1:6RC4JT2FIUAS4ISD2PXSM3OZFCC4E6QT", "length": 10092, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "முடிவின் தொடக்கம்", "raw_content": "\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2020\nமுதல் மிடறு பருகும் போது இருக்கும் சுவை\nகடைசி மிடறு தேநீரில் இருப்பதில்லை.\nபருகும் போது இருக்கும் மருந்தின் கசப்பு\nவிஷத்தின் குணத்தை அடைந்து விடுகிறது.\nவிடுதலை தருவதால் அமுதமாகி விடுகிறது.\nவிளக்கின் அடியில் உள்ள இருள்வட்டத்தை ரசிக்காதவன்\nகடந்து செல்லும் முன் கைப்பற்றி மகிழ\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/39565-2020-01-28-04-12-18", "date_download": "2020-02-26T16:29:50Z", "digest": "sha1:M6QCDEASAFFMZG7E2EANGBTLUBNAZHCP", "length": 13276, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "பழியோரிடம் பாவமோரிடம்", "raw_content": "\nஇந்துமத பரிபாலன மசோதாவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியும்\nசீனிவாச சாஸ்திரியும் எல்கே.துளசிராமும் அல்லது வின்ஸ்டன் சர்ச்சிலும் கர்சன் பிரபுவும்\nஇந்தியத் தொழிற்சங்கங்கள் (திருத்த) மசோதா\nஆறு கோடி தமிழருக்கு முகவரி வழங்கிய 35 லட்சம் ஈழத் தமிழர்கள்\nஉத்தியோகம் பெறுவது தேசத் துரோகமல்ல அதுவே சுயராஜ்யம்\nஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம��� செட்டியார்\nவரப்போகும் சென்னை சட்டசபைத் தேர்தலும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nநீதிக்கட்சியின் பார்ப்பன எதிர்ப்பு போலியானதா\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2020\nகாலஞ்சென்ற தமிழ் தேசீயகவி சி. சுப்பிரமண்ய பாரதியவர்களின் தேசீய நூல்களின் முதலிரண்டு பாகங்களை சென்னை அரசாங்கத்தார் அராஜக நூல்களென்று பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிகிறது. அந்நூல்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியார்தான் என்று “தமிழ்நாடு” பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சியார் மீது வீண் பழி சுமத்துகிறது.\nசென்னை அரசாங்கத்தார் நூல்களை பறிமுதல் செய்வதற்கு முன்னரே பர்மா அரசாங்கத்தார் பறிமுதல் செய்தனரே அதற்கு யார் காரணம் என்று “தமிழ்நாடு” கூறுமா பர்மா அரசாங்கம் பறிமுதல் செய்த புஸ்தகத்தை சென்னை கவர்மெண்டாரும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற ஒரு அரசாங்க முறை இருந்து வருவதால் நூல்களை சென்னையில் பறிமுதல் செய்ததற்கு பர்மா கவர்மெண்டார் தான் காரணம் என்று சுதேசமித்திரன் பத்திரிகையும் கூட சொல்லியிருக்கிறது. ஆகவே இந்த பறிமுதலுக்கு ஜஸ்டிஸ் கக்ஷியார் எந்த விதத்திலும் காரணமாயிருக்கவில்லை.\nபறிமுதல் செய்யப்பட்ட ஸ்ரீசுப்பிரமண்ய பாரதியாரின் நூல்களில் ராஜீயத்தைவிட பார்ப்பனீயமே மிகக் கடுமையாகக் கண்டிக்கப் பட்டிருப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்டதற்கு யார் காரணமாயிருந்திருக்கலாம் என்பதை அறிந்தும் அறியாததுபோல் ஜஸ்டிஸ் கட்சியாரை “தமிழ்நாடு” தாக்குவதைப் பார்த்தால் அதைக் ‘கோடாரிக்காம்பு’ என்று சொல்லுவதா அல்லது பழியோரிடம் இருக்க பாவத்தையோரிடம் சுமத்துகிற தென்பதா\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.09.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nblongbon.com/ta/sun3.html", "date_download": "2020-02-26T15:55:12Z", "digest": "sha1:V6FAEFHT76VKZE2PXBEKL2CWZQXGZUVF", "length": 8151, "nlines": 198, "source_domain": "www.nblongbon.com", "title": "சன் ஆணி உலர்த்தி விளக்கு SUN3 - சீனா LONGBON சர்வதேச", "raw_content": "\nமுடி straightener மற்றும் முடி curler\nசன் ஆணி உலர்த்தி விளக்கு\nLED ஆணி உலர்த்தி விளக்கு\nபுற ஊதா ஆணி உலர்த்தி விளக்கு\nமெழுகு வெப்பம் மற்றும் தொற்றுநீக்கியின்\nமுடி straightener மற்றும் முடி curler\nசன் ஆணி உலர்த்தி விளக்கு\nLED ஆணி உலர்த்தி விளக்கு\nபுற ஊதா ஆணி உலர்த்தி விளக்கு\nமெழுகு வெப்பம் மற்றும் தொற்றுநீக்கியின்\nசன் ஆணி உலர்த்தி விளக்கு SUN3\nசன் ஆணி உலர்த்தி விளக்கு SUN9S\nசன் ஆணி உலர்த்தி விளக்கு SUN9C\nசன் ஆணி உலர்த்தி விளக்கு SUN6\nசன் ஆணி உலர்த்தி விளக்கு SUN3\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nபுதிய 2017 36 பிசிக்கள் 48W புற ஊதா விளக்கு ஆணி குணப்படுத்தும் ஸ்மார்ட் வலியற்ற இரட்டை வேகம் தலைமையிலான LED க்கள்\n1 .Sunshine நகங்கள் .comfortable கண் தொடர்பு எரியும் உணர்வையும் .relieve, எந்த கைகளை கறுப்பாக்கு.\n2 .Double ஒளி மூலம் (365 + 405nm) புற ஊதா GLE / எல்இடி ஜெல் / பில்டர் குணப்படுத்த LED க்கள்\n3 .36 பிசிக்கள் பயன்படத்தக்க வகையில் எல்இடி, 48W வைக்கப்பட்டு, இல்லை இறந்த மண்டலம் இலவச .more\n4 .50,000Hrs வாழ்நாள், 1 ஆண்டு உத்தரவாதத்தை\nஇரட்டை வேகம் குணப்படுத்தும் 5.Smart\n6.Smart நேரம் நினைவக செயல்பாடு\n7.Infrared தூண்டல், கைகள் தொழிலாளர் வைத்து போது, போது நிறுத்தத்தில் கைகளை வெளியே\nSUN3 புற ஊதா எல்இடி விளக்கு பேக்கிங்: 12pc / அட்டைப்பெட்டி\nகட்டணத்தைச் செலுத்திய பிறகு 7 நாட்கள் அனுப்பப்பட்டது\nமுந்தைய: சன் ஆணி உலர்த்தி விளக்கு SUNT9\nஅடுத்து: ஆணி உலர்த்தி LB716\nசன் ஆணி உலர்த்தி விளக்கு\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் பிளேன்\nசன் ஆணி உலர்த்தி விளக்கு SUN9C\nசன் ஆணி ��லர்த்தி விளக்கு SUNT9\nபுற ஊதா ஆணி உலர்த்தி விளக்கு பவுண்டு 230\nகோ முழுமையான தொடக்க கையேடு ...\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் Key\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/sri-mp.html", "date_download": "2020-02-26T16:33:44Z", "digest": "sha1:L3P2LITW7FRQL2PQHLBHVBTQANWZH7OI", "length": 22391, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "சந்தா்ப்பம்கிடைத்தபோதெல்லாம் சமாதானத்துக்கானவாசல் கதவைத் திறந்தவர்கள் தமிழர்கள் பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்பி உரை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசந்தா்ப்பம்கிடைத்தபோதெல்லாம் சமாதானத்துக்கானவாசல் கதவைத் திறந்தவர்கள் தமிழர்கள் பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்பி உரை\nநேற்று பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்\nபோர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் முடிவடையப்போகிறது. நல்லாட்சி அரசாங்கமென்று கூறப்படும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. ஆயினும் தமிழ் மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க பெரும் சாதகமான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இயல்பு வாழ்வுக்காக எமது மக்கள் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.\nவடக்கு ,கிழக்கில் சுமார் 95,000 விதவைகள் வாழ்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான சிறார்கள் தமது எதிர்காலம் தொடர்பான கேள்விக்குறியோடு வாழ்கிறார்கள். 1,46,679 பேருக்கு என்ன நடந்ததென்பது தெரியாமல் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏக்கத்தோடு வாழ்கிறார்கள். காணாமற்போகச் செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்ததென்பதை அறியுமுகமாக அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர் போராட்டங்களில ஈடுபட்டுள்ளார்கள். எமது பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு இன்னமும் தொடர்கின்றது. மாற்றத்துக்காக வாக்களித்த மக்கள் தம்மை அரசாங்கம் மறந்துவிட்டதா எனக் கேள்வி எழுப்புகிறார்கள். \"எம்மை எம்மண்ணில் நிம்மதியாக, கெளரவமாக, சுதந்திரமாக வாழவிடுங்கள்\" என்றே எம்மக்கள் கேட்கிறார்கள். தமிழர்கள் வன்முறை மீதோ, போரின் மீதோ விருப்புக் கொண்டவர்களல்லர்.எமது தேசத்தின்மீது திணிக்கப்பட்ட போருக்குள் வாழ நாம் நிர்ப்பந்திக்கப்பட்டபோதும் சந்தா்ப்பம் கிடைத்தபோதெல்லாம் சமாதானத்துக்கான வாசல் கதவைத் திறந்தவர்கள் தமிழர்கள் என்பதை அவலங்களைச் சுமந்து வலிகளோடும் வேதனையோடும் வாழும் மக்களின் பிரதிநிதியாக நான் சொல்கிறேன்.\nகட்டமைப்புசார் இன அழிப்பு எம்மண்ணில் தொடரும்வரை, அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் எமது மண்ணை விட்டகலும்வரை எமது இனத்தின் இருப்புக்கும் அதன் அடையாளத்துக்குமான ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் தொடரும். அதேவேளை ஏனைய இனங்களின் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதிலும் நாம் அக்கறையோடும் கரிசனையோடும் இருக்கிறோம். இலங்கை பல மொழிகளை, பல இனங்களை, பல மதங்களை பல பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாடு என்பதை எழுத்தில் மட்டும் கொண்டிராமல் அன்றாட வாழ்விலும் நடைமுறைப்படுத்திக் காட்டுவதற்கான சூழல் எழுந்துள்ளது. இதனை வெற்றிகரமாக அமுல்படுத்தாமல்போனால் இலங்கைத் தீவில் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது. அத்துடன் நல்லிணக்கமோ அல்லது நிலையான சமாதானமோ ஏற்படப்போவதில்லை. அதேவேளை நீதியோ பொறுப்புக்கூறலோ இல்லாமல் நிலையான அமைதியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் இந்தத் தீவில் ஏற்படப்போவதில்லை என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். ஆகவே அரசியல் தீர்வுக்கான நகர்வுகளை முன்னெடுக்கின்ற சமதருணத்தில் போரின்போது சர்வதேச சட்டமீறல்களில் ஈடுபட்டவர்களை நீதியின்முன் நிறுத்தி அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்பட வேண்டும்.\nபோருக்குப் பின்னரான நிலைமாற்றுக் கால நீதி நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்ட பல சர்வதேச நாடுகள் எங்கள் கண்களின் முன்னே உதாரணங்களாக விரிந்துகிடக்கின்ற���. அந்த வகையில் ஜனநாயக ரீதியில் உருவான ஆட்சி மாற்றத்தையும் அதனடிப்படையிலான அரசியல் மாற்றத்தையும் தொடர்ந்து நிலைமாற்றுக் கால நீதிச் செயற்பாடுகள் இலங்கைத் தீவில் ஆரம்பித்திருக்க வேண்டும்.\nஇருப்பினும் அதற்கான இதயசுத்தியுடன்கூடிய முன்னெடுப்புக்களை இதுவரை அவதானிக்க முடியவில்லை. அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவில் ஐந்து நாளிலும் பெருவில் ஒரு மாதத்திலும் சிலியில் இரண்டு மாதங்களிலும் கிழக்குத் திமோரில் நான்கு மாதங்களிலும் சியராலியோனில் சுமார் எட்டு மாதங்களிலும் நிலைமாற்றுக் கால நீதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இலங்கையில் அத்தகைய விரைவுத் தன்மையையோ அல்லது அதற்கான அரசியல் திடசங்கற்பத்தையோ காணமுடியவில்லை. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை இதுவரை முன்னெடுக்கவில்லை. இது பாதிக்கப்பட்டு நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஆத்திரத்தையும் ஏமாற்றத்தையும் உண்டுபண்ணியுள்ளது என்பதை இந்தச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். அத்துடன் எந்த காரணங்களுக்காகவும் நீதி மறுக்கப்படக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஆகவே புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பானது போர்க்குற்றம் மானுட குலத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு போன்ற சர்வதேச சட்ட மீறல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும். இத்தருணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகின்ற அல்லது அத்தகைய போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற சிங்கள சகோதர சகோதரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு ஏனைய முற்போக்குச் சக்திகளையும் நீதியின் பெயரால் ஒன்றிணையுமாறும் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன். அதேவேளை சிங்கள மக்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது நாம் அதற்கெதிராகக் குரலெழுப்புவோம் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எனவும் தெரிவித்தார்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்த���வைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2017-10-13", "date_download": "2020-02-26T15:12:13Z", "digest": "sha1:GI3L5BQYVPC67UNAFQMX25RG5RH4EYWE", "length": 24793, "nlines": 366, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழை தொடர்ந்து திருகோணமலையிலும் வாள்வெட்டு\nஉலகிலுள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு உதவ முன்வரவேண்டும்\nயாழில் தேங்காயின் விலையை கேட்டு தலைதெறிக்க ஓடிய முதியவர்\nஇலங்கையை தொடர்ந்து வடகொரியா மீது கடும் நடவடிக்கை எடுத்த ஐக்கிய இராஜ்ஜியம்\nதமிழ் மக்களுக்காக போராடக்கூடிய ஒரேயொரு சக்தி கூட்டமைப்பு மட்டுமே\nஈழத்து இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் கைது\nஇலங்கையின் பொருளாதாரம் குறித்து மீளாய்வு செய்யும் அமெரிக்க நிறுவனம்\nதமிழர்களின் சிறிய கோரிக்கையை கூட ஜனாதிபதியினால் நிறைவேற்ற முடியவில்லை\nஇலங்கையர் கண்டுபிடித்த புதியவகை ஹைபிரிட் வாகனம்\nமன்னார் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சூசைதாசன் காலமானார்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது\nஅமைச்சரவையில் அமைதியாக இருந்த காலம் மாறிவிட்டது\nயாழ். நகரை வட்டமிட்ட விசேட அதிரடிப்படை\nகிழக்கு மாகாணசபை முன்னாள் அமைச்சரினால் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nலஹிருவை விடுதலை செய்ய கோரி கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்\nநீதிமன்ற தடை��ுத்தரவையும் மீறி யாழில் நாளை பாரிய போராட்டம்\nபோராளிகளின் உயிர்களை விலையாக கொடுத்த சமூகத்தில் சுயநலங்கள் அதிகரித்துவிட்டன\nசொல்லோண்ணாத் துன்பங்களை அனுபவிக்கும் பிலக்குடியிருப்பு மக்கள்\nபிரபாகரன் படுகொலை பற்றி இப்போது ஏன் பேசினார் ராகுல்\nயாழ். ஊர்காவற்துறை சென்.மேரிஸ் மகளிர் கல்லூரிக்கு வடமாகாண சபை உறுப்பினர் உதவி\nசுவாமிநாதனுக்கு எதிராக சுமந்திரன் மனுத்தாக்கல்\nமக்களின் பாவனைக்காக மீண்டும் அரிசி ஆலையை இயக்க கோரிக்கை\nவாய்த் தர்க்கத்தினால் வந்த வினை\nசிறுமியின் ஆசையை நிறைவேற்றிய மைத்திரி\nசேவைப் புறக்கணிப்பில் ஈடுபடும் மருத்துவர்கள் தொடர்பில் நடவடிக்கை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது\nஎதிர்வரும் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் திட்டம்\nவெகு சிறப்பாக இடம்பெற்ற நாம் தமிழர் சுவிட்சர்லாந்தின் தொடக்க விழா\nஈழம் கோரிய விடுதலைப் புலிகள்.. சிறைக்கம்பிகளுக்குள் நெரிக்கப்படும் கூட்டமைப்பு\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படும் ஆபத்தில் ஈழ புகலிட கோரிக்கையாளர்கள்\nஇலங்கையில் தாயை தேடும் பிரித்தானியாவின் பிரபல பெண்\n போராட்டம் நடத்தினால் காத்திருக்கும் நடவடிக்கை\nலக்ஸ்மன் கிரியல்ல மட்டக்களப்பிற்கு விஜயம்\nவவுனியாவில் சரமாரியாக வாள் வெட்டு\nஇலங்கைக்கு கொண்டு வரப்படும் யாழ். இளைஞனின் சடலம்\nகிளிநொச்சியில் ஜனாதிபதி வருகைக்காக பொலிஸார் குவிப்பு\n12 வருடங்களுக்குப்பின் கிளிநொச்சி தமிழ் இளைஞனுக்கு கிடைக்கும் தீர்ப்பு\nவிலங்கு புலனாய்வு நிலையம் திறந்து வைப்பு\nதாமரை மொட்டுடன் கருகிப் போய்விடுவார் பசில்\nபாழடைந்த வீட்டில் பாடசாலை மாணவியை வைத்திருந்த இளைஞன் கைது\nடொனால்ட் ட்ரம்புக்கு நெருக்கமானவரை சந்தித்தார் மங்கள\nவட மாகாண ஆளுநரைச் சந்தித்த ஐ.நாவிற்கான விசேட அறிக்கையிடும் அதிகாரி தலைமையிலான குழு\nஅரசியல் கைதிகள் இல்லையென கூறுகிறார்கள்\nஇரண்டு வருட காலம் என்பது காலத்தை இழுத்தடிக்கும் போக்கே\nஒவ்வொரு தமிழருக்கும் இருக்கும் கட்டாய பொறுப்பு\nவர்த்தமானி அறிவித்தல் வெளியானால் வேட்புமனு வெளியிடும் தினம் தீர்மானிக்கப்படும்\n பசிலின் பகல் கனவு பலிக்காது: பீ.ஹரிசன்\nஜனவரி 20 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல்\nமிகுந்த மனவருத்தத்துடன் ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அனுப்பியுள்ள கடிதம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர்வுத்திட்டம்\nஅரசியல் கைதிகள் விடுதலை வேண்டி விசேட பூஜை நிகழ்வு\nஅனுதாப ரீதியிலேனும் ஓர் தீர்வினை வழங்க வேண்டும்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட சோதனை\nதோட்ட மக்களுக்கான 30 தனிவீடுகள் கையளிப்பு\n5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி 500 பொருட்களுக்கு விலை குறைப்பு: ரிஷாட்\nஜனாதிபதி கலந்து கொள்ளும் யாழ்.நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவர் புறக்கணிப்பார்\nசுதந்திரக்கட்சியின் உண்மையான அரசாங்கம் பற்றி கூறும் மகிந்தானந்த அளுத்கமகே\nகைதிகளின் விடுதலையை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளராக ரகுபதி நியமனம்\nபரிதாபமான நிலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள்\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக தேசிய ஐக்கிய முன்னணியின் ஒன்றுகூடல்\nவாகரையில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nசுமந்திரன் எம்.பியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மனோ கணேசன் பதில்\nநீதிமன்றில் பொலிஸாரை தாக்கிய பெண்\nலிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nவேப்ப மரங்களை மறைத்து வைத்திருந்த நபர் கைது\nகாணிப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்\nமின்னல் தாக்கத்தினால் தீப்பிடித்து எரிந்த மின்மாணி\nகட்சியின் முக்கியஸ்தர் இருவரின் பதவிகளை பறித்த மைத்திரி\nபொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரின் செயற்பாட்டால் மக்கள் அசௌகரியம்\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது\nபாடசாலை மாணவர்களை மதன மோதகத்திற்கு அடிமையாக்க முயற்சி\nஅரசியல் கைதிகளுக்காக உண்ணாவிரதத்தில் குதித்த வவுனியா மக்கள்\nஇரு மாணவிகள் போதை மயக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில்\nயாழ்.பொது நூலகத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்\nஅனுமதிப் பத்திரமின்றி பசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது\nநீதிமன்றத்திற்கு அழைத்து வந்த கைதிகள் தப்பியோட முயற்சி: அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம்\nபுதுகுடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு: மக்கள் குற்றச்சாட்டு\nயாழில் ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்னால் திரண்டுள்ள மக்கள்\nவிளையாட்டு மைதானத்தில் நிலைகொண்டிரு���்த படையினர் வெளியேற்றம்\nவெளிநாடொன்றில் ஒரே குற்றச்சாட்டுக்காக இருமுறை தண்டனை அனுபவிக்கும் இலங்கையர்\nமன்னாரில் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கம்\nஇடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று\nகொழும்பு ஸ்ரீ முனீஸ்வர முனியப்பர் ஆலயத்தின் 56 ஆவது வருடாபிஷேகம்\nபுதிய அரசியலமைப்பிற்கு பௌத்த பிக்குகளின் ஆசி வேண்டும்\nஆவேசத்துடன் ஜப்பானிலிருந்து வருகின்றார் மஹிந்த கண்ணீர் மல்கும் தந்தை குவியும் மக்கள்... செய்தி தொகுப்பு...\nமுகநூல் காதலினால் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த இளைஞர்\nஇளைஞன் மீது கொடூர தாக்குதல்\nமீனவர் பிரச்சினை: டில்லியில் மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை\nஅநுராதபுரத்தில் இருவர் சடலமாக மீட்பு\nவடக்கில் ஹர்த்தால்: உலக தமிழ் மாணவர் ஒன்றியம் ஆதரவு\n200 உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றியீட்ட முடியும்: பசில்\nஅதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமலேசிய கடவுச்சீட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை\nபோராட்டம் கைவிடப்பட்டாலும் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பவில்லை\nவடக்கில் மூன்று மாவட்டங்களில் இன்று மின்தடை\nஉயிரை பாதுகாக்க விழுந்தடித்து ஓடிய இளைஞன் சாவகச்சேரி வாள் வெட்டுச் சம்பவத்தின் சிசிடிவி காணொளி வெளியானது\nசசிகலாவிற்கு இனி தான் உண்மையான சிறைத் தண்டனை\nஅரசியல் கைதிகளை ஆயுள்வரை சிறை வைத்திருக்கும் உத்தேசமா\nதுப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh915.html", "date_download": "2020-02-26T15:22:58Z", "digest": "sha1:DH7MQKX2LKGEBGPIEGE3AYP2NIKISKZF", "length": 10567, "nlines": 67, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 915 - வயலூர் - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, தானன, காட்டு, தனத்தத், தாத்த, தமது, பெருமாளே, என்பதைக், வயலூர், காத்த, அன்பு, வேசைகள், மேகலை, விரித்துக், மினுக்கிக், நடித்துக், ஆசையை", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 915 - வயலூர்\nபாடல் 915 - வயலூர் - திருப்புகழ்\nராகம் - ....; தாளம் -\nதானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த\nதானன தனத்தத் தாத்த ...... தனதான\nமேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி\nவேல்விழி புரட்டிக் காட்டி ...... யழகாக\nமேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி\nவீடுக ளழைத்துக் காட்டி ...... மதராசன்\nஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி\nயாரொடு நகைத்துக் காட்டி ...... விரகாலே\nஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட\nஆசையை யவர்க்குக் காட்டி ...... யழிவேனோ\nமோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி\nமூதமிழ் முனிக்குக் கூட்டு ...... குருநாதா\nமூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு\nமூரிவில் மதற்குக் காட்டு ...... வயலூரா\nவாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி\nவாழ்மயில் நடத்திக் காட்டு ...... மிளையோனே\nமாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி\nவானவர் சிரத்தைக் காத்த ...... பெருமாளே.\nமேகலை என்னும் இடை அணியை தளர்த்திக் காட்டி, நீண்ட கூந்தலை விரித்துக் காட்டி, வேல் போன்ற கண்களைச் சுழற்றிக் காட்டி, அழகு பொலியும்படி உடலை மினுக்கிக் காட்டி, கூத்துகளை நடித்துக் காட்டி, தமது வீடுகளுக்கு அழைத்துக் காட்டி, மன்மத ராஜனுடைய காம சாஸ்திர நூலை விளக்கி எடுத்துச் சொல்லி, கச்சு அணிந்த மார்பைக் காட்டி, எல்லாருடனும் சிரித்துக் காட்டி, தந்திர வகையால் அன்பு வைத்துள்ளது போல் தமது மனதைக் காட்டி, (இவ்வாறு) வேசைகள் காம இச்சையை ஊட்ட எனது ஆசையை அவர்களிடம் காட்டி நான் அழிந்து போவேனோ அன்பு மிக்க விருப்பத்தைக் காட்டி, ஞான சாஸ்திரங்களை விரித்து எடுத்து உரைத்துக் காட்டி, பழந் தமிழ் வல்ல அகத்திய முனிவருக்கு அந்த ஞானத்தைக் கூட்டுவித்த குருநாதனே, மூவுலகங்களையும் காத்துக் கா��்டி, சேவற் கொடியை உயர்த்திக் காட்டும் (வயலூரானே), வலிமை கொண்ட (கரும்பு) வில்லை மனமதனுக்குப் படையாகத் தந்து உதவிய வயலூர்* முருகனே, (வேடர்களுக்குத் தெரியாதவாறு வள்ளியைக் கவர்ந்த) வெற்றியைக் காட்டி, வேடர்களின் திறம் எவ்வளவு சிறிது என்பதைக் காட்டி, (நல் வாழ்வு பெற்ற சூரனாகிய) மயிலை உலகெலாம் செலுத்திக் காட்டிய இளைய பெருமானே, பெரிய கிரவுஞ்ச மலை வெந்து போகும்படிச் செய்து காட்டி, அசுரர்களுடைய திறமை எல்லாம் இவ்வளவு தான் என்பதைக் காட்டி, தேவர்களின் தலையைக் காத்த பெருமாளே.\n* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 915 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, தானன, காட்டு, தனத்தத், தாத்த, தமது, பெருமாளே, என்பதைக், வயலூர், காத்த, அன்பு, வேசைகள், மேகலை, விரித்துக், மினுக்கிக், நடித்துக், ஆசையை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacescoop.org/ta/scoops/1543/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%B8-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-02-26T18:00:01Z", "digest": "sha1:GMGPRAPLFTGLWXJQB7PLJKRGD3IIVAZF", "length": 10048, "nlines": 70, "source_domain": "www.spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nவிண்ணியல் துறையில் நாம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் இன்றுவரை நாம் வேறு ஒரு வேற்றுலக நாகரீகத்தோடு (alien civilization) தொடர்பை ஏற்படுத்தவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ஏலியன்ஸ் இருகிறார்களா இல்லையா என்றே எமக்கு உறுதியாகக் கூறமுடியவில்லை. எப்படியிருப்பினும் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் எமது நாகரீகத்தைப் பற்றியும் நாம் அறிந்தவரையில் இப்படியான வேற்றுலக நாகரீகங்கள் எப்படியிருக்கலாம் என்று எம்மால் யூகிக்க முடியும்.\n1960களில் விஞ்ஞானி ஒருவர், எம்மைவிடத் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த வேற்றுலக நாகரீகங்கள் இருக்கின்றார்களா என்று சிந்திக்கத்தொடங்கினார். இந்த நாகரீகங்கள் பயன்படுத்தும் சக்தியின் அளவைக்கொண்டு அவர்களை வகைப்படுத்தக்கூடிய ஒரு அளவுத்திட்டத்தையும் அவர் உருவாக்கினார்.\nஇவரது அளவுத்திட்டத்தில் 1 இல் இருந்து 3 வரை வேறுபட்ட நாகரீகங்கள் உண்டு. முதலாவது வகை (Type 1) நாகரீகங்கள் பூமியில் உள்ள மனிதர்களது தொழில்நுட்பத்திற்கு அருகில் இருக்கக்கூடிய நாகரீகங்கள் ஆகும். இந்த நாகரீகங்கள், தங்கள் கோளில் இருந்தே அவர்களுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்வார்கள். உதாரணமாக காலநிலை, பூகம்பம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்றவற்றில் இருந்து சக்தியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருப்பர். மற்றும் கோளில் உள்ள ஒவ்வொரு இன்ச் நிலப்பரப்பையும் பயன்படுத்துவர். அதாவது கடலிலும், சமுத்திரங்களிலும் நகரங்களைக் கட்டுவர்.\nஅடுத்த வகை நாகரீகம் (Type 2) தனது கோளையும் தாண்டி, அதனது சூரியனில் இருந்து வரும் அனைத்து சக்தியையும் பெற்றுக்கொள்வார்கள். இப்படியான அளவுக்கதிகமான சக்தியைப் பயன்படுத்தி மிகச் சக்திவாய்ந்த சூப்பர்கணனிகள் மற்றும் விண்வெளிப் பயணம் என்பவற்றை இவர்களால் இலகுவாகச் செய்யமுடியும்.\nஇப்படியே படிப்படியாக வளர்ந்து அடுத்ததாக மூன்றாம் வகை (Type 3) நாகரீகமாக மாறும் – இதனை சூப்பர் நாகரீகம் என்று கூறலாம். இந்த நாகரீகங்கள் மிக மிகச் சக்திவாய்ந்தவை. இவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப்பாரிய தொலைவு சென்றுவிட்டவர்கள். தங்களது சூரியனை மட்டும் பயன்படுத்தாமல், மொத்த விண்மீன் பேரடையில் இருக்கும் அனைத்த் விண்மீன்களில் இருந்தும் சக்தியைப் பெற்றுக் கொள்வார்கள். பெரும்பாலும் குறிப்பிட்ட விண்மீன் பேரடையில் உள்ள அனைத்து விண்மீன் தொகுதிகளிலும் இவர்கள் குடியமர்ந்து விடுவார்கள்; பில்லியன் கணக்கான விண்மீன்களில் இருந்து சக்தியைப் பெறுவார்கள்.\nஎம்மைப்போன்ற ஒரு வெளிப்பார்வையாளருக்கு இந்த மூன்றாம் வகை நாகரீகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட விண்மீன் பேரடை பார்வைக்கு புலப்படாததாகவே இருக்கும். எம்மால் அவதானிக்கக்கூடியது வெறும் வெப்பத்தை மட்டுமே.\nபுதிய ஆய்வு முடிவுகளின் படி, எமது பால்வீதிக்கு அருகில் மூன்றாம் வகை நாகரீகங்கள் இல்லை, ஏனென்றால் எம்மால் எமக்கு அருகில் இருக்கும் விண்மீன் பேரடைகளில் இருக்கும் விண்மீன்களைத் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் முதலாம் மற்றும் இரண்டாம் வகை வேற்றுலக நாகரீகங்கள் இருக்கலாம்...\nநாம் இந்த அளவுத்திட்டதில் பூஜ்ஜிய வகையில் இருக்கிறோம். நாம் பூமியில் உள்ள கனிம எண்ணையில் இருந்தே சக்தியைப் பெறுகிறோம்; உதாரணமாக பெட்ரோல். மேலும் நீர், காற்று போன்றவற்றில் இருந்து சக்தியைப் பெற்றாலும் நாம் பூரணமாக அவற்றைப் பயன்படுத்துவதில்லை. எமது தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சனத்தொகை என்பவற்றைக் கருத்தில் கொண்டால், இன்னும் சில நூறு வருடங்களில் நாம் முதலாம் வகை நாகரீகமாக மாறிவிடுவோம்.\nசிறுகோள் தினம்: வானத்தில் இருந்து விழும் சிறு கற்களை பாருங்கள்\nபிருத்தானிய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கிறார்\nவிண்வெளி வீரர்களுக்கும் செய்மதிகளுக்கும் இடையில் ஒரு புகைப்பட போட்டி\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/72/the-story-of-a-bamboo-entrepreneur-couple-who-built-a-profitable-business-after-initial-losses.html", "date_download": "2020-02-26T16:18:41Z", "digest": "sha1:EEO24C7XXYQPPARGVAL32W2WFYLM7VD7", "length": 28584, "nlines": 102, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nதோல்வியின் பிடியில் இருந்து மீண்டிருக்கும் இந்த மூங்கில் தொழிலதிபர்கள் கதை படுசுவாரசியமானது\nஅஜுலி துல்ஸயன் Vol 1 Issue 6 ஹைதராபாத் 18-May-2017\nபதினோரு ஆண்டுகளுக்கு முன்பாக ஹைதராபாத்தில் ஒரு இளம் தம்பதி தங்கள் இல்லத்துக்கு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சோபா செட் வாங்க விரும்பினார்கள். இதற்கான தேடலில் அவர்கள் திரிபுராவில் உள்ள ஒரு கிராமத்தைச் சென்றடைந்தனர். இந்திய-வங்க தேச எல்லையில் இருந்த அந்த கிராமத்தில் அவர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் யோசனை முதன்முதலாகத் தோன்றியது.\nஇந்த தொழிலால் சுத்தமாக எல்லாவற்றையும் இழக்கும் நிலைக்கு வீழ்ந்து, 60 லட்சரூபாய் கடனுக்கும் ஆளானார்கள். ஆனால் இப்போது ஒரு கோடிரூபாய் அளவுக்கு விற்கும் அளவுக்கு மீண்டிருக்கிறார்கள். இவர்களின் வெற்றிக்கதையைக் கேட்போமா\nஹைதராபாத்தில் உள்ள பேம்பூ ஹௌஸ் இந்தியா என்னும் நிறுவனத்தின் உரிமையாளர்களான பிரஷாந்த் லிங்கம், அவரது மனைவி அருணா கப்பகாண்டுலா\nஆறு ஆண்டுகளுக்கு முன்பு பேம்பூ ஹௌஸ் இந்தியாவின் உரிமையாளர்களான பிரஷாந்த் லிங்கம், அவர் மனைவி அருணா கப்பகாண்டுலா இருவரும் பெரும் கடன் சுமையில் இருந்தனர்.\n“என்னால் அந்த காலகட்டத்தை மறக்கமுடியாது. ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடிய நாட்கள் அவை. எங்களுக்கு அது ஒரு பாடம், ” என்கிறார் பிரஷாந்த்.\nபிரஷாந்த் தன் தந்தையை இழந்தார். அருணாவின் தந்தையும் தொடர்ந்து மரணமடைந்தார். நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. கடன் தொல்லையால் இருந்த நகையெல்லாம் விற்றார்கள்.\nகுடும்பம், நண்பர்களிடமிருந்து பிரஷாந்த் தொடர்ந்து கடன் வாங்கினார். ஷங்கர்பள்ளியில் ஒரு மேலாண்மைக்கல்லூரியில் உரையாற்றியபோது அவர் கால் உடைந்துவிட்டது. அருணாவுக்கு குழந்தை பிறந்ததும் உடல்நலம் குன்றிவிட்டது. இருவரும் சிகிச்சை எடுக்கவேண்டி வந்தது.\nஇருந்தாலும் 2012ல் அவர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு நன்றாக அமைந்தது. தொழில் வளர்ச்சி அடைந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 மூங்கில் வீடுகளை அமைத்தார்கள். (சதுர அடிக்கு 500 ரூபாய் என்ற வீதத்தில்). பெரும்பாலும் அவை பண்ணைவீடுகள் அல்லது பென்ட்ஹௌஸ்கள்.\nபிரஷாந்த் எம்பிஏவை பாதியில் விட்டவர். படிப்பில் ஆர்வமில்லாத மாணவர். இப்போது 40 வயதாகும் அவர் இளம் தொழில்முனைவோருக்குச் சொல்ல அருமையான கதையை வைத்துள்ளார்.\n“எனக்கு எப்போதும் படிப்பில் ஆர்வம் இல்லை,” என்கிற பிரஷாந்த் தன் நிறுவனத்தில் தன்னை 'தலைமை தொழிலாளி’ என்று அழைத்துக்கொள்கிறார். சிஇஓ, சிஓஓ என்றெல்லாம் தன்னைச் சொல்வதில்லை\nஹைதராபாத்தில் உள்ள கோட்டியில் விவி கல்லூரியில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தார் பிரஷாந்த். தொடர்ந்து பொருளாதாரம், வணிகவியலில் பட்டம். 40% மதிப்பெண்களுடன் தேர்ச்சி. ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் எம்பிஏ சேர்ந்தார்.\nஒரு செமஸ்டருக்கு மேல் அங்கு அவரால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. ஓடிவந்துவிட்டார். எம்பிஏ முடிக்காத நிலையில் யாரும் வேலைதரவும் தயாராக இல்லை. 2001-ல் அவர் சொந்தமாகத் தொழில்செய்ய முடிவுசெய்தார். முடிவைக்கணிக்க முடியாத பல நிகழ்வுகள் தொடங்கின.\n2001-2002-ல் ஒரு நண்பர் தன் நிறுவனத்தில�� பங்குதாரராகச் சேர்ந்து தொழில் செய்ய வாய்ப்பு அளித்தார். சீனாவில் இருந்து எல்பிஜி வாயுவால் இயங்கும் கீஸர்கள் மற்றும் சில பொருட்கள் இறக்குமதி செய்யும் நிறுவனம் அது.\nஒரு லட்சரூபாயில் கூட மூங்கில் இல்லம் செய்யலாம்\nபிரஷாந்த் நடுத்தரவர்க்கம். அவர் அப்பா ரஷ்ய செய்தித்தாளான நோவாஸ்திக்கு இந்திய நிருபராக இருந்து பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான நியூஏஜில் பணிபுரிந்தார். அம்மாவோ தனியார் நிறுவனத்தில் மனிதவளப்பிரிவில் வேலை செய்தவர்.\nபிரஷாந்த் தன் அம்மாவின் சகோதரியிடம் 10,500 ரூபாய் வாங்கி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார். அந்த நண்பர் இது தேவை இல்லை என்று சொன்னபோதும். எல்பிஜி கீஸர்கள் மூலம் பெரும் தொழிலதிபர் ஆகலாம் என்று அவர் கணக்குப்போட்டார். நான்கு ஆண்டு கழித்து விலகியபோது அந்நிறுவனம் 3.5 கோடி விற்பனை செய்துகொண்டிருந்தது. பிரஷாந்த் மாதம் ஒரு லட்சம் சம்பாதித்துக்கொண்டிருந்தார்.\n2006-ல் அருணாவுடன் திருமணம் ஆனது. பெற்றோர் பார்த்து செய்த திருமணம். பிரஷாந்தின் பெற்றோர் வீட்டில் முதல் தளத்தில் போட ஒரு சோபா செட் வாங்க விரும்பினர் இந்த இளம் தம்பதியினர். அது இயற்கைக்கு உகந்ததாக இருக்கவேண்டும். உள்ளூர் கடைகளில் எதுவும் திருப்தியாக இல்லை. கூகுளில் கண்ட சில மூங்கில் பொருட்கள் அவர்களுக்குப் பிடித்திருந்தன\nமூங்கில் இயற்கையுடன் இயைந்த ஒன்று என்பதால் அவர்களுக்குப் பிடித்திருந்தது. விசாரித்து ஓர் இடத்தை அடைந்தார்கள்.\nஅது இந்திய வங்கதேச எல்லையில் திரிபுராவின் சிம்னா மாவட்டத்தில் உள்ள கட்லமாரா கிராமம். பசுமையான மூங்கில்கள் அதிகம் உள்ள இடம். உள்ளூர் சந்தைகளில் மூங்கில் பொருட்கள் செய்து விற்பதே கிராமவாசிகளின் வாழ்வாதாரம். இவர்களுக்கு ஒரு யோசனை உதித்தது.\n“எங்களுக்குத் திடீரென மூங்கில் இல்லங்கள் அமைத்தால் என்ன என்று தோன்றியது. இதுதான் எங்கள் தொழில் என்று முடிவெடுத்தோம்,” என்கிறார் இந்த இளம் தொழிலதிபர். உலகமெங்கும் மூங்கில் இல்லங்கள் பரவலாக இருந்தாலும் இந்தியாவில் அவை இல்லை என்பது தெரிந்தது.\nபேம்பூ ஹௌஸ் இந்தியா நிறுவனம் புனேவில் பெற்ற 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பண்ணை வீட்டுத் திட்டம் முக்கியமானது.\n“அது ஒரு புதிய முயற்சி. ஆழமாக ஆய்வு செய்தோம். 2003-ல் வெளியான திட்டக்கமிஷன��� ஆய்வு ஒன்று இந்திய மூங்கில் சந்தை 2015ல் 26000 கோடி அளவுக்கு விரிவடையும் வல்லமை கொண்டது என்று சொன்னது. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மூங்கில் இங்குதான் உற்பத்தி ஆகிறது.’’\nஆனால் பிரஷாந்தும் அருணாவும் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க மறந்துவிட்டார்கள். இந்திய வனச்சட்டம் 1927 –ன் படி மூங்கிலை அறுவடை செய்யவோ, வேறிடத்துக்கு எடுத்துச்செல்லவோ வனத்துறை அனுமதி பெறவேண்டும். இதில் சிக்கலான மாநில மத்திய அரசு சட்டங்கள் இருந்தன. இது ஒரு சவாலாக அமைந்தது.\nஹைதராபாத்தில் உப்பல் என்ற இடத்தில் அரை ஏக்கர் நிலத்தை கடன் வாங்கி லீசுக்கு எடுத்தார் பிரஷாந்த். 25 பேரை வேலைக்கு வைத்து ஒரு தொழிலகம் தொடங்கினார்.\nபேம்பூ ஹௌஸ் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் ரீதியாக குழப்பம் நிரம்பியதால் அபாயம் இருந்தாலும் முன்னேறினார்கள். கௌஹாத்தியில் ஒரு வெடிகுண்டு தாக்குதலில் பிரஷாந்த் உயிர்தப்பினார். அவரது வழிகாட்டி இறந்துபோனார். உள்ளூர் வனவாசிகள் அவரை இரண்டுமுறை பிடித்துவைத்துக்கொண்டு, பின்னர் போக அனுமதித்தனர்.\nஇன்று பிரஷாந்த் மலர்ச்சியுடன் இருக்கிறார். அவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. புனேவில் 20 லட்சரூபாயில் கிடைத்த பண்ணை வீடு கட்டும் திட்டம் இவருக்கு கிட்டியதில் பெரிய திட்டம். ஹைதராபாத்தில் ஒரு லட்சரூபாயில் கட்டிய வீடு இவர் செய்ததில் மிகவும் சிறியது.\nசராசரியாக ஒரு இல்லத்துக்கு 2.5 லட்சரூபாய். தீப்பிடிக்காத அமைப்பு, நீரால் கெடாத அமைப்பு போன்றவை இதில் அடக்கம். வசதியான வாடிக்கையாளர்களுக்கான வசதியான வீடுகளே இவரது இப்போதைய இலக்கு.\nஹைதராபாத்தில் உள்ள தொழிலகத்தில் 20 ஆதிவாசி மூங்கில் கலைஞர்களும் வேலை செய்கிறார்கள்.\nஇப்போது இவரது குழுவில் 20 ஆதிவாசிகள் முழுநேர ஊழியர்களாக உள்ளனர். அவர்களின் தங்குமிடம், மருத்துவம், உணவு, குழந்தைகளின் கல்வி ஆகியவற்றையும் கவனித்துக்கொள்வதுடன் மாதம் 15,000-20,000 சம்பளமும் தருகிறார்.\nகிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் பேம்பூ ஹௌஸ் இந்தியா ஆண்டுக்கு 10,000 – 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறது. உலகெங்கும் உள்ள மேலாண்மை கல்லூரிகள் இவரது தொழிலை ஆராய்ந்துள்ளன. “உலகவங்கி என்னுடைய தொழிலை மூங்கிலை மாற்று கட்டடப் பொருளாகப் பயன்படுத்தும் திட்டத்துக்காக ஆராய்ந்தது மிக முக்கியமான ஒன்றாகும்,” என்கிறார் பிரஷாந்த்.\n2016-ல் அமெரிக்க சிந்தனையாளர் அமைப்பான நெக்ஸ்ட்பில்லியன் அவரை உலகின் முக்கிய 100 சமூகத் தொழிலதிபர்களில் ஒருவராக பட்டியல் போட்டது.\nஹைதராபாத் கார்ப்பரேஷனுடன் பேருந்து நிழலகங்களை பிளாஸ்டிக் பாட்டில்கள், டையர்கள் கொண்டு உருவாக்கவும் பிரஷாந்த் ஒப்பந்தம் செய்துள்ளார். டையர்களைக் கொண்டு உருவான குடங்களை நகரில் உள்ள தாவரங்களுக்கு வைக்கவும் திட்டமிட்டுள்ளார். பள்ளிகள், கல்லூரி மாணவர்களை ப்ளாஸ்டிக் பாட்டில்கள் சேர்ப்பதில் ஈடுபட வைப்பதும் இவர் திட்டம்.\nவார நாட்களில் கடுமையாக வேலை செய்யும் பிரஷாந்த், வார இறுதியில் மனைவி அருணா மற்றும் மகள் தான்யாவுடன நீண்ட பைக் பயணங்கள் செய்கிறார். பழைய படங்கள் பார்க்கிறார்.\n”என்னிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். விரும்பிய வேலையைச் செய்வதில் கூடுதல் மகிழ்ச்சி,” என்கிற இவர் மூங்கில் தொழிலை எடுத்துச் செய்ய விரும்பும் இளம் தொழிலதிபர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வமாக உள்ளார்.\nதோல்வியிருந்து வெற்றிக்கு: ஹத்தி காப்பி நிறுவனர் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளலாம்\nபாரம்பரிய ஒரிய உணவின் மீதான ஆர்வத்தில் தொழிலதிபர் ஆனவர் இது மணமும் சுவையும் கொண்ட ஒரு வெற்றிக்கதை\nபழச்சாறு விற்பனையில் பட்டையைக் கிளப்பும் மும்பை தொழிலதிபர் தம்பதி\nவடா பாவ் விற்று 55 லட்சம் கடனை அடைத்தவர்\n600 ரூபாய் கல்வி உதவித்தொகையில் படித்தவர், இன்று புகழ்பெற்ற சர்வதேச பள்ளியை நடத்துகிறார்\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\nஜாக்கெட் விற்பனையில் ராக்கெட் வேகம்\n55 வயதில் தொழில் தொடங்கி அசத்தும் மனிதர் மெத்தை உற்பத்தியில் கொடி கட்டி பறக்கிறார்\n“பாத்திரம் கழிவினேன்;பார்சலும் கட்டினேன்” ஓர் இளம் தொழில் அதிபரின் வெற்றிக்கதை\n“பாத்திரம் கழுவினேன், பார்சலும் கட்டினேன்”- ஓர் இளம் தொழிலதிபரின் வெற்றிக்கதை\nசென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழ��ல்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை\nவெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.\nமார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/211590", "date_download": "2020-02-26T15:17:50Z", "digest": "sha1:KVX73NBTBQTOZPJVRCBTOWYPYIH3CX2O", "length": 8643, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் தமிழர்கள் உள்ளிட்ட 8 பேர் அதிரடி கைது: அம்பலமாகும் பின்னணி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்த���னியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் தமிழர்கள் உள்ளிட்ட 8 பேர் அதிரடி கைது: அம்பலமாகும் பின்னணி தகவல்\nவலி நிவாரண மாத்திரைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து, அமெரிக்காவில் சட்ட விரோதமாக விற்பனை செய்த தமிழர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅபின் என்ற போதை கலந்த வலி நிவாரண மாத்திரைகள் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அமெரிக்காவில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன.\nஇவை மக்களுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துவதோடு, சில சமயங்களில் மரணத்தை ஏற்படுத்தி விடுகிறது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் அதிக போதை மருந்து பயன்பாட்டால் 47,600 பேர் மரணமடைந்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், இந்தியாவில் இருந்து ‘Tramadol’ எனப்படும் வலி நிவார மாத்திரைகளை இறக்குமதி செய்து வாடிக்கையாளர்களுக்கு தபால் மூலம் விற்பனை செய்ததாக,\nஎழில் செழியன் கமல்தாஸ் (46), முகுல் சுக் (24), குலாப் குலாப்(45) தீபக் மன்சந்தா(43), பார்த்திபன் நாராயணசாமி(58) பல்ஜீத் சிங்(29), ஹர்ப்ரீத் சிங்(28) விகாஸ் எம் வர்மா(45) ஆகிய எட்டு பேரை அமெரிக்க பொலிசார் கைது செய்து, சட்ட விரோத மருந்து விற்பனை, நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.\nஇந்த மருந்தில் அபின் போதை கலக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் எழில் செழியன் கமல்தாஸ்க்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் எஞ்சியவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2019/09/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-26T15:29:16Z", "digest": "sha1:YN2B7UZHEUALTKMLV6JKAP25MXB2KHI3", "length": 18841, "nlines": 204, "source_domain": "sudumanal.com", "title": "என்ன செய்வது ! | சுடுமணல்", "raw_content": "\nஅண்மையில் எதிர்பாராதவிதமாக ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை சட்டென அடையாளம் கண்டுவிட்டார், நம்மட தலையில் மயிர் போனபின்னும். எனக்கு அவரை தெரியவில்லை. “உங்களை நான் 28 வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். என்னைத் தெரியுதா” என கேட்டார். “தெரியவில்லை” என்றேன். “ஞாபகமிருக்கா, உங்கள் நண்பர் எக்ஸ் (புனைபெயர்) இன் கல்யாணவீட்டில் பிரச்சினை எழும்பினது. தாலி கட்டாமல், ஐயர் இல்லாமல் செய்த கல்யாணம். பரிசுகள் எதுவும் கொண்டுவரக்கூடாது என்று அறிவித்து நடந்த கல்யாணம். பிரச்சினைப்பட்டது நாங்கதான். உங்கட நண்பர் என்ரை உறவினர்” என்றார்.\nஇப்ப தெரியுது என்றேன். தமிழ்க் கலாச்சாரத்தின் மீது தீராக் காதல் கொண்ட அவருக்கு அந்த சம்பவம் நேற்றுப்போல இருந்திருக்கலாம். நமக்கெல்லாம் கடந்து சென்றுவிட்ட சம்பவங்கள் அவை. “நான் செய்தது சரியானது” என்று வேறு இப்பவும் அவர் ஒப்ப, நான் புன்னகையை மட்டும் பதிலாய் அளித்தேன்.\nபொலிசை வரவழைக்காத குறையாக அன்று அந்த கலாச்சார காளி வேப்பிலையோடு ஆடி முடித்தது. அது வெளியேற்றப்பட்டு அந்தத் திருமணம் திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது.\nகலாச்சார அதிர்ச்சி வேப்பிலையோடுதான் ஆடும் என்பதை இப்போ சுவிசில் நடந்த திருமணமொன்றை வைத்து முகநூலில் உருப்பெற்றிருக்கும் உருவாட்டம் மீண்டும் நிருபித்திருக்கிறது. இரவுகளில் ஐரோப்பிய வீதியில் ஒரு பெண்ணைக் கண்டாலும் ஆடுகிறது. கூடப் படிக்கிற வேற்றுநாட்டு (ஐரோப்பாவோ ஆபிரிக்காவோ) நண்பனுடன் நண்பியுடன் கண்டாலும் ஆடுகிறது. “உனக்கு கறுப்பன் கேட்குதோ…, வெள்ளைத்தோல் கேட்குதோ” என்று வாக்குச் சொல்கிறது. நாற் திசையும் சென்று அறிவுச் செல்வத்தைத் தேடி நிரம்பி வழிகிறோம் என்றும் அது வாக்குச் சொல்லுதல் கூடும்.\nஅந்த திருமணத்துக்கு நானும் சென்றிருந்தேன். அது மண்டபத்தில் நடந்தது. மத சடங்குகள் இல்லை. பரஸ்பரம் மாலை மாற்றினார்கள். பரஸ்பரம் தாலி கட்டினார்கள். அவளவுதான்.\nஇதை திரிச்சு மணமகள் மணமகனுக்கு (மட்டும்) தாலி கட்டினாள் என இணையத்தளமொன்று முரசு அறைந்தது. பெண் ஆணுக்கு தாலிகட்டியதால் அமேசன் காடு எரிந்த கணக்கில் கலாச்சாரம் பற்றியெரிந்துவிட்டதாக முடியை இழந்த நமது இளவரசர்கள்கூட சினந்து எழும்பியிருக்கின்றனர்.\nவானத்தைப் பிரித்து இறங்கிய கெலியிலிருந்து பூப்பு நீராட விடலைச் சிறுமி இறங்கிவந்தபோதும், சுவாமி காவும் சப்பறத்தில் 50 வயது இளைஞன் பிறந்து வளர்ந்து வீதியுலாக் காட்டியபோதும், குடும்பவன்முறையை ஆதரித்து மனைவியை கணவன் அடிப்பதை ஏற்றுக்கொண்டு தமிழ் விடலைகளில் 23 வீதம் பேர் (சுவிசில்) கருத்துக் கட்டும்போதும், சாதியை அடுத்த சந்ததியின் மண்டைக்குள் கழுவி ஊற்றுகிறபோதும்… இந்த கலாச்சார காவலர்கள் கொஞ்சம் கொறி பண்டங்களோடு முகநூலில் வந்து தண்ணிகாட்டிவிட்டுச் செல்வதே வழக்கம். காட்டுக் கூச்சல் கிடையாது. (கறாரான பார்வை கிடையாது.) அதுவேதான் தமிழரின் கலாச்சாரம் என புரிந்து வைத்திருப்பதே அதற்குக் காரணம்.\nஅந்த திருமணம் இரண்டாம் சந்ததியைச் சேர்ந்தவர்கள் தமக்குள் கொண்ட உடன்பாட்டில் நிகழ்ந்த ஒன்று. இருவேறு கலாச்சாரங்களுக்கு இடையிலான முரண்களுக்கு இடையிலும், அடையாளச் சிக்கலிலும் அகப்பட்டு நசிபவர்கள் இந்த இரண்டாம் மூன்றாம் சந்ததியினர். மூத்த சந்ததியோ “நாங்கள் சிறீலங்காவிலிருந்து வந்தவர்கள்” என பல்லை இழிச்சுக் கொண்டு அப்பாவித்தனத்தோடு (நிற அரசியலை புரிந்துகொள்ளாமல்) தமது “பிரவுண்” நிறத்தையும், “அழகையும்”, பல்லின் வெண்மையையும் அறிமுகமாக்கிக்கொண்டிருக்க… இங்கு பிறந்து வளரும் சந்ததியோ exotism பற்றி உணர்ந்தவர்களாயும் இந்தவகை அறிமுகங்களை எதிர்ப்பவர்களாகவும், எங்கையிருந்து வந்தனி என்ற கேள்வியை நிராகரித்து இந்த நாடுதான் என திரும்பத் திரும்ப பதில் சொல்பவர்களாயும் இருக்கிறார்கள்.\nஅந்த அடிப்படையில் தாலி கட்டுவதை தமிழரின் பண்பாடாக அடையாளப்படுத்தி இருவரும் பரஸ்பரம் கட்டியிருக்கிறார்கள். அவர்கள் சார்ந்த கருத்தியல் அல்லது அடையாளச் சிக்கலிலிருந்து எழுவது அது. மணமகனின் அரசியலோடு எனக்கு எந்தவித உடன்பாடும் இல்லையென்றபோதும், அவர்களின் இந்த கலகச் செயலை புரிந்துகொள்ளவும் பாராட்டவும் எதுவும் தடையாக இல்லை.\nஇதைவிட தாலி கட்டாமல் செய்து எதிர்மறுப்பை நிகழ்த்தியிருக்கலாம் என்பது இன்னொரு கருத்து. (எனது கருத்தும் அதுவே). அதை அவர்கள் ஏன் செய்யவில்லை என கேட்பது என்ன நியாயம���. இதில் கலாச்சார காவலர்கள் மட்டுமல்ல, மாற்றுகளை வேண்டிநிற்பவர்கள் சிலரும் பலியாகியிருப்பதுதான் வேதனை. ஆணதிகார சமூகத்தின் மீதான எதிர்மறுப்பு, ஒடுக்குமுறைக் குறியீட்டின் மீதான தாக்குதல் இங்கு பொதுவாக இருக்கும் அம்சம். அது வௌ;வேறு வழிகளில் வெளிப்படலாம் என்பதை அங்கீகரிக்க நமக்கு எது தடையாக இருக்கிறது. தெரியவில்லை.\nஇருவரும் தாலியோடு திரிந்தாலென்ன கழற்றி வீட்டில் வைத்தாலென்ன ஒரு திருமண நிகழ்வில் வைத்து செய்யப்படும் எதிர்மறுப்பு குறியீட்டின் மீதான தாக்குதல்தான். இதை பகிரங்கமாச் செய்வதுதான் பிரச்சினைப்பாடாக இருக்கிறதெனில், நாம் கடைப்பிடிப்பதாக நம்பும் கலாச்சாரம் கள்ளக் கலாச்சாரம் என்றுதானே பொருள்.\nஇன்னொரு படி மேலே போய் ஆண் ஆணுக்கு கட்டிய தாலி என பெண்ணை ஆணாக உருவகித்து எழுதுகிற வக்கிரம் பிடித்தவர்களும்கூட இருக்கிறார்கள். இந்தளவுக்கு ஆணாதிக்க பிசாசு பிடித்து ஆட்டுகிறது.\nஇப்படியேதான் தமது தமிழீழக் கனவை நிறைவேற்ற விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளை புரட்சிப்பெண் என கூவி, அவர்களது வீரத்தை விதந்தோம்பினார்கள். இப்போ அவர்களை குசினுக்கும் கீழாக கலாச்சார பாதாளத்துள் அனுப்பியதும் இந்தவகை கலாச்சார காவலர்களே.\nதாலி கட்டுபவர்கள் எல்லாம் குடும்பத்தில் பெண்ணொடுக்குமுறையைப் பேணுகிறார்கள் என்று இதை மொழியெர்க்கத் தேவையில்லை. அவரவர் தனக்கு தெரிந்த வழியில் பிழையான அம்சங்களை நிராகரித்தோ அல்லது கலகம் செய்தோ வாழ்தலை கலாச்சார அளவுகோலால் அளவிட முயல்வது வளர்ச்சியடையும் ஒரு சமூகத்துக்கு உகந்ததாக இருக்காது.\nபெண்ணொடுக்குமுறையை எதிர்த்து, இந்த மணப்பெண்ணின் பெற்றோரும் (1990 இல்) தாலி கட்டாமல் மதச் சடங்கு இல்லாமல் கல்யாணம் செய்தவர்கள். சுவிசில் பிறந்து அந்த குடும்ப சூழலில் வளர்ந்தவள் அவள். அதனால்தான் இந்த துணிச்சலான முடிவை அவள் எளிதாக எடுத்தாள்.\n1990 ஆரம்பத்தில் பேர்ண் நகரில் 3 தம்பதியினர் மே தினத்தன்று ஒரே மேடையில் மோதிரம் மட்டும் மாற்றி திருமண நிகழ்வை செய்து காட்டினார்கள். எம்மில் பலர் இதை செய்தபோதும் இப்படி சலசலப்புகளையும் அவதூறுகளையும் சந்தித்தோம். முதல் பந்தியில் நான் குறித்த சம்பவமும் அக் காலகட்டத்தில் நடந்த ஒன்றுதான். இப்படி வௌ;வேறு நாடுகளில் ஆட்கள் நிச்சயம் இருப்பர். இவ்வாறான குடும்ப சூழலில் வளரும் பிள்ளைகளின் எதிர்மறுப்புகள் தொடர்ந்தும் வௌ;வேறு வடிவில் வெளிவரவே செய்யும். முத்திப்போன சந்ததிக்கும் குருத்தடைச்ச சிந்தனைக்கும் அது ஒவ்வாதுதான். என்ன செய்வது.\n\"கொரில்லா\" - உள்ளும் புறமும்...\nவாழ்வின் மீதான எளிய பாடல்கள்\nவாசிப்பும் உரையாடலும்- நிகழ்வு 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/delhi/16457-prime-minister-of-bangladesh-sheikh-hasina-meets-prime-minister-narendra-modi-in-delhi.html", "date_download": "2020-02-26T17:29:30Z", "digest": "sha1:HSTO5HYVYEG43QV256ALNQPM553FXYJR", "length": 7258, "nlines": 67, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டெல்லியில் பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஹசீனா சந்திப்பு.. | Prime Minister of Bangladesh, Sheikh Hasina meets Prime Minister Narendra Modi in Delhi - The Subeditor Tamil", "raw_content": "\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஹசீனா சந்திப்பு..\nவங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இருநாட்டு வர்த்தக, கலாசார உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.\nவங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளை சேர்ந்த தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வங்கதேசத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.\nமேலும், வங்கதேசத்திற்கு வெங்காயம் ஏற்றுமதியை இந்திய அரசு திடீரென தடை செய்ததற்கு கவலை தெரிவித்தார். இது போன்ற விஷயங்களில் முன்கூட்டியே தகவல் அளிப்பது தங்கள் நாட்டுக்கு உதவும் என்று கூறினார்.\nஇந்நிலையில், டெல்லியில் இன்று காலை ஷேக்ஹசீனா, பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். இருநாட்டு தொழில் வர்த்தக உறவுகள், கலாசார உறவுகள் குறித்தும், தீவிரவாதச் செயல்களை தடுப்பது குறித்தும் விவாதித்தனர். மேலும், இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.\nஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆந்திர அரசின் புதிய திட்டம்.. ஆட்டோக்காரனாக மாறிய ஜெகன்..\nஓரினச் சேர்க்கை நண்பரால் இஸ்ரோ விஞ்ஞானி கொலை.. ஐதராபாத் போலீஸ் தகவல்..\nபிரதமர் மோடி வீட்டு காம்பவுண்டுக்குள் திடீர் தீ விபத்து..\nபிரதமர் மோடியின் புது இலக்கு பர்ஸ்ட் டெவலப் இந்தியா.. தொழில்துறையில் நீண்ட ��ாலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளில் கவனம்..\nகட்டுப்பாடுடன் இருப்பது முக்கியம்.. டெல்லி ஜும்மா மசூதி இமாம் பேட்டி..\nடெல்லியில் 144 தடையுத்தரவு மொபைல், மெட்ரோ ரயில் கட்.. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது..\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு..\nவடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு..\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: டெல்லி வன்முறையில் ஈடுபட்ட 10 பேர் கைது..\nஜமியா போராட்டம்: போலீசின் கொடுங்கோல் செயல்.. பிரியங்கா காந்தி கண்டனம்\nஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிருப்தி.. நாளை வழக்கு விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2299981", "date_download": "2020-02-26T17:28:17Z", "digest": "sha1:6POXQYJ3NNTZP6OOQ6NIHCJO4WMEEHDN", "length": 33201, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "வாங்க சாப்பிடலாம்... இன்று சர்வதேச நீடித்த அறுசுவை உணவு தினம்| Dinamalar", "raw_content": "\nபோராட்டத்தை தூண்டும் திமுக, காங்.,: எச்.ராஜா 2\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்., செயற்குழுவில் ... 5\nதமிழக சட்டசபை மார்ச் 9ல் கூடுகிறது\nடில்லி வன்முறையில் 20 பேர் பலி: தோவல் நேரில் ஆய்வு 11\n'கொரோனா' கோர தாண்டவம்: 37 நாடுகளில் 80 ஆயிரம் பேர் ... 1\nடில்லி கலவரம்: நள்ளிரவில் உயர்நீதிமன்றம் விசாரணை 10\n4வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல்\nசட்டவிரோத பண பரிமாற்றத்தில் நடிகர் விஜய் ஈடுபட்டாரா\n'துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் தான் போலீஸ் பலி' 29\nவாங்க சாப்பிடலாம்... இன்று சர்வதேச நீடித்த அறுசுவை உணவு தினம்\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் 85\nமுதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற ... 157\n: ஸ்டாலின் ... 152\nடில்லி போராட்டத்தில் போலீசாரை நோக்கி ... 159\nநடைபாதையில் பைக் ஓட்டியவருக்கு பாடம் புகட்டிய ... 45\n : சிதம்பரம் கேள்வி 179\nடில்லி போராட்டத்தில் போலீசாரை நோக்கி ... 159\nடில்லி வன்முறை உணர்ச்சியற்றவர்களை தேர்ந்தெடுத்ததன் ... 157\nஎன்பான் மகாகவி பாரதி. இந்த அழகிய உலகம் இயல்பாகச் சுழல வேண்டும் என்றால் அது பசிப்பிணி இல்லாத உலகமாக மாறவேண்டியது அவசியம். மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவேஆகும். தமிழரின் பண்பாட்டை ஒற்றை வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இலக்கியங்கள் அனைத்தும் ஒரு சேர எழுப்பும் குரல் விருந்தோம்பல் என்பதே ஆகும். சர்வதேச நீடித்த அறுசுவை உணவு தினத்தை இன்று ( ஜூன்18) உலகமெங்கும் கொண்டாடிவருகின்றனர். 2016 ஆம் ஆண்டு ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஆண்டுதோறும் இந்த தினம் உலக அளவில் உணவுப் பிரியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.\nஇன்றைய நவீன உலகில் உணவின் வகைகளும் அவற்றின் பெயர்களும் ஏராளமாக இருந்தாலும் எத்தகைய உணவு தயாரித்தாலும் அது அறுசுவைக்குள் தான் இருக்கும் என்பதே நமது முன்னோர்கள் வகுத்த நியதியாகும். ஆறு சுவைகளுடன் கூடிய உணவே முறையான உணவு என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது. நாக்கு அறியக் கூடியசுவை ஆறு என்று தமிழ் மருத்துவமும் கூறுகிறது. நவீன மருத்துவமோ ஆயிரக்கணக்கான சுவை நிறமிகள் நமது நாக்கிலே குடிகொண்டுள்ளதாக கூறுகிறது. உடலை இயக்குகின்ற தாதுக்களுடன் அறுசுவையும் இணைந்து நமது உடலை திடமாக வைக்க உதவுகிறது. ரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,நரம்பு,உமிழ்நீர்என்ற ஆறு தாதுக்களால் ஆனதே இந்தஉடலாகும். இந்த ஆறு தாதுக்களும் சரியானஅளவில் உடலில் இருக்கவேண்டும். அவற்றைசரிவர இருக்கச் செய்வது இந்தஅறுசுவையே ஆகும்.\n'யாகவராயினும் நா காக்க' என்பான் வள்ளுவன். இது வெறும் நாவடக்கம் என்பதற்காக மட்டும் அவன் கூறியதாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆறு சுவைகளுடன் கூடிய உணவினை நமது நாக்கு சுவைத்தே உள்ளே அனுப்பி வைக்கிறது. அதில் ஏதேனும் ஒருசுவை அதிகமானாலும் அது நமக்கு தீங்கையே தருகிறது. உண்ணும் உணவிலும் கவனம் தேவை என்பதையும் கருத்திலே கொள்ள வேண்டும். சுவைகளில் தலைமையானது உப்பு.உயிர்வாழ உணவு அவசியம்; அந்த உணவினை நல்ல உணர்வோடு உண்பது அவசியம் என்பதே மூதாதையர்களின் கருத்து. தமிழ்ப் பண்பாட்டின் அடிநாதமே விருந்தோம்பல் என்ற உயரிய பண்பிலிருந்தே தொடங்குகிறது. வீடுகள் தோறும் திண்ணைகள் அமைத்து வழிபோக்கர்கள் அதில் தங்கிச் செல்ல வழிவகை செய்து, அங்கிருக்கும் மாடங்களில் உணவும் தண்ணீரும் வைத்து விருந்தோம்பல் செய்த இனம் நம்முடையது.இறக்கும்போது கூட யாரும் பசியோடு இறந்திடக் கூடாது என்பதால்தான் அவர்களுக்கு வாய்க்கரிசி போடும் வழக்கமே வந்தது. நம்முடைய வீடுதேடி வரும் விருந்தினர்களை மனம்கோணாமல் அவர்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதை அறிந்து அதை அவர்களுக்கு சமை���்து பரிமாறி மகிழ வேண்டும் என்பதை இலக்கியங்களும் பேசி மகிழ்கின்றன. பெரியபுராணம் முழுக்கவே பல்வேறு இடங்களில் அடியவர்களுக்கு விருந்து படைப்பதையே சேக்கிழாரும், அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரத்தை மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனாரும் பாடியிருப்பதே பசிப்பிணி நீங்கிய உலகம் வேண்டும் என்பதற்கே.\nநம்முடைய கலாசாரம் மேலைநாட்டு நாகரிகம் நோக்கி நகர்ந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. காலையில் அலுவலகம், பள்ளி, கல்லுாரிக்குச் செல்லும் அவசரத்தில் மிகவேகமாக கிடைக்கும் உணவினை மெல்லக் கூட நேரமின்மை காரணமாக அள்ளிப் போட்டோ இல்லை பயணத்திலோ சாப்பிடுகிறோம். காலை உணவுதான் நமக்குத் தேவையான சக்தியை முதலில் அளிக்கிறது. இன்றைய அவசரத்தில் பலரும் காலை உணவினைத் தவிர்த்து விடுகிறோம். காலை உணவினைத் தவிர்த்தால் அது நம்முடைய சிந்தனையை சிறப்பாக வழங்கும் மூளையைப் பாதிக்கும் என்பதே மருத்துவர்களின் ஆலோசனை.காலையில் சாப்பிடும் உணவுதான் அன்றைய நாளின் சக்தியை அளிப்பதாக உள்ளது. அதுவும் இரவு உணவுக்கும் காலை உணவுக்கும்தான் நீண்ட உணவு இடைவெளி உள்ளது. அதை சரி செய்யவே நாம் காலை உணவை அவசியம் சாப்பிட்டாக வேண்டும். இல்லையேல் ஜீரண சுரப்பி நமது குடலை பதம்பார்க்க ஆரம்பித்துவிடும். உடலைக் குறைக்கிறேன் என்கிற போர்வையில் காலை உணவைத் தவிர்ப்பவர்களே குண்டாகி விடுகிறார்கள். காலை உணவினைத் தவிர்க்கும் போது வயிற்றில் வாயுத் தொல்லைகள் ஏற்பட்டு மந்த நிலை உருவாகிவிடும்.\nஉண்மையிலே ரசனையோடு சாப்பிடுபவர்களை பார்க்கும்போது நமக்கு சற்றே பொறாமை எட்டிப்பார்க்கிறது. இலையில் சரியாக, அளவாக தண்ணீர் தெளித்து அனைத்தும் பரிமாறும் வரை பொறுமையாகக் காத்திருந்து அதன் பின்னர் முறையாக வரிசையாக ஒவ்வொன்றாக ரசனையோடு பாராட்டிக் கொண்டே சாப்பிடும் வழக்கம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும். அவ்வாறு சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் இலையில் எதையும் மிச்சம் வைக்க மாட்டார்கள். அதே நேரம் வேண்டியதைக் கூச்சமின்றி கேட்டுச் சாப்பிடுவார்கள்.நம்மில் பலரும் அவசரத்தில் வேண்டாம் என்று மறுத்தால் ஏதேனும் சொல்லிவிடுவார்களே என்ற தயக்கத்தாலும் அதிகமாக வாங்கி இலையில் அப்படியே வைத்து விட்டு அதை நாகரிகம் என்று கருதி எழும் ஒரு மோசமான சு���ாவம் கொண்டவர்கள்.அதிலும் வேண்டியதைக் கேட்டு விருப்பத்தோடு உண்ண வேண்டும் என்பதற்காகவே பபே விருந்தில் கூட நாம எத்தனை விரயம் செய்கிறோம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். வீணாக்கப்படும் உணவுகளை ஆதரவற்றோர் இல்லத்திற்கு பகிர்ந்து கொடுத்தால் எத்தனை நலம் பயக்கும் நமக்கு என்பதை உணர்ந்தவர்கள்தான் அறிய முடியும்அவசரமான உலகம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம். ஆனால் நமது உடலை சரிசெய்யும் உணவினை ஒழுங்காக சரியான நேரத்தில் உண்டால்தானே உடல்நலம் பெற இயலும். தொடர்ந்து உழைப்பதற்கான வேகம் கிடைக்கும்.அந்த வேகத்தையும் உழைப்பிற்கான அடிப்படையாக இருக்கும் உணவுத் தேடலையே நாம் நிராகரிக்கும்போது இலக்கை எப்படி அடைவது நம்மில் எத்தனை பேர் வீட்டிலே அமர்ந்து சாப்பிடும்போது தொலைகாட்சியையோ அலைபேசியையோ பார்க்காமல் சாப்பிடுகிறோம். இல்லை என்ற பதிலைத்தான் வருத்தமோடு சொல்கிறோம். இன்னமும் நாம் உண்ணும் பழக்கத்தை முறைப்படுத்தவில்லையோ அல்லது முன்னோர்கள் கொடுத்ததை பின்பற்றவில்லையோ என்ற வருத்தமும் உண்டு. உணவினை உண்பதிலே ஒரு முறையை வைத்து உண்டு சரியாக வாழ்பவர்களால்தான் வெற்றியாளர்களாக வலம் வர முடியும்.\nஉணவே மருந்து; மருந்தே உணவு என்று சொல்கிறோம். சரியான முறையில் பசித்த பின்னர் சரியான அளவோடு சுவையான உணவினை உட்கொள்ளும்போது எந்த நோயும் வரப்போவதில்லை. எனவே நோய்களை தடுக்கும் மருந்தாக நாம் உட்கொள்ளும் உணவே இருந்தது என்றால் அது மிகையாகாத ஒன்றே ஆகும். திரிகடுகம், சிறுபஞ்சமூலம் உள்ளிட்ட நுால்களும் திருக்குறளுமே எப்படி உணவு உட்கொள்ள வேண்டும் எவ்வகையான உணவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற செய்தினைச் சொல்கின்றன.\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுாலோர்\nஎன்ற குறளை அவசரம் அவசரமாக மதியவேளையில் பள்ளியில் சத்துணவுத் தட்டை வைத்துக்கொண்டு சாப்பிட்டதை அரசுப்பள்ளிகளில் படித்த பலரும் அத்தனை எளிதாக மறந்திட இயலாது. அத்தனை அழகான சூழலை இனி உருவாக்கிடவும் முடியாது. அந்த குறளின் இலக்கணப்படியே அப்போது வாழ்ந்திருப்போம். நாம் கொண்டுவரும் தின்பண்டங்களை சக மாணவர்களோடு உண்டு மகிழ்ந்திருப்போம். எப்போதும் கூடி வாழ முயற்சிக்க வேண்டும். வள்ளுவரும் அதையேதான் கூறுகிறார். பகுத்துண்டு வாழ்வதையே அறமாகச் சொல்கிறது.\nபிட��த்த உணவுகளை சாப்பிடும்போது ஏற்படும் உணர்வு அலாதியானது. அதை அளவோடு சாப்பிடும்போதே நன்மை பயப்பதாக உள்ளது. அதைவிட மகிழ்ச்சி ஒன்று நம்மிடையே உண்டு. அதுவே பகிர்ந்து உண்பதாகும். மாணவர்களாக நாம் இருந்தபோது ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து உண்டதை எளிதாக மறந்துவிட இயலாது. ஒவ்வொரு முறையும் பகிர்ந்து உண்ணும்போது பசி இயல்பாகவே அடங்கிவிடும்.\n--நா.சங்கரராமன்பேராசிரியர்எஸ்.எஸ்.எம்., கலை அறிவியல் கல்லுாரிகுமாரபாளையம்99941 71074\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags வாங்க சாப்பிடலாம்...\nதமிழிசையே தரணியில் முதல் இசை ஜூன் 21 - உலக இசை தினம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசக���்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழிசையே தரணியில் முதல் இசை ஜூன் 21 - உலக இசை தினம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_3170.html", "date_download": "2020-02-26T16:09:45Z", "digest": "sha1:UQ5LV4BISXV3S3BMPGYR6JZ5YKPSO3ZG", "length": 4488, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "விஜய்க்காக மெகா ஹிட் டியூன் தேடும் கொலவெறி அனிருத்!", "raw_content": "\nவிஜய்க்காக மெகா ஹிட் டியூன் தேடும் கொலவெறி அனிருத்\nதனுஷ், சிவகார்த்திகேயனின் பேவரிட் மியூசிக் டைரக்டரான அனிருத். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். சினிமாவுக்குள் வந்து இரண்டு வருடங்களே ஆன நிலையில், விஜய் படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கும் அனிருத், இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, சில சிறிய பட்ஜெட் படங்களில் கூட கமிட்டாகி பின்னர் வெளியேறினார். மேலும், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும்போதே, விஜய் படத்துக்கான டியூன்களை ரெடி பண்ணத் தொடங்கி விட்டார்.\nஅப்படி தொடங்கியவர் இப்போது அப்படத்துக்கு தேவையான சில டியூன்களை ஓ.கே செய்து விட்டவர், விஜய் பாடும் டியூனை மட்டும் இன்னும் ஓ.கே பண்ணவில்லை. ஏற்கனவே விஜய் பாட வேண்டிய டியூனை ரெடி பண்ணினபோதும், அதில் அனிருத்துக்கு போதுமான திருப்தி வரவில்லையாம்.\nஅதிலும், சமீபத்த���ல் துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள், ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி என விஜய் பாடிய இரண்டு பாடல்களுமே ஹிட் என்பதால். அந்த இரண்டு பாடல்களையும் மிஞ்சும் வகையில் தனது இசையில் உருவாகும் பாடல் மெகா ஹிட்டாக வேண்டும் என்று நினைக்கிறாராம். அதனால், அந்த ஒரு டியூனுக்காக நூற்றுக்கணக்கான டியூன்களை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம் அனிருத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_181862/20190816102354.html", "date_download": "2020-02-26T16:46:06Z", "digest": "sha1:VHXBJFWO4C65SNBMZOZ2463XEJUCCFHR", "length": 9729, "nlines": 68, "source_domain": "nellaionline.net", "title": "எடப்பாடி, மோடிக்கு மக்களைப்பற்றி கவலையில்லை: தூத்துக்குடியில் தா.பாண்டியன் பேட்டி", "raw_content": "எடப்பாடி, மோடிக்கு மக்களைப்பற்றி கவலையில்லை: தூத்துக்குடியில் தா.பாண்டியன் பேட்டி\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஎடப்பாடி, மோடிக்கு மக்களைப்பற்றி கவலையில்லை: தூத்துக்குடியில் தா.பாண்டியன் பேட்டி\n\"பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்களைப் பற்றி கவலையில்லை\" என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தா.பாண்டியன் குற்றம்சாட்டினார்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 3 நாள் மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று மாலையில், தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மாநில மாநாட்டில் தேசிய அளவிலான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற மோடி ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நிறைவேற்றுவதிலேயே குறியாக உள்ளார்.\nநாட்டின் மதசார்பின்மை, மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதற்கு கடுகளவு கூட கவலைப்படாமல் எடப்பாடி அரசு துணையாக நிற்கிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதிலேயே எடப்பாடி பழனிசாமி குறியாக உள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை பற்றி எடப்பாடி அரசு எந்தவித கருத்தும் கூறாமல் மெளனமாக உள்ளது. இந்த மெளனம் சம்மதத்தின் அறிக���றியாகத் தெரிகிறது. நீட்தேர்வு குறித்து சிறப்பு கூட்டம் கூட்ட மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தும் எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை. சேலம் உருக்காலை உட்பட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் போராடி பெற்ற இந்த சேலம் உருக்காலை என்று அவர் தெரிவித்தார்.\nபோர் என்று வந்தால் சீனாவின் பக்கமே நிற்போம் என்று சொன்ன புண்ணியவாளன்\nசேலம் உருக்காலைக்கும் திராவிட தலைவர்களுக்கும் எள் முனை அளவுகூட சம்பந்தம் கிடையாது - அது முழுக்க முழுக்க மேன்மைமிகு முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆர் வெங்கடராமன் அவர்களையே சாரும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லி வன்முறைக்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன் : ரஜினி பரபரப்பு பேச்சு\nசிஏஏ : வன்முறையில ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்\nஅ.தி.மு.க. ஆட்சிக்கு ஸ்டாலின் விளம்பரம் தேடித் தருகிறார்: எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு: சத்தியநாராயணா ராவ் பேட்டி\nதிருச்செந்தூரில் மாசித் திருவிழா 28ம் தேதி துவக்கம்: மார்ச் 8-ல் தேரோட்டம்\nசர்க்கரை நோய் பாதிப்பு 300 சதவீதம் அதிகரிப்பு அதிர்ச்சியளிக்கிறது : ராமதாஸ\nஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் சதாபிஷேக 80வது அவதாரத் திருநாள்: திருக்கல்யாண முத்து விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/date/2019/07/28/", "date_download": "2020-02-26T15:53:17Z", "digest": "sha1:GBS37OAL43ST6GXGU5KGIQBZKHSV6UFK", "length": 14278, "nlines": 191, "source_domain": "punithapoomi.com", "title": "July 28, 2019, 7:34 pm - Punithapoomi", "raw_content": "\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில்…\nதொல்லியல் துறையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற…\nகிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் வைகோ கோரிக்கை\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nசித்திரவதைக்குள்ளாகும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்காக களமிறங்கும் மலாக்கா எம்பி;\nபுதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு\nபுதிய யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர், லடாக் உதயம் – இன்று முதல் நடைமுறைக்கு…\nஐ.எஸ். தலைவரை கொல்வதற்கு காரணமாக இருந்த நாயின் ஔிப்படம் ட்ரம்பினால் வௌியீடு\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nசிவாஜியை ஏற்றுக்கொள்வதில் தவறு என்ன கேட்கிறார் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\nதமிழர் அறிவால் உருவாகி அரசின் கீழ்த்தர வெறியால் எரிக்கப்பட்டது யாழ் நூலகம்-மூத்த எழுத்தாளர் வாசுதேவன்\nதினசரி தொகுப்புகள்: July 28, 2019, 7:34 pm\nவவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் தீ\nமாங்குளம் – ஒட்டிசுட்டான் வீதியில் டிப்பர் வாகனம் மோதி 12 எருமை மாடுகள் பலி\nதலைசிறந்த பாராளுமன்ற மேதை ஜெயபால் ரெட்டி மறைவு- வைகோ இரங்கல்\nமைத்திரிக்கு எதிரான குற்றப் பிரேரணை – கையெழுத்திட உறுப்பினர்கள் தயக்கம்\nமாவிட்டபுரம் முருகனுக்கு 29 வருடங்களின் பின்னர் சித்திரத் தேர்\nரணில் 6 ஆம் திகதி தெரிவுக்குழு முன்னிலையில்\nமக்கள் இயக்கம் மூலமே தமிழினப்பிரச்சனை கையாளப்படவேண்டும்-அரசறிவியலாளர் ஜோதிலிங்கம்\nசாய்ந்தமருதில் தீ விபத்து – உணவகம் தீக்கிரை\nஅடுத்த ஜனாதிபதியை தென்பகுதி மக்களே தீர்மானிப்பர் – விமல்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் முன்னேற்றமில்லை – ஜயம்பதி விக்ரமர��்ன\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில் எரிந்ததாக தகவல்.\nதொல்லியல் துறையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்திரி\nகிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் வைகோ கோரிக்கை\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nஒக்.20 பிரான்சில் நூலகர் ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும்...\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற மூத்த நூலகர் ரூபாவதி நடராஜாவின் நூல் அறிமுக விழா\nவவுனியா விபத்தில் உயிரிழப்பில் சந்தேகம். மனைவி தெரிவிப்பு\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.\nஒக்.20 பிரான்சில் நூலகர் ரூபவதி நடராஜாவின் யாழ் நூலகம் அன்றும் இன்றும் அறிமுகம்\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற மூத்த நூலகர் ரூபாவதி நடராஜாவின் நூல் அறிமுக விழா\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம்\nவவுனியா முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்\nஎதிர்வரும் சில தினங்களில் கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை\nவவுனியாவில் பாரிய விபத்து நால்வர் பலி. பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில் எரிந்ததாக தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/tnpsc-group-4-exam-pattern/", "date_download": "2020-02-26T16:45:48Z", "digest": "sha1:BVRKCJJGES7PJKF2GMGIP64EL6JLYVKS", "length": 6067, "nlines": 183, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC Group 4 Exam Pattern 2019, Syllabus, Selection Process", "raw_content": "\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு 4 இதில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளும் அடங்கும் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் மற்றும் தேர்வு நடைபெறும் முறை போன்ற விவரங்கள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இதில் ஏதாவது ���ரு பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். இது நூறு கேள்விகளை கொண்டதாகும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகள் கேட்கப்படும். மேலும் கணித பகுதியிலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் கொடுக்கப்படும்.\nமத்திய அரசு வேலைவாய்ப்பு -SSC Jobs-1297 Vaccancies\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/category/news/", "date_download": "2020-02-26T16:44:48Z", "digest": "sha1:NQW5YNLCEW3RH462BRH3ND6DEAPQSJQX", "length": 14228, "nlines": 438, "source_domain": "educationtn.com", "title": "NeWS Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிக் கல்வியை உறுதிப்படுத்துவதன் அவசியம் குறித்த தினமணி நாளிதழ் தலையங்கம்.\nபள்ளிக் கல்வியை உறுதிப்படுத்துவதன் அவசியம் குறித்த தினமணி நாளிதழ் தலையங்கம்\nதமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் உரிய நேரத்தில் கிடைப்பதில் சிக்கல்\nதமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் உரிய நேரத்தில் கிடைப்பதில் சிக்கல்\nSMC உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்.\nSMC உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்\n10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டம்.\n10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டம்\nஇனி அடிக்கடி எடுக்க முடியாது ஏடிஎம்.மில் பணம் எடுக்க கட்டுப்பாடு: கட்டணத்தையும் உயர்த்த திட்டம்.\nஇனி அடிக்கடி எடுக்க முடியாது ஏடிஎம்.மில் பணம் எடுக்க கட்டுப்பாடு: கட்டணத்தையும் உயர்த்த திட்டம்.\nஇனி தமிழகம் முழுவதும் ரூ.30க்கு மூலிகை பெட்ரோல்.\nஇனி தமிழகம் முழுவதும் ரூ.30க்கு மூலிகை பெட்ரோல்\n ரூ.2000 நோட்டை புழக்கத்தில் இருந்து நீக்கிய இந்தியன் வங்கி அதிர வைக்கும் முடிவின் பின்னணி என்ன\n ரூ.2000 நோட்டை புழக்கத்தில் இருந்து நீக்கிய இந்தியன் வங்கி அதிர வைக்கும் முடிவின் பின்னணி என்ன\nவிக்கிப்பீடியா, கூகுள் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி : இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகளை வீழ்த்தி தமிழ்...\nவிக்கிப்பீடியா, கூகுள் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி : இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகளை வீழ்த்தி தமிழ் முதலிடம்\nஇன்று சர்வதேச தாய்மொழி தினம்\nஇன்று சர்வதேச தாய்மொழி தினம்\nஇனி இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது’ பட்டியலில் உங்கள் போன் இருந்தால் என்ன செய்வது\nஇனி இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது' பட்டியலில் உங்கள் போன் இருந்தால் என்ன செய்வது\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n01.01.2020-நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் -அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து இயக்குநரின்...\nFlash News: இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம்.\nமார்ச் 2ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்...\nஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக… உடனே வாயில் இதை போடுங்க.\n01.01.2020-நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் -அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து இயக்குநரின்...\nFlash News: இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம்.\nமார்ச் 2ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/982045", "date_download": "2020-02-26T17:26:13Z", "digest": "sha1:CZ3KUHRQLE4ESWFYKRIM2XNBRA3ZEM26", "length": 6636, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "இளமையாக்கினார் கோயிலில் திருவோடு கொடுக்கும் நிகழ்ச்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇளமையாக்கினார் கோயிலில் திருவோடு கொடுக்கும் நிகழ்ச்சி\nசிதம்பரம், ஜன. 21: சிதம்பரத்தில் இளமையாக்கினார் கோயில் உள்ளது. இக்கோயிலில் யவனாம்பாள் சமேத யவனேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலின் உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கி நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிவபெருமான் யோகி வடிவத்தில் திருநீலகண்ட நாயனாருக்கு திருவோடு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இளமையாக்கினார் கோயில் குளக்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.\nதிட்டக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது\nசிதம்பரம் அருகே கான்சாகிப் வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற கோரிக்கை\nநிலக்கடலை சாகுபடி வயல் விழா\nபின்னலூர் கிராமத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்\nஜி.கே. மெட்ரிக் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\nகடலூரில் ₹50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை\nசிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் 6வது நாளாக தர்ணா போராட்டம்\nமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்\n× RELATED பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dinesh-karthik-asking-for-chance-in-t20-team-after-scoring-runs-in-hazare-trophy-017384.html", "date_download": "2020-02-26T17:37:02Z", "digest": "sha1:YLHB2UH4GMBM4NNCMFCWX36FRTZQQ6A5", "length": 19809, "nlines": 187, "source_domain": "tamil.mykhel.com", "title": "டீம்ல இருந்து பொசுக்குன்னு தூக்கிட்டாங்க.. தோனி மாதிரி ஆடுவேன்.. விடாப்பிடியாக போராடும் தமிழக வீரர்! | Dinesh Karthik asking for chance in T20 team after scoring runs in Hazare trophy - myKhel Tamil", "raw_content": "\nSRL VS WI - வரவிருக்கும்\n» டீம்ல இருந்து பொசுக்குன்னு தூக்கிட்டாங்க.. தோனி மாதிரி ஆடுவேன்.. விடாப்பிடியாக போ��ாடும் தமிழக வீரர்\nடீம்ல இருந்து பொசுக்குன்னு தூக்கிட்டாங்க.. தோனி மாதிரி ஆடுவேன்.. விடாப்பிடியாக போராடும் தமிழக வீரர்\nமும்பை : தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் டி20 அணியில் இருந்து தன்னை நீக்கியது குறித்தும், தனக்கு மீண்டும் டி20 அணியில் இடம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டு பேட்டியில் பேசி இருக்கிறார்.\nஅவர் தற்போது இந்திய அளவில் நடைபெறும் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணிக்காக சிறப்பாக ரன் குவித்து வருகிறார்.\nஇந்த நிலையில், உரிமையுடன் தனக்கு டி20 அணியில் இடம் வேண்டும் என்றும், டி20 உலகக்கோப்பையில் தான் ஆட விரும்புவதாகவும் கூறி இருக்கிறார்.\nதோனி இந்திய அணியில் கோலோச்சிய காலத்தில் அணியில் இடம் பெற முடியாத நிலையில் இருந்தார் தினேஷ் கார்த்திக். 2018இன் துவக்கத்தில் நடைபெற்ற நிதாஸ் ட்ராபி தொடரில் கடைசி ஓவர் ஆட்டத்துக்குப் பின் தான் தினேஷ் கார்த்திக் அணியின் முக்கிய வீரர் என்ற பெயரைப் பெற்றார்.\nதன்னை சிறப்பு டி20 பினிஷராக மாற்றிக் கொண்ட தினேஷ் கார்த்திக் ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் தான் ஆடிய அணி வெற்றிகள் பெற முக்கிய காரணமாக இருந்தார்.\nஅப்படி இருந்தும் தினேஷ் கார்த்திக் ஒருநாள் மற்றும் டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெறவில்லை. சில தொடரில் அவர் இருப்பார். சில தொடர்களில் அவர் இருக்க மாட்டார்.\nகடந்த ஆண்டு முதல் உலகக்கோப்பை தொடர் வரை இது தான் நிலைமை. இந்த நிலையில், 2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக இந்திய அணியில் இடம் பெற்றார். இரண்டு போட்டிகளில் ஆட வாய்ப்பு பெற்ற தினேஷ், 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.\nஅத்துடன் அவருக்கு ஒருநாள் அணியில் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே கருதப்பட்டது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணி இளம் வீரர்களை நோக்கி தன் கவனத்தை திருப்பியது.\nஇந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக் இந்திய அளவிலான ஹசாரே தொடரில் ஆறு இன்னிங்க்ஸ்களில் 349 ரன்கள் குவித்து மிரட்டி இருக்கிறார். அவரது சராசரி 87.25 மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 135.\nநாக் அவுட் சென்ற தமிழ்நாடு\nஅவரது ஆட்டத்தால் தமிழ்நாடு அணி ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று ஹசாரே தொடரில் நாக் - அவுட் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில், தன் சிறப்பான ஆட்டத்தைக் காட்டி மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு கேட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்.\nடி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. இருந்தாலும், நான் தொடர்ந்து சிறப்பாக ஆடினால், உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டால், நான் நிச்சயம் உலகக்கோப்பை சென்று ஆடுவேன் என்றார் தினேஷ் கார்த்திக்.\nஇந்திய அணிக்காக சில காலம் டி20யில் ஆடி இருக்கிறேன். ஆனால், உலகக்கோப்பைக்கு பின் நான் ஆடவில்லை. அவர்கள் உலகக்கோப்பையுடன், டி20யையும் இணைத்து, என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்றார்.\nமேலும், தோனி பல ஆண்டுகளாக என்ன செய்தாரோ, அதற்கு நான் பொருத்தமாக இருந்து செய்ய முடியும் என நினைக்கிறேன். அதை நான் தமிழ்நாடு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செய்துள்ளேன். அதனால், அணியில் ஏதேனும் இடம் இருந்தால் அதை நிச்சயம் நான் எதிர்பார்க்கிறேன். டி20 உலகக்கோப்பையில் நான் நிச்சயம் ஆட விரும்புகிறேன் என்றார் தினேஷ் கார்த்திக்.\nஇந்திய அணியில் தற்போது ரிஷப் பண்ட் சரியாக ஆடாத நிலையில், அவருக்கு மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. அதை மனதில் வைத்து தான் தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார். வங்கதேச தொடருக்கான அணித் தேர்வின் போது தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.\nதினேஷ் கார்த்திக் தான் வேணும்.. என்ன வேணா பண்ணுவோம்.. அடம்பிடிக்கும் கொல்கத்தா\n பிடிச்சு டீம்ல போடுங்க.. இளம் தமிழக வீரருக்கு திடீர் மவுசு\nரன் அடித்தும் டீமில் இடமில்லை.. சின்னத்தம்பிக்கு மீண்டும் வாய்ப்பு.. ஏமாந்து போன தமிழக வீரர்\nதவறு செய்துவிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்.. பிசிசிஐ சொன்ன ஒரு வரி பதில்\nஎல்லா சர்ச்சைக்கும் அவர்தான் காரணம்.. இனிமே பண்ணமாட்டேன் மன்னிப்பு கடிதம் எழுதிய தினேஷ் கார்த்திக்\n போட்டோவால் வெடித்த சர்ச்சை.. பிசிசிஐயிடம் சிக்கிய தினேஷ் கார்த்திக்\nரொம்ப தப்பாச்சே.. தினேஷ் கார்த்திக்குக்கு அங்க என்ன வேலை பிசிசிஐ அனுமதி இருக்கா\nதோனி புயலில் கரைந்து போனவர்… கை கொடுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.. கை கொடுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.. இனி இவர் தான் கேப்டன்\nதினேஷ் கார்த்திக்குக்கு இடம் இல்லையாம்.. ஆனா அந்த வீரருக்கு இடம�� உண்டாம்.. என்னங்க லாஜிக் இது\nஉலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nசொதப்பிய தினேஷ் கார்த்திக்.. இனி வாய்ப்பே கிடையாது.. அந்த இளம் வீரருக்கு தான் வாய்ப்பு\nஉலக கோப்பைக்கு பின்னர் பிசிசிஐ கழற்றிவிடும் 2 வீரர்கள்.. முக்கிய வீரருக்கும் கேட் பாஸ் ரெடி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n3 hrs ago யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\n3 hrs ago லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி\n3 hrs ago என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\n4 hrs ago இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nNews டெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2023 Wold Cup - தோனி விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/twitter-hails-pv-sindhu-for-bwf-world-championships-gold/articleshow/70829861.cms", "date_download": "2020-02-26T15:18:22Z", "digest": "sha1:3RIS4E5NR5SZ5SH3R6RVGX2X5B54K6C6", "length": 14044, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "PV Sindhu : இது 42 ஆண்டு வரலாறு .... தங்கமங்கை சிந்துவுக்கு குவியும் பாராட்டு! - twitter hails pv sindhu for bwf world championships gold | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nஇது 42 ஆண்டு வரலாறு .... தங்கமங்கை சிந்துவுக்கு குவியும் பாராட்டு\nபசல்: உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவ���ன் பி.வி.சிந்துவுக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nஇது 42 ஆண்டு வரலாறு .... தங்கமங்கை சிந்துவுக்கு குவியும் பாராட்டு\nசுவிட்சர்லாந்தின் பசலில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் ஃபைனலில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் ஒகுஹாராவை 21-7, 21- என்ற செட்களில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.\nஇந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சிந்து. தவிர, இத்தொடரில் சிந்து, இந்தியாவிற்கு ஐந்தாவது முறையாக பதக்கம் வென்று சாதித்தார்.\nகடந்த 1977ல் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடத்தப்பட்டது. அப்போது முதல் கடந்த 1983 வரை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தான் இத்தொடர் நடந்தது.\nதொடர்ந்து கடந்த 1985 முதல் 2005 வரை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இத்தொடர் நடந்தது. பின் 2006 முதல் ஆண்டுதோறும் இத்தொடர் நடந்தப்பட்டு வருகிறது.\n42 ஆண்டில் முதல் முறை:\nஇந்த 42 ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய என்ற வரலாறு படைத்த சிந்துவுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதில் சில....\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மற்ற விளையாட்டுகள்\nமல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை\n சென்னைப் பல்கலை. இணைப் பேராசிரியர் தேர்வுகள் நிறுத்திவைப்பு...\nஆக இப்பவரை ஒரு தங்கம், 4 வெண்கலம்... பெண்கள் பங்கு இன்று தொடங்கும், ஆசிய சாம்பியன்ஷிப்\nமீண்டும் மெஸ்ஸி மேஜிக்... ஓரங்கட்டப்பட்ட ரொனால்டோ: ஆறாவது முறையாக சிறந்த கால்பந்து வீரராக தேர்வு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அசுரன் ஜோகோவிச் சாம்பியன்... போராடி தோற்ற தியம்\nமேலும் செய்திகள்:பிவி சிந்து|பசல்|உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்|PV Sindhu|Badminton\nதேனி திமுக கூட்டத்தில் கைகலப்பு - வீடியோ\nதிமுகவை குற்றம் சாட்டும் எச்.ராஜா\nஆர்டிஓ அலுவலகத்தில் பி.ஆர்.பாண்டியன் வாக்குவாதம்\n2000 ரூபாய் நோட்டுகள் விரைவில் நீக்கம்\nரயில் இடுக்கில் சிக்கி உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி..\nஇன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது: டெல்லி நீதிமன்றம்\nஆக்ரோஷமாகத்தான் ஆடுவோம்: ‘கெத்’தாக அறிவித்த ‘கிங்’ கோலி\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானிடம் வீழ்ந்த மேற்கிந்தியத் தீவுகள்\nமாட்டு அடி அடித்த இங்கிலாந்து... மண்டியிட்ட தாய்லாந்து\nஐபிஎல் சரவெடிக்குத் தயாராகும் தல தோனி\nகொரோனா கொடுக்கும் நெருக்கடி, டோக்யோ ஒலிம்பிக்ஸ் ரத்து..\nபிரபல நடிகையின் செல் நம்பரை ஆபாச தளத்தில் வெளியிட்ட டெலிவரி பாய்.\nஆக்ரோஷமாகத்தான் ஆடுவோம்: ‘கெத்’தாக அறிவித்த ‘கிங்’ கோலி\nடெல்லி கலவரத்தை ஒடுக்க முடியலன்னா ராஜினாமா செய்யுங்க: அமித் ஷாவை 'டார்கெட்' செய்..\n இதுல ஏதாவது ஒன்ன சாப்பிடுங்க நின்னுடும்...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானிடம் வீழ்ந்த மேற்கிந்தியத் தீவுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇது 42 ஆண்டு வரலாறு .... தங்கமங்கை சிந்துவுக்கு குவியும் பாராட்...\nஉலக சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்த சிந்து: ஒகுஹராவை வீழ்த்திய தங்க...\nWorld Championships 2019: பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் ...\nஉலக சாம்பியன்ஷிப் : அரையிறுதியில் நுழைந்த பி.வி. சிந்து: பதக்கத்...\nSai Praneeth: உலக சாம்பியன்ஷிப் - காலிறுதியில் பி.வி. சிந்து ஷாய...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19596", "date_download": "2020-02-26T17:47:37Z", "digest": "sha1:V4V7MJZGTDXAEIEYNJGB5LXS6NZBQVBK", "length": 10902, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசோகமித்திரன் என்னைப்பற்றி…", "raw_content": "\nசிங்காரவேலரின் பிராமண வெறுப்பு »\nஅசோகமித்திரனின் பேட்டி சூரியக்கதிரில். வழக்கம்போலக் கருத்துக்கள் எனப் பெரிதாக எதையும் சொல்லிவிடக்கூடாதென்ற கவனத்துடன் இருந்திருக்கிறார். இந்த வயதில் அவருக்கு விமர்சனங்களும், கருத்துக்களும் தேவையற்றவை என்றோ அதிகப்பிரசங்கித்தனம் என்றோ தோன்றுகின்றன. நான் எடுத்த பேட்டியிலும் அதைச் சொல்லியிருக்கிறார்.\nஎன்னைப்பற்றிச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். அது அவர் எப்போதும் சொல்வது. குறைவாகச் சொல்வதையே கலையாகக் கொண்ட மேதையிடமிருந்து வரும் அச்சொற்கள் இச்சூழலில் நான் பெற்ற பெரும் அங்கீகாரம் என்றே நினைக்கிறேன்.\nகடைசிப்பத்திதான் அசல். அமி சீரியஸாகச் சொல்கிறாரா வேடிக்கையாகச் சொல்கிறாரா எனப் பேட்டி எடுத்தவர் குழம்பியிருப்பார். ந��ன் வெடித்துச் சிரித்துவிட்டேன்.\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nஅசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nகுகை ஓவியங்கள் -கடலூர் சீனு\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nTags: அசோகமித்திரன், சூரியக்கதிர், நேர்காணல்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 24\nராய் மாக்ஸம்- லண்டன் உரையாடல்\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/33168--2", "date_download": "2020-02-26T16:28:11Z", "digest": "sha1:JNLUBO3IVRHRMM4QJKJTHTBEH5LBEPZX", "length": 6101, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 18 June 2013 - இதோ எந்தன் தெய்வம்! - 4 | mayamma temple", "raw_content": "\nஅவள் விகடன் வழங்கும்... ஜாலி டே\nஉங்கள் தட்டில் உணவா விஷமா...\nஎன் டைரி - 304\nஅவள் சினிமாஸ் - குட்டிப்புலி\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\n“அழுதுகொண்டே இருந்த அம்மாக்களின் காலம் மலையேறிவிட்டது\nகால் இல்லை... கால் பதித்தார்\nமாதம் ஒருமுறை... மார்பகப் பரிசோதனை\nகைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்... காப்புரிமை பெறுவது எப்படி\nபேப்பர் கட்டணம்... மின்கட்டணம்... இப்படி சேமிக்கலாம்\nவிடுதிச் சாப்பாட்டு இம்சை... விடை கொடுக்கும் இயற்கை\nஇதோ எந்தன் தெய்வம் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE/", "date_download": "2020-02-26T17:05:49Z", "digest": "sha1:RIP2JOMC47SOYVZDETCOZNPO5T467IQN", "length": 4697, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மேன்முறையீடு ..! - EPDP NEWS", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மேன்முறையீடு ..\nஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவுக்கு உதவி வழங்கிய பாகிஸ்தான் மருத்துவர் தனது சிறைத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.\nஷாகில் அப்ரிடி என்ற குறித்த மருத்துவரின் வழக்கு விசாரணைகள் பகிரங்க நீதிமன்றில் இடம்பெற்றுள்ளன.\nஇந்த நிலையில், வழக்கரிஞர்களின் வேண்டுகோளின்பேரில் நீதிபதி அந்த வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.ஒரு நியாயமான விசாரணை மறுக்கப்பட்டதாக அவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க படைகளினால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தானை பழிவாங்க உதவியது யார் \nபேருந்தொன்று ஆற்றில் வீழ்ந்து விபத்து: நேபாளத்தில் 31 பேர் பலி\nபாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 இந்திய மீனவர்கள் நாளை விடுதலை\nஇந்தோனேசியா எரிமலை வெடிப்பு : 7 பேர் பலி:\nஇலண்டனில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\nஎ���ிமலை வெடிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/10/2000-rbi.html", "date_download": "2020-02-26T16:47:36Z", "digest": "sha1:HSWKQY4NOXTFV42LJM6J77FHDXILX2SN", "length": 10990, "nlines": 238, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ரூ.2,000 நோட்டுகள் நிறுத்தம் - RBI அறிவிப்பு!", "raw_content": "\nHomeபொதுச் செய்திகள்ரூ.2,000 நோட்டுகள் நிறுத்தம் - RBI அறிவிப்பு\nரூ.2,000 நோட்டுகள் நிறுத்தம் - RBI அறிவிப்பு\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, October 15, 2019\nரூ.2000 நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதனையடுத்து ரூ.2000 நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிட்டது. அண்மைக் காலமாக ரூ.2000 நோட்டுக்கள் ஏடிஎம்களில் சரிவர கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட உள்ளதாகவும், மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை உடனடியாக வங்கிகளில் மாற்றிக் கொள்ளும்படியும் இணையதளங்களில் பலவிதமாக செய்திகள் பரவியது.\nஆனால் அப்படி எந்த எண்ணமும் இல்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இதுவரை அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்ட ரூ.2000 நோட்டுக்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, உயர் மதிப்புக் கொண்ட பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2016 - 17 மற்றும் 2017 -18ம் நிதியாண்டுகளில் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடப்பட்டது. 2016-17 ம் நிதியாண்டில் ரூ.354 கோடி அளவிலும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ.116 கோடி அளவிலும் அச்சிடப்பட்டது. ஆனால் 2019 - 2020ம் நிதியாண்டில் ஒரு நோட்டு கூட அச்சிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவிப்பதற்காகவும், ஊழல் தடுப்பதற்காகவும் ரூ.2000 நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது பதிலில் தெரிவித்துள்ளது.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nமாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..\nஉணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் உறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/thedikonde-iruppen.html", "date_download": "2020-02-26T17:08:18Z", "digest": "sha1:T6J7XHSFSZYIKQBFTBIL5FS74SFEN75G", "length": 5746, "nlines": 110, "source_domain": "bookwomb.com", "title": "தேடிக்கொண்டே இருப்பேன் - Thedikonde Iruppen", "raw_content": "\nதேடிக்கொண்டே இருப்பேன் - Thedikonde Iruppen\nதேடிக்கொண்டே இருப்பேன் - Thedikonde Iruppen\nதேடிக்கொண்டே இருப்பேன் - Thedikonde Iruppen\nவிமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டையைக் கார் சென்று அடைவதற்குள் ஒரு யுகம்போல தாயமானவருக்கு நேரம் நீண்டு கனத்தது. மீனாட்சி இறந்து போனதிலிருந்து அவருக்குப் பொறுமை குறைந்து விட்டது உண்மைதான். இன்று அது ஓரேடியாக வற்றிப்போய் விட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துக் கொண்டு கப்பல் போன்ற அவரது பென்ஸை லாகவமாக ஓட்டியபோதிலும் டிரைவர் கந்தசாமி மீது எரிந்து விழத்துடித்தார்.\nலக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 23, 1921 - சனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர். லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.\nஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.\nதமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/983432", "date_download": "2020-02-26T17:12:22Z", "digest": "sha1:DA56ILBWNR3J7JQ4AST7UQ6C2X64BZPM", "length": 8279, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்னொளியில் ஜொலிக்கும் ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பல��ர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின்னொளியில் ஜொலிக்கும் ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை\nதிருச்சி, ஜன.24: குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்ைப கருத்தில்கொண்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். வரும் 26ம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் பயணிகளிடம் சோதனையிட்டனர். குறிப்பாக ரயில் நிலையம், நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். இந்த சோதனை திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் மொய்தீன் உத்தரவின் பேரில், ெவடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுசித்குமார் ராய் தலைமையில், சப்.இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மோப்ப நாய் ஜடோ உள்பட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.\nமேலும் ஒரு கொலையிலும் தொடர்பு அம்பலம் விவசாயிகள் விவசாய கடன் அட்டை வாங்க ஊராட்சி அலுவலகங்களில் 29ம் தேதி சிறப்பு முகாம்\nஇன்ஜி. மாணவர் கொலை வழக்கில் கைதானவர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்\nஅக்கா திட்டியதால் வாலிபர் தற்கொலை\nடாஸ்மாக் கடை அருகே முதியவர் உடல் மீட்பு\nதிருச்சியில் 2 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம் தம்பதியை வெட்டி கொன்று நகை, பணம் கொள்ளையில் இருவர் சிக்கியது எப்படி\nமணப்பாறை அருகே பெண் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு\nமாவட்டத்தில் 28ம் தேதி 11 இடங்களில் குறைதீர் முகாம்\nஇலவச மருத்துவ முகாம் நல்லாண்டவர் கோயிலில் பக்தர்கள் ரூ.9 லட்சம் காணிக்கை\nதுறையூர் நகராட்சி 22வது வார்டு பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\n× RELATED ராயபுரம் ரயில் நிலையத்தில் மந்தகதியில் நடக்கும் தண்டவாள பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/983586", "date_download": "2020-02-26T17:12:10Z", "digest": "sha1:PGAFLBZJ4MPJ5CVP5TZCMUDKFJQWSFBO", "length": 10013, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவண்ணாமலையில�� சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலையில் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை\nதிருவண்ணாமலை, ஜன.28: திருவண்ணாமலையில் சீட்டு நடத்தி பொதுமக்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். திருவண்ணாமலை புதுத்தெரு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அதே பகுதியில் உள்ள 3வது புதுத்தெருவை சேர்ந்த நபர் ஒருவர் நடத்தி வந்த சீட்டில் ஏராளமானவர்கள் பணம் முதலீடு செய்தனர். சீட்டு முதிர்வடைந்த நிலையில், பணம் செலுத்தியவர்கள் தங்களுக்குண்டான தொகையை திருப்பி தரும்படி கேட்டனர்.\nஆனால் சீட்டு நடத்தி வந்த நபர் பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாகியும் சீட்டு கட்டிய நபர்களுக்கு பணத்தை திருப்பி தராம���் காலம் கடத்தி வந்த நபர் குறித்து பொதுமக்கள் விசாரித்த போது, இதேபோல் இவரிடம் சீட்டு கட்டிய 40க்கும் மேற்பட்டவர்களுக்கு சீட்டு முதிர்வடைந்தும் பணத்தை திருப்பி தராமல் பல லட்சம் ஏமாற்றி வருவது தெரிய வந்தது.\nஎனவே இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை திருப்பி பெற்றுத்தர கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட எஸ்பி இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்ததாக மனு அளித்த பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஏரிக்கால்வாய் அமைத்து சாத்தனூர் அணை தண்ணீர் வழங்கக்கோரி தண்டராம்பட்டு அருகே பரபரப்பு\nபட்டு சேலை உற்பத்தி நிறுவன உரிமையாளர்களின் வீடு, கடைகள் உட்பட 16 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nதிருவண்ணாமலை நகராட்சியில் வரி வசூல் பெயரில் மிரட்டும் அதிகாரிள்\nசெய்யாறு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 473 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர், எம்எல்ஏ வழங்கினர்\nதிருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய எல்லையில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்\nஜமுனாமரத்தூர் அருகே தார்சாலை போட்டு 40 நாளில் மண் சாலையான அவலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு இலவச உடற் தகுதி பயிற்சி முகாம் வரும் 2ம் தேதி முதல் நடைபெறுகிறது\nசேத்துப்பட்டு அடுத்த கரைப்பூண்டி கிராமத்தில் ‘கோ பேக் டிரம்ப்’ முழக்கத்துடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு\n× RELATED திருவண்ணாமலையில் கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/1919-2019-08-23-08-28-40", "date_download": "2020-02-26T15:59:27Z", "digest": "sha1:ZCMMH2DG32KIJD4RXMU4WH3FUVSEHJDW", "length": 13583, "nlines": 99, "source_domain": "nilavaram.lk", "title": "\"மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்தும் எந்த நோக்கமும் அரசுக்கு இல்லை\" - எரான்! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்ச���் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\n\"மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்தும் எந்த நோக்கமும் அரசுக்கு இல்லை\" - எரான்\nமக்கள் வங்கியை தனியார் மயப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்கு கிடையாதென நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்தார்.\nமக்கள் வங்கி (திருத்த) சட்டமூலத்தின் மூலம் அவ்வங்கியை தனியார் மயப்படுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமக்கள் வங்கி (திருத்த) சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இவ்விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அவர். சர்வதேச தரப்படுத்தல்களில் மக்கள் வங்கி சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது.இந் நிலையில், இதன் எதிர்கால செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் நோக்கில் மூலதனைத்தைப் பெற்றுக்கொள்ளவே நாம் இந்த\nதிருத்தத்தை முன்வைத்துள்ளோம். வங்கியொன்றில் இருக்கவேண்டிய ஆகக்குறைந்த மூலதனம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் வங்கி போதிய மூலதனத்தைக் கொண்டுள்ள போதும், எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மூலதனத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.\nகடந்த நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வங்கி மயமாக்கல் மிகவும் குறைவாக இருந்தது. எனினும், தற்பொழுது நிலைமை மாறியுள்ளது. வங்கிமயமாக்கல் அதிகரித்திருப்பதால் சந்தையில் அரச வங்கிகளின் பங்கு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.\nகுறிப்பாக கடன்களை வழங்கும் போது அரசாங்க வங்கிகளுக்கான விகிதாசரம் 45 வீதத்துக்குக் குறைவாகவே காணப்படுகிறது. இந்த எண்ணிக்கை எதிர்வரும் பத்து வருடங்களில் 25 வீதத்துக்குக் குறையவும் வாய்ப்பு உள்ளது.\nவங்கிகளின் உரிமைகள் பற்றி நாம் எப்பொழுதும் பேசுகின்றோம். எப்பொழுதும் நூற்றுக்கு நூறுவீத உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்றே கூறுகின்றோம்.\nநாம் தற்பொழுது கொண்டு வந்திருக்கும் திருத்தத்தினால் வங்கியின் உரிமையில் எந்த மாற்றமும் ஏற்படாது. மக்கள் வங்கி தொடர்பில் காணப்படும் 100 வீத உரி��ையை மாற்ற முடியாது.\nவங்கிக்கு உரிமை மாத்திரமன்றி சந்தையில் அதற்கான விகிதாசாரம் அவசியமாகும். அரசாங்க வங்கிகளுக்கு சந்தையில் காணப்படும் வீதாசாரத்தை குறைப்பதற்கு இடமளிக்க முடியாது.\n1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையின் கீழ் வங்கித் துறையை சர்வதேச நாடுகளுக்குத் திறந்து விட்டமையால் தற்பொழுது அரசாங்க வங்கிகள் தொழில்நுட்பம் மற்றும் சேவை வழங்குவதில் முன்னிலையில் காணப்படுகின்றன.\nஇந்த வங்கிகளின் வினைத்திறன்களை அதிகரிக்காவிட்டால் தனியார் வங்கிகள் முன்னோக்கிச் செல்ல இடம் ஏற்படும். இந்த நிலைமையிலிருந்து அரசாங்க வங்கிகளை காப்பாற்றுவதாயின் அவற்றுக்கான மூலதனத்தை அதிகரிப்பது அவசியமாகும். அரசாங்க வங்கிகளாக இருந்தாலும் அரசினால் அவற்றுக்கு வழங்கக் கூடிய மூலதனம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேமிப்பு குறைவாக உள்ளமையும் காரணமாகும். இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய இரண்டு நடைமுறைகளைப் பின்பற்ற முடியும், ஒன்று கடன் பெறுவது மற்றையது மூலதனத்தை அதிகரிப்பது. இதற்காக மக்கள் வங்கி சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருகின்றோம்.\nஅங்கீகரிக்கப்பட்ட வங்கியின் மூலதனத்தை ஒரு பில்லியன் ரூபாவிலிருந்து 50 பில்லியன் ரூபாவரை அதிகரிக்கின்றோம். மூலதனத்தை அதிகரிக்க கடன்பத்திரத்தை வழங்கும்போது அரச உறுதிப்படுத்தல் இன்றி வங்கியே சுயாதீனமாகத் தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்படும்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபே���ிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T16:08:49Z", "digest": "sha1:DEA54AXQCWTFWS6V3TJEPET4IG4H5VOM", "length": 10473, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "சபா சூலு விவகாரம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags சபா சூலு விவகாரம்\nTag: சபா சூலு விவகாரம்\nஒரு புகைப்படத்தால் – நாடாளுமன்ற பதவியை இழப்பாரா நூருல் இசா\nகோலாலம்பூர் – அரசியலில் ஒரே சம்பவம் ஒருவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று நிறுத்தும். அதேபோல இன்னொரு சம்பவத்தால் ஒருவர் அதலப் பாதாளத்தில் வீழ்வதும் சாத்தியம்தான் ஒரே ஒரே ஒரு புகைப்படத்தால் தனது வாழ்க்கை...\nநூருல் இசாவைத் தொடர்ந்து தியான் சுவாவும் புக்கிட் அமான் அழைக்கப்பட உள்ளார்\nகோலாலம்பூர்- சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிரமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தொடர்பில் விளக்கம் அளிக்க பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவையும் புக்கிட் அமான் அழைக்க உள்ளது. இதே விவகாரம் தொடர்பாக அண்மையில்...\nசூலு சுல்தான் மகளுடனான சந்திப்பு: காவல்துறையிடம் ஆதாரங்களை அளித்தார் நூருல் இசா\nகோலாலம்பூர்- சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிராமை சந்தித்தது தொடர்பிலான ஆதாரங்களை காவல்துறையிடம் அளித்துள்ளார் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா. இதற்காக நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவர் தமது வழக்கறிஞர் ஆர்.சிவராசாவுடன் புக்கிட் அமான்...\n“நானும், நூருலும் வருந்துகின்றோம்” – சூலு இளவரசி புகைப்படத்திற்காக தியான் சுவா அறிவிப்பு\nகோலாலம்பூர் – சூலு இளவரசி எனக் கூறிக் கொள்ளும் ஜேசல் கிராம் என்பவருடன் ���ுகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக நானும் நுருல் இசாவும் வருந்துகின்றோம் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா (படம்)...\n“சுடுவதற்கு முன் தகுந்த செயல்முறைகளை பின்பற்றுங்கள்” – நஜிப் வலியுறுத்தல்\nபுத்ரா ஜெயா, ஜூலை 16 - சபா மாநிலத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஊடுருவ முயலும் மர்ம நபர்களை சுட்டுத்தள்ள அனுமதி அளிக்கும் முன், உயர் அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்ட செயல் முறைகளை (Standard Operating...\nசபாவில் ஊடுருவல்காரர்கள் தாக்குதல்: ஒரு காவல்துறை அதிகாரி பலி\nகோத்தா கினபாலு, ஜூலை 14 - சபா மாநிலத்தில் நேற்று மீண்டும் ஊடுருவிய பிலிப்பினோ ஆயுதமேந்திய கும்பல், காவல்துறை அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றதோடு, மற்றொரு காவல்துறை அதிகாரியையும் கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம்...\nசபா ஊடுருவலை மறைத்த உளவுத்துறை அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை\nகோத்தா கின்பாலு, ஆகஸ்ட் 7 - தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்து முன்பே தெரிந்திருந்தும் அதை மூடிமறைத்த குற்றத்திற்காக காவல்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச்...\nலகாட் டத்து ஊடுருவலை முக்கிய அம்சமாக வைத்து சபாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நஜிப்\nசபா, ஏப்ரல் 24 - சபா மக்களை கவரும் நோக்கிலும், பொதுத்தேர்தலில் அவர்களை தேசிய முன்னணிக்கு சாதகமாக வாக்களிக்கச் செய்யும் வகையிலும், தற்போது பிரதமர் நஜிப் கையாண்டு வரும் ஒரு புதிய அரசியல் தந்திரம்...\nசுலு சுல்தான் சகோதரருடன் நஜிப் சந்திப்பு – விசாரிக்கப்பட வேண்டும் – அன்வார்...\nகோலாலம்பூர், மார்ச் 25- சுலு சுல்தான் என்று கூறிக் கொள்ளும் இஸ்மயில் கிராம் என்பவரின் சகோதர் என நம்பப்படும் இஸ்மாயில் கிராம் என்பவருடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், முன்னாள் பிரதமர்...\nசபா, லாகாட் டத்து ஊடுருவலை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் – ஹிஷாமுடின் தகவல்\nமார்ச் 24 – அண்மையில் சபா மாநிலத்தின் லாகாட் டத்து பகுதியில் அந்நிய சக்திகளால் நிகழ்ந்த ஊடுருவலைப் பற்றி விசாரிக்க புதிய அரச விசாரணை ஆணையம் ஒன்றை நிறுவும் அறிவிப்பை நாளை பிரதமர்...\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில���லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T17:56:52Z", "digest": "sha1:B2JBOEBXNIMTPQUDYWJVXFFZFDJTAD5A", "length": 9120, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மெண்டரின் தோடம்பழம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மெண்டரின் தோடம்பழம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமெண்டரின் தோடம்பழம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநெல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீதா (மரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபப்பாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமா (பேரினம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளி (மரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனம் பழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்காளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோடம்பழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராட்சைப்பழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலுமிச்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதுளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவ்வாழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசலிப்பழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்தி (தாவரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீத்தாப்பழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறம்புட்டான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெண்டரின் தோடம்பழச் செடிகள் ‎ (← இணைப்புக்க��் | தொகு)\nவாழைப்பழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுள்நாறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமங்குசுத்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாம்பழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுலாம் பழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டு மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடுக்காய்ப்புளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுள்ளு சீதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியகாந்தி விதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரீச்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்புற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிண்ணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேன் (தாவரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதர்ப்பூசணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாரத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடித்தோடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீமைப் பனிச்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிழுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளா (தாவரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரை (மரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்வம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலை (மரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழிப்பேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டி (வாழை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anjali-lisa-movie-trailer/", "date_download": "2020-02-26T15:26:08Z", "digest": "sha1:437PDXH5XA6PHYRPSQ4ZU3LXQOMXBGQU", "length": 3077, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "திகிலில் மிரட்டும் அஞ்சலியின் லிசா ட்ரைலர்.! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதிகிலில் மிரட்டும் அஞ்சலியின் லிசா ட்ரைலர்.\nதிகிலில் மிரட்டும் அஞ்சலியின் லிசா ட்ரைலர்.\nநடிகை அஞ்சலி திகிலில் நடிக்கும் படம் லிசா. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.\nஇவர் அங்காடி தெரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காளி படம் பேசும் அளவிற்கு இவருக்கு பெயர் வாங்கி தரவில்லை.\nஇந்த நிலையில் அஞ்சலி நடித்துள்ள லிசா திரைப்படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது, படத்தில் யோகிபாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nRelated Topics:அஞ்சலி, தமிழ் நடிகைகள், லிசா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lyrics/maraiyudaiyai-tholudaiyai-lyrics/", "date_download": "2020-02-26T15:52:27Z", "digest": "sha1:R6ZA4CP7P4IPXEGR7AQKVVJNXP4GMT3I", "length": 13362, "nlines": 177, "source_domain": "aanmeegam.co.in", "title": "மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள்!!! | Maraiyudaiyai Tholudaiyai lyrics in tamil", "raw_content": "\nAanmeegam > Blogs > Lyrics > மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள்\nமறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள்\nமறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள்\nஇடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற மறையுடையாய் தோலுடையாய் – இடர் களையும் பதிகம் பாடல் பொருள்… கோயிலின் இறைவனின் மகிமையை திருஞானசம்பந்தர் தனது தேவாரம் பாடல்களில் பாடியுள்ளார்… இடர்கள் தீர செல்வம் பெறுக நமசிவாயம் பாடு, ஜென்ம பாவம் தீரவே ஈசன் அடியை நாடு….\nமறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்\nபிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்\nகுறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த\nநிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nகனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்\nதினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை\nமனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும்\nநினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nநின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத\nஎன்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த\nபொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்\nநின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nமலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்\nஅலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா\nதலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ்\nநிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nபாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்\nதூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்\nதாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்\nநீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nவிருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து\nகருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்\nஅருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்\nநிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nகூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்\nமாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்\nஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த\nநீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே\nகுன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை\nஅன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய்\nஎன்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பக��ும்\nநின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nவேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்\nசூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்\nகேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்\nநீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nவெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்\nதஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்\nதுஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே\nநெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.\nநீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்\nசேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்\nநாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன\nபாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.\nஓம் சிவ சிவ ஓம்\nவாசி தீரவே, காசு நல்குவீர் பாடல் வரிகள்\n1.92 திருவீழிமிழலை – திருவிருக்குக்குறள்\nவாசி தீரவே, காசு நல்குவீர்\nமாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1.92.1\nஇறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்\nகறைகொள் காசினை, முறைமை நல்குமே. 1.92.2\nசெய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்\nபைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 1.92.3\nநீறு பூசினீர், ஏற தேறினீர்\nகூறு மிழலையீர், பேறும் அருளுமே. 1.92.4\nகாமன் வேவவோர், தூமக் கண்ணினீர்\nநாமம் மிழலையீர், சேமம் நல்குமே. 1.92.5\nபிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்\nஅணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 1.92.6\nமங்கை பங்கினீர், துங்க மிழலையீர்\nகங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 1.92.7\nஅரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்\nபரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 1.92.8\nஅயனும் மாலுமாய், முயலும் முடியினீர்\nஇயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 1.92.9\nபறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்\nவெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. 1.92.10\nகாழி மாநகர், வாழி சம்பந்தன்\nவீழி மிழலைமேல், தாழும் மொழிகளே. 1.92.11\nஅப்பனே ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றி போற்றுவோம் .\nபாகம் பெண்ணுருவாய் ஆனாய் போற்றி \nகாவாய் கனகத் திரளே போற்றி \nகயிலை மலையானே போற்றி போற்றி \nஓம் நம சிவாய நம ஓம்…\nஇடரினும் தளரினும் பாடல் வரிகள்\nமகா சிவராத்திரி வரலாறு மற்றும் ரகசியங்கள்\nசிவராத்திரி பற்றிய 40 அரிய தகவல்கள்\nவாசி தீரவே காசு நல்குவீர் பாடல் வரிகள் | vaasi theerave song lyrics tamil\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 5.10.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 04.07.2019...\nஇன்றைய ராசிபலன் 25.05.2019 சனிக்கிழமை வைகாசி (11) |...\nMahalakshmi Slogam | செல்வம் பெருக மகாலட்சுமி ஸ்லோகம்\nநவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்க வேண்டுமா\nகாரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்\nஆருத்ரா புராண வரலாறு | Arudra history\nசூரிய வழிபாடு பற்றிய 40 தகவல்கள் | Sun god...\nலிங்க வழிபாட்டிற்குரிய மூன்று வகை லிங்கங்கள் | Types...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/60-%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-26T16:52:23Z", "digest": "sha1:ZE2KPBDLRHRFVNS4TL6TI5X77PJCEZP6", "length": 11863, "nlines": 170, "source_domain": "onetune.in", "title": "60-ல் 6 மட்டுமே ஹிட் : மலையாள சினிமா 6மாத ரிப்போர்ட்..! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\nHome » 60-ல் 6 மட்டுமே ஹிட் : மலையாள சினிமா 6மாத ரிப்போர்ட்..\n60-ல் 6 மட்டுமே ஹிட் : மலையாள சினிமா 6மாத ரிப்போர்ட்..\nமலையாள திரையுலகம் படங்களை ரிலீஸ் செய்வதில் நம் தமிழ்சினிமாவை போல அவ்வளவு வேகமாக எல்லாம் இயங்குவதில்லை. நம்மவர்கள் இந்த ஆறு மாதத்தில் நூறு படங்களை தாண்டி ரிலீஸ் செய்துவிட மலையாளத்திலோ இப்போதுதான் 60 படங்களை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இந்த 60 படங்களில் ஹிட், சூப்பர் ஹிட் என எல்லாம் சேர்த்தே வெறும் ஏழு படங்கள் தான் என்கிறது புள்ளிவிபரம். இதிலும் 100 நாட்கள் தாண்டியதோ ஒரு படம் தான்.\nஅந்தவகையில் நிவின்பாலி நடித்த ‘ஆக்சன் ஹீரோ பிஜூ’ தான் சுமார் 30 கோடி வசூலித்து முதலிடத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் இந்தப்படம் வெளியான முதல் வாரத்தில் வரவேற்பு குறைவாக இருந்ததால், அசலாவது தேறுமா என சந்தேகத்தையும் கிளப்பியது. ஆனால் மவுத் டாக்கினால் படம் பிக்கப் ஆகி, வெற்றிகரமாக 100வது நாளையும் தொட்டது. இதற்கு பிறகு வெளியான நிவின்பாலியின் இன்னொரு படமான ‘ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்யம்’ படத்தின் வசூலையும் ஓட்டத்தையும் கூட ‘ஆக்சன் ஹீரோ பிஜூ’ தான் மட்டுப்படுத்தவும் செய்தது.\nதிலீப்பின் ‘கிங் லையர்’, துல்கர் சல்மானின் ‘கலி’, பிருத்விராஜின் ‘பாவாட’ ஆகிய படங்கள் இந்த வருடத்தில் அவர்களுக்கு முதல் வெற்றியாக அமைந்தன. ஆனால் துல்கரின் அடுத்த ரிலீஸாக வெளியான ‘கம்மட்டிப்பாடம்’ இப்போதும் சில தியேட்டர்களில் ���டினாலும் கூட கலெக்சனில் டல் தான். அதேபோல பிருத்விராஜின் ‘ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ்’ படமும் சோபிக்கவில்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான மம்முட்டி-நயன்தாரா இணைந்து நடித்த ‘புதிய நியமம்’ படம் ஏனோ பாக்ஸ் ஆபிசில் சோபிக்கவில்லை.\n‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் வெற்றி கடந்த இரண்டு வருடங்களாக அதல பாதாளத்தில் சரிந்து கிடந்த பஹத் பாசிலின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. இது தவிர ஜெயராமின் ‘ஆடுபுலியாட்டம்’ படமும் போட்ட முதலுக்கு மோசமில்லாமல், பதினான்கு பிளாப் படங்களுக்கு அடுத்து ஜெயராமுக்கு வெற்றிப்படமாக அமைந்து அவரது களங்கத்தை துடைத்தது. சமீபத்தில் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘பிரேமம்’ சாயலில் வெளியான ‘ஹேப்பி வெட்டிங்’ படம் ஆச்சர்யகரமாக 13 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.\nகடந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வெளியான திலீப்பின் ‘2 கண்ட்ரீஸ்’ மற்றும் துல்கரின் ‘சார்லி’ இரண்டையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொண்டால் இவையிரண்டுமே நூறு நாட்கள் ஓடியதுடன் நல்ல லாபத்தையும் சம்பாதித்து கொடுத்தன. மோகன்லாலின் படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.. ஆனால் அடுத்த இன்னிங்ஸ் துவங்க இருப்பதுபோல வரும் ஜூலை மாதத்தில் மம்முட்டியின் ‘கசாபா’, மோகன்லாலின் ‘புலி முருகன்’, பிருத்விராஜின் ‘ஊழம்’ என மெகா ஹிட் படங்கள் அணிவகுக்க காத்திருக்கின்றன. முதல் இன்னிங்க்ஸ் ரெக்கார்டுகளை அவை மாற்றி எழுதும் என நம்புவோம்..\nஇந்த விக்ரம் பிரபு ஏன் தாடியும், மீசையுமாக சுற்றுகிறார் தெரியுமா\nதவிடு பொடியான நயன்தாராவின் ‘வி.பி.’ சென்டிமென்ட்\n‘இரும்புத்திரை’யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி\n‛தி மம்மி’ பட வாய்ப்பை இழந்த தீபிகா\nநீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யின் அதிரடி முடிவு\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/41202/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-30092019", "date_download": "2020-02-26T16:23:33Z", "digest": "sha1:A6ZKBX7QVCMIEMOCHPFD7QNO4I576PGM", "length": 9168, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விக��தம் - 30.09.2019 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 30.09.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 30.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.5647 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது கடந்த வெள்ளிக்கிழமை (27) ரூபா 183.5447 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (30.09.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 120.3702 125.4131\nஜப்பான் யென் 1.6559 1.7152\nசிங்கப்பூர் டொலர் 129.5898 133.8300\nஸ்ரேலிங் பவுண் 219.9739 226.8741\nசுவிஸ் பிராங்க் 180.3675 186.5291\nஅமெரிக்க டொலர் 179.8933 183.5647\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 48.4997\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 49.5289\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.09.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 24.09.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 23.09.2019\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 26.02.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nபுது டில்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம்\nஉச்ச நீதிமன்றம் அதிருப்திதலைநகர் புது டில்லியில் வன்முறை இந்த அளவுக்குப்...\nஉதயங்க வீரதுங்கவுக்கு மீண்டும் வி.மறியல்\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு, எதிர்வரும்...\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை\nநீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு...\nதேசிய பூங்காக்களில் இயற்கை விளக்கப் பயிற்சிகளை தொடர சுற்றுலா அதிகார சபை முடிவு\nபயணிகளுக்கு வனவிலங்குகள் தொடர்பான சிறந்த அனுபவத்தை வழங்குவதே...\nகொரோனா; தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தயார் நிலையில்\nகொரோனா வைரஸ் தென்கொரியாவில் பரவி வரும் நிலையில் அந்நாட்டில் வசிக்கும்...\nதனியாரிடமிருந்து 128 MW மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்\nதற்போது நாட்டில் வரட்சியான காலநிலை நிலவி வருவதன் காரணமாக மின் விநியோகத்தை...\nஅதிபர், ஆசிரியர் போராட்டம்; பெலவத்தையில் வாகன நெரிசல்\nஅதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்கப் போராட்டம்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/tamil-political.html", "date_download": "2020-02-26T16:56:49Z", "digest": "sha1:YPJXXCBUQN6RHXHXIKXX6L4FYDXQIP2U", "length": 11804, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமது விடுதலைக்காக அமையம் ஒன்றை உருவாக்கி, பெரும் கூட்டமாக போராடுமாறு அரசியல் கைதிகள் வலியுறுத்து | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமது விடுதலைக்காக அமையம் ஒன்றை உருவாக்கி, பெரும் கூட்டமாக போராடுமாறு அரசியல் கைதிகள் வலியுறுத்து\nதமது விடுதலைக்காக வடக்கு மாகாண முதலமைச்சரையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமூக மனித உரிமை அமைப்புகள், சட்டவாளர்கள், சர்வ மதத்தலைவர்கள், புலம்பெயர் உறவுகள் ஒன்றுபட்டு, தமது விடுதலைக்காக ஒரு அமையம் ஒன்றை உருவாக்கி, குழுவாக சகல முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என்று அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.\nநாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 10 நாள்களாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவந்த அரசியல் கைதிகளின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்றுக் காலை சென்று அரசியல் கைதிகளுக்கு, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா, ஈ.சரவணபவன்,சிவசக்தி ஆனந்தன்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நீராகாரம் வழங்கினர். இதன்போதே அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார���, யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குண���ாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2017/07/blog-post_5.html", "date_download": "2020-02-26T16:40:45Z", "digest": "sha1:6WV4R6YA4XV276DRNGGMQZSA4U4NIX7D", "length": 15602, "nlines": 238, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "வாலிபக் கவிஞர் வாலி – காலமான நாளின்று! - என் புத்தகம்", "raw_content": "\nவாலிபக் கவிஞர் வாலி – காலமான நாளின்று\nவாலிபக் கவிஞர் வாலி – காலமான நாளின்று\nதிருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.1958 ஆம் ஆண்டு ‘அழகர் மலைக்கள்ளன்’ என்ற படத்திற்குதான் தனது முதல் பாடலை எழுதினார...\nதிருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.1958 ஆம் ஆண்டு ‘அழகர் மலைக்கள்ளன்’ என்ற படத்திற்குதான் தனது முதல் பாடலை எழுதினார் வாலி. அன்று தொடங்கிய வாலியின் திரையுலக வாழ்க்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. கவிஞர் கண்ணதாசன் ஒருபுறம் தமிழ் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தனது தனித் திறமையால் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.\nதமிழில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி, எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…”உள்ளிட்ட ஏராளமான பாடல்களை குறிப்பிடலாம்.\n“புதிய வானம்… புதிய பூமி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…, “ஏமாற்றாதே ஏமாறாதே…, நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…, கண் போன போக்கிலே கால் போகலாமா.., காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்.., வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கையிகளில்.., நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை…, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்.., ஊர்வசி ஊர்வசி…, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…”என எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சித்தார்த் என இக்கால நடிகர்களின் படங்கள் வரை பாடல்கள் எழுதி உள்ளார்.\nஇயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் தயாராகும் படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் அவர் எழுதிய பாடல்தான் கடைசி பாடலாகும்.\nவாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியரு��்கான மாநில அரசின் விருது பெற்றவர்.\n1970 – எங்கள் தங்கம்\n1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள்\n1989 – வருஷம் பதினாறு , அபூர்வ சகோதரர்கள்\n1990 – கேளடி கண்மணி\nதிரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது 20 நூல்களையும் எழுதி உள்ளார் வாலி.\nமுன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி ஆகியோர் அரசியலில் இருவேறு துருவங்களாக இருந்த நிலையில், இரண்டுபேரிடமும் நல்ல நட்புறவை வளர்த்துக்கொண்டவர் வாலி.\nஎம்.எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா – ஏ.ஆர். ரஹ்மான்\nதமிழ் திரையுலகின் இசை ஜாம்பவான்களான எம்.எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா ஆகிய இரு இசையமைப்பாளர்களின் இசையில்தான் வாலி ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார் என்றபோதிலும், ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் இளமை துள்ளும் பல பாடல்களை எழுதியுள்ளார்.\nபத்மஸ்ரீ விருது, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர் வாலி. 82 வயதானாலும் இன்றுவரை வாலிபக் கவிஞராகவே வலம் வந்தவர்.\nபள்ளித் தோழர் சூட்டிய பெயர் வாலி\nதமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிரபல இதழில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி’யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி ‘வாலி’ என்னும் பெயரைச் சூட்டினார். எம்.ஜி.ஆர், சிவாஜி தலைமுறை தொடங்கி, ரஜினி-கமல் தலைமுறையில் தொடர்ந்து இன்று புதிதாய் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதுமளவுக்கு, அனைத்துத் தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு படைப்பாளி கவிஞர் வாலி.\nதிரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என்று அவர் தனது தமிழாற்றலைப் பல பரிமாணங்களில் வெளிப்படுத்தியவர் என்பதை எப்படி மறக்க முடியும் இராமாயணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக, புதுக்கவிதை வடிவில் சொல்ல முடியும் என்று நிகழ்த்திக்காட்டியவர் அல்லவா\nஅசோகவனத்துச் சிறைவாசத்திலிருந்த சீதை, அனுமன் கொண்டுவந்த கணையாழியைப் பார்த்துப் பூரித்ததை…\nஎன்று சொல்லிய லாவகம் ஒன்று போதுமே\nதாய்ப்பாசம் குறித்து எத்தனையோ பாடல்கள் வந்��ிருந்தாலும், கவிஞர் வாலி எழுதி, இசைஞானி இசையமைத்து, யேசுதாஸ் பாடிய “அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே” பலரின் மனதில் பசுமையாய்ப் இன்றும் பதிந்து கிடக்கிறதே\nரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கவிஞர் வாலி எழுதிய கவிதையை பலரின் மனதை தொட்டது.\nமரபு வழியில் – ஒரு\nமுன்பு நிகழ்ந்த ஒரு விழாவில் கவிஞர் வாலி “எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன்” என்று பேசியவர் மறைந்த நாளின்று.\nவாலிபக் கவிஞர் வாலி – காலமான நாளின்று\nமோடி கவர்மெண்ட் மீதான நம்பிக்கை நம்மாள்கிட்டே எக்க...\nகமல் சொன்னதுலே இன்னா தப்புங்கறேன்\nபெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வசதிக...\nதமிழக அரசின் விருதும், மானியமும்\nஅஜீத்தின் தைரியம் கமலுக்கு இல்லை\nநடிகர் கமலுக்கு ஆதரவாக களமிறங்கிய ஓபிஎஸ்\nசட்டப்படி அனுமதியில்லை: கமல் குறித்த கேள்விக்கு நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/557783/amp", "date_download": "2020-02-26T17:14:52Z", "digest": "sha1:QEZBPYHORWUOY3N7LNCSBISCEES5VDUI", "length": 11389, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "Everyone at AIADMK is the first minister; There are a thousand Palanisamyas that are not a Palanisamy: Chief Palanisamy talk | அதிமுகவில் அனைவரும் முதல் அமைச்சர்கள் தான்; ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் உள்ளனர்: முதல்வர் பழனிசாமி பேச்சு | Dinakaran", "raw_content": "\nஅதிமுகவில் அனைவரும் முதல் அமைச்சர்கள் தான்; ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் உள்ளனர்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nசேலம்: அ.தி.மு.க.,வில் அனைவரும் முதல் அமைச்சர்கள் தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. அதன்படி, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மாலை ஆத்தூரில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் முதல் அமைச்சர்கள் ஆவதற்கான தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர். அ.திமு.க.,வில் உள்ளவர்கள் அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும் என்று தெரிவித்தார்.\nதற்போதைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார். ஒரு சாதாரண மனிதர் கூட உயர்ந்த நிலைக்கு வர அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர் என்று கூறினார். கடந்த காலங்களில் மிட்டா மிராசுதாரர், தொழிலதிபர் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்ற நிலையை மாற்றியவரும் எம்.ஜி.ஆர் தான் என தெரிவித்தார். வாழ்ந்தவர் கோடி, வளர்ந்தவர் கோடி என்ற பாடல் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் என்றும் அறிஞர் அண்ணாவிற்கு புகழ் சேர்த்த பெருமை எம்.ஜி.ஆர்-க்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார்.\nஎம்.ஜி.ஆர் படங்களில் இருந்த உயிரோட்டம் இப்போது வரும் படங்களில் இல்லை. ஏதேதோ தலைப்புகளில் திரைப்படங்கள் வருகின்றன. ஒன்று கூட அவை மனதில் நிற்பதில்லை . திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வர்மான கருத்துக்களை சமுதாயத்தில் புகுத்தியவர் எம்.ஜி.ஆர் என்றார். தமிழகத்தில் அதிக காலங்கள் ஆட்சி புரிந்த கட்சி அதிமுக என்றும் முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.\nமுறைகேடுகளை தடுக்க ‘பேஸ் லாக்’: ஆன்லைனில் ஆதார் கார்டு டவுன்லோடு செய்ய புதிய முறை...அதிகாரிகள் தகவல்\nமோடியின் ஆட்சியில் எல்லாமே பிரச்சனைதான்; போராட்டம் இந்தியர்களை காப்பாற்றுவதற்கான போர்...CAA-க்கு எதிரான மாநாட்டில் மு.க.ஸடாலின் பேச்சு\nடெல்லி வன்முறை மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது; போராடினாலும், CAA-யை திரும்பப் பெறும் என்ற நம்பிக்கை இல்லை...நடிகர் ரஜினி பேட்டி\nகலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுக்குள் உள்ளது: காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்....தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டி\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி கலவரம் தொடர்பாக வெறுக்‍கத்தக்‍க பேச்சுகளை பேசிய பா.ஜ.க. தலைவர்கள் மீது வழக்‍குப் பதிவு செய்ய வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nபாலகோட் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: நாட்டை பாதுகாக்க எல்லை தாண்ட பாதுகாப்புப் படை தயங்குவதில்லை...ராஜ்நாத் சிங் டுவிட்\nகொரோனா வைரஸ் அபாயம்: தென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்\nவாடகைத்தாய் மசோதா சட்டத் திருத்தம், ரூ.1,480 கோடியில் தேசிய ஜவுளி மையம்... பலவேறு பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n'1984 சீக்கிய கலவரம் போன்று டெல்லியை ஆக்கிவிடாதீர்கள்'.. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்க : டெல்லி முதல்வருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி வன்முறை விவகாரத்தில் மவுனம் கலைத்தார் பிரதமர் : தலைநகரில் அமைதியை நிலைநாட்ட சகோதர, சகோதரிகள் ஒத்துழைக்க மோடி வேண்டுகோள்\nடெல்லி கலவரத்தின் பின்னணியில் பாஜகவின் திட்டமிட்ட சதி உள்ளது, தேர்தலுக்கு பிறகு வேண்டுமென்றே இத்தகைய அரசியல் சூழ்ச்சி : சோனியா காந்தி கடும் கண்டனம்\nகொள்ளிடம் கதவணையின் 35% கட்டுமான பணிகள் நிறைவு: 2021ம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் நிறைவடையும்: முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/kabaddi/pro-kabaddi-league-2019-bengaluru-bulls-vs-dabang-delhi-semifinal-match-result-017357.html", "date_download": "2020-02-26T17:27:37Z", "digest": "sha1:7CPWFGIJGMAVYWRG4CJSITFELWLJQLRB", "length": 16872, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "PKL 2019 : பவனை மிஞ்சிய நவீன் குமார்.. அரையிறுதியில் பெங்களூரு அணியை வீழ்த்தி டபாங் டெல்லி வெற்றி! | Pro Kabaddi League 2019 : Bengaluru Bulls vs Dabang Delhi Semifinal match result - myKhel Tamil", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL)\n» PKL 2019 : பவனை மிஞ்சிய நவீன் குமார்.. அரையிறுதியில் பெங்களூரு அணியை வீழ்த்தி டபாங் டெல்லி வெற்றி\nPKL 2019 : பவனை மிஞ்சிய நவீன் குமார்.. அரையிறுதியில் பெங்களூரு அணியை வீழ்த்தி டபாங் டெல்லி வெற்றி\nஅகமதாபாத் : பெங்களூரு புல்ஸ் அணியை அரையிறுதியில் வீழ்த்திய டபாங் டெல்லி அணி 2019 புரோ கபடி லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\n2019 புரோ கபடி லீக் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் டபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.\nபரபரப்பாக நடந்த அரையிறுதியில் டெல்லி அணி 44 - 38 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது\nடபாங் டெல்லி அணி லீக் சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தது. பெங்களூரு புல்ஸ் அணி எலிமினேட்டர் போட்டியில் பங்கேற்று, உபி யுத்தா அணியை கூடுதல் நேரத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.\nடபாங் டெல்லிய��ன் ரெய்டர் நவீன் குமார் தொடர்ந்து 20 போட்டிகளில் சூப்பர் 10 புள்ளிகளை பெற்று இந்த சீசனின் சிறந்த நட்சத்திரமாக வலம் வருபவர்.\nமறுபுறம் பெங்களூரு புல்ஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் பவன் செஹ்ராவத் தனி ஒருவனாக, தன் அணியின் 65 சதவீத ரெய்டு புள்ளிகளை தானே பெற்று அணியை அரையிறுதி வரை அழைத்து வந்துள்ளார்.\nஇந்த இருவரில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அந்த அணி தான் வெல்லும் என்பதே அரையிறுதிக்கு முந்தைய கணிப்பாக இருந்தது.\nநவீன் குமார் சிறப்பாக ஆடினாலும் சில தவறுகள் செய்து சில முறை தானே அவுட் ஆனார். பவன் செஹ்ராவத் தனியாளாக ரெய்டுகளில் கலக்கினாலும், டெல்லி அணியின் ஆல் - ரவுண்டர் செயல்பாடுகளுக்கு முன் அவரால் தன் அணியை கரை சேர்க்க முடியவில்லை.\nதுவக்கம் முதலே டெல்லி அணி மின்னல் வேகத்தில் செயல்பட்டது. முதல் ஐந்து நிமிடத்திலேயே பெங்களூரு அணியை ஆல் - அவுட் செய்தது டெல்லி. முதல் பாதி முடியும் முன் மீண்டும் ஒரு ஆல் - அவுட் செய்ய பெங்களூரு அணி பரிதாப நிலையில் இருந்தது.\nமுதல் பாதி முடிய சில நிமிடங்கள் இருக்கும் போது தான் பெங்களூரு அணி முதல் டேக்கில் புள்ளியை பெற்றது. அந்த அளவு அந்த அணியின் தடுப்பாட்ட வீரர்கள் நவீன் குமார் முன் செயலிழந்து நின்றனர்.\nமுதல் பாதியில் டெல்லி அணி 26 - 18 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியின் பாதி நேரம் வரை நவீன் குமார் சரியாக ரெய்டு செல்லவில்லை. அவராகவே தவறு செய்து ஆட்டமிழந்து வந்தார்.\nபவன் செஹ்ராவத் தன் வேகத்தை கூட்டி புள்ளிகளை பெற்று வந்தார். டெல்லி அணியின் அனைத்து வீரர்களும் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினர். இரண்டாம் பாதியில் டெல்லி அணி பெங்களூருவை ஆல் அவுட் செய்தது. அப்போது 41 - 32 என்ற அளவில் போட்டி இருந்தது. அதன் பின் டெல்லி வீரர்கள் ரெய்டுகளில் நேரத்தை கடத்தத் துவங்கினர்.\nஆட்ட நேர இறுதியில் டெல்லி அணி 44 - 38 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. நவீன் குமார் தன் டெல்லி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். பெங்களூரு புல்ஸ் அணி அரையிறுதி வரை போராடி வந்தாலும், இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.\nஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nPKL 2019 : பெங்களூருவை வீழ்த்திய உபி யுத்தா.. எலிமினேட்டரி��் மீண்டும் அதே அணியுடன் மோதல்\nPKL 2019 : அசத்தல் வெற்றி பெற்ற ஹரியானா, ஜெய்ப்பூர்.. கோட்டை விட்ட தெலுகு டைட்டன்ஸ்\nPKL 2019 : தனி ஒருவனாக ஹரியானா கதையை முடித்த பவன்.. பிளே-ஆஃப் செல்லும் பெங்களூரு\nPKL 2019 : பெங்களூரு புல்ஸ் பவன் செஹ்ராவத் அதிரடி.. போராடி தோல்வி அடைந்த யு மும்பா\nPKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nPKL 2019 : ரெய்டுக்கு ரெய்டு.. அனல் பறந்த கபடி போட்டி.. முட்டி மோதிக் கொண்ட இரு வீரர்கள்\nPKL 2019 : பரபர கபடிப் போட்டி.. கம்பேக் கொடுத்த பெங்களூரு.. அசத்தல் பவன் செஹ்ராவத்\nPKL 2019 : வரிசையாக தோல்வி.. தமிழ் தலைவாஸுக்கு வந்த சோதனை.. பெங்களூருவிடமும் மண்ணைக் கவ்வியது\nPKL 2019 : 2 ஆல் அவுட்.. கொஞ்சம் போனஸ் பாயின்ட்.. பெங்களூருவை வீழ்த்திய குஜராத்\nPKL 2019 : எந்தப் பக்கம் போனாலும் அடி.. பெங்களூருவிடம் சரணடைந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்\nPKL 2019 : பரபரப்பான நிமிடங்கள்.. பெங்களூருவை தாவிப் பிடித்த டபாங் டெல்லி.. அசத்திய நவீன் குமார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\n3 hrs ago லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி\n3 hrs ago என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\n4 hrs ago இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nNews டெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2023 Wold Cup - தோனி விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24510", "date_download": "2020-02-26T15:25:03Z", "digest": "sha1:GVQF2CUGCO4TB6366XQLJIOUSB4QT2XD", "length": 36500, "nlines": 129, "source_domain": "puthu.thinnai.com", "title": "மருமகளின் மர்மம் – 15 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமருமகளின் மர்மம் – 15\nஅலுவலகத்தில் ஒரு நாள் ரமேஷ் தன் வேலையில் ஆழ்ந்திருந்த போது, தொலைபேசி சிணுங்க, அவன் ஒலிவாங்கியை எடுத்துப் பதில் சொன்னான். பேசியது ஓர் ஆண் குரல்: ‘யாரு மிஸ்டர் ரமேஷா\n‘நான் யாருன்றதை யெல்லாம் அப்பால சொல்றேன். கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களாமே’ – குரலில் ஒலித்த கிண்டலும் அழுத்தமும் அவனது கேள்வி ஏதோ விபரீதத்தை உள்ளடக்கி யிருந்ததாய் அவனுக்குத் தோன்றச் செய்தன.\nரமேஷ் தன் கடுப்பை அடக்கிக்கொண்டு, ‘என்ன பேசணும் உங்களுக்கு என்னோட’ என்றான். குரலில் பதற்றம் ஒலிக்காதவாறு கவனமாக இருந்தான்.\n‘வேற ஒண்ணுமில்ல. லூசிக்கு நீங்க எழுதின லவ் லெட்டர்ஸ் எல்லாம் எங்ககிட்ட இருக்கு. உங்களுக்கு அதெல்லாம் திருப்பி வேணுமில்ல அந்த லெட்டர்ஸ் எல்லாம் நீ கட்டப் போற பொண்ணு பார்வைக்குப் போனா நல்லாவா இருக்கும் அந்த லெட்டர்ஸ் எல்லாம் நீ கட்டப் போற பொண்ணு பார்வைக்குப் போனா நல்லாவா இருக்கும்\n‘நீதான் சொல்லணும். நீதானே •போன் பண்றே\n‘அஞ்சு லச்சம் வெட்டிரு. அந்த லெட்டர்ஸை எல்லாம் பத்திரமா ரிஜிஸ்தர் தபால்ல அனுப்பிட்றோம்.’\n‘.. .. ‘அனுப்பிட்றோம்’ னா யாராரு‘\n‘லூசியும் நானும்தான். வேற யாரு\n‘அது பத்தி உனக்கு என்னப்பா\n‘உன்னோட லெட்டர்ஸெல்லாம் அந்தப் பொண்ணு கைக்குப் போய்ச் சேந்துடும். என்ன சொல்றே\nரமேஷ¤க்கு நெற்றியில் வேர்வை அரும்பு கட்டியது. ஆனாலும், ஏதோ ஒரு துணிச்சலில், ‘தாராளமா அனுப்பிக்க. லூசி கிட்டவும் சொல்லு – அவ கிட்ட நான் மோசம் போன கதையை யெல்லாம் அந்தப் பொண்ணு கிட்ட ஏற்கெனவே நான் சொல்லியாச்சுன்னு. ஏன்னா, நான் யோக்கியமான ஆளு. உங்க மாதிரியான ஆளு இல்லே’ என்றான் அமர்த்தலாக.\nமறு முனை அமைதி யாயிற்று.\n‘என்னப்பா, பேச்சு மூச்சைக் காணோம் லூசிக்கு என்னோட அனுதாபங்களைச் சொல்லு.’\n‘லூசியைக் கன்சல்ட் பண்ணிட்டு அப்புறமா உன்னோட பேசறேன்.’ – அவன் தொடர்பைத் துண்டித்தான்.\nஒரு திடீர் எண்ணத்தில் அப்படிச் சொல்லிச் சமாளித்துவிட்டாலும், மிக அதிக அளவில் உள்ளுணர்வு படைத்த லூசி தான் சொன்னது வெறும் சமாளிப்புப் பொய் என்பதைப் புரிந்துகொண்ட�� கடிதங்களை யெல்லாம் நிர்மலாவுக்கு அனுப்பி வைத்துவிட்டால் என்ன செய்வது என்று அவன் உள்ளூற அஞ்சினான். சோமசேகரன் அவளைக் கண்காணித்து வந்துள்ளது போன்றே அவளும் தன் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்துள்ளாள் என்று அவன் எண்ணினான்.\nஆனால், ஆழ்ந்து சிச்தித்த போது, அந்தக் கடிதங்களை யெல்லாம் அவசரப்பட்டு நிர்மலாவுக்கு அனுப்புவதில் பணரீதியாக அவளுக்கு ஆதாயமில்லை யாதலால், அவள் அப்படிச் செய்வதை ஒத்திப் போடுவாள் என்றும் அவனுக்குத் தோன்றியது. காலதாமதம் ஆனாலும் அச்சுறுத்திப் பணம் பறிக்கவே முயல்வாள்.\nஅவன் உடனே சோமசேகரனின் அலுவலகத்துக்குப் போய் அவரைச் சந்தித்தான். பதற்றத்தோடு அவன் சொன்னவற்றை யெல்லாம் பதறாமல் கேட்டுக்கொண்ட அவர் கண்களை மூடிக்கொண்டு நில நொடிகள் வரையில் யோசித்த பிறகு சொன்னார்: ‘எப்படியும் அவளோ இல்லாட்டி அவளோட ஆளோ •போன் பண்ணுவாங்க. அப்பவும் இதையே சொல்லு. உன்னால ஆனதைப் பாத்துக்க’ ன்னு சொல்லிடு. நான் ராஜரத்தினத்துக்குக் கால் போட்டுப் பேசறேன். மறுபடியும் அவளைக் கண்காணிக்கச் சொல்றேன். அந்த பிஸ்னெஸ்மேன் கைவிட்டுட்டதால பணத்துக்கு அல்லாட்றான்னு நினைக்கிறேன். அதான் இப்ப ப்ளேக்மெயில்லே இறங்கி யிருக்கா.’\n‘அவதான் வேலையில இருந்துக்கிட்டுச் சம்பாதிக்கிறாளேப்பா\n‘கெட்ட பழக்கங்களுக்கு ஆளானவங்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாதுப்பா.’\n‘மணி அஞ்சு ஆச்சுப்பா. கெளம்பலாமா\n‘என்னோட பைக்லயே போயிடலாம். இன்னைக்கு ஆட்டோ சவாரி வேணாமே\nஇருவரும் தெருவுக்கு வந்தார்கள். பைக்கின் பின்னிருக்கையில் ஏறும் முன் மெதுவாக அவன் தோளில் தட்டி, காதருகே வாய் வைத்து, ‘ரமேஷ் நான் சொல்ற ஆளைக் கவனி. அதோ, அந்தப் பெட்டிக் கடையில கூல் ட்ரிங்க்கும் கையுமா நிக்கிறானே ஒரு தடியன் – சிவப்புல கறுப்புக் கட்டம் போட்ட ஷர்ட்டும், கறுப்புப் பேண்ட்டுமா – அவனோடதான் அன்னைக்கு ஒரு நாள் லூசியை நான் ஒரு ஓட்டல்ல பார்த்தேன். அவந்தான் அந்த ராபர்ட்டா யிருக்கணும். நல்லாப் பார்த்து வெச்சுக்க.’ – ரமேஷ¤ம் அப்படியே செய்தான். பிறகு இருவரும் புறப்பட்டார்கள்.\n நீ எதுக்கும் கவலைப்படாதே. நல்லவங்களுக்கு நல்லதுதான் நடக்கும். இடையில துன்பம் வந்தாலும் வரலாம். ஆனா அது விலகிடும்ப்பா. நான் நினைக்கிறேன் – லூசிதான் அவனை இங்கே அனுப்பி வெச்சிருக���கான்னு.’\n‘அவளும் வந்திருக்களோ என்னமோ. அவ நிர்மலாவைச் சந்திச்சா எல்லாமே பாழாப் போயிடுமேப்பா\n பார்க்கலாம். எது நடக்கணும்னு விதிச்சிருக்கோ, அதுதான் நடக்கும்.’\nஅன்றிரவே, சாரதா தூங்கிய பிறகு, சோமசேகரன் மும்பை ராஜரத்தினத்துடன் பேசினார்: ‘ராஜரத்தினம் நான்தாம்ப்பா, சோமசேகர் பேசறேன். அந்தப் பொண்ணு லூசி பாம்பேலதான் இருக்காளா, இல்லாட்டி இங்க மெட்ராஸ் வந்திருக்காளான்னு தெரியணும்.’\n கொஞ்ச நேரத்துக்கு முந்தி நானே அவளை ஒரு தியேட்டர்ல பார்த்தேன். எனக்கு முன் வரிசையில இருந்தா. அதனால இங்கதான் இருக்கா.’\n‘அவளோட வீட்டு அட்ரெஸ் ஞாபகம் இருக்கா\n‘கொஞ்சம் லைன்ல இருங்க. குறிச்சு வெச்சிருக்கேன். பார்த்துச் சொல்றேன்.’\nராஜரத்தினம் சொல்லச் சொல்ல, அவர் எழுதிக்கொண்டார்\n‘இப்ப எதுவும் இல்லே. ஆனா வரும்னு எதிர்பார்க்கிறாங்க. அப்படி வந்தா, உன்னை •போன்ல கூப்பிட்டு என்ன உதவி தேவைன்னு சொல்றேன், ராஜரத்தினம்.’\n‘கண்டிப்பா. என்னாலான உதவியைச் செய்யிறதுக்கு நான் எப்பவும் ரெடி.’\n‘தேங்க்ஸ், ராஜரத்தினம். குட் நைட்\n அவ பாம்பேலதான் இருக்காளாம். இந்தா, அவளோட அட்ரெஸ். டயரியில குறிச்சு வை. அதையும் அலமாரி லாக்கர்லயே வை.’\nஇரண்டு நாள்கள் கழித்து, அலுவலக விஷயமாய் தில்லி போவதாய்ச் சொல்லிவிட்டு, சோமசேகரன் மும்பைக்குச் சென்று வந்தார். வந்து சேர்ந்த அன்றிரவு, சாரதா உறங்கிய பிறகு, தமது அறைக் கதவு சாத்திய தனிமையில், ‘ரமேஷ் உனக்கு ஒரு நல்ல சேதி கொண்டுவந்திருக்கேன்.,’ என்று புன்னகை புரிந்தார்.\n‘உண்மையில நான் பாம்பேக்குப் போய் அந்த லூசியை வேவு பார்த்தேன். ஞாயித்துக் கிழமை அதிகாலையிலேயே போய்க் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்தவ என்னைப் பார்த்ததும் பேயறைஞ்ச மாதிரி நின்னா. ‘உன்னோட மாஜி வருங்கால மாமனார் வந்திருக்கேம்மா,’ ன்னு சொல்லிக்கிட்டே சடக்னு உள்ளே போயிட்டேன். நல்ல வேளையா அவ மட்டுந்தான் இருந்தா. நானே ஒரு நாற்காலியில உக்காந்தேன். கதவைச் சாத்திட்டு உள்ளே வந்தா. ‘உக்காரு,’ ன்னேன். உக்காந்தா. என் கைப் பையைத் திறந்து அதிலேர்ந்து பிஸ்டலை எடுத்தேன்.’\n’ என்ற ரமேஷ் விழிகள் விரிய அவரைப் பார்த்தான்.\n‘ஆமாம்ப்பா. பிஸ்டல்தான். வெடிச்சா புகை மட்டும் வர்ற டம்மித் துப்பாக்கி. பிஸ்டலைப் பார்த்ததும் அவ அப்படியே பயந்து நடுங்கிட்டா. ‘ரமேஷோட லெ��்டர்ஸை யெல்லாம் எடு. உன்னைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் பரவால்லேன்ற முடிவோடதான் இப்ப வந்திருக்கேன். வம்பு பண்ணாம குடுத்துட்டா, ஒண்ணும் பண்ணாம போயிடுவேன்’ அப்படின்னேன். உடனே அலமாரியைத் திறந்து ஒரு பையை எடுத்துட்டு வந்து குடுத்துட்டா. ‘வேற ஏதாச்சும் லெட்டர்ஸ் பாக்கி வெச்சிருக்கியா’ அப்படின்னேன். உடனே அலமாரியைத் திறந்து ஒரு பையை எடுத்துட்டு வந்து குடுத்துட்டா. ‘வேற ஏதாச்சும் லெட்டர்ஸ் பாக்கி வெச்சிருக்கியா’ ன்னு கேட்டேன். வேற எதுவும் இல்லேன்னு சத்தியம் பண்ணினா. ‘அந்த பிஸ்னெஸ்மேனைக் கல்யாணம் பண்ணிக்கலையா நீ’ ன்னு கேட்டேன். வேற எதுவும் இல்லேன்னு சத்தியம் பண்ணினா. ‘அந்த பிஸ்னெஸ்மேனைக் கல்யாணம் பண்ணிக்கலையா நீ சாரி. என் கேள்வியே தப்பு. அவன் உன்னோட லச்சணம் தெரிஞ்சு உன்னை உதறிட்டுப் போயிட்டானாமே சாரி. என் கேள்வியே தப்பு. அவன் உன்னோட லச்சணம் தெரிஞ்சு உன்னை உதறிட்டுப் போயிட்டானாமே என்ன முழிக்கிறே உன்னோட ஒவ்வொரு அசைவையும் இங்கே இருக்கிற என்னோட மச்சான் – ஒரு போலீஸ் ஆ•பீசர் – மூலமா கண்காணிச்சுக்கிட்டிருந்தேன். இப்பவும் கண்காணிக்கிறேன். அப்பப்ப அவரும் எனக்குத் தகவல் குடுத்துக்கிட்டே இருக்காரு. இல்லாட்டி உன் அட்ரெஸ் எல்லாம் எனக்கு எப்படித் தெரியும் அந்தத் தடியன் ராபர்ட்டை மெட்ராஸ்க்கு அனுப்பி வெச்சிருக்கே போலிருக்கே அந்தத் தடியன் ராபர்ட்டை மெட்ராஸ்க்கு அனுப்பி வெச்சிருக்கே போலிருக்கே என்ன அப்படிப் பாக்கறே எல்லாமே எனக்குத் தெரியும்’ அப்படின்னேன். ‘ரைட். நான் புறப்பட்றேன். அதுக்கு முன்னாடி நான் உனக்கு வாங்கித் தந்த தங்க நெக்லேஸை எடுத்துக் குடுத்துடு’ ன்னேன். ஒரு நொடி தயங்கினா. ஆனா எடுத்துக் குடுத்துட்டா. ‘நீ ரமேஷ¤க்கு எழுதின லெட்டர்ஸ் எல்லாம் பத்திரமா எங்கிட்டதான் இருக்கு. நீயும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறியாமே அப்ப உன்னை ப்ளேக்மெய்ல் பண்றதுக்கு எனக்கு உதவியா யிருக்கும்’ னேன். ‘அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க. இப்பதான் ஒருத்தரு என்னைக் கல்யாணம் பண்ணிக்க முன்வந்திருக்காரு. என் வாழ்க்கையைக் கெடுத்துடாதீங்க’ ன்னு கெஞ்சிக் கை யெடுத்துக் கும்பிட்டா. மேலே எதுவும் பேசாம, ‘சே அப்ப உன்னை ப்ளேக்மெய்ல் பண்றதுக்கு எனக்கு உதவியா யிருக்கும்’ னேன். ‘அப்பட���யெல்லாம் பண்ணிடாதீங்க. இப்பதான் ஒருத்தரு என்னைக் கல்யாணம் பண்ணிக்க முன்வந்திருக்காரு. என் வாழ்க்கையைக் கெடுத்துடாதீங்க’ ன்னு கெஞ்சிக் கை யெடுத்துக் கும்பிட்டா. மேலே எதுவும் பேசாம, ‘சே நீ எல்லாம் ஒரு பொம்பளை நீ எல்லாம் ஒரு பொம்பளை’ ன்னு சொல்லித் தூன்னு துப்பிட்டு வந்துட்டேன்.’\nரமேஷ் பாய்ந்து அவரைக் கட்டிக்கொண்டான்.\n எப்படிப்பட்ட ரிஸ்க் எடுத்திருக்கீங்க எனக்காக நீங்க பாட்டுக்குத் தனியாப் போய் நின்ன்னுருக்கீங்களே நீங்க பாட்டுக்குத் தனியாப் போய் நின்ன்னுருக்கீங்களே அப்ப எவனாச்சும் ரவுடி அவளோட இருந்திருந்தா அப்ப எவனாச்சும் ரவுடி அவளோட இருந்திருந்தா\n‘அதை எல்லாம் பாத்தா முடியுமா வாழ்க்கையில சில ரிஸ்க்குகளை எடுத்துத்தான் தீரணும். நீ எனக்கு ஒரே மகன். உன் சந்தோஷந்தானேப்பா எனக்கு முக்கியம் வாழ்க்கையில சில ரிஸ்க்குகளை எடுத்துத்தான் தீரணும். நீ எனக்கு ஒரே மகன். உன் சந்தோஷந்தானேப்பா எனக்கு முக்கியம் இந்தா. முதல்ல உன்னோட எல்லா லெட்டர்ஸ¤ம் இருக்கான்னு பாரு.’\nபார்த்தான்: ‘எல்லாம் இருக்குப்பா. ஏம்ப்பா இனிமே அவளோட லெட்டர்ஸ் நமக்கு எதுக்குப்பா இனிமே அவளோட லெட்டர்ஸ் நமக்கு எதுக்குப்பா கிழிச்சுடட்டுமா கிழிச்சுட்டா மனசு லேசாயிடும். இன்னும் அதிக நிம்மதியா யிருக்கும்.’\n இப்ப ஒண்ணும் செய்யாதே. நீயும் அவளும் ஓட்டலுக்கு எத்தினியோ வாட்டி போய் உக்காந்து சாப்பிட்டிருக்கீங்க. அப்ப யாரையாச்சும் வெச்சு அவ உங்களை •போட்டோ எடுத்திருந்தான்னு வை. அதை வெச்சும் உன்னை அவ ப்ளேக்மெய்ல் பண்ணலாமில்ல அப்ப நமக்கு அவ லெட்டர்ஸ்தான் துருப்புச் சீட்டாப் பயன்படும்.’\n.. .. அதற்குப் பிறகு லூசி அவள் வாழ்க்கையில் தானாகவோ அல்லது ராபர்ட் மூலமாகவோ குறுக்கிடவில்லை. பணக்காரன் ஒருவனை மணந்துகொண்டு பழைய கொட்டங்கள் பெரும்பாலானவை இல்லாமல் அவள் வாழ்ந்து வருவதாக ராஜசேகரனிடமிருந்து கொஞ்ச நாள் கழித்து அவருக்குச் சேதி வந்தது.. .. ..\nகடந்த கால நிகழ்வுகளை யெல்லாம் அசை போட்ட ரமேஷ¤க்கு அப்பா சொன்னபடி தான் அந்தக் கடிதங்களைப் பத்திர்மாய் வைத்திருந்திருக்கக்கூடாது என்று தோன்றியது. நிர்மலாவின் பார்வையில் அவை பட்டிருந்திருக்க வேண்டும் என்றும், அதனால்தான் அவளது போக்கில் அந்த மாற்றம் என்றும் தீர்மானமாக நினைத்ததால், உறங்��� முடியாமல் அவன் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான். மறு நாள் சோமசேகரனுடன் அக்கடிதங்கள் பற்றிப் பேசவேண்டும் என்று அவன் முடிவு செய்தான். பின்னர் உறங்க முயன்றான்.\n.. .. .. சகுந்தலாவும் மேரியும் திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தன. தன்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், ஷைலஜாவை அனுப்பிவிட்டதற்காக விநாயக்ராம் குதிகுதியென்று குதித்தான். எந்தப் பள்ளி என்று அவளைக் குடைந்தான். அவள் அசையவில்லை: ‘விநாயக்ராம் உங்க கையில நான் சிக்கிச் சீரழிஞ்சது போதும். அவளுக்குக் கடுகளவு தீங்கு ஏற்பட்றதையும் என்னால தாங்கிக்க முடியாது. அவளைக் கண்டு பிடிக்க முயற்சி பண்ணினீங்க, நான் பொல்லாதவளாயிடுவேன். ஆமா உங்க கையில நான் சிக்கிச் சீரழிஞ்சது போதும். அவளுக்குக் கடுகளவு தீங்கு ஏற்பட்றதையும் என்னால தாங்கிக்க முடியாது. அவளைக் கண்டு பிடிக்க முயற்சி பண்ணினீங்க, நான் பொல்லாதவளாயிடுவேன். ஆமா ஏன் கொலைகாரியாவே ஆயிடுவேன். நீங்க அறிமுகப் படுத்திவெச்ச பெரிய பெரிய பொலீஸ் அதிகாரிங்கல்லாம் எனக்கு உதவுவாங்க. மறந்துறாதீங்க்\nவிநாயக்ராம் அப்போதைக்கு வாயை மூடிக்கொண்டாலும், தனது தேடலைக் கைவிடுவான் என்று சகுந்தலா நம்பபவில்லை. அவள் தனது மவுனத்தைத் தப்பாய்ப் புரிந்துகொண்டிருப்பாள் என்று அவனும் நினைக்கவில்லை.\n‘காபரே யிலிருந்து எப்ப என்னை விடுவிக்கப் போறீங்க’ என்று ஒரு தோதான நேரத்தில் அவள் வினவிய போது, அந்த யமகாதகன் ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு, ‘அது இப்போதைக்கு இல்லே, கண்ணு’ என்று ஒரு தோதான நேரத்தில் அவள் வினவிய போது, அந்த யமகாதகன் ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு, ‘அது இப்போதைக்கு இல்லே, கண்ணு உன் பொண்ணு ஷைலஜா உன்னோட இடத்துக்கு என்னிக்கு வர்றாளோ அன்னிக்குத்தான் உன் பொண்ணு ஷைலஜா உன்னோட இடத்துக்கு என்னிக்கு வர்றாளோ அன்னிக்குத்தான்\nசகுந்தலா கொதித்துப் போனாள். அருகில் இருந்த கண்ணாடித் தம்ப்ளரை எடுத்து வீசினாள். ‘இத பாரு அது மட்டும் நடக்காது. உன்ன மாதிரி ஒரு சாக்கடைப் பன்னி என் மகளைக் கண்ணால பார்க்கிறதைக் கூட நான் விரும்பல்லே. அந்த மாதிரி ஏதாச்சும் சதி பண்ணி அவளையும் சிக்க வெச்சே, உன்னைக் கொல்ல முடியாட்டியும், நான் பெத்த மகளை நானே கொன்னுட்டு நானும் தற்கொலை பண்ணிக்குவேன் அது மட்டும் நடக்காது. உன்ன ம���திரி ஒரு சாக்கடைப் பன்னி என் மகளைக் கண்ணால பார்க்கிறதைக் கூட நான் விரும்பல்லே. அந்த மாதிரி ஏதாச்சும் சதி பண்ணி அவளையும் சிக்க வெச்சே, உன்னைக் கொல்ல முடியாட்டியும், நான் பெத்த மகளை நானே கொன்னுட்டு நானும் தற்கொலை பண்ணிக்குவேன் புரிஞ்சுக்கடா, நாயே’ – சகுதலாவின் ஒருமை விளிப்பும் முதன்முறையான மரியாதையற்ற அவமதிப்புப் பேச்சும் விநாயக்ராமை அதிரவைத்துவிட்டன. அவன் வாயை மூடிக்கொண்டான். அதன் பிறகு சகுந்தலா எப்போதுமே அவனை ஒருமையில்தான் விளித்தாள். .. ..\nமேரியுடன் ஷைலஜா சென்றபிறகு ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆறு ஆண்டுகளில் சகுந்தலா அவளைப் பொதுத் தொலைபேசிகளிலிருந்து அழைத்துப் பேசியதோடு சரி. ஒரு தரம் கூட அவளைச் சந்திக்காமல் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருந்தாள். அவளுடன் பேசிய போதெல்லாம் தனது நிலைமை, இயலாமை ஆகியவற்றைச் சகுந்தலா அவளுக்குப் புரியவைத்தாள். ஒவ்வொரு தடவையும் அழுதாள். இதனால், ஷைலஜாதான் அவளுக்கு அடிக்கடி ஆறுதல் கூறும்படி ஆயிற்று.\nஒரு நாள் இரவில், அவள் நடனம் ஆடிவிட்டுக் களைப்புடன் தன்னறைக்குத் திரும்பிய நேரத்தில், ‘அம்மா ரொம்ப முக்கியமான விஷயம்மா’ என்றவாறு ஷைலஜாவுக்கு ஆயாவாக இருந்திருந்த நீலவேணி அவளை எதிர்கொண்டாள்.\n முதல்ல கதவைச் சாத்தித் தாப்பாப் போடுங்கம்மா. இப்ப நான் சொல்லப் போற சங்கதி யார் காதுலேயும் விழுந்துடக் கூடாது. அதுக்குத்தான்\nSeries Navigation ஆத்மாநாம்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவுவலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்\nதமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம்\nதினம் என் பயணங்கள் – 4\nதொடுவானம் 2 – விழியறிந்த முதல் கவிதை அவள்\nஜாக்கி 27. வெற்றி நாயகன்\nமருமகளின் மர்மம் – 15\nபேரா.வே.சபாநாயகம் – 80 விழா அழைப்பு\nநீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள்\nநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு\nமணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா\nநாசா நிலவைச் சுற்றும் “லாடி” [LADEE] விண்ணுளவி ஆய்வு காலத்தை நீடிக்கிறது.\nசிற்றிதழ்களில் சங்கு(2010-2011): கவிதைகள் ஓர் ஆய்வு\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 45\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3\nபூக்களைப் பற்றிய புதுமைச் செய்திகள் [”கடல்” நாகராசனின் அதிசய மலர்கள்—1000 நூலை முன் வைத்து ]\nசீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​9​\n‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசிகசாலை\nPrevious Topic: நாசா நிலவைச் சுற்றும் “லாடி” [LADEE] விண்ணுளவி ஆய்வு காலத்தை நீடிக்கிறது.\nNext Topic: பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21649", "date_download": "2020-02-26T15:15:32Z", "digest": "sha1:MVZKTIQWBWIWUKO47ELHULXQCAJV5MYO", "length": 8280, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Diana - Sex Queena Charithira Penmaniya - டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா » Buy tamil book Diana - Sex Queena Charithira Penmaniya online", "raw_content": "\nடயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Diana - Sex Queena Charithira Penmaniya\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கவிஞர் தெய்வச்சிலை\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஞானச் சித்தர்களின் அட்டமா சித்திகள் டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா\nஇந்த நூல் டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா, கவிஞர் தெய்வச்சிலை அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் தெய்வச்சிலை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉலகப் புகழ்பெற்ற மணிமொழிகள் - Ulaga Pukazhpettra Manimozhikal\nவயசுப் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி\nடயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Daiana\nபகவான் ஓஷோவை சாகடித்த அமெரிக்கா - Bhagavan Oshovai Sakatitha America\nஉலகை உலுக்கிய செக்ஸ் கொலைகள் - Vaa Agappattu Kolvom\nபகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி 100 - Captain Vijayakhanth - 100\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nநீரிழிவு நோய் ஏன் வருகிறது எப்படி போக்குவது - Neerizhivu Noi Ean Varugiradhu\nசகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் - Sakala Noikalai Therkkum Sakthi Vaizhntha Manthirangal\nமுடியும் என்றொரு மந்திர சாவி\nஎடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள் - Edaiyai Kaathu Nalathai Penungal\nதேன் இஞ்சி எலுமிச்சை வைத்தியம்\nபெருகிவரும் நீரிழிவு நோயும் விழிப்புணர்வும்\nநடைப்பயிற்சி பற்றிய சுவையான தகவல்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nடாக்டர் அம்பேத்கர் - Vadivelu - 100\nமு. வரதராசனார் மாணவர்களுக்குச் சொன்னது - Mu. Varatharasanar Maanavarkalukku\nஇந்து மதம் எங்கே போகிறது\nஇத்தாலியின் யுத்தப்பேய் முசொலினி - Ithaliyin Yutha Peai Musolini\nகடன் இல்லாத விவசாயம் நிச்சயம் சாத்தியம் - Kadan Illatha Vivasayam\nநக்கீரன் இயர்புக் 2013 - Year Book 2011\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/27-daniel-chapter-01/", "date_download": "2020-02-26T15:51:10Z", "digest": "sha1:B77PDVLB7V5VWUDVNHCPGKMZ43KYEFVK", "length": 10564, "nlines": 39, "source_domain": "www.tamilbible.org", "title": "தானியேல் – அதிகாரம் 1 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nதானியேல் – அதிகாரம் 1\n1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான்.\n2 அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.\n3 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரை கொண்டுவரவும்,\n4 அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்.\n5 ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டான்.\n6 அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.\n7 பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.\n8 தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதா��ிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.\n9 தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.\n10 பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான்.\n11 அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மிஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி:\n12 பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,\n13 எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான்.\n14 அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.\n15 பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.\n16 ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.\n17 இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.\n18 அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்.\n19 ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.\n20 ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்���ு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்.\n21 கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்.\nஎசேக்கியேல் – அதிகாரம் 48\nதானியேல் – அதிகாரம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/04/blog-post_9.html", "date_download": "2020-02-26T15:31:06Z", "digest": "sha1:BMXRHO3FB2EIHZ2ZBMW5U33MIWYPSORT", "length": 8030, "nlines": 77, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பனாமா அறிக்கைகள் கவிஞர் எஸ். நஜிமுதீன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nHome Latest கவிதைகள் பனாமா அறிக்கைகள் கவிஞர் எஸ். நஜிமுதீன்\nபனாமா அறிக்கைகள் கவிஞர் எஸ். நஜிமுதீன்\nபனாமா அறிக்கைகள் கவிஞர் எஸ். நஜிமுதீன் (சும்மா ஒரு குஜாலுல)\nசாகா வரம் பெற்ற பாண்டி- அவன் சாதி சனங்களை நோண்டி, வாகாய்ப் பல பொருள் வேண்டி -இப்போ வகையாக மாட்டிக் கொண்டானாண்டி,\nகோடி பலப் பல தேடி - தன் கோடிக்குள் குழி பல தோண்டி குவித்தவை, களித்தவை போக - மீதி கொண்டு போய் கொட்டினானாண்டி.\nஜாடிக்குள் போய் விட்டதாண்டி - இப்போ ஜனங்களின் முன்னாலே ஆனது நோண்டி ஜாலக் கண்ணாடியும் தாண்டி - அது சல சலத்தோடுது சறுக்கினால் ஆண்டி.\nநாட்டுத் தலைவர்களாண்டி - சிலர் நல்ல பதவியில் நடிப்பவர்தாண்டி கோட்டுடன் திரிபவராண்டி - இனி ரோட்டுடன் ரோமியோ ஆகினாராண்டி\nமின் வலையினில் மாட்டினராண்டி-மீன்களாய் மெத்தவும் நீந்திடல் முடியுமோ ஏண்டி, எந்நிலையிலும் அறிந்திடா தூண்டி - எங்கோ இரையோடு எதிர்ப��ர்த்து இருந்த தாமாண்டி\nஒரு தலை போச்சுது ஐஸ்லாண்டி(ல்)- எப்போ மறு தலை போவதோ அறியேனே நான்டி தறு தலையெல்லாம் இவராண்டி - இப்போ இரு தலைக் கொள்ளி எறும்பானராண்டி..\nகுத்து விளக்கெல்லாம் தூண்டி- இருள் குவிந்த இடமெல்லாம் தேடி, குந்த வைத்தால் இந்தக் கேடி - பண்ணும் குற்றம் தொலையாதோ ஏண்டி .\nமன்னர் பரம்பரை என்றும் - இவரை மண்ணாளும் மனிதர்கள் என்றும், மகுடம் கொடுத்தவர் நாம்டி- மணிமுடி மகிமையைக் காத்திடார் மறுபடி ஏண்டி\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/category/one-line-p1/page/109", "date_download": "2020-02-26T16:47:54Z", "digest": "sha1:M2FA6UVPY77OBT7MYGYKFZBAHILX4P7R", "length": 6070, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "One Line P1 | Selliyal - செல்லியல் | Page 109", "raw_content": "\nவலைப்புணர்ச்சி மற்றும் மனித கடத்தலை கல்வி அமைச்சு பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது\nஓரினச் சேர்க்கை காணொளி விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது\nதேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாதவர்கள் மீது விசாரணை முடிந்துள்ளது\nஎஸ்எஸ்எம் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி, மகன் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்\nதஞ்சோங் பியாய்: தேர்தல் தேதியை உள்நோக்கத்துடன் நிர்ணயிக்கவில்லை\nஅடிப்: சந்தேக நபர்களை வழக்குடன் தொடர்புப்படுத்த தெளிவான அறிகுறிகள் இல்லை\n100-க்கும் மேற்பட்ட புட்பாண்டா பணியாளர்கள் சைட் சாதிக் வீட்டு முன் வேலைநிறுத்தப் போராட்டம்\nதஞ்சோங் பியாய்: அம்னோ, மசீசவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உள்நோக்கம் கொண்டுள்ளதா\nதஞ்சோங் பியாய் : அம்னோவுக்கு கைமாறுகிறது முன்னாள் மந்திரி பெசார் போட்டியிடலாம்\nதஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் : நவம்பர் 16-ஆம் தேதி வாக்களிப்பு\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரின் வழக்கு விசாரணை உடனடியாக நிறுத்தப்படும்\nமகாதீர் – அஸ்மினுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொங்கியெழும் எதிர்ப்பலைகள்\nமலேசியாவில் மீண்டும் ஆட்சி மாற்றம் – ஷெராட்டன் விடுதியில் குவியும் அரசியல் தலைவர்கள்\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் வ���டுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-02-26T17:10:48Z", "digest": "sha1:XARYXE6BUOM4L7M7G346CVM3OUWKDMLD", "length": 5445, "nlines": 78, "source_domain": "selliyal.com", "title": "ங்கா கொர் மிங் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ங்கா கொர் மிங்\nTag: ங்கா கொர் மிங்\nசுல்தான் ஷாராபுடின்: நஜிப் புக்கிட் அமானில் தமது வாக்குமூலத்தை அளித்தார்\nசுல்தான் ஷாராபுடினுக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு கருத்துகள் தொடர்பில், நஜிப் புக்கிட் அமானில் தமது வாக்குமூலத்தை அளித்தார்.\nசிலாங்கூர் சுல்தான்: போலி இடுகைகளை வெளியிட்டதற்கான விசாரணைக்கு வர நஜிப் ஒப்புதல்\nசிலாங்கூர் சுல்தான் தொடர்பான போலி இடுகைகளை வெளியிட்டதற்கான விசாரணைக்கு, நஜிப் ஒத்துழைக்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.\nசிலாங்கூர் சுல்தான்: போலி தகவலை பகிர்ந்தது தொடர்பில் நஜிப் விசாரிக்கப்படுவார்\nஇணையத்தில் போலி தகவல்களை பகிர்ந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நஜிப் ரசாக் விசாரிக்கப்படுவார் என்று புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.\nசுல்தான் சிலாங்கூரை அவமதித்ததாகக் கூறிய குற்றச்சாட்டில் ங்கா கொர் மிங் வாக்குமூலம் அளித்தார்\nசுல்தான் சிலாங்கூரை அவமதித்ததாகக் கூறிய வழக்கில், ங்கா கோர் மிங் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.\nமக்களவைத் துணைத் தலைவர் மீது சட்ட நடவடிக்கை\nகோலாலம்பூர்: அம்னோ மற்றும் பாஸ் ஆட்சியின் விளைவாக மலேசியா ஒரு தலிபான் நாடாக உருமாறும் என பேராக் ஜசெக கட்சியின் தலைவர் ங்கா கொர் மிங் கூறியதற்கு, அம்னோ அவர் மீது சட்ட...\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-02-26T16:24:40Z", "digest": "sha1:LQCQFEZBSDJDOI5ECA6O53QWNIXOYCDX", "length": 3250, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "மூவார் தமிழ்ப் பள்ளி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மூவார் தமிழ்ப் பள்ளி\nTag: மூவார் தமிழ்ப் பள்ளி\nசுங்கை மூவார் தமிழ்ப் பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான பரிசு\nமூவார் - ஜோகூர் மாநில அளவில் சிறந்த முறையில் பணியாற்றிய பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை அக்டோபர் 16-ஆம் தேதி மூவார் நகரில் நடைபெற்றது. இம்முறை சிகாமட் மாவட்டத்தைச் சார்ந்த...\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page/2/", "date_download": "2020-02-26T15:49:42Z", "digest": "sha1:U52VWQKU3TNW53KS7CBTLGDSXHKFYQGT", "length": 104749, "nlines": 376, "source_domain": "solvanam.com", "title": "உலகச் சிறுகதை – பக்கம் 2 – சொல்வனம்", "raw_content": "\nஷெர்வுட் ஆண்டர்சன் டிசம்பர் 10, 2014\nஅப்பாவிடம் சர்ச்சுக்குப் போய்விட்டு வருவதாகத் தான் சொல்லிவிட்டு வந்தாள். என்றாலும் அந்த மாதிரி யோசனை அவளிடம் இல்லை. நிஜத்தில் அடுத்து அவள் செய்ய என்கிறதாய் எதுவும் யோசனையே அவளிடம் இல்லை. இப்படியே காலாறப் போய்க்கொண்டே அடுத்த சோலியை யோசிக்கலாம்… என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டபடி நடந்து கொண்டிருந்தாள். எப்படியானாலும் ஒரு மாதிரி மௌன இறுக்கமான சர்ச்சில் இந்த ராத்திரிப் போதில் முடங்குவது அபத்தம். யாராவது உபதேசமாய், உத்தேசமாய், அவளது பிரச்னைக்கு சம்மந்தமே யில்லாமல் என்னமாவது பேசிக் கொண்டிருப்பான். ஒரு நெருக்கடி அவளுக்கு வந்து கொண்டிருக்கிறது…\nமிஷெல் டீ அக்டோபர் 24, 2014\nஎன் குடும்பம் அதிகாரம் உள்ள பதவிகளுக்கு ஏற்றதில்லை; வாழ்நாளில் பெரும்பகுதியை அதிகாரம் கொண்டவர்கள் மேல் கசப்போடு வாழ்ந்து விட்ட எங்களுக்கு, அப்படி ஒரு அதிகாரமுள்ள பதவிக்கு மாறுவது என்பது உளநிலையளவிலேயே செய்ய முடியாததாக இருக்கிறது. வெகு நாட்களுக்கு, மேல்மட்டத்தினர்பால் நான் கொண்டிருந்த ஆங்காரம், என் நிலையை முன்னேற்றிக் கொள்வதில் நான் காட்டிய சுணக்கம், இதெல்லாம் என் சொந்த ஒழுக்கப் பார்வையிலிருந்து கிளைத்த விடலை மார்க்சிய நிலைப்பாட்டால் நேர்கிறவை என்று நான் கருதி இருந்தேன். என்னுடைய நடு 30களில்தான், நான் என் வீட்டில் கேட்டதனைத்தையும் கிளிப்பிள்ளை போலத் திரும்பிச் சொல்லிக் கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன்.\nநிசா ஹரூன் அக்டோபர் 24, 2014\nதேங்காய்ப்பாலின் ஆடைச்சத்து கவுணியரிசியின் பசைத்தன்மையைப் பதப்படுத்துகிறது. எரிக்கப் பயன்படும் விறகுக்குக் கூட சொல்வதற்கு ஒரு சொந்தக் கதை இருக்கிறது. தீ தொடர்ந்து எரிய வேண்டும் என்றால் விறகுகளை அடுக்கும்போது குறுக்குமறுக்காக அடுக்கவேண்டும். இவ்வாறு செய்வது வெவ்வேறு விருப்பங்கள் கொண்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் பலப்படுத்தும் ஓர் இணைப்பைப் போன்றது.\nமஞ்சள் சூரியனில் ஒரு பாதி\nசிமமண்டா அடிச்சி அக்டோபர் 24, 2014\nகுண்டு அதிர்ச்சியில் இருந்த வீரர்கள், மீட்புப் பணி மையத்தில், அழுக்கான சட்டைகளில், தெளிவில்லாமல் உளறிக் கொண்டு அலைய, குழந்தைகள் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். வீரர்கள் என்னைத் தொடர்ந்து வந்து, முதலில் கெஞ்சினர், பின்னர், என்னிடம் இருந்த உணவைப் பிடுங்கப் பார்த்தனர். நான் அவர்களைத் தள்ளினேன், சபித்தேன், அவர்களைப் பார்த்து துப்பினேன். ஒரு முறை, அவர்களை அத்தனை வேகமாகத் தள்ளிய போது அவர்களில் ஒருவன் கீழே விழுந்தான், நான் அவன் எழுந்தானா என்று திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ந்நாம்டியைப் போன்று அவர்களும் ஒரு காலத்தில் கர்வமிக்க பியாஃபரா வீரர்களாக இருந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை.\nடெட் சியாங் ஆகஸ்ட் 16, 2014\nமீ-மனிதர்களின் அறிவியலால் விளைந்த பல நன்மைகளை யாரும் மறுக்கவில்லை. ஆயினும், மனித ஆராய்ச்சியாளர்கள் மீது இந்த நிலையின் தாக்கம் வேறு விதமாக இருந்தது. தங்களால் இனி அறிவியலுக்கு எந்த புதிய கண்டுபிடிப்பையும் அளிக்க முடியாது என்று உணர்ந்த அவர்களில் சிலர் ஆராய்ச்சித் துறையை விட்டு விலகினர்.\nஹால் ஃபிரான்சிசும் தாமஸ் வுல்ஃபும்\nவில்லியம் சரோயன் ஜூலை 16, 2014\nஅவன் எழுதிய கதைகள் ‘அட்லாண்டிக் மந்த்லி’ மற்றும் ‘சாட���டர்டே ஈவ்னிங் போஸ்ட்’ போன்ற சஞ்சிகைகளில் வெளியாகி இருந்தன. ஆனால் அவன் ஹாலிவுட் வந்த போது அவன் புத்தகம் எதுவும் பதிப்பித்திருக்கவில்லை. எஃகு ஆலைகளில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கு எழுதும் வாய்ப்புக்காக ஒரு படத் தயாரிப்பாளரைத் தேடி வந்தான். ஒரு வழியாக ஒரு தயாரிப்பாளரும் கிடைத்தார். ஆனால் அவனுடைய எல்லைக்கு அப்பாற்பட்ட நியூ யார்க்கின் அறிவு ஜீவிகளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். இருந்தும் பன்னிரண்டு வாரங்கள் பணி செய்தான். ஒவ்வொரு வாரமும் தான் அதுவரை வாழ்நாளில் பாத்திராத அளவு பணத்தை காசோலையாகப் பெற்றுக் கொண்டான்.\nஜான் சீவர் ஜூன் 30, 2014\nம்மா அவரை விவாகரத்து செய்து மூன்று வருடங்களாகிறது அன்றிலிருந்து நான் அவரைப் பார்த்ததில்லை எனினும் அவரைப் பார்த்த அந்த நொடியிலேயே நான் அவர் எனது ரத்தமும் சதையும் எதிர்காலமும் துயரமும் என்பதுபோல் நெருக்கமாக உணர்ந்தேன். நான் வளர்ந்தால் நிச்சயம் அவரைப் போலத்தான் இருக்கப் போகிறேன் என்பது போலவும்..நான் நிச்சயம் என்னுடைய வாழ்க்கையை அவரது எல்லைகளுக்குள்தான் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஷெரில் ரிட்பம் ஜூன் 30, 2014\nஇன்னும் மூன்று வினாடிகள் தேவைப்படுகின்றன, மீதமுள்ள பாதுகாப்பு முறை வரைவுகள் அழிக்கப்பட்டு அவனுடைய அடையாளச் சில்லுவின் உள்ளடக்கம் பிரதியெடுக்கப்படுகிறது. ஒரு மெல்லிய மணியொலிக்குப் பின் நான் தொடர்பைத் துண்டிக்கிறேன். என்னிடம் க்ளோன் கிட்டி விட்டது. லெய்லா ப்ராட்லியிடம் நான் வெறும் பொது அடையாளத்தைதான் எடுத்தேன், ஆனால் ப்ரின்ஸிடம் எடுத்தது வெறும் அடையாளம் மட்டும் அல்ல, அவன் இது வரை அடையாள சில்லுவில் சேர்த்து வைத்த அத்தனை தகவல்களும் என்னிடம் வந்திருக்கின்றன.\nஎர்னஸ்ட் ஹெமிங்வே ஜூன் 30, 2014\nஅந்த பணிப்பெண் அவர் போவதை கவனித்தாள். அசிங்கமானவர், அவள் நினைத்தாள், அசிங்கமானவர் மற்றும் வெறுக்கத்தக்கவர். முந்நூறு ஃப்ராங்க்குகளாம், ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்கு. எத்தனை முறைகள் சும்மாவே அதை நான் செய்திருக்கிறேன். இங்கே ஒதுங்குவதற்கு இடம் கிடையாது. அவருக்கு கொஞ்சமாவது அறிவிருந்திருந்தால் இங்கே இடம் இல்லை என்று தெரிந்திருக்கும். நேரம் இல்லை, ஒதுங்குவதற்கு இடமும் இல்லை. முந்நூறு ஃப்ராங்குகளாம் அதை செய்வதற்கு. என���ன மாதிரியான மனிதர்கள் இந்த அமெரிக்கர்கள்.\nஇடாலோ கால்வினோ ஜூன் 15, 2014\nஎல்லோரும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி வாழ்ந்தனர். ஓருவர் அடுத்தவரிமிருந்து அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து அவருக்கு அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து, கடைசியிலிருந்தவர் முதலிலிருந்தவரிடமிருந்துமாக திருடியதால் யாரும் தோற்கவில்லை. விற்பவரும் வாங்குபவரும் ஏமாற்றுவதென்பது வியாபாரத்தில் தவிர்க்க முடியாததாயிற்று. அரசாங்கம் குடிகளிலிருந்து திருடும் ஒரு குற்ற அமைப்பாய் செயல் பட்டது. குடி மக்களும் அரசாங்கத்தை ஏமாற்றுவதையே குறியாய் கொண்டிருந்தனர். ஏழைகள் என்றும் பணக்காரென்றும் எவரும் இல்லாததால் வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருந்தது.\nஅர்ஸுலா லெ க்வின் மே 18, 2014\nஅப்புறம் அவன் இங்கு வாழ வந்தான். அதைப் பற்றி என்னால் இவ்வளவுதான் சொல்லமுடியும், அது என் வாழக்கையின் சந்தோஷமான வருடம். அவன் என்னிடம் அப்பழுக்கற்ற நல்லவனாக இருந்தான். கடும் உழைப்பாளி, சோம்பல்பட்டதே இல்லை, பெரிய உடல், பார்க்கவும் நன்றாக இருந்தான். எல்லோரும் அவனை மரியாதையாகப் பார்த்தார்கள், என்னதான் அவன் இளைஞன் தானென்ற போதும். சமூகத்தின் கூட்டங்களில் அவனை அதிகமாகவும், அடிக்கடியும் பாட்டுகளை முன் நடத்திப் பாடக் கூப்பிட்டிருக்கிறார்கள். அவனுக்கு அத்தனை அழகான குரல், அவன் வலுவாக முந்தியிருந்து பாடி நடத்த, பின் தொடர்ந்து மற்றவர்கள் சேர்ந்துகொள்வார்கள், மேலும் கீழுமான குரல்களுடன். எனக்கு இப்போது உடலெல்லாம் நடுக்குகிறது, அதைப் பற்றி நினைத்தால், அதைக் கேட்ட்தை எல்லாம்\nபௌலா கன் ஆலென் பிப்ரவரி 21, 2014\nபெண்கள் தொடரந்து வர ரேயும், ஜாக்கியும் காரை விட்டு இறங்கினார்கள். அடர்த்தியான கருவாலி செடி புதர்களின் வழியே சென்று, சிறு கரையில் சறுக்கிக் கொண்டே இறங்கி ஓடையை அடைந்தார்கள். ஆண்கள் இருவரும் நீரின் விளிம்பில் நின்றார்கள் ஆனால் பெண்கள் நடன ஆடைகளுடன் தயக்கமின்றி நீரினுள் இறங்கிச் சென்றனர். குனிந்து நீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டு எப்போதும் போல அவர்களுடைய மொழியில் பேசிக் கொண்டனர். இளைஞர்களும் தங்களின் டென்னிஸ் காலணிகளை கழற்றிவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் தொப்பியை திணித்து கொண்டு அப்பெண்களை தொடர்ந்து நீரினுள் சென்றார்கள்.\nகாகசஸ் மலைக் கைதி – 2\nலியோ டால்ஸ்டாய் ஜனவரி 18, 2014\nஒரு சிறிய பெண் ஓடோடி வந்தாள்: அவளுக்குப் பதின்மூன்று வயதிருக்கலாம்; மெலிந்து ஒல்லியாக, கரிய தார்த்தாரியனை ஜாடையில் ஒத்து இருந்தாள். அவள் அவனுடைய மகள் என்பது புலனாகியது. அவளுக்கும் கரிய விழிகளுடன் முகம் பார்க்க நன்றாக இருந்தது. அகலமான கைகளையுடைய நீளமான ஒரு நீல நிறச் சட்டையை இடுப்பில் கட்டும் கச்சையில்லாமல் அணிந்திருந்தாள். அவளுடைய ஆடையின் ஓரங்களிலும் முன்புறத்திலும் சிகப்பு நிறத் துணியால் தைக்கப் பட்டிருந்தது. அவள் காற்குழாயும் செருப்புகளும் அணிந்து அதன் மீது உயரமான குதிகால்களைக் கொண்ட காலணிகளையும் அணிந்திருந்தாள். அவள் கழுத்தில், வெள்ளி ருஷ்யக் காசுகளாலான ஒரு மாலை இருந்தது. அவள் தலையைத் துணியால் மூடவில்லை; அவளது கருநிறத் தலைமுடி ரிப்பனால் பின்னப்பட்டு ஜரிகைப் பின்னலாலும் வெள்ளிக் காசுகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.\nஆலிஸ் மன்ரோ ஜனவரி 2, 2014\nசிறுமி என்கிற வார்த்தை, எத்தனை மாசு மருவற்ற சுத்தமான வார்த்தை என நினைத்திருந்தேன். குழந்தை என்கிறாப் போல. சுமை அறியாத வார்த்தை. இப்ப, அப்படி எல்லாம் இல்லை எனப் பட்டது.\nபெண் என்றால், நான் நினைத்து வைத்திருந்தேனே, அதுமாதிரியான விஷயம் அல்லவாக்கும் அது. அது முன்தீர்மானம் கொண்டது. அந்த முன் தீர்மானம் என் தீரமானம் அல்ல. பந்தம் செய்த நிர்ப்பந்தமாக அது இருந்தது. சமுதாயத்தில் பெண் என்பதற்கு ஒரு வகைமாதிரி, அச்சு இருக்கிறது.\nலியோ டால்ஸ்டாய் ஜனவரி 2, 2014\nகாகசஸ் பகுதியில் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. சாலைகள் இரவில் மட்டுமின்றிப் பகலிலும் கூடப் பாதுகாப்பற்றி-ருந்தன. யாராவது ரஷ்யன் அவனது கோட்டையிலிருந்து சிறிது தூரம் நடந்தாலோ, அல்லது குதிரையில் சவாரி செய்தாலோ, தார்த்தாரியர்கள் அவனைக் கொல்லவோ அல்லது மலை மீது இழுத்துச் சென்று விடவோ செய்தார்கள். அதனால் வாரத்திற்கு இருமுறை ராணுவ வீரர் குழு ஒன்று ஒரு கோட்டையிலிருந்து புறப்பட்டு அடுத்த கோட்டை வரை அணிவகுத்துச் செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nடாரைல் பேப் வில்ஸன் டிசம்பர் 15, 2013\n“ஆல்கட்ராஸ், வெள்ளை மனிதன் இட்ட பெயர். நம்முடைய மக்களுக்கும், அவர்களின் தொன்மங்களிலும் அதை ஆலிஸ்டி டி-டானின்-மிஜி [வானவில் பாறை] வைரத் தீவு என்றே அறிந்துள்ளோம். நம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் அருமருந்தை அத்தீவினில் போய் தேடுமாறு இரட்டை எலி சகோதரர்களுக்கு பழங்காலத்தில் சொல்லப்பட்டது என நமது கதைகள் கூறுகின்றன. இட்-ஆ-ஜூமா [பிட் நதி]யின் இறுதி வரை சென்று அவர்கள் தேட வேண்டியிருந்தது. அதைக் கண்டடைந்து, எடுத்து வந்தார்கள். அந்த ‘வைரம்’ எல்லா இடங்களில் வாழும் நம் மக்கள் அனைவருக்கும் நன்மை அளிக்கும் என சொல்லப்பட்டது. உப்பு நீர் நிலையின் அருகில் உள்ள தீவில் ஒரு “வைரம்” இருப்பதாக எங்களுக்கு எப்போதும் சொல்லப்பட்டது. ஒரு சிந்தனை அல்லது உண்மையே அந்த “வைரம்” என்றும் கூறப்பட்டது.\nடோரிஸ் லெஸ்ஸிங் நவம்பர் 30, 2013\nஅவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அவர்கள் கரைக்குத் திரும்பி நீந்தினர் அவன் அவர்கள் குதிக்க உபயோகித்த பாறையின் மீது ஏறி உட்கார்ந்தான், அவன் தொடைகளுக்குக் கீழ் அதன் உஷ்ணமான முரட்டுத்தனத்தை உணர்ந்தபடி. அந்தப் பையன்கள் தங்கள் ஆடைகளை சேகரித்துக் கொண்டு கடலினுள் நீட்டிக்கொண்டிருந்த இன்னொரு நிலமுனைப்பகுதிக்கு ஓடினர். அவர்கள் அவனிடமிருந்து விலகிப் போவதற்காகச் சென்று கொண்டிருந்தனர்..\nபாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா – பகுதி 2\nஆந்தனி மார்ரா நவம்பர் 17, 2013\nநான் வெளியே போகுமுன் அவர் வரிசையாகப் பல கட்டளைகளை இடுவார்.\n“பொடியைக் கொடுக்குமுன் நீ பணத்தை எண்ண வேண்டும்.”\n“போலிஸ்காரர்களை முகம் கொடுத்துப் பார்க்கக் கூடாது.”\n“நீ மீறுகிற சட்டத்தைத் தவிர பாக்கி எல்லா சட்டங்களையும் மதிக்க வேண்டும்.”\n“நீ நின்று யாரோடும் பேசக் கூடாது.”\n“வளர்ந்த ஆள் போல நீ நடந்து கொண்டால், அப்படியே நடத்தப்படுவாய்.”\nபாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா\nஆந்தனி மார்ரா அக்டோபர் 31, 2013\nராணுவப் பணியிலிருந்து விடுவிப்பை, பல்கலைக் கழகத்துக்குப் போகிறவர்களுக்கோ, ஜெயிலுக்குப் போனவர்களுக்கோ மட்டுமே கொடுப்பார்கள். என் நண்பர்களில் சிலருக்கு வேண்டும் அளவு மதிப்பெண்கள் இருந்தாலும், பல்கலைக்கு நுழைவதற்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தைக் கொடுக்க அவர்களிடம் வசதி இல்லை, வேறென்ன செய்வது, அதனால் நாங்களெல்லாம் ஜெயிலுக்குப் போகத் திட்டமிட்டிருந்தொம் அதற்கு உயர்கல்வி என்று நாங்கள் பெயரிட்டோம். உயர்நிலைப் பள்ளியின் கடைசி வசந்த காலத்தில், வகுப்புகளுக்குப் போகாமல் டாவ்ரைட் தோட்டத்தில் பியர் குடித்தோம்.\nலூயீஸ் எர்ட்ரிக் அக்டோபர் 31, 2013\nநான் பேச இயலாமல் உறைந்து போய் ஊமையாய் நின்றேன். பெட்டி கடுமையாக அழத் தொடங்கினாள். முழங்கையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டாள். நான் உடைந்த துகள்களை பெருக்கச் சென்றபோது, உடைந்த குரலில் என்னைப் போகச் சொன்னாள். நான் ஷெரிலைத் தேடிச் சென்றேன். அவள் வழக்கமாக ஒளிந்து கொள்ளும் தூரத்துக் கோழிப் பண்ணையில் இருந்தாள். என் மீது ஏன் பழி சுமத்தினாய் என்று கேட்டதற்கு, என்னை வன்மத்துடன் ஒரு கூர்மையான பார்வை பார்த்துவிட்டு, “ஏனென்றால் நீ வெள்ளையாக இருக்கிறாய்,” என்றாள்.\nரிச்சர்ட் நிக்சன் பிரைஷுட்ஸ் ராக்\nகை டாவென்போர்ட் அக்டோபர் 15, 2013\n-லிமுஸீன் டிராகன் மாளிகையில் நின்றது. ரிச்சர்ட் நிக்சன் வெளியேறினார். வீரக் குடிகளின் தொண்டர்ப் படைக் காவலர்கள் உருவமைதியுடன் நிமிர்ந்து நின்றார்கள். உள்ளே முற்றத்தின் சுவர் மீதிருந்த நான்கு உயரமான சுவரொட்டிகள் ரிச்சர்ட் நிக்ஸனின் கண்ணைப் பறித்தன.\n– அது மார்க்ஸ், சுட்டிக்காட்டிக் கொண்டே அவர் கூறினார்.\n– மார்க்ஸ், மார்ஷல் ஏ ஒப்பித்தார்.\n– அது லெனின், அப்புறம் அது ஸ்டாலின்.\n-துல்லியமாகச் சொன்னீர்கள், மார்ஷல் ஏ பதிலளித்தார்.\nரிச்சர்ட் நிக்சன் இரண்டாவது சுவரொட்டிக்குத் திரும்பிச் சென்று, கையுறை அணிந்த கையால் சுட்டிக் காட்டினார்.\n– எங்கல்ஸ், மார்ஷல் ஏ கூறினார், கண்களில் கவலையும், மிகுதியான பணிவும் கலந்த பார்வையுடன்.\n-அமெரிக்காவில் எங்கல்ஸின் படங்களை அதிகமாகப் பார்க்க முடியாது, ரிச்சர்ட் நிக்சன் விளக்கினார்..\nவில்லியம் சரோயன் செப்டம்பர் 26, 2013\nரயில் நின்றதும் கீழிறங்குகிறீர்கள், அல்லது கப்பல் கரை சேர்ந்ததும், இறங்குவதற்குப் போடப்பட்ட மரப்பாதை வழியே கீழிறங்குகிறீர்கள், அல்லது விமானம் கீழே இறங்கித் தரை தொடுகிறது, உங்கள் கால்கள் எங்கே நியாயமாக இருக்க வேண்டுமோ, அந்தத் தரையில் மறுபடி பதிகின்றன, ஆனால் அங்கெல்லாம் வெறுமைதான் இருக்கிறது. நீங்கள் வந்து சேர்ந்தாயிற்று, ஆனால் நீங்கள் எங்குமே சேரவில்லை. அந்த நகரத்தின் பெயர் வரைபடத்தில் இருக்கிறது. ரயில் நிலையத்தில் பெரிய எழுத்துகளில் அந்தப் பெயர் இருக்கிறது. நாம் ரொட்டி வாங்கக் கொடுக்கிற புதுக் காசுகளில் அந்த நாட்டின் பெயர் பொறித்திருக்கிறது, ��னால் நீங்கள் வந்து சேர்ந்திருப்பது எங்குமில்லை, மேன்மேலும் வேறு இடங்களுக்கு நீங்கள் போகப் போக உங்களுக்குப் புரிவதெல்லாம், மனிதனுக்குச் சேருவதற்கு பூமியில் ஒரு இடமும் இல்லை என்பதே.\nநம்பி செப்டம்பர் 24, 2013\nகாலையில் எஞ்சியிருந்த நேரத்தில் செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டும், இசைத்தட்டுகளைக் கேட்டுக் கொண்டும், எப்போதும் போல சாதாரணமாகப் பேசிக் கொண்டுமிருந்தார்கள். அனால் எல்லா ஞாயிறுகளைப் போல் அல்லாது, சில சமயம் மட்டுமே உணரக்கூடியதாய், சொல்லாமலே அறியப்பட்ட ஒப்பந்தம் மூலமாக அழிய விடப்பட்ட ஒரு ரகசிய மின்னோட்டம் அவர்கள் இருவருக்குமிடையே ஓடியது. பூனை கட்டில் மீது இருந்து கொண்டிருந்தது. டியின் நண்பி ஞாயிறுதோறும் செய்வது போல், சூரிய ஒளி, சன்னல் வழியாக வந்து கொண்டிருக்கும் காற்றுடன் சேர்ந்து அவளைத் தொடும்படியாக தன்னை ஆடைகளால் மறைத்துக் கொள்ளாமல் படுக்கை மீது சோம்பலாக நீட்டிக் கொண்டிருந்தாள்.\nமழை மேகங்களை அனுப்ப ஒரு மனிதன்\nலெஸ்லி மார்மொன் ஸில்கோ செப்டம்பர் 7, 2013\nபாதிரியார் பச்சை நிற நாற்காலியில் தளர்ந்து அமர்ந்தார், ஒரு பள பளப்பான சமயப் பரப்புப் பத்திரிகையை எடுத்தார். அதில் இருந்த குஷ்டரோகிகள், மேலும் கிருஸ்தவரல்லாத மனிதர்களின் படங்களைப் பார்க்காமல் வண்ணமயமான பக்கங்களைப் புரட்டினார். “லியான், என்னால் அப்படிச் செய்ய முடியாதென்று உனக்குத் தெரியுமே. முழு கிருஸ்தவச் சவ அடக்கமும் நடந்திருக்கவேண்டும், மேலும் குறைந்தது அடக்கத்தின் போது பிரார்த்தனையாவது செய்யப்பட்டிருக்கவேண்டும்.”\nஎட் எட்மோ செப்டம்பர் 7, 2013\nவெள்ளைக்கார சின்னஞ்சிறு பெண் பிள்ளைகளுக்கு அருகில் நிற்க ஆசைப்பட்டிருக்கிறேன். அவள் என்னைக் பார்த்து பயந்தால், அவளருகில் மேலும் நெருங்கி நிற்பேன், கண்களில் கண்ணீர் பொங்கி வரும் பொழுது அவளுடைய கையை இறுக்கமாக பிடித்து சிரிப்பேன். அசல் இந்தியர்கள் அருகில் நிற்பது பயத்தை தரவல்ல அனுபவம் தானே\nக்ரேஸ் பேலி ஆகஸ்ட் 9, 2013\nஇப்படி ஏதாவது சிறுமையாகச் சொல்லி வைப்பது இருபத்தி ஏழு வருடங்களாக அவரது வழக்கம். அது ஒரு குழாய் ரிப்பேர்க்காரரின் அடைப்பு நீக்கும் வளைகம்பி போல என் காதுகள் வழியே தொண்டைக்குள் இறங்கி என் இதயத்துக்குப் போகிற வழியில் பாதி தூரம் வரை போய்விடும். அப்போது அவர் ��ோயிருப்பார், நானோ தொணடையை அடைத்து மூச்சுத் திணற வைக்கும் கருவியோடு அமர்ந்திருப்பேன்.\nபூங்காக்களின் தொடர்ச்சி: ஹுலியோ கோர்தஸார்\nஹுலியோ கோர்தஸார் ஜூலை 19, 2013\nமுதலில் பெண் வந்தாள்,ஐயுற்றஞ்சி; இப்போது காதலன் உள்ளே வந்தான், ஒரு மரக்கிளையின் பின்னடிப்பால் கீறப்பட்ட முகத்துடன். மெச்சத்தக்க விதத்தில், குருதியோட்டத்தை முத்தங்களால் அவள் தடை செய்தாள். ஆனால் அவனோ அவளுடைய தைவரல்களை மறுதவித்தான்.\nஆக்டேவியா பட்லர் ஜூலை 19, 2013\n அந்தப் பெண் இறந்ததற்குக் காரணமே அவளால் பேச முடிந்தது, அவள் அக்குழந்தைகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்தாள் என்பதாஅவள் கொல்லப்பட்டதற்குக் காரணம் ஒரு கணவனின் புண்ணான புத்தியில் எழுந்த கோபமா அல்லது ஒரு அன்னியனின் பொறாமையால் எழுந்த வெறியா\nகுழந்தை முகம் சிவக்க அலறி அழுதது. அவர்களின் சிறிய கைகலப்பில் அடுப்பிற்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பூச்சட்டியைக் கீழே தள்ளிவிட்டார்கள். அவன் அவளைச் சுவரோடு சேர்த்து அழுத்தி, அவள் பிடியை விடுவிக்க முயன்றான். குழந்தையை பிடித்துக்கொண்டு அவளை முழுபலத்தோடு தள்ளினான்.\nஇளைஞனும் பெண்ணும் ஒருவருடன் ஒருவர், ஒரு கரம் கோர்த்து இன்னொரு கரத்தால் அணைத்து உடல்கள் அழுந்தி உரச மெல்ல நடனம் ஆடினார்கள். இணைந்து ஆடியபடியே அந்த முற்றத்தில் இங்கும் அங்கும் நகர்ந்தார்கள். அந்த இசைத்தட்டு ஓடி முடிந்ததும், அதையே மறுபடியும் சுழல விட்டு தொடர்ந்து ஆடினார்கள்.\nஅவனுக்கே சொந்தமான ஒரு மாபெரும் கனவை அவன் உருவாக்கினான். எல்லையற்ற சிக்கல்களாலான இக்கனவின் எல்லா நுணுக்கங்களும் , கடைசி புள்ளி வரையிலும் கூட திட்டமிடப்பட்டது. அதனுள் அவன் தன் வாழ்வை புதுப்பித்துக் கொள்வான்.\nகண்ணிமைக்கும் நேரத்தில் ஜேபி அவளை பின்தொடர்ந்து முன்வராந்தாவுக்குச் சென்றான். வராந்தாவின் திரைச் சீலைக் கதவை அவளுக்காக அவன் திறந்துவைத்தான். அவளுடன் படிகளில் இறங்கி அவள் தன்னுடைய டிரக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்றான். அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக இருந்தது அது. உலகத்தில் வேறு எதுவுமே ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. கால்களை நடுநடுங்கச் செய்யும் ஒருத்தியை அவன் சந்தித்திருக்கிறான் என்பதை அவன் அறிந்துகொண்டான். அவளது முத்தம் இன்னும் அவன் உதடுகளில் எரிந்துகொண்டி���ுப்பதை உணர்ந்தான்.\nஎலிஸபெத் ப்ரௌனிங் டிசம்பர் 3, 2012\nஅந்தக் குரலிலேயே தெரிந்து போகிறது, மிகக் கவனமாக பீதியடையாமல் இருக்க முயற்சி நடப்பது. மிகவும் பயந்து போயிருக்கிற ஒரு தாய், தன்னிடம் உள்ள அத்தனை அலசலறிவையும் பயன்படுத்தி, தன் மூளையின் வேதிப்பொருட்களின் உத்வேகத்தை மீறித் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைப் பல்லாலும் நகத்தாலும், ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ளாமல், புத்திசாலித்தனத்தால் எதிர் கொண்டிருக்கிறாள் என்பது. “ஏதாவது மோசமாக நடந்து விட்டதா\nகிருஸ்த்மஸுக்குப் பிறகு மூன்றாவது நாள்\nமைத்ரேயன் நவம்பர் 12, 2012\nபையன் ஓவரால் அணிந்திருந்தான். அவனுடைய அப்பாவுடைய கட்டம் போட்ட மேல் அங்கி (கோட்) ஒன்றையும் போட்டிருந்தான். அவன் அப்பா வளர்ந்து அந்தக் கோட்டைப் போட முடியாமல் போன பின்பு இவனுக்கு வந்திருக்க வேண்டும், அது மட்டும் சரியாகப் பொருந்தினால் இவனுக்கு நல்ல மேல் கோட்டாக இருந்திருக்கும். அதன் கைகள் பையனுக்காக வெட்டப்பட்டிருந்தன, ஆனால் வேறேதும் செய்யப்படவில்லை.\nஉங்க வேலைய பார்த்துக்கிட்டுப் போங்க\nவிடுமுறையிலிருந்து திரும்பியபோது, கெர்க்காவுக்கு ஏதோ படுமோசமாகி விட்டிருக்கிறதென்று தெரிந்தது. ஏதோ கசமுசாவின் பொறிகள் காற்றிலெங்கும் தெறித்தன. அவனுடைய தலைமுடி கூட நெட்டுக்குத்தாக நின்றது மின்சாரம் பாய்ந்தாற்போல, அவனுடைய கைகளோ காந்தத்தால் பாதிக்கப்பட்டது போல ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டன. கெர்க்காவுக்கு தப்பாமல் ஒன்று புரிந்தது, யுர்காதான் இந்த அழுத்தத்தின் மையம். என்ன நடந்தது என்பது குறித்து அவனுக்கு எதுவும் தெரிவதற்கு முன்னரே, ஏதோ மூடநம்பிக்கையில் அவன் அதிலிருந்து பின்வாங்கினான்.\nஃபேய்ஃபேய் என்ற அவ்வீட்டுப் பூனையுடன் சீக்கிரமே நட்பு கொண்டது லூலூ. முதலில், ஃபேய்ஃபேய்க்கு லூலூவைக் கண்டாலே பயமாக இருந்தது. என்னைச் சீண்டாதே என்று சொல்வது போல முதுகை வளைத்து உர்ரென்று முறைத்துக் கொண்டே பின்னால் சென்றது. அக்குடும்பத்தின் அனைத்தையுமே தான் தான் பாதுகாக்க வேண்டும் என்று அதற்கு எண்ணம். அது பூனையிடம் கைகுலுக்க முன்நீட்டியதும் குழந்தைகள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். நண்பன் தான் என்று சீக்கிரமே ஃபேய்ஃபேய் புரிந்து கொண்டது. இனி சேர்ந்து இணக்கமாக இருப்போம் என்று சொல்வதைப் போல ஒன்றையொன்று முகர்ந்து கொண்டன.\nசிற்றூரும் தளபதியும் – சென் ஷிஸு\nஜெயந்தி சங்கர் ஏப்ரல் 17, 2012\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மரத்தடியில் தளபதியைக் காணோம். ஊர்மக்கள் அவரைப் பற்றி விதவிதமாக வம்புபேச ஆரம்பித்து விட்டனர். அவருடைய ஆரோக்கியம் சரியில்லை என்றனர். அவரது நோய் முற்றியிருந்தது. மருத்துவமனையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அடுத்த நகரிலிருந்த இராணுவப் பொதுமருத்துவமனைக்குப் போக அளிக்கப்பட்ட அரசாங்க ஜீப் சவாரி மறுக்கப் பட்டிருந்தது. ஓர் இரவில், கண்ணியம் மின்னிய சில இளைஞர்கள் வந்தனர். முன்னால் இரண்டு கூலிகள் நடந்தனர். டோலியில் கிடத்தித் தூக்கிக் கொண்டு இராணுவ மருத்துவமனைக்கு விரைந்தனர்.\nநகருக்குள் சென் ஹுவான்ஷெங்கின் சாகசம்\nபெருமூச்செறிந்தான். சரி, வீட்டுக்குக் கிளம்பலாம் என்று எழுந்தான். கால்கள் துவண்டன. மிகவும் பலகீனமாக உணர்ந்தான். உடல்நலமில்லையா என்ன கூட்டத்தைச் சமாளித்ததில் அவன் எதையுமே அறியவில்லை. மிகவும் சோர்வாக இருந்தது. வாய் வறண்டு காய்ச்சலடிப்பது போலிருந்தது. நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். சுட்டது. உடல் மிகக் குளிர்ந்தது. சூடாக ஒரு கோப்பை தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், கடைகள் எல்லாமே மூடியிருந்தன. ரயில் நிலையத்தில் சுடுநீர் கிடைக்கும் என்ற ஞாபகம் வந்தது. கிடுகிடுவென்று போனான்.\nநம் இயல்புலக அனுபவங்களில் தென்படும் அமானுடத்தின் நிழலை இருளும் மென் புன்னகையும் ஒருசேர விவரிக்கிறார் முரியல் ஸ்பார்க். அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படும் “போர்டபெல்லோ சாலை” முரியல் ஸ்பார்க்கின் விளையாட்டும் விபரீதமும் கலந்த கற்பனைக்கு ஒரு நல்ல அறிமுகமாகும்.\nநாட்கள் மெதுவாக நகரத் தொடங்கின. வனப்பாக உடல் மாறுவதற்கு பதிலாக, நான் குண்டாகத் தொடங்கினேன். என் மனநிலையைப் பற்றியும் யோசித்துப் பார்த்தால், அந்த ஒரு வருடம் கழித்து என் சுற்றுலாவின் முடிவில் எனக்கு ஒரு வயது கூடியிருந்தது அவ்வளவே வேறு எந்த மாற்றமும் இல்லை. நான் ராணுவத்திலிருந்து வெளியேறப்போகிறேன். ஆனால் சேர்வதற்கு முன்பு எப்படியிருந்தேனோ, அப்படியேதான் வெளியே போகப்போகிறேன். என்னுடைய அதே சிறிய தடுக்கறைக்கு, என்னுடைய எக்ஸெல் கோப்புகளுக்குத் திரும்பி��் செல்லப்போகிறேன்.\nகருவிழிகள் ரெம்ப வெள்ளையா இருக்கும், கட்டுப்படுத்த முடியாததப்போலவும், நிறுத்த முடியாததப்போலவும் தன்னிச்சையா சுத்திகிட்டிருப்பதப் போலிருக்கும். அறுவருப்பா அவனப் பார்த்துகிட்டேயிருந்தப்ப, அவனுடைய இடது கருவிழி அவன் மூக்க நோக்கி நகர்ந்துச்சு, இன்னொண்ணு அப்படியே நின்ன இடத்திலேயே நிக்க முயற்சி செய்துச்சு, முயற்சி மட்டும்தான், ஏண்ணா அதுவும் தெரியாம, முடியாம அலைஞ்சுகிட்டிருந்துச்சு.\nபுரட்சியில் நீ இணையும் நாள் இதுதானா\nஜெனவீவ் வாலண்டைன் அக்டோபர் 28, 2011\nகாவல் துறையினர், தன்னைப் பார்க்கக்கூடிய அளவில், அண்மையில் இருக்கின்றனர் என்பதைக் கண்டுகொண்ட லிஸ், கொஞ்சம் தாராளமாகவே நீலிக்கண்ணீர் வடித்தாள். அவர்கள் கிரெக்கிடம் அச்சிட்ட தாள் ஒன்றினை அளித்து, அவனிடமிருந்த பற்றுச்சீட்டின் எஞ்சிய பகுதியில் முத்திரை பதித்துவிட்டு, அவளை கண்ணியமாக நடத்தி, வீட்டிற்கு உடனே இட்டுச்செல்லுமாறு கூறினர்.\nஹெர்டா முல்லர் செப்டம்பர் 18, 2011\nபுகைப்படங்கள் அனைத்திலும், அப்பா ஒரு சைகையின் மத்தியில் உறைந்து நின்றார் புகைப்படங்கள் அனைத்திலும் அப்பா தான் அடுத்து என்ன செய்ய என்பது தெரியாதவர் போலிருந்தார். ஆனால் அப்பாவுக்கு எப்போதும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது. அதனால்தான் இந்தப் படங்கள் அனைத்தும் பொய்யாக இருந்தன. அத்தனை பொய்ப் படங்களாலும், அத்தனை பொய் முகங்களாலும் அறை சில்லிட்டிருந்தது.\nலூயீஸ் எர்ட்ரிக் ஆகஸ்ட் 31, 2011\nநாட்கள் செல்லச் செல்ல அவன் அந்தப் பணியை மிகவும் விருப்பத்துடன் செய்தான். அவன் இங்கு வந்த காரணமே தற்போது அவனுக்கு முற்றிலும் மறந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கடிதங்களின் பலவரிகளை அழிக்க வேண்டியிருந்தது. பல கடிதங்களை குப்பைக்கூடையிலும் சேர்த்தான். அரசாங்கத்திற்கு ”எதிரான” மக்களின் சூக்குமுமான வாசகங்களை கண்டு பயந்த நாட்களும் உண்டு. தற்போதெல்லாம் அவனால் “விலைவாசி உயர்ந்துவிட்டது”, “வானம் மந்தமாக உள்ளது” போன்ற வரிகளில் கூட அரசாங்கத்திற்கு எதிரான செய்திகள் புதைந்திருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது.\nஇடைமட்ட மேலாளுகைக்கு நிலையான வியூகங்கள்\nஅந்த அறையைவிட்டு வெளியேறியபோது ஒரு கைப்பிடி அந்த அகன்ற இலைகளைப் பிடுங்கிக்கொண்டு என் அலுவலகத்திற்கு மீண்டும் வந்தேன். என் நாவால் இலையின் தடித்த பகுதியிலிருந்து ஒரு நரம்பைக் கண்டுபிடித்தேன். அவ்வளவு மோசமில்லை. பசுஞ்சுவையோடிருந்தது. அது உலரும்வரை நன்றாக உறிஞ்சியெடுத்துவிட்டு சக்கையைக் குப்பைக்கூடையில் எறிந்தேன்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை ��ந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் ��்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆள்களும் மகிழுந்துகளும் இல்லாமல் வெறிச்சோடிய சீனா\nமாசிலன் ஆதல் | தமிழ் குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஅவர் வழியே ஒரு தினுசு\nவேகமாகி நின்றாய் காளி – பகுதி 3\nதேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்\nவேணுகோபால் தயாநிதி பிப்ரவரி 24, 2020 1 Comment\nதேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்\nலதா குப்பா பிப்ரவரி 22, 2020 No Comments\nலூஸியா பெர்லின் பிப்ரவரி 24, 2020 No Comments\nபானுமதி.ந பிப்ரவரி 24, 2020 No Comments\nவேகமாகி நின்றாய் காளி – பகுதி 3\nரவி நடராஜன் பிப்ரவரி 24, 2020 No Comments\nஅவர் வழியே ஒரு தினுசு\nஅமர்நாத் பிப்ரவரி 24, 2020 No Comments\nநாஞ்சில் நாடன் பிப்ரவரி 24, 2020 No Comments\nகுமரன் கிருஷ்ணன் பிப்ரவரி 22, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-surya-in-surarai-potru-movie-release-postponed-to-summer-2020/", "date_download": "2020-02-26T15:52:15Z", "digest": "sha1:NSSQAQC5QMDVK555FCMPHB4GDHJ4L3FC", "length": 5252, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "தம்பிக்கு வழி விட்டு ஒதுங்கிய அண்ணன்.. தொடர்ந்து சறுக்கும் சூர்யா - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதம்பிக்கு வழி விட்டு ஒதுங்கிய அண்ணன்.. தொடர்ந்து சறுக்கும் சூர்யா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதம்பிக்கு வழி விட்டு ஒதுங்கிய அண்ணன்.. தொடர்ந்து சறுக்கும் சூர்யா\nநடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த என்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதனால் தற்போது இறுதிசுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று எனும் படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.\nஇந்த படம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் பாபநாசம் புகழ் ஜீது ஜோசப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.\nஇதனால் தம்பிக்கு வழிவிட்டு அண்ணன் சூர்யா சம்மர் வெளியீட்டிற்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூரரைப் போற்று திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\nகார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான கைதி திரைப்படம் பெரிய ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ மற்றும் அருண் விஜய் நடித்த மாபியா ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே போட்டியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:அருண் விஜய், இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கார்த்தி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிவகார்த்திகேயன், சூர்யா, செய்திகள், ஜோதிகா, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/rajinikanth/", "date_download": "2020-02-26T17:00:37Z", "digest": "sha1:PMO7SPAKY7WQZFB4T6BF2TMJ2WW55TAQ", "length": 15230, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினி | Latest ரஜினி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிசு போட்ட போடில் வெலவெலத்துப் போன தனுஷ்.. தெரியாம கூட அதை செய்ய மாட்டேன் என புலம்பல்\nசமீபகாலமாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் விஷயம் என்றால் தனுஷ் நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாகவும், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடி தூள்.. ரஜினி அஜித் ஒரே படத்தில் இணைகிறார்களா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த என்ற படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் மிகப் பிரம்மாண்ட...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபரபரப்பை ஏற்படுத்தாத ரஜினியின் அண்ணாத்த.. ஒருவேளை அதனால இருக்குமோ\nசாதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே படத்தின் தலைப்பை அறிவித்து விடுவார்கள். தர்பார் வரை சூப்பர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநடிப்பு வரலைன்னாலும் கவர்ச்சி காட்டுவதால் பிரபல நடிகைக்கு கொட்டும் பட வாய்ப்புகள்.. கார்த்தியுடன் அடித்த ஜாக்பாட்\nஅறிமுகமே இல்லை என்றாலும் முதல் பட வாய்ப்பு சூப்பர் ஸ்டாருடன் கிடைத்ததால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து மற்ற நடிகைகளை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித் நடிக்க மறுத்த கதையில் நடிக்கும் ரஜினிகாந்த்.. கலக்கத்தில் தலைவர் ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். ரஜினி மட்டுமின்றி மீனா குஷ்பூ கீர்த்தி...\nலீக் ஆன பெயரை கெட்டியாக பிடித்து கொண்ட சன் நிறுவனம்.. அதிரடி இசையில் வெளிவந்த ரஜினி168 பட டைட்டில்\nரஜினியின் தலைவர் 168 படத்துக்கு மன்னவன் என்று பெயரை சிவா நினைத்திருப்பதாக சொல்கிறார்கள். முனனதாக அண்ணாத்த என்ற தலைப்பும் வைக்கலாம் என...\nரஜினி கமலுக்கு எதிராக விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி அணி திரள்வார்களா\nBy விஜய் வைத்தியலிங்கம்February 22, 2020\nரஜினி -கமல் கூட்டணி அரசியலில் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு எதிராக தமிழ் நடிகர்கள் அணி திரள்வார்களா என்று தமிழர்கள் எதிர் நோக்கி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித்துக்கு கோபாலபுரம்.. விஜய்க்கு கொடநாடு.. மாஸ் நடிகர்களை சோதித்த சம்பவம்\nதமிழ் சினிமாவில் உள்ள மாஸ் நடிகர்கள் நிறைய பேர் அரசியலால் நொந்து போயிருக்கிறார்கள். போற இடங்களில் அமைதியாக சென்று வருவதை விட்டுவிட்டு...\nஅஜீத், விஜய்யை வைத்து வண்ணாரப்பேட்டை தாக்குதலை திசை திருப்பும் அமைச்சர்\nசமீபகாலமாக தளபதி விஜய்யின் மீது அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான சில படங்களுக்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூப்பர் ஸ்டார் மருமகன் என்றால் அதை செய்துவிடுவாரா ஒரு அளவுக்குத்தான் என தனுசை எச்சரித்த பிரபல நடிகர்\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் என்றால் தலைவர் சூப்பர் ஸ்டார் மட்டுமே. ஆயிரம் பேர் அந்த இடத்திற்கு போட்டி போட்டாலும் ரஜினி...\nஅமெரிக்காவை ஆட்டிப் படைத்த ரஜினியின் மரண மாஸ் பாடல்.. வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்.. வீடியோ\n40 ஆண்டுகளாக சினிமாவை பொறுத்தவரை பந்தய குறையாக இன்றுவரை அனைத்து நடிகர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயோகிபாபு திருமணத்திற்கு தனுஷ் கொடுத்த கிப்ட்.. கொடைவள்ளல் கர்ணன்\nதற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது யோகிபாபுவின் திடீர் திருமணம் பற்றிதான். தளபதி முதல் தலைவர் வரை அனைவருமே யோகிபாபுவின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுறுக்கு மீசை, ருத்ராட்சம், வேட்டி சட்டையுடன் மிரட்டும் ரஜினிகாந்த்.. இணையதளத்தில் கசிந்த நியூ லுக்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவி���ுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nMan Vs Wild நிகழ்ச்சிக்கு ரஜினியின் சம்பளம் இவ்வளவு கோடியா அதுவும் இரண்டு நாட்களுக்கு.. ஆத்தாடியோ\nநடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடுத்த படம் பண்ணலாமா என கேட்ட முருகதாஸ்.. ஏன் இதுவரைக்கும் பண்ணது போதாதா என கடுப்பில் லைகா\nஒரு சில இயக்குனர்கள் முன்னணி நடிகர்களை வைத்து மட்டுமே படம் இயக்குவேன் என அடம்பிடித்து வருகின்றனர். அதில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் ஏ...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதர்பார் நஷ்ட விவகாரம் உண்மையா\nலைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்த நிலையில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் பட்டியல்.. காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரமிது\nதமிழ்நாடு அரசுக்கும் நம்ம தான் காசு தரும் தமிழ் சினிமாவுக்கும் மக்களாகிய நம்ம தான் காசு தருகிறோம். ஆனால் பெயர், புகழ்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதியுடன் இது நடந்தா உலகமே திரும்பி பார்க்கும்.. மாஸ் ட்வீட் போட்ட நிறுவனம்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 28, 2020\nதளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது, விஜய் மற்றும் விஜய்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n‘தலைவர் 168’ இப்படி ஒரு தலைப்பை யோசித்துள்ளாராம் சிவா\nரஜினியின் தலைவர் 168 படத்துக்கு மன்னவன் என்று பெயரை சிவா நினைத்திருப்பதாக சொல்கிறார்கள். முனனதாக அண்ணாத்த என்ற தலைப்பும் வைக்கலாம் என...\nநெட்டிசன்கள் கேட்ட கேள்வி.. குஷ்பு சொன்ன நச் பதில்\nகடந்த 2 நாட்களாக தமிழகம் எங்கும் ரஜினியின் பெயர் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் பெரியாரை பற்றி ரஜினி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/cinema-entertainment-news-in-tamil/", "date_download": "2020-02-26T15:09:44Z", "digest": "sha1:JORL7NYXXD6EPSYRC3NBQ6EPJG5CCD63", "length": 9243, "nlines": 84, "source_domain": "www.news4tamil.com", "title": "தமிழ் சினிமா செய்திகள் | தொலைக்காட்சி செய்திகள் | Latest entertainment news in Tamil from Bollywood | Hollywood and TV Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News : பொழுதுபோக்கு - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதலைவி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: பெரும் பரபரப்பு\nயூடியூப் பிரபலம் இயக்கும் முதல் படத்தில் அருள்நிதி\nரஜினியின் புதிய படத்தின் பெயர் “அண்ணாத்த..\nஎதிர்பார்த்த டைட்டில்: உற்சாகத்தின் உச்சத்தில் ‘தலைவர்’ ரசிகர்கள்\nகேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது\nதலைவி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: பெரும் பரபரப்பு\nமுன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில்…\nயூடியூப் பிரபலம் இயக்கும் முதல் படத்தில் அருள்நிதி\nஎருமசாணி என்ற யூடியூப் சேனல் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றது என்பதும் குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்களிடையே இந்த சேனல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. எருமசாணி விஜய் மற்றும் ஹரிதா என்றால் தெரியாதவர்கள் யாரும்…\nரஜினியின் புதிய படத்தின் பெயர் “அண்ணாத்த..\nரஜினியின் புதிய படத்தின் பெயர் அண்ணாத்த.. டைட்டில் லுக் வெளியீடு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான \"அண்ணாத்த\" டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை, இயக்குனர் சிவா இயக்குகிறார் சிவா ஏற்கனவே…\nஎதிர்பார்த்த டைட்டில்: உற்சாகத்தின் உச்சத்தில் ‘தலைவர்’ ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/smart-investor/the-effect-of-budget-in-share-market-smart-investor-in-100-days", "date_download": "2020-02-26T17:09:56Z", "digest": "sha1:FRLDGZUI33BTSGPGC3AMNRJ37SVAUF7Z", "length": 36075, "nlines": 232, "source_domain": "www.vikatan.com", "title": "வரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா? #Smartinvestorin100days நாள்- 85 | The effect of Budget in Share market | Smart Investor In 100 Days", "raw_content": "\nவரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா\nவரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா\nமுதலீட்டில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 16 டிப்ஸ்\n`காலம் மாறிவிட்டது; இனி செலவழித்தால் நல்லதா... சேமிக்கவே வேண்டாமா\nஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் என்றால் என்ன... ஓர் விரிவான அலசல்\nமுதலீட்டாளர்களே... தங்கமும், ரியல் எஸ்டேட் மட்டுமே முதலீடு அல்ல\nசம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலீட்டை தொடங்கிட வேண்டும்... ஏன் தெரியுமா\nஓய்வுக் காலத்திற்காக நிச்சயம் முதலீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா\nபங்கு விலை போலவே கரன்சி விலையும் தொடர்ந்து மாறும்... ஏன் தெரியுமா\nஷேர்மார்க்கெட்டில் பங்குகளை மட்டுமல்ல... டாலரும் வாங்கிவிற்கலாம்... எப்படி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடா... ஃபண்டு மேனேஜர் பற்றி தெரிஞ்சே ஆகணும்...ஏன்\nமியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன அதில் எப்படி முதலீடு செய்வது அதில் எப்படி முதலீடு செய்வது\nபங்குச் சந்தை மூதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 முதலீட்டாளார் வகைகள்\nபங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை யார் தீர்மானிக்கிறார்கள் தெரியுமா\nபங்குச்சந்தையா, மியூச்சுவ���் ஃபண்டா... முதலீட்டுக்கு எது பெஸ்ட்\nநீண்டகால முதலீடு, டிவிடெண்ட் வருமானத்துக்கு ITC பங்குகள் பாதுகாப்பானவையா\nபங்குச் சந்தை: வரியை மிச்சம் செய்ய வழி... எப்போது பங்கு வாங்கலாம்\nவரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா\nசார்ட்டை வைத்து பங்கு விலைநகர்வை முன்கூட்டி கணிக்க முடியுமா\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் 5 ஆண்டுகால விலை `சார்ட்' கற்றுத்தரும் பாடம்\nபங்குச்சந்தையில் `ஸ்டாப் லாஸ்' எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nபங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா\nபங்குச் சந்தையில் `புட் ஆப்ஷன்', `கால் ஆப்ஷன்' என்றால் என்ன\nகேஷ் மற்றும் பியூச்சர் மார்க்கெட் - எதற்கு எவ்வளவு மார்ஜின்\nடெரிவேட்டிவ் மார்க்கெட்டில் பங்குகள் கைமாறுவதில்லையே... ஏன்\n`ஷார்ட் கவரிங்' செய்யும்போது பங்குகளின் விலை உயருமா\nகாலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்போது என்ன செய்ய வேண்டும்\nபியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என்ன தெரியுமா\nடிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்\nபங்குகள் டிரேடு செய்யும்போது கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்\nடீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் டிரேடு செய்யலாமா\nபங்குச்சந்தையில் டிரேடு செய்ய பொருத்தமான பங்குகள்\nகாபி டே நிறுவன பங்குகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்\nபங்குச்சந்தையில் `பிரைஸ் டைம் பிரையாரிட்டி’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nவாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா\nபங்குகளை வாங்கிய அன்றே விற்றாலும் வரி செலுத்த வேண்டுமா\nபங்குகளை எப்போது விற்றால் வரிச்சலுகை கிடைக்கும்\nநடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா\nபங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்\nமுதலீட்டாளர்கள் பிரிஃபரென்ஸ் ஷேர்களை ஏன் வைத்திருக்க வேண்டும் தெரியுமா\nஈக்விட்டி கேப்பிட்டல், கடன்... இரண்டுக்கும் என்ன வேறுபாடு\nபோனஸ் அல்லது டிவிடெண்ட்... இரண்டில் எது பங்குதாரருக்கு நல்லது\nபங்குகளுக்கு போனஸ் ஷேர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது\nபிரிட்டானியா கம்பெனி ஷேர் ஹோல்டர்களுக்கு தந்த போனஸ் என்ன தெரியுமா\nபங்கை வாங்குவதற்கு முன்பு, எந்���ெந்த விஷயங்களை ஆராய வேண்டும்\nரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது\nபங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதன் அடிப்படையில் தெரியுமா\nஏறுமுகத்தில் இருக்கும் பங்கின் விலை திடீரென சரிவது ஏன் தெரியுமா\nகுறியீட்டு எண்ணை வைத்து ஒரு பங்கின் போக்கை கணிக்க முடியுமா\nநிஃப்டி, சென்செக்ஸ்... இரண்டுக்குள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வோம்\nபங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்\nஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா\nஇது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா முதலீடு செய்யலாமா\nGDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா\nRIL பங்குதாரர் முகேஷ் அம்பானி 2018-19ல் பெற்ற டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nபங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா\nபோட்ட பணத்தைப்போல, பல மடங்கு ரிட்டர்ன் தரும் பங்குகளைக் கண்டறிவது எப்படி\nஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்\nமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி\n`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'-ல் சேமிப்பது பாதுகாப்பானதா\nபங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன\nபங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா\nடி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன\nபங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்\nவாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும் ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி\n178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை\nபங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி\nபங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன\nமும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு\n மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nகையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது\nடாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்\nடெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா\nநிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்\nநிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nசிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்\nஇன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்\nநம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா\nபங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\nநிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்.. நல்லதா, கெட்டதா\nபங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா\nஇன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா\nஎஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா\nமொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா\nநல்ல பங்குகள்... ஆபத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்\nயெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா இன்னும் விலை வீழுமா\nஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்\n`ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..\nஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nஎம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா\nஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம்\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம் தெரிஞ்சுக்கலாம்\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா\nநிதியமைச்சர் வரவு செலவு கணக்கு படிக்கத் தொடங்குகையில், அந்த ஆண்டு அதுவரை நிலவிய பட்ஜெட் குறித்த ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை அனுசரித்து சந்தை ஏறியோ இறங்கியோ இருக்கும்.\n\"பட்ஜெட் வர இருக்கிறது. அதனால் பங்குச்சந்தை உயரும் அல்லது இறங்கும்\" என்று சிலர் சொல்வார்கள். \"பட்ஜெட்டில் இந்த ஆண்டு குறிப்பிட்ட அம்சங்கள் இருக்கப்போகின்றன. அதனால், இந்தத் துறைகளுக்கு அனுகூலம்\" என்பது போலவும் பேச்சுக்கள் அடிபடும்.\nநீண்ட கால முதலீட்டாளர்கள், `இதுவும் கடந்து போகும்' என்று இந்த நிகழ்வுகளுக்கு முன்பும் நிகழ்வுகளின் போதும் வெறும் பார்வையாளர்களாக இருப்பார்கள். பட்ஜெட் குறித்து வரும் யூகங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்க மாட்டார்கள். ஆனால், டிரேடர்கள் இதை ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்ப்பார்கள். குறியீட்டு எண்களிலோ, குறிப்பிட்ட பங்குகளிலோ பொசிஷன்கள் எடுப்பார்கள். `லாங்' அல்லது `ஷார்ட்' போவார்கள்.\n`நிர்மலா சீதாராமனின் வரிச் சலுகை அறிவிப்பு’ - 10 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் பங்குச்சந்தை\nஇன்னும் தீவிரமாக டிரேட் செய்கிறவர்கள் ஆப்ஷன்ஸ் பக்கம் போய்விடுவார்கள். 'குறைந்த செலவில் அதிக லாபம்' பார்க்கும் முயற்சி அவர்களுடையது.\nபட்ஜெட் நாள் நெருங்க நெருங்க சந்தையின் போக்கு, மேலும் கீழும் எனத் தடுமாற்றமாக இருக்கும். அந்தத் தடுமாற்றத்தில், சிலர் அவர்கள் பொசிஷனை விட்டு வெளியேறி விடுவார்கள். காரணம், ஒன்று, போதுமான லாபம் கிடைத்துவிட்டது என்கிற திருப்தி. அல்லது தாங்கக்கூடிய அளவை காட்டிலும் நஷ்டம் அதிகரித்து விடுமோ என்கிற பயம்.\nநிதியமைச்சர் வரவு செலவு கணக்கு படிக்கத் தொடங்குகையில், அந்த ஆண்டு அதுவரை நிலவிய பட்ஜெட் குறித்த ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை அனுசரித்து சந்தை ஏறியோ இறங்கியோ இருக்கும்.\nஆரம்பத்தில் தெரியவரும் சில தகவல்களை மட்டும் வைத்து, சில குறிப்பிட்ட துறைகளில் பங்கு விலைகள் ஏறும் அல்லது இறங்கும். இவற்றையெல்லாம் செய்வது, 'தீவிர டிரேடர்'கள்.\nகிடைத்த மிகக் குறைவான தகவல்களை வைத்து பெரிய முடிவுகள் எடுப்பார்கள். காரணம் ஒன்று, அவர்கள் பொசிஷன் அளவு அப்படி. பெரிய அளவிலான ரிஸ்கில் இருப்பவர்கள் அவர்கள். இரண்டாவது காரணம், அவர்கள் ஆசை அவ்வளவு. பெரிய அளவில் பணம் செய்ய விரும்பி டிரேட் செய்கிறார்கள்.\nபட்ஜெட் முழுவதும் படித்து முடிக்கப்பட்டவுடன் சமயங்களில் பட்ஜெட் வரை தொடக்கத்தில் புரிந்துகொண்டது சரியில்லை என்று தெரிய வந்தால், அதன் காரணமாக விலை உயர்ந்த சில பங்குகளின் விலைகள் ஏறிய வேகத்தில் இறங்கும். விலை அடிக்கப்பட்ட சில பங்குகள் விலை உயரும்.\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: டெக்னிக்கல் டிரேடர்கள் கவனத்துடன் செயல்படவேண்டும்\nஊடகங்களிலும் பட்ஜெட்டின் முழ��த் தாக்கம் குறித்து உடனடியாக சரியான தகவல்கள் வெளி வராது. வர முடியாது. \"படித்தார்தான். முழுவதும் படிக்கவில்லை. Fine print பார்த்தால்தான் முழுவதும் சரியாக தெரிய வரும்\" என்பார்கள்.\nஉண்மைதான். முழுப் படத்தையும் பார்த்தவுடனே, அதனால் உருவாகக் கூடிய தாக்கங்களை உடனடியாகக் கணக்கிட்டு விட முடியாது.\nபின்புதான் ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்டர்ஸ், FIIs (Federated Investors), பரஸ்பர நிதிகள் உட்பட்ட டொமஸ்டிக் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்டர்ஸ் மற்றும் HNI எனப்படும் பெரும் பணக்காரர்கள் முதலியோர் குறிப்பிட்ட பங்குகளை வாங்க ஆரம்பிப்பார்கள். அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் அந்த நிறுவனங்களுக்குச் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் அப்படி வாங்குவார்கள்.\nஆம், அதுவும் கூட எதிர்பார்ப்புதான். அதன்பின், அந்த நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு, மற்ற சூழ்நிலைகள் சரியாக அமைந்து, நிறுவனங்களில் லாபம் அதிகரிக்க வேண்டும். அப்படியானால்தான், அவர்கள் வாங்கியது சரி என்று ஆகும்.\nபட்ஜெட் போன்றே, `ரிசர்வ் வங்கி இன்று வட்டி விகிதம் அறிவிக்கிறது', `மூன்று மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாள்', `கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான OPEC இன்று கூடி , உற்பத்தி குறித்து முடிவு எடுக்கிறது', 'அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், இன்று வட்டி விகிதங்கள் மாற்றி அறிவிக்கலாம்' என்பது போன்ற நிகழ்வுகளையும் பங்குச்சந்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.\nஅதனால், அவற்றால் தாக்கம் பெறக்கூடிய பங்குகளின் விலைகளில் சலசலப்புகள் இருக்கும். இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளுமேகூட இப்படிப்பட்ட நிகழ்வுகளில் மிக முக்கியமான மற்றும் பெரிய ஒன்று.\nநிகழ்வுக்கு முன், யூகங்களின்படி நிகழ்வு நடந்து முடிவு தெரியும் நேரம் மற்றும் நிகழ்வுக்குப் பின்னான தாக்கங்கள் தெளிவான பின்பு... என்று, நிகழ்வுகளை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம். அதிக ஆசைப்பட்டு அல்லது பயந்து ரிஸ்க் எடுப்பவர்கள் அல்லது கொஞ்சம் கூட ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் முதல் காலகட்டத்தில் செயல்படுவார்கள்.\nமிதமான ஆசை கொண்டு மிதமான ரிஸ்க் எடுப்பவர்கள், இரண்டாவது காலகட்டம் வரை பொறுத்து, அப்போது முடிவுகள் எடுப்பார்கள். நிதானமாகப் பணம் செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், மூன்றாவது காலகட்டம் வரை காத்திருந்து முடிவுகள் எடுப்பார்கள். நீங்கள் எப்படி\nசோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-tamil-27-7-2019/", "date_download": "2020-02-26T17:18:05Z", "digest": "sha1:4AWAQ7ETWC4TT27YPUW2G7O2CKWPARWQ", "length": 15727, "nlines": 134, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 27.07.2019 சனிக்கிழமை ஆடி 11 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 27.07.2019 சனிக்கிழமை ஆடி 11 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 27.07.2019 சனிக்கிழமை ஆடி 11 | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – தசமி*\n_*சந்திராஷ்டமம் – துலா ராசி*_\n_சித்திரை 3 , 4 பாதங்கள் , ஸ்வாதி , விசாகம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._\n_*துலா ராசி* க்கு ஜூலை 26 ந்தேதி இரவு 10:32 மணி முதல் ஜூலை 28 ந்தேதி வரை. பிறகு *விருச்சிக ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:05am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:38pm*_\n_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_\n_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:17am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n_*தின விசேஷம் – வாஸ்து*_\n_*இன்று முழுவதும் அமிர்த யோகம்*_\nமேஷம்: தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மனதில் உற்சாகம் பெருகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் உண்டாகும்.\nரிஷபம்: தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குடும்பம் தொடர்பான விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை சேரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nமிதுனம்: மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். செலவுகள் ச��்று அதிகரிப்பதால் சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கையும் பணலாபமும் கிடைக்கும்.\nகடகம்: கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.\nசிம்மம்: வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.\nகன்னி: இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nதுலாம்: புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தடைப்படும்.\nவிருச்சிகம்: வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்க வேண்டாம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.\nதனுசு: சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதர வகையில் சிறு ��ிறு சங்கடங்களை சந்திக்க நேரிடும்.\nமகரம்: வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.\nகும்பம்: எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணை வழியில் பண உதவி கிட்டும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nமீனம்: சிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய் வழி உறவுகளால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையும், வெளியூர்ப் பயணங்களையும் தவிர்க்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூரட்டாதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்…\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை ஆடி 12 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 26.07.2019 வெள்ளிக்கிழமை ஆடி 10 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 24/2/2019 ஞாயிற்றுக்கிழமை | Today rasi...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 20.07.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 26.07.2019 வெள்ளிக்கிழமை ஆடி 10 | Today rasi palan\nரத சப்தமி வரலாறு, விரதமுறை மற்றும் பலன்கள் | Ratha...\nபெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க காரடையான் நோன்பு...\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2020/02/value-added-visit.html", "date_download": "2020-02-26T17:33:26Z", "digest": "sha1:D7SCQNMYO3VAWWVSOBWCGOVTS6IMJKRG", "length": 39761, "nlines": 245, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: சாய் கிருபா சிறப்பு பள்ளி - Value Added Visit", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nசாய் கிருபா சிறப்பு பள்ளி - Value Added Visit\nஒருபோதும் அனுபவித்திராத புதிய உலகம் ஒன்றின் கதவுகளைத் திறந்து வைத்து, ’வந்து பாருங்கள்’ என அழைத்தால் யாருக்குத்தான் ஆர்வம் இருக்காது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே நெருங்கிய உறவினரால் ‘தவறவிடாமல் சென்று பார்த்து வாங்க’ என வற்புறுத்தப்பட்ட உலகம் அது. எனினும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. உண்மையில் அமைத்துக் கொள்ள நான் முயற்சி செய்யவில்லை.\nஅதை உருவாக்கியவர் சமீபத்தில்தான் என்னுடன் ஃபேஸ்புக் நட்பில் இணைந்திருந்தார். அவரின் தொடர் செயல்பாடுகளைக் கவனித்து வந்த நேரத்தில் அண்ணன் சிவக்குமார், அவருடைய எண்ணைக் கொடுத்து, உங்களை அழைக்க விரும்புகிறார், பேசுவார் என அறிமுகம் கொடுக்க, சிறிது நேரத்தில் அழைத்தார். ஒரு தேதியைக் குறிப்பிட்டு, தமது நிறுவனத்திற்கு VisiValue Added t வர அழைத்திருந்தார். உடனடியாக தேதியை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், அந்த தேதியில் முடிந்தவரை வந்துவிடுகிறேன் எனச் சொல்லியிருந்தேன். இரண்டு நாட்கள் முன்பு அழைத்து குறித்த தேதியில் வந்துவிடுகிறேன் எனச் சொன்னேன். உண்மையில் Value Added Visit என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதுள்ளிட்ட எதுவும் தெரியாமல், அந்த உலகத்தினை அறியும் ஆர்வத்தில் 06.02.2020 வியாழக்கிழமை சரியான நேரத்திற்குச் சென்றடைந்தேன். உடன் மகளும் வந்திருந்தார்.\nஅந்த உலகம் திருப்பூர் ”சாய் கிருபா சிறப்பு பள்ளி”. உருவாக்கி நடத்தி வருபவர் திருமதி. கவின் திருமுருகன்.\nஅந்த உலகம் ”எதிரெதிரே இருக்கும் இரண்டு கட்டிடங்களில் இயங்குகின்றது. சுமார் 150 பிள்ளைகள் வந்து போகிறார்கள். 30-40 பேர் வேலை செய்கிறார்கள். வருகின்ற பிள்ளைகள் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருப்பார்கள்” என்று எவரும் கூறிக் கடக்கும் வகையில்தான் மேலோட்டமாய் தெரிகின்றது.\nவாசலில் நின்றபடி இரண்டு பூச்செண்டுகள், தம் பள்ளியின் தயாரிப்பில் உருவான அழகிய காகித பூங்கொத்தோடு நின்றிருந்தார்கள். அவர்களின் கைகளைப் பற்றி வணக்கம் சொல்லி உள்ளே நுழையும்போதே அந்த உலகத்திற்குள் பொருந்த நான் ஏறத்தாழ தயாராகியிருந்தேன்.\nமுதலில் திருமதி கவின் அவர்களுடன் உரையாடல் தொடங்கியது. இந்த உலகத்திற்குள் நுழைந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை தேர்ந்த முறையில் வரிசையாக பகிர்ந்து கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் அவர் கேட்ட முதல் மற்றும் முக்கியமான கேள்வி, “இந்த மாதிரி குழந்தைகளை பார்த்திருக்கீங்ளா, அனுபவம் உண்டா”. என்னிடம் பதில் இல்லை.\nசந்தித்ததென்றால், போகிற வருகிற வழியில் சந்தித்ததைச் சொல்வதா யார் வீட்டிலேனும் எப்பொழுதேனும் பார்த்ததைச் சொல்வதா யார் வீட்டிலேனும் எப்பொழுதேனும் பார்த்ததைச் சொல்வதா ஏதேனும் காட்சிகளில் கண்டதைச் சொல்வதா ஏதேனும் காட்சிகளில் கண்டதைச் சொல்வதா ஆகவே ”இல்லைங்க... எந்த அனுபவமும் இல்லை ஆகவே ”இல்லைங்க... எந்த அனுபவமும் இல்லை” என்றேன். ‘வந்து பாருங்க’ என உள்ளே அழைத்துச் சென்றார்.\nகவின், 2014ம் ஆண்டு முதல் இந்தப் பள்ளியை நடத்தி வருகிறார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் சும்மா இருக்கோம், எதாவது செய்ய வேண்டுமே என்கிற எண்ணத்தில் ஒரு சிறப்பு பள்ளிக்கு ஒரு மணி நேரம் தன்னார்வலராக செல்லத் துவங்கியவர், அதை தினசரி சுமார் நான்கு மணி நேரமாக நீட்டித்திருக்கிறார். இரண்டரை ஆண்டு கால அனுபவத்திற்குப் பிறகு, இந்தக் குழந்தைகளுக்கு சிறப்பாக செயல்பட வேண்டுமென நான்கு குழந்தைகளோடு ஒரு சிறப்பு பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். அது தற்போது 150 குழந்தைகளை வாழ்விக்கும் அற்புத உலகமாக மாறியிருக்கிறது.\n”சாய் கிருபா சிறப்பு பள்ளி” ஆட்டிசம் (autism) மற்றும் டவுன் சின்றோம் (down syndrome) எனச் சொல்லக்கூடிய மதியிறுக்கம் மற்றும் மன நலிவு உள்ளிட்டவைகள் சார்ந்த பல்வேறு சவால்கள் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு புகலிடம் அல்லது வாழ்விக்கும் உலகம். ஆட்டிசம் குறித்து ஓரளவு வாசித்திருந்தாலும், அந்தக் குழந்தைகளை நேரில் கண்டதில்லை, அதே போல் டவுன் சின்றோம் குறித்து எந்த அனுபவமும் எனக்கிருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ள கூச்சமாக இருந்தாலும் அதுதான் உண்மை.\nஇம்மாதிரியான குழந்தைகளை இதுதான் அவர்களுக்கான பிரச்சனை என்று இனம் கண்டு பார்த்திருக்கவில்லையே தவிர, பல தருணங்களில் சந்தித்திருக்கின்றேன். சரியாக பேச்சு வராத, கடுமையாக குறும்பு செய்யும், அடம் பிடிக்கும், எப்போதும் ஒடுங்கிப் போகும், வளர்ச்சி சரியில்லாத, நிற்க முடியாத, தலை பருத்த, தலை ஆடிக்கொண்டிருக்கும், நடக்க முடியாத, எச்சில் ஒழுகியபடி இருக்கும் இவர்களைக் கடந்துதான் வந்திருக்கிறேன். ஆனால் உண்மையில் ’அவர்களுக்கு என்ன’ எனும் புரிதல் இருந்ததில்லை.\nசமீபத்தில்தான் பள்ளியை சற்று விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். வயது மற்றும் குறைபாடுகளை வைத்து தனித்தனி வகுப்புகளாக பிர���க்கப் பட்டுள்ளன. மூன்று வயது முதல் 33 வயது வரை அங்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு வகுப்பறையிலும் இரண்டு மூன்று ஆசிரியைகள். ஆசிரியைகளில் பலர் அந்தக் குழந்தைகளின் அம்மாக்கள். ஆசிரியைகளுக்கு ஒரு நிமிடம் கூட ஓய்வு கிடைக்காத அளவு பிள்ளைகள் வேலை வாங்குகிறார்கள். அழகிய சீருடையில் ஒவ்வொரு குழந்தையும் பூவாய் சிரிக்கின்றன. 80% பிள்ளைகளுக்கு பேச்சு வரவில்லை.\nகவின் ஒவ்வொரு அறைக்கும் அழைத்துச் சென்று, பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்தும்போது புதியவரின் வருகையை இனிதே அங்கீகரிக்கிறார்கள். என்னைவிட என் மகளின் வருகையை அழகாய்க் கொண்டாடுகிறார்கள். அந்தப் பள்ளிச்சூழல் முழுக்க பெரும்பான்மையாக பெண்களே இருக்கின்றனர். கை குலுக்கல்களை மீண்டும் மீண்டும் விரும்புகிறார்கள். பாடுகிறார்கள். கத்தி கூச்சலிட்டுக் காட்டுகிறார்கள். சைகை செய்கிறார்கள். சிலர் அமர்வதே சிரமம் என்பதால் அதற்கான பிரத்யேக நாற்காலியில் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஒவ்வொருவரும் இந்தப் பள்ளிக்கு வந்தபோது இருந்த நிலை வேறு, இன்று இருக்கும் நிலை வேறு. மனித சமூகத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மிக உயரிய மாற்றம் என்றால் இந்தப் பிள்ளைகளை, வந்த நிலையிலிருந்து இந்த நிலைக்கு மேம்படுத்தியிருப்பதை உதாரணமாகச் சொல்லத் தோன்றுகிறது.\nஒரு சிறுவன் என்னை சைகையால் அழைத்து தன் அருகில் அமர வைத்துக் கொள்கிறான். அவனை செல்ஃபி வீடியோ எடுத்துக் காண்பிக்கிறேன், தன்னை அடையாளம் கண்டு, தன்னை “நானு... என்னு” என்று அடையாளம் சுட்டுகிறான். ஒரு பெண் குழந்தை என் மற்றும் மகளின் உள்ளங்கையை மீண்டும் மீண்டும் வாங்கி தன் காதில் பொத்தி விதவிதமாய் சிரித்துப் பார்த்து, அந்த ஒலி அதிர்வுகளை உணர்ந்து மகிழ்கிறது.\nஒவ்வொரு குழந்தை குறித்தும் கவின் அறிமுகம் கொடுக்கிறார். அவர்கள் வெறும் காட்சிக்குரியவர்கள் என்பதாக எந்த மனவோட்டமும் ஏற்பட்டுவிடாதவாறு அழுத்தமான அறிமுகம். அது நேசிப்பின் வெளிப்பாடு. ஒவ்வொரு அறைக்குள் அவர் நுழையும்போதும், ஏதோ ஒரு குழந்தை அம்மா என அவரை அழைக்கின்றது. விதவிதமான உணர்வுகளோடு அவரை நெருங்கும் பிள்ளைகளை அத்தனை ஆதூரமாய் அணைத்து தழுவுகிறார். நான் பார்த்ததில் உணர்ந்த மிக நெகிழ்வான அணைப்பென்பது அதுதான��. கொஞ்சி முத்தமிடுகிறார். உண்மையில் கவின் அந்த உலகத்தில் இணைந்திருக்கவோ, இயங்கவோ இல்லை. தான் விரும்பிய உலகத்தை உருவாக்கி மிகக் கனிவாக வாழ்கிறார்.\nஅங்கிருந்து முதல் தளத்திற்கு அழைத்துச் செல்கிறார். எல்லாப் பிள்ளைகளும் பயன்படுத்தும் விதமான பல்வேறு உடற்பயிற்சி, விளையாட்டு கருவிகள். ஒவ்வொன்றிலும் கற்றல் நிகழ்கிறது. பிள்ளைகள் உரம் பெறுகிறார்கள். ஒவ்வொன்றும் தேடித் தேடி அங்கு நிறுவப்பட்டிருக்கின்றது. இன்னும் விசாலமான இடம் கிடைக்கும்போது அது மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கி நகரும்.\nபெரும் பிரமிப்போடும், கனத்த மனதோடும் கீழே வருகிறோம். எதிரில் இருக்கும் தொழிற்பயிற்சி மையத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகள் கொண்ட பிள்ளைகளுக்கு அடிப்படைக் கல்வி கொடுத்து, அவர்களுக்கு பலவிதமான தொழிற்பயிற்சிகள் வழங்கி வரும் மையம் அது.\nநுழைவாயில் அருகில் ஒரு மாணவன் தேங்காய் மட்டை உரித்துக் கொண்டிருந்தான். பல நிழற்படங்களில், காணொளிகளில் பார்த்த முகம். முகுந்தன் என அறிமுகம் செய்து வைக்கப்பட்டான்.\nவலது பக்க முதல் அறை சமையல் கூடம். 18 வயது நிரம்பிய பிள்ளைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். எள்ளும் கருப்பட்டியும் போட்டு இடித்த எள்ளு மாவு உருண்டைகள் தயாராகிக் கொண்டிருந்தன. ஒரு மாணவன் உருண்டை பிடித்து கொண்டிருந்தான். பாத்திரங்களில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் ஆகியவை தயாராக இருந்தன. மீல்ஸ் ஆன் வீல்ஸ் எனும் திட்டம் இந்தப் பிள்ளைகளால் நடத்தப்படுகிறது. இந்த மூன்று உணவு வகைகளும் வெளியில் அவர்களாலேயே விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.\nஅதில் தயிர் சாதம் மட்டும் தாளிக்கப்படாமல் இருக்க, அதற்கான வடைச்சட்டி அடுப்பில் வைக்கப்பட்டு எண்ணெய் ஊற்றப்பட்டது. அதில் ஈடுபட்டிருந்த இளைஞன் எண்ணெய் முழுதும் காயும் வரை காத்திருந்து கடுகு போட்டார். கடுகு போட்ட பிறகு ஒரு கடுகு விடாமல் வெடிக்கும் வரை காத்திருந்து கறிவேப்பிலை போட்டு, வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு, கிளறிவிட்டு, போதுமான உப்பு போட்டு வெந்ததும் இறக்கி நேராக தயிர் சாதம் இருந்த பாத்திரத்தில் ஊற்றிவிட்டு, வடைச்சட்டியை அங்கேயே வைத்துவிடாமல், நேராக சிங்கில் வைத்து தண்ணீர் திறந்துவிட்டுவிட்டு, தயிர் சாத��்தை கிளற ஆரம்பித்தான். அந்த பொறுமையும் நிதானமும் அழகிய கவிதையாய் மனதில் ஆழப் பதிந்தது.\nஇடது பக்க அறை அங்காடியாக மாற்றப்பட்டு, அங்கிருக்கும் பிள்ளைகள் மூலம் நடத்தப்படுகின்றது. வீட்டிற்கு தேவையான பல பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. சில பொருட்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, சிறிய பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நாங்கள் சென்றிருந்தபோது மூட்டையில் இருந்த நாட்டு சக்கரை அரைக் கிலோ பைகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அதைச் செய்து கொண்டிருந்த மாணவனைக் கவனித்தேன். ”ஒவ்வொரு பையிலும் 500 கிராம் சர்க்கரை போட வேண்டும், நீங்கள் கவனித்துப் பாருங்கள், ஒரு பையில்கூட 498, 499, 501, 502 கிராம் என்றெல்லாம் இருக்காது. அனைத்திலும் 500 கிராம் மட்டுமே கச்சிதமாக இருக்கும்” என்றார் கவின். எடை இயந்திரத்தில் வைத்திருந்த காகித பையில் நிரப்பப்பட்ட சர்க்கரை அளவு மிகச்சரியாக 500 காட்டிக்கொண்டிருந்தது.\nஅங்காடியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதே சுவையான முறுக்குடன் சூடான சுக்கு தேநீர் வந்தது. உணர்ச்சி வசப்பட்டோ, மிகைப்படுத்தியோ எல்லாம் சொல்லவில்லை. சுக்கு கொத்தமல்லி கருப்பட்டி கலந்த அந்த தேநீரின் ருசியை இதுவரை எங்கும் உணர்ந்ததில்லை என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். முறுக்கு மற்றும் தேநீர் அந்தப் பிள்ளைகளால் தயாரிக்கப்பட்டதே.\nஅடுத்த அறையில் அழகிய வேலைப்பாடுகளுடன் காகித பைகள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான பயிற்சியும், தயாரிப்பும் நடக்கின்றது. எனக்கு காலையில் வழங்கப்பட்ட காகித பூங்கொத்தும் அவர்களின் தயாரிப்புதான். அங்கும் பிள்ளைகள் கற்றுக் கொண்டு தயாரிக்கிறார்கள். இடையிடையே அவர்களுக்கான பலவிதமான கற்பித்தல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மற்றொரு அறையில் ஒரு பக்கம் பிள்ளைகள் காய்கறி நறுக்குகிறார்கள், இன்னொரு பக்கம் எட்டாம் வகுப்பு பாடம் உள்ளிட்ட பல நிலைகளுக்கான கற்பித்தல் நிகழ்கிறது.\nஅனைத்தையும் பார்வையிட்ட பிறகு, மீல்ஸ்-ஆன்-வீல்ஸ் திட்டம் நிகழும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். ஆர்டிஓ அலுவலகம் அருகில் ஒரு ஆம்னி வேனில் சாய் கிருபா மையத்தில் சமைக்கப்பட்ட தக்காளி, எலுமிச்சை, தயிர் சாதம் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனையில் ஈடுபடுபவர்களும் சிறப���பு பிள்ளைகளே. தினசரி வாடிக்கையாளர்கள் சாப்பிட வருகிறார்கள். அவர்களுக்கான குடிநீர், நாற்காலி வசதி உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சாப்பாடு பரிமாறும் இடத்தில் சிந்தும் பருக்கைகள் உடனுக்குடன் சுத்தம் செய்யப்படுகின்றன. அந்தக் காட்சி ஆகச்சிறந்ததொரு அழகியல். ஞாயிறு தவிர்த்து அனைத்து நாட்களும் உணவு விற்பனை நடைபெறுகின்றது.\nசமையல் தேவைகளுக்காகவும், பிள்ளைகளுக்கு கற்றுத் தருவதற்காகவும் சுமார் முக்கால் ஏக்கர் பரப்பில் கடினமான முயற்சிகள் மேற்கொண்டு இரசாயனம் கலக்காமல் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். மண் புழு உரம் தயாரிக்கப்படுகிறது. தேவைக்குப்போக மிஞ்சும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.\nஅங்காடி, கைவினைப் பொருட்கள், உணவு தயாரிப்பு, விவசாயம், விற்பனை ஆகிய அனைத்தும் எந்த விதத்திலும் வருமானத்தை எதிர்பார்த்து செயல்படுத்தப்படவில்லை. அவை அந்தப் பிள்ளைகளை தகுதியும், திறனும் உள்ளவர்களாக மாற்றும் காரணியாகவே நிகழ்த்தப்படுகின்றன. இவற்றில் 18 வயது நிரம்பிய பிள்ளைகள் மட்டுமே அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு குறிப்பிட்ட அளவில் சம்பளமும் வழங்கப்படுகின்றது. இந்த தகுதி மற்றும் திறமையின் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு எதிர்காலம் உறுதியாகின்றது என்பது எத்தனை அற்புதமான செயல் என்பதை நினைக்க திருமதி கவின் மீது அலாதியான மரியாதை கூடுகிறது.\nசமையல் குழுவின் தயாரிப்பில் சோறு, சாம்பார், அவரை பொறியல், ரசம், தயிர் என மதிய உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது முகுந்தன் ஓடி வந்து, ’நான் சாப்பிட்டேன், நல்லாருக்கு, சாப்பிடுங்க’ எனச் சொல்லிப் போகிறான். அது சொற்களாய் உச்சரிக்கப்படவில்லை. மனதைப் பரிமாறுதல் என்பதே அந்த செயல்.\nஎனக்கு ஒன்றும் பெரிதாகப் பேசத் தோன்றவில்லை. மனம் முழுக்க ஆச்சரியங்களும், நெகிழ்வான உணர்வும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. உணவு முடிந்ததும் நேரத்தை செலவிட்டு வந்தமைக்காக நன்றி என்கிறார் கவின். கவின் நன்கு உயரமானவர். அது வெறும் உடலின் உயரமல்ல. அர்ப்பணிப்பின், தாய்மையின், .........., ......, ......( இன்னும் எத்தனை சொற்கள் வேண்டுமானாலும் இதில் நிரப்பிக்கொள்ளலாம்) உயரம். தம் வாழ்வையே இந்தப் பிள்ளைகளை மனிதர்களாக்குவதற்காக, அவர்க���ின் மேன்மைக்காக அர்ப்பணித்திருக்கும் அவரிடமிருந்து நன்றி பெறுவதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை, ஆகவே ’உங்கள் அர்ப்பணிப்பின் முன் இந்த அரைநாளை எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. ஆகவே நன்றியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என்று விடைபெறுகிறேன். உண்மையில் எனக்கும், என் மகளுக்கும் புதியதோர் உலகத்தை அறிமுகம் செய்து, அதற்குள் அனுமதித்த அவருக்கு நன்றி சொல்கிறேன்.\nதிருப்பூரில் அத்தனை அற்புதங்களைச் செய்துவரும் கவின், ஈரோடு பெருந்துறை ரோட்டில் இருக்கும் கவின் மருத்துவமனை நிறுவனர் மறைந்த மருத்துவர் இளங்கோ அவர்களின் மகள். அவர் ஈரோட்டின் மகள் என்பதில் மிகுந்த பெருமையும் மனநிறைவும்.\nகவின் குறித்து மிக முக்கியமாகச் சொல்ல வேண்டியது, சாய் கிருபா பள்ளிக்கு என சொந்தக் கட்டிடத்தில் விசாலமான பள்ளியை அமைக்கும் வரை ஒரு சபதம் எடுத்திருக்கிறார். முதலில் கேட்பதற்கு எளிமையாகத் தோன்றலாம். ஆனால் மிக வலிமையான, சற்றே சுய வதை கொண்ட சபதம் அது. தெரிந்து கொள்ள விரும்புவோர் நேரில் சந்தித்து தெரிந்து கொள்வதே சரியானது.\nஎதை அடிப்படையாகக் கொண்டு Value Added Visit என என்னை அழைத்தார் எனத் தெரியவில்லை. உண்மையில் நான்தான் Value Added ஆகி அங்கிருந்து திரும்பினேன்.\nதொடர்புக்கு : சாய் கிருபா சிறப்பு பள்ளி\n29, ஈஸ்வரன் நகர், காந்தி நகர், திருப்பூர்-641603. மொபைல் : 9362161671, 7601829295\nநேரம் Saturday, February 08, 2020 வகை அனுபவம், கட்டுரை, கவின் திருமுருகன், சாய் கிருபா சிறப்பு பள்ளி, திருப்பூர்\nஅநேக வருடங்களுக்குப் பிறகு வலைப்பூவில் ஏதேனும் இடுகையிடலாம் என்று வந்தபோது, உங்களின் பதிவை வாசித்தேன். நேரில் சென்ற அநுபவமும் விழி ஓரம் ஈரமும் கொண்டேன். கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டுமென்று உறுதியும் கொண்டேன்.\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஉங்களவிட பெரிய ஆளா இதே மேடைக்கு வருவேன் சார்\nஉன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”\nசாய் கிருபா சிறப்பு பள்ளி - Value Added Visit\nவண்ணச் சேர்க்கைக்கு இழந்த வாழ்வும், வாங்கிய வலியும்\nபேருந்து நிலையம் குறித்து ஒரு கட்டுரை வரைக\nஉங்களவிட பெரிய ஆளா இதே மேடைக்கு வருவேன் சார்\nசாய் கிருபா சிறப்பு பள்ளி - Value Added Visit\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2008/06/dasavatharam-quiz.html", "date_download": "2020-02-26T15:57:36Z", "digest": "sha1:2GAHVYL3NIPJIACWWX5IHQ4S3LIHFKVL", "length": 85616, "nlines": 1074, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: புதிரா? புனிதமா?? - தசாவதாரம் வினாடி வினா!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவா���ணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொள���யும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n - தசாவதாரம் வினாடி வினா\n (12 மணி நேரம் லேட்டா)\nசரியான விடைகள் கீழே போல்ட் பண்ணியிருக்கு பாத்துக்குங்க படம் இது வரை பாக்காதவங்க, ஒரு முறையாச்சும் கண்டிப்பா பார்க்கலாம்\n இல்லை டிவிடி வரும் போதா-ன்னு நீங்களே முடிவு கட்டிக்கோங்க\nஎல்லாரும் கொஞ்ச நாள் இதையே தான் பேசிக்கிட்டுத் திரிவாய்ங்க So jus' be a part of the crowd and have fun...at the expense of Kamal\nஉலக நாயகன்கள்: கொத்ஸ், கப்பி, கோபி, ராயல் ராம்\nஉலக நாயகிகள்: ஜெயப்ரதா, மல்லிகா ஷெராவத், ஜாக்கெட் போடாத அசின், ஜாக்கெட் போட்ட அசின்\nஅதான் உலக நாயகிகள்-ன்னு பட்டியல் போட்டு, நம்ம உலக நாயகன்களுக்கு ஈடாக அறிவிச்சிருக்கோம்-ல அப்பறம் என்னவாம்\nலாஸ்ட் நிமிட்-ல வந்து, ஜாக்கெட் போட்ட அசினைப் பிடிச்ச ராயலின் மகிமையே மகிமை\nகமல் சார், வாட் நெக்ஸ்ட்\nபடம் பார்க்க இலவச டிக்கெட், சரவண பவன் குலுக்கல் சீட்டில் கிடைச்சிருக்கு\nமூனாவது முறை படம் பார்த்தா தப்பா மக்கா சொல்லுங்க மக்கா சொல்லுங்க\n நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா, எல்லாரும் தசாவதார விமர்சனம் படிச்சிட்டு, ஜாலியா இருக்கீங்களா\nயாராச்சும் ஒருத்தரோட விமர்சனத்துல, ஏதோ ஒன்னைப் படிச்சிப்புட்டு,\nஐயோ இதை நாம சரியா நோட் பண்ணலியே-ன்னு, ரெண்டாம் தபா தசாவதாரம் பார்த்த நல்லவங்க யார் யாருப்பா\n(மொதல்ல, நான் கையைத் தூக்கி விடுகிறேன்\nஎத்தனை முறை தான் விமர்சனமே படிச்சிக்கிட்டு இருக்கறது அதான் பார் ஏ சேஞ்ச்\n\" கடைசியா நட்சத்திர வாரத்தில் போட்டதோட சரி So, Thank You மிஸ்டர் தாமரை நகையான் (நம்ம ஜிரா கமலுக்கு வச்ச பேரு)\n* கமலே, உனக்கு 34.50$ கொடுத்தேனே-ன்னு அழுகுறாரு ஒரு கொத்தரு\n* ஹ\"றி\" ஓம்ன்னு படம் பாக்கச் சொல்றாரு இந்த ஹாரி புத்தரு\n படத்துக்கு லேட்டா மட்டும் போயிறாதீங்க மக்கா-ன்னு \"ஹரி\"-வுரை கொடுக்காரு இந்த ஜித்தரு\nவிடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)\nஇந்தப் போட்டியில் கலந்துக்கிட்டு, விடைகளைத் தப்பாச் சொன்னதுக்காக, இல்லை மேற்கண்ட படத்துக்காகவோ, இல்லை வேறு எதற்காகவோ....\nஇன்னோரு தபா தசாவதாரத்தைச் சரியா பார்க்கணும்-னு நீங்க ஏதாச்சும் முடிவெடுத்தீங்கன்னா, அதுக்கு எல்லாம், பாவம் கேஆரெஸ் தானா பொறுப்பு\n சிலையைக் கடலில் தூக்கி வீசியது உண்மை\nகற்பனையை உண்மையோடு கலக்கும் போது, விழிப்பும், அதை விட பொறுப்பும் தேவை\nபடத்தில் தெளிவாக டிஸ்கி போட்டுச் சொல்லி விடுங்களேன்\n- என்று முன்னொரு பதிவில் சொல்லி இருந்தேன்\nகமல் ரசிகர்கள் எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து, அப்பாவிச் சிறுவனான கேயாரெஸ்ஸைப் போட்டுத் தாக்கி, ஒரே நாளில் மாதவிப் பந்தலை அகில இந்திய ரேஞ்சுக்கு பிரிச்சி மேஞ்சி, அன்���ைக் காட்டினாலும்...\nகமல் மட்டும், நல்ல பிள்ளையா, நம்ம கேஆரெஸ் பேச்சைக் கேட்டுக்கிட்டு அதே போல நடந்துகிட்டாருப்பா\nஉலக நாயகன் கமலே, நீ வாழ்க\nபடம் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்\nமல்டிப்பிள் பாத்திரப் படைப்புகளையும், வழக்கமான ஆத்திக-நாத்திக குழப்பத்தையும் தாண்டி,\nஉலக அளவில் வைத்துப் பேசப்படும் ஒரு தமிழ்ப் படத்தை உருவாக்க வேண்டும்\nஅந்த வெறியை, இந்த வெ\"ற்\"றி உங்களுக்குக் கொடுக்கட்டும்\nஉலக நாயகன் சாதனை அடைய, உலகளந்த உலகநாயகன் அருளட்டும்\nகமல் பாட்டியின் பேர் என்ன\n(அசின், மல்லிகா ஷெராவத், அட ஜெயப்ரதாவைக் கூட இந்த முறை கமல் \"சரியாவே\" காட்டலை இதுல பெருசா பாட்டி பேரை எல்லாம் ஏண்டா கேக்கறீங்க இதுல பெருசா பாட்டி பேரை எல்லாம் ஏண்டா கேக்கறீங்க -ன்னு தானே கேக்குறீங்க :-)\nபடத்தின் பின்னணி இசையமைப்பாளர் யார்\n(கமல் தோன்றும் காட்சியில் \"சாரே ஜஹான் சே அச்சா\" போட்ட அந்த பச்சா-ன்னு யாருப்பா சவுண்ட் வுடறது\nஇ) தேவி ஸ்ரீ பிரசாத்\nமுன்னாள் CIA ஏஜென்ட்டாக () வரும் மல்லிகா ஷெராவத்தின் படப் பெயர் என்ன) வரும் மல்லிகா ஷெராவத்தின் படப் பெயர் என்ன அவள் கணவன் பெயர் என்ன\n ரெண்டுமே சரியாச் சொல்லணும் :-)\nபலராம் நாயுடு-கோவிந்த் இரண்டு கமல்களின் சந்திப்பு முதலில் எங்கு நடக்கிறது\n(தெலுங்கு டப்பிங்-ல இவரு பலராம் நாடாராமே\nஅ) சென்னை விமான நிலையம்\nஆ) RAW இன்டலிஜென்ஸ் அலுவலகம்\nபடத்துல ஒரு பட்டாம்பூச்சி பறந்துக்கிட்டே இருக்கும் கவனிச்சீங்களா இதெல்லாம் தமிழ் சினிமாவுல அவரு சொல்லாட்டி வேற யார் சொல்வாங்களாம்\nஅந்தப் பட்டாம்பூச்சியும், அது பற்றிக் கமல் எடுத்துக்காட்டும் கொள்கையும் - அவற்றின் பெயர்கள் என்ன\nபடத்தின் மொத்த ஓடும் நேரம் எவ்ளோ\n(அசினும் கமலும் ஓடுன ஓட்டத்தை எல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க :-)\nபடத்தில் தன்னையும் ஒரு கிருமி கண்ட சோழன் என்று சொல்லிக் கொள்கிறார் கோவிந்த் ராமசாமி என்னும் விஞ்ஞானி கமல் அந்தக் கிருமியைச் சாப்பிட்டு உயிர் துறக்கும் குரங்கின் பேர் என்ன\n(கோவிந்த்-\"ராம\"சாமி என்பதால் சிம்பாலிக்கா ராமாயணக் குரங்கினமா\nபடத்தில் வரும் அவ்தார் சிங்-கின் \"ஓ ஹோ சனம்\" என்ற பாடலை எழுதியது யார்\n(இந்தப் பாட்டு புடிச்சி இருந்துச்சா ரஹ்மான், ஹாரிஸ், யுவன் இன்னும் நல்லா போட்டிருப்பாங்களோ ரஹ்மான், ஹாரிஸ், யுவன் இன்னு���் நல்லா போட்டிருப்பாங்களோ\n அவர் கூட இருப்பவர்களுக்கு எல்லாம் தண்ணி காட்டிய பின்னும், தான் மட்டும் சற்றும் அசையாத பாத்திரம். என்னை மிகவும் கவர்ந்த பாத்திரமும் கூட (நீ என்ன பெரிய உலக நாயகனா-ன்னு அவரைக் கேட்கும் போது, \"அட ஆமாண்டா\"-ன்னு சொல்லிட்டு அவர் பேசும் வசனம் ஞாபகம் இருக்கா (நீ என்ன பெரிய உலக நாயகனா-ன்னு அவரைக் கேட்கும் போது, \"அட ஆமாண்டா\"-ன்னு சொல்லிட்டு அவர் பேசும் வசனம் ஞாபகம் இருக்கா\nஅவர் முதல் பெயர் (First Name) என்ன (சாரி, நோ சாய்ஸ்\nகோவிந்த் சயன்டிஸ்ட்டும், இன்னும் பல சயன்டிஸ்ட்டுகளும் ஆபிசுக்கு உள்ளாறயே சைக்கிள் ஓட்டுறாங்க (நாமளும் நம்ம பாஸ் கூப்பிடும் போது அப்படிப் போயி நின்னா எப்படி இருக்கும் (நாமளும் நம்ம பாஸ் கூப்பிடும் போது அப்படிப் போயி நின்னா எப்படி இருக்கும்\nநின்னுக்கிட்டு ஓட்டும் \"அந்த\" சைக்கிள் வகையறாவுக்கு என்ன பெயர்\n கேள்வி எல்லாம் அம்புட்டு கஷ்டமா என்ன\n ஈசியான ஆறுதல் கேள்வி ஒன்னு இருக்குல்ல\n*** ஜாக்கெட் போடாத அசின் அக்கா பேர் என்ன\nஜாக்கெட் போட்ட அசின் அக்கா பேரு என்ன\n(கரெக்டா சொல்றவங்களுக்கு கமல்-அசின் பேசிக் கொள்ளும் கடி-ஜோக்குகள் கேட்டதற்காகவே இலவச பர்னால் வழங்கப்படும் :-)\nஇது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்\n1 அ) ராதாபாய் ஆ) கிருஷ்ணம்மாள் இ) ஆண்டாள் ஈ) கிருஷ்ணவேணி\n2 அ) ஹிமேஷ் ரெஷாமியா ஆ) கமலஹாசன் இ) தேவி ஸ்ரீ பிரசாத் ஈ) பாபி தூத்துல்\n4 அ) சென்னை விமான நிலையம் ஆ) RAW இன்டலிஜென்ஸ் அலுவலகம் இ) கார்கோ விமானம் ஈ) Immigration(குடியுரிமை) கவுன்ட்டர்\n7 அ) வினு ஆ) அனு இ) சிம்பா ஈ) கபீஷ்\n8 அ) வாலி-ஹிமேஷ் ஆ) வைரமுத்து-கமல் இ) வைரமுத்து-ஹிமேஷ் ஈ) வாலி-கமல்\n10 அ) Scarpar(ஸ்கார்பார்) ஆ) Segway (செக்வே) இ) Wheelman (வீல்மேன்) ஈ) Glider(க்ளைடர்)\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\n2 இ) தேவி ஸ்ரீ பிரசாத்\n4 இ) கார்கோ விமானம்\n50 - 50 தேறும்ன்னு நினைக்கிறேன் இரவிசங்கர்.\nமாதவிப் பந்தல் மேல் பறக்கும் பட்டர் ஃப்ளைக்கும், கமலுக்கும், 5ஆம் கேள்விக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்\nஸ்ரீதர் நாராயணன் - உங்களுக்கு மட்டும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்\n6 - தப்பு ராசா\nநான் படம் பார்க்கலப்பா. உள்ளேன் ஐயா மட்டும் போட���டுக்கறேன்\n :)))) இதுக்கு மட்டும் கூகுள் உதவியே செய்ய மாட்டேங்குது :(((((\n//உங்களுக்கு மட்டும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்\nஆஹா... உங்க பட்டாம்பூச்சி சிறகசையவே இல்லையே. :-))\nஏற்கெனவே ஜியா 9 மதிப்பெண்கள் எடுத்திட்டார் போலிருக்கே. அப்புறம், சில கேள்விகளுக்கு சாய்ஸ் வேற இல்லை :-(\nஇந்த குவிஸ் போட்டிக்கு இன்னமும் தகுதி பெறாத நான் வெளில இருந்து ஆதரவு கொடுக்கிறோம் என்று மிக மிக மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.\nரங்கமணிக்கு படத்தைப் பத்தி பதிவர்கள் சொன்னது எல்லாம் சொல்லி, 'டிவிடில வரட்டும், பார்த்துக்கலாம்'னாச்சு. இப்ப ர‌ங்க‌ம‌ணி அவ‌ங்க‌ அப்பா, அம்மா 'பார்த்து ந‌ல்லாயிருக்குனு சொன்னாங்க‌ளே' அப்ப‌டின்றாரு... எங்க‌ ஊருல‌ ஒரு தியேட்ட‌ருல‌ ஓடுது. பாக்க‌ணும்.\nஇந்த வினாடிவினாவுக்கு என் எதிர்ப்பை ப‌திந்து கொள்கிறேன்:-(\nஅண்ணா ஏன் இப்படி என்னை மாதிரியே காப்பி அடிக்கிறீங்க\nஇன்னும் இந்த படம் பார்க்கவில்லை.\nஒரு சிங்கப்பூர் டாலர் 20 கொடுத்தீங்கன்னா popcorn,pepsi &டிக்கெட் செலவுக்கு ஆகும்.அப்படியே படம் பார்த்துட்டு நீங்க கேட்ட கேள்விக்கு 100% சரியா பதில் சொல்லிடுவேன் :D\n:) ஒரு வாரம் கழித்து இந்தப்போட்டி வச்சிருக்கக்கூடாதா கள்ளபிறான் றவிசங்கறே\nதியேட்டரே இல்லாத நாட்டில் இருப்பதால் படம் இணையத்தில் வரும் வரை காத்திருக்கிறோம். கை துறு துறுவென்று இருக்கின்றது என்று ஓடி வந்தால் ஏமாந்து போய் விட்டேன். அடுத்து புதிரா புனிமாவில் பார்க்கலாம்.\nகூகுள் உதவ மாட்டங்குதா ஜியா\n என்ன கொடுமை கமல் சார் இது எல்லாருக்கும் பதிவர்களின் விமர்சனத்துலேயே படம் பாத்த எஃபெக்ட்டு கிடைச்சிருச்சா என்ன எல்லாருக்கும் பதிவர்களின் விமர்சனத்துலேயே படம் பாத்த எஃபெக்ட்டு கிடைச்சிருச்சா என்ன\n2 இ) தேவி ஸ்ரீ பிரசாத்\n3 கணவன் பேரு ப்ளெட்சர் :-)\n4 அ) சென்னை விமான நிலையம்\n8 ஆ) வைரமுத்து-கமல் (கடவுளும் கந்தசாமியும் யாரு எழுதினது\n4. சென்னை விமான நிலையம்\n(படம் பார்க்காமலேயே அட்டன் பண்ணியாச்சு)\n \"காப்பிறைற்\" வாங்கி வச்சுக்குங்க, உபயோகப்படும்.\n தியேட்டரே இல்லைன்னு முன்னாடி சொன்னீங்க இப்போ பதில் எல்லாம் பட்டைய கெளப்புறீங்க இப்போ பதில் எல்லாம் பட்டைய கெளப்புறீங்க கூகுள் தியேட்டரா\nபடமா தியேட்டரில் படம் பார்த்தே 10 வருஷம் ஆயிடுச்சி. திருட்டு CD பார்ப்பதில்லை. இதிலே எப்படி தசகேள்விகளுக்கு பதில் கொடுப்பது. உள்ளேன் ஐய்யாதான்\nஇதோ எனது பதில்கள் சுடச்சுட...\n2 இ) தேவி ஸ்ரீ பிரசாத்\n4 இ) கார்கோ விமானம்\n- கண்டன் மணி கண்டன்\nபாட்டிபேரு கிருஷ்ணவேணி அது தெரியும்:)\n2 இ) தேவி ஸ்ரீ பிரசாத்\n3 கணவன் பெயர் Fletcher. அவங்க வரும் பொழுது எல்லாம் கண்ணைக் காதை எல்லாம் மூடிக்கச் சொல்லிட்டாங்களே பூ மாதிரி இருக்கும் அவங்க பெயர் ஜாஸ்மின்\n4 இ) கார்கோ விமானம்\nஇவர் ஒரு நிமிஷம் அதிகமாச் சொல்லறாரு\n10 ஆ) Segway (செக்வே) (நான் கூடத்தான் ஓட்டி இருக்கேன்)\nதலைவியைப்பற்றிய சிறப்பு கேள்விக்கான விடை.\n-- கண்டன் மணி கண்டன்.\nஆல் சரி, 6ஆம் பதில் தவிர\nநீங்க அசின் கூட ஓடலையா\nபாட்டி பேரு மட்டும் கரீட்டாச் சொல்லிட்டீங்க மத்தது எல்லாம் அட்டெம்ப்டே பண்ணலையே\n கூகுள் தியேட்டர்-ல பார்த்து, புதிரா புனிதமா ஆடுங்க\nஎட்டு தவிர எல்லாமே சரி\n எப்படியா படம் ஓடின டைமை எல்லாம் புடிக்கறீரு\nஇந்த ஆறுதல் கேள்விக்கு மட்டும் இது வரை ஒருத்தரும் பதில் சொல்லலையேப்பா\nஎனக்கு ரொம்ப ஃபீலிங்ஸா இருக்கே ஆறுதல் சொல்லுங்கப்பா, ஆறுதல் சொல்லுங்க ஆறுதல் சொல்லுங்கப்பா, ஆறுதல் சொல்லுங்க\nஅது தப்பா, ஹிந்தி எல்லாம் இருக்கே அதனால கலைஞரின் கலைக்கை டயமண்டா இருக்காதுன்னு ஒரு கணக்குப் போட்டேன்.\nஅப்புறம் கமல் ஹிமேஷ் ரெண்டு பேருமே பாடி இருக்காங்க. ஆனா நுண்ணரசியல் மாதிரி படத்தில் பாடியதுன்னு கேட்டு இருக்கீங்க.\nஅதனால டயமண்டு கவி / ஒலகநாயகன் கூட்டணிக்கு இந்த முறை ஓட்டு.\nஅப்புறம் ஆறுதல் கேள்வியில் ஜாக்கெட் போட்ட அம்மணி ஆண்டாள். ஜாக்கெட் போடாத அம்மணி பெயர் சொன்னாங்களா ஞாபகம் வரலையே. இப்போதைக்கு வேணா திருமதி. ரங்கராஜன் நம்பின்னு சொல்லிக்கலாமா.\nஎன் ஈயம் பித்தளை இளிக்கன்னே இப்படி எல்லாம் விதண்டாவாதமா கேளுங்க.\nஎல்லாக் கேள்விக்கும் பதில் சரியாச் சொல்லியாச்சா\nஒத்தையா இரட்டையா தான் இது ;))\n- கண்டன் மணி கண்டன்\n- கண்டன் மணி கண்டன்\n6. 3.15 ஓடுச்சு போல :))\nஆறுதல் கேள்விக்கு ஜாக்கெட் போட்ட அசின் பேரு ஆண்டாள்..ஜாக்கெட் போடாத அசின் அழுவாச்சியா இருந்ததால பேரு ஞாபகம் வச்சுக்கல :))\nஅசின் பற்றிய ஆறுதல் கேள்விக்கு விடையளித்து ஆறுதல் அளித்த வசிகரா(மணிகண்டனே) - வாழ்க\n=100/100 (ஆறுதலுக்கு மட்டும்) :-)\nநீ கூடவா ஜாக்கெட் போடாத அசினைப் பாக்கலை(-ன்னு பொய் சொல்லப் போ���\nநீங்க fill in the blanks எல்லாம் பண்ண மாட்டீங்களோ சாய்ஸ் கொடுத்தாத் தான் பதில் சொல்வீங்க போல சாய்ஸ் கொடுத்தாத் தான் பதில் சொல்வீங்க போல\nஜாக்கெட் போட்ட அசின் பேரைச் சொல்லிட்டாரு\nஜாக்கெட் போடாத அசினைப் பாக்கவே இல்லைன்னு இன்னும் பொய் சொல்லிக்கிட்டு இருக்காரு\nகேட்டா அந்தப் பொண்ணு அழுவாச்சியாம்\nபந்தலின் நாயகனே வா வா\nபந்திக்கு முந்திடவே வா வா\nபறந்தாமன் அருள் இருக்கு வா வா\nபாப்கார்னில் வடையும் உண்டு வா வா\nஆறுதல் கேள்விக்கும் சரியாப் பதில் சொன்ன கொத்ஸுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம் மக்கா\nபட்டத்தில் \"ஈயம்\"-ன்னு முடிகிறா மாதிரி இருக்கனும்\nஜாக்கெட் போட்ட அசின் பேரைச் சொல்லிட்டாரு\nஜாக்கெட் போடாத அசினைப் பாக்கவே இல்லைன்னு இன்னும் பொய் சொல்லிக்கிட்டு இருக்காரு\nகேட்டா அந்தப் பொண்ணு அழுவாச்சியாம்\nஅந்த ஜாக்கெட் போடாத அசினுக்கு பொயரே இல்ல ;)))\nபடமே பார்க்கலை, பார்க்கிற ஐடியாவும் இல்லை, ஆகவே சும்மா அட்டெண்டன்ஸ் மட்டுமே கொத்தனார் தான் ஜெயிப்பார். கொத்தனாரிசம் வாழ்க கொத்தனார் தான் ஜெயிப்பார். கொத்தனாரிசம் வாழ்கஅல்லது \"கொத்தனார் ஈயம்\nயப்பா கப்பி, ரெண்டாம் ஆட்டம் ஆடி =10/10\nயப்பா கோபி, ரெண்டாம் ஆட்டம் ஆடி=10/10\nரெண்டு பேரும் சேர்ந்து சொல்றீங்க, என்னமோ குரு சிஷ்யன் கணக்கா\nஎன்ன இருந்தாலும் நம்ம மாப்பிஸ்\nஇது வரை உலக நாயகர்கள்\nஇருப்பதும் மூனு ஹீரோயின் தான்\nயாருக்கு யாரு-ன்னு நீங்களே முடிவு செஞ்சிக்கோங்க மக்கா\n அடிச்சுதுடா யோகம் மாப்பி கோப்பிக்கு உனக்குத் தான்-பா 1st choice உனக்குத் தான்-பா 1st choice\nவேண்டுமென்றே மல்லிகாவை பற்றிய கேள்விகளை இறுட்டடிப்பு செய்த இந்த குவிஜை நான் புறக்கணிக்கிறேன். :))\n3. மாயா, கிரைஸ்ட் பிளெச்சர்\n8. வைரமுத்து (நடுவுல கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்னெல்லாம் வருதேய்\"\n9. வின்செண்ட் பூவராகன் (பூவராகவன் இல்லைன்னு நெனைக்கிறேன்)\nதியேட்டருக்கு போய் 5 வருடங்களாகப் போகுது.\nஆகையால் நானும் உள்ளேனய்யா மட்டும் போட்டுக்கறேன்....:))\nவேண்டுமென்றே மல்லிகாவை பற்றிய கேள்விகளை இறுட்டடிப்பு செய்த இந்த குவிஜை நான் புறக்கணிக்கிறேன். :))//\nகேள்வியே மல்லிகாவைப் பத்தித் தான் அல்லாரும் அதுல தான் மாட்டிக்கிட்டு முழிக்கறாங்க\nஇது தெரியாம வழக்கம் போல் வந்து உளறினால் என்ன செய்யறதாம்\n ஜிறா பதிவு ஏதாச்சும் படிச்சியா என்னா\nபூ-வராகன் என்று சொல்வது சரி பூவராகவன் என்று சொல்வதிலும் தவறில்லை\nபூ+வராக+அவன் என்று பாட்டிலும் புழங்குகிறது\n//கேள்வியே மல்லிகாவைப் பத்தித் தான்\nமல்லிகாவை பத்தி கேக்க எவ்வளவோ இருக்குய்யா.\nஎன்னனு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். :p\nஜிறா பதிவு படிச்சு தான் இப்ப எல்லாமே எமக்கு வல்லினம் தான். நீங்க கூட றவிசங்கர் ஆயிட்டேங்களே. :)\n165 நிமிடம்னு இங்க போட்டிருந்தாங்க. அப்பொ ரெண்டே முக்கால் மணி நேரம் தானே\nபாடுனது கமல் தான். வேற யாரு\n//பறந்தாமன் அருள் இருக்கு வா வா\nநானும் உள்ளேன் ஐய்யா மட்டும் தான், படம் தியேட்டரில் பாக்கவில்லை,\nதிருட்டு சிடியிலும் பாக்க்லை, அதனால நானும் பதில் சொல்ல முடியலை.\n//ஜிறா பதிவு படிச்சு தான் இப்ப எல்லாமே எமக்கு வல்லினம் தான். நீங்க கூட றவிசங்கர் ஆயிட்டேங்களே. :) //\nஅம்பி அது றவிசங்கர் இல்லை றவிசங்கற்.\nஎல்லாத்துலேயும் அவசறம். அறைகுறை. அறைகுறை\n2 இ) தேவி ஸ்ரீ பிரசாத்\n4 அ) சென்னை விமான நிலையம்\nஜிரா ரெண்டாம் ஆட்டம் ஆடி = 9/10\n//இது தெரியாம வழக்கம் போல் வந்து உளறினால் என்ன செய்யறதாம்\nஹிஹிஹி, எத்தனை தரம் மாட்டினாலும் அம்பிக்குப் புத்தியே வரதில்லை கே ஆர் எஸ், நல்லா மாட்டி விடுங்க, இன்னும் கே ஆர் எஸ், நல்லா மாட்டி விடுங்க, இன்னும்\n பெறியவற் நீற் சொன்னா சறியாத்தானிருக்கும்.\nமுடிவு கொடுக்கற சொல்ல, வந்த லாஸ்ட் மினிட் மாப்ள, ராமு, வாய்யா\n2 தவிர எல்லாமே சரி\nஎன்னப்பா 2 ரொம்ப ஈசியாச்சே சீக்கிரம் சொல்லு இன்னும் ஒரு மணிக்குள்ளாற பப்லீஷ் பண்ணிறப் போறோம்\nகொசுரு கேள்விக்கு பதில் :- கோதை... \nயாருமே என்னைக் கூட்டிட்டுப் போக மாட்டேங்குறாங்க.. :(\nஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.\n\"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்\nஎன் பணிவு கல்ந்த வணக்கங்கள்.\nபுகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய\nடோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.\nஎனது அன்பு அழைப்பை ஏற்று\nமாதவிப் பந்தல் மேல் பறக்கும் பட்டர் ஃப்ளைக்கும், கமலுக்கும், 5ஆம் கேள்விக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்\nஸ்ரீதர் நாராயணன் - உங்களுக்கு மட்டும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்\nஜிரா சொன்ன எழுத்துப் பிழையும் சொற் சுவைய��ம் கலந்த பாணத்தை, அவர் மீதே திருப்பி விட்டுப், பதிலுக்கு விளையாடியது வெறும் விளையாட்டே\nஆனால் இதனால் எழுத்துப் பிழைகள் மலியும் என்று என் உயிர் நண்பர் உளமாரக் கருதியதால், அடியேன் இங்கு மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்\nஇதனால் பலரும் தொடர்ந்து விளையாடிய கும்மிக்கும் அடியேனே பொறுப்பேற்றுக் கொண்டு, எதையும் விளக்க முற்படாது, நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன்\nஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\n - தமிழ் சினிமாவில் கண்ணன்\n நாத்திகன் ஆத்திகன் ஆன கத...\n - தசாவதாரம் வினாடி வினா\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிட��க்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh679.html", "date_download": "2020-02-26T17:19:08Z", "digest": "sha1:Q6LDXDAZ36IKSRUVQR66ZOVXY5DI344M", "length": 10266, "nlines": 67, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 679 - பாக்கம் - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், கொண்டு, தந்த, தாத்தத், தனந்த, ருந்து, கெண்டை, பொன், நின்ற, பெருமாளே, புகழ்ந்து, சுமந்து, ரிந்து, நின்று, கடந்து", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 679 - பாக்கம்\nபாடல் 679 - பாக்கம் - திருப்புகழ்\nராகம் - ...; தாளம் -\nதாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த\nதாத்தத் தனந்த தந்த ...... தனதான\nபாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை\nநோக்கிச் சுமந்து கொண்டு ...... பதிதோறும்\nபார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து\nஏக்கற் றுநின்று நின்று ...... தளராதே\nவேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு\nகீர்த்தித் துநின்ப தங்க ...... ளடியேனும்\nவேட்டுக் கலந்தி ருந்து ஈட்டைக் கடந்து நின்ற\nவீட்டிற் புகுந்தி ருந்து ...... மகிழ்வேனோ\nமாற்றற் றபொன்து லங்கு வாட்சக் கிரந்தெ ரிந்து\nவாய்ப்புற் றமைந்த சங்கு ...... தடிசாப\nமாற்பொற் கலந்து லங்க நாட்டச் சுதன்ப ணிந்து\nவார்க்கைத் தலங்க ளென்று ...... திரைமோதும்\nபாற்சொற் றடம்பு குந்து வேற்கட் சினம்பொ ருந்து\nபாய்க்குட் டுயின்ற வன்றன் ...... மருகோனே\nபாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம்ப டிந்த\nபாக்கத் தமர்ந்தி ருந்த ...... பெருமாளே.\nபருந்துகளின் கூட்டங்கள் உண்டு வயிறு நிறைந்து ஏப்பமிடுவதற்கு இடமான இந்த உடல் கூட்டை விரும்பிச் சுமந்து கொண்டு, ஊர்கள் தோறும் சுற்றிப் பார்த்தும், திரிந்தும், அலைச்சல் உற்றும், செல்வத்துக்கு வழியைத் தேடியும் இளைத்து வாடி, அங்கங்கு நின்று தளராமல், மாறாக நிற்கின்ற ஐம்புலன்களையும் அப்புறப்படுத்தி (ஒருமைப்பட்ட மனத்தினனாய்) உன்னைப் புகழ்ந்து கொண்டு, உன் திருப்புகழையே பாடிப் பாடி உனது திருவடிகளை அடியேனாகிய நானும் விரும்பி, உன்னோடு கலந்திருந்து வருத்தங்களைக் கடந்து நின்ற மோட்ச வீட்டில் புகுந்து இருந்து மகிழ்ச்சி உறுவேனோ உரை மாற்றுக் கடந்த பொன் விளங்கும் (நாந்தகம் என்னும்) வாளும், (சுதர்சனம் என்னும்) சக்கரமும், தெரிந்து பொருந்த அமைந்த (பாஞ்சஜன்யம் என்னும்) சங்கமும், (கெளமோதகி என்னும்) தண்டமும், (சாரங்கம் என்னும்) வில்லும், அழகிய பொன் ஆபரணங்களும் விளங்கும்படியாக நிலையாக வைத்துள்ள திருமாலை, வணங்குகின்ற நீண்ட கைகள் என்று சொல்லும்படி அலைகள் மோதுகின்ற பால் என்று சொல்லும்படியான திருப்பாற் கடலில் இடம் கொண்டு, வேல் போன்ற கூரிய கண்ணையும் கோபத்தையும் கொண்ட பாயான ஆதி சேஷன் என்னும் பாம்பணையில் துயில் கொண்டவனாகிய திருமாலின் மருகனே, கமுக மரப் பாக்கையும் கரும்புகளையும் கெண்டை மீன்கள் தாக்கி விட்டுத் தடாகத்தில் படிகின்ற பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.\n* சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தின்னனூர் ரயில் நிலையத்துக்கு 3 மைலில் உள்ளது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 679 - பாக்கம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்��ள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், கொண்டு, தந்த, தாத்தத், தனந்த, ருந்து, கெண்டை, பொன், நின்ற, பெருமாளே, புகழ்ந்து, சுமந்து, ரிந்து, நின்று, கடந்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/10/blog-post_294.html", "date_download": "2020-02-26T15:29:24Z", "digest": "sha1:OTRZ76TK6OKXIQEQUW4UN332H7ABQSRD", "length": 10313, "nlines": 239, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வடகிழக்குப் பருவமழை: அரசுப் பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்வடகிழக்குப் பருவமழை: அரசுப் பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்\nவடகிழக்குப் பருவமழை: அரசுப் பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, October 18, 2019\nபருவமழையால் விடுமுறை விடும் சூழல் ஏற்படும் என்பதால், பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான வடகிழக்கு பருவமழை கடந்த புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து வரும் டிசம்பா் இறுதி வரை பருவமழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வடகிழக்கு பருவமழையால், வட மாவட்டங்களில் நீா்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பு. தொடா்ந்து, பல நாள்கள் மழை பெய்யும் என்பதால் பள்ளிகளுக்கு மழையால் அவ்வப்போது விடுமுறை விடப்படும்.\nநிகழாண்டு பருவமழையால் விடுமுறை விடப்பட்டால் அதைச் சமாளிக்கும் வகையில் ஆசிரியா்கள் தயாராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை ஆலோசனை கூறியுள்ளது. இரண்டாம் பருவத் தோ்வுகள், டிசம்பரில் நடத்தப்படும் நிலையில் அதற்கான பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவ மழையால் பள்ளி வேலைநாள்கள் பாதிக்கப்பட்டாலும், மாணவா்கள் பாதிக்கப்படாமல், கூடுதல் நேரம் ஒதுக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என ஆசிரியா்களுக்கு, அரசு மற்றும் தனியாா் பள்ளி நிா்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் இரண்டு நாள் Post NAS பயிற்சி\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nமாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..\nஉணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் உறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/thirukkural-video39-121-0.html", "date_download": "2020-02-26T17:22:38Z", "digest": "sha1:LKI2M4NSMXWWY5SUSXHTYEPG6TO7XEFU", "length": 13890, "nlines": 221, "source_domain": "www.valaitamil.com", "title": "திருக்குறள் சொற்பொழிவு மற்றும் விளக்க உரைகள் |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nNow you are watching வாசிங்டனில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடன் அறிவுசார் கலந்துரையாடல்\nதிருக்குறள் சொற்பொழிவு மற்றும் விளக்க உரைகள்\nவாசிங்டனில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடன் அறிவுசார் கலந்துரையாடல் 2. இரண்டில் ஒன்று, திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\n4. முன்னுரிமை, திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | 1. ஏழு சீர்கள் இமயத்தை தொட்டன, Thirukkural\nFETNA Thirukkural Marai Othuthal - திருக்குறள் மறை ஓதல் குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nகுறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.\nதிருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் : ஏழு சீர்கள் இமயத்தை தொட்டன திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் தலைப்பு - இரண்டில் ஒன்று\nதிருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் - காலத்தாழ்ச்சி திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் - முன்னுரிமை\nதிருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் - நெருப்பில் குளிர் காய்வது போல\nதிருக்குறள் சொற்பொழிவு மற்றும் விளக்க உரைகள் (13)\nசங்க இலக்கியம் மற்றும் இலக்கிய சொற்பொழிவு (28)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nக���ழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/558896/amp", "date_download": "2020-02-26T16:03:05Z", "digest": "sha1:SBI3DEJCJRUT7WUHZHJZLFPQFYWMF2KX", "length": 16629, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "Police Channel: 40 million charge the struggling ex-DSP | போலீஸ் சேனல்: 40 லட்சத்தை வசூலிக்க திணறும் மாஜி டி.எஸ்.பி. | Dinakaran", "raw_content": "\nபோலீஸ் சேனல்: 40 லட்சத்தை வசூலிக்க திணறும் மாஜி டி.எஸ்.பி.\nகுமரி மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் டி.எஸ்.பி. ஒருவர், இங்கு பணியில் இருந்த போது நாகர்கோவிலில் லாட்ஜில் தங்கி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். மாவட்டத்தில் இருந்து மாறி சென்ற பின்னரும், வாரந்தோறும் வந்து கடன் வசூலில் இறங்கினார். இதற்காக ஏஜென்டுகளும் இருந்தனர். பணியில் இருந்ததால் கடன் வாங்கியவர்கள் பயந்து போய் அசலுடன் வட்டியை முறையாக கொடுத்தனர். ஆனால் ஓய்வு பெற்ற பின், கடன் வசூலில் பெரும் மந்தம் ஏற்பட்டுள்ளது. முறையாக யாரும் பணத்தை கொடுப்பது கிடையாது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் முன்னாள் டி.எஸ்.பி.யிடம் ₹50 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். இதில் ₹10 லட்சம் மட்டும் கொடுத்து உள்ளாராம். இன்னும் ₹40 லட்சம் வசூலிக்க வேண்டி உள்ளதாம். இந்த பணத்தை கொடுக்காமல், இழுத்தடிப்பு செய்து வருகிறாராம். இப்போது பதவியில் இல்லாததால், பெரிதாக மரியாதை இல்லையாம். உள்ளூர் போலீசாரிடம் பேசி, மிரட்டி பணத்தை வாங்கி தருமாறு கூறி இருக்கிறார். நாங்க ஒண்ணும் செய்ய முடியாது என அவர்கள் கையை விரித்து விட்டனர். இதனால் இந்த பணத்தை எப்படி வசூலிப்பது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். எழுத்து பூர்வமாக புகார் அளித்தால் ₹50 லட்சத்துக்கு கணக்கு காட்ட வேண்டிய சிக்கல் வந்து விடும் என்பதால், மவுனமாக எப்படி வசூலிப்பது என சிலரிடம் ஆலோசனை கேட்டு வருகிறாராம்.\nமணல் கடத்தலில் ‘விசுவாசம்’ கல்லா கட்டும் போலீசார்\nநெல்லை மாவட்டத்தில் தாழையூத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் தினமும் குறிப்பாக இரவு நேரங்களில் மணல் கடத்தல் ஜோராக நடந்து வருகிறது. லாரிக்கு ஒருரேட், டிப்பர் லாரிக்கு ஒருரேட், டிராக்டருக்கு ஒருரேட், மாட்டுவண்டிக்கு ஒரு ரேட் என போலீசார் தரம்பிரித்து மணல் கடத்தலுக்��ு வசூல்வேட்டையில் இறங்கியுள்ளனர். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு சில போலீசார் பணம் பார்த்து வருகின்றனர். இரவு நேரங்களில் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் எந்த பகுதிகளில் சோதனை நடத்துகின்றனர் என்பது குறித்து சில போலீசார் மணல் கடத்தும் நபர்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தகவல் தெரிவித்து விடுகின்றனர். திடீரென அதிகாரிகள் தங்களது சோதனை நடத்தும் இடத்தை மாற்றினால்கூட உடனே போலீசார் உஷாராகி சோதனை நடத்தும் இடத்தை மணல் கடத்தல்காரர்களுக்கு போட்டு கொடுத்து, மணல் கடத்தல்கார்களுக்கு விசுவாசமாக நடந்து கல்லாகட்டுவதாக அரசு துறையினரே புலம்புகின்றனர்.\nகோவை மாநகரில் உள்ள இரு உயர் போலீஸ் அதிகாரிகளை மீறி, எந்த ஒரு தகவலும் மாநகர போலீஸ் கமிஷனர் காதுக்கு சென்றடைவதில்லை. கஞ்சா சப்ளை, மசாஜ் சென்டர் விபசாரம், நகை கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட வித, விதமான சட்ட விரோத செயல்கள் நடந்தாலும், அவற்றில் சிலவற்றை மட்டுமே இந்த இரு அதிகாரிகளும் கமிஷனர் பார்வைக்கு கொண்டு செல்கின்றனர். மீதமுள்ளவற்றை இருவரும் பேசி முடித்து, பல லகரங்களை ஆட்டையப்போட்டு விடுகின்றனர். அத்துடன், மாநகரில் உள்ள 15 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களும், குறிப்பிட்ட சதவீதத்தை மாமூலாக கொடுத்துவிட்டு, எதுக்குப்பா வம்பு... என ஒதுங்கிக்கொள்கின்றனர். மாநகரில், சட்ட விரோத செயல்கள் நடப்பதும், நடக்காமல் தடுப்பதும் இந்த இரு அதிகாரிகள் கையில்தான் உள்ளது. ‘’பாவம், கமிஷனர்...’’ என்கிறார்கள், விவரம் அறிந்த அதிகாரிகள்.\nநகர மறுக்கும் ஏசி., தொடரும் ஆசி...\nகோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் உதவி கமிஷனர்களில் ஒருவர், பல ஆண்டு காலமாக இங்கேயே முகாம் போட்டுள்ளார். வெளிமாவட்டங்களுக்கு டிரான்ஸ்பர் போட்டாலும் மீண்டும் இங்கேயே வந்துவிடுகிறார். இவர், ஏற்கனவே மாநகர உளவுப்பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தியவர். உயர் பதவியில் இருக்கும் இவர், மாநகரில் தள்ளுவண்டி டிபன் கடை, பெட்டிக்கடை, பிரியாணி கடை, துணிக்கடை, நகைக்கடை என எதையும் விட்டு வைப்பதில்லை. அன்றாட மாமூல் வசூலை கச்சிதமாக முடித்து விடுகிறார். இதற்காக, தனக்கு கீழ் நிலையில் உள்ள இரு அதிகாரிகளை கைக்குள் போட்டு வைத்துள்ளார். எங்கே தன் ��ீது மேலதிகாரிகள் பார்வை திரும்பி விடுமோ என பயந்து, அதிகார மட்டத்தில் இருப்பவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து, நல்லபிள்ளையாக நடந்துகொள்கிறார். கோவை மாநகரை விட்டு வெளியே செல்ல விரும்பாத இந்த ‘ஏசி’க்கு சிலரது ஆசி இருக்கிறது. புகையிலை பொருட்கள், லாட்டரி, டாஸ்மாக், மசாஜ் சென்டர் என வருமானம் தொடர்வதால், இவரால் கோவையை விட்டு நகர முடியவில்லை. இவரது வேட்டை ஸ்டைலை பார்த்து, பல போலீஸ் அதிகாரிகள் வியந்து போகிறார்கள்.\nவசூலில் உச்சத்தை தொட்ட இன்ஸ் காட்டுறார் கெத்து\nகோவை மாநகரை ஒட்டியுள்ள, ஒரு காவல் நிலையத்தில் தங்கமான பெயர் கொண்ட ஒரு ஆய்வாளர் பணி புரிகிறார். இவர் மீது லஞ்ச புகார்கள் அடுத்தடுத்து குவிந்த வண்ணம் உள்ளன. கோவை புறநகர் மாவட்ட காவல்துறையில் யாருக்குமே கிடைக்காத ‘நற்பெயர்’ இவருக்கு கிடைத்துள்ளது. அதாவது, வருமானத்திற்கு அதிகமாக 4 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்துள்ளார் என இவர் மீது ‘லோக் ஆயுக்தா’வில் புகார் செய்யப்பட்டுள்ளது. அப்புகார் மனுவும் ஏற்கப்பட்டு, இப்பகுதியை சேர்ந்த தறி குடோன் உரிமையாளருக்கு, ஏற்பு ரசீது கிடைத்துள்ளது. மக்கள் பிரச்னையை தீர்த்துவைத்து, சிறந்த ஆய்வாளர் என பெயரெடுக்க வேண்டிய பலர், வசூலின் உச்சத்தை தொட்டு அதில் பெயர் எடுத்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக இவர், யாருமே தொட முடியாத உச்சத்தை எட்டியுள்ளார். விசாரணை களத்தில் இறக்கப்பட வேண்டிய இவரோ, கால் மேல் கால் போட்டுக்கொண்டு, வி.வி.ஐ.பி.க்கள் எல்லாம் எனக்கு வேண்டப்பட்டவர்கள்... என விளக்கம் அளிக்கிறார். உஷ்... இப்பவே கண்ண கட்டுதே...\n5 வயதில் 14 நாடுகளைச் சுற்றிய குழந்தை\n‘மகனை இழந்தார்... மருத்துவம் படித்தார்’ இன்று டாக்டர் ஆனந்தி கோபால் ஜோஷி நினைவு தினம்\nகிரிக்கெட் உலகின் பிதாமகன்: இன்று டொனால்டு பிராட்மேன் நினைவுதினம்\nஇவர் இல்லையேல்... பரதம் இல்லை...இன்று (பிப்ரவரி 24) ருக்மணி தேவி அருண்டேல் நினைவுநாள்\nபுதிய பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-26T17:13:26Z", "digest": "sha1:SWGMWPWAAV5MWV3G2RCPQNGB4V2HZF4Y", "length": 11133, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாமுவேல் ஆடம்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாசச்சூசெட்ஸ் மாநிலத்தின் 4வது ஆளுநர்\nசெப்டம்பர் 27 [யூ.நா. செப்டம்பர் 16] 1722\nகேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா\nசாமுவேல் ஆடம்ஸ் (Samuel Adams, செப்டம்பர் 27 [யூ.நா. செப்டம்பர் 16] 1722 – அக்டோபர் 2, 1803) ஒரு அமொிக்க அரசியல் அறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் அமெரிக்காவின் தந்தை என்றழைக்கப்பட்டவர்களுள் ஒருவராவார். இவர், அமெரிக்காவில், மாசாசூசெட்சு மாகாணத்தின் அரசியல்வாதியாகவும் அமெரிக்கப் புரட்சியின் தலைவராகவும், அமெரிக்க அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கிய அமெரிக்க குடியாட்சித் தத்துவத்தை உருவாக்கியவர்களுள் ஒருவராவார். அமெரிக்காவை உருவாக்கிய ஜான் ஆடம்சின் நெருங்கிய உறவினர் ஆவார்.[1]\nஆடம்ஸ், பாஸ்டன் நகரில் பிறந்தார். இவர் ஆன்மீகம், அரசியலில் ஈடுபாடுள்ள குடும்பத்தில் வளர்ந்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். தொழிலில் தோல்வியுற்று, பின்பு வரிவசூலிப்பவராக இருந்தார். அதன்பிறகு அரசியலில் ஈடுபட்டார். மாசாசூசெட்ஸ் பிரதிநிச் சபையில் செல்வாக்குமிக்க தலைவராகத் திகழ்ந்தார். அதன்பிறகு ஆங்கிலோ-அமெரிக்க காலனிகளின்மேல் அவர்கள் அனுமதியில்லாமல் வரிவிதித்தை எதிர்த்து போராடினார். இவருடைய 1768 மாசாசூசெட்ஸ் சுற்றறிக்கைக் கடிதம், காலனி நாடுகளின் ஆங்கில அரசுக்கு ஒத்துழையாமையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1770 பாஸ்டன் படுகொலை நடந்தது. 1772-ஆடம்ஸ் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களும் சேர்ந்து ஒரு தொடர்புக் குழுவை ஏற்படுத்தினர். இக்குழுவின் வேலை ஆங்கில ஏகாதிபத்திய அரசை எதிர்க்கும் 13 குடியேற்ற நாடுகளில் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது. தொடர்ந்து ஆங்கிலேய அரசின் செயல்திற நுட்பத்தை எதிர்த்ததின் விளைவாக 1773-ல் பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அமெரிக்கப் புரட்சி ஏற்பட்டது. ஆங்கில நாடாளுமன்றம் 1774 இல் ஒரு கடுமையான சட்டத்தை பிறப்பித்தது. அச்சமயத்தில், ஆடம்ஸ் பிலடெல்பியாவில் நடந்த அமெரிக்கப் புரட்சிக் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். இம்மாநாடு காலனி ஆதிக்க நாடுகளை ஒன்றிணைத்தது. இவர் 1774-ல் அமெரிக்கப் புரட்சி அமைப்பு உருவாக உதவினார், மற்றும் 1776-ல் அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்திற்கு வழிகோலினார். இவர் கூட்டுக்குழுவின் விதிகள் மற்றும் மாசாசூ��ெட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கவும் உதவியாக இருந்தார். அமெரிக்கப் புரட்சிக்குப் பிறகு, ஆடம்ஸ் மாசாசூசெட்ஸ் -க்கு வந்து, அங்கு ஆட்சிமன்றத்தில் பணியாற்றினார். இறுதியாக ஆளுநராக தேர்வுசெய்யப்பட்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD003494/DEPRESSN_potu-mruttuvrkll-allikkum-ullcmuukviyl-tlaiyiittukll", "date_download": "2020-02-26T15:58:58Z", "digest": "sha1:FV37RH7YB7O2RMEWHWQ3REMPKMNYOLMU", "length": 7233, "nlines": 92, "source_domain": "www.cochrane.org", "title": "பொது மருத்துவர்கள் அளிக்கும் உளசமூகவியல் தலையீடுகள் | Cochrane", "raw_content": "\nபொது மருத்துவர்கள் அளிக்கும் உளசமூகவியல் தலையீடுகள்\nஅநேக நோயாளிகள் தங்களின் உளசமூகவியல் பிரச்னைகளுக்கு அவர்களின் பொது மருத்துவர்களை அணுகுவர். இது தொடர்பாக இந்த நோயாளிகளுக்கு உதவ பொது மருத்துவர்களுக்கு சில கருவிகள் உதவியாக இருக்கும். பொது மருத்துவர்கள் அளிக்கும் உளசமூகவியல் தலையீடுகளின் திறன் அல்லது திறனின்மைக்கு எந்த உறுதியான ஆதாரத்தையும் திறனாய்வாளர்கள் காணவில்லை. திறனாய்வு செய்யப்பட்ட உளசமூகவியல் தலையீடுகளில், மனச்சோர்வுக்கான பிரச்னை-தீர்த்தல் யுக்தி ஒரு உறுதியளிக்க கூடிய கருவியாக பொது மருத்துவர்களுக்கு காணப்பட்டது. எனினும், நடைமுறை பழக்கத்தில் அதின் திறன் இன்னும் வெளிக்காட்டப்படவில்லை\nமொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமனச்சோர்வு கொண்ட வயதான மக்களில் மனச்சோர்வு நீக்கி மருந்துகளோடு ஒப்பிடப்பட்ட போலி சிகிச்சைமுறை\nகுழந்தைகள் மற்றும் இளவயது மக்களிடையே பதட்டம் மற்றும் மனச்சோர்வை தடுப்பதற்கு மற்றும் சிகிச்சையளிப்பதற்கு உடற்பயிற்சி\nபெரும்பசி நோய் மற்றும் அதிகப்படியாக உண்ணுதலுக்கு உளவியல் சிகிச்சைகள்\nநீரிழிவு நோய் மற்றும் மனச்சோர்வு கொண்ட நோயாளிகளில் மனச்சோர்விற்கான உளவியல் மற்றும் மருந்தியல் சிகிச்சை தலையீடுகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்��ள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2016/oct/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-25-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2586073.html", "date_download": "2020-02-26T17:20:12Z", "digest": "sha1:5LRU2EAC4B2YHQII7JQV6Y3O5IIZFLT7", "length": 12557, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவிரி பிரச்னைக்காக அக். 25-இல் அனைத்துக் கட்சி கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nகாவிரி பிரச்னைக்காக அக். 25-இல் அனைத்துக் கட்சி கூட்டம்\nBy DIN | Published on : 23rd October 2016 04:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவிரி விவகாரம் தொடர்பாக, அக்டோபர் 25-இல் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், விவசாய சங்க அமைப்புகளின் தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, பாமக, தமாகா, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்பட கட்சிகளுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-\nகாவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் ஏகோபித்த குரலாகும்.\nகடந்த 5 ஆண்டுகளாக குறுவை பொய்த்துப் போய்விட்ட நிலையில், இந்த ஆண்டு சம்பாவையாவது காப்பாற்றுவதற்குத் தேவையான தண்ணீர் வேண்டும் என்பதற்காக தமிழக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும் ஈடுபாடு காட்டி வருகின்றன.\nஇந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் காவிரிப் பிரச்னை சம்பந்தமான வழக்கில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், காவிரி ந���ுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாகத் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பதை முடிவு செய்வதற்கான விசாரணை அக்டோபர் 19-இல் நடைபெற்றது.\nவிசாரணையின்போது மாநிலங்கள் ஒரு நிலைப்பாட்டையும், மத்திய அரசு அதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன.\nதமிழகத்துக்குச் சிறிதும் பயனில்லாத நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்கெனவே மேற்கொண்டதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கோரிக்கை தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு, மாநிலங்களின் மேல்முறையீடு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா வேண்டாமா என்ற பிரச்னை முன்னணிக்கு வந்துள்ளது.\nமேட்டூர் அணையில் நீர் இருப்பு இன்னும் 20 நாள்களுக்கு மட்டுமே பாசனத்துக்குத் திறக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன.\nதற்போது உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிட வேண்டுமென்று அளித்த உத்தரவினை முழுமையாக நிறைவேற்ற முன்வந்தாலும்கூட, அந்தத் தண்ணீரை வைத்து சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமென்று தோன்றவில்லை.\nஆகவே, அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, காவிரிப் பிரச்னையில் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவில்லை.\nஎதிர்க்கட்சித் தலைவராக நடத்தும் கூட்டம்: இந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எனும் முறையில் அனைத்து அரசியல் கட்சிகள், பல்வேறு விவசாய அமைப்புகளின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் அக்டோபர் 25-ஆம் தேதி காலை 10.30 மணிக்குக் கூட்டப்பட்டுள்ளது. இதில், பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுகொள்கிறேன். மேலும், கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தலைவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கலாம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்��ுத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=212989", "date_download": "2020-02-26T16:44:31Z", "digest": "sha1:7KZYMIZTVLRUE5CHGSIXCFQ7JP2E27N5", "length": 8693, "nlines": 96, "source_domain": "www.kuriyeedu.com", "title": "நாட்டில் இளம்வயது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் – குறியீடு", "raw_content": "\nநாட்டில் இளம்வயது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nநாட்டில் இளம்வயது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nநாட்டின் இளம்வயது கவர்னர் என்ற சிறப்பை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ந் தேதி 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை அறிவித்தார். தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தான் நாட்டில் உள்ள மாநில கவர்னர்களில் இளம்வயது கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் கவர்னர்களின் சராசரி வயது 73 ஆக உள்ளது. பெரும்பான்மையான கவர்னர்கள் 70 முதல் 79 வயதுக்குள் உள்ளனர். மொத்தம் உள்ள 28 கவர்னர்களில் (அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு ஒரே கவர்னர்) 7 பேர் 60 வயதுகளிலும், 14 பேர் 70களிலும், 6 பேர் 80களிலும் உள்ளனர். ஒருவர் மட்டுமே 60 வயதுக்கு கீழ் உள்ளார். அவர் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தான். அவருக்கு வயது 58.\nஅவருக்கு அடுத்த இடத்தில் குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் (60) உள்ளார். முதல் முறை கவர்னர்கள் 19 பேர், 9 பேர் பெண்கள். ஆந்திர மாநில கவர்னர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் தான் அதிக வயதானவர். அவருக்கு வயது 85.\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலிகள் லெப்.கேணல் சுதன், மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nசார்க் அமைப்பின் புத்தெழுச்சியில் தங்கியிருக்கிறது தெற்காசிய ப��ராந்திய ஒருமைப்பாடு\nஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகும் அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்துக்கு திட்டத்தை முன்வைக்க வேண்டும்: தேசிய சமாதானப் பேரவை கோரிக்கை\nயாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்)\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nபிரான்சு பாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி பேருந்து ஒழுங்குகள்\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 09.03.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nசெல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கட்கு தேசத்தின் இளஞ்சுடர் என மதிப்பளிப்பு.\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/actor-pavan-trolled-kuruvi-movie/", "date_download": "2020-02-26T15:39:50Z", "digest": "sha1:HJI7SYS7RI2V6X3Z4E7VBTY6JK564SAG", "length": 11321, "nlines": 98, "source_domain": "www.news4tamil.com", "title": "அசுரன் வெற்றி விழாவில் விஜய் படத்தைக் கலாய்த்த நடிகர் – பதறிய தனுஷ் ! - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஅசுரன் வெற்றி விழாவில் விஜய் படத்தைக் கலாய்த்த நடிகர் – பதறிய தனுஷ் \nஅசுரன் வெற்றி விழாவில் விஜய் படத்தைக் கலாய்த்த நடிகர் – பதறிய தனுஷ் \nஅசுரன் வெற்றி விழாவில் விஜய் படத்தைக் கலாய்த்த நடிகர் – பதறிய தனுஷ் \nநடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் 100 ஆவது விழா இன்று சென்னையில் நடைபெற்றது.\nகடந்த ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படங்களுள் அசுரனும் ஒன்று. கிட்டதட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படும் இந்த படம் வெளியான போது தனுஷ் லண்டனில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அதனால் படத்தின் விளம்பரங்களில் கலந்துகொள்ள முடியாமல் போனது.\nதலைவி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: பெரும்…\nயூடியூப் பிரபலம் இயக்கும் முதல் படத்தில் அருள்நிதி\nரஜினியின் புதிய படத்தின் பெயர் “அண்ணாத்த..\nஎதிர்பார்த்த டைட்டில்: உற்சாகத்தின் உச்சத்தில் ‘தலைவர்’…\nஇதையடுத்து இப்போது சென்னையில் 100 ஆவது விழா நடைபெற்றது. இதில் தனுஷ், வெற்றிமாறன், தாணு மற்றும் பவன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அனைவரும் படத்தின் அருமை பெருமைகளைப் பேச நடிகர் பவன் மற்றும் ஆர்வ மிகுதியில் விஜய்யின் குருவி படத்தைக் கலாய்த்து விட்டார்.\nபவன் பேச்சில் ‘ நான் இதற்கு முன்னதாக விஜய் நடித்த குருவி திரைப்படத்தின் 150 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்டேன். ஆனால் அந்த படத்தின் வெற்றியின் உண்மைத்தன்மை எனக்குத் தெரியாது. ஆனால் அசுரன் உண்மையான வெற்றியைப் பெற்றுள்ளது. விழா நடத்துவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.’ எனத் தெரிவித்தார். இதனால் விழா மேடையில் அசௌகர்யமான சூழ்நிலை உருவானது.\nஇதையடுத்து பேசிய தனுஷ் ’இந்த விழாவில் நாம் பேசுவதில் எது நல்லதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள��. சரியில்லாததை விட்டு விடுங்கள்’ எனப் பேசி நிலைமையை சமாளித்தார்.\nகுருவி திரைப்படம் விஜய் நடிப்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக அறிமுகமான படம். அந்த தோல்வி அடைந்தாலும் அப்போது 150 நாட்கள் ஓடியதாக கலைஞர் தலைமையில் விழா எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஆப்பி பர்த்டே டூ யூ.. ஆங்கிலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீமான் குடும்பம்\nபாஜக தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன் \nதலைவி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: பெரும் பரபரப்பு\nயூடியூப் பிரபலம் இயக்கும் முதல் படத்தில் அருள்நிதி\nரஜினியின் புதிய படத்தின் பெயர் “அண்ணாத்த..\nஎதிர்பார்த்த டைட்டில்: உற்சாகத்தின் உச்சத்தில் ‘தலைவர்’ ரசிகர்கள்\nகேவலங்களுக்கு பதில் சொல்ல முடியாது சீமானைக் கோபப்படுத்திய அந்த கேள்வி\nசூரரைப் போற்று:அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/200362?ref=archive-feed", "date_download": "2020-02-26T16:32:14Z", "digest": "sha1:LNXSMCATL232MKG3UVJDDEZTXKBRMZNB", "length": 9547, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் தனிமையில் இருந்த மூதாட்டிக்கு அதிகாலையில் நேர்ந்த அவலம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் தனிமையில் இருந்த மூதாட்டிக்கு அதிகாலையில் நேர்ந்த அவலம்\nயாழில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி ஒருவரை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய ஒரு குழுவினர் அங்கிருத்து தப்பிச் சென்றுள்ளனர்.\nபடுகாயமடைந்த மூதாட்டியை மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nயாழ். உடுவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n75 வயதுடைய பொன்மலர் என்ற மூதாட்டியே இதன்போது தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nமோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்றே மூதாட்டியைத் தாக்க���னர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nபடுகாயமடைந்த மூதாட்டியை, அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான 119 இற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அம்புலன்ஸின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.\nபின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.\nவீட்டிலே பெரிய வளர்ப்பு நாய் நின்றுள்ளது. அது குரைத்த சத்தம் கேட்கவில்லை. இரண்டு கைகளும் கொடூரமாக அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைப்பகுதி, மற்றும் முகங்கள் முழுவதும் அடிகாயங்கள் காணப்படுகின்றன.\nகொள்ளையிடும் நோக்கத்தோடு இச்சம்பவம் இடம்பெறவில்லை எனவும் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் தாதியராக பணியாற்றும் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகளின் கணவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/202111?ref=archive-feed", "date_download": "2020-02-26T16:40:29Z", "digest": "sha1:3T2VRLFVO2MG7D3MBDDH6H3JJ6M5JYKX", "length": 8273, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலை வரவேற்றுள்ள அமெரிக்கா! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அமெரிக்கா, அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ரொபேர்ட் பல்லாடினோ வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.\n“கடந்த பல வாரங்களாக இலங்கையில் நீடித்த அரசியல் நெருக்கடிக்கு, அரசியலமைப்பு நெறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட வகையில் தீர்வு கண்டமைக்காக நாங்கள் பாராட்டுகிறோம். இந்தோ- பசுபிக்கின் மிகப் பெறுமதியான பங்காளராக இலங்கை இருக்கிறது.\nமேலதிக ஒத்துழைப்பு மற்றும் பொதுநலன் சார்ந்த பிராந்திய விவகாரங்கள் மற்றும் இருதரப்பு விவகாரங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும், அவரது அமைச்சரவையுடனும் இணைந்து முன்நோக்கிச் செயற்படுவதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-tamil-12-2-2020/", "date_download": "2020-02-26T15:21:46Z", "digest": "sha1:TFXR4WUHD3M7GIU5FSS5MDUGUW3NQDZB", "length": 15108, "nlines": 142, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.2.2020 புதன்கிழமை தை - 29 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.2.2020 புதன்கிழமை தை – 29 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.2.2020 புதன்கிழமை தை – 29 | Today rasi palan\n*சதுர்த்தி ( 54.7 )*\n*ஸ்ராத்த திதி – சதுர்த்தி*\n_*சந்திராஷ்டமம் – கும்ப ராசி*_\n_அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை ._\n_*கும்ப ராசி* க்கு பிப்ரவரி 11 ந்தேதி இரவு 10:54 மணி முதல் பிப��ரவரி 13 ந்தேதி நடு இரவு 01:17 மணி வரை. பிறகு *மீன ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:43am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:15pm*_\n_*வார சூலை – வடக்கு , வடகிழக்கு*_\n_*குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 01:07pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n_*ஸித்த யோகம் – அமிர்த யோகம்*_\nமேஷம்: பணவரவு திருப்தி அளிக் கும். அரசு விஷயங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.\nரிஷபம்: வருங்காலத்திற்கு தேவையான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். காதல் முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டா கும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.\nமிதுனம்: பால்ய நண்பர்கள் உதவு வார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடன்பிரச்சினைகளை தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வாகனச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்பு கள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்: விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தினரை பற்றி யாரிடமும் தரக்குறைவாக பேச வேண்டாம். புதிய தொடர்புகளால் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விருந்தினர் வருகை அதிக ரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். வீண் பதட்டத்தை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் இருப் பதால் எந்த விஷயத்திலும் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயத்தில் தேவைய��ல்லாமல் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பிரச்சினைகள் உண்டாகும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nதுலாம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் கனி வாக பேசுங்கள். வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச் சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nவிருச்சிகம்: உங்கள் நீண்டநாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பெற்றோர் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில உதவிகளைச் செய்வீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்து வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nதனுசு: மனதை கட்டுப்படுத்தி காரி யமே கண்ணாக செயல்படுவீர்கள். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயமுண்டு. செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். சாதிக்கும் நாள்.\nமகரம்: குடும்பத்தாரின் எண்ணங் களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்த னையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியா பாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். நல்ல மாற்றங்கள் நிறைந்த நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சில நேரங்களில் வேண்டா வெறுப்பாக பேசுவீர்கள். விமர் சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். சின்னச் சின்ன அவமானங் கள், பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வியாபாரத் தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமீனம்: திருமண முயற்சிகள் கைகூடும். தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nஇன்றைய ��ஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 13.2.2020 வியாழக்கிழமை மாசி – 1 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 11.2.2020 செவ்வாய்க்கிழமை தை – 28 | Today rasi palan\nFulfill your prayers| வேண்டுதல் நிறைவேற\nஇன்றைய ராசிபலன் 26.06.2019 புதன்கிழமை ஆனி 11 | Today...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 11.2.2020 செவ்வாய்க்கிழமை தை – 28 | Today rasi palan\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/54/a-small-town-coffee-shop-is-india-s-fastest-growing-coffee-chain.html", "date_download": "2020-02-26T17:12:42Z", "digest": "sha1:JYFOUED77GB2UUUPYR55VNOYBRFJJOIG", "length": 26730, "nlines": 102, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nசிறுநகர் காபி ஷாப் ஒன்று, இந்தியாவின் மிகவேகமாக வளரும் காபி ஷாப் நிறுவனமாக மாறி இருக்கும் வெற்றிக்கதை\nகவிதா கனன் சந்திரா Vol 1 Issue 1 வடோதரா 16-Mar-2017\nகுஜராத்தில் உள்ள வடோதராவில் 2008-ல் ஒற்றை காபி ஷாப் ஆக தொடங்கிய ஒரு நிறுவனம் இன்று 110 கடைகளுடன் (50 கபேக்கள், 60 ஸ்நாக் பார்கள்) இந்தியாவில் 70 நகரங்களில் விரிந்து பரந்துள்ளது. ப்ரூபெரி என்ற அந்த நிறுவனத்தின் வெற்றியின் ரகசியத்தை அதன் இணை நிறுவனர்களான அங்கூர் குப்தா மற்றும் ரொோனக் கபடேலிடம் கேட்கலாம். இருவருமே 36 வயது இளைஞர்கள்.\nஎதைச் செய்தாலும் விருப்பத்துடன் செய்யவேண்டும். இல்லையென்றால் செய்யக்கூடாது என்பது அங்கூரின் கொள்கை. இதனுடன் சிறப்பான தொழில் திட்டங்களைப் பயன்படுத்தி ப்ரூபெரியை நாட்டில் மிகவேகமாக வளரும் காபி செயின்களில் ஒன்றாக மாற்றி உள்ளனர். ஆண்டுக்கு ஒருகோடிப் பேர் இவர்களின் கடைகளுக்கு வந்துசெல்கிறார்கள்.\nஅங்கூர் (இடது) மற்றும் ரோனக் இருவரும் ப்ரூபெரியின் இணை நிறுவனர்கள். ராஜ்கோட்டிலுள்ள விவேகானந்தா ஓட்டல் மற்றும் சுற்றுலா நிர்வாக நிறுவனத்தில் படித்த நாட்களில் இருந்தே இருவரும் நண்பர்கள்.\nதங்கள் சேமிப்பு மற்றும் கொஞ்சம் பெற்றோர்களிடமிருந்து என்று பெற்று மொத்தம் 12 லட்ச ரூபாய் போட்டு ஆரம்பிக்கப்பட்ட ப்ரூபெரி இப்போது 8.3 கோடி வர்த்தகம் செய்கிறது.\nவடோதராவின் புறநகர்ப்பகுதியில் மகர்புரா சாலையில் தொடங்கப்பட்டது ப்ரூபெரியின் முதல் காபிஷாப். இதுதான் ராஜ்கோட்டிலுள்ள விவேகானந்தா ஓட்டல் மற்றும் சுற்றுலா ���ிர்வாக நிறுவனத்தில் படித்த நாட்களில் இருந்தே நண்பர்களான இருவரும் தங்கள் முதல் அடியைத் தொடங்கிய இடம்.\nபுதிய காபியின் மணத்துடன் வாடிக்கையாளர்களுக்கு இது புதிதாக செய்யப்பட்ட ஸ்நாக்ஸ், புத்தகங்கள், போர்ட் கேம்கள், வைபை தொடர்பு ஆகியவற்றை அளிக்கிறது.\nபளிச்சென்ற வண்ணத்துடன் கூடிய சுவர், டிஸ்பிளேவுக்கு வைத்திருக்கும் டீ ஷர்ட்கள், சோபாக்களில் எழுதப்பட்டிருக்கும் சுவாரசியமானவரிகள், ஆகியவற்றுடன் பல நகரங்களில் உங்களுக்கு நெருக்கத்தில் உள்ள காபி ஷாப்பாக மிளிர்கிறது ப்ரூபெரி.\nமாணவப்பருவத்தில் இருந்தே அங்கூரும் ரோனக்கும் நண்பர்கள். உணவு தயாரிப்பை ரோனக் விரும்பினார். அங்கூர் பரிமாறுதல் துறையை விரும்பினார். கல்லூரி முடிந்ததும் எழுத்தாளர் அயன்ராண்டின் பௌண்டெய்ன்ஹெட் புத்தகத்தை அங்கூர் படித்தார். அதில் வரும் ஹோவார்ட் ரோர்க்கின் தனித்துவம் அவரைக் கவர்ந்தது.\nஅங்கூர் முன்னாள் தேசிய பேஸ்பால் விளையாட்டுக்காரரும் ஆவார். 28 வயதில் அவருக்குத் தொழில் தொடங்க ஆர்வம் இருந்தது. தன் பெற்றோரை சம்மதிக்க வைத்தார். அதேபோல் ஆர்வத்துடன் இருந்த ரோனக்கையும் இணைத்துக்கொண்டார்.\nஒரு ஓட்டல் தொடங்கலாம் என்று முதலில் நினைத்தார்கள். ஆனால் அதற்கு முதலீடு அதிகம் தேவைப்பட்டது. ‘’ ஓட்டல் நிர்வாகப்படிப்பின்போது அங்கூரும் நானும் காபி பற்றி ஒரு ப்ராஜெக்ட் செய்தோம். எனவே காபி ஷாப் ஆரம்பிக்கும் எண்ணம் வலுப்பெற்றது,’’ என்று நினைவு கூர்கிறார் ரோனக்.\nஅங்கூரும் ரோனக்கும் தங்கள் கடைகளின் தினசரி பணிகளைக் கண்காணிக்கின்றனர்\n2005-ல் படிப்பை முடித்த நிலையில் அங்கூர், கபே காபி டேயில்(மும்பையில் ஹையாத் ரெசிடென்சி பின்புறம்) பயிற்சி பெற்றார். ரோனக் அமெரிக்காவில் மேரியட் பால்டிமோரில் வேலை பார்த்த நிலையில் ஸ்டார்பக்ஸ் கடையிலும் பணிபுரிந்தார். காபி இவர்கள் இருவரையும் ஈர்த்துக்கொண்டே இருந்திருக்கிறது.\nஹையாத் ஹோட்டலில் நிர்வாகவியல் பயிற்சி பெறுபவராக இருந்தபோது அங்கூர் தன் சக மாணவர்கள் 4-5 பேருடன் ஓர் வாடகை அபார்ட்பெண்டை பகிர்துகொண்டார். தினமும் 17-18 மணி நேரம் வேலை. நன்றாக பணம் சேமித்தார். அமெரிக்காவிலும் இங்கிலாந்தில் மேரியட் செஷண்டிலும் வேலை பார்த்தபோது ரோனக்கும் பணத்தை சேமித்தார்.\nஇந்த சேமிப்பையும் தங்கள் ப���ற்றோரிடம் பெற்ற பணத்தையும் சேர்த்துத்தான் 12 லட்சரூபாய் முதலீடு தயார் செய்தார்கள்.\nப்ரூபெரிஸ் ஹாஸ்பிட்டாலிட்டி ப்ரைவேட் லிமிட்டட் செப் 17, 2008-ல் உருவானது. அங்கூரும் ரோனக்கும் தான் காபி தயாரித்து, சாண்ட்விச் பரிமாறிய முதல் பணியாளர்கள்.\nஅங்கூர் மற்றும் ரோனக்குடன் ப்ரூபெரி நிறுவன ஊழியர்கள்\nஎப்படி வடோதராவைத் தேர்வு செய்தார்கள் இருவருமே வடோதராவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அங்கூர் சண்டிகாரையும் ரோனக் குஜராத்தில் கேடாவையும் சேர்ந்தவர்கள்.\nஆனால் குஜராத்தில் படித்தவர்கள் என்பதால் இந்த நகரை அவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். பாதுகாப்பானது. உள்கட்டமைப்பு வசதி கொண்டது. தொழில்தொடங்க ஏற்ற இடம்.\n‘’வாடகை அதிகமாக இருந்தது எங்களுக்கு சவால். எங்களிடம் நிறைய முதலீடு இல்லை. எனவே இரண்டாம் அடுக்கு நகரங்களில் தொடங்கி, அதே போன்ற சிறுநகரங்களில் விரிவடைவது சரியாகத் தோன்றியது. வடோதரா எல்லாவிதத்திலும் சரியான இடமாகத் தோன்றியது’’ என்கிறார் ரோனக்.\nப்ரூபரியை விலை மலிவானதாக அங்கூர் வடிவமைத்தார். உங்கள் இல்லத்துக்கு அருகில் நண்பர்களுடமும் குடும்ப உறுப்பினர்களுடனும் காபியுடன் பேசி மகிழ ஓர் இடம்.\nமுதலீடு இல்லாத நிலையிலும் அங்கூர் அடுத்த ஆண்டே பிரான்சைஸ் முறையில் விரிவாக்கத்தைத் திட்டமிட்டார். நாடு முழுக்க பயணம் செய்து ப்ரான்சைஸ் தருவதற்கு 3.5 லட்ச ரூபாய் விலை நிர்ணயம் செய்து பலரை சந்தித்தார்.\nமுதல் கடை ஜெய்பூரில் அமைந்தது. சூரத்,அகமதாபாத் தொடர்ந்தன. ப்ரூபெரீஸ் 2010ல் லாபம் ஈட்டத்தொடங்கியது. 2012-ல் அவர்களுக்கு சொந்தமாக ஒரு கடையும் 25 நகரங்களில் 25 பிரான்சைஸி கிளைகளும் அமைந்தன.\nஅப்போது வந்த ஓர் அழைப்பு ஒரு சவாலையும் அதில் ஒரு வாய்ப்பையும் முன்வைத்தது.\nஅவர்கள் டாடா கன்ஸல்டன்சி சர்வீஸின் மென்பொருளை பில் போடப் பயன்படுத்தினர். டிசிஎஸ் காரர்கள் பாஸ்போர்ட் அலுவலகப்பணிகளை மேற்கோண்டு வந்தனர். பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களில் ஒரு காபி செயினுக்கு வாய்ப்பு தரவிரும்பியபோது டிசிஎஸ் மூலமாக அந்த வாய்ப்பு ப்ரூபெரிஸுக்குக் கிடைத்தது. பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளே டிசிஎஸ் வாடகைக்கு இடம் அளித்தது.\n“நாங்கள் நான்கே மாதங்களில் ஐம்பது நகரங்களில் 63 கபேக்களை அமைத்தோம். அப்போது நாங்கள் வடோதராவில் ஆறு பேர் கொண்ட குழுவாகத்தான் இருந்தோம்,’’ என்கிறார் அங்கூர். மேலும் ஆறுபேரை வேலைக்கு எடுத்துக்கொண்டு இந்திய வரைபடத்தின் முன்னால் அமர்ந்து திட்டம் தீட்டினர்.\n2015-ல் 100 கடைகளை ப்ரூபெரிஸ் தாண்டியது\nஅவர்கள் பிரிந்து பயணம் செய்தனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரும் ஒரு கடையைத் திறந்தனர். உள்ளூர் ஆட்களை வேலைக்குச் சேர்த்தனர். பிப்ரவரி கடைசியில் தொடங்கி மே மாதம் இந்த சவாலை வெற்றிகரமாக முடித்தனர்.\nஇப்போது அவர்களிடம் 16 முக்கியக் குழு உறுப்பினர்களும் 120 நேரடி பணியாளர்களும் உள்ளனர். ஒரே நிதியாண்டில் அவர்கள் விற்பனை 75 லட்சத்தில் இருந்து 4.5 கோடியாக உயர்ந்தது.\n“இதன் பிறகு எங்கள் தொழில் முறையை மாற்றிக்கொண்டோம். பிரான்சைஸ் கொடுக்க 6 லட்சரூபாய் கட்டணம் மற்றும் 6 சதவீதம் விற்பனையில் ராயல்டி என்று மாறினோம்,’’ என்கிறார் அங்கூர். 2015-ல் 100 கடைகளைத் தாண்டிச் சென்றனர்.\nஇந்திய காபி வாரியம் இவர்களின் வளர்ச்சியை நாட்டின் இரண்டாவது வேகமாக வளரும் காபி செயின் என்று அங்கீகரித்துள்ளது. 2015-2016ல் அவர்களின் விற்பனை 8.3 கோடி ஆகி உள்ளது.\nதற்போதைக்கு ப்ரூபெரிஸ் கடைகள் 63 பாஸ்போர்ட் அலுவலங்களில் உள்ளன. மேலும் மைண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களில் தலா ஒவ்வொரு கடையும் மேலும் 45 பிரான்சைஸ் முறை கடைகளும் உள்ளன. கடந்த ஆண்டு ஹைதராபாத் மெட்ரோவுடன் 20 கடைகள் திறக்க ஒப்பந்தம் செய்தனர். குஜராத்தில் உள்ள எஸ்ஸார் டவுன்ஷிப் கட்டுமானப்பகுதியில் 20 கடைகள் திறக்கும் ஒப்பந்தமும் உள்ளது.\nஇந்தியா முழுக்க 120 நேரடிப் பணியாளர்கள் உள்ளனர்\nபக்கவாட்டு விரிவாக்கமும் இருக்கிறது: கடந்த ஆண்டு ப்ரூபெரி ‘கேக் ஸ்டூடியோ’ என்ற ஒன்றை ஆரம்பித்தது. எங்கிருந்துவேண்டுமானாலும் கேக் ஆர்டர் செய்யலாம். இந்தியாவின் ஐம்பது நகரங்களில் அது டெலிவரி செய்யப்படும். மாதத்துக்கு 4 லட்சம் இதில் விற்பனை போய்க்கொண்டிருக்கிறது.\nகாபியும் கேக்கும் நல்ல கூட்டணி. ப்ரூபெரி இதை முழுமையாக்குகிறது\nவிளம்பர நிறுவனம் முதல் குண்டர் சட்டம் வரை: திருமுருகன் காந்தியின் கதை\nவைகை நதிக்கரையில் தமிழ் நாகரிகம்\n1500 கோடி ரூபாய் வர்த்தகம் ஆகும் செருப்பு பிராண்டின் தலைவர் ஒரு கம்யூனிஸ்ட்\n70 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தைத் துறந்த தீபக், 10 கோடி ரூபாய் இலக்கைத் தொட உள்ளா���்\nஅவங்க நண்பர்கள் நாலு பேரு… இன்னிக்கு புரளும் கோடிகளோ நூறு\n ஜார்க்கண்டில் ஒரு கனவு நனவாகிறது\nஃபர்னிச்சர் விற்பனையில் பட்டையைக் கிளப்புகிறார்கள் இந்த முதல் தலைமுறை இளம் தொழிலதிபர்கள் மூன்றே ஆண்டுகளில் 18 கோடி வருவாய்\n400 சமையல் புத்தகங்கள்; ஆறு கோடி வருவாய் ஈட்டும் தொழில் நிறுவனம்: ஒரு குடும்பத்தலைவியின் திருப்புமுனை வெற்றி\n- அழகிப்போட்டியில் வென்ற பெண்ணின் அதிரடி பிசினெஸ்\nசென்னையின் சுவையை மாற்றிய தேநீர் மன்னர்கள்\nசென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை\nவெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.\nமார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_54.html", "date_download": "2020-02-26T16:28:37Z", "digest": "sha1:TMMWYS62667EMW7QIZ56PPE7UOUKRFOM", "length": 14583, "nlines": 248, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி அதற்கான பணப்பலன் மற்றும் பணிக்கால சலுகைகளை வழங்கிடக் கோரிய வழக்கின் தீர்பாணை தொடர்பான கல்வி அலுவலரின் செயல்முறைகள்.", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி அதற்கான பணப்பலன் மற்றும் பணிக்கால சலுகைகளை வழங்கிடக் கோரிய வழக்கின் தீர்பாணை தொடர்பான கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nதொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி அதற்கான பணப்பலன் மற்றும் பணிக்கால சலுகைகளை வழங்கிடக் கோரிய வழக்கின் தீர்பாணை தொடர்பான கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, February 07, 2020\nதேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு . ரமேஷ் மற்றும் 29 நபர்களால் தாங்கள் 01 . 06 . 2006க்கு முன்னதாக ஒப்பந்த அடிப்படையில் ரூ . 3 , 000 / - மற்றும் ரூ . 4 , 000 / - வீதத்தில் தொகுப்பூதியத்தில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு 01 . 06 . 2006ல் பணிவரன் முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , தற்போது தாங்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி அதற்கான பணப்பலன் மற்றும் பணிக்கால சலுகைகளை வழங்கிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு WP ( MD ) No . 26671 of 2019 தொடர்ந்துள்ளனர் .\nஇவ்வழக்கின் 3வது பிரதிவாதியான தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் விதிகளுக்கு உட்பட்டு 8 வார காலத்திற்குள் உரிய ஆணை பிறப்பிக்க பணிக்கப்பட்டுள்ளார் . மேலும் , இதே கோரிக்கையை முன் வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் T . செந்தில்குமார் மற்றும் 25 நபர்களால் வழக்கு WP ( MD ) No . 26672 of 2019 தொடரப்பட்டுள்ளது .\nஎனவே , இவ்விரு வழக்குகளின் மீதும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் உரிய ஆணை பிறப்பிக்க ஏதுவாக மேற்கண்ட வழக்குகளில் தொடர்புடைய மற்றும் இதே நிலையில் தங்களது ஆளுகைக்குட்பட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக கீழ்க்குறிப்பிட்டுள்ள விவரங்களை தனித்தனியாக படிவம் 1 மற்றும் 2ல் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அனுப்பிவிட்டு அதன் நகலினை 06 . 02 . 2020 மாலை 3 . 00 மணிக்குள் இரண்டு பிரதிகளில் இவ்வலுவலக அ - 2 பிரிவு உதவியாளரிடம் ஒப்படைக்குமாறு வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .\n1 . தீர்ப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் 20 . 08 . 2019ஆம் நாளிட்ட கோரிக்கை மனு\n3 . பணிப்பதிவேட்டின் பக்க நகல்கள் - ( முதல் பக்கம் , பணி நியமனம் , பணிவரன்முறை , தகுதிகாண் பருவம் உள்ளிட்ட பதிவுகள் இடம் பெறும் பக்கங்கள் )\n4 . பணி நியமனம் ஒப்பளிக்கப்பட்ட ஆணை நகல்\n5 . பணி சார்ந்த விவரம்\n- இணைப்பில் காணும் படிவத்தில் மேலும் , வழக்கின் அவசரம் கருதி உடன் நடவடிக்கை மேற்கொண்டு உரிய காலக் கெடுவிற்கள் தவறாது விவரங்களையும் , தங்களது குறிப்புரையினை அனுப்பி வைத்திட மீளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .\nஉரிய காலக்கெடுவிற்குள் விவரங்கள் அனுப்பத் தவறும் பட்சத்தில் இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு தாங்களே முழுப் பொறுப்பேற்க நேரிடும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத���து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nமாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..\nஉணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் உறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/32.html", "date_download": "2020-02-26T17:34:06Z", "digest": "sha1:NK6GFTN3RSE6S3PIXKI6PU6MCYF5N2TB", "length": 16538, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாததால் வடக்கு விவசாயிகள் கவலை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாததால் வடக்கு விவசாயிகள் கவலை\nஅரசாங்கம் ஒரு கிலோ நெல்லிற்கு 32 ரூபா விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆயினும் வியாபாரிகள் 22 ரூபா அறுபது சதத்திற்கே விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்கின்றார்கள். எனவே அரசாங்கம் உடனடியாக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.\nஅறுவடை செய்தவுடனேயே நெல்லை விற்பனை செய்ய வேண்டிய தேவை இருப்பதனால், தனியார் வியாபாரிகளுக்கு அரை விலை கால் விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றார் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் என்ற விவசாயி.\nநல்ல விலை வரும் வரை, காத்திருந்து அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யவும் முடியாது. ஏனென்றால் அறுவடை இயந்திரத்தின் மூலம், நெல்லாக்கி தூற்றித் தருகின்ற இயந்திர உரிமையாளருக்கும் ஏனைய விவசாயத் தொழிலாளர்களுக்கும் உடனடியாகக் கொடுப்பனவு செய்ய வேண்டி இருக்கின்றது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பெரும் நட்டத்திற்கு ஆளாகின்றார்கள்.\nநெல்லை நல்ல விலைக்கு விற்க முடியாத காரணத்தினால் விவசாயிகள் மட்டுமல்லாமல் விவசாய தொழிலாளிகளும் பாதிக்கப்படுகின்றார்கள். விவசாயத் தொழிலாளர்களாகிய பெண்களுக்கு நாளொன்றுக்கு 650 ரூபா மாத்திரமே சம்பளம் கிடைக்கின்றது.\nஇன்றைய வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கு குறைந்தது 800 ரூபாயாவது எங்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றார் காளிமுத்து ராஜேஸ்வரி.\nகடந்த சிறுபோகத்தின்போது அறுவடை செய்யப்பட்ட நெல் இன்னும் விற்பனை செய்யப்படாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் பத்து களஞ்சியசாலைகளில் குவிந்து கிடப்பதனால், இந்த காலபோக அறுவடை நெல்லைக் கொள்வனவு செய்து சேமித்து வைப்பதற்கு களஞ்சியசாலை வசதி இல்லாதிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவும் நெல் கொள்வனவு செய்யப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.\nஅறுவடை ஆரம்பமாகி நடந்து கொண்டிருப்பதனால், நெற் சந்தைப்படுத்தும் சபையினர் நெல்லைக் கொள்வனவு செய்து சேமித்து வைப்பதற்கு வசதியாக புளியம்பொக்கணை, கோணாவில், முழங்காவில் போன்ற பகுதிகளில் உள்ள களஞ்சியசாலைகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. விவசாயிகளிடமிருந்து உடனடியாக நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றார் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.\nஇயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடையாக்கி உடனடியாகவே விற்பனை செய்யப்படும் நெல் அதிக ஈரத்தன்மையைக் கொண்டிருப்பதனால், வியாபாரிகள் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்ய நேரிடுகின்றது. ஈரத்தன்மையுள்ள நெல்லைக் களஞ்சியப்படுத்துவதிலும் கஸ்டம் உள்ளது. ஆனால், இயந்திரத்தின் உதவியுடன் அறுவடை செய்யும் நெல்லைக் காயவைப்பதற்குரிய மேடை அல்லது களம் இல்லாதிருப்பது தங்களுக்குப் பிரச்சினையாகும் என விவசாயிகள் கூறுகின்றனர்.\nஇதற்குத் தீர்வு காண்பதற்காக வயல்களில் மேட்டுப்பாங்கான இடங்களில் நெல்லை காயவிடுவதற்கான களம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றது என்றார் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியு���்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/remembrance.html", "date_download": "2020-02-26T16:58:47Z", "digest": "sha1:MNKY5QHVERRCY2LM3VWQ5DYXPEGBLXCI", "length": 12542, "nlines": 108, "source_domain": "www.vivasaayi.com", "title": "அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் வீரவணக்க நிகழ்வு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் வீரவணக்க நிகழ்வு\n02.11.2007 அன்று கிளிநொச்சி மாவட்ட சமாதான செயலகம் மீதான சிறீலங்கா அரச பயங்கரவாத்தின் வான்படை குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களினதும் லெப்.கேணல் அன்புமணி, மேஜர் மிகுந்தன், மேஜர் கலையரசன், மேஜர் நல்லதம்பி, லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன் ஆகியோருடைய வீரவணக்க நிகழ்வு 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை Ealing Methodist Church, Ealing Road, Wembley என்னும் இடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலியை தெரிவித்தனர்.\nகடந்தன ஒன்பது ஆண்டுகள்- இன்று\nவான் பரப்பில் வந்த பருந்து- வன்னி\nபார் தனிலே போட்டது குண்டு.\nதமிழ்ச்செல்வன் அண்ணாவோடு-வேங்கைகள் தரணியில் சாய்ந்தனரே..\nதாயக விடுதலைக்காய் ஏழு மறவர்கள்\nதீராது உங்களது இலட்சியப் பயணம்...\nசிங்கள அரசே உனக்கு தீ மூட்ட வருவார்கள் தாயகச் செல்வங்கள் தமிழ்ச்செல்வன் வடிவிலே.\nஉன் கோட்டைகள் அனைத்தும் கோலமிளக்கும். சாட்டை அடிபோல் சர மாரி பொளியும்.\nபிரபாகரன் படையணி பிறந்து எழும��.\nபிடரியில் அடி விழும்போது பிணமாய் வீழ்வாய்.\nதமிழர் கொடி தரணியில் பறக்கும். தரம் கெட்ட சிங்களம் தவிடு பொடியாகும், தவிடு பொடியாகும்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7637", "date_download": "2020-02-26T16:23:06Z", "digest": "sha1:UITIADKB7ZRGRUFR5ZVXV3QX6USQV23Q", "length": 8686, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பிஸியோதெரபியே போதும்! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதோள்பட்டை இடப்பெயர்வு(Shoulder dislocation) பிரச்னை ஏற்படும்போது அறுவை சிகிச்சை செய்தே எலும்புகளை இணைத்து வருகின்றனர். ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக பிஸியோதெரபி என்னும் இயன்முறை மருத்துவத்தின் வழியேயும் பின் விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிக்கலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் இயன்முறை மருத்துவர்கள்.\nசில நேரங்களில் எதிர்பாராத விபத்துகளால் எலும்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கலாம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்தும்கூட மீண்டும் அதே இடத்தில் பிற்காலத்தில் வலி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கெல்லாம் இயன்முறை மருத்துவம் நல்ல பலனைத் தருகிறது. முதலில் தோள்பட்டை இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளதா என்று X-Ray, MRI ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதற்கு ஏற்ற Shoulder brace அணிவித்து பிஸியோதெரபிஸ்ட்டுகள் சிகிச்சை அளிப்பார்கள். தோள் பட்டை இடப்பெயர்வு முதற்கட்ட சிகிச்சையாக வலி நிவாரண மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. இயன்முறை மருத்துவத்தில் தோள்பட்டை தசை பகுதிகளை வலுவூட்ட உடற்பயிற்சி, சுடு ஒத்தடம் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுக்கப்படுகிறது.\nஇத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை முறையிலும் மாற்றம் தேவை. இதுபோல் பிசியோதெரபி சிகிச்சை முறையை எடுத்துக் கொள்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. மற்ற சிகிச்சைமுறை போன்று அறுவை சிகிச்சை வலியோ இதில் கிடையாது. உடலிலிருந்து ரத்தம் வெளியேற வாய்ப்பில்லை. தொற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பில்லை. பிஸியோதெரபி சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தசை உறுதி பெறுவர். உடைந்த எலும்பு இணைப்பு பலம் பெறும். மேலும் Shoulder Brace அணிவதால் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் குணம் அடைந்து பழைய இயல்பு நிலைமைக்கு மாறிவிடலாம் என்கிறார்கள்.\nநோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்\nஎடையைக் குறைக்க ஜிம் உதவுமா\n× RELATED ஜல்லிக்கட்டில் உயிர் இழப்புகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/171974", "date_download": "2020-02-26T17:25:54Z", "digest": "sha1:VZQFCSHECS52URFQAKZAC6UHA3AWR54X", "length": 5411, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "Court retains Vidyananthan as Kahang Assemblyman | Selliyal - செல்லியல்", "raw_content": "\nNext articleகோக்கா கோலாவின் காப்பி போர்\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரின் வழக்கு விசாரணை உடனடியாக நிறுத்தப்படும்\nமகாதீர் – அஸ்மினுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொங்கியெழும் எதிர்ப்பலைகள்\nமலேசியாவில் மீண்டும் ஆட்சி மாற்றம் – ஷெராட்டன் விடுதியில் குவியும் அரசியல் தலைவர்கள்\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/malaysia/03/216374?ref=archive-feed", "date_download": "2020-02-26T16:37:13Z", "digest": "sha1:MZXUC6NB3FZ3Z6KAQDDZNKKHA7Q4B7N6", "length": 12560, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "வெளிநாட்டு பெண்ணை காதலித்த தமிழக இளைஞன்: நேரில் பார்த்த பின்? திடுக்கிடும் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டு பெண்ணை காதலித்த தமிழக இளைஞன்: நேரில் பார்த்த பின்\nதமிழகத்தில் வெளிநாட்டு பெண்ணை காதலித்த இளைஞன், அவரை நேரில் கண்டவுடன் பார்க்க பருமனாக இருந்ததால் அவரை திருமணம் செய்ய மறுத்த நிலையில், இளைஞனை அப்பெண் கூலிப்படை வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நேரு. இவருக்கு அசோக்குமார் என்ற 28 வயது மகன் உள்ளார்.\nஐ.டியில் வேலை பார்த்து வரும் இவருக்கு முகநூல் பக்கம் வழியாக மலேசியாவை சேர்ந்த அமுதேஸ்வரி என்ற பெண்ணின் பழக்கம் கிடைத்துள்ளது.\nஇதனால் பேஸ்புக்கில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதன் பின் இது காதலாக மாறியுள்ளது. இதனால் அசோக்குமாரை சந்திப்பதற்காக அமுதேஸ்வரி மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளார்.\nஇதுநாள் வரை அமுதேஸ்வரியை பேஸ்புக்கில் மட்டுமே பார்த்து வந்த அசோக்குமார், அவரை நேரில் முதல் முறையாக பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஏனெனில் பேஸ்புக்கில் பார்த்த அமுதேஸ்வரிக்கும், நேரில் பார்த்த போதும் நிற��ய வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் அசோக், நீ குண்டாக இருக்கிறாய். அழகாக இல்லை என்று கூறியுள்ளார்.\nஅதன் பின் அமுதேஸ்வரி மலேசியாவிற்கு சென்றுள்ளார். இருப்பினும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட அசோக்குமார் அமுதேஸ்வரியின் தொடர்பை துண்டித்துள்ளார்.\nஇதையடுத்து அசோக்கை தொடர்பு கொண்ட பெண், ஒருவர் நான் அமுதேஸ்வரியின் அக்கா, அவள் தற்கொலை செய்து கொண்டாள், அதற்கு நீ தான் காரணம் என்று கூற, அதிர்ச்சியடைந்த அசோக் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nஉடனே பேசிய அந்த பெண், நான் நேரில் வருகிறேன், நீ அப்போது மன்னிப்பு கேள் என்று கூற, உடனே அசோக்கும் சம்மதித்துள்ளார். அந்த பெண்ணும் தமிழகத்திற்கு வரவே, அசோக் நேரில் சென்று பார்த்த போது, அது அமுதேஸ்வரி என்பதை கண்டுள்ளார்.\nஅமுதேஸ்வரி உடனே உன்னை சந்திக்கவே இப்படி செய்தேன், என்னை ஏன் ஏமாற்றினாய் என்னை திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் அசோக் தொடர்ந்து மறுத்ததால், பொலிசில் புகார் அளித்துள்ளார்.\nபொலிசார் சமாதானம் பேசி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில் அவர் தன்னுடைய பெயர் அமுதேஸ்வரி இல்லை விக்னேஷ்வரி என்று கூறியுள்ளார். அதன் பின் இவன் மீது வழக்கு பதிவு செய்தால் தான் இங்கிருந்து செல்வேன் என்று கூறியுள்ளார்.\nஇதையடுத்து பொலிசார் வழக்கு பதிவு செய்த பின் அவர் மலேசியா திரும்பியுள்ளார்.\nஇதற்கிடையில், இன்று போடி நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சிலர் சுற்றித் திரிந்துள்ளனர், பொலிசார் அவர்களை பிடித்து விசாரித்த போது, அசோக்குமார் என்பவரை கொலை செய்வதற்காக மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் பணம் கொடுத்ததாக கூறியுள்ளார்.\nபொலிசார் உடனடியாக அவர்களை கைது செய்தனர். பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இதற்காக ஒரு பெண் மலேசியாவில் இருந்து வந்திருக்கிறார் என்றால் அவர் நிச்சயமாக அசோக்குமாரை விடமாட்டார் என்ற கோணத்தில் அவரை கவனித்து வந்தோம்,\nஅதன் விளைவாகத் தான் கூலிப்படையினரை பிடிக்க முடிந்தது. ஒரு அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.\nமேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதி��ு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-26T15:54:01Z", "digest": "sha1:VJZD3A6EH3M6TMA4SSFR2XKWX7TBXLX3", "length": 10972, "nlines": 117, "source_domain": "www.pannaiyar.com", "title": "முட்டைகோஸ் பயன்கள்… | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமுட்டைகோஸ் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஒன்று. முட்டைகோஸில் கீரையில் உள்ள சத்துக்களான வைட்டமின் ஏ, பி, இ சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச் சத்து, கால்சியச் சத்து மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டைக்கோஸின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில்தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன.\nஅதில் கனமான வெள்ளைத் தண்டை நீக்கி சாப்பிடுவது நல்லது . முட்டைக் கோஸை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி பின் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். இதனை வேகவைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.\nஉடலில் உள்ள இரத்தம் அசுத்தமடைவதால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் பாதிக்க ஆரம்பிக்கும். சிறுநீரகம், இதயம், இரத்தக் குழாய் போன்றவை அதிகம் பாதிக்கப்படும். இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு வலுகொடுக்க கோஸ் சிறந்த மருந்தாகும். வாரத்தில் இருமுறையாவது கோஸை உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்தம் சுத்தமடையும்.\nமுட்டைகோசுடன் சிறிது சின்னவெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும். உடலில் இனம்புரியாத நோய்கள் ஏற்படுவதற்கு பித்த மாறுபாடே காரணம். உடலில் பித்த நீர் அதிகம் சுரந்து அவை பல இன்னல்களை உண்டாக்கும்.\nமுட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் பித்தம் சீரான நிலையில் இருக்கும். சிலர் அதிக உடல் எடையால் அவஸ்தைப்படுவார்கள். இவர்கள் முட்டைகோஸை சூப் செய்து அருந்திவந்தால் பருத்த உடல் இளைக்கும். உடலுக்கு பலம் தரும்.\nமழை நீர் சேகரிப்பு ..\nவாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பயன்கள்.\nஎலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்\nதரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி\nநமது வாழ்க்கை கற்று கொடுத்த 20 முக்கியமான வாழ்க்கை கல்வி\nஉணவே மருந்து – எப்போது\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (11)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (14)\nவிவசாயம் பற்றிய தகவல் (15)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam iyarkai vivasayam in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam in tamil vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206679?_reff=fb", "date_download": "2020-02-26T15:59:38Z", "digest": "sha1:NZIIYE2XMBHHQTU6O45ZITUN6FHPQ3T6", "length": 9389, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு வேறு யாரிடமும் இல்லை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு வேறு யாரிடமும் இல்லை\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவப் பண்பு இதுவரை எந்த தலைவர்களிடமும் இல்லை என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் இன்று பிற்பகல் தமிழர் விடுதலை கூட்டணியின் மாவட்ட செயல் குழு தெரிவு கூட்டம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nவிடுதலைப் புலிகளின��� தலைவர் பிரபாகரன் தலைமை பலமுடைய தகுதிபெற்றவர். அவர் போன்று ஒரு தலைவர் சமகாலத்தில் இல்லை.\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் பல்வேறு தரப்பினர் தமது சுயசேவைக்காக பல்வேறு வன்முறை தாக்குதல்களை செய்தனர்.குறிப்பாக பல்வேறு படுகொலைகளை செய்தனர்.\nஆனால் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைமையின் கட்டளைக்கு அமைவானது என்று குற்றம்சாட்டினர்.\nஎனினும் அது அவர் செய்தார், இவர் செய்தார், எனக்கு தெரியாது என்று பிரபாகரன் தட்டிக்கழிக்கவில்லை. குற்றம் தொடர்பில் ஆராய்வதாகவே அவர் தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறான தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடமும் காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_737.html", "date_download": "2020-02-26T15:43:09Z", "digest": "sha1:UM54ATEBY2O2MP5ZSEYECM7VUODGFF72", "length": 4508, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "எனக்கு எதிராக சில ஹீரோக்கள் வேலை செய்கிறார்கள்! -ஸ்ரேயா ஆதங்கம்", "raw_content": "\nஎனக்கு எதிராக சில ஹீரோக்கள் வேலை செய்கிறார்கள்\nதமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா, என்றாலும் அதன்பிறகு ஜெயம்ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த மழை படம்தான் அவரை பேச வைத்தது. அப்படத்திலேயே தொப்பலாக மழையில் நனைந்தபடி நடனமாடியவர் இளசுகளின் இதயங்களிலும் ஈரத்துணியாய் ஒட்டிக்கொண்டார். அதையடுத்து, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி என முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடித்தவர், ஒரு கட்டத்தில் மார்க்கெட் ஆட்டம் கண்டதால், மீண்டும் இந்தி, கன்னடம் என்று சென்று விட்டவர், தற்போது ராமானுஜம் படம் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்தில் என்ட்ரி கொத்திருக்கிறார்.\nமுன்னதாக, இந்த படத்திற்கு முன்பு பாலா இயக்கவிருக்கும் தாரை தப்பட்டை படத்தில் ஸ்ரேயாதான நடிப்பதாக இருந்தார். அப்படத்துக்காக கரகாட்ட பயிற்சி எடுப்பதற்கும் சென்னை வர தயாரானார் ஸ்ரேயா. ஆனால், அதற்குள் ஸ்ரேயா வேடத்துக்கு வரலட்சுமி ஒப்பந்தமாகி விட்டதாக ஸ்ரேயாவுக்கு தகவல் அனுப்பி விட்டனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அவர் சென்னை வந்து விசாரித்திருக்கிறார். அப்போதுதான், இரண்டு இளவட்ட ஹீரோக்கள்தான் தனக்கு வர இருந்த வாய்ப்பை வரலட்சுமிக்கு திருப்பி விட்டது தெரியவந்திருக்கிறது. இதனால் ஆவேசமடைந்த ஸ்ரேயா மேற்படி நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு தனது கோலிவுட் நண்பர்களிடம் சூடான வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டு திரிகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=node&qt-tap_contacts=2", "date_download": "2020-02-26T16:12:19Z", "digest": "sha1:7UU76XDXFDEMISPUD54OJUYQO5IJS7FR", "length": 33004, "nlines": 249, "source_domain": "nayinai.com", "title": "Welcome to nayinai.com | nayinai.com", "raw_content": "\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் | நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை | நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nசிவகாமி அறக்கட்டளை நிறுவனத்தால் நாகபூஷணி வித்தியாலயத்திற்கு புதிய நுழைவாயில் அன்பளிப்பு | சிவகாமி அறக்கட்டளை நிறுவனத்தால் நாகபூஷணி வித்தியாலயத்திற்கு புதிய நுழைவாயில் அன்பளிப்பு...\nநயினாதீவு மத்திய சனசமூகநிலைய கட்டிடம் புனரமைப்பு | நயினாதீவு மத்திய சனசமூகநிலைய கட்டிடம் கடந்த 25 வருடங்களால் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் தேவை...\nஈழத்தவரின் படைப்பில் நயினைத்தாய்க்கு கவசம் வெளியீடு | நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் பாதங்களைப் பணிந்து அம்பிகை அடியவர்கள் அனைவருக்கும் எனது அன்பான...\nஉதயனின் ஞானக்கதிர் இதழ் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று வெளியீடு | உதயனின் ஞானக்கதிர் ஆனி-ஆடிமாத இதழ் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று (18/06/2015) வெளியீடு...\nதில்லை வெளி நாயகிக்கு திருக்கேணி | நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் அமரர்கள் முத்தையா மற்றும் சிவக்கொழுந்து...\nபுங்குடுதீவு மாணவிக்கு ஆதரவாக இன்று நயினாதீவில் பூரண ஹர்த்தால் | புங்குடுதீவில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட சிறுமி வித்தியாவின் கொலைக் கண்டித்து,...\nஸ்ரீ கணேச முன்பள்ளி மற்றும் வடமராட்சி முன்பள்ளி, ஆசிரியர் மாணவர்களுக் கிடையிலான கலந்துரையாடல் | தீவகத்தில் அதிகூடிய மாணவர்களைக் கொண்ட நயினாதீவு ஸ்ரீ கணேச முன்பள்ளி பாடசாலைக்கு நேற்றையதினம்...\nநயினாதீவில் இடம்பெற்ற கண்டன ஊர்வலம் | புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர மாணவி சிவலோகநாதன் வித்தியா அவர்கள் படுகொலை...\nகுழந்தைப் பாடல்கள் (Kulanthai Padalkai)\nஅமரர். திருமதி. சங்கரபிள்ளை சவுந்தரம்\nஅமரர். திரு. கனகசபை உருத்திரகுமாரன்\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா\nவாரீர் கரம் கொடுப்பீர் ஊரின் வளம் பெருக்க\nஇரட்டங்காலி முருகனுக்கு நாளை கொடியேற்றம்\nநயினை நாகபூஷணி அம்பிகைக்கு தென்னிந்திய பாடகர்களின் பக்தி இன்னிசை கானமழை\nபிரம்மஸ்ரீ சம்புகேஸ்வரக்குருக்கள் மகேஸ்வரக் குருக்கள். (Makeshwara Kurukal)\nடாக்டர். குமாரசாமி நந்தகுமார் (Dr. Kumaraswamy Nandakumar )\nபண்டிதர், வித்துவான் சி. குமாரசாமி (Vithuvan. S. Kumarasami)\nநாகதீப விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி (Thissha Mahanayakka Thero)\nNainativu Nagammal Kovil of Canada (கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில்)\nNainativu Socio Economic Education & Cultural Development Society (நயினாதீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்கம் )\nNainativu Nagapoosani Amman Kovil (நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்)\nNainativu Manipallava Kalamanram (நயினாதீவு மணிபல்லவ கலாமன்றம்)\nசெல்வம் ஸ்டோர்ஸ் (Selvams Stores)\nபுரோக் மெடிக்கல் சென்டர் (Buroak Medical Centre)\n19 வது ஆண்டில் கால்பதிக்கும் ஈழநாடு ஒரே நேரத்தில் நாடுகளில் வெளியாகும் ஒரே ஒரு பத்திரிக்கை Tel...\n(இரட்டன்காலி முருகன் ஆலய கொடியேற்றம்)\nநயினாதீவு அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமானின் மன்மத வருட மகோற்சவம் கொடியேற்றத்துடன்...\n(விளையாட்டுப் போட்டி மற்றும் ஒன்றுகூடல் - நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம்)\nஎமது மக்களின் வாழ்கைத்தரத்தை சமுக கலை கலாசார பொருளாதார தொழில்நுட்பரீதியில் முன்னேற்றும் நோக்கத்தோடு...\n(நய���னை ஸ்ரீ நாகபூ­ணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா)\nஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வரலாற்றுச் சிறப்புமிக்க...\nஅம்பிகையின் அருட்பிரசாதம் (Ambigaiyin Arutpirasatham)\nஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவிளையாட்டுப் போட்டி மற்றும் ஒன்றுகூடல் - நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம்\nஎமது மக்களின் வாழ்கைத்தரத்தை சமுக கலை கலாசார பொருளாதார தொழில்நுட்பரீதியில் முன்னேற்றும் நோக்கத்தோடு...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம்\nNainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும்\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nதிருமதி கலாமதி ஜெயக்குமார் சிந்தையும் செயலும் ஒன்றெனக் கொண்டவள் நொந்தவர்க்கும் நலிந்தவர்க்கும்...\nஇன்று தங்களின் 9 வது திருமண நாளைக் கொண்டாடும் சுதாகரன் - வசந்தராணி தம்பதியினரை அம்பாளின் அருளுடன்...\nதில்லை வெளி நாயகிக்கு திருக்கேணி\nநயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் அமரர்கள் முத்தையா மற்றும் சிவக்கொழுந்து அவர்களி...\nபுங்குடுதீவு மாணவிக்கு ஆதரவாக இன்று நயினாதீவில் பூரண ஹர்த்தால்\nபுங்குடுதீவில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட சிறுமி வித்தியாவின் கொலைக் கண்டித்து, கொலையாளிகளுக்க...\nஸ்ரீ கணேச முன்பள்ளி மற்றும் வடமராட்சி முன்பள்ளி, ஆசிரியர் மாணவர்களுக் கிடையிலான கலந்துரையாடல்\nதீவகத்தில் அதிகூடிய மாணவர்களைக் கொண்ட நயினாதீவு ஸ்ரீ கணேச முன்பள்ளி பாடசாலைக்கு நேற்றையதினம் வடமராட்...\nநயினாதீவில் இடம்பெற்ற கண்டன ஊர்வலம்\nபுங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர மாணவி சிவலோகநாதன் வித்தியா அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக்கண்டித்த...\nஇராசு ஆசாரியார் ஞாபகார்த்தமாக பேருந்து தரிப்பிட நிழல் குடை திறந்து வைப்பு\nதந்தை இளைப்பாறிய மரத்தடியில் ஊர் மக்கள் இளைப்பாறி பேரூந்தில் பயணிக்க வேண்டும், என்ற விருப்பத்திற்கு...\nதீர்த்தக்கரையில் அந்தியேட்டிக் கிரியைகள் செய்கின்ற மடம் புனரமைப்பு\nமானிடப் பிறவி அரிதிலும் அரிது அப்பிறவியை வாழ்கையில் வாழ்விப்போம் ம��ணித்த பின்பும் மதிப்பளிப்போ...\n(அதிபர்- புங்குடுதீவு மகாவித்தியாலயம், B.A, Diplomo in Edu, MED, SLPS II) யாழ். நயினாதீவு 6ம் வட்டா...\nநயினாதீவைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னத்தங்கச்சி அவர்கள் இன்று (25...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி செல்லம...\n( அதிபர் - யா/கொக்குவில் மேற்க்கு சி.சி.த.க. பாடசாலை ) நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவு...\nயாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்த...\nநயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமகவும் கொண்ட திருமதி. சுந்தரேஸ்வரி ஜெயக்குமார் அவர்...\nநேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வரலெட்சுமி விரத அபிசேக ஆராதனைகளும் திருவிளக்குப் பூசையும். உபயம்: சின்னத்துரை ஜெகநாதன் குடும்பத்தினர் (கனடா)\nஅலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில் கலந்து அம்பாளின் அருளமுது பெற்று செல்லும் நிகழ்வு மற்றும் நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற ஆடிப்பூர நிகழ்வுகள் ...\nவிளையாட்டுப் போட்டி மற்றும் ஒன்றுகூடல் - நயினை மணிமேகலை முன்னேற்றக்கழகம்\nஎமது மக்களின் வாழ்கைத்தரத்தை சமுக கலை கலாசார பொருளாதார தொழில்நுட்பரீதியில் முன்னேற்றும் நோக்கத்தோடு எமது கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 20ம் ஆண்டி கால்பதித்துள்ளது. இந்த வேளையில் காலத்தின் தேவைகருதி எமது இளையோரை ஒன்றிணைக்கும் நோக்குடன் உறவுகள் எல்லோரும் ஒன்றிணைந்து விளையாட்டுப் போட்டியுடன் கூடிய ஒன்று கூடலை ஒழுங்கு செய்துள்ளோம். அன்றும் இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நீங்கள்...\nஇரட்டன்காலி முருகன் ஆலய கொடியேற்றம்\nநயினாதீவு அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமானின் மன்மத வருட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க பிராத்திக்கின்றோம்.. ஆலய குருமணி கைலை வாமதேவக்குருக்களின் அருளாசியுடன் வாமதேவ கைலாச விஜய்க்குருக்களினால் மிகவும் சிறப்புடன் நடாத்தப் பட்டுள்ளத���\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும்\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nயாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம் அவர்கள் 27-08-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான...\nநயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி\nமட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(மேசன்) அவர்கள் 21/07/2015 அன்று அமரத்துவம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்....\n(ஓய்வுபெற்ற அதிபர் சோதிட கலாநிதி) நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் உடையார் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை சரவணபவன் அவர்கள் நேற்று (19/07/2015) காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாதுரை கமலாம்பாள் தம்பதிகளின் கணிஷ்ட்ட...\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினா���ீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமத���ுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25080", "date_download": "2020-02-26T16:20:31Z", "digest": "sha1:Z332CSMMYMI2KXYWUCLFTAUR7KG4IPXQ", "length": 13057, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "மருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்\nபித்தப்பைக் கல் பரவலாக 30 வயதுக்கு மேல் ஏற்படக்கூடியது. பெண்களுக்கு ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாகக் காணக்கூடியது. நாற்பது வயதுக்கு மேல், உடல் பருமன் அதிகமான, மணமாகி குழந்தைகள் பல பெற்ற தாய்மார்களுக்கு பித்தப்பைக் கற்கள் அதிகமாகக் காணப் படுகின்றது.\nபித்தப்பைக் கற்கள் இரண்டு வகையானவை.\n1. கொலஸ்ட்டரால் கற்கள் ( Cholesterol Gall Stones ) – 80 சதவிகிதத்தினருக்கு இத்தகைய கற்களே உருவாகின்றன. நாம் உண்ணும் உணவிலிருந்து கொலஸ்ட்டரால் இரத்தத்தில் கலப்பதோடு, கல்லீரலும் கொலஸ்ட்டராலை உற்பத்தி செய்கிறது. பித்தப்பையில் தேங்கி நிற்கும் பித்தத்திலிருந்துதான் கற்கள் உருவாகின்றன.\n2. பித்தக் கலவைக் கற்கள் ( Bile Pigment Stones ) – இவை கேல்சியம் அதிகமாகவும், கொலஸ்ட்டரால் குறைவாகவும் உள்ள கற்கள். இவை கருப்பு அல்லது சாம்பல் நிறமுடையவை.\nபித்தப்பைக் கற்கள் பலருக்கு எவ்வித அறிகுறியும் இன்றி ஒருவரின் வாழ்நாள் முழுதும் கூட இருக்கலாம். ஒரு சிலருக்கு வயிற்றை எக்ஸ்ரே அல்லது அல்லது ஸ்கேன் செய்யும்போது தெரியவரும். 10 முதல் 15 வருடத்தில் 20 சதவிகிதத்தினருக்குதான் கல் இருப்பதால் அறிகுறிகள் தோன்றலாம். 10 சதவிகிதத்தினருக்கு அதனால் கடுமையான பின் விளைவுகள் உண்டாகலாம். அறிகுறிகள் வருமாறு:\n* வயிற்று வலி – இதுவே முக்கிய அறிகுறி. இந்த வலி தொடர்ந்து இருக்கலாம். இதைத்தான் பெரும்பாலோர் கேஸ்ட்ரிக் வலி என்று சொல���வதுண்டு. இந்த வலியை உணவுடன் தொடர்பு படுத்திக் கூறுவர். கொழுப்பு அதிகம் உள்ள உணவை உட்கொண்ட பின்பு வலி வருவதாகக் கூறுவர். வலி வயிற்றின் நடுப் பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ வருவதாகக் கூறுவர் மாலையில் வலிக்கத் தொடங்கி இரவு முழுதும் தொடர்ந்து வலித்து விடியற்காலையில் குறையலாம்.\n* வலது பக்கத் தோள் பட்டையில் வலி பரவும். வலது பக்க முதுகிலும் வலி உண்டாகலாம்.\n* காய்ச்சல் ( பித்தப்பை அழற்சி உண்டான பின்பு )\n* இரத்தப் பரிசோதனை Serum Bilirubin , Alkaline Phosphatase, Amino Transferace ஆகியவற்றின் அளவு உயர்ந்து காணப்படும்,\n* அல்ட்ராசௌண்ட் பரிசோதனை – இதுவே மிகவும் பயன்மிக்க பரிசோதனை. பித்தப்பையின் வீக்கம், அதனுள் உள்ள கற்கள், அவற்றால் அடைப்பு உள்ளதா என்பதையும் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.\n* அறுவைச் சிகிச்சை.- அறிகுறிகள் உள்ள எல்லாருக்கும் அறுவைச் சிகிச்சை மூலம் பித்தப்பை கற்களுடன் அகற்றப்படுகின்றது. வலி இல்லாதவர்கள் இதைச் செய்து கொள்ள வேண்டியதில்லை. தற்போது லேப்பரோஸ்கோப் பயன் படுத்தி பித்தப்பையும் கற்களும் அகற்றப்படுகின்றன. இதைச் செய்துகொள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்\n* கற்களை கரைக்கும் மருந்துகள் ​- இந்த மருந்துகளைப் பயன் படுத்தினால் கற்கள் கரைய பல மாதங்கள் ஆகும். கற்கள் மீண்டும் தோன்றலாம். இத்தகைய பின்னடைவுகளால் இந்த முறை பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை.\n* அதிர்ச்சி அலை சிகிச்சை ( Shock Wave Lithotripsy ) அல்ட்ராசவுண்ட் கதிர் அலைகள் மூலமாக வெளியிலிருந்து கற்களை உடைத்து விடும் முறை இது. இந்த முறையானது நல்ல பலன் தந்தாலும் இதை அனைவருக்கும் பயன் படுத்த முடியாது. கல்லின் அளவு 10 செண்டி மீட்டர் அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டும். அதோடு கல்லீரல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதனால் இது குறிப்பிட்ட ஒரு சிலருக்கே பயன் படுத்தப் படுகின்றது.\nSeries Navigation நீங்காத நினைவுகள் – 42\nஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்\nதினமும் என் பயணங்கள் – 12\nதொடுவானம் 11. செம்பனைத் தோட்டம்\nஇலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிண்ணையின் இலக்கியத் தடம் -30\nநீங்காத நினைவுகள் – 42\nசூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது \nதிராவிட இயக்கத்தின் எழு��்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.\nதிரை விமர்சனம் – மான் கராத்தே\nபயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் \nமருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்\nசீதாயணம் நாடகப் படக்கதை – 28​\nநிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.\nதேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை வலியுறுத்தும் தேர்தல் முடிவுகள்\nPrevious Topic: சீதாயணம் நாடகப் படக்கதை – 28​\nNext Topic: திரை விமர்சனம் – மான் கராத்தே\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018_03_29_archive.html", "date_download": "2020-02-26T17:11:25Z", "digest": "sha1:55OOCIIYVQNMUWVRNNS7YPUKKP32EHXX", "length": 10124, "nlines": 208, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "03/29/18 - என் புத்தகம்", "raw_content": "\n‘காலா’ ரிலீஸுக்குப் பிறகு ‘விஸ்வரூபம் 2’ : கமல்ஹாசன் முடிவு\n‘காலா’ ரிலீஸுக்குப் பிறகு ‘விஸ்வரூபம் 2’ படத்தை ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. ‘விஸ்வரூபம்’ படத்தின் தொட...\n‘காலா’ ரிலீஸுக்குப் பிறகு ‘விஸ்வரூபம் 2’ படத்தை ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.\n‘விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம் 2’ படத்தை இயக்கி, நடித்துள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கை அமெரிக்காவில் முடித்த கமல்ஹாசன், சென்சாருக்கும் அனுப்பி ‘யு/ஏ’ சான்றிதழ் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.\nபடத்தின் டிரெய்லரைத் தயார் செய்துவிட்ட கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்சினை முடியும் என்று காத்திருக்கிறாராம். வேலை நிறுத்தம் முடிந்ததும் டிரெய்லரை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் கமல்ஹாசன், ‘காலா’ ரிலீஸுக்குப் பிறகு படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.\nவிமான விபத்தில் சிக்கிய நடிகை ரோஜா- அதிர்ச்சியில் அவரது குடும்பம்\nநடிகை ரோஜா திருப்பதியில் இருந்து ஹைதராபாத் செல்ல அண்மையில் விமானத்தில் பயணித்திருக்கிறார். அதாவது நேற்று இரவு 8.55 மணிக்கு கிளம்பிய அவரது வ...\nநடிகை ரோஜா திருப்பதியில் இருந்து ஹைதராபாத் செல்ல அண்மையில் விமானத்தில் பயணித்திருக்கிறார். அதாவது நேற்று இரவு 8.55 மணிக்கு கிளம்பிய அவரது விமானம் ஹைதராபாத்தில் 10.25 மணிக்கு தரையிரங்கியுள்ளது.\nதரையிரங்க���ம் போது திடீரென்று விமானத்தின் ஒரு டயர் வெடித்து தீ ஏற்பட்டுள்ளது. உடனே அவசர உதவியாளர்கள் வந்து விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.\nஅதேபோல் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நடிகை ரோஜாவுக்கும் எதுவும் ஆகவில்லையாம், தற்போது அவர் பத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஅடையாளம் தெரியாதளவுக்கு மாறிப்போன பிரபல நடிகர் அமிதாப் பச்சன்\nஅமிதாப் பச்சனுக்கு தமிழ்நாட்டிலும் நிறைய எண்ணிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹிந்தி சினிமாவின் BiG Bee ஆன அவருக்கு பாலிவுட்டில் மட்டுமல...\nஅமிதாப் பச்சனுக்கு தமிழ்நாட்டிலும் நிறைய எண்ணிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹிந்தி சினிமாவின் BiG Bee ஆன அவருக்கு பாலிவுட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் அவரை விரும்பு உள்ளங்கள் உண்டு.\n75 வயதாகும் அவர் தற்போதும் அதே சுருசுருப்புடன் நடித்து வருகிறார். தெலுங்கில் நடிகர் ராம் சரண் தயாரிக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் அமிதாப் தான் சூப்பர் ஹீரோ.\nசுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் இன்று முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட ஷீட்டிங் இருமாதங்களுக்கு பிறகு தொடங்கவுள்ளது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள்.\nஅமிதாப் ஜியை முற்றிலும் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு துறவி போல மேக்கப்போட்டு மாற்றிவிட்டார்கள். இதை பார்த்து பலருக்கு அவரா இது என ஷாக்கிங் தான்..\n‘காலா’ ரிலீஸுக்குப் பிறகு ‘விஸ்வரூபம் 2’ : கமல்ஹாச...\nவிமான விபத்தில் சிக்கிய நடிகை ரோஜா- அதிர்ச்சியில் ...\nஅடையாளம் தெரியாதளவுக்கு மாறிப்போன பிரபல நடிகர் அமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981204", "date_download": "2020-02-26T15:18:43Z", "digest": "sha1:WASD3CJULCU5PZBNIS7YQYIAEQBUOYIQ", "length": 11865, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மாடுகளுக்கு அணிவிக்கப்படும் பிளாஸ்டிக் மாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாடுகளுக்கு அணிவிக்கப்படும் பிளாஸ்டிக் மாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும்\nகும்பகோணம், ஜன. 14: மாட்டு பொங்கல் விழாவின்போது மாடுகளுக்கு அணிவிப்பதற்காக விற்பனைக்கு வந்துள்ள பிளாஸ்டிக் மாலைகளுக்கு தடை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பி மற்றும் நரம்புகளினால் தயார் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மாலைகளால் மாடுகளின் கழுத்திற்கு அணிவதால், கழுத்தில் பாதிப்பு உண்டாகும் நிலை உருவாகியுள்ளது. மாட்டு பொங்கல் பண்டிகை வரும் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீட்டில் மாடுகளை அதிகாலையிலேயே ஆற்றுக்கு அழைத்து சென்று குளிப்பாட்டுவர். பின்னர் மஞ்சள், குங்குமம், மலர்மாலை அணிவித்து வீட்டுக்கு அழைத்து வருவர். இதையொட்டி 15ம் தேதி இரவு சாணத்தால் இரண்டு பிள்ளையார் செய்து அதில் அருகம்புல் சாத்துவர். இதைதொடர்ந்து சாணததால் நான்கு அறைகளை கொண்டு தொட்டி அமைப்பார்கள்.\nஅதில் ஒரு அறையில் தயிர், இரண்டாவது அறையில் சா்க்கரை பொங்கல், மூன்றாவது அறையில் வெண்பொங்கல், நான்காவது அறையில் பால் ஊற்றி வைப்பர். தொட்டியை சுற்றிலும் நவதானியங்களும் தெளித்து விடுவர். அந்த தொட்டியின் மேல் ஆவாரம்பூ, பரங்கி பூ, நெல்லிகொத்து, நெற்கதிர், முறுக்குகள்ளி, பூலான் பூக்களை மேலே வைப்பார்கள். அதன்முன் இருபுறங்களிலும் வேப்பமர குச்சியை பதித்து உலக்கையை போட்டு வைத்து விடுவார்கள். மேலே செவந்தி பூவை கொண்டு அலங்கரித்து வைத்திருப்பர். மாட்டு தொழுவத்தில் மாவிலை தோரணங்கள், பூக்கொத்துகளை கட்டி அழகுபடுத்துவர். வீட்டின் உள்ளே மாடுகளுக்கு முன்பு புதுப்பானையில் புத்தரிசியால் பொங்கல் வைத்து மாடுகளுக்கு ஊட்டுவர். பின்னர் மாடுகளை அவிழ்த்து விடுவர். அப்போது ஊரில் உள்ள இளைஞா–்கள் தங்களது திறமைகளை காட்டும் விதமாக அவிழ்த்து விடும் மாடுகளை அடக்கியும், மாடுகளின் கழுத்தில் உள்ள மாலைகளையும் பறிப்பர்.\nமாடுகளை அவிழ்த்து விடுவதற்கு முன் அதற்கு மாலைகளை அணிவர். இதற்காக கம்பி மற்றும் நரம்புகளால் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மாலைகள் விற்பனைக்காக வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மாடுகளுக்கு அதிகளவில் கம்பி, நரம்புகளால் செய்த மாலைகளை பெரும்பாலானோர் அணிவித்து விடுகின்றனர். இதுபோன்ற மாலைகளை அணிவதால் மாடுகளை பிடிக்கும் போதோ அல்லது மாட்டின் கழுத்தில் உள்ள மாலைகளை பறிக்கும் போதோ மாட்டுக்கோ, அல்லது அதை பறிக்கும் வாலிபர்களுக்கோ காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மாடுகள் மற்றும் கன்றுகள் தெரியாமல் தின்றுவிட்டால் அதன் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே பிளாஸ்டிக் மாலைகள் விற்பனை செய்வதை தடை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபாலத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி\nபேராவூரணியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு\nபக்தர்கள் எதிர்பார்ப்பு திருவையாறு அருகே சைக்கிளில் இருந்து விழுந்த கொத்தனார் பரிதாப பலி\nமாசிமக தீர்த்தவாரிக்காக கும்பகோணம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுமா\nசமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பாபநாசத்தில் 6வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nதஞ்சை புதிய பேருந்து நிலையத்துக்குள் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது\nநல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு\nநடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுக்கு முறையான பாதுகாப்பில்லை\n× RELATED கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/983135/amp", "date_download": "2020-02-26T17:24:38Z", "digest": "sha1:MDDRQ7PEDZUR2DLGSHHCLLX47AHCOLVG", "length": 12121, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க விரைவில் ஒப்புதல் கிடைக்கும் | Dinakaran", "raw_content": "\nதொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க விரைவில் ஒப்புதல் கிடைக்கும்\nபுதுச்சேரி, ஜன. 24: புதுச்சேரி அரசின் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை முதல் மூன்றாண்டுகளில் செய்துள்ள சாதனைகள் குறித்து கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி\nயளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: புதுவை மாநிலத்தில் உயர்கல்வித்துறையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி புதுச்சேரி தொழில்நுட்ப கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற கடந்த 2019ம் ஆண்டில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு கிடைத்தால் புதுவையின் முதல் மாநில பல்கலைக்கழகமாக விளங்கும். காரைக் காலில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி முதுகலை பட்டப்படிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ், பொருளாதாரம், கணிதம், வேதியியல் உள்ளிட்ட 11 முதுகலை படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளது. இதில் 10ம் வகுப்பு தோல்வியடைந்த மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 50 ஏக்கர் நிலத்தில் ரூ.338 கோடியில் தேசிய திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளியை அமைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அகில இந்திய அடிப்படையில் நிரப்பப்பட வேண்டிய சுயநிதி இடங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் புதுச்சேரி பொறியியல் கல்லூரி தற்சார்பு நிலையை நோக்கி வருகிறது. 2018-19, 2019-2020 ஆகிய ஆண்டுகளில் ரூ. 14.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2015-16-ல் இளநிலை படிப்பில் 3,564 இடங்களாக இருந்ததை 2019-20-ல் 6,620 இடங்களாகவும், முதுகலை படிப்பில் 605 இடங்களை 800 இடங்களாக உயர்த்தி, அனைத்து இடங்களு��் நிரப்பப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் கடந்தாண்டு முதல் ஆசிரிய நெறியாளர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 10 முதல் 15 மாணவர்களுக்கு 1 வழிகாட்டி ஆசிரியர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகள் வழங்கப்படுகிறது.கடந்த 2017-18-ல் முதல் முறையாக அனைத்து கல்லூரிகளின் கல்வி மற்றும் நிர்வாகம் தணிக்கை நடத்தப்பட்டது. நிரந்தர அடிப்படையில் 134 உதவி பேராசிரியர் பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. அனைத்து கல்லூரிகளில் வீடியோ கான்பரசிங், வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி மாதத்தில் புதுச்சேரி விளையாட்டு மற்றும் கலாசார சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தார். பேட்டியை தொடர்ந்து, பள்ளிக்கல்வி இயக்கத்தால் தயாரிக்கப்பட்ட 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் -1, பிளஸ் -2 மாணவர்களுக்கான வெற்றி நமதே என்ற கையேடு வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்வித்துறை செயலர் அன்பரசு, உயர்கல்வித்துறை இயக்குநர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு உள்ளிட்டோர்\nசமூக சேவகரின் வீட்டை உடைத்து துணிகர கொள்ளை\nசப்-கலெக்டர் அலுவலகத்தில் கவர்னர் ஆய்வு\nஇலவச அரிசி வழங்க கோரி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்\nதிருக்கனூர் அருகே தூக்குபோட்டு வாலிபர் சாவு\nகேவிகே பண்ணையில் கிராமப்புறத்தை சேர்ந்த இளைஞர், இளம்பெண்களுக்கு விவசாய சுயதொழில் பயிற்சி\nகுடும்ப வறுமையால் விரக்தி கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் விஷம் குடித்து சாவு\nமயான கொள்ளையில் வாலிபரை செங்கற்களால் தாக்கி மிரட்டல்\nபாரடைஸ் பீச் உணவக கட்டிடங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது\nமத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்ச் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்\nவிலைவாசி உயர்வுக்கு மோடி அரசே காரணம்\nமரம் முறிந்து விழுந்து வாலிபர் படுகாயம்\nஎலிமருந்து தின்று இளம்பெண் தற்கொலை\nஅரசு சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் - மறியல்\nஇபிஎஸ், ஓபிஎஸ் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்\nகணவர் தட்டிக் கேட்டதால் மனைவி தூக்கில் தற்கொலை\nபுதுவையில் பைக் திருடிய தி.மலை வாலிபர் கைது\nவிமான நிலையம் முதல் பல்கலை. வரை மாதிரி ���ாதுகாப்பு ஒத்திகை\nஏனாமில் 13 ஆயிரம் மக்களை வெளியேற்ற கவர்னர் உத்தரவு\nதனவேலு எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/177519", "date_download": "2020-02-26T16:55:33Z", "digest": "sha1:OYFTO2OTBTAVFTOACIVAE737EAYU32UC", "length": 7069, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "இந்தோனிசியா சுனாமியால் 43 பேர் மரணம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இந்தோனிசியா சுனாமியால் 43 பேர் மரணம்\nஇந்தோனிசியா சுனாமியால் 43 பேர் மரணம்\nஇந்தோனிசியாவில் சுனாமி தாக்கிய பகுதிகள் சிவப்பு நிறத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளன\nஜாகர்த்தா – பொதுவாக ஒரு நிலநடுக்கத்திற்குப் பின்னரே ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி ஏற்படும் என்ற நிலையில், நேற்று இந்தோனிசியாவில் உள்ள ஓர் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் பண்டெக்லாங், செராங், தென் லாம்புங் (Pandeglang, Serang and South Lampung) போன்ற சில பகுதிகளை ஆழிப் பேரலைத் தாக்கியுள்ளது.\nஇதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 168-ஆக உயர்ந்திருக்கும் அதே வேளையில் குறைந்தது 745 பேர் காயமடைந்திருக்கின்றனர்.\nஇதுவரையில் 30 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.\nசுனாமியால் சுற்றுலாப் பகுதிகளும், குடியிருப்புப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. சுமார் 558 வீடுகளும் 9 தங்கும் விடுதிகளும் மோசமான நிலையில் சேதமடைந்தன. மேலும் 60 உணவகங்களும் 350 படகுகளும் சேதமடைந்திருக்கின்றன.\nஇதுவரையில் வெளிநாட்டவர்கள் யாரும் மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை. மரணமடைந்தவர்கள் அனைவரும் உள்நாட்டவர்களும், உள்நாட்டுச் சுற்றுப் பயணிகளும் ஆவர்.\nPrevious articleபேராசிரியர் க.ப.அறவாணன் காலமானார்\nNext article“தமிழ் ஆய்வுலகுக்கு பேரிழப்பு” அறவாணனின் மாணவர் மு.இளங்கோவன் உருக்கம்\nஇந்தோனிசியாவில் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு\n2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனிசியாவை வீழ்த்தி மலேசியா வெற்றிநடை\nரிக்டர் அளவில் 7.1 நிலநடுக்கம் இந்தோனிசியாவை உலுக்கியது\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு, 8 பேர் பலி\nஜெர்மனி துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் தமது வீட்டில் இறந்து கிடக்க, மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு\nகொவிட்-19: பொருளாதார, சமூக வளர்ச்சி தாக்கத்தை குறைக்க ஆசியான்- சீனா உறுதிபூண்டுள்ளது\nகொவிட்-19: உலகளவில் 2,244 பேர் பலி, 11,633 பேர் ஆபத்தான நிலை\nகொவிட்-19: சீனாவில் கூடுதல��� 109 இறப்புகள் பதிவு\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/netizens-make-fun-premgi-amaren-050315.html", "date_download": "2020-02-26T15:42:03Z", "digest": "sha1:F2ULEYO3HBQEYVV47A6LWQX4UGYSOYEB", "length": 15700, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்படியே பேசிக்கிட்டிருந்தா ஜென்மத்திற்கும் கல்யாணம் நடக்காது பிரேம்ஜி! | Netizens make fun of Premgi Amaren - Tamil Filmibeat", "raw_content": "\nகிரேன் என் மேல் விழுந்திருக்கலாம்: இயக்குநர் ஷங்கர்\n38 min ago குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\n1 hr ago ஐ லைக் புட்ட பொம்மா சாங் .. மியூஸிக் வேற லெவல்.. இந்துஜாவுக்குப் பிடிச்சிருக்காம்\n1 hr ago உங்கள் வலி புரிகிறது.. விபத்துகள் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.. ஷங்கரை தேற்றும் நெட்டிசன்ஸ்\n1 hr ago ரிச் லுக் கேமரா ஒர்க்.. இவருக்கு ஜுஜூபி.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஒளிப்பதிவாளர் பேட்டி\nNews டெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nFinance போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படியே பேசிக்கிட்டிருந்தா ஜென்மத்திற்கும் கல்யாணம் நடக்காது பிரேம்ஜி\nசென்னை: பிரேம்ஜி இப்படியே பேசிக் கொண்டிருந்தால் நிச்சயம் உங்களுக்கு திருமணமே நடக்காது என்று நெட்டிசன்ஸ் அவரை கலாய்க்கிறார்கள்.\n38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கிறார் பிரே���்ஜி அமரன். பய பக்தி உள்ள குடும்ப பெண்ணாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பிரேம்ஜி.\nகோவிலும், வீடுமாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறாராம் பிரேம்ஜி. இதை நாங்க சொல்லவில்லை அவரின் அப்பா கங்கை அமரன் தான் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.\nஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசம் குறித்த மீம்ஸ் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி அமரன்.\nகடைசிவரை நீங்க என்றென்றும் பேச்சுலர் தான்\nகடைசிவரை நீங்க என்றென்றும் பேச்சுலர் தான் என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.\nஉங்களுக்கு கடைசிவரைக்கும் டிபன் தான் 😂\nஉங்களுக்கு கடைசிவரைக்கும் டிபன் தான் 😂 என ஒருவர் கலாய்த்துள்ளார்.\nஎப்போ தான் கல்யாணம் பண்றதா இருக்கீங்க... குடிச்சா உங்க கல்யாணத்துல தான் குடிக்கணும்னு இருக்கன்\nஎப்போ தான் கல்யாணம் பண்றதா இருக்கீங்க... குடிச்சா உங்க கல்யாணத்துல தான் குடிக்கணும்னு இருக்கன் என இப்படியும் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.\nதனக்கு வரப் போகும் மனைவி மஞ்சள் குங்குமத்துடன் மகாலட்சுமி மாதிரி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் பிரேம்ஜி. இவ்ளோ கேட்கும் நீங்கள் அவ்வளவு நல்லவரா. பார்த்தால் தெரியலையே என்கிறார்கள் நெட்டிசன்கள்.\nஃபைனலி.. தாலிக்கட்டும் வீடியோவை வெளியிட்ட பிரேம்ஜி.. முடிஞ்சுடுச்சா\nஒரு முரட்டு சிங்கிள் பக்கத்துல இப்படியா திறந்துபோட்டு உட்காறது பிக்பாஸ் பிரபலத்தை விளாசும் ஃபேன்ஸ்\nமங்காத்தா பிரேம்ஜி போட்ட \\\"மாரியாத்தா\\\" வீடியோ\n2000 கிட்ஸ் எல்லாம் ஜோடியா டிக்டாக் போடுது, இந்த பிரேம்ஜி போட்ட வீடியோவை பாருங்க\n: சத்தியமா உங்களுக்கு திருமணமே நடக்காது பாஸ்\nஎல்லாம் சரி, மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டீங்களே பிரேம்ஜி\nபிரேம்ஜிக்கு ஒரு டவுட்டு: இந்த வீடியோவை பார்த்து கொஞ்சம் பதில் சொல்லுங்க பாஸுகளா\n'அது' பிரேம்ஜி ஜாதகத்திலேயே இருக்கு: கங்கை அமரன்- எக்ஸ்க்ளூசிவ்\nஜோசியம் பலிக்கப் போகுதாம்... ப்ரேம்ஜியும் அரசியலுக்கு வர்றாராம்\nநானா மாட்டேங்கிறேன், சிக்க மாட்டேங்கிறா சார்: பிரேம்ஜி அமரன்\nமெளண்ட் ரோடு கலர் கண்ணாடியும்.. ஒரு \"மாங்கா மடையனும்\"\nராக்கெட் விட்டு ஓசோன் ஓட்டையை அடைத்தானா சிவா....\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎங்க ரெண்டு பேருக்கு நடுவுல சண்டையை மூட்டி விடுறதே அவங்கதான்.. போட���டுடைத்த பிரபல நடிகை\nவிஸ்வாசம் டச்.. அண்ணாத்த படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கே தெரியுமா\n86 ஆம் வருஷம் கொடுத்த முத்தத்துக்கு இப்ப பஞ்சாயத்தா என்னய்யா இது உலக நாயகனுக்கு வந்த சோதனை\nமலையாள இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்\nநாளை முதல் தொடங்கும் மாநாடு படப்பிடிப்பு\nகாதலை கண்களால் சொல்வதும் மேனனுக்கு கை வந்த கலை.\nCAA எதிர்ப்பு..வண்ணாரப்பேட்டை & டெல்லி ஆதரவு | PA RANJITH SPEECH | FILMIBEAT TAMIL\nசிம்புவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/os-7-single-song-lrical-video/", "date_download": "2020-02-26T17:07:19Z", "digest": "sha1:ARS4PZTILD2O5O4Y3KVFOQKTEBSIY4KE", "length": 3864, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரா. பார்த்திபனின் \"ஒத்த செருப்பு\" படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள - அழுத்தமான அர்த்தமுள்ள \"குளிருதா புள்ள\" பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரா. பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள – அழுத்தமான அர்த்தமுள்ள “குளிருதா புள்ள” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.\nரா. பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள – அழுத்தமான அர்த்தமுள்ள “குளிருதா புள்ள” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.\nபார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து வரும் படம் ‘ஒத்த செருப்பு 7 ‘ .\nஇப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். எடிட்டிங் – சுதர்சன். கலை – அமரன். சவுண்ட் என்ஜினீயராக ரசூல் பூக்குட்டி.\nஇந்நிலையில் இப்படத்தின் இசை இன்று வெளியானது.\nவிவேக் எழுதியுள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சங்கீத கருப்பையா இணைந்து பாடியுள்ளனர். அழுத்தமான அர்த்தமுள்ள இப்பாடல் லைக்ஸ் குவித்து வருகின்றது.\nRelated Topics:os 7, ஒத்த செருப்பு, சந்தோஷ் நாராயணன், சித் ஸ்ரீராம், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், ரா . பார்த்திபன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/195426?ref=archive-feed", "date_download": "2020-02-26T16:26:10Z", "digest": "sha1:5OHE3UPYBJO7QQIW7BUBXUX2U6WNC7XZ", "length": 9761, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரி - மகிந்தவுக்கு இடையிலான இரகசிய சந்திப்பு உண்மையா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரி - மகிந்தவுக்கு இடையிலான இரகசிய சந்திப்பு உண்மையா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய சந்திப்பு உண்மைக்கு புறம்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் வீட்டில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇது குறித்து மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“தன்னுடைய வீட்டில் இடம்பெற்ற இரவு நேர விருந்து ஒன்றுக்கு மட்டுமே முன்னாள் ஜனாதிபதி வருகை தந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது விசேடமான அரசியல் கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் வகையில் இந்தக் கூட்டணியை அமைப்பது குறித்தும், அந்த அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கான யோசனையும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nம���க்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_184300/20191009172324.html", "date_download": "2020-02-26T16:15:23Z", "digest": "sha1:PGDTMX6DK3KL42PUIEJW44VFBIGXHANY", "length": 8006, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "மு.க.ஸ்டாலின் எடுத்துவிடும் புளுகுகளை நம்ப தமிழக மக்கள் முட்டார்களா? நமது அம்மா கடும் விமர்சனம்!!", "raw_content": "மு.க.ஸ்டாலின் எடுத்துவிடும் புளுகுகளை நம்ப தமிழக மக்கள் முட்டார்களா நமது அம்மா கடும் விமர்சனம்\nபுதன் 26, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமு.க.ஸ்டாலின் எடுத்துவிடும் புளுகுகளை நம்ப தமிழக மக்கள் முட்டார்களா நமது அம்மா கடும் விமர்சனம்\nமு.க.ஸ்டாலின் எடுத்துவிடும் புளுகுகளை நம்ப தமிழக மக்கள் ஒன்றும் பித்து பிடித்து போகவில்லை என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா விமர்சித்துள்ளது.\nஅதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், \"அடகு வைத்த நகையும், இட ஒதுக்கீடு வலையும்\" என்ற தலைப்பில் ஒரு விமர்சனம் வெளியாகியுள்ளது. அதில், வாக்குறுதியை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஒரு கணமும் யோசிக்காமல் அள்ளிவிடுவது, ஆசை வலை விரிப்பது மதிகெட்ட திமுகவுக்கு தேர்தல் விதியாகவே போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மக்களவைத் தேர்தலில் அடகுவைத்த 5 சவரன் நகையை திருப்பி தருவோம், மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வோம், கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என அள்ளிவிட்ட பொய்களை என்னாச்சு என மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில், திருவாளர் துண்டுச்சீட்டு இட ஒதுக்கீடு என்ற புதிய வலையை விரிக்க பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எடுத்துவிடும் புளுகுகளை நம்ப தமிழக மக்கள் ஒன்றும் பித்து பிடித்து போகவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வர வேண்டாம் என்பதில் மக்கள் தெ��ிவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லி வன்முறைக்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன் : ரஜினி பரபரப்பு பேச்சு\nசிஏஏ : வன்முறையில ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்\nஅ.தி.மு.க. ஆட்சிக்கு ஸ்டாலின் விளம்பரம் தேடித் தருகிறார்: எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழ்ப் புத்தாண்டில் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு: சத்தியநாராயணா ராவ் பேட்டி\nதிருச்செந்தூரில் மாசித் திருவிழா 28ம் தேதி துவக்கம்: மார்ச் 8-ல் தேரோட்டம்\nசர்க்கரை நோய் பாதிப்பு 300 சதவீதம் அதிகரிப்பு அதிர்ச்சியளிக்கிறது : ராமதாஸ\nஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் சதாபிஷேக 80வது அவதாரத் திருநாள்: திருக்கல்யாண முத்து விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/26-ezekiel-chapter-46/", "date_download": "2020-02-26T17:04:49Z", "digest": "sha1:LIKL54V476EM3XPRG2BPCP4WNT2VUFB5", "length": 13567, "nlines": 42, "source_domain": "www.tamilbible.org", "title": "எசேக்கியேல் – அதிகாரம் 46 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஎசேக்கியேல் – அதிகாரம் 46\n1 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.\n2 அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.\n3 தேசத்து ஜனங்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆரா���னை செய்யக்கடவர்கள்.\n4 அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.\n5 ஆட்டுக்கடாவோடே போஜனபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே போஜனபலியாகத் தன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.\n6 மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையுடைய ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு,\n7 போஜனபலியாக இளங்காளையோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே தன் திராணிக்குத்தக்கதாய், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.\n8 அதிபதி வருகிறபோது வாசல்மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.\n9 தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.\n10 அவர்கள் உட்பிரவேசிக்குபோது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும்கூடப் புறப்படுவானாக.\n11 பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் போஜனபலியாவது: காளையோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளோடே அவன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடிஎண்ணெயும் கொடுக்கவேண்டும்.\n12 அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.\n13 தினந்தோறும் ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக��குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப்படைக்கவேண்டும்.\n14 அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையுபடிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.\n15 இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக.\n16 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.\n17 அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும்.\n18 அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.\n19 பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது.\n20 அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார்.\n21 பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு முலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு முலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.\n22 பிராகாரத்தின் நாலு முலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந���த நாலு முளை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.\n23 இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.\n24 அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.\nஎசேக்கியேல் – அதிகாரம் 45\nஎசேக்கியேல் – அதிகாரம் 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2016/01/nakkheeran-january-01-2016.html", "date_download": "2020-02-26T17:11:51Z", "digest": "sha1:4FTY6MN3XMIMP5ZKHLHZI5HR7NJRCUCZ", "length": 5101, "nlines": 206, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "நக்கீரன் முழு இதழ்-Nakkheeran - January 01, 2016 - என் புத்தகம்", "raw_content": "\nநக்கீரன் முழு இதழ்-Nakkheeran - January 01, 2016 இங்கே தொடர்ந்து படிக்கலாம்...\nஒவ்வொரு வாரமும் நீங்கள் நக்கீரன் இதழை போடுங்கள். இங்கு ஒரு சார்பு பத்திரிக்கைகளானா...துக்ளக் பற்றியும் தினமணி பற்றியும் இலவசமாக ஒருவர் பதிவாக போடுகிறார்.\nநீங்களும், ஏன் அப்படி போடக்கூடாது\nஅதுவும் நக்கீரன் என்பது உலகறிந்த நடுநிலை பத்திரிக்கை.\nஅப்படிப்பட்ட நடுநிலை பத்திரிக்கை செய்திகளை போடுங்கள் (ஒரு சார்பு, துக்ளக், தினமணி படித்து எனக்கு போர் அடித்து விட்டது.\nஎப்படியாகினும், உண்மையான நடுநிலை பத்திரிக்கை நக்கீரன் பற்றி செய்தி படிக்க பலர் ஆவாலாக உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/197617", "date_download": "2020-02-26T15:57:15Z", "digest": "sha1:PR3SJHXTBUARRDJ5VM3AYU6NKALXBMNB", "length": 5289, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "French archaeologists discover three 3,500 years old Sarcophagi in Egypt | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleமலாக்கா: எஸ்பிஎம் மாணவர்களின் அராஜகத்தால் தலை குனிந்த மலேசிய மக்கள்\nNext article5ஜி தொழில்நுட்பத்தை இந்தியர்கள் எதிர்கொள்ள ஒப்பந்தம் – வேதமூர்த்தி தகவல்\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரின் வழக்கு விசாரணை உடனடியாக நிறுத்தப்படும்\nமகாதீர் – அஸ்மினுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொங்கியெழும் எதிர்ப்பலைகள்\nமலேசியாவில் மீண்டும் ஆட்சி மாற்றம் – ஷெராட்டன் விடுதியில் குவியும் அரசியல் தலைவர்கள்\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/what-happen-to-chidambaram-bail-petition-inx-media-case-in-supreme-court-today/articleshow/70799340.cms", "date_download": "2020-02-26T15:55:44Z", "digest": "sha1:NJE6VE5ERZ5V5RNXOIBJRLKTTIIQGOSG", "length": 19223, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "chidambaram : இன்று விசாரணைக்கு வரும் சிதம்பரத்தின் ஜாமீன் மனு என்னவாகும்? - What happen to Chidambaram bail petition INX media case in Supreme court today | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nஇன்று விசாரணைக்கு வரும் சிதம்பரத்தின் ஜாமீன் மனு என்னவாகும்\nஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது மனு இன்று தள்ளுபடி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஇன்று விசாரணைக்கு வரும் சிதம்பரத்தின் ஜாமீன் மனு என்னவாகும்\nஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டு இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே, அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டு, அவரிடம் 5 நாட்கள் விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்த நிலையில் ஏற்கனவே அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன்பு டெல்லி உயர்நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் ரத்து செய்து இருந்தது. இதையடுத்தே இவர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால், மனுவில் பிழை இருப்பதாகக் கூறி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி மறுத்துவிட்டார்.\nப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nபிழையை திருத்தி, பட்டியல் ஆன பின்னரே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். நேற்று 3 மணியளவில் சிப���ஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது, பெரும்பாலான கேள்விகளுக்கு சரியாக சிதம்பரம் பதில் அளிக்கவில்லை என்றும், இன்னும் ஆழமாக விசாரணை மேற்கொள்ள வேண்டியது இருப்பதால் 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுக்க வேண்டியது உள்ளது என்று சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். இதையடுத்து, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\nவழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் விசாரணை விவரங்களை நீதிபதி ஏ.கே. குஹாரிடம் மேத்தா வழங்கினார். விசாரணையில் சிதம்பரத்திற்கு பங்கு இருப்பது தெரிய வந்து இருப்பதாக மேத்தா வாதிட்டார். சம்மன் வழங்கியும் ஆஜராகாததால் அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்று மேத்தா தெரிவித்தார்.\nஇதே வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர், கார்த்தியின் வழக்கறிஞர் பாஸ்கர் ராமன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியுள்ளபோது ஏன் சிதம்பரத்துக்கு வழங்கவில்லை என்று சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் வாதாடினார்.\nFIFB என்ற அந்நிய முதலீட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறப்படவில்லை என்று கபில் சிபல் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து வாதாடிய சிதம்பரத்தின் மற்றொரு வழக்கறிஞரான அபிஷேக் சிங்வி, இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் என்பது அத்தாட்சியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, உறுதியானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏன் சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க ஆர்வம் காட்டுகிறது சிபிஐ என்று கேள்வி எழுப்பினார்.\nஇதற்கிடையே தான் பேச விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சிதம்பரம் கோரினார். நீதிபதி அனுமதி வழங்கினார். அப்போது பிரிட்டனில் தனக்கோ, தனது மகனுக்கோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை என்று சிதம்பரம் கூறினார்.\nஇருதரப்பு வாதங்களையும் உள்வாங்கிக் கொண்ட நீதிபதி அஜய்குமார் குஹார் 5 நாட்கள் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இந்த உத்தரவின்போது, தனது குடும்பத்தை தினமும் அரை மணி நேரம் சிதம்பரம் சந்திக்கலாம், மீண்டும் அவரை 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆ���ர்படுத்த வேண்டும் என்று கூறினார்.\nஇந்த நிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த மனு ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nஅமித்ஷா தலைமையில் அவசரக் கூட்டம்... கெஜ்ரிவால் பங்கேற்பு\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: ஔவையாரை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nட்ரம்ப் வேணாம்பா, அம்மாதா முக்கியம், முதல்வர் பழனிசாமி தேர்தல் வியூகம்\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nதேனி திமுக கூட்டத்தில் கைகலப்பு - வீடியோ\nதிமுகவை குற்றம் சாட்டும் எச்.ராஜா\nஆர்டிஓ அலுவலகத்தில் பி.ஆர்.பாண்டியன் வாக்குவாதம்\n2000 ரூபாய் நோட்டுகள் விரைவில் நீக்கம்\nரயில் இடுக்கில் சிக்கி உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி..\nஜெ.மர்ம மரணம்: ஈபிஎஸ் – ஓபிஎஸ் தப்பவே முடியாது.. பகீர் எச்சரிக்கை விடும் ஸ்டால..\nபாஜக அரசை லெஃப்ட் ரைட் வாங்கிய ரஜினி: 'சபாஷ்' சொன்ன கமல்\nபிரபல நடிகையின் செல் நம்பரை ஆபாச தளத்தில் வெளியிட்ட டெலிவரி பாய்.\nடெல்லி கலவரம்: அமித் ஷாவை 'டார்கெட்' செய்த ரஜினி\nநம்பிக்கை தானே வாழ்க்கை: தங்க தமிழ்ச்செல்வன் எதற்கு இப்படி சொல்கிறார் தெரியுமா\nஜெ.மர்ம மரணம்: ஈபிஎஸ் – ஓபிஎஸ் தப்பவே முடியாது.. பகீர் எச்சரிக்கை விடும் ஸ்டால..\nபாஜக அரசை லெஃப்ட் ரைட் வாங்கிய ரஜினி: 'சபாஷ்' சொன்ன கமல்\nமுகம் கலரா மாற கரிதூளா.. யூஸ் பண்ணுங்க அசந்துடுவீங்க\nபிரபல நடிகையின் செல் நம்பரை ஆபாச தளத்தில் வெளியிட்ட டெலிவரி பாய்.\nஆக்ரோஷமாகத்தான் ஆடுவோம்: ‘கெத்’தாக அறிவித்த ‘கிங்’ கோலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇன்று விசாரணைக்கு வரும் சிதம்பரத்தின் ஜாமீன் மனு என்னவாகும்\nப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்...\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\nஐ.என்.எக்ஸ் வழக்கு; ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா\nவிரைவில் சந்திரயான் 3.. பெண்கள் தலைமை ஏற்க அதிக வாய்ப்பு: இஸ்ரோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai", "date_download": "2020-02-26T16:49:18Z", "digest": "sha1:O4AMCJ2AOHEJW2DQS6OUCEFMKEOUQR42", "length": 10783, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரை", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 12:08:14 PM\nவருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்\nவருவாய்த் துறை அலுவலா்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.\nதெய்வ பக்தி இல்லாத மனித வாழ்க்கை பயனற்றது: சுவாமி கமலாத்மானந்தா்\nதெய்வ பக்தி இல்லாத மனித வாழ்க்கை பயனற்றது; இறைவனை நெருங்க நெருங்க நமக்கு மன நிம்மதி கிடைக்கும் என்று, மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் கூறினாா்.\nபொதுத் தோ்வு விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு நேரடியாக வழங்க தலைமை ஆசிரியா் கழகம் கோரிக்கை\nபொதுத் தோ்வுக்கான விடைத்தாள் உள்ளிட்ட பொருள்களை அரசு தோ்வுத் துறை அந்தந்த தோ்வு மையங்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.\nஇலவசமாக சிகரெட் தராத கடைக்காரருக்கு அடி உதை: 4 இளைஞா்கள் கைது\nமதுரையில் இலவசமாக சிகரெட் தராத கடை உரிமையாளரை தாக்கிய 4 இளைஞா்களை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.\nகல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: கல்லூரி விரிவுரையாளா் கைது\nமதுரை அருகே கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தனியாா் கல்லூரி விரிவுரையாளரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.\nவெவ்வேறு இடங்களில் 2 ஆண் சடலங்கள் மீட்பு\nமதுரையில் வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்களை, போலீஸாா் திங்கள்கிழமை மீட்டுள்ளனா்.\nமுன்விரோதம்: சக வழக்குரைஞரின் காரை சேதப்படுத்திய வழக்குரைஞா் கைது\nமதுரையில் முன்விரோதம் காரணமாக, சக வழக்குரைஞரின் காரை சேதப்படுத்திய வழக்குரைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.\nகத்தியைக் காட்டி இளைஞரிடம் பைக், பணம் பறிப்பு\nமதுரையில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடமிருந்து இரு சக்கர வாகனம், செல்லிடப்பேசிகள் மற்றும் பணத்தை மா்மக் கும்பல் பற��த்துச் சென்றுள்ளது.\nபோலி ஆவணங்கள் மூலம் நிலத்துக்கு உரிமை கோரிய 5 போ் மீது வழக்கு\nமதுரை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்துக்கு உரிமை கோரிய 5 போ் மீது, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.\nபழமையான ஓலைச் சுவடிகளை பாதுகாக்க தனிவாரியம் அமைக்கக் கோரி வழக்கு\nதமிழகத்தில் உள்ள பழமையான ஓலைச் சுவடிகளை பாதுகாக்க தனிவாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழ் வளா்ச்சித் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.\nவன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்காக காப்பகங்கள்அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க உத்தரவு\nஆதரவற்ற மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக காப்பகங்கள் அமைப்பது குறித்து, தமிழக அரசு முடிவெடுக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.\nஇரு சக்கர வாகனம் மோதி பெண் பலி\nமதுரை அருகே இரு சக்கர வாகனம் மோதியதில், நடந்து சென்ற பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/192993?ref=archive-feed", "date_download": "2020-02-26T16:31:20Z", "digest": "sha1:3ADFGZIPL7KMHMIOGO7AEHQ4ZUYT3BCK", "length": 9928, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "தேசிய அளவில் பிரபலமான கேரளா மாணவி: ஹூக்கா குடிக்கும் வீடியோ வெளியானதால் பரபரப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேசிய அளவில் பிரபலமான கேரளா மாணவி: ஹூக்கா குடிக்கும் வீடியோ வெளியானதால் பரபரப்பு\nமீன் விற்று கேரளாவில் மிகவும் பிரபலமான மாணவி ஹனான், ஹூக்கா குடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப��ுத்தியிருந்த நிலையில், அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.\nகேரளா மாநிலத்தில் நடுரோட்டில் மீன் விற்று படித்து வந்த மாணவி ஹனான் பற்றி மாத்ருபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு உதவிகளும் வந்து குவிந்தன.\nஅதேசமயத்தில் சில நபர்கள் ஹனான் குறித்து பல்வேறு அவதூறு செய்திகளை இணையத்தில் பரப்பி வந்தனர்.\nஇந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு 'ஹனான் தைரியமான பெண், கேரளாவின் மகள்' என பாராட்டினார்.\nமேலும், ஹனான் குறித்து அவதூறு செய்திகளை பரப்பிய இருவரை கைது செய்து நடவடிக்கையும் எடுத்தனர்.\nஇந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹனான் ஹூக்கா குடிக்கும் வீடியோ வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.\nமுதல்வர் பாராட்டிய பெண் ரூ.1000 மதிப்புள்ள ஹூக்கா குடிக்கும் ஸ்டைலைப் பாருங்கள்' என குறிப்பிட்டு அந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் வீடியோ குறித்து விளக்கமளித்துள்ள ஹனான், 'எடப்பள்ளியில் உள்ள மரியாத் ஹோட்டலுக்கு சினிமா விவாதத்துக்குச் சென்றிருந்தேன்'.\n'அங்கே பலரும் ஹூக்கா குடித்துக் கொண்டிருந்தனர். 'ஹூக்கா அரேபியர்கள் குடிப்பார்கள். இதைக் குடித்தால் உற்சாகம் பிறக்கும். எந்தவிதமான நிகோடினும் ஹூக்காவில் இல்லை என்று ஒருவர் கூறினார்'.\nஅதனால் ஏற்பட்ட ஆர்வத்தில் நான் அதை குடித்தேன். அங்கிருந்த சிலர் அதனை வீடியோவாக எடுத்தனர்'.\n'அதை வைத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். மீன் விற்ற ஒரு பெண், பெரிய ஹோட்டல்களுக்கு செல்வதையும், நல்ல ஆடைகள் அணிவதையும் அவர்கள் விரும்பவில்லை' என தெரிவித்துள்ளார்.\nமேலும், வீடியோவை பரப்பியவர்கள் தொடர்பாக கொச்சி கமிஷனரிடம் தான் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/15740", "date_download": "2020-02-26T17:25:17Z", "digest": "sha1:NEJNW64CG5XK55USZOUGOYALNG5MEC4Z", "length": 11871, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஷாருக்கை காண வந்த அரசியல்வாதி கூட்ட நெரிசலில் சிக்கி மரணம்! | Virakesari.lk", "raw_content": "\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை\nயாழில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்\nவடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்\nசர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்- இலங்கையின் விலகல் அறிவிப்பின் பின்னர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் -\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்\nவீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி - மலேசியாவில் சம்பவம்\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்\nமலாலாவை சந்தித்த கிரேட்டா துன்பெர்க்\nஷாருக்கை காண வந்த அரசியல்வாதி கூட்ட நெரிசலில் சிக்கி மரணம்\nஷாருக்கை காண வந்த அரசியல்வாதி கூட்ட நெரிசலில் சிக்கி மரணம்\nகுஜராத்தின் வதோதரா நகரில், ரயிலில் பயணித்த பொலிவுட் சுப்பர் ஸ்டார் ஷாருக் கானைக் காண வந்த கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் பலியானார்.\nநாளை வெளியாகவுள்ள ‘ரயீஸ்’ என்ற தனது புதிய திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஒன்றாக, மும்பையில் இருந்து டெல்லி வரை ஷாருக் கான் ரயிலில் பயணித்தார். இதன்போது வதோதரா ரயில் நிலையத்துக்கு ஷாருக் பயணித்த ரயில் நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் வந்து சேர்ந்தது.\nஷாருக்கின் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் ரயில் நிலையத்தில் திரண்டனர். ஒரு முறையேனும் அவரைப் பார்த்துவிடவேண்டும் என்ற வெறித்தனமான ஆவலில், ஷாருக் பயணித்த ரயிலை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.\nபத்து நிமிடத்தின் பின் ரயில் மீண்டும் புறப்படவே ரசிகர்களும் ரயிலுடன் சேர்ந்து ஓடத் தொடங்கினர். இதன்போது மக்கள் வெள்ளத்தில் சிக்கிய ஃபர்ஹீத் கான் பத்தான் என்ற உள்ளூர் அரசியல்வாதி மூச்சுத் திணறி மரணமடைந்தார். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸாரும் காயமடைந்தனர்.\nஷாருக்கைக் காண்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் சகோதரர்களுமான இர்பான் பத்தான் மற்றும் யூசுப் பத்தான் ஆகியோரும் வதோதரா ரயில் நிலையத்துக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஷாருக் கான் வதோதரா ரயில் அரசியல்வாதி பலி\nகண்கள் இல்லாமல் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nகண்கள் இல்லாத, பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் வினோத உயிரினம் என்று மெக்ஸிக்கோ கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.\n2020-02-25 16:52:01 கண்கள் மெக்ஸிக்கோ கடற்கரை\nவைத்தியரை முறைத்துப் பார்த்த பிறந்த குழந்தை: இணையத்தில் வைரலாக பரவும் படம்\nபிரேசிலில் பிறந்த குழந்தை ஒன்று வைத்தியர்களை கோவத்துடன் முறைத்துப் பார்த்த போது பிடிக்கப்பட்ட படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.\n2020-02-25 14:13:38 குழந்தை வைத்தியர் பிரேசில்\n62 வயது முதியவரின் விசித்திர கின்னஸ் சாதனை ( காணொளி இணைப்பு)\nஅமெரிக்காவைச் சேர்ந்த 62 வயதான ஜோர்ஜ் ஹூட் என்பவர் 8 மணித்தியாலங்கள் பிளேன்ங் நிலையில் (plank position) நின்று கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.\n2020-02-25 11:54:21 ஜோர்ஜ் ஹூட் 62 வயது கின்னஸ் சாதனை\nதனது மனைவியுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார் ட்ரம்ப்\nஇந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குஜராத் பயணத்தை முடித்துக் கொண்டு, தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக ஆக்ராவுக்கு சென்றுள்ளார்.\nஇறந்­து­விட்­ட­தாக நினைத்த சகோதரிகள் 47 ஆண்டுகளின் பின் சந்திப்பு: 101 வயது வரை காத்திருக்கச் செய்த விதி..\nகம்­போ­டி­யாவில் இரு சகோ­த­ரிகள் 47 ஆண்டு­க­ளுக்கு பின்னர் தற்­போது இணைந்துள்ளனர்.\n2020-02-23 16:33:53 கம்­போ­டி­யா இரு சகோதரிகள் 47 ஆண்டுகள்\nபொதுஜன பெரமுனவின் ஆட்சிக்காலத்திலே பெண்கள் தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கப்பு : ஹிருணிக்கா\nகொரோனாவினால் முதல் பிரான்ஸ் பிரஜை உயிரிழப்பு\nஅதிபர் - ஆசிரியர் வேலைநிறுத்தத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்\n5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான மரியா, டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார்\nஅவிஷ்க - குசல் சதம் ; வலுவான இணைப்பாட்டத்தால் 345 ஓட்டங்களை குவித்த இலங்க���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2014/03/?m=0", "date_download": "2020-02-26T15:19:02Z", "digest": "sha1:UDOEIRZ437EJLIIRFMX6UYUGNA7TBWRJ", "length": 12779, "nlines": 300, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: March 2014", "raw_content": "\n' தலை பேசியை ' மாட்டிக்கொண்டு\nஎன்று எண்ணி மாய்ந்து போனான்\nஎன்று கூறி வருந்தி நிற்க,\nசி என் என் காட்டும்போது\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/06/change-decision.html", "date_download": "2020-02-26T17:14:18Z", "digest": "sha1:Z3DXGHH2SY2WQ72TGI6UQBQWGKOJ6HI7", "length": 13570, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "மக்கள் புரட்சியை அடுத்து கதிகலங்கிய தமிழரசு கட்சி முடிவை மாற்றியது ? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமக்கள் புரட்சியை அடுத்து கதிகலங்கிய தமிழரசு கட்சி முடிவை மாற்றியது \nதமிழ் மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பினால் அதிர்ச்சி அடைந்த சுமந்திரன் மற்றும் வடமாகண சபை தமிழரசு கட்சியினர் தங்களது முடிவை மாற்றிக்கொண்டனர் அதாவது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீளப்பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது நியாயமானது. ஆனால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக எவ்வாறு நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என இரா.சம்பந்தன் என்னிடம் வினவினார்.\nஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்க சாட்சியாளர் விரும்புவதாகவும் அதேபோல் அவர்களுக்கு எதிராக மேலும் பல புதிய எழுத்து மூலமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நான் சம்பந்தனிடம் கூறினேன்.\nஎனவே அந்த இருவரும் தொடர்ந்தும் அமைச்சு பதிவிகளில் இருக்கலாம் எனவும் ஆனால் அவர்கள் அமைச்சின் அலுவலகங்களுக்கு செல்ல கூடாது எனவும் சம்பந்தனிடம் எடுத்து கூறியிருக்கிறேன்.\nஆனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவறு என்று எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதில் தவறில்லை. அது சரியானது தான் என்று நான் அவருக்கு தெரிவித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.\nஇதேவேளை, தமிழரசுக் கட்சியின் தலைமையுடன் அதாவது இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் எனக்கு எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-02-26T16:25:16Z", "digest": "sha1:2F6PNEKOLEEFV7M2TEO6PRZ5Z6Y32FC7", "length": 6638, "nlines": 97, "source_domain": "books.nakkheeran.in", "title": "வித விதமான சாதம் குழம்பு பொரியல் வகைகள் | Vitha Vithamana Satham Kulambu Poriyal Vagaigal – N Store", "raw_content": "\nஇன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின்\nஎண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது அனைவரும்\nஅறிந்த ஒன்று. பணிநிமித்தம் காரணமாக அவர்களுக்கு சமையல்\nகலையைத் தாயிடமிருந்து கற்றுக்கொள்ள போதிய நேரமில்லை\nஆகையால், பெண்கள் மத்தியில் சமையல் கலை பற்றிய\nநூல்கள் அண்மைக் காலமாக பெரும் வரவேற்பை பெற்று\nவருகின்றன. அதுவும், இன்றைய தலைமுறை பெண்களுக்குச்\nசமையல் குறிப்புகள் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது.\nஇதனைக் கவனித்திற்கொண்ட இந்நூலாசிரியர் தேன்மொழி\nதேவி, சாதம்-குழம்பு-பொரியல் போன்றவற்றை விதவிதமாக\nசமைத்து சாப்பிட, நிறைய டிப்ஸ்களை அள்ளித்தந்துள்ளார்\nஅவற்றில், கோஸ் சாதம், காரட் சாதம், காப்சிகம் சாதம்,\nகாளான் சாதம், நெல்-க்காய் சாதம், குருமா குழம்பு, பூண்டு\nகுழம்பு, வத்தக் குழம்பு வாழைக்காய் குழம்பு, உருளைக்கிழங்கு\nபொரியல், வெந்தயக் கீரை பொரியல், பரங்கிக்காய் பொரியல்\nஎன இன்னும் பல வெரைட்டிகள் இதில் அடங்கும்.\nஇந்த சமையல் குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.\nகழுதைக்கு அஞ்சுகால் | Fiveleg for Donkey\nபனீர் ஸ்பெஷல் சிக்கன் | Pannir Special Chikkan\nபாலியல் பயங்கள் பயனுள்ள பதில்கள் | Paliyal Bayangal Payanulla Bathilgal என்றும் இளமைக்கு 30 டிப்ஸ் | Endrum Ilamaiku 30 tips\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த்; கமல்ஹாசன் ட்வீட்\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த்; கமல்ஹாசன் ட்வீட்\nபெண் வன்கொடுமை சட்டத்தில் சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nபெண் வன்கொடுமை சட்டத்தில் சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nகர்நாடக மாநில அரசுத்துறை செயலாளரின் காரைத் திருடிய வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது\nகர்நாடக மாநில அரசுத்துறை செயலாளரின் காரைத் திருடிய வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது\n2,500 மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்ய சிபிசிஐடி பரிந்துரை\n2,500 மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்ய சிபிசிஐடி பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hdmagazine.co.uk/ta/skinception-review", "date_download": "2020-02-26T16:15:15Z", "digest": "sha1:XO6M3FT4Q3RKNOBUCCVRV2PSU6OOE2J6", "length": 29315, "nlines": 131, "source_domain": "hdmagazine.co.uk", "title": "Skinception ஆய்வு → எல்லாம் பொய்? சோதனை உண்மையை காட்டுகிறது!", "raw_content": "\nSkinception உதவியுடன் சருமத்தை Skinception முடியுமா அது உண்மையில் பிரச்சனையா வாடிக்கையாளர்கள் வெற்றி கதைகள் பற்றி பேசுகின்றனர்\nSkinception சிறந்தது, நீங்கள் தோல் Skinception செய்ய விரும்பினால், ஆனால் அது ஏன் வாடிக்கையாளர் விமர்சனங்களை ஒரு பார்வை தெளிவு வழங்குகிறது: சில தோல் தோல் இறுக்கத்தில் Skinception நன்றாக Skinception என்று. உண்மையில் அது உண்மைக்கு ஒத்திருக்கிறது வாடிக்கையாளர் விமர்சனங்களை ஒரு பார்வை தெளிவு வழங்குகிறது: சில தோல் தோல் இறுக்கத்தில் Skinception நன்றாக Skinception என்று. உண்மையில் அது உண்மைக்கு ஒத்திருக்கிறது நம் கட்டுரை உண்மையை வெளிப்படுத்துகிறது.\nSkinception -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Skinception -ஐ முயற்சிக்கவும்\nSkinception என்பது இயற்கைப் பொருட்கள் மட்டுமே, நடவடிக்கை பரவலான வழிமுறைகளை பயன்படுத்தி வருகிறது. இது குறைந்த சாத்தியமான பக்க விளைவுகளையும் வழங்குவதற்கும் செலவழிக்கப்பட்டது. கூடுதலாக, நீங்கள் கவனமாக மொபைல் ஃபோன் மற்றும் நோட்புக் வழியாக ஒரு மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தயாரிப்பு உத்தரவிட முடியும் - கொள்முதல் முக்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் (SSL குறியாக்க, தரவு தனியுரிமை & கோ) ஏற்ப நிச்சயமாக, இங்கே செய்யப்படுகிறது.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nSkinception ஆதரவாக என்ன இருக்கிறது\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nஅன்றாட வாழ்க்கையில் நன்கு ஒருங்கிணைக்க\nபெரும்பாலான ஆண்கள் ஏன் Skinception திருப்தி Skinception :\nSkinception பகுப்பாய்வு மதிப்பீட்டின்படி, தெளிவான முடிவுக்கு வந்தோம்: மிகப்பெரிய கூடுதல் மதிப்பு கொள்முதல் முடிவை எளிதாக்குகிறது.\nஒரு மருத்துவர் மற்றும் மருத்துவ தொன்களில் மருத்துவப் பணம் தள்ளுபடி செய்யப்படலாம்\nSkinception ஒரு வழக்கமான மருந்து அல்ல, விளைவாக, செரிமானம் மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nயாரும் உங்கள் நிலைப்பாட்டைப் பற்றி யாரும் அறியாமல் இருக்கிறார்கள், எனவே யாராவது உங்களிடம் சொல்ல வேண்டியிருக்கும் தடையை நீங்கள் சந்திக்கவில்லை\nசரும இறுக்கத்தை ஏற்படுத்துவதாக வாக்களிக்கும் உதவி பொதுவாக Skinception மட்டுமே கிடைக்கும் - Skinception, மிகவும் மலிவான Skinception\nபேக்கேஜிங் & கப்பல் ஏ���்றுமதி செய்பவர் inconspicuous & அர்த்தமற்றது - நீங்கள் இணையத்தில் அதன்படி ஒழுங்கு & சரியாக நீங்கள் அங்கு வாங்க என்ன உங்களை வைத்து ஏனெனில்\nஉற்பத்தியின் பொருத்தமான விளைவுகள் இங்கே\nSkinception விளைவு நிலைமைகளுக்கு தனித்தனி பொருட்களின் சிறப்பு தொடர்பு மூலம் இயல்பாகவே வருகிறது. எனவே, இது உங்கள் உயிரினத்தின் ஒரு சுத்திகரிக்கப்பட்ட உயிரியல் ஒரு மாதிரியை உருவாக்குகிறது, அது இதுவரை இல்லாத வழிமுறைகளை பயன்படுத்துகிறது. பரிணாம வளர்ச்சியின் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, நிறுவனம் சார்ந்த அனைத்து வகையான நடைமுறைகளும் ஏற்கெனவே உள்ளன. இந்த paver க்கு உண்மை, பின்வரும் விளைவுகள் சுவாரஸ்யமாக உள்ளன: இவை Skinception மூலம் சாத்தியமான நிரூபிக்கப்பட்ட விளைவுகளாகும். எனினும், நிச்சயமாக நபர் நபர் இருந்து நிச்சயமாக குறிப்பிடத்தக்க வலுவான, அல்லது பலவீனமான இருக்க முடியும் என்று தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டும் நிச்சயம் வரும்\nஎந்த சூழ்நிலையில் இந்த தயாரிப்பு பயன்படுத்தப்படக்கூடாது\nபணி தன்னை தானாகவே செயல்படுகிறது: எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் சொந்த நலனில் முதலீடு செய்வதற்கு நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், மற்றும் இறுதியாக உங்கள் சருமத்தை உறுதியாக்குகிறார்களா இல்லையா எனில், நீங்கள் ஒரு உபசரிப்புக்காக இருக்கிறீர்களா இந்த முறைக்கு எதிராக நான் ஆலோசனை கூறுகிறேன். நீங்கள் 18 வயதிற்கு மேல் இல்லாவிட்டால், அதைப் பயன்படுத்துவதற்கு நான் ஆலோசனை கூறுகிறேன். முழு நேரத்திலும் இந்த தீர்வைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் பொறுமையாக இருப்பீர்கள் என்று நிச்சயமாக தெரியவில்லையா இந்த முறைக்கு எதிராக நான் ஆலோசனை கூறுகிறேன். நீங்கள் 18 வயதிற்கு மேல் இல்லாவிட்டால், அதைப் பயன்படுத்துவதற்கு நான் ஆலோசனை கூறுகிறேன். முழு நேரத்திலும் இந்த தீர்வைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் பொறுமையாக இருப்பீர்கள் என்று நிச்சயமாக தெரியவில்லையா இது உங்களுக்கு பொருந்தும் என்றால், அதை முயற்சி செய்ய வேண்டாம். இந்த புள்ளிகளில் நீயே உங்களை அடையாளம் காணவில்லை என்று சந்தேகிக்கிறேன். நீங்கள் உங்கள் பிரச்சனையையும் அதனுடன் ஏதோவொன்றையும் செய்வதற்கு பாராட்டுவீர்கள். இது உங்கள் பிரச்சினையை சமாளிக்க நேரம் இது உங்களுக்கு பொருந்தும் என்���ால், அதை முயற்சி செய்ய வேண்டாம். இந்த புள்ளிகளில் நீயே உங்களை அடையாளம் காணவில்லை என்று சந்தேகிக்கிறேன். நீங்கள் உங்கள் பிரச்சனையையும் அதனுடன் ஏதோவொன்றையும் செய்வதற்கு பாராட்டுவீர்கள். இது உங்கள் பிரச்சினையை சமாளிக்க நேரம் நான் நம்புகிறேன்: Skinception இந்த பிரச்சினைகளை அகற்ற முடியும்\nதயாரிப்பு Skinception பக்க விளைவுகள்\nநாம் நீண்ட காலமாக கூறியுள்ளபடி, தயாரிப்பு என்பது இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக் கொள்ளப்பட்ட பொருட்களில் பிரத்தியேகமாக வேரூன்றி உள்ளது. இதன் விளைவாக, இது ஒரு மருந்து இல்லாமல் இல்லை. பொதுவான கருத்து தெளிவாக உள்ளது: Skinception உற்பத்தியாளர், பல விமர்சனங்கள் மற்றும் நெட்வொர்க் ஆகியவற்றிற்கு ஏற்ப விரும்பாத பக்க விளைவுகள். ஒரு போதுமான உத்தரவாதத்தை மட்டுமே உள்ளது, நீங்கள் இணைக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறீர்களே, Skinception விதிவிலக்காக பெரும் விளைவுகளைக் கொண்டிருப்பதால். என் ஆலோசனையானது அசல் தயாரிப்பாளரில் மட்டுமே தயாரிப்பு வாங்குவதேயாகும், இது பெரும்பாலும் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கொண்ட நகல்களுக்கு வருகிறது. இந்த இடுகையில் நீங்கள் முன்மாதிரியை பின்பற்றினால், நீங்கள் நம்பியிருக்கும் உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்கு வருவீர்கள்.\nதொகுப்பு துண்டுப்பிரசுரத்தில் ஒரு பரந்த பார்வை பொருத்தப்பட்ட பொருளைப் பொருத்து தயாரிக்கப்படும் கலவை தயாரிக்கப்படுகிறது என அறிவிக்கிறது, &. Skinception விசாரணைக்கு முன்னர் தயாரிப்பாளர் தொடங்கி புள்ளியாக ஒரு ஜோடி ப்ரெடேட் பாகங்களைப் Skinception என்ற உண்மையைக் குறிப்பிடுவதாகும்: குறிப்பு. பல்வேறு கூறுகளின் பெரிய அளவையும் ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கில், பல தயாரிப்புகள் போட்டியிட முடியாது. நான் ஒரு செயல்திறன்மிக்க பொருளாகப் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடித்ததில் எனக்கு ஆச்சரியமாக இருந்தபோதிலும், சிறிது ஆராய்ச்சி முடிந்தபின், தோலைச் சுத்தப்படுத்தும் பொருளில் பொருள் ஒரு முக்கியமான பங்கைப் பெற முடியும் என்ற கருத்திற்கு நான் வந்தேன். Skinception கலவையை இப்போது என் முடிவு:\nSkinception க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nசிந்தனை, நன்கு சமச்சீர் மருந்து செறிவு மற்றும் தோலின் திறனை அதிகரிக்கும் பங்களிக்கும் மற்ற பொருட்களுடன் உதவுகிறது.\nநீங்கள் வெளிப்படையாக மட்டுமே ஒட்ட வேண்டும்: தயாரிப்பாளரின் வேண்டுகோளை கவனியுங்கள். அதிகமாக யோசிக்கவும், வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் அவசியமில்லை. இதன் விளைவாக, வழங்கப்பட்ட தயாரிப்பு தினசரி முறையாக இணைக்கப்பட்டதாக தெளிவாகக் கூறப்பட வேண்டும். இது, இந்த கட்டுரையை Wartrol போன்ற பிற பொருட்களிலிருந்து வேறுபடுத்துகிறது. பல்வேறு வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் பல விமர்சனங்களை இந்த உண்மையை நிரூபிக்கின்றன. வழக்கமான பயன்பாடு, டோஸ் மற்றும் சிகிச்சையின் சரியான வழிமுறை மற்றும் தீர்வுக்கான மாற்று குறிப்பு ஆகியவை பாக்ஸில் சேர்க்கப்பட்டுள்ளன மேலும் இணையத்திலும் கிடைக்கின்றன.\nடசின் கணக்கான பயனர்கள் நீங்கள் பயன்படுத்திய முதல் முறையாக நிறைய நிவாரணங்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்தனர். ஏற்கனவே சிறிது நேரம் கழித்து வெற்றிகரமாக வெற்றிகரமாக வெற்றிகரமான கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த சோதனைகளில், பயனர்கள் நேரடியாக ஒரு நேரடி விளைவை அளித்தனர், இது ஆரம்பத்தில் சிறிது காலம் மட்டுமே நீடித்தது. வழக்கமான பயன்பாட்டுடன், இந்த முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, அதனால் பயன்பாட்டின் முடிந்தபின் முடிவு நிரந்தரமாக இருக்கும். இந்த காரணத்திற்காக, பெரும்பாலான பயனர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பிறகு கட்டுரை பயன்படுத்த விரும்புகிறேன் - மற்றும் மகத்தான மகிழ்ச்சி இதன் விளைவாக, மிக விரைவான முடிவுகள் இங்கு உறுதியளிக்கப்பட்டால், சான்றுகள் மூலம் மிக அதிகமாக வழிநடத்தப்படக்கூடாது. பயனர் பொறுத்து, முடிவுகள் தோன்றுவதற்கான நீண்ட நேரம் எடுக்கலாம்.\nமற்றவர்களின் தயாரிப்புடன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை நான் எப்போதும் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். வெளியீட்டாளர்களால் சுயாதீனமான மதிப்பீடுகள் ஒரு வேலை தீர்வுக்கான தெளிவான அறிகுறியாகும். தனிப்பட்ட அனுபவங்கள், சுயாதீனமான சோதனைகள் மற்றும் சோதனை முடிவுகளின் பகுப்பாய்வைப் பயன்படுத்தி, Skinception வெற்றிகரமாக தேர்வு செய்ய முடிந்தது:\nமிகவும் திருப்திகரமான முடிவுகளுக்கு Skinception பொறுப்பு\nஒரு அறிக்கையைப் பார்த்தால், அதன் வழிமுறையானது அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். கிட்டத்தட்ட பிற தயாரிப்பாளர்கள் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதால் இது இயல்பானது அல்ல. நான் இதுவரை ஒரு சிறந்த மாற்று கண்டுபிடிக்க முடியவில்லை. தோல் இறுக்கும் போது, தீர்வு அதிசயங்கள் வேலை செய்யலாம்\nயாரும் தங்களை வழிமுறையை முயற்சி வாய்ப்பு கொடுக்க கூடாது, அது நிச்சயமாக தான்\nஒரு தீர்வு நம்பத்தகுந்த Skinception, குறுகிய காலத்திற்குப் பிறகு பெரும்பாலும் கிடைக்காது, ஏனென்றால் சில குறிப்பிட்ட வட்டாரங்களில் இயற்கையான பொருட்கள் மிகவும் விரும்பப்படுவதில்லை. ஆகையால் வாய்ப்புகளைத் தவறவிடாமல், நீங்கள் முடிந்த அளவு விரைவாக நிறுத்த வேண்டும். நம்பகமான உற்பத்தியாளரிடமிருந்தும், நியாயமான விலையிலிருந்தும் இது போன்ற பயனுள்ள தயாரிப்புகளை பெறுவதற்கான வாய்ப்பு ஒரு விதிவிலக்காகும். அசல் வழங்குநரின் இணையதளத்தில் நீங்கள் இப்போதே அதை வாங்க முடியும். எனவே நீங்கள் ஒரு பயனற்ற நகல் தயாரிப்பு வாங்க ஆபத்து இல்லை. உங்கள் மதிப்பீடு என்ன நடைமுறை முடிக்க போதுமான அளவுக்கு நோயாளி நடைமுறை முடிக்க போதுமான அளவுக்கு நோயாளி இந்த நேரத்தில் உங்கள் பதில் \"இல்லை\" எனில், நீங்கள் அதை தனியாக விட்டுவிடலாம். இருப்பினும், என்னைப் பொறுத்தவரை, நீங்கள் தொடர்ந்து Skinception உற்சாகத்தைக் காணலாம், குறிப்பாக Skinception சக்தி வாய்ந்த நிவாரணம் Skinception.\nநான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி: வழங்கல் மூலத்திலிருந்து Skinception இங்கே Skinception. ஒரு நண்பர், சிறந்த ஆலோசனையின் காரணமாக தயாரிப்புகளை முயற்சிப்பதற்கான என் ஆலோசனையின் பின்னர், அதை சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களுக்காக மலிவானதாகக் கண்டறிந்தார். சேதம் திகிலூட்டியது. பட்டியலிடப்பட்டுள்ள பட்டியல்களில் இருந்து நான் வாங்கிய எல்லா உருப்படிகளும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே என் பரிந்துரை எப்போதும் முதல் உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை மட்டுமே வாங்குவதால், பட்டியலிடப்பட்ட ஆதாரங்களைக் குறிப்பிடுவதற்கு நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்.Skinception எங்கிருந்தும் Skinception விரைவாக விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பிடப்பட்ட விற்பனையாளரிடமிருந்து விதிவிலக்கு இல்லாமல் Skinception : இங்கே, சரிபார்க்கப்படாத வழங்குநர்களுக்கு மாறாக, கவலையற்ற, ரகசியமான மற்றும் குறைந்தபட்ச நம்பகமான செயல்முறைகள் உத்தரவாதம் அளிக்கப்படாது. நீங்கள் எங்கள் வழிமுறைக��ை பின்பற்றினால், நீங்கள் எப்பொழுதும் வலது பக்கமாக இருக்க வேண்டும். யாரோ ஒரு பெரிய எண்ணிக்கையையும் கண்டிப்பாக ஆர்டர் செய்ய வேண்டும், ஏனென்றால் மிக உயர்ந்த மற்றும் அனைவருக்கும் சேமித்து வைக்கும் நொச்சர்டேர்னை எரிச்சலூட்டுகிறது. நீண்ட கால பயன்பாடானது மிகப் பெரியதாக இருப்பதால், இந்த வகையிலான அனைத்து கட்டுரைகளுக்கும் இந்த கொள்கை நன்றாக வேலை செய்கிறது.\nநீங்கள் Skinception -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\n. இது Clenbuterol விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nSkinception உதவியுடன் சருமத்தை Skinception முடியுமா அது உண்மையில் பிரச்சனையா வாடிக்கையாளர்கள் வெற்றி கதைகள் பற்றி பேசுகின்றனர்\nSkinception உதவியுடன் சருமத்தை Skinception முடியுமா அது உண்மையில் பிரச்சனையா வாடிக்கையாளர்கள் வெற்றி கதைகள் பற்றி பேசுகின்றனர்\nஇப்போது Skinception -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/556777/amp", "date_download": "2020-02-26T17:25:06Z", "digest": "sha1:P2YO6BR6UGSH4ZMWTPEQCKMIS37VHTHG", "length": 9185, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Petition to establish Kendriya Vidyalaya school in all taluks of the country | நாட்டின் அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலய பள்ளி அமைக்க கோரும் மனு மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு | Dinakaran", "raw_content": "\nநாட்டின் அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலய பள்ளி அமைக்க கோரும் மனு மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு\nடெல்லி : நாட்டின் அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலய பள்ளி அமைக்க கோரும் மனு மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய மனு மீது 3 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.\nடெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nடெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: டெல்லி காவல்துறை\nகலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுக்குள் உள்ளது: காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்....தேசிய பாதுகா��்பு ஆலோசகர் அஜித் தோவல் பேட்டி\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nவிபத்துகளில் சிக்கி கால்களை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் இலகுவான செயற்கை கால் கண்டுபிடித்த உத்திரபிரதேச பல்கலை. மாணவர்கள்\nடெல்லியில் கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற முதல்வர் கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு\nடெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது: அஜித் தோவல் பேட்டி\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: ஒசூர் போலீஸ் பதில் அளிக்க உத்தரவு\nடெல்லி கலவரம் தொடர்பாக வெறுக்‍கத்தக்‍க பேச்சுகளை பேசிய பா.ஜ.க. தலைவர்கள் மீது வழக்‍குப் பதிவு செய்ய வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு வட்டாரத்தில் நாளை நடைபெற இருந்த சிபிஎஸ்இ 12-ம் தேர்வு ஒத்திவைப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: ஜெ.பி நட்டா அறிவிப்பு\nபாலகோட் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: நாட்டை பாதுகாக்க எல்லை தாண்ட பாதுகாப்புப் படை தயங்குவதில்லை...ராஜ்நாத் சிங் டுவிட்\nடெல்லி மவுஜ்புர் பகுதியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு\nவடகிழக்கு டெல்லியில் அமைதியை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் பேரணி\nகொரோனா வைரஸ் அபாயம்: தென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்\nடெல்லி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்ற சோனியா காந்தியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க முடியாமல் மத்திய அமைச்சர் திணறல்\nடெல்லி காவல் அதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை\nதென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: மத்திய அரசு\n15 டன் மருத்துவ பொருட்களுடன் சீனாவிற்கு புறப்பட்டது இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1", "date_download": "2020-02-26T15:40:22Z", "digest": "sha1:D36IXO25QB67MRNDHUAIMFEEODRNAP7K", "length": 20124, "nlines": 281, "source_domain": "tamil.adskhan.com", "title": "மருத்துவம் - Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் | Tamil Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t21\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 6\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nமருத்துவம் பெற மருத்துவர்களை சுலபமாக அணுக\nமருத்துவம் அனைத்துவகையான மருத்துவம் சம்பந்த பட்ட விளம்பரங்கள் பார்வையிட , சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் ஆங்கில மருத்துவம் போன்ற மருத்துவர்களை சுலபமாக அணுக மருத்துவம் பெற இங்கே வருகை தரவும்\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி ஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை…\nசென்னையின் / தென் இந்தியாவின் - ஒரே அங்கீகரிக்கப்பட்ட ஷு (Zhu's Scalp) ஸ்கேல்ப் அக்குபங்சர் மருத்துவரால் சிகிச்சை வழங்கப்படுகிறது. குழந்தையின்மை, ஒற்றைத்தலைவலி, தூக்கமின்மை, நரம்பியல் தொடர்பான உடற் கோளாறுகள் மற்றும் அனைதுவிதமானவைகளுக்கும் சிகிச்சை…\nசென்னையின் / தென் இந்தியாவின்…\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி NRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச…\nஅனைவருக்கும் வணக்கம் NRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி NRC யின் *இலவச 2 நாள் பயிற்சி* 🌼 *ஆன்ம ஆரோக்கியம்*🌼 உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களும் இங்கு கிடைக்கும்* 2 நாள் பயிற்சி முகாம் *10.7.2019 ; 11.7.2019* பகவதி…\nஅனைவருக்கும் வணக்கம் NRC யின்…\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை முழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன…\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை ஒரு மனிதன் முழுமையான வாழ்கையை வாழ மூன்று முக்கிய அம்சங்கள் தேவை. பணம், ஆரோக்கியம், அன்பு ஆகியவைதான் அவை. இதனை அடைய நீங்கள் வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஆழ்மன எண்ணங்களை சீர்படுத்துதல். இதனை மிக எளிமையாக ஹிப்னாடிச கலை…\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன…\nநீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு நரம்புத்தளர்ச்சிக்கு நீண்ட நேர உறவுக்கு ஆண்மைகுறைவு…\nமுடக்கத்தான் கீரை எண்ணெய் பயன்கள் முடக்கத்தான் கீரை எண்ணெய்…\nமுடக்கத்தான் கீரை எண்ணெய் பயன்கள் இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை மூட்டு வலியால் அவதிபடுகிறார்கள். அதுமட்டுமல்லாது வாகனம் ஓட்டுவதால் முதுகுவலி மற்றும் கழுத்து வலியால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதிலிருந்து விடுபட இயற்கையே…\nமூலம் ஒரே இரவில் குணம் காணும் மூலம் ஒரே இரவில் குணம் காணும்\nமூலம் ஒரே இரவில் குணம் காணும் விலை 4000/- 9787727029\nமூலம் ஒரே இரவில் குணம் காணும்…\nபக்கவாதம் மற்றும் 84வகையான வாதம் குணமாக பக்கவாதம் மற்றும் 84வகையான…\nபக்கவாதம் மற்றும் 84வகையான வாதம் குணமாக 9787727029\nஇதயத்தில் ஏற்படும் இரத்த குழாய் அடைப்பு neekkapadum இதயத்தில் ஏற்படும் இரத்த…\nஇரத்த குழாய் அடைப்பு உடனடியாக சரி செய்யப்படும் விலை 4000/- 9787727029\nஇரத்த குழாய் அடைப்பு உடனடியாக…\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே வீடு விற்பனைக்கு\nகுறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு | திருச்சி to மதுரை ரோட்டில்\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தக���் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/29894-sensex-crashes-over-400-points.html", "date_download": "2020-02-26T15:10:12Z", "digest": "sha1:3SPLJ6JCRKMLSN7GZCRGY33ZGHC2CD4U", "length": 9672, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 400 புள்ளிகள் குறைந்தன! | Sensex Crashes Over 400 Points", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 400 புள்ளிகள் குறைந்தன\nஇன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 407.40 புள்ளிகள் குறைந்து 34,005.76 என இருந்தது. அதிகபட்சமாக இன்றைய வர்த்தக நேர முடிவில் 34,070.73 என்ற புள்ளிகளை தொட்டது.\nதேசிய பங்குச் சந்தை நிஃப்டி 121.90 புள்ளிகள் குறைந்து 10,454.95 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,480.20 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது.\nஇன்றைய வர்த்தகத்தின்போது, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. விப்ரோ, எஸ் பேங்க், அதானி போர்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பாரதி ஏர்டெல், எல்&டி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமா��வே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. ட்ரம்ப் செயலுக்கு கண்டனமா சர்ச்சையை கிளப்பும் ஏ.ஆர். ரஹ்மான்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரூ.15 லட்சம் கொடுத்தா பொண்டாட்டி.. இல்லனா வப்பாட்டி கற்பழித்த பெண்ணிடம் பேரம் பேசிய கொடூரம்\nகுழந்தைகளை கொன்றுவிட்டு தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு.. தப்பிய மனைவி..\n‘182 பெண்களின் அந்தரங்க வீடியோ’ பொள்ளாச்சி போல் உலுக்கிய சம்பவம்\nஇந்தியர்களுக்கு ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்\n1. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n2. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n3. தங்கம் விலை அதிரடியாய் குறைந்தது\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n6. புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ\n7. ட்ரம்ப் செயலுக்கு கண்டனமா சர்ச்சையை கிளப்பும் ஏ.ஆர். ரஹ்மான்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/tamil/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-26T16:59:12Z", "digest": "sha1:RMU3PSJZ4ML2YUWV5YOK5HVGF3HWR3IA", "length": 7932, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "மரணத்திற்குப் பிறகு....அதிர்ச்சி ரிபோர்ட் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\nHome » மரணத்திற்குப் பிறகு….அதிர்ச்சி ரிபோர்ட்\nமனிதர்கள் இறந்தபிறகும் அவர்களது மூளை இயங்கிக் கொண்டிருக்கும் என்றால் நம்ப முடிகிறதா ஆனால் ஆம் என்கிறார் புகழ்பெற்ற பௌதீக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்\nகேம்பிரி���்ஜ் திரைப்பட விழாவில் பங்கு பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங் “மூளை என்பது மனதில் உள்ள ஒரு புரோகிராம் என்றே நான் கருதுகிறேன் அது கணினி போன்றது. மூளையை கணினியில் நகல் எடுத்து மரணத்திற்குப் பிறகும் கூட அதற்கு உயிரூட்ட முடியும் என்பது கோட்பாட்டு ரீதியாக சாத்தியமே” என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nமூளையின் செயல்பாடுகளை கணியில் நகல் எடுப்பதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.இது மூளையைப் பொறுத்த மட்டில் கூறப்படுவது, இது தவிர மேலும் சில உடல் உறுப்புகளும் மரணத்திற்குப் பிறகு வாரக்கணக்கில் கூட இயங்குகிறது என்று விஞ்ஞானிகள் சிலர் ஆணித்தரமாக நம்புகின்றனர்.\nமுடி மற்றும் நகத்திசுக்களை நம் உடல் அதிகம் உற்பத்தி செய்வதில்லை. ஆனால் மரணத்திற்குப் பிறகு சில நாட்கள் கழித்துக் கூட முடி மற்றும் நகங்கள் வளருமாம்.\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள்\nசொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்\nசந்தேகம் ஆனால் உண்மை – ஹம்மிங் பறவை\nஉத்தம வில்லன்-நடிகை குஷ்பு விமர்சனம்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/blog-post_952.html", "date_download": "2020-02-26T16:13:09Z", "digest": "sha1:LXPVTBOZLLS3YOT2UGWELZXMQN4X2FUI", "length": 13006, "nlines": 254, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தேர்தல் பணியாற்றுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை", "raw_content": "\nHomeபொதுச் செய்திகள்தேர்தல் பணியாற்றுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nதேர்தல் பணியாற்றுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, December 23, 2019\n1. நம்மிடம் பேச்சு கொடுத்துத் தேவையில்லாத பிரச்சனைகளை வாக்கெடுப்பின்போது நமக்கு எதிராகத் தூண்டிவிட்டு வாக்குச்சாவடியைக் கைப்பற்றலாம் ..\nஆகவே அமைதி காத்துத் தாங்கள் மேற்கொண்டுள்ள பணியில் கவனம் செலுத்துக.\n2.நாம் பணிபுரியும் இடத்தில் நமக்கு அறிமுகமில்லாதவர்களிடம் கட்சி சார்ந்த விடயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.\n3.வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் ஒருமித்த ஒற்றுமை உணர்வுடன் பணியை மேற்கொள்ள வேண்டும்.\n4.நம் மனநிலை ��துதான் என்று மற்ற கட்சிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே வாக்குச் சாவடி முகவர்களிடம் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டாதீர்கள்\n5.கூடுமானவரை ஆறு வேளைக்குமான உணவினைத் தயார் செய்துகொண்டு எடுத்துச் செல்லுங்கள் .யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்.ஆசிரிய நண்பர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு உண்க .\n7.நமக்கே தெரியாமல் யாரோ ஒருவரால் கண்காணிக்கப்படுகிறோம் என்பதைக் கவனத்தில் கொண்டு எப்போதும் குழுவாக இயங்குக .தனித்து எங்கும் செல்ல வேண்டாம்.\n8.வாக்குச் சாவடியில் உள்ள நம் ஆசிரியர்களைத் தவிர்த்து யாருடனும் வீணான பேச்சுவார்த்தைகளை வைத்துக்கொள்ள வேண்டாம்.\n9.மக்கள் யாருக்காக அதிகம் வாக்களித்துள்ளார்கள் என்று எவரேனும் கேட்டால் எங்களுக்கு அது பற்றி ஏதும் தெரியாது என்ற விடை கூறுங்கள்.\n10.பார்வையற்றவர்கள் ஊனமுற்றவர்கள் வயதானவர்கள் எனவரும் வாக்காளர்களை உதவி செய்கிறேன் என்ற பாங்கில் கவனத்துடன் நடந்து கொள்க.\n11.அறிமுகம் இல்லாதவர்களிடம் உணவைப் பெறுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்\n12.தேர்தல் பணிக்குச் சொந்த வாகனத்தில் செல்பவர்கள் தங்கள் வாகனத்தை மிகவும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவைக்கவும்\n13.வாக்குச்சாவடி முகவர்களை மிகுந்த மதிநுட்பத்துடன் கையாளுங்கள். அவர்களிடம் நம்மைப்பற்றி ஒரு சார்பு கட்சிகள் தவறான எண்ணத்தைப் பதிவிட்டு இருக்கிறது.\n14.எதிர்பாராமல் வருகின்ற பிரச்சனைகளை ஒருமித்த உணர்வுடன் எதிர்கொள்ளுங்கள்.\n15.பிற கட்சிகள் நம்மைத் தவறாக புரிந்து கொண்டு நம்மை அவர்கள் எண்ணத்திற்கு ஏற்ப இயக்கவும் திட்டமிட்டிருப்பார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.\n13.தேர்தல் பணியில் நம்முடைய செயல்பாடுகளும் நடைமுறைகளும் நடுநிலைமையுடன் உள்ளதாகவே இருக்குமாறு பார்த்துக் கொள்க.\n14.தேர்தல் அலுவலர்கள் PO வைத்தவிர செல் போன் அறவே தவிருங்கள். பல பிரச்சனைகளுக்கும் நம் கவனம் சிதற வாய்ப்பாய் அமைந்துவிடும்.\n15.யாரும் அச்சமூட்டுவதாக எண்ண வேண்டாம். நம் உயிருக்கும் உடைமைக்கும் நாமே பொறுப்பு.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nமாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..\nஉணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் உறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/559044", "date_download": "2020-02-26T17:17:42Z", "digest": "sha1:LICTVQKUCI3PIRDYVNRTZCL6LTXKWNC3", "length": 10010, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "We will intensify the struggle without flag raising: P. Chidambaram call | கொடி ஏற்றுவதுடன் நில்லாமல் போராட்டத்தையும் தீவிரப்படுத்துவோம்: ப.சிதம்பரம் அழைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட��டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொடி ஏற்றுவதுடன் நில்லாமல் போராட்டத்தையும் தீவிரப்படுத்துவோம்: ப.சிதம்பரம் அழைப்பு\nபுதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: அரசியலமைப்பின் 3வது பிரிவில் கூறப்பட்டுள்ள சுதந்திரம் உறுதிப்படுத்தபடுவதில் தான் அரசியலமைப்பின் உயிர் துடிப்பு அடங்கி உள்ளது. இந்த சுதந்திரம் மக்களுக்காக வழங்கப்பட்டது. இதனை எந்த அரசாலும் பறிக்க முடியாது. இந்நாளில் எந்தவித குற்றமும் செய்யாமல், கடந்த 6 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் உள்பட, தங்களின் சுதந்திரத்தை பறி கொடுத்த 70 லட்சம் காஷ்மீர் மக்களை நினைவு கூர்கிறோம். இவை அனைத்திற்கும் மேலாக, தேசத் துரோகம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் தங்களுக்கு எதிராக போராடுபவர்கள் மீது இந்த சர்வாதிகார அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nநாட்டின் எந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் சுதந்திரம் மறுக்கப்படும் போது, அது நாடு முழுவதற்குமான சுதந்திரம் மறுக்கப்படுவதாகதான் அர்த்தம். இந்த குடியரசு நாளில் கொடி ஏற்றுவதுடன் மட்டும் நில்லாமல், போராட்டத்தின் தீவிரத்தையும் உயர்த்துவோம்.இந்தியா ஒரு குடியரசு. முடியரசு அல்ல. யாருக்கும் இங்கு முடி சூட்டப்படவில்லை. அதனால் யாரும் இங்கு மன்னர் இல்லை. பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி குளறுபடி, சிஏஏ ஆகியவை சர்வாதிகார அரசனை நினைவுபடுத்துகின்றன. இந்திய குடியரசை மீட்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டுமோ\nமோடியின் ஆட்சியில் எல்லாமே பிரச்சனைதான்; போராட்டம் இந்தியர்களை காப்பாற்றுவதற்கான போர்...CAA-க்கு எதிரான மாநாட்டில் மு.க.ஸடாலின் பேச்சு\nபிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 8-வது முறையாக தேர்வு; நிர்வாகிகள் வாழத்து\nCAA விவகாரத்தில் பிடிவாதமாக உள்ள மத்திய அரசு; அமிர்தம்போல் விஷத்தை விதைக்கிறது: நடிகை குஷ்பு குற்றச்சாட்டு\nமுன்பே பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம்; நிச்சயம் தேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்...பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\nமானியக் கோர��க்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் மார்ச் 9ம் தேதி கூடுகிறது\nபெண்ணிடம் 10 சவரன் பறிப்பு\nமணலி பாடசாலை தெருவில் மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கு 1.5 கோடியில் புதிய வகுப்பறை : திமுக எம்பி ஆய்வு\nநானும் விவசாயிதான் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்காக என்ன செய்தார்: திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கேள்வி\nகாங்கிரஸ் மனித உரிமை துறை நிர்வாகிகள் நியமனம்\n× RELATED பயிர் காப்பீட்டு திட்டத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/saatanaikal-palavitham/", "date_download": "2020-02-26T15:27:27Z", "digest": "sha1:DHBIIMZ2Y2SCAREOIXJYS6KGMGVF2E6S", "length": 21230, "nlines": 126, "source_domain": "parimaanam.net", "title": "சாதனைகள் பலவிதம் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஇந்த 2014 ஆம் ஆண்டும் முடியப்போகிறது, எத்தனை எத்தனை மாற்றங்கள் இந்த ஒரு வருடத்தில் கடந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது… கவலை வேண்டாம், நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுபோல அவ்வளவு பெரிய மாற்றங்கள் எல்லாம் இல்லை அதற்காக மாற்றங்கள் இல்லாமலும் இல்லை, சாதாரணவாழ்வில் நடை பெறும் விடயங்கள் நம்மை பெரிதும் பாதிக்கும் போதுதான், அது நமக்குள் பெரிய மாற்றங்களை விளைவிக்கிறது.\nமுதல் முதல் போலிஸ் நிலையம் போனதிலிருந்து, ஒரு வருடம் எந்தவொரு நிரந்தர வேலையும் இல்லாமல் ஒட்டியது வரை நமக்கு சாதனையும் வேதனையும் தான். இருந்தும் என்னை பாதித்த மாற்றங்கள் என்று பார்க்கும் போது, எனகென்னவோ நான் மாறியது போலவோ, அல்லது நடந்த எந்த நிகழ்வோ என்னை மாற்றியதுபோலவோ உணரவில்லை.\nஇருந்தும் சில நல்ல விடயங்கள், சில கெட்ட விடயங்கள் என்பவற்றை செய்துகொண்டுதான் இருந்திருக்கிறேன், இன்னும் செய்துகொண்டுதான் இருக்கிறேன். நானறிந்து நல்லவிடயங்களாக கருதுபவை இதோ\nScience Navigators உதவியோடு, மாணவர்களுக்கு வானியல் படிப்பதற்காக மட்டக்களப்பில் வகுப்புகளை ஆரம்பித்தது.\nஎங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும் என்று சொன்ன பெற்றோர்களிடம் கடுப்பாகாமல், அந்தப்பிள்ளைகளுக்கும் ஆங்கிலத்தில் வானியல் படிப்பித்தது.\nவெளிப்பாடசாலைகளுக்கு சென்று அந்த மாணவர்களுக்கும் அவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள வா���ியல் பாடங்களை படிப்பித்தது.\n” என்று கேட்காமல், “புதுப்படம் எங்கண்ணா டவுன்லோட் பண்ணலாம்” என்று கேட்கும் மாணவனும், இன்னும் படிக்கிற பாடத்தில் அக்கறையாதான் இருப்பான் என்று நம்புவது\nநண்பர் அமர்நாத்துடன் சேர்ந்து “பரிமாணம்” என்ற ஒரு தமிழ் இணைய இதழை ஆரம்பித்தது.\nஒவ்வொரு நாளும் ஒருவருக்காவது உதவியது, பெரும்பாலும் எனக்கு தொலைபேசியில் அழைத்து, கணினியில் இந்தப்பிரச்சினை, அந்தப்பிரச்சினை என்று கேடவர்களுக்கெல்லாம், பதில் சொல்லுவது ஒருவகை, “நாளைக்கு மழைபேய்யுமாடா தம்பி” என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வது இன்னொருவகை” என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வது இன்னொருவகை இன்னும் சில பல வகைகளும் உண்டு. எப்படியோ உதவிசெய்தால் மனதில் ஒரு சந்தோசம்.\nஇவை போன்றவற்றைத் தவிர இன்னும் சில, பல நல்ல விடயங்களும் உள்ளன என்று தான் நம்புகிறேன், அனால் ஞாபகத்தில் தான் இல்லை. சிலபல சந்தோஷ துக்க நிகழ்வுகளும் நடக்காமலில்லை.\nஅமெரிக்காவில், வானியல்-இயற்பியலில் PhD செய்யும் நண்பர் ரிவாஜ்சுக்கு, ஆராய்ச்சியில் உதவியதற்காக எனது பெயரையும் நண்பர் ரிவாஜ் அவரது ஆராய்ச்சிக்கட்டுரையில் இணைத்திருந்தார், அதுவொரு மறக்கமுடியா சம்பவம். நான் அப்படியொன்றும் ஆராய்ச்சி செய்து கிழித்துவிடவில்லை, பைதான் மொழியை பயன்படுத்தில், அவர் ஆய்வில் இருந்த இயற்பியல் பிரச்சினையை தீர்பதற்கான அல்கோரிதத்தை உருவாக்கி ப்ரோக்ராம் எழுதிக்கொடுத்தேன் அவ்வளவே மூன்று நாட்கள் தலையைக்குடைந்து எழுதிய ப்ரோக்ராம் இறுதியில் வேலை செய்ததுதான் ஆச்சரியமான விடயம் மூன்று நாட்கள் தலையைக்குடைந்து எழுதிய ப்ரோக்ராம் இறுதியில் வேலை செய்ததுதான் ஆச்சரியமான விடயம்\nபுதுப்பிக்க காசு இல்லாமல் எனது gravitide.com ஐ அப்படியே கைகழுவி விட்டது ஒரு துக்ககரமான சம்பவம்தான், ஆனால் எனக்கு பெரிய மனப்பாதிப்பை அது ஏற்படுத்தவில்லை. ஒரு வருடமாக அதற்கு எந்த வேலையும் வரவுமில்லை ஆக இப்போது gravitide, முகப்புத்தகத்தில் மட்டுமே இயங்குகிறது\nபரிமாணம் – இதைப்பற்றி கட்டாயம் கூறியாகவேண்டும். புத்தகங்கள் வாசிப்பதென்பது எனக்கு மிகப்பிடித்த வேலை, இரவில் படுக்க போகும் முன், 10 பக்கங்களையாவது படிக்காவிட்டால் தூக்கம் வராது. எனது ஸ்மார்போனில் புத்தகத்தை ஏற்றி வைத்து வாசிப்பேன். தமிழில் அதிகம் வாசித்தது கிடையாது, பெரும்பாலும் ஆங்கில புத்தகங்களே, அதுவும் இயற்பியல், அறிவியல் சார்பான புத்தகங்கள் தான் என் விருப்பத்துக்குரியவை. தமிழில் நான் வாசித்தவை பெரும்பாலும் சுஜாதாவினுடையது தான். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் என்று.\nசுஜாதாவின் நாவல்களை வாசிக்கும் போதுதான் எனக்கும் தமிழில் எழுதவேண்டும் என்ற ஆசை பிறந்தது என்றால் அது உண்மைதான். நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யத்தெரியாவிடினும் கூகிள் உதவியுடன், ஒலிசார் தட்டச்சு முறைமையைப் பயன்படுத்தி ஒருவாறு வேகமாக தட்டச்சு செய்யப்பழகிக்கொண்டேன்.\nஅறிவியல் சார்ந்த விடயங்களை தமிழில் எழுதுவது என்பதாக தொடங்கிய எனது அவா, நண்பருடன் சேர்ந்து, ஒரு தமிழ் ப்ளாக் ஒன்றை ஆரம்பிக்கும் அளவில் வந்து விட்டது. அதுதான் இந்த “பரிமாணம்”. நாளாந்த செய்தியோ, அல்லது, சினிமா, அரசியல் போன்றவற்றை தவிர்த்து, நல்ல எழுத்துக்களுக்கும் மட்டும் மேடையாக இது இருக்கவேண்டும் என்று இருவரும் ஒருங்கே தலையசைத்து உருவாகிய ஒன்று, மற்றவர்களுக்கும் எழுத வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் இந்த பரிமாணத்தில் இடமுண்டு.\nவருட இறுதியில் கடைசியாக தொடங்கிய மற்றுமொரு முக்கிய அமைப்பு Science Panda. இந்த அமைப்பின் நோக்கமே, அறிவியல், தொழில்நுட்ப விடயங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவது, மற்றும், உலகில் உள்ள மற்றவர்களுக்கும் வழங்கி அவர்களும் அவர்களது நாட்டில் இதை தேவைகேற்றாபோல் மொழிபெயர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம் போன்றதொரு நிலையை உருவாகுவது. முக்கிய நோக்கம் அறிவியலை மாணவர்களுக்கு எளிய வழியில் எடுத்துச் செல்லுதல். இப்போது தான் உருவாகிக்கொண்டிருப்பதால், மேலதிகள் தவல்களை பிறகு சொல்கிறேன்.\nசரி, இப்படிதான் இந்த வருடம் போய் இருக்கிறது, ஒரு மிக முக்கிய வருத்தம், இன்னும் Interstellar படம் பார்கவில்லை என்பதே அடுத்த வருடம், மார்ச் மாதத்தில் தான் ப்ளுரே வருமாம்.. பொறுத்திருந்து பாப்போம் அடுத்த வருடம், மார்ச் மாதத்தில் தான் ப்ளுரே வருமாம்.. பொறுத்திருந்து பாப்போம் அதே போல பார்த்துவிட்டு மனம்கலங்கி அழுத படம் என்றால் “பிசாசு”. மிஸ்கின் எப்பவுமே எனக்கு பிடித்த இயக்குனர், படம் அருமை என்று சொல்லலாம், ஆனால் அந்த வார்த்தை அதற்க்கு போதாது\n2014 இலேயே இதுதானாடா உனக்கு பெரிய பிரச்சினை என்று கேட்பவர்களுக்கு, “ஊர்வசி ஊர்வசி, டேக் இட் ஈசி பாலிசி” என்று பாட்டுப்படித்து விட்டு செல்லவேண்டியது தான் ஊர்வசி என்றால் யாரு என்று மட்டும் கேட்காதீர்கள் ஊர்வசி என்றால் யாரு என்று மட்டும் கேட்காதீர்கள் என்னால் புனைவுக்கட்டுரை எல்லாம் இப்போது எழுத முடியாது\n எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள், வரப்போகும் ஆண்டு உங்களுக்கும் சோதனையோடு() சேர்ந்த சாதனைமிக்க ஆண்டாக இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன், இல்லாட்டி வாழ்த்த வதில்லை வணங்குகிறேன், இப்படி எதாவது ஒன்றை போட்டுக்கொள்ளவும்.\nஇறுதியாக, எனக்கு பிடித்த பாடல் வரிகள், பிசாசு படத்தில் இருந்து..\nநதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை\nவலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை\nஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு\nகருணை மார்பில் சுனை கொண்டவர் யார்\nஅருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்\nபுவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே\nகருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/183759", "date_download": "2020-02-26T16:25:56Z", "digest": "sha1:7JO3ZH6OWHMO5HYXF3YWLDDHAC74D7BP", "length": 4860, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "Tan Sri Subra’s younger brother Nadarajan passes away | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleரோன் 95 பெட்ரோல் விலை நிர்ணயம் அகற்றப்படலாம்\nNext articleஷங்கர் 25: தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஒன்றிணைந்து வாழ்த்து\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரின் வழக்கு விசாரணை உடனடியாக நிறுத்தப்படும்\nமகாதீர் – அஸ்மினுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொங்கியெழும் எதிர்ப்பலைகள்\nமலேசியாவில் மீண்டும் ஆட்சி மாற்றம் – ஷெராட்டன் விடுதியில் குவியும் அரசியல் தலைவர்கள்\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/12/blog-post_4.html", "date_download": "2020-02-26T17:08:32Z", "digest": "sha1:UAIQCEW5M7GUJSEMFWG3W3OXIJEM2MYA", "length": 11369, "nlines": 75, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "என் கேரக்டர்களை நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட விழாவில் நடிகை சுமன் ரங்கநாத் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஎன் கேரக்டர்களை நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட விழாவில் நடிகை சுமன் ரங்கநாத்\nவெங்கட் மூவிஸ் புரொடக்சன் வழங்கும் படம் தண்டுபாளையம். இப்படத்தை K.T நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\n\"தண்டுபாளையம் ஒரு எக்ஸைட்மெண்டா இருக்குற புரோக்ராமா இருக்கு. பெரியவங்க எல்லாம் வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தண்டுபாளையம் ஒரு சென்ஷேனல் பெயர். தண்டுபாளையம் ஒரு க்ரைம் ஹிஸ்டர். ஏசியாவிலே இது இரண்டாவது க்ரைம். எந்த போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டும் கண்டு பிடிக்க முடியல. இதில் முக்கியமான விசயம் என்னன்னா எத்தனையோ க்ரைம் படம் பார்த்திருப்பீங்க. நிச்சயமாக நான் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன். இதுபோல் ஒரு படத்தை க்ரைம் படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு டிபரெண்டான எக்ஸ்பீரியன்ஸ் இந்தப்படத்தில் இருக்கும். இப்படம் பார்த்து முடித்து வெளில வரும்போது ஒரு டென்சன் மனதில் இருக்கும். க்ரைம் பண்றவங்களை நிச்சயம் தண்டிக்கணும். அதே நேரம் நாமும் பாதுகாப்பாக இருக்கணும். இந்த கண்டெண்ட் தான் இந்தப்படம். சுமன் ரங்கநாத் மேடத்திற்கு தான் முதல் நன்றி சொல்லணும். கர்நாடகால உள்ள வெயில்ல தயங்காம நல்லா டெடிகேஷனா நடிச்சாங்க. அவங்களுக்கு நன்றி. இசை இயக்கம் இரண்டுமே படத்தில் சிறப்பா இருக்கும்\" என்றார்\nபடத்தை வெளியிடும் பாலாஜி பேசியதாவது,\n\"இந்தப்படத்தை ரொம்ப அற்புதமா எடுத்திருக்காங்க. இது கொடூரமான படம்னு நிறைய பேர் சொல்றாங்க. ஆனால் கொடூரமானவங்களிடம் இருந்து நான் எப்படி தப்பிக்கணும் என்பதைச் சொல்லும் படம் இது\" என்றார்\n\"ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி இது. இந்தப்புவனமே திரும்பி பார்க்கும் வகையில் உள்ளவர் எங்கள் pro புவன். இந்தப்படத்தின் கதாநாயகி மிக கம்பீரமான தோற்றத்தோடு இருக்கிறார். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். படமெங்கும் ரத்தக்கறையாக இருந்தாலும் இந்தப்படம் ஒரு செய்தியைச் சொல்கிறது. நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்தப்படம் மதில்மேல் பூனை மாதிரி. ஒரே நேரத்தில் இருபது ட்யூன் போடுபவர் தான் இசை அமைப்பாளர். உடனுக்குடன் எழுதுபவர் தான் சிறந்த பாடலாசிரியர்\" என்றார்\nநடிகர் அபி சரவணன் பேசியதாவது,\n\"வெங்கட் சார் படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும். ஹீரோயின் சுமன் ரங்கநாத் மேடம் பற்றி இப்பதான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன். அவங்க தான் மாநகரகாவல் படத்தில் நடித்துள்ளாராம். பக்கத்து மாநிலத்து நடிகையான அவர் எவ்வளவு அழகாக சேலை கட்டி வந்திருக்கிறார். ஆனால் நம்மூர் நடிகைக்கு ஏன் இந்த எண்ணம் வர மாட்டேங்குதுன்னு தெரியல. ரெண்டு நாளைக்கு முன்னாடி மீராமிதுன் பாக்கியராஜ் சார் முன்னாடி கால்மேல் கால்போட்டு இருந்தார். நம் பண்பாடு கலாச்சாரம்லாம் என்ன\"\nஇயக்குநர் மற்றும் நடிகர் தருண்கோபி பேசியதாவது,\n\"இந்தப்படத்தின் ட்ரைலர் பார்க்கும் போது எனக்கு ஒரு கான்பிடண்ட் வந்தது. திமிரு படத்தில் ஸ்ரேயாரெட்டி கேரக்டர் மாதிரி சுமன் ரங்கநாத் கேரக்டர் செம்ம போல்டாக இருக்கிறது. நிச்சயமாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை அடையும். இந்தப்படத்தில் சினிமாட்டிக் இல்லை ஒரு லைவ் இருக்கு. இந்தப்படத்தின் வெற்றி தயாரிப்பாளர் வெங்கட் அவர்களுக்கு முழுமையாகப் போய்ச்சேரும்\" என்றார்\nநடிகை சுமன் ரங்கநாத் பேசியதாவது,\n\"என்னோட முதல்படம் புதுப்பாட்டு. சென்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்குள்ள சாப்பாடு, இங்குள்ள கலாச்சாரம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா அப்பா இங்குள்ள படங்கள் எல்லாம் பார்ப்பாங்க. இந்தப்படத்தில் நடிக்க கேட்டதும் உடனே சம்பதித்தேன். ஏன்னா இந்தக்கேரக்டர் ரொம்ப சேலன்ச்சிங்காக இருந்தது. எனக்கு வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. எனக்கு ஒரு விஷன் இருக்கு. எனக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் வெங்கட் சாருக்கு நன்றி. எனக்கு சினிமாவை ரொம்ப பிடிக்கும். என் கேரக்டர்களை நான் காதலிப்பேன். இந்தப்படம் எனக்கு மிகச்சிறப்பான அனுபவம். ரொம்ப கஷ்டமான லொக்கேஷனில் படம் எடுத்தோம்..முள், வெயில் எல்லாம் சோதித்தாலும் எங்கள் வேலைகளை சரியாகச் செய்துள்ளோம். இந்தப்படத்தில் இசை ரொம்ப நல்லாருக்கு. இயக்குநர் நாயக் சாருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் தமிழில் வெளிவருவது ரொம்ப சந்தோஷமாக இருந்தது\" என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/203317?ref=archive-feed", "date_download": "2020-02-26T16:35:48Z", "digest": "sha1:QKUZJCVSRQZG5HVD6MU7XXQO2INKA2RC", "length": 8770, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "உற்பத்தி திறனில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முதலிடம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉற்பத்தி திறனில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முதலிடம்\nகிளிநொச்சி மாவட்டச் செயலகம் உற்பத்தி திறனில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்தது கிளிநொச்சி மாவட்ட செயலகம் 2016/2017 ம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது\nஉற்பத்தி திறன் செயலகத்தினால் இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி திறன் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் இரண்டு ஆண்டிற்கு ஒரு தடவை உற்பத்தி திறன் போட்டிகளை நடத்தி வருகின்றது. அந்தவகையில் இப் போட்டியில் இம்முறை கலந்து கொண்டு வடக்கு மானாணத்தில் முதல் முறையாக முதல் இடத்தைப் பெற்றுக் கொண்ட பெருமை கிளிநொச்சி மாவட்டத்திற்குரியது\nஅதற்கு முன்னர் 2016 ம் ஆண்டிற்கு உரிய உற்பத்தி திறன் போட்டியில் போட்டியில் முதன் முதலாக போட்டியிட்டு இரண்டாம் நிலையைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத் தக்கது. இதுவரை நடைபெற்ற உற் உற்பத்தி திறன் போட்டியில் வடமாகாணத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட பெருமையை கிளிநொச்சியை மாவட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் பெற்றுக் கொள்கிறது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெட்டிங்க்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%93%E0%AE%B7%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1-naan-arintha-osha-part-1/", "date_download": "2020-02-26T16:49:45Z", "digest": "sha1:7VPWKHQWAOTE4B2YKK645WVKTJUQ5JUW", "length": 6370, "nlines": 84, "source_domain": "books.nakkheeran.in", "title": "நான் அறிந்த ஓஷோ (பாகம் 1) | Naan Arintha Osha part 1 – N Store", "raw_content": "\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்\nமின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்\nஅவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்\nமின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்\nஅவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது\nரமேஷ்கண்ணாவின் பிரண்ட்ஸ் | Ramesh Khanna’s Friends\nஆட்டோசங்கரின் மரண வாக்குமூலம் | Autoshankarin marana vaakumoolam பகவான் ஓஷோவை சாகடித்த அமெரிக்கா | Bhagavan osha vei Sagaditha america\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த்; கமல்ஹாசன் ட்வீட்\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த்; கமல்ஹாசன் ட்வீட்\nபெண் வன்கொடுமை சட்டத்தில் சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nபெண் வன்கொடுமை சட்டத்தில் சேலம் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nகர்��ாடக மாநில அரசுத்துறை செயலாளரின் காரைத் திருடிய வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது\nகர்நாடக மாநில அரசுத்துறை செயலாளரின் காரைத் திருடிய வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது\n2,500 மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்ய சிபிசிஐடி பரிந்துரை\n2,500 மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்ய சிபிசிஐடி பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-26T17:39:16Z", "digest": "sha1:KWBNC4GB5Q7F34IAMIM2APR2NYPOWQ7I", "length": 6185, "nlines": 102, "source_domain": "manidam.wordpress.com", "title": "பாத்திரம் | மனிதம்", "raw_content": "\nபாத்திரம் கழுவ Vim Bar\nதுணி துவைக்க Surf excel\nவாய் கொப்பளிக்க Colgate Plax\nஇயற்கை நாசினிகளாம் மஞ்சள்,வேம்பு,சாணம்,சாம்பல்,எலுமிச்சை – யை கொன்றன\nஇந்த கிருமிநாசினி எனும் வியாபாரக்கிருமி.\nஇன்றைய கிருமிகளைக் கொல்ல பல நாசினிகள்,\nஇந்த வியாபாரக்கிருமியைக் கொல்ல ஏது நாசினி\nPosted by பழனிவேல் மேல் 09/06/2015 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: Aquaguard, இயற்கை, இயற்கை நாசினி, எலுமிச்சை, கக்கூஸ், கண்ணாடி, கழுவ, கிருமி, கிருமிநாசினி, குடிக்க, கை, கொப்பளிக்க, சமயலறை, சாணம், சாம்பல், தண்ணீர், தரை, துடைக்க, துணி, துலக்க, துவைக்க, நாசினி, பல், பாத்திரம், மஞ்சள், வாய், வியாபாரக்கிருமி, வேம்பு, Colgate, Colin, Dettol, Harpic, Lizol, Mr.Muscle, Pepsodent, Surf excel, Vim Bar\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-211/", "date_download": "2020-02-26T16:25:04Z", "digest": "sha1:JDLCNIWBUKO3RDZRS7LNO7NYA4RDTTZ6", "length": 52746, "nlines": 163, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-211 – சொல்வனம்", "raw_content": "\nஎஸ். இராமச்சந்திரன் நவம்பர் 25, 2019\nசிலப்பதிகாரம் ஒரு முழுமையான கட்டுக்கதை என்று சொல்லிவிட இயலாது. சிலப்பதிகாரக் கதைக்கு அடிப்படையான சில நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்தேறி இருக்கவேண்டும். பூம்புகாரைச் சேர்ந்த கண்ணகி என்ற வணிகர் குலப்பெண் ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண் இனத்தின் அடையாளமாக உருவாகி இருக்கிறாள். கற்பின் அடையாளமாகவும், பத்தினித் தன்மையின் அடையாளமாகவும் அவளை முன்னிறுத்துகிற காவியமே சிலப்பதிகாரம் ஆகும்.\nநம்பி கிருஷ்ணன்பாரிஸ் ரெவ்யூ பேட்டிகள்ஹெரால்ட் ப்ளூம்\nவிமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்\nநம்பி நவம்பர் 25, 2019\nஇலக்கியத் துறை எனும் போர்வையில் “அரசியல் பொருத்தப்பாட்டையே” முன்மொழிந்து கொண்டிருப்பவை எல்லாம் காலாவதியாகி புறந்தள்ளப்படும் என்றே தோன்றுகிறது. இவையெல்லாமே சிற்றலைகள்தான். மிஞ்சிப் போனால் ஐந்து வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். இலக்கியத் துறையில் காலடி வைத்த நாளிலிருந்து பல நவீனப் பகட்டுகள் தோன்றி மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாற்பது வருடங்களுக்குப் பிறகு தற்காலிகமான மேம்போக்குச் சிற்றலையை ஆழ்ந்த நீரோட்டத்திடமிருந்தும், அசலான மாற்றத்திடமிருந்தும் இனம் பிரிக்க முடிகிறது.\nஅமர்நாத் நவம்பர் 25, 2019\n“என் பணத்தைத் தொடாதே என்று தடை போடுவது ரொமான்டிக் காதலைக் கொன்றுவிடும், ஒப்புக்கொள்கிறேன். கல்யாண தினத்தில் இருந்து அது முடிகிறவரை – எந்தத் திருமணமும் முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும் – இருவரும் குடும்பப் பொறுப்புகளைப்போல வருமானத்தையும் பகிர்ந்துகொள்வதும் நியாயம். ஆனால், அதற்கு முன்பும், பின்னாலும் வரும் செலவுகள் அவர் அவர் பொறுப்பு. இதை எழுத்தில் பதிப்பது எப்படி தவறாகும்\nஜானதன் ப்ளூம்மைத்ரேயன்யூதரின் கதைகள்யூரோப்பிய இனவெறுப்பு\nஜானதன் ப்ளூம் நவம்பர் 25, 2019\n“நுரையீரல்களைப் பார்,” அப்பா சொன்னார். “ஆரோக்கியமான நுரையீரல்கள் நெகிழக் கூடியவை. நாம் மூச்சை இழுக்கும்போது, அவை விரியும், விடும்போது சுருங்கும். சில நோய்கள் தாக்கினால் அவை இந்த நெகிழும் குணத்தை இழந்து விடுகின்றன. அவை அளவுக்கு அதிகமாக உப்பும். இங்கே இதயம் எத்தனை குறுகித் தெரிகிறது பார். தட்டையாக, கீழே போய்விட்ட உதர விதானத் திரையைப் பார்க்கலாம். இங்கே நுரையீரல்கள் ரொம்பப் பெரிசாகவும், ரொம்பக் கருப்பாகவும் இருக்கின்றன. நான் சொன்னேனில்லையா, காற்று இங்கே சிறைப்பட்டிருக்கிறதென்று. இங்கே ரத்தத்தில் போதுமான அளவு பிராண வாயு இல்லை. இந்த நபருக்குக் காற்றடைப்பு நோய் இருக்கிறது.”\nஇரா. மதிபாலாகாலத்தின் கடைசிச் சொட்டு\nகாலத்தின் கடைசிச் சொட்டு & அப்பாவின் முகம்\nஇரா. மதிபாலா நவம்பர் 25, 2019\nகமல தேவி நவம்பர் 25, 2019\nஅக்காவுக்குக் கல்யாணமான பின் குடும்பமே பெருமாள் மலை ஏறினார்கள். அம்மா மூச்சு வாங்க நல்லதங்காள் கதையைச் சொன்னாள். “புறப்பட்ட எடத்துக்கும், சேந்த எடத்துக்கும் அலையறத்துக்கு இப்படி மூச்சப் பிடிக்கனும். விட்றப்பிடாது குட்டிகளா. . பொம்பளப் பிள்ளைக்குதான் அத்தன தெம்புண்டு,” என்று பேசியபடி ஆயிரத்து ஐநூறு சொச்சம் படிகளை ஏறுவது தெரியாமல் ஏற்றிவிட்டாள்.\nலோகேஷ் ரகுராமன் நவம்பர் 25, 2019\n“கங்கேச யமுனே சைவா கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு” என்று சொல்லி எங்கு நீராடினாலும் இந்த அனைத்து நதிகளிலும் நீராடுவதற்கு சமானம். அப்பா வழி தாத்தா ஒவ்வொரு நாள் குளியலிலும் இதனைச் சொல்வார். இந்த ஏழு நதிகளும் கிளைத்து பரந்து ஊடுருவி வேர் விட்ட மண் இந்த இந்திய நிலம்.\nபிரபு மயிலாடுதுறை நவம்பர் 25, 2019\nராத்திரி ரயிலுக்கு நேரம் இருக்குன்னா பக்கத்தில் இருக்கற குன்று மேல ஒரு சின்ன பீடம் இருக்கு. நூறு வருஷத்துக்கும் மேல அதில ஒரு விளக்கு எரிஞ்சுகிட்டிருக்கு. ஆடு மாடு மேய்க்கறவா தினமும் மேலே போய் எண்ணெய் விட்டுட்டு வறா. நான் மாசம் ஒரு தடவ போவன்.”\nநூறு வருடமாக எரியும் தீபம். இங்கே வியப்புகளுக்கு குறைவே இருப்பதில்லை\nகு.அழகர்சாமி நவம்பர் 25, 2019\nஒன்று பலவாய், பல ஒன்றாய், உருவருவாய்\nஒன்றில்லா ஒன்றாய், ஓயா இயக்கமாய்\nபதிப்புக் குழு நவம்பர் 25, 2019\nசோஷலிஸ்ட்ஸ் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட சிலவற்றைப் பாதுகாக்க விழைகிறார்கள்.அரசியலும், பண்பாடும் களேபரமாகக் கலந்த இந்த நிலையில் லெனின் காப்பாற்ற விழைந்த அந்த ஜாரிஸ்ட் ரெயில்வே போல(),புத்தகங்களும், சினிமாக்களும், புரட்சிக்கு முன் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே காப்பாற்றப்படவேண்டும்.அரசியல் செய்ய வேண்டிய வேலை வருமானத்தை சரிசமமாக்குவது,மாணவர்களின் கடனை நீக்குதல் போன்றவையாகும்.கலாச்சாரம் என்பது அரசியலிலிருந்து பிரிந்துதான் செயல்படவேண்டும்.\n��ொன்றன்ரோப் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை\nபதிப்புக் குழு நவம்பர் 25, 2019\nரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை தமிழ்மொழி ஆய்வுக்கு இடமளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று மில்லியன் டொலர் பணத்தை சேகரித்து பல்கலைக்கழகத்துக்கு கொடுக்க வேண்டும். இதுவரை தமிழர்களால் $700,000 நிதி சேர்க்கப்பட்டுவிட்டது. இப்பொழுது $2.3 மில்லியன் பணத் தொகையை இரண்டே ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய கடப்பாடு உள்ளது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இ���ழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொ���ுளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவ���ுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ர��� வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஆள்களும் மகிழுந்துகளும் இல்லாமல் வெறிச்சோடிய சீனா\nமாசிலன் ஆதல் | தமிழ் குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்��் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஅவர் வழியே ஒரு தினுசு\nவேகமாகி நின்றாய் காளி – பகுதி 3\nதேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்\nவேணுகோபால் தயாநிதி பிப்ரவரி 24, 2020 1 Comment\nதேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்\nலதா குப்பா பிப்ரவரி 22, 2020 No Comments\nலூஸியா பெர்லின் பிப்ரவரி 24, 2020 No Comments\nபானுமதி.ந பிப்ரவரி 24, 2020 No Comments\nவேகமாகி நின்றாய் காளி – பகுதி 3\nரவி நடராஜன் பிப்ரவரி 24, 2020 No Comments\nஅவர் வழியே ஒரு தினுசு\nஅமர்நாத் பிப்ரவரி 24, 2020 No Comments\nநாஞ்சில் நாடன் பிப்ரவரி 24, 2020 No Comments\nகுமரன் கிருஷ்ணன் பிப்ரவரி 22, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-chennaiyin-fc-vs-north-east-united-fc-match-60-report-018305.html", "date_download": "2020-02-26T17:13:18Z", "digest": "sha1:PQ3MZDAUQTBF56C4XTN2VUSOSOCYUZRE", "length": 21793, "nlines": 414, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை! | ISL 2019-20 : Chennaiyin FC vs North East United FC match 60 report - myKhel Tamil", "raw_content": "\nRMA VS MCI - வரவிருக்கும்\n» ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nசென்னை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் சென்னையின் எஃப்சி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\n6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 60 ஆம் நாள் ஆட்டம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் எஃப்சி அணி இடது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.\nஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு ஒரு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது நழுவிப் போனது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதின.\nபிளே-ஆஃப் போகணும்னா.. இந்த மேட்ச்சில் ஜெயிக்கணும்.. சிக்கலான நிலையில் மும்பை அணி\nபின்னர் கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.\nஇதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி ஆட்டம் தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிரிவெல்லாரோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.\n59 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் வால்ஸ்கிஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் மாற்றம் செய்யப்பட்டது.\nஇதையடுத்து 77 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 88 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் மாற்றம் செய்யப்பட்டது.\nஇரண்டாம் பாதியின் முடிவில் கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் சென்னையின் எஃப்சி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nISL 2019-20 : மாற்றி, மாற்றி கோல் அடித்த அணிகள்.. நார்த் ஈஸ்ட் - சென்னை போட்டி டிரா\nISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nISL 2019-20 : பிளே-ஆஃப் வாய்ப்பு யாருக்கு மும்பை சிட்டி - சென்னை அணிகள் பரபர மோதல்\nISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nISL 2019-20 : கடும் சவால்.. ஏடிகே அணியுடன் மோதும் சென்னையின் எஃப்சி\nISL 2019-20 : விடாப்பிடியாக மோதிய பெங்களூரு - சென்னை அணிகள்.. கோல் அடிக்காமல் டிராவான போட்டி\nISL 2019-20 : பிளே-ஆஃப் போகுமா சென்னையின் எஃப்சி வலுவான பெங்களூரு அணியுடன் மோதல்\nசரமாரியாக கோல் அடித்த சென்னை.. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை துவம்சம் செய்து அபார வெற்றி\nகேரளா பிளாஸ்டர்ஸ்-ஐ சந்திக்கும் சென்னை.. டாப் 4க்கான போட்டி.. பரபர மோதல்\nISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nசொந்த மண்ணில் ஜாம்ஷட்பூரை எதிர்கொள்ளும் சென்னை.. தகுதி சுற்றுக்கு திகுதிகு போட்டி\nISL 2019-20 : வலுவான நார்த் ஈஸ்ட்டை வீழ்த்த திட்டம் போடும் சென்னை அணி.. பரபர மோதலுக்கு தயார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\n2 hrs ago லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி\n3 hrs ago என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\n3 hrs ago இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nNews டெல்லி வன்முறை.. பிரெஸ்மீட்டில் எந்த கேள்விக்கும் பதில் அளித்காத டெல்லி போலீஸ்.. இதுதான் பதில்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\n2023 Wold Cup - தோனி விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் கருத்து\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/actor-kollam-thulasi-will-be-arrest-119011200014_1.html", "date_download": "2020-02-26T15:19:31Z", "digest": "sha1:T4Q432AAS5HVDD4YMA6R4SXKIKN3HFH5", "length": 12163, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "கைது செய்யப்படுவாரா நடிகர் கொல்லம் துளசி ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 26 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகைது செய்யப்படுவாரா நடிகர் கொல்லம் துளசி \nசபரிமலை பெண்கள் வழிபாடு நடத்த சென்றால் அவர்களை இரண்டு துண்டாக வெட்டுவேன் என பேசிய விவாகாரத்தில் நடிகர் கொல்லம் துளசி எந்த நேரமும் கைதாகலாம் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதனால் பல பெண்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்து வருகிறார்கள் ஆனால் அவர்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் மறித்து போராட்டங்கள் நடக்கின்றன.\nஇந்நிலையில் பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி ஒரு கூட்டத்தில் பேசும்போது, சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனம் செய்தால் அவர்களை இரண்டு துண்டாக வெட்டுவேன். அதில் ஒரு பாதியை டெல்லிக்கும் ,இன்னொரு பாதியை கேரள முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பேன் என்றார்.\nஇது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கொல்லம் துளசி மீது ஜனநாயக வாலிபர் சங்கம் , காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து கொல்லம் நீதிமன்றத்தில் கொல்லம் துளசி முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் பின்னர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனால் கொல்லம் துளசி எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசபரிமலை மசூதியில் நுழைய முயன்ற 3 பெண்கள் கைது\nசபரிமலையை அடுத்து அகஸ்தியர்கூட மலை.. – டிரக்கிங் செல்ல வனத்துறை அனுமதி \nபழிதீர்க்கும் படலத்தில் கேரள மக்கள்: எம்.எல்.ஏ வீட்டில் வெடிகுண்டு வீச்சு\nசபரிமலைக்குள் நுழைந்தது பெண் மாவோயிஸ்ட்டுகளா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vettri-theatre-box-office-collection-of-nerkondapaarvai/", "date_download": "2020-02-26T16:12:21Z", "digest": "sha1:IAURRTTN3CA74XFCGZT3HAA2ABKHQRD4", "length": 4995, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஸ்வாசம் - நேர��கொண்ட பார்வை இரண்டின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை ஒப்பிட்டு ஸ்டேட்டஸ் தட்டிய வெற்றி தியேட்டர் உரிமையாளர் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஸ்வாசம் – நேர்கொண்ட பார்வை இரண்டின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை ஒப்பிட்டு ஸ்டேட்டஸ் தட்டிய வெற்றி தியேட்டர் உரிமையாளர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஸ்வாசம் – நேர்கொண்ட பார்வை இரண்டின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை ஒப்பிட்டு ஸ்டேட்டஸ் தட்டிய வெற்றி தியேட்டர் உரிமையாளர்\nஇம்முறை அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம் தான். பொங்கல் தினத்தன்று வெளியாகி மாஸ் ஹிட் ஆனது பக்க கமெர்ஷியல் படமான விஸ்வாசம். அடுத்ததாக ஆக்ஷன், கமெர்ஷியல் என செல்லாமல், மிக குறைந்த நாட்களில், சின்ன பட்ஜெட்டில் அஜித் நடிக்க சம்மதித்தார். அதுவும் இன்றைய நவநாகரிக உலகிற்கு தேவையான மெசஜை சொல்லும் கோர்ட் – ட்ராமா படம். அஜித் தவிர்த்து வேறு யார் நடித்திருந்தாலும், ஏ சென்டர் ரசிகர்களுக்கான படமாக மாறியிருக்கும். அதே சமயம் இயக்குனர் வினோத் அஜித் என்ற மனிதரின் பெர்சனாலிட்டியை, பரத் சுப்ரமணியனாக மாற்றியது, அழுத்தமான வசனங்கள் என கலக்கிவிட்டார். மறுபுறம் யுவனின் இசை, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு என அனைத்துமே பிளஸ் தான்.\nஇந்நிலையில் க்ரோம்பேட் வெற்றி திரையரங்க உரிமையாளர், அஜித்தின் இந்த இரண்டு படத்தின் வசூலையும் ஒப்பிட்டுளார். மேலும் விஸ்வாசம் குவித்த வசூலில் பதிவு அளவு நான்கு நாட்களில் நேர்கொண்ட பார்வை பெற்றுவிட்டது என்பதனை சொல்லியுள்ளார்.\nRelated Topics:ajith, அஜித், இன்றைய சினிமா செய்திகள், சினிமா கிசுகிசு, தமிழ் சினிமா, தமிழ் படங்கள், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jan/03/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3069879.html", "date_download": "2020-02-26T16:53:09Z", "digest": "sha1:ZYV7HRLHQM5A4FIALJWFH4465NCJREP2", "length": 15631, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சபரிமலையில் 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் சுவாமி தரிசனம்: மாநிலம் முழுவதும் பாஜக ���ோராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nசபரிமலையில் 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் சுவாமி தரிசனம்: மாநிலம் முழுவதும் பாஜக போராட்டம்\nBy DIN | Published on : 03rd January 2019 01:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசபரிமலையில் 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததை அடுத்து, கோயில் நடையை அடைத்து, புனிதச் சடங்குகளை மேற்கொள்ளத் தயாராகும் மேல்சாந்திகள்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில், முதல்முறையாக 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பாஜகவினரும், அக்கட்சியின் இளைஞரணியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள்பட்ட பெண்களும் சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதன்பிறகு, அந்த வயதுக்குள்பட்ட பெண்கள் இருவர் முதல்முறையாக சுவாமியை வழிபட்டுள்ளனர்.\nசபரிமலையில் 2 பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததை அடுத்து, கோயில் நடை அடைக்கப்பட்டது.\nபின்னர், சந்நிதானத்தை புனிதப்படுத்துவதற்கான சடங்குகளை ஐயப்பன் கோயில் தலைமை தந்திரி மேற்கொண்டார்.\nமுன்னதாக, புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.\n3.38 மணியளவில் 2 பெண்களும் நுழைந்து தரிசனம் செய்தனர். இதையடுத்து, காலை 10.30 மணிக்கு கோயில் நடையை அடைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. வழக்கமாக மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். நடை அடைக்கப்பட்ட பிறகு, சன்னிதான வளாகத்திலிருந்து பக்தர்கள் அனைவரும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.\nபின்னர், சந்நிதான வளாகத்தை புனிதப்படுத்துவதற்கான சடங்குகள் நடைபெற்றன. பிற்பகலில் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் 2 பேர் சுவாமி தரிசனம் செய்த தகவல் வேகமாகப் பரவியதை அடுத்து, சபரிமலையில் பதற்றமான சூழல் உருவானது.\nபெண்கள் சுவாமி தரிசனம் செய்ய போலீஸார் உதவியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அரசின் உத்தரவின் பேரிலேயே இது நடைபெற்றுள்ளது என்று குற்றம்சாட்டியும் பாஜகவினர��� மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாங்கிரஸ், பாஜக கடும் தாக்கு: இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nகாங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:\nஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை முதல்வர் பினராயி விஜயன் புண்படுத்திவிட்டார். அவரின் உத்தரவுபேரில் போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் இருவரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது, பினராயி விஜயனிடம் இருக்கும் பிடிவாத குணத்தை வெளிப்படுத்தியுள்ளது. சந்நிதானம் நடை அடைக்கப்பட்டதும், புனிதச் சடங்குகள் செய்யப்பட்டதும் 100 சதவீதம் சரி. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிராக போராடும் என்று அவர் கூறினார்.\nகேரள பாஜக தலைவர் தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், பக்தர்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுவிட்டன. ஐயப்பனின் கோபத்துக்கு மாநில அரசும், முதல்வர் பினராயி விஜயனும் ஆளாவார்கள் என்றார்.\nபினராயி விஜயன் விளக்கம்: சுவாமி தரிசனம் செய்த பெண்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், முன்பெல்லாம், சில தடைகள் இருந்ததால் சபரிமலையில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் இருந்தனர். தற்போது, எந்தப் பிரச்னையும் இல்லாததால் சபரிமலைக்கு அவர்கள் சென்று திரும்பினர். அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்தனர் என்றார்.\nயார் அந்த 2 பெண்கள்: சுவாமி தரிசனம் செய்த 2 பெண்கள் அடையாளம் தெரியவந்துள்ளது. கேரளத்தைச் சேர்ந்த கனகதுர்கா (42), பிந்து (44) ஆகிய இருவரும் கருப்பு உடை அணிந்து தலையை மறைத்துக் கொண்டு வந்து சுவாமி தரிசனம் செய்ததாகக் கூறப்படுகிறது.\nஇவர்களின் இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nகல்லூரியில் விரிவுரையாளராக பிந்து பணிபுரிந்து வருகிறார். இவர், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சியை சேர்ந்தவர்.\nகனகதுர்கா, கேரள பொது விநியோகத் துறையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 24-ஆம் தேதியே இருவரும் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய முயற்சி செய்து முடியாமல் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, 2 பெண்கள் ஐயப்ப��ை தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்த சபரிமலை பாரம்பரிய பாதுகாப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-02-26T18:00:54Z", "digest": "sha1:XVUYC7LWNUDU63EV7AXDUKG5KRV3IHCW", "length": 8634, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சண்டாளிகை", "raw_content": "\nபுறப்பாடு II – 8, சண்டாளிகை\nதேவர்களும் அசுரர்களும் பாலாழியைக் கடைந்து அமுதத்தை எடுத்தபோது அதை கலசத்தில் வாங்கி சொர்க்கத்துக்குக் கொண்டுசென்றார் கருடன். அதிலிருந்து நான்குசொட்டுகள் மண்ணில் உதிர்ந்தன. அவை முறையே .நாசிக், உஜ்ஜயினி, பிரயாகை மற்றும் ஹரித்வாரில் விழுந்தன. ஹரித்வாரில்தான் முதல் சொட்டு விழுந்தது என்று என்னிடம் சண்டாளிகா தேவி சொன்னாள். ‘ஆகவே இதுதான் பூமியில் உள்ள புனிதத் தலங்களிலேயே புனிதமானது. ஹரியிடம் செல்வதற்கான வாசலே இதுதான்’ வேடத்தை முழுமை செய்துகொண்டிருந்தாள். முகத்தில் இளநீலநிறத்தை ஒரு தூரிகையால் தேய்த்தாள். கண்களின் விளிம்புகளில் ரத்தநிறம். …\nTags: சண்டாளிகை, சப்தபதி, பாலாழி, புறப்பாடு II, ஹரித்வார்\nநம்மாழ்வார் - ஒரு மறுப்பு\nவெள்ளையானை - அதிகாரமும் அடிமைகளும்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-5\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகை��ள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/1.html", "date_download": "2020-02-26T17:08:30Z", "digest": "sha1:SZ6XPJDPHX6NFOBJ4KQ5V7AMYC7GMRW3", "length": 9553, "nlines": 238, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பிளஸ் 1 மாணவர் தகவல் பதிவு தேர்வுத்துறை உத்தரவு", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்பிளஸ் 1 மாணவர் தகவல் பதிவு தேர்வுத்துறை உத்தரவு\nபிளஸ் 1 மாணவர் தகவல் பதிவு தேர்வுத்துறை உத்தரவு\nதி. இராணிமுத்து இரட்டணை Sunday, November 17, 2019\nஇதுகுறித்து அனைத்து மேல்நிலை பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது ��ேர்வுக்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1 படிக்கும் அனைத்து மாணவர்களின் விபரங்களையும் பள்ளி கல்வியின் நிர்வாக மேலாண் தளமான 'எமிஸ்' தளத்திலும் தேர்வு துறையின் இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்.\nமாணவர்களின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமின்றி பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், ஜாதி ரீதியான வகைப்பாடு, மதம், மாற்று திறனாளி வகை, பெற்றோர் போன் எண், பாட தொகுப்பு, பயிற்று மொழி, மாணவரின் வீட்டு முகவரி போன்றவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.பள்ளியில் மாற்று சான்றிதழ் பெறாமல் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவரின் பெயரும் கட்டாயம் இடம் பெற வேண்டும். மேலும் மாணவரின் சமீபத்திய மார்பளவு புகைப்படமும் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த விபரங்களை நவ.,26ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nமாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..\nஉணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் உறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/5_14.html", "date_download": "2020-02-26T15:45:56Z", "digest": "sha1:TDKYWXNKJYME6VYFEMQPAD4YSULDWXEC", "length": 9203, "nlines": 243, "source_domain": "www.thamizhkadal.com", "title": "5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்.", "raw_content": "\nHome1-55-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அன���த்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்.\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்.\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, February 14, 2020\n5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள். இதனை சேமித்து வைத்துக்கொள்ளவும். இதன்பிறகு தயாரிக்கும் அனைத்து கற்றல் துணைக்கருவிகளும் இதில் தானாக வந்துவிடும். இதற்கு முன் தயாரித்த அனைத்தும் இதில் இருக்கும். எந்த துணைக்கருவி வேண்டுமோ அதை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனை ஓபன் செய்ய Play store ல் google document or wps office applicationஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும். விரைவில் பிறவகுப்பு கற்பித்தல் கருவிகளின் தொகுப்பு பதிவிடப்படும். தேடும் நேரம் குறையும். தேவைப்படும் நேரத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nஅடுத்து தயாரித்து பதிவிடும் கற்றல் கருவிகள் தானாக இதில் வந்துவிடும்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் இரண்டு நாள் Post NAS பயிற்சி\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nமாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..\nஉணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் உறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/20/108375.html", "date_download": "2020-02-26T17:36:16Z", "digest": "sha1:Y4ADSETK7X4ZYSZ7SBCPKZEJUYHSSPJF", "length": 21651, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்", "raw_content": "\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறையில் பலி 23-ஆக உயர்வு - கார்கள் எரிப்பு - பொது சொத்துக்கள் சேதம்: கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு - துணை நிலை ராணுவம் குவிப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nமானிய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக சட்டசபை மீண்டும் மார்ச் 9-ம் தேதி கூடுகிறது\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்\nசனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019 தமிழகம்\nமதுரை : தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் சட்டசபை தொகுதிகளுக்கு மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த தேர்தலையொட்டி வரும் 22-ம் அதாவது நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தொடங்குகிறது.\nபாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 18-ம் தேதியன்று வேலூர் தொகுதி நீங்கலாக 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் 2-ம் கட்டமாக தேர்தல் நடந்தது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சராசரியாக 71.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 18 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சராசரியாக 75.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.\nகாலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் சில கட்சிகள் அந்த 4 தொகுதிகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.\nஇதையடுத்து இந்த 4 தொகுதிகளிலும் வரும் 22-ம் தேதி அதாவது நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. 29-ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 30-ம் தேதி நடக்கிறது. அதை தொடர்ந்து மே மாதம் 2-ம் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.\nஇந்த 4 தொகுதிக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டனர். அ.தி.மு.க.வில் 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான விருப்பமனு அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று பெறப்படுகிறது. இந்த 4 தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களம் இறங்குகின்றன. அதன் பிறகு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கும்.\nமே 23-ம் தேதி முடிவுகள்...\nமே மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அன்றைய தினம் இந்த 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1) மனுத்தாக்கல் ஆரம்பம் - ஏப்ரல் 22-ம் தேதி.\n2) மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் - ஏப்ரல் 29-ம் தேதி.\n3) மனுக்கள் மீது பரிசீலனை - ஏப்ரல் 30-ம் தேதி.\n4) திரும்ப பெற கடைசி நாள் - மே 2-ம் தேதி.\n5) இறுதி வேட்பாளர் பட்டியல் - மே 2-ம் தேதி.\n4) தேர்தல் முடிவு அறிவிப்பு - மே 23-ம் தேதி.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லி வன்முறையில் பலி 23-ஆக உயர்வு - கார்கள் எரிப்பு - பொது சொத்துக்கள் சேதம்: கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு - துணை நிலை ராணுவம் குவிப்பு\nஎல்லை தாண்டி தாக்குதல் நடத்த பாதுகாப்பு படைகள் தயங்குவதில்லை: ராஜ்நாத் சிங்\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: குட��ம்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nடெல்லி வன்முறை சம்பவம்: மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு\nஎந்த சிகிச்சையுமின்றி கொரோனாவில் இருந்து உயிர்தப்பிய பச்சிளம் குழந்தை\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது\nமெக்சிகோ ஓபன் டென்னிஸ் : நடால் முதல் சுற்றில் வெற்றி\nபெண்கள் டி - 20 உலக கோப்பையில் : தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 98 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகொரோனா வைரஸ் எதிரொலி - டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு \nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஎகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முபாரக் உடல்நலக்குறைவால் மரணம்\nகெய்ரோ : எகிப்து நாட்டில் 1981- ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்த ஹோன்சி முபாரக் உடல்நலக் ...\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது\nபிரிட்டன் : கிரெட்டா துன்பர்க் மற்றும் மலாலா இருவரும் பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்து எடுத்துக் ...\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் ���றிவிப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி ...\nநியூசிலாந்து எதிரான தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அறிவுரை\nவெலிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ...\nசென்னை சேப்பாக்கத்தில் வரும் 2 - ம் தேதி பயிற்சியை தொடங்கும் மகேந்திர சிங் டோனி\nசென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி வருகிற 2- ந்தேதி ...\nவியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020\n1கட்டுக்குள் வருகிறது கொரோனா வைரஸ் : சீனாவில் 29,745 நோயாளிகள் குணமடைந்து...\n2ராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\n3எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முபாரக் உடல்நலக்குறைவால் மரணம்\n4சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/44291/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-26T17:05:19Z", "digest": "sha1:B72ZPUD7UKTWOH5GSHDLPYNI45FD2YUO", "length": 8646, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு | தினகரன்", "raw_content": "\nHome அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஅமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் (Alaina Teplitz) இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.\nஅமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ (Martin Kelly), அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி (Anthony Renzulli) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இருதரப்பினரும் இதன்போது சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.\nஇதனிடையே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா (Sugiyama Akira) இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து ச���மூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.\nஇலங்கைக்கான ஜப்பான் தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் டொஷிஹிரோ கிதமுரா (Toshihiro Kithamura), பிரதி செயலாளர் தகேஷி ஒஷகி (Takeshi Ozaki) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 26.02.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nபுது டில்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம்\nஉச்ச நீதிமன்றம் அதிருப்திதலைநகர் புது டில்லியில் வன்முறை இந்த அளவுக்குப்...\nஉதயங்க வீரதுங்கவுக்கு மீண்டும் வி.மறியல்\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு, எதிர்வரும்...\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை\nநீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு...\nதேசிய பூங்காக்களில் இயற்கை விளக்கப் பயிற்சிகளை தொடர சுற்றுலா அதிகார சபை முடிவு\nபயணிகளுக்கு வனவிலங்குகள் தொடர்பான சிறந்த அனுபவத்தை வழங்குவதே...\nகொரோனா; தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தயார் நிலையில்\nகொரோனா வைரஸ் தென்கொரியாவில் பரவி வரும் நிலையில் அந்நாட்டில் வசிக்கும்...\nதனியாரிடமிருந்து 128 MW மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம்\nதற்போது நாட்டில் வரட்சியான காலநிலை நிலவி வருவதன் காரணமாக மின் விநியோகத்தை...\nஅதிபர், ஆசிரியர் போராட்டம்; பெலவத்தையில் வாகன நெரிசல்\nஅதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்கப் போராட்டம்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2020-02-26T16:55:01Z", "digest": "sha1:V4KCK7NHADBYRNN2E4UYMXWV5IL43J24", "length": 8375, "nlines": 205, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "கண் திருஷ்டியால் கஷ்டங்கள் தொடர்கிறதா?... இதோ சில டிப்ஸ் - என் புத்தகம்", "raw_content": "\nகண் திருஷ்டியால் கஷ்டங்கள் தொடர்கிறதா\nகண் திருஷ்டியால் கஷ்டங்கள் தொடர்கிறதா... இதோ சில டிப்ஸ்\nஆரத்தி விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத...\nவிசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை ��ருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.\nவிசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.\nவீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்ப கண்ணாடி, மீன் தொட்டி,கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.\nவாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.\nவியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.\nவளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.\n பிரஸ் மீது சிம்பு கடுப்பு\nஇந்தியா குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சிப் பு...\nகண் திருஷ்டியால் கஷ்டங்கள் தொடர்கிறதா... இதோ சில ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hdmagazine.co.uk/ta/varikostop-review", "date_download": "2020-02-26T16:00:16Z", "digest": "sha1:SDZH6H4L7WDC2AZW6BBL77MUOQVHFT4K", "length": 28128, "nlines": 130, "source_domain": "hdmagazine.co.uk", "title": "Varikostop ஆய்வு → எல்லாம் பொய்? சோதனை உண்மையை காட்டுகிறது!", "raw_content": "\nVarikostop சோதனைகள்: இதுவரை பரந்த சுருள் சிரை நாளங்களில் குறைக்க எந்த திருப்திகரமான மருந்து இருக்கிறது\nVarikostop சமீபத்தில் சுருள் சிரை நரம்பு Varikostop சரியான உள் Varikostop நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்வமற்ற பயனர்களின் எண்ணற்ற நேர்மறையா�� சோதனை அறிக்கைகள், இந்த தயாரிப்புகளின் சீரான அதிகரித்து வரும் புகழை விளக்குகின்றன. இணையத்தில் பல சாதகமான சான்றுகள் உள்ளன, எனவே ஒருவேளை அது Varikostop சுருள் சிரை நாளங்களில் Varikostop மிகவும் Varikostop என்று முடிவுக்கு வழிவகுக்கிறது. எனவே நீங்கள் குருட்டுத்தனமாக நம்பவேண்டியதில்லை, எங்கள் ஆய்வு மறுபரிசீலனை நிகழ்வுகள், டோஸ் மற்றும் பயன்பாடு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதை விளக்குகிறது.\nVarikostop -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Varikostop -ஐ முயற்சிக்கவும்\nஅதன் இயற்கையான பொருட்கள், Varikostop நடவடிக்கை நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள் Varikostop. இந்த தயாரிப்பு எல்லா இடங்களிலும் அரிதாக இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் அதன் நல்ல செலவு செயல்திறன் விகிதத்திற்காக அறியப்படுகிறது. அனைத்து பிறகு, சப்ளையர் முற்றிலும் மரியாதைக்குரியது. மருத்துவ ஏற்பாடு இல்லாமல் வாங்குதல் சாத்தியம் மற்றும் ஒரு SSL மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு வழியாக மேற்கொள்ள முடியும்.\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nஎண்ணற்ற காரணங்களை Varikostop பயன்பாடு பேச:\nVarikostop ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்து மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் பிரச்சனையை கேலிசெய்வது மற்றும் நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாத மருந்து மற்றும் மருந்தாளர் ஆகியவற்றைத் தவிர்ப்பது\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் Varikostop உதவி கருவிகள் அடிக்கடி ஒரு மருந்து மட்டுமே கிடைக்கும் - Varikostop இணையத்தில் வசதியாக மற்றும் மலிவாக வாங்க முடியும்\nதனியார் இணைய வரிசைமுறை காரணமாக, யாரும் உங்கள் நிலைப்பாட்டை கவனிக்க மாட்டார்கள்\nVarikostop விளைவு நிலைமைகள் அந்தந்த பொருட்களின் குறிப்பிட்ட தொடர்பு காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Varikostop சுருள் சிரை நாளங்களில் பயனுள்ள சிகிச்சை மிகவும் பயனுள்ள தயாரிப்புகள் ஒன்று ஏன் காரணங்கள் ஒன்று அது உடலில் தன்னை வளர்ந்த செயல்முறைகள் மீது பிரத்தியேகமாக நம்பியிருக்கிறது என்று. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சுகாதார மற்றும் அழகுக்கான அனைத்து தேவையான செயல்முறைகளும் ஏதேனும் சந்தர்ப்பத்தில் கிடைக்கின்றன என்பதோடு வெறுமனே தொடங்கப்பட வேண்டும் என்பதற்கும் வழிவகுத்தது. உற்ப���்தியாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, மேலும் விளைவுகள் பாரியளவில் காட்டப்படுகின்றன: இவை Varikostop உடன் சாத்தியமான நிரூபிக்கப்பட்ட விளைவுகளாகும். இருப்பினும், அந்த கண்டுபிடிப்புகள் கணிசமாக வலுவானதாகவோ அல்லது பலவீனமாகவோ, எதிர்பார்த்தபடி, நபர் ஒருவருக்கு இருக்கலாம் என தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே நிச்சயம் வரும்\nVarikostop உங்களை மகிழ்ச்சியாக Varikostop\nVarikostop யாருக்கு பொருத்தமற்றது Varikostop ஆராய்வதன் மூலம் இதை தெளிவுபடுத்த முடியும். Varikostop நிச்சயமாக எடை Varikostop ஆசை அனைவருக்கும் Varikostop. இது நிச்சயம். நீங்கள் வசதியாக மட்டுமே Varikostop எடுத்து அனைத்து அறிகுறிகள் உடனடியாக தீர்க்கப்பட முடியும் என்று நினைத்து ஒருபோதும். பொறுமையாக இருங்கள். இதன் விளைவாக, இது விட வலுவானது Ecoslim . இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தாமதமின்றி எந்தவொருவரும் உடல்நலத்தையும் அழகுகளையும் உணரவில்லை. இது அதிக பொறுமையை எடுக்கும். நிச்சயமாக, Varikostop வழி இங்கே Varikostop முடியும். நிச்சயமாக, நீங்கள் இதை தவிர்க்க முடியாது. நீங்கள் இறுதியாக உடல் நலத்திற்காகவும் அழகுக்காகவும் தேடுகிறீர்களானால், நீங்கள் தயாரிப்பு வாங்க வேண்டியதில்லை, அதைப் பயன்படுத்துவதில் நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். குறுகிய கால முடிவுகளை நீங்கள் சரியாக நிரூபிக்கும். நீங்கள் 18 செய்ய வேண்டும் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநீங்கள் தற்போது தயாரிப்புடன் இணைந்த சூழ்நிலையை ஏற்க வேண்டுமா\nதற்போதைய வழக்கு Varikostop மனித உயிரியல் உயிரியல் வழிமுறைகளை Varikostop ஒரு சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பு என்று ஒரு பொது புரிதல் உருவாக்க இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தயாரிப்பு மற்றும் நம் மனித உயிரினங்களுக்கிடையில் ஒத்துழைப்பு உள்ளது, இது பெரும்பாலும் சூழ்நிலைகளை தவிர்த்து விடுகிறது. ஆரம்ப பயன்பாடு சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக உணரக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா அது மகிழ்ச்சியாக இருப்பதற்கு சிறிது காலம் எடுத்துக்கொள்கிறதா அது மகிழ்ச்சியாக இருப்பதற்கு சிறிது காலம் எடுத்துக்கொள்கிறதா முற்றிலும் உடல் தர்க்கரீதியாக ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது, மேலும் இந்த வழக்கில் ஒரு குறுகிய கால விரிவாக்க அல்லது அசாதாரண உணர்வு - இது வழக்கமாக சில நேரம் கழ��த்து கீழே வைக்கிறது. பக்க விளைவுகள் தற்போது நுகர்வோரால் பகிரப்படவில்லை ...\nஎந்த வகையான தேவையான பொருட்கள் உள்ளன Varikostop குறிப்பாக சுவாரசியமான\nVarikostop நன்றாக யோசித்து முக்கியமாக பின்வரும் முக்கிய பொருட்கள் அடிப்படையில்: இந்த உணவுப்பொருட்களில் துல்லியமாக சேர்க்கப்பட்ட பல்வேறு பொருட்களிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருந்தால், அத்தகைய கூறுகளின் அளவின் துல்லியமான அளவு ஒரு மிக முக்கியமான பாத்திரத்தை தொடர்ந்து கொண்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, Varikostop உள்ள நுகர்வோருக்கு நிச்சயமாக அளவு பற்றி கவலைப்பட தேவையில்லை - மிகவும் மாறாக: இந்த மற்றும் அந்த பொருட்கள் மிகவும் அதிகமாக ஆராய்ச்சி கவனம்.\nஎல்லா சூழ்நிலைகளிலும் Varikostop ஐப் பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழி நிறுவனத்தால் வழங்கப்பட்ட தகவலைக் காண வேண்டும். முற்றிலும் கவலையற்ற தங்கியிருங்கள், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, Varikostop உங்கள் சொந்த அழைப்பின்போது, நீங்கள் வேலை செய்யும்போது அல்லது வீட்டிலிருக்கும் போது, நீங்கள் தயார்ப்படுத்துவதில் எந்த சிரமத்தையும் அனுபவிக்க மாட்டீர்கள் என்பது தெளிவு. நீங்கள் அதை Goji Cream ஒப்பிட்டு பார்த்தால், அது ஈர்க்கக்கூடியது. முகவரியின் பயன்பாடு எவ்வளவு எளிதானது, திருப்திகரமான பயனர் கருத்துகளைப் படிக்க முடியும். நிறுவனத்தின் தொகுப்பு மற்றும் உண்மையான கடையில் (இந்த உரையில் இணைப்பு) நீங்கள் சரியான அளவு மற்றும் வேறு என்ன முக்கியம் பற்றி, அனைத்து விஷயங்களை படிக்க வாய்ப்பு உள்ளது ...\nVarikostop க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nVarikostop நீங்கள் சுருள் சிரை நாளங்களில் நீக்க முடியும். பல தெளிவான ஆவணங்கள் மற்றும் சோதனை அறிக்கைகள் எனது கருத்தில் ஏற்கனவே காட்டப்பட்டுள்ளன. எந்த அளவு மற்றும் விரைவிலேயே முன்னேற்றம் ஏற்படும் இது கணிக்க மிகவும் கடினமாக உள்ளது மற்றும் நபர் நபர் வேறுபடுகிறது. எத்தனை நாட்கள் அதை எடுக்கும் இது கணிக்க மிகவும் கடினமாக உள்ளது மற்றும் நபர் நபர் வேறுபடுகிறது. எத்தனை நாட்கள் அதை எடுக்கும் அதை முயற்சி செய்து பாருங்கள் அதை முயற்சி செய்து பாருங்கள் நீங்கள் ஒருவேளை நுகர்வோருக்கு சொந்தமானவர்கள், இதில் Varikostop நேரடியாக செயல்படுகிறது. சிலர் உடனடியாக முன்னேற்றம் குறித்து கவனிக்கலாம். மறுபுறம், மேம்��ாடுகளை கவனிக்க சில நேரம் ஆகலாம். உங்கள் சந்தோஷமான கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் காணலாம். பெரும்பாலும் அது கண் உடனடியாகப் பிணைக்கப்படும் உடனடி பக்கமாகும்.\nமொத்தத்தில், நுகர்வோர் கருத்துக்கள் சிறந்த அனுபவங்களைவிட அதிகம். மறுபுறம், ஒரு சில நேரங்களில் சற்று சந்தேகமாக இருக்கும் கதைகள் கேட்கிறது, ஆனால் அவை எப்போதுமே சிறுபான்மையினராக இருக்கின்றன. இதிலிருந்து நான் முடிக்கிறேன்: Varikostop ஒரு வாய்ப்பை அளித்து - தயாரிப்பாளரின் கவர்ச்சிகரமான செயல்களிலிருந்து பயனடைந்தால் - ஒரு அறிவார்ந்த முடிவு. ஆனால் மற்ற சோதனையாளர்களின் முடிவுகளில் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுங்கள்.\nVarikostop துறையில் அறிக்கைகளில் ஈர்க்கக்கூடிய முடிவுகள் உள்ளன\nஅறிக்கைகள் பார்த்து, ஆண்கள் ஒரு மிக முக்கியமான சதவீதம் உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது என்று பார்க்க எளிது. இது வெளிப்படையானது அல்ல, ஏனெனில் இது போன்ற ஒரு நல்ல சுருக்கமானது கிட்டத்தட்ட பாலியல் வல்லுநர்களுக்கு அளிக்கிறது. வெளிப்படையான Super 8 interallink க்கு மாறாக Super 8 மிகவும் வெற்றிகரமானதாக இருக்கலாம். நான் இன்னும் ஒரு திருப்திகரமான மாற்று கண்டுபிடிக்க முடியவில்லை. தயாரிப்பின் சோதனைகளைச் சந்தித்த அனைவருக்கும் தேவையான முன்னேற்றம் சான்றளிப்பதாக உள்ளது என்பது உண்மைதான்:\nஇறுதியாக - சுருக்கமாக என் சுருக்கம்\nபயனுள்ள பொருட்கள் அவற்றின் கவனமாக தேர்வு மற்றும் கலவை கொண்டு சுவாரசியமாக உள்ளன. மேலும், அதிக அளவு பயனர் அறிக்கைகள் மற்றும் விலை மிகவும் நல்ல சந்தர்ப்பமாக இருக்கும். நீங்கள் தலைப்பில் ஆர்வம் இருந்தால், தயாரிப்பு நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், நீங்கள் கண்டிப்பாக ஒரு கடைசி புள்ளியில் கவனம் செலுத்த வேண்டும்: உற்பத்தியாளர் ஒவ்வொரு முறையும் உற்பத்தியை நேரடியாக வாங்கவும். சரிபார்க்கப்படாத சப்ளையர்களிடம் இருந்து யாரும் எதிர்பார்ப்பது எதுவுமே தெரியாது. மிகப்பெரிய நன்மைகள் ஒன்று நிச்சயமாக அன்றாட வாழ்வில் எளிதில் ஒருங்கிணைக்க முடியும். இதன் விளைவாக, தீர்வுக்காகப் பேசுவதற்கான அளவுகோல்களை முழுமையாகக் கருதுபவர் எவருமே அதை உறுதிப்படுத்துவதுதான் தீர்வு என்று முடிவு செய்ய வேண்டும்.\nநிறைய கேட்டு \"நிறைய\" பொருட்கள் ��ோதனை பிறகு, Varikostop மாற்று முறைகள் கடந்து என்று எனக்கு தெரியும்.\nஇந்த தயாரிப்பு வரிசைப்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nதெளிவாக ஒரு கெட்ட யோசனை ஒரு சந்தேகத்திற்குரிய ஆன்லைன் ஸ்டோர் அல்லது நாம் இணைக்கும் தவிர வேறு எந்த மூல இருந்து நிதி வாங்க வேண்டும். இந்த வழங்குநர்களால், மிக மோசமான சூழ்நிலையில் ஒன்றும் செய்ய இயலாது மற்றும் வேலை செய்யும் ஒற்றுமைகளை வாங்க முடியும். இது தவிர, தள்ளுபடிகள் பெரும்பாலும் போலித்தனமாக உள்ளன, இது இறுதியில் ஒரு மாயை என்பதை நிரூபிக்கிறது. கவனம்: நீங்கள் Varikostop முயற்சி செய்ய முடிவு செய்தால், நீங்கள் அதிகாரப்பூர்வ வழங்குனரின் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் கடையில் மட்டுமே செய்கிறீர்கள். உருப்படியை, நம்பகமான வாடிக்கையாளர் ஆலோசனை, அதே போல் நியாயமான ஷிப்பிங் நிபந்தனைகளுக்குமான குறைந்த விலை விலைகள் - உண்மையில் இது எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும் விதமாக இந்த தளம் தீர்வுக்கு உத்தரவிட சிறந்த ஆதாரமாக உள்ளது. Varikostop வாங்குவது பற்றிய தகவல்: எங்களுக்கு பரிசோதிக்கப்பட்ட சலுகைகளைப் பயன்படுத்தவும். இணைப்புகள் எப்பொழுதும் புதுப்பித்த நிலையில் வைக்க முயற்சித்து வருகிறோம், மிகக் குறைந்த விலை மற்றும் உகந்த டெலிவரி நிலைகளில் நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nநீங்கள் Varikostop -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nVarikostop சோதனைகள்: இதுவரை பரந்த சுருள் சிரை நாளங்களில் குறைக்க எந்த திருப்திகரமான மருந்து இருக்கிறது\nஇப்போது Varikostop -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T17:09:44Z", "digest": "sha1:FJEM6EUY6UEUCJALR2KV3F356E6XKZGU", "length": 10362, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "வங்காளதேசம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nவங்காளதேசம்: ஜாகிர் நாயக்கால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு\nவங்காளதேசத்தில் ஜாகிர் நாயக்கால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர���ப்பளித்துள்ளது.\nகிரிக்கெட் : இந்தியா அரையிறுதி சுற்றுக்குத் தேர்வு\nபெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தைத் தோற்கடித்து அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகியது. முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இந்தியா, 50...\nகிரிக்கெட் : 7 விக்கெட்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்தது வங்காளதேசம்\nடாண்டன் (இங்கிலாந்து) - நேற்று திங்கட்கிழமை (ஜூன் 17) உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் அணியோடு மோதிய வங்காளதேசம் வெற்றி வாகை சூடியது. முதல் பாதி ஆட்டத்தில் வங்காளதேசம் பந்து...\nகிரிக்கெட் : 106 ஓட்டங்களில் வங்காளதேசத்தைத் தோற்கடித்தது இங்கிலாந்து\nகார்டிப் (வேல்ஸ்) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசக் குழுவை இங்கிலாந்து வீழ்த்தியது. தனது முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில்...\nகிரிக்கெட் : 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தைத் தோற்கடித்தது நியூசிலாந்து\nஇலண்டன் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இங்குள்ள ஓவல் அரங்கில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த வங்காளதேசக் குழுவை நியூசிலாந்து வெற்றி கொண்டது. தனது முதல் பாதி ஆட்டத்தில்...\nகிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்த வங்காளதேசம்\nஇலண்டன் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 நாடுகளில் பலம் வாய்ந்த குழுவாகக் கருதப்படும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்காளதேசம் சாதனை படைத்துள்ளது. இலண்டன் ஓவல் அரங்கில் நடைபெற்ற இந்த...\nமூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் ஹசீனா\nடாக்கா : வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதிநிதிக்கும் ஆளும் கட்சி, அந்நாட்டின் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது என வங்காளதேசத் தேர்தல் ஆணையம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தது. ஹசீனாவின் அவாமி...\nஅதிகமான வெளிநாட்டவர்கள் நல்லதல்ல – மகாதீர்\nகோலாலம்பூர்: நாட்டில் அதிகமான வெளிநாட்டவர்கள் குடிக்கொண்டிருப்பது நல்லதொரு சூழலை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். மலேசியா, பல்லின மக்களைக் கொண்ட நாடு என்பது உலகறிந்த உண்மை, ஆனாலும், தற்போது அதிகமான...\nவங்காளதேச முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை\nடாக்கா: வங்காளதேசத்தில், கடந்த 2004ம் ஆண்டில் கையெறி குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மூத்த மகன்...\nரோஹின்யாக்களைத் திரும்பப் பெற வங்கதேசத்துடன் மியன்மார் ஒப்பந்தம்\nநேய்பிதாவ் - மியன்மார் இராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக அண்டை நாடான வங்கதேசத்தில் லட்சக்கணக்கான ரோஹின்யா முஸ்லிம்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து கொடுத்து வரும் நெருக்கடிகள் காரணமாக,...\nபோர்ட்டிக்சன் “அவில்லியன்” தங்கும் விடுதியும் நிலங்களும் 382 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கப்படலாம்\n“பிரதிநிதியை அனுப்பவில்லை” – சபா முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு\nமாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஅன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பை இரத்து செய்ய வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-26T16:20:39Z", "digest": "sha1:6TQQZ7WBCRIT3UN52Y2O7FLP3WUQII4I", "length": 21733, "nlines": 243, "source_domain": "tamilandvedas.com", "title": "கீர்த்தி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது\nகுள்ளமாக இருப்பவர்களைக் கேலி செய்வது எல்லா கலாசாரங்களிலும் இருக்கிறது.\n“கள்ளனை நம்பினாலும், குள்ளனை நம்பலாகாது” – என்று தமிழ்ப் பழமொழி கூறும். சர்கஸிலும் கூட நகைச் சுவை உண்டாக்க, குள்ளர்களையே பயன் படுத்துகின்றனர். கோமாளி என்றாலே – குள்ளர்கள்தான் என்று ஆகிவிட்டது.\nவள்ளுவர் வாழ்ந்த தமிழகத்திலும் இவ்வாறு கேலி செய்தனர் போலும். உடனே வள்ளுவன் சொன்னான்:\nஉருவு கண்டெள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு\nஅச்சாணி அன்னார் உடைத்து (குறள் 667)\nபொருள்:– பெரிய தேருக்கு முக்கியமானது அச்சாணிதான். அது கழன்று விழுந்தால் தேரே குடை சாயும். அது போல உலகிலும் பலர் உருவத்தில் சிறிதாயிருப்பர், அவர்கள் தேர்ச்சக்கர ஆணி போன்றவர்கள்; ஆகையால் குள்ளர்களைக் கேலி செய்யாதே என்கிறான் வள்ளுவன்.\nஓங்கி உலகளந்த உத்தமனாக – த்ரிவிக்ரமானாக – உருவெடுக்கும் முன்னர் திருமாலும் வாமனனாக (குள்ளமாக) இருந்தான். இதையொட்டியே “மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி (புகழ்) பெரிது” என்பர்,\nமடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்\nஉடல் சிறியரென்றிருக்க வேண்டா – கடல் பெரிது\nபொருள்:–தாழம்பூ மடலுடன் பெரிதாக இருக்கும். மகிழம் பூ சிறியதாக இருக்கும். ஆயினும் மகிழம்பூ மணமே இனியது. கடல் பெரிதாக இருக்கலாம்; ஆயினும் அதன் நீரை யாரும் பருக முடியாது. அதனருகே ஒரு சிறிய நல்ல நீரூற்று இருந்தாலும் அதற்குத்தான் மதிப்பு அதிகம்.\nஅறநெறிச்சாரம் என்னும் நூலிலும் ஒரு பாடல் உண்டு:–\nபல கற்றோம் யாம் என்று தற்புகழ்தல் வேண்டாம்\nஅலர் கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்\nசிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு\nஅச்சாணி அன்னது ஓர் சொல்\nபெரிய சூரியனின் ஒளியை மறைக்க கையிலுள்ள ஒரு குடை போதும்; கொஞ்சம் படித்தவர்கள் கூட ஒரு சொல்லினால் மற்றவர்களை மடக்கிவிட முடியும். ஆகையால் நாந்தான் மெத்தப் படித்தவன் என்ற செருக்கு வேண்டாம்.\nசிறியவர், பெரியவர் என்ற உருவங்களை வைத்து உலகில் ஏழு குள்ளர்கள், லில்லிபுட் மனிதர்கள் என்று பல கதைகள் உண்டு. ஜோனதன் ஸ்விப்ட் எழுதிய (லில்லிபுட்) கல்லிவரின் யாத்திரை நம்முடைய விரலான் கதையைக் காப்பி அடித்து எழுதப்பட்டது என்று நான் முன்னர் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் கூறினேன். இதோ அந்தக் கட்டுரை:–\nசூரியனுடன் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் யார்: 31 டிசம்பர், 2011\nTagged உருவு கண்டு, கள்ளன், கீர்த்தி, குள்ளன், மூர்த்தி\nபுகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்\nபுகழ் (கீர்த்தி), அபகீர்த்தி (இகழ்ச்சி) பற்றிய தமிழ், சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்\n(( இசை= யசஸ் = புகழ்; சம்ஸ்கிருதச் சொல் யசஸ் என்பதும் தமிழ்ச் சொல் இசை என்பதும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்த சொற்கள்))\n(1).இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசை நடுக – நன்னெறி\nபொருள்: இந்த பூமியில் உங்கள் பெயர் எப்பொழுதும் இருக்க வேண்டுமானால் புகழை நிலை நிறுத்துக.\n யசோ லப: (பகவத் கீதை 11-33)\nதோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்\nதோன்றலிற் தோன்றாமை நன்று – குறள் 236\n(3).புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின், உலகுடன் பெறினும், ��ொள்ளலர் (புறநானூறு 182)\n(4).சம்பாவிதஸ்ய ச கீர்த்திர் மரணாத் அதிரிச்யதே– பகவத்கீதை 2-34\nமரணத்தை விடக் கொடியது அவப்பெயர்\n(5).புகழ்பட வாழாதார் தம் நோவார் (குறள் 237)\n(6).அனன்யகாமினீ பும்சாம் கீர்த்திரேகா பதிவ்ரதா- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்\nபிற ஆண்களிடத்தில் போகாதவளே பதிவ்ரதை என்னும் புகழுடையாள் (அதாவது பிறர் உதவியை நாடாதவனே புகழுடையவன்)\n(7).கீர்த்திர்யஸ்ய ச ஜீவதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்\nபுகழ் உடையவனே உயிர் வாழ்பவன் (மற்றவர்கள் இருந்தும் இறந்ததற்குச் சமம்)\nபுகழ் என்பது தியாகத்தைத் தொடர்ந்து செல்லும் (அதாவது, தியாகம் செய்பவனே புகழ் பெறுவான்)\n(9).இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு, தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே —(புறநானூறு 182)\nஇமயத்தின் சிகரம் போல புகழ் பெறுக\n(10).க்ஷிதிதலே கிம் ஜன்ம கீர்த்திம் வினா – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்\nபூமண்டலத்தில் புகழ் இல்லாமல் வாழ்வது ஒரு வாழ்வா\n(11).இசையில் பெரியதோர் எச்சமில்லை – முதுமொழிக் காஞ்சி\nபொருள்:-புகழைவிடப் பெரியதொரு செல்வம் (எச்சம்) இல்லை\n(12).வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்\nஎச்சம் பெறாஅ விடின் (குறள் 238)\n(எச்சம் = செல்வம்; இசை=யசஸ்)\n(13).ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி, யஸ்ய நாம மஹத் யச: – யஜூர் வேதம்\nஎவனுக்கு பெரும் புகழ் இருக்கிறதோ அவனுக்கு ஒப்புவமை இல்லை\n(14).ஸ்திரம் து மஹதாம் ஏகம் ஆகல்பம் அமலாம் யச: – கதா சரித் சாகரம்\nகல்ப கோடி காலத்துக்குப் பெரியோரின் மாசு மருவற்ற புகழ் நீடிக்கும் (பூத உடல் மறைந்தாலும் புகழ் உடம்பு அழியாது)\n(15).ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்\nபொன்றாது நிற்பது ஒன்று இல் (குறள் 233)\nஇனி, அபகீர்த்தி பற்றிய மேற்கோள்கள்:– (இதை வள்ளுவர் மானம் என்னும் அதிகாரத்தில் 10 குறள்களாகத் தந்துள்ளார்)\n(16).அபயசோ யத்யஸ்தி கிம் ம்ருத்யுனா\nகெட்ட பெயர் ஏற்பட்ட பின் மரணம் என்ன செய்யும் (மரணத்தை விடக் கொடிது கெட்ட பெயர்)\n(17).மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்\nஉயிர் நீப்பர் மானம் வரின் (குறள் 969)\n(18).அபவாத ஏவ சுலபோ வக்துர்குணோ தூரத:\nபேச்சாளன் கெட்ட பெயர் எடுப்பது சுலபம்; நல்ல பெயர் எடுப்பதோ அரிது.(அரசியல்வாதிகளுக்குப் பொருத்தமான அறிவுரை)\n(19).அயசோ பீரவ: கிம் ந குருதே பத ஸாதவ: — கதா சரித் சாகரம்\nஇகழ்ச்சிக்குப் பயந்து நல்லோர் என்னதான் செய்யமாட்டார்கள்\n(20).ஸஹதே விரஹ க���லேசம் யசஸ்வீ நாயஸ: புன: — கதா சரித் சாகரம்\nஎதைப் பிரிந்தாலும் புகழுடையோன் தாங்கிக் கொள்வான்; ஆனால் இகழ்ச்சியைத் தாங்க மாட்டான்\n(21).வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் – குறள் 240\nயானை பற்றிய நூறு பழமொழிகள், ஜூன் 5, 2012\nஇந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – Part 1, ஜூன் 22, 2012\nஇந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – பகுதி 2, ஜூன் 22, 2012\nஇராமன் பற்றிய பழமொழிகள் ஏப்ரல் 10, 2014\nஇருபதாயிரம் தமிழ் பழமொழிகள், மே 31, 2012,\nபெண்கள் பற்றிய 300 பழமொழிகள் (பகுதி 1,2,3) ஜூன் 26, 2012 & ஜூன் 28, 2012\nபாரதி பாட்டில் பழமொழிகள், ஜூன் 25, 2012\nஅப்பர் தேவாரத்தில் பழமொழிகள் (இது மட்டும் எஸ்.நாகராஜன் எழுதியது) ஜூன் 26, 2012\nஒன்றுக்கும் உதவாத உதிய மரமே\nமேலும் 33 இந்துமதப் பழமொழிகள் ,ஜூலை 21, 2015\nஆரோக்கியம் தொடர்பான பழமொழிகள், 25 பிப்ரவரி 2015\nஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கனும், 2 ஆகஸ்ட் 2015கல்விக்கு அழகு கசடற மொழிதல் (சொல்வன்மை பற்றிய 30 பழமொழிகள்), 12 ஆகஸ்ட் ,2015\nTagged அபகீர்த்தி, இகழ்ச்சி, கீர்த்தி, பழமொழிகள், புகழ், பொன்மொழிகள், மானம், யசஸ்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-02-26T16:40:18Z", "digest": "sha1:RQVGNNPDYYNSGITAAMPDYZIE6VAJ44IS", "length": 8464, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனடா -டொரெண்டோ", "raw_content": "\nTag Archive: கனடா -டொரெண்டோ\nநண்பர்களுக்கு இன்று சென்னையிலிருந்து நீண்டபயணம் கிளம்புகிறோம், நானும் அருண்மொழியும். தோராயமான பயணத்திட்டம் இது. ஜூன் 11 முதல் 22 வரை கனடா ,டொரெண்டோ ஜூன் 23 முதல் 26 வரை பாஸ்டன் ஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி ஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க் ஜூலை 2 & 3 – ஃபிலடெல்ஃபியா, ��ென்சில்வேனியா ஜூலை 4 – கனெக்டிகட் …\nTags: ஃபிலடெல்ஃபியா, கனடா -அமெரிக்கா பயணம், கனடா -டொரெண்டோ, சான் ஃபிரான்சிஸ்கோ, டெட்ராய்ட், நியு ஜெர்சி, நியு யார்க், பாஸ்டன், பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, மிச்சிகன், வாஷிங்டன் டிசி\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\nமேலான உண்மை - சீனு கடிதம்\nதமிழர்களின் வரலாறு இருண்டதா -கடிதங்கள்\nபி.ஏ.கிருஷ்ணன்,நேரு - கோபி செல்வநாதன்\nஊட்டி 2012 - புகைப்படத் தொகுப்பு\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nவெயில், நகைப்பு – கடிதம்\nஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/23/police-return-retaliate-tuticorin-one-killed/", "date_download": "2020-02-26T16:03:30Z", "digest": "sha1:MFJETNYW4TZRBBMXDT2SSPTFFDAPY3KW", "length": 46001, "nlines": 569, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Police return retaliate Tuticorin One killed, tamil ews", "raw_content": "\nதூத்துக்குடியில் போலீஸ் மீண்டும் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nதூத்துக்குடியில் போலீஸ் மீண்டும் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது மீண்டும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.Police return retaliate Tuticorin One killed\nஇந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்தார், தற்போது இறந்தவரின் பெயர் காளியப்பன் என்பது தெரியவந்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் பெயர் பட்டியல்\nஎஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்\nகொலைகாரனே வெளியில் வா” ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் ஆவேசத்துடன் திரண்ட தமிழர்கள்\nதுப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தோருக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் – ஸ்டெர்லைட் விளக்கம்\nதமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி\nசோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன் – கமல்ஹாசன்\nநாவூறும் மலபார் முட்டை கறி\nஹைதராபாத் அணியுடன் மோதப்போகும் அணி எது\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறு���்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க ச��வந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்க���்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் ��திரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆ���்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nஹைதராபாத் அணியுடன் மோதப்போகும் அணி எது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/05/blog-post_5398.html?showComment=1211778060000", "date_download": "2020-02-26T15:44:21Z", "digest": "sha1:MID4PM6XWYPMQG2MK7HL6OZJEZCLEA7G", "length": 27649, "nlines": 289, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: உண்மைத்தமிழனின் '' புனிதப்போர் '' : குறும்பட விமர்சனம்", "raw_content": "\nஉண்மைத்தமிழனின் '' புனிதப்போர் '' : குறும்பட விமர்சனம்\nஇன்றைய ஊடங்கங்களில் பெண்ணியம் பேசும் ஆண்கள் மிகச்சிலரே , அப்படிப் பேசினாலும் அவன் தனிமைப்படுத்தபடுகிறான் . அப்படிபட்டதொரு சமூகத்தில் பெண்ணியத்தை பறைச்சாற்றும் ஒரு ஆணின் உணர்வுகளையும் அவனை இவ்வாணாதிக்க சமுதாயம் எப்படி எதிர்கொள்கிறது என மிக மிக குறைந்த நேரத்தில் ( 10 நிமிடம் என எண்ணுகிறேன் ) அழகாகவும் மிக நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் .\nஆரம்ப காட்சி ஒரு மேடையிலிருந்து துவங்குகிறது , அங்கே ஆறு ஆண்கள் வந்து அமர படம் துவங்குகிறது . முதலில் ஒருவர் ( யார் கண்ணன் ) பேச துவங்குகிறார் , அவர் நாட்டில் பெண்ணியம் பேசுவோர் அதிகரித்துவிட்டதாகவும் , அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் , ஆண்களே உயர்ந்தவர்கள் என்றும் , அதற்காத்தான் இங்கே நாம் கூடியுள்ளோம் எனக் கூறி அமர்கிறார் . அடுத்தடுத்து வருபவர்களும் அதை முன்மொழிவதோடு பெண்கள் மூட்டைப்பூச்சிகள் , நசுக்கப்படவேண்டியவர்கள் , அவர்களுக்கு பாவம் பார்த்தால் நம்மை அழித்து விடுவார்கள் , பெண்கள் எப்போதும் ஆண்களை விட தாழ்ந்தவர்கள், நம் துன்பங்களுக்கு அவர்களே காரணம் என ஒருவர் பின் ஒருவராக பேசி அமர்கின்றனர் . இவ்வாறு ஒவ்வொருவராக பேசி அமர அவர்களுக்கு முறையே மோர்,இளநீர்,பெப்சி,கோக் தரப்படுகிறது . அந்த வரிசையில் கடைசியாக ஒருவர் பேசுகிறார் , அவர் பெண்களை பற்றி உயர்வாக பேசுகிறார் , பெண்கள் சிறந்தவர்களென்றும் அவர்கள் நமக்கு சமமா��வர்கள் என்றும் பேச சக பேச்சாளர்கள் அதிருப்தி அடைகின்றனர் , அவர் தன் பேச்சை முடித்துக்கொண்டு அவரது இருக்கையில் அமர அவர் முன்னால் சில பாட்டில்கள் வைக்கப்படுகிறது , '' மவனே இப்டியே பேசின உனக்கு ஆசிட்தான் '' என கூட்டத்திலிருந்து ஒரு ஒலி கேட்க , படம் முடிகிறது .\nஇப்படத்தின் சிறப்பம்சமாக நான் கருதுவது படத்தில் யாருடைய முகமும் காட்டப்படவில்லை , நடிகர்களது உடலசைவுகளும்,அவர்களது வாயும் மட்டுமே காட்டப்படுகிறது . படம் பார்த்த எல்லோருக்குமே அது பிடித்திருக்கும் என எண்ணுகிறேன் . அதே போல் ஒவ்வொரு முறை குளிர்பானங்கள் வைக்கும் போதும் நம் மனதிலொரு சிறிய சஸ்பென்ஸ் இழையோடுவது மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது . அந்த முகமறைப்பு ஒளிப்பதிவு யுக்தியும் அருமை .இப்படத்தின் பெரிய குறை அதிகப்படியான வசனங்கள் , சொல்ல வந்த கருத்தை அதிகம் ஒலிக்க செய்ததைவிட சிறிது ஒளிக்கவும் செய்திருக்கலாமெனத்தோன்றுகிறது . அந்த ஆசிட் காட்சியும் ஏனோ கதையோடு ஒட்டவில்லை ( அந்த முடிவு பலரை நகைக்க வைக்கலாம் )மற்றபடி படம் அருமையாக உள்ளது . உண்மைத்தமிழனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் .\nஎந்த ஒரு கலைஞனுக்கும் சரியானதொரு களம் அமையும் வரை அவனது திறமைகள் வெளியுலகிற்கு தெரிவதில்லை .\nநம் சக பதிவரின் குறும்படத்தை வெளியிட்ட மக்கள் தொலைக்காட்சிக்கு பதிவுலக நண்பர்கள் சார்பாக நன்றிகள்\nஅவர் பதிவுகளைப்போலவே வசனம் அதிகம். ஆனாலும் பயன்படுத்திய உத்திகள் நன்றாக இருந்தது. வாழ்க இயக்குநர் உண்மைத்தமிழன். வளர்க மக்கள் தொலைக்காட்சி\nநல்லா விமர்சனம் எழுதியிருக்கீங்க. முதல்ல போட்ட இள நரை படம் ஒழுங்காத் தெரிஞ்சுது - அடுத்தது இந்தப் படம் சரியாத் தெரியல (வீட்டுல டிஷ் கனெக்‌ஷன் - ராத்திரி நேரத்துல மக்கள் தொலைக் காட்சி சரியா தெரிய மாட்டேங்குது).\nநண்பர் உண்மைத் தமிழனுக்கு வாழ்த்துகள்.\nபதிவாக குறும்படத்தின் கதையை போட்டதுக்கு மிக்க நன்றி\nஇங்கே எங்களுக்கு அதைப் பார்க்க வாய்ப்பு இல்லை(-:\nஅதை வலை ஏற்றினால் மகிழ்வோம்.\n// துளசி கோபால் said...\nஇங்கே எங்களுக்கு அதைப் பார்க்க வாய்ப்பு இல்லை(-:\nஅதை வலை ஏற்றினால் மகிழ்வோம்.\nஉ த வலையேற்றுவேனு சொல்லிருக்காரு பார்போம்\nஅவர் பதிவுதான் ரொம்ப நீளம் னா , அவர் படம் அதுக்கும் மேல.\nபடம் பார்த்தேன், ரொம்ப மொக்கை. உ.த. இது��ாதிரி படம் எடுத்தால் தயாரிப்பாளர் போண்டி தான்.\n////படம் பார்த்தேன், ரொம்ப மொக்கை. உ.த. இதுமாதிரி படம் எடுத்தால் தயாரிப்பாளர் போண்டி தான்.////\nபடம் நல்ல கலைப்படம் என்று பொருள்\nநல்ல கலைப்படம் ஒன்றைக் கொடுத்த உண்மைத்தமிழரை\n(நம்) தலைசாய்த்து வணங்குவோம் / வாழ்த்துவோம்\nபடம் நல்ல கலைப்படம் என்று பொருள்\nநல்ல கலைப்படம் ஒன்றைக் கொடுத்த உண்மைத்தமிழரை\n(நம்) தலைசாய்த்து வணங்குவோம் / வாழ்த்துவோம்\nசுப்பையா சார் நீங்க படம் பார்த்தீங்களா\n//சுப்பையா சார் நீங்க படம் பார்த்தீங்களா\nபார்த்திருந்தா இவ்வளவு தெனாவட்டா பேசியிருப்பாரா புனிதப்போரை பார்ப்பதை விட குருவி படத்தை நூறு முறை பார்த்துவிடலாம்.\nநண்பர் அதிஷா அவர்களுக்கு எனது மன்னிப்புடன் கூடிய நன்றிகள்..\nகாலதாமதத்திற்குப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்..\nஎனது புனிதப்போர் பற்றிய உங்களது தனிப்பதிவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்..\n//இப்படத்தின் பெரிய குறை அதிகப்படியான வசனங்கள் , சொல்ல வந்த கருத்தை அதிகம் ஒலிக்க செய்ததைவிட சிறிது ஒளிக்கவும் செய்திருக்கலாமெனத்தோன்றுகிறது.//\nசெய்திருக்கலாம்தான்.. ஆனால் கதை மேடையில் நடப்பது போலவும், ஒரு கூட்டம் போலவும் இருப்பதால் வசனங்கள் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.\nமேலும் நான் ஒன்று எடுக்க நினைத்து முயல.. அன்றைக்கு நடந்த பலவேறு குழப்பங்களால் அது முடியாமல் போய் ஏதோ ஒன்றாகிவிட்டது.. எல்லாம் முருகன் செயல்.\nஅதற்காக என் தவறில்லை என்று தப்பிக்க முயவில்லை. இன்னும் நல்லவிதமாகச் செய்யவும் நினைத்திருந்தேன். கால, நேரமில்லாமல் மாட்டிக் கொண்டேன்.. அதுதான் காரணம்..\nஇது பற்றித் தனிப்பதிவு போட இருக்கிறேன்.. அப்போது முழுத் தகவலையும் சொல்கிறேன்..\n//அந்த ஆசிட் காட்சியும் ஏனோ கதையோடு ஒட்டவில்லை ( அந்த முடிவு பலரை நகைக்க வைக்கலாம்)//\nநகைப்புக்கு காரணம் இவ்ளோதானா என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம்.. ஏனெனில் இது சாதாரண ஒரு விஷயத்தை சாதாரணமாக கொடுக்கின்ற ஒரு அனுபவம் என்று எனக்கே தெரியும்.. ஸோ.. இந்த நகைப்பு நான் எதிர்பார்த்ததுதான்..\nநுணுக்கமாக, மிகச் சரியாக இந்த பாயிண்ட்டை குறித்தமைக்கு எனது பாராட்டுக்கள்.\nஅவர் பதிவுகளைப் போலவே வசனம் அதிகம். ஆனாலும் பயன்படுத்திய உத்திகள் நன்றாக இருந்தது.//\nவசனங்கள் அதிகம் தேவைப்பட்ட கதை இது என்பதால் தவிர்க்க முடியவில்லை.\nநல்லா விமர்சனம் எழுதியிருக்கீங்க. முதல்ல போட்ட இள நரை படம் ஒழுங்காத் தெரிஞ்சுது - அடுத்தது இந்தப் படம் சரியாத் தெரியல (வீட்டுல டிஷ் கனெக்‌ஷன் - ராத்திரி நேரத்துல மக்கள் தொலைக் காட்சி சரியா தெரிய மாட்டேங்குது). நண்பர் உண்மைத் தமிழனுக்கு வாழ்த்துகள்.//\nஎனது படத்தில் ஒலிப்பதிவில் சிறு பிரச்சினை.. கடைசி நிமிடம்வரை படம் மாற்றப்படலாம் என்றே எனக்குச் சொல்லப்பட்டது.. இறுதியில் ஏதோ என் மீது பரிதாபப்பட்டு திரையிட்டுவிட்டார்கள்..\nஅதனால் என்ன நண்பரே.. நேரில் பார்க்கும்போது சிடி தருகிறேன்.. பாருங்கள்..\nபதிவாக குறும்படத்தின் கதையை போட்டதுக்கு மிக்க நன்றி.//\nகுசும்பா.. உமக்கு குசும்புத்தனமில்லாமல் கமெண்ட்ஸ் போடவே முடியாதே.. தாங்கலப்பா..\n இங்கே எங்களுக்கு அதைப் பார்க்க வாய்ப்பு இல்லை(-: அதை வலை ஏற்றினால் மகிழ்வோம். உ.த. அவர்களுக்கு பாராட்டுகள்.//\nமக்கள் தொலைக்காட்சி நியூஸிலாந்தில் தெரியவில்லையா.. ஆச்சரியமாக உள்ளது.. உலகம் முழுக்கத் தெரியுது என்கிறார்களே..\nஅவர் பதிவுதான் ரொம்ப நீளம்னா , அவர் படம் அதுக்கும் மேல.//\nவெறும் 12 நிமிஷம்தான ஸார்.. இதுவே அதிகமா\nபடம் பார்த்தேன், ரொம்ப மொக்கை. உ.த. இத ுமாதிரி படம் எடுத்தால் தயாரிப்பாளர் போண்டிதான்.//\nகமெண்ட்டை வெளிப்படையாக வைத்துவிட்டு பெயரை போலியாக வைத்ததற்கு எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..\n//படம் பார்த்தேன், ரொம்ப மொக்கை. உ.த. இதுமாதிரி படம் எடுத்தால் தயாரிப்பாளர் போண்டிதான்.//\nதயாரிப்பாளர் போண்டி யென்றால் படம் நல்ல கலைப்படம் என்று பொருள் நல்ல கலைப்படம் ஒன்றைக் கொடுத்த உண்மைத்தமிழரை (நம்) தலைசாய்த்து வணங்குவோம் / வாழ்த்துவோம் நல்ல கலைப்படம் ஒன்றைக் கொடுத்த உண்மைத்தமிழரை (நம்) தலைசாய்த்து வணங்குவோம் / வாழ்த்துவோம்\nவாத்தியார்னா நீங்கதான் வாத்தியார்.. சிஷ்யனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.. நன்றிகள் ஐயா..\nஇது குறும்படம்தான்.. இரண்டரை மணி நேரத்தில் சொல்வதை 12 நிமிடத்தில் சுருக்க வேண்டுமெனில் ஏதாவது நகாசு வேலைகள் செய்துதான் ஆக வேண்டும்.. பிடிக்காதவர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்வார்கள். வேறென்ன சொல்வது..\n//படம் நல்ல கலைப்படம் என்று பொருள் நல்ல கலைப்படம் ஒன்றைக் கொடுத்த உண்மைத்தமிழரை (நம்) தலைசாய்த்து வணங்குவோம் / வாழ்த்துவோம் நல்ல கலைப்படம் ஒன்றைக் கொடுத்த உண்மைத்தமிழரை (நம்) தலைசாய்த்து வணங்குவோம் / வாழ்த்துவோம்\nசுப்பையா சார் நீங்க படம் பார்த்தீங்களா\nநிச்சயம் பார்த்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன் அதிஷா. ஐயா அவர்கள் வந்தது அவருடைய சிஷ்யன் என்ற ரீதியில் தார்மிக ஆதரவளிக்க மட்டுமே..\nநல்லவைகளைத்தான் எடுத்திருப்பான் சிஷ்யன் என்ற நம்பிக்கை அவருக்கு..\nஅவர்தான் எனது மரியாதைக்குரிய வாத்தியாராச்சே.. வந்ததில் என்ன ஆச்சரியம்..\n//சுப்பையா சார் நீங்க படம் பார்த்தீங்களா\nபார்த்திருந்தா இவ்வளவு தெனாவட்டா பேசியிருப்பாரா புனிதப்போரை பார்ப்பதை விட குருவி படத்தை நூறு முறை பார்த்துவிடலாம்.///\nஉ.த அண்ணா நீங்க நெறய பின்னூட்டம் போடுவீங்கனு தெரியும் ஆனா இப்படியா....ஸ்ஸஸ்ஸஸ்ஸஸப்பா ,\n//இப்படத்தின் பெரிய குறை அதிகப்படியான வசனங்கள் //\nஒரு மாசம் மணிரத்னம் கிட்ட சேர்த்துவிட்டா சரியாயிருவார்....யார்னு மட்டும் என்கிட்ட கேட்ராதீங்க...ஹி..ஹி..\nவாழ்த்துகள் உண்மைதமிழரே...சீக்கிரம் வலையேற்றுங்கள், பிரித்து மேய தயாராய் காத்திருக்கிறோம்.\nவாங்க இரண்டாம் சொக்கன் ,\nபடத்தை உத அடுத்த வாரமாவது வலை ஏற்றுகிறாரா என பார்ப்போம்\n//இப்படத்தின் பெரிய குறை அதிகப்படியான வசனங்கள் //\nஒரு மாசம் மணிரத்னம் கிட்ட சேர்த்துவிட்டா சரியாயிருவார்....யார்னு மட்டும் என்கிட்ட கேட்ராதீங்க...ஹி..ஹி..\nவாழ்த்துகள் உண்மைதமிழரே...சீக்கிரம் வலையேற்றுங்கள், பிரித்து மேய தயாராய் காத்திருக்கிறோம்.\nநான் இப்பத்தான் பிரிச்சு மேஞ்சுட்டு வந்துருக்கேன்.\nசீனாவின் இன்றைய நிலை - சித்திரப்பதிவு\nஉண்மைத்தமிழனின் '' புனிதப்போர் '' : குறும்பட விமர்...\nசென்னை வலைப்பதிவருங்க சந்திப்பு 18.05.2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-02-26T15:20:09Z", "digest": "sha1:X4FZTKTQJU5VTLCWBGCSPGMSUSTT5CTS", "length": 5058, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் விலையும் குறைக்கப்படும்! - EPDP NEWS", "raw_content": "\nகோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் விலையும் குறைக்கப்படும்\nஇறக்குமதி செய்யப்படும�� கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மா விலை இன்னும் குறைக்கப்படவில்லை. மாவின் விலை குறைக்கப்படும் வரையிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பண்டங்களின் விலைகளைக் குறைக்கமுடியாது” என்று, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.\n“மாவின் விலையைக் குறைத்த உடனேயே, அதற்குச் சமாந்தரமாக பாண் உள்ளிட்ட சகல வகையான, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் குறைப்போம்” என்று, அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.\nஇறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கான செஸ்வரி, 25 ரூபாவிலிருந்து 15 ரூபாய் வரையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை (01) முதல் குறைக்கப்பட்டுள்ளது.\nபிணை முறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்த நடவடிக்கை\nயாழ். குடாநாட்டின் சிலஇடங்களில் நாளை மின்தடை \nமீண்டும் கடற்றொழிலாளர் சங்கத் தலைவராகத் தெரிவானார்\nவாக்காளர் இடாப்பு குறித்த மேன்முறையீட்டு காலம் இன்றுடன் நிறைவு\nஅமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரச நிர்வாக அமைச்சு விசேட அறிவித்தல்\nஅழிவடைந்த சோள அறுவடையை கொள்வனவு செய்ய நடவடிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.theweekendleader.com/Success/197/young-mattress-seller-success-story.html", "date_download": "2020-02-26T16:24:13Z", "digest": "sha1:MZLZ6ZQJLT3Y57EEBQGK5TRJSEU5PUFH", "length": 28552, "nlines": 94, "source_domain": "www.tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nஒரு மெத்தை விற்பனையாளரின் அதிரடி வெற்றி 30 மெத்தைகளுடன், தொடங்கினார். ஒரே ஆண்டில் 2.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்\nசோபியா டேனிஷ்கான் Vol 3 Issue 12 புதுடெல்லி 22-Mar-2019\nஇந்தியாவில் அதிகரித்து வரும் மின்வர்த்தக அலையில் எதிர்நீச்சல் போட்டு 4 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், கபீர் சித்திக் எனும் 30 வயது இளைஞர், வெற்றிகரமான தொழிலை முன்னெடுத்துள்ளார். எளிதாக ஒரு பெட்டியில் எடுத்துச் செல்லும் வகையிலான மெத்தையை உங்கள் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்க்கிறார்.\nமுழுவதுமாக அமேசானில் மட்டும் விற்கும் மெத்தை இது. ஸ்லீப்பிகேட் (SleepyCat) என்ற பிராண்ட் பெயரில் வரும் இதனை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். பெட்டியில் இருந்து படுக்கையை எடுத்துப் பிரித்ததும், அதன் முழுவடிவத்துக்குத் திரும்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nகபீர் சித்திக், ஸ்லீப்பிகேட்- நிறுவனத்தை 4 லட்சம் ரூபாய் முதலீட்டில், அவுட்சோர்சிங் உற்பத்தி முறையில் தொடங்கினார்\n“லிஃப்ட் இல்லாதபோது, பெரிய படுக்கைகளைக் கட்டடங்களுக்குள் எடுத்துச் செல்வது பெரிய பிரச்னை. ஆனால், எங்களுடைய மெத்தைகளை எளிதாகக் கையாள முடியும். ஒரு பெட்டிக்குள் வைத்து, ஒரே ஒரு நபர் கூட எடுத்துச் செல்ல முடியும்,” என்கிறார் கபீர். ஒரு முன்னணி மெத்தை பிராண்ட்டின் கொல்கத்தா நகரின் விநியோகஸ்தராக இருந்தபோது, பெற்ற‍ அனுபவத்தின் அடிப்படையில் இதை அவர் உருவாக்கி உள்ளார்.\n2017-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஸ்லீப் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இப்போது மாதம் 1,000 மெத்தைகளை அவர் விற்பனை செய்கிறார். இந்த ஆண்டில் இதன் ஆண்டு வருவாய் 12 கோடி ரூபாய்.\nஸ்லீப்பிகேட் மெத்தைகள் விலை ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை உள்ளது. மும்பையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து, அந்தமான் நிகோபார் உட்பட நாட்டின் எந்த மூலையில் இருக்கும் வாடிக்கையாளருக்கு நேரடியாக டெலிவரி செய்யப்படுகின்றன.\nதரமான படுக்கைகளைக் குறைவான விலையில் தர முடிகிறது என்கிறார் கபீர். அவரது போட்டியாளர்களின், விநியோகஸ்தர்கள் முறையிலான வழக்கமான முறையைத் தவிர்த்து விட்டு, விநியோகஸ்தர்களுக்கும், சில்லறை விற்பனையாளர்களுக்கும் தரும் லாபத்தை வாடிக்கையாளர்களுக்குத் தருகிறார்.\n“தொழிற்சாலையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மெத்தைகளை வழங்குகிறோம்,” என்கிறார் கபீர்.\nஎனினும், கபீருக்கு வெற்றி சுலபமாக கிட்டவில்லை. ஸ்லீப்பிகேட் மெத்தைகள் பிராண்ட் தொடங்குவதற்கு முன்பு வேறு ஒரு மெத்தை பிராண்ட்டுக்கு விநியோகஸ்தராக இருந்தபோது, அவருக்கு சுமார் 15 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.\nகொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த கபீர், அமெரிக்காவில் உள்ள இன்டியானா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்ற���ம் தொலைத் தொடர்பில் பட்டம் பெற்றார். 2010-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்த அவர், தமது தந்தையுடன் சில காலம் பணியாற்றினார். அவரது தந்தை உமர் சித்திக் பர்னிச்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் தொழில் செய்து வந்தார்.\nஸ்லீப்பிகேட் மெத்தைகள், எளிதாக எடுத்துச்செல்லும் பெட்டிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. பெட்டியில் அமுக்கி வைக்கப்பட்ட மெத்தை அதில் இருந்து எடுக்கப்பட்டதும் பழைய நிலைக்குத் திரும்பி விடும்.\nபின்னர், மும்பையில் உள்ள டோய்ஷ் வங்கியில் (Deutsche Bank) பணியில் சேர்ந்தார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அந்த வங்கியில் முதலீட்டு வங்கியாளராகப் பணியாற்றினார். இந்த பணியில் இருக்கும் போது, பெரும் அளவில் பணத்தை சம்பாதித்து சேமித்தும் வைத்தார். பின்னர் கொல்கத்தா திரும்பி வந்த அவர், ஒரு மெத்தை நிறுவனத்தின் விநியோகஸ்தராவதற்கு 35 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.\n“நான் வைத்திருந்த பணம் மற்றும் என் தந்தையிடம் இருந்து கடனாக வாங்கிய பணம் ஆகியவற்றை முதலீடு செய்தேன்,” என்கிறார் கபீர். “2.5 லட்சம் ரூபாய்க்கு மெத்தைகள் விற்பனை செய்தபோதும்,தொழில் நஷ்டம் காரணமாக பாதிக்கப்பட்டேன். ஒரு ஆண்டிலேயே விநியோக உரிமையை திரும்பக் கொடுத்து விட்டேன். ஆனால், இந்தத் தொழிலில் 15 லட்சத்தை இழந்து விட்டேன்.”\nஎதனால் இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து யோசனை செய்தார். ஒட்டுமொத்த மெத்தைகள் தொழிலின் வர்த்தக முறையே குறைபாடுகளைக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார்.\n“மெத்தைகளை வைப்பதற்கு பெரிய கிடங்கு எங்களுக்குத் தேவைப்பட்டது. மெத்தைகளை எடுத்துச்செல்வதற்கும் டெலிவரி ஆட்களுக்கான செலவும் அதிக அளவு இருந்தது,” என்கிறார் கபீர். “சில நேரங்களில், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குள் மெத்தைகளை எடுத்துச் செல்ல இயலவில்லை. மாடிப்படிகள் மிகவும் குறுகியதாக இருந்ததால் எடுத்துச்செல்ல முடியவில்லை.”\nஇந்தத் தொழிலில் உள்ள முக்கியமான இடையூறுகளைப் பட்டியலிட்டார். இந்த இடையூறுகளை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்தும் ஆய்வு செய்யத் தொடங்கினார். “பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிகள் செய்தேன். நீண்டகாலத் தீர்வுகளைக் கண்டறிந்தேன். புதுமையான தொழில் முறையைக் கண்டுபிடித்தேன்,” என்கிறார் அவர்.\nஇந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மெத்தைக��் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்றார். தவிர மலேசியா, சீனா நாடுகளில் உள்ள மெத்தைகள் தொழிற்சாலைகளுக்கும் சென்றார். அந்த ஆய்வில் இருந்து, பெட்டியில் வைத்து மடித்து எடுத்துச் செல்லும் மெத்தைகள் என்ற முறையைக் கண்டறிந்தார். செலவுகளைக் குறைக்கும் வகையில், மெத்தைகள் தயாரிப்பை அவுட்சோர்சிங் முறையில் செய்து வாங்குவது என்று தீர்மானித்தார்.\nகபீர் வலியுறுத்தியதன் விளைவாக, ஜெல் அடிப்படையிலான மெத்தைத் தொழில்நுட்பத்தில் மெத்தைகள் தயாரித்து தருவதற்கு மும்பையைச் சேர்ந்த ஓர் உற்பத்தியாளர் முன்வந்தார்.\n“துவைக்கக் கூடிய ஜிப் வைக்கப்பட்ட கவரில் எங்கள் மெத்தைகளைக் கொடுத்தோம். அவைகள் 100 டன்கள் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டவையாக இருந்தன. அவற்றைப் பெட்டிக்குள் வைத்து அனுப்ப இது உதவுகிறது,” என்கிறார் கபீர். அவர் பி2சி (B2C) முறையில் கவனம் செலுத்தினார். மெத்தைகள் தொழிலில் பி2பி (B2B) முறை என்பது ஏற்கனவே, ஒரு முழுமையான புள்ளியை அடைந்து விட்டதாக கருதினார்.\n30 மெத்தைகளுடன், தொடங்கினார். அமேசானில் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் விற்பனையைத் தொடங்கினார். 2018-ம் ஆண்டு மார்ச் நிதி ஆண்டு இறுதிக்குள் 2.2 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் எட்டியது.\nமும்பையில் ஆறு பேர் கொண்ட குழுவுடன் கபீர் பணிபுரிகிறார்.\n“ஆரம்பத்தில் சில மாதங்கள், ஒன் மேன் ஆர்மியாக நான் ஒருவனே பணியாற்றினேன். மூச்சுவிடுவதற்கு கூட நேரம் இல்லாத சூழல் இருந்தது,” என்கிறார் கபீர். “நிறுவனத்தின் செயல்பாடுகள், வாடிக்கையாளர் சேவை, விற்பனை ஆகியவற்றைக் கையாண்டேன். ஒரே நேரத்தில் வித்தியாசமான பெயர்களைக் கொடுத்துப் பணிபுரிந்தேன். அப்போதுதான் ஒரு குழு பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தது,” என்று சிரிக்கிறார் கபீர்.\nதொழில் முன்னேற்றம் அடைந்தபோது, மேலும் சிலரைப் பணிக்குச் சேர்த்தார். இப்போது, அவரது மும்பை அலுவலகத்தில் ஆறு பேர் பணியாற்றுகின்றனர். கொல்கத்தாவில் 6,000 ச.அடி கொண்ட அந்த கிடங்கு, அந்தப் பகுதியில் விரைவாக மெத்தைகளை விநியோகிக்க வசதியாக இருக்கிறது. மும்பை, பெங்களூரு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் மெத்தைகளை பதிவு செய்த, அடுத்த நாளில் டெலிவரி பெறும் முறையை அறிமுகம் செய்திருக்கின்றனர்.\nஇந்த சமூகத்துக்க���த் திருப்பிக் கொடுப்பது என்ற வழியையும் கபீர் மேற்கொண்டிருக்கிறார். “ஒவ்வொரு பத்து மெத்தைகளை நாங்கள் விற்பனை செய்யும்போதும், ஒரு மெத்தையை, தேவைப்படுபவர்களுக்கு தானமாகக் கொடுப்போம். சில தன்னார்வ நிறுவனங்களுக்கு, ஏற்கனவே நாங்கள் சில நூறு மெத்தைகளைக் தானமாகக் கொடுத்திருக்கிறோம்,” என்கிறார் இந்த இளம் தொழில் அதிபர். விடுமுறை தினங்களில் அவர், நெட்பிளிக்ஸ் வீடியோ தளத்தில் படங்கள், ஷோக்கள் பார்ப்பதில் பொழுதை கழிக்கிறார். அதே போல கோஃல்ப், நீச்சல், கால்பந்து விளையாட்டுகளையும் விரும்புகிறார். ஜிம்முக்கும் அடிக்கடி செல்வார்.\nதம்முடைய தந்தையிடம் இருந்து அவர் தொழில் அறிவைப் பெற்றார். தமது தாய் சாந்தினி சித்திக்கிடம் இருந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது குறித்துத் தெரிந்து கொண்டார். அவரது தாய், கொல்கத்தாவில் சொந்தமாக ஒரு ஜிம் ஸ்டுடியோ நடத்துகிறார்.\nஸ்லீப்பிகேட் என்ற பிராண்ட் பெயர் குறித்து அவரிடம் கேட்டபோது, “வேடிக்கையான பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தோம். பூனைகள் அமைதியான உறக்கத்துக்காகக் குறிப்பிடப்படுபவை. மேலும் எனக்கு பூனைகள் என்றால் மிகவும் பிடிக்கும். கார்பீல்டு (Garfield )என்ற காமிக்ஸில் வரும் பூனை பாத்திரத்தை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து பேசி வருகிறோம். அதில் வரும் பூனை சாப்பிடுவது, தூங்குவதை விரும்பும். அதையே எங்கள் சின்னமாக வைக்கப்போகிறோம்,” என்று நகைச்சுவையாக குறிப்பிடுகிறார்.\nபழைய போன்களில் இருக்கிறது புதிய தொழில் வாய்ப்பு: கலக்கும் இளம் தொழிலதிபர்\nகார்ப்பரேட் முறையில் இறைச்சி விற்பனை செய்து கோடிகளைக் குவிக்கும் நண்பர்கள்\nமுடிதிருத்தும் கடையில் வேலை பார்த்தவர் இப்போது 11 கோடி ரூபாய் நிறுவனத்தின் தலைவர்\nதற்செயலாக உதித்த யோசனை, அள்ளித்தந்த 52 கோடி ரூபாய்\n2500 ரூபாயில் தொடங்கி, 3250 கோடி ரூபாய் நிறுவனமாக்கியவர் படித்தது வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே\nவெறுங்கையால் முழம்போட்டு வெற்றிபெற்றவர்; கிராபிக் டிசைனில் சாதித்திருக்கும் பங்கஜ்\n“பாத்திரம் கழிவினேன்;பார்சலும் கட்டினேன்” ஓர் இளம் தொழில் அதிபரின் வெற்றிக்கதை\nஒரு மெத்தை விற்பனையாளரின் அதிரடி வெற்றி 30 மெத்தைகளுடன், தொடங்கினார். ஒரே ஆண்டில் 2.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்\n- அழகிப்போட்டியில் வென்ற பெண்ணின் அதிரடி பிசினெஸ்\nவெறும் காகிதப்பூக்கள்தான்.... அள்ளிக் கொடுப்பதோ 64 கோடி ரூபாய் \nசென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சினேக பிரியா, பிரணவன் இருவரும் கல்லூரிக்கு பஸ்ஸில் போகும்போது அறிமுகம் ஆனார்கள். அதுதான் அவர்களின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை. பரஸ்பரம் தங்களது ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்ட அவர்கள் இன்றைக்கு தொழில்முனைவு தம்பதியாக மாறியிருக்கின்றனர். சபரினா ராஜன் எழுதும் கட்டுரை\nவெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.\nமார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக ��யர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/current-affairs/daily-current-affairs-in-tamil-october-19-to-20-2019/", "date_download": "2020-02-26T17:12:24Z", "digest": "sha1:BLERSKYQ7I3AWYC77GCH6WSSJ3E65B56", "length": 18244, "nlines": 231, "source_domain": "athiyamanteam.com", "title": "Daily Current Affairs in Tamil October 19 to 20 - 2019 - Athiyaman team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nஅக்டோபர் 20 – உலக புள்ளிவிவர தினம்\nஐ.நா பொதுச் சபை 69/282 தீர்மானத்துடன் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு நாள் கொண்டாட முடிவு செய்தது.\nமுதல் உலக புள்ளிவிவர தினம் 2010 இல் கொண்டாடப்பட்டது. கடைசியாக இந்த நாள் 2015 இல் கொண்டாடப்பட்டது.\nஅடுத்த உலக புள்ளிவிவர தினம் 2020 அக்டோபர் 20 அன்று கொண்டாடப்படும்.\nஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையமானது இத்தினத்தை அறிவித்தது.அடுத்த உலக புள்ளியியல் தினமானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட உள்ளது.\n2015 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று இரண்டாவது உலக புள்ளியியல் தினமானது “சிறந்த தரவு, சிறந்த வாழ்வு” என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.\nஉணவுப் பாதுகாப்பு மித்ரா – FSSAI\nவியாபாரத்தை எளிதாக்கும் முயற்சியில், உணவுத் தரத்தினைக் கண்காணிக்கும் அமைப்பான உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India – FSSAI) ஆனது உணவுப் பாதுகாப்பு மித்ரா என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.\nஇந்தத் திட்டமானது உணவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்க சிறு மற்றும் நடுத்தர உணவு வணிகங்களை ஆதரிக்கும்.உணவுப் பாதுகாப்பு மித்ரா என்பது FSSAI ஆல் சான்றளிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட தொழில்முறை திட்டமாகும்.\nஅந்தந்த பணி நோக்கம் மற்றும் பொறுப்புகளைப் பொறுத்து அவை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.\nடிஜிட்டல் மித்ரா, பயிற்சியாளர் மித்ரா அல்லது சுகாதார மித்ரா.\nவன் தன் உள்ளிருப்புப் பயிற்சித் திட்டம்\nமத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சரான அர்ஜுன் முண்டா என்பவர் மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தையிடல் வளர்ச்சிக் கூட்டமைப்பினால் (Tribal Cooperative Marketing Development Federation of India – TRIFED) ஏற்பாடு செய்யப்பட்ட “வன் தன் உள்ளிருப்புப் பயிற்சித் திட்டத்தைத்” தொடங்கி வைத்தார்.\nவாழ்வாதார ஊக்குவிப்பு, என்.டி.எஃப்.டி என்பதன் மீதான மதிப்புக் கூட்டல், அதைச் சந்தைப்படுத்துதல் மற்றும் அதற்கான கடன் இணைப்புகள் குறித்த TRIFEDன் நடவடிக்கைகளுக்கு அவை ஆதரவளிக்கும்.\nஉலகக் கொடை அளித்தல் குறியீடு\n‘அறப்பண்பு கொண்ட நாடுகள்’ பட்டியலில், அறக்கட்டளை உதவி அமைப்பினால் (Charities Aid Foundation – CAF) 128 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியா 82வது இடத்தில் உள்ளது.\nகடந்த பத்தாண்டுகளில் (2009 முதல் 2018 வரை) உலகளவில் 1.3 மில்லியன் மக்களை CAF ஆய்வு செய்துள்ளது. இது உலகக் கொடை அளித்தல் குறியீடாக (World Giving Index – WGI) ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nWGI இன் தரவுகளின் படி, அமெரிக்கா முதலிடத்திலும் மியான்மர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதற்கடுத்த இடங்களிலும் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளன.\nஇந்தக் குறியீட்டில் இலங்கை, நேபாளம் (53), பாகிஸ்தான் (69), மெக்ஸிகோ (73), பிரேசில் (74) ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா(75) உள்ளது.\nபிராண்ட் நிதியியல் தேசிய வணிக அடையாளங்கள் 2019\nபிராண்ட் நிதியியல் தேசிய வணிக அடையாளங்கள் – 2019 என்ற மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலிமையான தேசிய வணிக அடையாளங்கள் குறித்த ஒரு ஆண்டு அறிக்கையானது பிராண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.\nவணிக அடையாள மதிப்பில் 18.7 சதவிகித வளர்ச்சியுடன் இந்தியா 2018 ஆம் ஆண்டில் 9வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nஇந்தப் பட்டியலில் வணிக அடையாள மதிப்பில் 7.2% வளர்ச்சியுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nசிங்கப்பூர் உலகின் வலிமையான தேசிய வணிக அடையாளமாக உருவெடுத்துள்ளது.\nதேசிய ஊட்டச்சத்து நிறுவனம் – நூற்றாண்டு ஆண்டு விழா\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Council of Medical Research – ICMR) கீழ் உள்ள ஒரு பழமையான நிறுவனம் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆகும்.\nஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (National Institute of Nutrition – NIN) சிறப்பு நினைவு அஞ்சல் முத்திரையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வெளியிட்டார்.\nஇந்திய அஞ்சல்துறையின் “கார்ப்பரேட் மை ஸ்டாம்ப்” என்ற திட்டத்தின் கீழ் இந்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.\nதேசிய ஊட்டச்சத்து நிறு���னத்தின் நூற்றாண்டு ஆண்டு விழாவிற்கான கருப்பொருள் “ஊட்டச்சத்தின் மூலம் தேசத்தை மேம்படுத்துதல்” என்பதாகும்.\nஇந்தியாவில் ஊட்டச்சத்து அறிவியலின் தந்தை\nதேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில் நிறுவப்பட்ட “ICMR-NIN-நூற்றாண்டு விருது” என அழைக்கப்படுகின்ற ஒருமுறை வழங்கப்படும் விருதானது மருத்துவர் சி.கோபாலனுக்கு அவருடைய மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.\nசேலத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், சென்னை எம்.எம்.சியின் பழைய மாணவருமான மருத்துவர் கோபாலன் இந்தியாவில் ஊட்டச்சத்து அறிவியலின் தந்தையாக கருதப்படுகிறார்.\nஅவருக்கு 2002 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.\nஹென்லி கடவுச் சீட்டுக் குறியீட்டுத் தரவரிசை 2019\nசமீபத்திய 2019 ஹென்லி கடவுச் சீட்டுக் குறியீட்டுத் தரவரிசை வெளியிடப்பட்டது.\nதற்போது இந்த அறிக்கையில், இந்தியா 2019 ஆம் ஆண்டில் 86வது இடத்தில் உள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் அதன் முந்தைய தரவரிசையான 81வது இடத்திலிருந்து 5 இடங்கள் பின்தங்கியுள்ளது .\nஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளும் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்று இருப்பதன் மூலம் மிகவும் சக்திவாய்ந்த கடவுச் சீட்டை அவை வைத்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.\nஇந்த ஆய்வு ஹென்லி நிறுவனம் & அதன் பங்குதாரர்களால் நடத்தப்பட்டது.\n1 ஜப்பான் மற்றும் சிங்கப்பூர்\n2 தென் கொரியா, ஜெர்மனி மற்றும் பின்லாந்து\n3 டென்மார்க், இத்தாலி மற்றும் லக்சம்பர்க்\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள். தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nமத்திய அரசு வேலைவாய்ப்பு -SSC Jobs-1297 Vaccancies\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/25686/amp?utm=stickyrelated", "date_download": "2020-02-26T17:20:59Z", "digest": "sha1:WDNB2RXSUN6N4GPYENXLV3FLBLYFPJVK", "length": 12948, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "ஈசனின் அடிமுடி காண முயன்றபோது திருமால் வணங்கிய திருமாமுடீஸ்வரர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஈசனின் அடிமுடி காண முயன்றபோது திருமால் வணங்கிய திருமாமுடீஸ்வரர்\nகும்பாபிஷேகம், யாகம், ஆகம பூஜைகள் என அனைத்து ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கும் கலசம் வைப்பது என்பது மிக முக்கியமானதாகும். கலசமே இறைவனுடைய ரூபம். பிரபஞ்சத்தின் சகல சக்திகளையும் தனக்குள் பொதித்து வைத்து பரவவிடும் ஆற்றல் கும்பத்திற்கு உண்டு. சிறப்பு வாய்ந்த இந்த கலசம், ஈசனின் திருமுடி என கூறப்படுகிறது. அவ்வாறு ஈசனின் திருமுடியான கலசத்தை திருமால் பூஜித்த தலமே கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரர் கோயில். இக்கோயில் திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் பாதையில் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.\nபார்வதிதேவி, ஈசனின் வலப்பாகத்தை அடையும் பொருட்டு காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலையை நோக்கி பயணமானாள். ஓரிடத்தில் வாழை இலைகளால் வாழைப் பந்தல் அமைத்து தங்கினாள். பிறகு முருகனை நோக்கி தண்ணீர் வேண்ட, குமரக்கடவுள் வேலால் ஓர் இடத்தை துளைக்க அங்கிருந்து நீர் ஆறாக பொங்கிப் பெருகியது. சேயால் உற்பத்தியான இந்த ஆறு, சேயாறு என்றானது.\nஇதே சமயத்தில் பிரம்மாவும் திருமாலும் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் சிவபெருமானின் அடிமுடியை தேடிய வண்ணம் இருந்தனர். பிரம்மன் அன்னப்பறவையாக ஆகாயம் நோக்கி சென்றார். திருமால் வராஹ ரூபத்தோடு பூமியை அகழ்ந்து கொண்டு சென்றார். இருவருமே முடிவில்லாத ஈசனின் சொரூபத்தை காண முடியாமல் திகைத்தனர். அண்ட பேரண்டமான ஆதி சக்தியான சிவபெருமானின் வடிவை எவராலும் காண முடியவில்லை. வராஹ ரூபத்தில் தொடர்ந்து அகழ்ந்து கொண்டே போயும் தேடல் ஒரு முடிவுக்கு வராததால், சரணாகதி நிலைக்கு வந்தார் திருமால். அப்போதுதான் இந்த சேயாற்றின் பிரவாகத்தோடு கலசமும் மிதந்து வந்தது. இதை கண்ட திருமால் ‘இது மதி சூடியவனின் கலச முடியல்லவா’ என அந்தக்கலசத்தை கண்டு மகிழ்ச்சி கொண்டார்.\nசேயாற்று தீர்த்தத்தையும், ஆயிரக்கணக்கான மலர்களையும் கொண்டு குபேர மூலையில், ஒரு மேடான பகுதியில் கலசத்தை ஸ்தாபித்து பூஜித்தார். இவ்வாறு ஈசனின் திருமுடியை திருமால் ஆனந்தமாக பூஜித்ததால் இத்தல ஈசனுக்கு திருமாமுடீஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டது. சிறிய ராஜகோபுரமாக இருந்தாலும் கலைநயத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. கோபுர வாயிலுக்குள் நேரே தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். துவார பாலகர்களுக்குப் பின்னால் கருவறையில் லிங்கத் திருமேனியராக திருமாமுடீஸ்வரர் அருள்பாலிக்கிறார். திருமாலே பூஜித்த ஈசனாதலால் அருட்பிரவாகம் பெருகியிருப்பதை உணரலாம். தாயார் திரிபுரசுந்தரி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். அபயவரத திருக்கரங்களுடன் பேரழகு மிளிர, நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள் அன்னை. வேண்டாததை நீக்கி வேண்டுவனவற்றை தாயுள்ளத்தோடு வாரித் தருகிறாள். இச்சன்னதியின் வாயிலிலேயே மிகப்பழமையானதும் அரிதானதுமான ராஜதுர்க்கையை தரிசிக்கலாம்.\nஅதேபோல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன், குமரக்கடவுள், பைரவர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். திருமாமுடீஸ்வரரை வணங்கினால், இறைவனின் காட்சி கிட்டும் என்று திருமாலே உறுதி கூறும் கோயிலாகும். ரத சப்தமியன்று நடைபெறும் ஆற்றுத் திருவிழாவின்போது உற்சவ மூர்த்திகள் சேயாற்றங்கரைக்கு எழுந்தருள்வர். அதேபோல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலிருந்து உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார்கள். அதன்படி இந்தாண்டு வர��ம் பிப்ரவரி 1ம் தேதி ரதசப்தமி விழா நடைபெற உள்ளது. சித்திரை மாதத்தில் 10நாட்கள் பிரம்மோற்சவம் மிக விமரிசையாக நடக்கும். 10 நாட்களுக்கும் இறைவனுக்கு தும்பை மலர் மாலை சாத்தி வணங்கினால் சகல செல்வங்களும் கிட்டும் என்பது\nஉனை தவிர வேறு கதியில்லை கதிர்நரசிங்கனே\nஇல்லறம் இனிதே அமைய கல்யாண காமாட்சி அருள்வாள்\nஉலகெங்கும் பரவிய காளி வழிபாடு\nபிறவியை நாடாதிருக்க அருள் புரிவாயே\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: பரதன்\n× RELATED கால்களை பதம் பார்ப்பதால் விவசாயிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/world/1086-modi-s-video-released", "date_download": "2020-02-26T16:58:01Z", "digest": "sha1:C55R2OKW3T3EQ3YBF5APGBLCXRGUZGLR", "length": 8027, "nlines": 91, "source_domain": "nilavaram.lk", "title": "மோடி வெளியிட்ட வீடியோ...? #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nசமீபத்தில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்வர்தன் சிங் ராத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார்.\nஅதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, ரித்திக் ரோஷன் மற்றும் சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து அவர்களுக்கு 'பிட்னஸ் சவால்' விடுத்தார்.\nஅவரின் சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி தன் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுஇ தன் மனைவி அனுஷ்கா சர்மா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு சவால் விடுத்திருந்தார்.\nஅதற்கமைய கோலியின் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி சமீபத்தில் தனது ட்விட்டரில் அறிவித்திருந்தார்.\nஇந் நிலையில் தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம���\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-26T17:34:54Z", "digest": "sha1:I74V4AXWQGDE2YUR3NQAFKOJWFKFHMMT", "length": 13257, "nlines": 212, "source_domain": "tamil.adskhan.com", "title": "மொழி - Free Tamil Classifieds Ads | | தமிழ் விளம்பரம் | Tamil Ads-Khan Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t21\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 6\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nமொழி கற்றுக்கொள்ளவும் | கற்று தரவும்\nமொழி கற்றுக்கொள்ளவும், உங்களுக்கு தெரியாத ஒரு மொழி கற்றுக்கொள்ளவும், அல்லது நீங்கள் ஒரு மொழி ஆசிரியராக இருந்தால் மொழி கற்று தரவும் இங்கே விளம்பரம் தமிழில் செய்யவும்\nஅரபி பேச கற்று கொள்ள புத்தக தேவைக்கு அரபு நாட்டு பேச்சு வழக்கு அரபி அரபி பேச கற்று கொள்ள புத்தக…\nஅரபி பேச கற்று கொள்ள புத்தக தேவ��க்கு அரபு நாட்டு பேச்சு வழக்கு அரபி முஸ்லீம் சகோதரர்களை விட சவூதி அரேபியாவில் அதிகம் வேலை செய்யும் ஹிந்து சகோதரர்கள் தான் அதிகமா ஆர்வமாக அரபி கற்று கொள்கிறார்கள் முஸ்லிம்களை எஞ்சும் அளவிற்கு இனி வரும் காலங்களில் ஹிந்து…\nஅரபி பேச கற்று கொள்ள புத்தக…\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி\nதன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்\nவிவசாய வேளாண் பண்ணை க்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை\nதரிசு நிலம் தேவை-விவசாய நிலம் குத்தகைக்கு தேவை\nநாட்டு கோழிவலர்க்க வட்டிக்கு பணம் தேவை\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nசமேn சா ஆர்டர்கள் வரவேற்கபடுகின்றன\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே வீடு விற்பனைக்கு\nகுறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு | திருச்சி to மதுரை ரோட்டில்\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப���பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-aus-mitchell-starc-gone-for-a-duck-out-and-his-wife-reacts-with-a-face-palm-018334.html", "date_download": "2020-02-26T15:08:19Z", "digest": "sha1:X27W76FKYLWFOZOOQWPJY2PJZ6OXLJX3", "length": 18165, "nlines": 190, "source_domain": "tamil.mykhel.com", "title": "இப்படியா பண்ணுவாங்க? மானத்தை வாங்கிட்டீங்களே! தலையில் அடித்துக் கொண்ட ஆஸி. வீரரின் மனைவி! | IND vs AUS : Mitchell Starc gone for a duck out and his wife reacts with a face palm - myKhel Tamil", "raw_content": "\n தலையில் அடித்துக் கொண்ட ஆஸி. வீரரின் மனைவி\n தலையில் அடித்துக் கொண்ட ஆஸி. வீரரின் மனைவி\nபெங்களூரு : ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஐந்தாம் இடத்தில் பேட்டிங் ஆட அனுப்பப்பட்டார்.\nஎனினும், அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். அதனால், ஆஸ்திரேலியாவின் அதிரடி திட்டம் தோல்வி அடைந்தது.\nஇந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி அலிஸா ஹீலி, தன் கணவர் டக் அவுட் ஆனதை குறிப்பிட்டு, ட்விட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டு இருக்கிறார். அதைக் கண்டு ரசிகர்கள் சிரித்து வருகின்றனர்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் வார்னர், பின்ச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nஅடுத்து ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லாபுஷாக்னே ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. லாபுஷாக்னே 54 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அப்போது ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய நிலையில் இருந்தது.\nஅதனால், வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை முன்னதாக களமிறக்க முடிவு செய்தார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச். ஸ்டார்க் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.\nஅதிரடியாக அடித்து ஆட வேண்டும் என்ற திட்டத்தில் களமிறங்கிய அவர் ஜடேஜா ஓவரில் மூன்று பந்துகளை சந்தித்து, கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.\nஆஸ்திரேலியாவின் அதிரடி திட்டம் தோல்வி அடைந்தது. இந்த நிலையி��், \"ஆஸ்திரேலியாவின் புதிய ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேன் மிட்செல் ஸ்டார்க் டக் அவுட் ஆனார்\" என்ற கேலியான பதிவை ட்விட்டரில் வெளியிட்டது போட்டியை ஒளிபரப்பிய ஃபாக்ஸ் கிரிக்கெட் நிறுவனம்.\nஅதன் கீழே, மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி அலிஸா ஹீலி, ‘இப்படி மானத்தை வாங்கிட்டீங்களே\" என்பது போல தலையில் அடித்துக் கொள்வது போன்ற ஈமோஜியை பதிவிட்டு இருந்தார்.\nயார் இந்த அலிஸா ஹீலி\nஅலிஸா ஹீலி, ஆஸ்திரேலிய மகளிர் அணியின் முன்னணி வீராங்கனை ஆவார். மகளிர் அணியின் விக்கெட் கீப்பராக அவர் இருக்கிறார். சிறந்த டி20 வீராங்கனையாகவும் பல முறை விருது வென்று பாராட்டப்பட்டு உள்ளார்.\nஇந்த நிலையில், அவர் தன் கணவர் மிட்செல் ஸ்டார்க் பேட்டிங்கில் சொதப்பியதை கேலி செய்துள்ளதை ரசிகர்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டுள்ளனர். சிலர் அவருக்கு பேட்டிங் கற்றுத் தர முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளனர். ஒருவர், நீங்கள் கற்றுக் கொடுத்ததை அவர் மறந்து விட்டார் என கிண்டல் செய்துள்ளார்.\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 286 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி அந்த இலக்கை எளிதாக துரத்தி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரையும் 2 - 1 என கைப்பற்றியது.\nஅடிச்சு துவம்சம் பண்ணிட்டு வாங்க.. நம்பி அனுப்பிய கேப்டன்.. டக் அவுட் ஆன ஆஸி. வீரர்\nஆளை விடுங்கடா சாமி.. கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்துனதே போதும்.. தெறித்து ஓடிய 2 வீரர்கள்\nஇவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nதம்பி.. வேற ஆள் கிடைச்சுருச்சு.. அப்படி ஓரமா போய் உட்காருப்பா.. இளம் வீரருக்கு ஷாக் கொடுத்த கோலி\n70 மொபைல் போன்.. 7 லேப்டாப்.. பெரிய அளவில் நடந்த கிரிக்கெட் சூதாட்டம்.. சுற்றி வளைத்த போலீஸ்\nரோஹித்தும் நானும் சேர்ந்து ஆஸி.வை இப்படி தான் திட்டம் போட்டு காலி பண்ணோம்.. கோலி சொன்ன ரகசியம்\nஅப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nஇமாலய சாதனை.. சச்சின், கங்குலி ரெக்கார்டு காலி.. புதிய மைல்கல்லை எட்டிய ஹிட்மேன்\nகடும் வலி.. பாதி போட்டியில் மருத்துவமனைக்கு விரைந்த மூத்த வீரர்.. அதிர்ச்சியில் இந்திய அணி\n ஸ்டீவ் ஸ்மித் செய்த காரியம்.. கோபத்தில் கொந்தளித்த ஆஸி. கே��்டன்\nஓபனிங் இறங்கப் போவது யார் பயத்துடன் காத்திருந்த ரசிகர்கள்.. சர்ப்ரைஸ் தந்த கோலி\nஅவங்க 2 பேரும் இல்லாம ஆஸி.வை ஜெயிக்க முடியாது.. இப்ப என்ன பண்றது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஓய்வு அறிவித்தார்\n34 min ago யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\n40 min ago லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி\n1 hr ago என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\n1 hr ago இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nMovies ஐ லைக் புட்ட பொம்மா சாங் .. மியூஸிக் வேற லெவல்.. இந்துஜாவுக்குப் பிடிச்சிருக்காம்\nNews டெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nFinance போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2023 Wold Cup - தோனி விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-india-vs-new-zealand-second-match-result-and-highlights-018391.html", "date_download": "2020-02-26T17:21:14Z", "digest": "sha1:SUOGTOGQZL5ECRRQTNTOLNOYYWFPUU4R", "length": 19624, "nlines": 185, "source_domain": "tamil.mykhel.com", "title": "நியூசி. சோலியை முடித்து அனுப்பிய 2 வீரர்கள்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! | IND vs NZ : India vs New Zealand second match result and highlights - myKhel Tamil", "raw_content": "\nSRL VS WI - வரவிருக்கும்\n» நியூசி. சோலியை முடித்து அனுப்பிய 2 வீரர்கள்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nநியூசி. சோலியை முடித்து அனுப்பிய 2 வீரர்கள்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nINDvsNZ t20| India won by 7 wickets|அதிரடி பேட்டிங்... நியூசிலாந்தை வென்றது இந்தியா \nஆக்லாந்து : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண��டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.\nநியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 132 ரன்கள் மட்டுமே குவித்தது. அடுத்து சேஸிங் செய்த இந்திய அணி 17.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.\nஇந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். சேஸிங்கில் முதல் போட்டியில் இந்திய அணியைக் காப்பாற்றிய அதே ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.\nமுதல் டி20 போட்டி நடந்த அதே ஆக்லாந்து மைதானத்தில் தான் இரண்டாவது டி20 போட்டியும் நடைபெற்றது. அந்த மைதானத்தில் முதல் போட்டியில் இரு அணிகளும் 200 ரன்களை கடந்து இருந்ததால், இரண்டாவது போட்டியிலும் இரு அணிகளும் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. அந்த அணி துவக்கத்தில் அதிரடி ஆட்டம் ஆடியது. துவக்க வீரர் மார்ட்டின் கப்தில் 20 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த கேன் வில்லியம்சன் நிதான ஆட்டம் ஆடி வந்தார். மற்றொரு துவக்க வீரர் மன்றோ 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கிராண்ட்ஹோம் 3 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் மின்னல் வேக ஆட்டம் ஆடிய வில்லியம்சன், இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஅதே போல, முதல் போட்டியில் அதிரடி அரைசதம் கடந்த ராஸ் டெய்லர் 24 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். செய்பர்ட் மட்டுமே கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டம் ஆட முயன்றார். அவர் 26 பந்துகளில் 33 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.\nநியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்து இருந்தது. கையில் 4 விக்கெட்கள் இருந்த போதும் 13வது ஓவர் முதல் 20வது ஓவர் வரை ராஸ் டெய்லர் நிதான ஆட்டம் ஆடியது அதிர்ச்சியை அளித்தது.\nஇந்திய அணியின் பந்துவீச்சு தரமாக இருந்ததால் தான் நியூசிலாந்து அணி ரன் குவிக்க திணறியது. இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசிய ஷமி 22 ரன்கள், பும்ரா 21 ரன்கள், ஜடேஜா 18 ரன்கள் மட்டுமே கொடுத்து ரன்களை வெகுவாக கட்டுப்படுத்தினர். ஜடேஜா 2, துபே 1, தாக்குர் 1, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.\n133 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு மீண்டும் ஒரு முறை அதிர்ச்சி அளித்தார் ரோஹித் சர்மா. அவர் முதல் ஓவரில் 8 ரன்கள் எடுத்து அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 11 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.\nஅடுத்து துவக்க வீரர் ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். அவர்கள் இருவரும் விக்கெட் விழாமல் மிக நிதானமாக ஆடினர். ஸ்ரேயாஸ் ஐயர் பீல்டிங் செய்த போது காலில் ஏற்பட்ட காயத்துடன் ஆடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nராகுல் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். பொறுப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் 44 ரன்கள் குவித்து வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறி கொடுத்தார். பின், ராகுலுடன் இணைந்த சிவம் துபே சிக்ஸ் அடித்து வெற்றி இலக்கை எட்டச் செய்தார்.\nஇந்திய அணி 17.3 ஓவர்களிலேயே 135 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடந்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 - 0 என முன்னிலையில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றாலும் இந்திய அணி தொடரை கைப்பற்றும்.\nஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு - கோலியை முந்திய கே.எல். ராகுல்\nமச்சி.. ஐபிஎல் வரப் போகுது.. கொஞ்சம் ரன்னை மிச்சம் வச்சுக்கோ.. ராகுலை கலாய்த்த ஜிம்மி\nIND vs NZ : இந்தியா வைட்வாஷ் தோல்வி.. பழிக்கு பழி தீர்த்த நியூசி.. கோலிக்கு மரண அடி\nஅவர் கை விட்டாலும் நான் விடமாட்டேன்.. சாதனை சதம்.. மீண்டும் தெறிக்கவிட்ட இந்திய வீரர்\nஅவர் தான் டீமின் சொத்து.. தயவுசெஞ்சு அவரை விட்ருங்க.. கோலிக்கு எதிர்ப்பு.. முன்னாள் வீரர்கள் அதிரடி\nஅப்ப இவர் தான் அடுத்த கேப்டன்.. களத்தில் மெர்சல் காட்டிய இளம் வீரர்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்\nஅதிகமான போட்டிகளில் விளையாடுவது கடினமாக உள்ளது -கே.எல்.ராகுல்\nயப்பா சாமி.. இதெல்லாம் உங்களால மட்டும் தான் செய்ய முடியும்.. நியூசி. சரண்டர்.. இந்தியா வெற்றி\n கோலி ஓய்வு.. ரோஹித் சர்மா காயம்.. கேப்டன் ஆன இளம் வீரர்.. இந்திய அணியில் அதிரடி\nஅதெல்லாம் அவர் இஷ்டம்.. டீமில் முக்கிய ஆளை மாற்றிய கேப்டன் கோலி.. நைஸாக எஸ்கேப் ஆன கங்குலி\nஇவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. இளம் வீரரை மொத்தமாக ஒதுக்கிய கேப்டன் கோலி\nஉலக சாதனை.. இதுவரை இப்படி ���டந்ததே இல்லை.. இந்தியா - நியூசி. போட்டியில் நடந்த தரமான சம்பவம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\n2 hrs ago லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி\n3 hrs ago என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\n4 hrs ago இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nNews டெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2023 Wold Cup - தோனி விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theni.nic.in/ta/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-26T17:01:50Z", "digest": "sha1:5YXNH6C4ZUM7E3OOTMVVGEFM463GWCNO", "length": 9270, "nlines": 152, "source_domain": "theni.nic.in", "title": "ஊடக வெளியீடுகள் | தேனி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதேனி மாவட்டம் Theni District\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nஅரையாண்டு இரத்த தான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020)\nதேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா. 24.02.2020\nதேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா. 24.02.2020 (PDF 38KB)\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம். 24.02.2020\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம். 24.02.2020(PDF 26KB)\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி. 24.02.2020\nமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி.(PDF 39KB)\nதமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சி. 23.02.2020\nதமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சி.(PDF 37KB)\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் . 21.02.2020\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (PDF 44KB)\nபவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் அரசு பணியார்களுக்கான அடிப்படை பயிற்சி. 17.02.2020\nபவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் அரசு பணியார்களுக்கான அடிப்படை பயிற்சி (PDF 29KB)\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம். 17.02.2020\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம். 17.02.2020(PDF 33KB)\nதேனி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. 15.02.2020\nதேனி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. 15.02.2020 (PDF 29KB)\nஅய்யம்பட்டி ஜல்லிக்கட்டு தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. 16.02.2020\nஅய்யம்பட்டி ஜல்லிக்கட்டு தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. 16.02.2020.\nமுதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. 15.02.2020\nமுதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.(PDF 28KB)\nவலைப்பக்கம் - 1 of 20\n© தேனி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 25, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=business/selvams-stores", "date_download": "2020-02-26T15:55:55Z", "digest": "sha1:4674WRVKDQUO4ZQNAGG2CCLS57YAIF72", "length": 11087, "nlines": 117, "source_domain": "nayinai.com", "title": "Selvams Stores | nayinai.com", "raw_content": "\nதேவா ஸ்டோர்ஸ் (Theva Stores)\nவிக்னேஸ்வரா ஸ்டோர்ஸ் & ஹர்ட்வேயர்ஸ் (Vikneswara Stores & Hardwares)\nலக்ஷ்மி பார்மசி (Lakshmi Parmacy)\nஅஜந்தா கொட்டல் (Ajantha Hotel)\nஇரா சுப்பர் மார்க்கெட் (Eraa Super Market)\nஇலங்கை, இந்திய, கனேடிய உணவு பொருட்கள், உடன் கடலுணவு வகைகள், இறைச்சி வகைகள் என்பவற்றை மலிவான...\nபிரியா கூல் பார் (Priya Cool Bar)\nசிவரஞ்சனி ஸ்டோர்ஸ் (Sivaranjani Stores)\nஉங்கள் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்வதற்காக எங்கள் நிறுவனம் ஸ்காபரோவின்...\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்ப��ரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/39557-2020-01-25-09-28-06", "date_download": "2020-02-26T16:22:44Z", "digest": "sha1:74O4LDZM4ZIVDCH3LW5FIL4WAO3KMKBA", "length": 19760, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்", "raw_content": "\nவர்மம் - தமிழனின் தற்காப்புக் கலை\nநீலகிரி நிலச்சரிவும், நியூட்ரினோ திட்டமும்\nகவுத்தி – வேடியப்பன்: வணிகப் பசிக்கு இரையாகக் காத்திருக்கும் இரு மலைகள்\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 2\nதாதுவருடப் பஞ்சமென்று பெரியவர்கள் சொல்லிக்கேட்டிருக்கிறீர்களா\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பது ஏன்\nசூழல் சேதிகள்... வாசிப்பது கரிச்சான்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇதுதான் நடிகர் ரஜினி அரசியல்\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nமூடர்களுக்கு இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகருஞ்சட்டைத் தமிழர் பிப்ரவரி 25, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2020\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் உலகமுழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் சில பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. மீதமுள்ள பொருட்கள் ஆங்காங்கே அப்படியே பூமியில் புதைக்கப் படுகிறது அல்லது கடலில் கொட்டப்படும் அவலநிலை தான் உள்ளது என்பதை நாம் அறிவோம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் கழிவுகள் சிதைவடைய (decompose) கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் எடுக்கும். தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ஒரு வகை பூஞ்சைகள் சில மாதங்களில் பிளாஸ்டிக்கை உணவாக உட்கொண்டு சிதைவடையச் செய்கிறது.\nஅமேசான் வனப்பகுதியில் இருக்கும் 'Pestalotiopsis microspora' என்ற ஒரு வகை பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை மக்கச் செய்து அதை உண்பதாகத் தெரிவித்துள்ளனர் Yale University -யின் நுண்உயிரியல் ஆராய்ச்சியாளர்கள். ஒரு கட்டுப்படுத்த சோதனைக் கூடத்தில் Polyester Polyurethane (PUR) -ஐ உணவாக உட்கொள்ளும் பூஞ்சைகள் (Fungi) அதிகமாக வளரச் செய்து இந்த சோதனையை நிகழ்த்தி உள்ளனர்.\n\"இந்த வகை பூஞ்சைகள்/ காளான்கள் இரண்டு மாதத்தில் சிறிய அளவிலான பிளாஸ்டிக்கை மக்கச் செய்து கரிம உரமாக (organic compost) மாற்றுகிறது. எதிர்காலத்தில் இந்த முறையைப் பயன்படுத்தி அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகளை சூழலியலுக்கு ஏற்றவாறு மாற்ற முடியும்\" என்றார்கள்.\nPolyester Polyurethane (PUR) எனும் மூலக்கூறுகள் தான் உலகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுவது ஆகும். (https://loe.org/shows/segments.html\nமற்றொரு ஆய்வு என்னவென்றால், 2015 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் யுட்ரெச்ட் பல்கலைக் கழக நுண்உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் (Utrecht University in the Netherlands) பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வளர்த்த காளான்களை மனிதர்கள் உண்ணும் உணவாக மாற்றினார்கள். அதற்காக அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் Han Wösten பரிசும் பெற்றார். \"இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக் குப்பைகளும் அடங்கும். அதே வேளையில் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை வைத்து காளான் வளர்ப்பு என்பது ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சி. சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் உணவுத் தேவைகளை இவ்வகையான காளான்கள் ஓரளவுக்குப் பூர்த்தி செய்யும்\" என்றார் அவர். (https://www.uu.nl/en/news/prestigious-braunprize-for-converting-plastic-into-food)\nஆனால், சூழலியல் ஆர்வலர்களால் மற்றொரு கேள்வி எழுவது என்னவென்றால், \"இவ்வாறு காளான்களை/ பூஞ்சைகளை வளர்ப்பது பிளாஸ்டிக் உற்பத்தியை கட்டுப்படுத்துமா இல்லை, அவர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துமா இல்லை, அவர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துமா\" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018 ஆம் ஆண்டு ஜனவரியில் சீனா ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதாவது, \"தங்கள் நாட்டில் இறக்குமதி ஆகும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு இனி தடை விதிக்கப்படும். தங்கள் நாடு இனிமேல் பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கப் போவதில்லை. பிளாஸ்டிக் குப்பைகளை கையாளுவது சிரமமாக இருப்பதாகவும், மறுசுழற்சி செய்ய அதிக செலவுகள் பிடிக்கிறது. அதற்காகவே இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்\" என்று அறிவித்தார்கள். உலக நாடுகளில் இருந்து தோராயமாக 70% -க்கு மேல் பிளாஸ்டிக் குப்பைகள் சீன நாட்டிற்குத் தான் மறுசுழற்சிக்காகச் செல்கிறது. அதில் அதிகப்படியாக அமெரிக்கா மட்டும் 700,000 டன் பிளாஸ்டிக் குப்பைகளை சீனாவுக்கு ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சீன நாடு ஆண்டுக்கு சுமார் 7 மில்லியன் டன் குப்பைகளை இறக்குமதி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. சீனாவின் இந்தத் தடைக்கு பிறகு வளர்ந்த நாடுகள் இப்போது பிற ஆசிய நாடுகளைத் தேட ஆரம்பித்துள்ளனர்.\nவளர்ந்த நாடுகளில் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகள் ஆசியாவின் பிற நாடுகளில் குறிப்பாக மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.\n\"இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 15 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உற்பத்தியாகிறது. இதில் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர மீதமுள்ளவை மறுசுழற்சிக்கு உட்படுத்தப் படுவதில்லை\" என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டக் குழு (United Nations Development Programme (UNDP) India). இது இந்தியாவின் Waste management system சரியாக செயல்படாததே காரணம் என்பது வருத்தமான செய்தி.\nசூழலியலைப் பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். அதேவேளையில், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து நமது தேவை���ளைப் பூர்த்தி செய்யும் புதிய வாழ்வியலை நோக்கிப் பயணிக்கும் நிலை வர வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/15/109533.html", "date_download": "2020-02-26T17:27:14Z", "digest": "sha1:2IBJVYO4QAVXJMFEMFU3OFDDHMX6JH3E", "length": 17372, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "டிராகன் குறித்து ஆய்வு செய்ய நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி", "raw_content": "\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறையில் பலி 23-ஆக உயர்வு - கார்கள் எரிப்பு - பொது சொத்துக்கள் சேதம்: கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு - துணை நிலை ராணுவம் குவிப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nமானிய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக சட்டசபை மீண்டும் மார்ச் 9-ம் தேதி கூடுகிறது\nடிராகன் குறித்து ஆய்வு செய்ய நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி\nபுதன்கிழமை, 15 மே 2019 உலகம்\nவெலிங்டன், டிராகன் குறித்து ஆய்வு மேற்கொள்ள, 8 வயது சிறுமி நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி வைத்தாள்.\nநியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், தான் டிராகன்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் டிராகன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து, அனுப்பினாள்.\nசிறுமியின் இந்த கடிதத்தை வேடிக்கையாக நினைத்து, புறக்கணிக்காமல் பிரதமர் ஜெசிந்தா தனது கைப்பட கடிதம் எழுதி, அவளுக்கு பதில் அனுப்பினார். அதில் அவர், டிராகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை கேட்க நாங��கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தார். மேலும், நீங்கள் அளித்த லஞ்சத்தை என்னால் ஏற்று கொள்ள முடியாது. அதனால் அதை திருப்பி தந்து விடுகிறேன். எனினும் டிராகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்த உங்களது தேடல் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அந்த கடிதத்தில் ஜெசிந்தா குறிப்பிட்டுள்ளார்.\nNew Zealand PM dragon டிராகன் நியூசிலாந்து பிரதமர் லஞ்சம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லி வன்முறையில் பலி 23-ஆக உயர்வு - கார்கள் எரிப்பு - பொது சொத்துக்கள் சேதம்: கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு - துணை நிலை ராணுவம் குவிப்பு\nஎல்லை தாண்டி தாக்குதல் நடத்த பாதுகாப்பு படைகள் தயங்குவதில்லை: ராஜ்நாத் சிங்\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nடெல்லி வன்முறை சம்பவம்: மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு\nஎந்த சிகிச்சையுமின்றி கொரோனாவில் இருந்து உயிர்தப்பிய பச்சிளம் குழந்தை\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது\nமெக்சிகோ ஓபன் டென்னிஸ் : நடால் முதல் சுற்றில் வெற்றி\nபெண்கள் டி - 20 உலக கோப்பையில் : தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 98 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகொரோனா வைரஸ் எதிரொலி - டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு \nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஎகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முபாரக் உடல்நலக்குறைவால் மரணம்\nகெய்ரோ : எகிப்து நாட்டில் 1981- ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்த ஹோன்சி முபாரக் உடல்நலக் ...\nமலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது\nபிரிட்டன் : கிரெட்டா துன்பர்க் மற்றும் மலாலா இருவரும் பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்து எடுத்துக் ...\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி ...\nநியூசிலாந்து எதிரான தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அறிவுரை\nவெலிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ...\nசென்னை சேப்பாக்கத்தில் வரும் 2 - ம் தேதி பயிற்சியை தொடங்கும் மகேந்திர சிங் டோனி\nசென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி வருகிற 2- ந்தேதி ...\nவியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020\n1ஆசிய லெவன் கிரிக்கெட் அணியில் விராட் கோலி ராகுல் உள்ளிட்ட 6 - வீரர்கள் இடம்...\n2கட்டுக்குள் வருகிறது கொரோனா வைரஸ் : சீனாவில் 29,745 நோயாளிகள் குணமடைந்து...\n3ராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\n4எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முபாரக் உடல்நலக்குறைவால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/shooting-refugee.html", "date_download": "2020-02-26T16:30:21Z", "digest": "sha1:MHBDHL6ZYEW2YBXTYPMQIYOY4BPMUYSJ", "length": 12139, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "கரையில் இறங்கிய இலங்கை அகதிகள் எச்சரிக்கை! வானத்தை நோக்கிச் துப்பாக்கி சூடு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகரையில் இறங்கிய இலங்கை அகதிகள் எச்சரிக்கை வானத்தை நோக்கிச் துப்பாக்கி சூடு\nஇலங்கை அகதிகள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் குதித்த பெண்களை எச்சரிக்கும் வகையில் இந்தோனேசிய காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.\nஇந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் படகு இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்திய கடற்கரையில் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது.\nஅகதிகளை தரையிறங்க விடாமல் இந்தோனேசிய அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.\nஇந்த நிலையில், படகில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தம்மை தரையிறங்க அனுமதிக்குமாறும் அகதிகள் கோரியுள்ளனர்.\nஆனால் அதற்கு அதிகாரிகள் மறுத்து வரும் நிலையில், நேற்று படகில் இருந்த ஐந்து பெண்கள் கடற்கரையில் குதித்தனர். இதனால் அவர்களுக்கு சிறியளவில் காயங்கள் ஏற்பட்டன.\nஇதையடுத்து, அகதிகள் தரையிறங்குவதை தடுக்கும் நோக்கில் வானத்தை நோக்கி இந்தோனேசிய காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nஇதையடுத்து, தரையிறங்கிய பெண்கள், மீண்டும் படகில் ஏற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், படகின் இயந்திரத்தை திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரண��ாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்\n இ���ுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018/06/blog-post_13.html", "date_download": "2020-02-26T17:31:07Z", "digest": "sha1:3JMOH2GTOGNET4JMEANZU7D767YFAFYA", "length": 20388, "nlines": 209, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "காலா - நிலம் எங்கள் உரிமை எனப் போராட வைக்கும் மக்கள் தலைவனின் கதையே 'காலா'. - என் புத்தகம்", "raw_content": "\nகாலா - நிலம் எங்கள் உரிமை எனப் போராட வைக்கும் மக்கள் தலைவனின் கதையே 'காலா'. Reviewed by . on June 07, 2018 Rating: 5\nகாலா - நிலம் எங்கள் உரிமை எனப் போராட வைக்கும் மக்கள் தலைவனின் கதையே 'காலா'.\nநிலம் எங்கள் உரிமை எனப் போராட வைக்கும் மக்கள் தலைவனின் கதையே 'காலா'. தாராவி பகுதியில் இருக்கும் குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்...\nநிலம் எங்கள் உரிமை எனப் போராட வைக்கும் மக்கள் தலைவனின் கதையே 'காலா'.\nதாராவி பகுதியில் இருக்கும் குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்திவிட்டு சொகுசான கட்டிடங்கள் கட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறது ஒரு கார்ப்பரேட் கும்பல். அதற்கும் சிலர் இணங்க, அதன் ஆபத்தை அறிந்து முட்டுக்கட்டை போடுகிறார் ரஜினி. இதனால் எம்.எல்.ஏவாக தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவிய சம்பத் சில வில்லங்க வேலைகளைச் செய்ய எந்தத் தப்பும் செய்யாத ஓர் இளைஞனின் உயிர் பறிபோகிறது. ரஜினி இதற்கான விலையாக சம்பத்துக்கு பெரும் தண்டனையை அளிக்கிறார். இந்த சூழலில் தாராவியைக் கைப்பற்றத் துடிக்கும் கார்ப்பரேட் மூளையாக இருக்கும் நானா படேகர் ரஜினியை சந்தித்து எச்சரிக்கிறார். அந்த மோதல் வலுக்க, ஒரு பிடி மண் கூட இந்த தாராவி மண்ணில் இருந்து எடுத்துக்கொண்டு போக முடியாது என்று ரஜினி சவால் விடுகிறார். இதனிடையே ரஜினியைத் தீர்த்துக் கட்ட சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இதில் தாராவி என்ன ஆனது, நானா படேகரின் கனவு நனவாகிறதா, ரஜினி என்ன ஆகிறார் என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.\nதலித் அரசியல், சுவர் அரசியல், புலம்பெயர் தமிழர்களின் பிரச்சினைகள் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித் இதில் நிலம் சார் அரசியலை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். துணிச்சலான அவரது முயற்சி���்கு வாழ்த்துகள். ஆனால், படம் ஆவணப்படத்துக்கான அம்சங்களுடனேயே இருப்பது அலுப்பைத் தருகிறது.\nகமர்ஷியல் படம் என்றாலும் அதில் ரஜினி மாஸ் நடிகர் என்பதைக் காட்டிலும் ஃபெர்பாமன்ஸ் நடிகர் என்பதை இரஞ்சித் முன்னிலைப்படுத்து திரையில் வெளிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. ஸ்டைலிஷ் ரஜினி படம் முழுக்க வசீகரிக்கிறார். உடல் மொழியிலும், பழைய காதலின் கதகதப்பை கண்களிலேயே காட்டும் நடிப்பிலும் அசர வைக்கிறார். 'என்னைக் கேட்காம நீ வந்துட்ட, என் பெர்மிஷன் இல்லாம நீ போக முடியாது' என்று நானா படேகருக்கு தாராவியின் சூழலை உணர்த்தும்போதும், யாரு இவரு என காவல் நிலையத்தில் ரிப்பீட்டாகக் கேட்டு பதிலடி கொடுக்கும்போதும் 'நான் நடிகன்டா' என்பதை நிரூபிக்கிறார்.\nஈஸ்வரி ராவ் இயல்பான நடிப்பை அள்ளி வழங்கி இருக்கிறார். 'நீங்க மட்டும்தான் உங்க முன்னாள் காதலியைப் பார்த்துட்டு வருவீங்களா இப்போ திருநெல்வேலிக்கு டிக்கெட் போடுங்க. என்னைக் காதலிச்ச பெருமாளை நான் போய் பார்த்துட்டு வர்றேன்' என்று ரஜினியிடம் ஊடல் கொள்ளும் காட்சிகளிலும், ரஜினி மீதான காதலையும், மகன்கள் மீதான பாசத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.\nசமுத்திரக்கனி படம் முழுக்க முக்கிய வரும் முக்கியக் கதாபாத்திரத்தில் அதகளப்படுத்தி இருக்கிறார். படத்தின் நகைச்சுவைக்கு கனியே காரணம். இடையிடையே அவர் பேசும் வசனங்களால் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது.\nஆர்ப்பாட்டமில்லாத அழுத்தமான நடிப்பால் நானா படேகர் கவனத்தை ஈர்க்கிறார். ரஜினியுடன் பேசும் காட்சியில் அவரைத் தாண்டியும் வசனத்திலும், நடிப்பிலும் மிரட்டுகிறார்.\nரஜினியின் மகனாக விழித்தெழு இயக்கத்தின் தோழராக வரும் மணிகண்டனின் நடிப்பு செம்ம. இவருக்கு பிரகாசமான வாய்ப்பு வெளிச்சம் இனிவரும் காலங்களில் கிடைக்கும் என நம்பலாம். திலீபன் கொடுக்கப்பட்ட வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி ரஜினியின் தளபதியாகவே மாறியிருக்கிறார்.\nதைரியமான பெண்ணாக உரிமைக்குரல் எழுப்பும் அஞ்சலி பாட்டீல், முன்னாள் காதலியாக மனதில் அன்பைச் சுமக்கும் ஹீமா குரேஷி, போலீஸாக வரும் அரவிந்த் ஆகாஷ், கலவரத்தைத் தூண்டிவிடும் பங்கஜ் திரிபாதி ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.\nசம்பத் ராம், அ��ுள்தாஸ், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், சாயாஜி ஷிண்டே ஆகியோரும் படத்தில் வந்து போயிருக்கிறார்கள்.\nமுரளியின் கேமரா தாராவியின் ஒட்டுமொத்த அழகையும் சூழலையும் கண்களுக்குள் கடத்துகிறது. ஆக்‌ஷன் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள், குடிசைப் பகுதிகள் என எல்லாவற்றிலும் முரளியின் உழைப்பு பளிச்சிடுகிறது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் தி பெஸ்ட் கொடுத்திருக்கிறார். கண்ணம்மா பாடலில் காதலின் மகோன்னத்தை இசைத்தவர் கற்றவை பற்றவை பாடலில் போராட்ட உணர்வைப் பாய்ச்சுகிறார்.\nநீட்டி முழக்க வேண்டிய காட்சிகளை கத்தரி போட்டு கச்சிதமாகக் கொடுத்த விதத்தில் ஸ்ரீகர் பிரசாத்தின் பங்கு அளப்பரியது. தாராவி பகுதியை அச்சு அசலாகக் காட்டியதில் கலை இயக்குநர் ராமலிங்கத்தின் பணி பாராட்டுக்குரியது. மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, பா.இரஞ்சித்தின் வசனங்கள் படம் சார்ந்த அரசியலை மட்டும் நேர்மையாகவும் உண்மையாகவும் பேசுகின்றன.\nகுடும்பம், அரசியல் என எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என முதல் பாதியில் இரஞ்சித் குழம்பியிருக்கிறார். அந்தக் குழப்பம் காட்சிகளின் இழுவையாக எதிரொலிக்கிறது. படத்தில் 'மெட்ராஸ்', 'கபாலி' என அவரது முந்தைய படங்களின் சாயல் இருப்பதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் 'மெட்ராஸ்' படத்தில் சுவரில் பெயிண்ட்டைத் தூக்கி வீசுவார்கள். 'காலா'வில் வெண்மையையே ஆடையாகக் கொண்டு அதுதான் தூய்மை என்று இருக்கும் நபர் மீது கலர் சாயங்களை வீசி எறிந்து எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்.\n'கபாலி'யில் ரஜினி தன் மனைவியைத் தேடி வருவார். 'காலா'வில் ஹீமா குரேஷி தன் முன்னாள் காதலனைப் பார்க்க வருகிறார். அவர் வருவதற்கான நோக்கம் வெறொன்றாக இருந்தாலும் இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது. 'மெட்ராஸ்' படத்தில் வருவதைப் போல இதிலும் கானா பாடல் பாடி, திடீரென்று டான்ஸ் ஆடி கவனம் ஈர்க்கும் ஹிப்- ஹாப் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அது 'காலா'வில் பொருந்தாமல் துருத்தி நிற்கிறது.\nபடத்தின் முக்கியமான காட்சிகளில் ரஜினி நடந்துகொண்டே இருப்பதும், ஸ்லோமோஷன் காட்சிகளின் பில்டப்பும் படத்தின் தீவிரத் தன்மையக் குறைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ரஜினியின் பில்டப் காட்சிகள் முழுமையடையாமல் தொக்கி நிற்கிறது. எந்த இ��த்திலும், காட்சியிலும் நாயகனின் புத்திசாலித்தனமோ, ஒப்புயர்வில்லாத வீரமோ வெளிப்படவே இல்லை. 'வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன், மொத்தமா வாங்கலே' என்று ரஜினி மாஸ் பன்ச் வசனம் பேசுகிறார். ஆனால், அதற்குப் பிறகான காட்சியில் அவருக்கு முக்கியத்துவமே இல்லாமல் போகிறது.\nரஜினி- நானா படேகருக்கான மோதலோ, எதிர்ப்போ, உரசலோ வலுவாக இல்லை. குடும்பத்தின் இரு ஜீவன்களை இழந்த பிறகும் ரஜினி எந்த வித எதிர்ப்பையும் இல்லாமல் சாதாரணமாகவே பேசிவிட்டுச் செல்வது நம்பும்படியாக இல்லை. படத்தின் மையப் புள்ளியான தாராவிக்கும் ரஜினிக்குமான உறவும், பிணைப்பும் சொல்லப்பட்ட விதத்தில் போதாமையே மிஞ்சுகிறது.\nசுத்தம் - தூய்மையை ஆதரிக்கும் திட்டங்கள், அதை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள் என்று கட்டமைக்கப்படும் அரசியல், ராம காதை, ராவண காவியம், ராவணன் தலை துண்டிக்கப்பட்டால் ஆயிரம் தலைகள் முளைக்கும் என்று சொல்லப்படும் கதாகாலட்சேபம், பெரியார் சிலை என இரஞ்சித் சொல்லியிருக்கும் குறியீடு சார் அரசியல் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது நம்பகத்தன்மையோடும் ஏற்புடையதாகவும் உள்ளது. கல்விதான் முக்கியம் என்று ரஞ்சித் படத்தில் முன்னெடுக்கும் இயக்கத்தின் மாற்று வடிவமும் வரவேற்கத்தக்கது.\nகாலா - நிலம் எங்கள் உரிமை எனப் போராட வைக்கும் மக்க...\n'காலாவுக்கு கபாலி அளவுக்கு புரமோஷன் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/981085", "date_download": "2020-02-26T17:12:27Z", "digest": "sha1:PKCJ4H7HGS42X7C5SJEFLHMQHEPLRFID", "length": 15227, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தேவஸ்தான டிவி பெண் ஊழியரிடம், நடிகர் காதல் உரையாடல் ஆன்மிக தொலைக்காட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்��ினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேவஸ்தான டிவி பெண் ஊழியரிடம், நடிகர் காதல் உரையாடல் ஆன்மிக தொலைக்காட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அனைத்துக் கட்சியினர் வலியுறுத்தல்\nதிருமலை, ஜன.13: திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் ஊழியரிடம், காதல் உரையாடலில் ஈடுபட்ட தொலைக்காட்சி தலைவர் பிரித்திவிராஜை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயில் வைபவம் மற்றும் உற்சவங்கள் இந்து தர்ம பிரசாரத்திற்காக கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 7ம்தேதி வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இதன் தலைவர் ஆளும் கட்சி சார்பில் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஜெகன்மோகன் அரசு பதவியேற்ற பிறகு தெலுங்கு திரைப்பட காமெடி நடிகர் பிரித்திவிராஜ், வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் தனக்கு வேண்டியவர்கள் 36 பேரை பணியில் அமர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, 30 பேரை கடந்த டிசம்பர் மாதம் பணி நீக்கம் செய்தார். பணி நீக்கம் செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஒருவருடன் பிரித்திவிராஜ் பணியில் இருந்தபோது பேசிய ஆடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅந்த ஆடியோவில், பெண் ஊழியரிடம் நீ என் இதயத்தில�� இருக்கிறாய், ஐ லவ் யூ என்றும், மது அருந்துவதை நிறுத்தி இருப்பதாகவும், மது அருந்த வேண்டும் என்று நினைத்தால் அது உன்னுடன் இருக்கும்போது தான் என்று பேசியதோடு, தொலைக்காட்சி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது உன்னை கட்டிப்பிடிக்க நினைத்ததாகவும், ஆனால் நீ சத்தம் போடுவாய் என்ற அச்சத்தில் செய்யவில்லை என்றும் காமெடி நடிகரும், தொலைக்கட்சியின் தலைவருமான பிரித்திவிராஜ் பேசியுள்ளார். இந்த ஆடியோ 5 நிமிடம் ஓடுகிறது. பெண் ஊழியருடன் பிரித்திவிராஜ் காதல் ஆடியோ வெளியாகிய நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் பிரித்திவிராஜை உடனடியாக தொலைக்காட்சியில் தலைவராக தொடர்ந்து இருக்கக்கூடாது. உடனடியாக அரசு பிரித்திவிராஜை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஏற்கனவே ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் போது தேவஸ்தான தொலைக்காட்சியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அன்னமய்யா, கண்டசாலா போன்றவர்களை போன்று மெக்கப் செய்து கொண்டு பெருமாள் முன்பு பாடல் பாடுவது போன்று நடித்து அதனை தேவஸ்தான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்தார். இந்த காட்சிகளும் பெரும் கண்டனத்துக்கு உள்ளாக்கியது. பிரமோற்சவத்தில் சுவாமியை காண்பதற்காக தொலைக்காட்சியை வைத்தால், ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை பிரித்திவிராஜ் வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதே போன்று கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு அமராவதி தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் செய்து வரும் போராட்டம் குறித்து, பிரித்திவிராஜ் நாட்டில் எந்த ஒரு இடத்திலும் இல்லாத வகையில் அமராவதியில் உள்ள விவசாயிகள் லெனின் ஆடைகள் அணிவதாகவும், ஆடி காரில் வருவதாகவும், அமராவதிக்கு போராடக்கூடியவர்கள் சினிமா நடிகர்களை வைத்துக் கொண்டு போராட்டம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு அமராவதி விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், முதல்வர் ஜெகன்மோகனும் கண்டித்தார். இதையடுத்து பிரித்திவிராஜ் தான் பேசியதை தவறாக புரிந்து கொண்டதாக விளக்கமளித்தார். இந்நிலையில் பெண் ஊழியரிடம் காதல் உரையாடல் ஆடியோ தற்போது வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஏரிக்கால்வாய் அமைத்து சாத்தனூர் அணை தண்ணீர் வழங்கக்கோரி தண்டராம்பட்டு அருகே பரபரப்பு\nபட்டு சேலை உற்பத்தி நிறுவன உரிமையாளர்களின் வீடு, கடைகள் உட்பட 16 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nதிருவண்ணாமலை நகராட்சியில் வரி வசூல் பெயரில் மிரட்டும் அதிகாரிள்\nசெய்யாறு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 473 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர், எம்எல்ஏ வழங்கினர்\nதிருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய எல்லையில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்\nஜமுனாமரத்தூர் அருகே தார்சாலை போட்டு 40 நாளில் மண் சாலையான அவலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு இலவச உடற் தகுதி பயிற்சி முகாம் வரும் 2ம் தேதி முதல் நடைபெறுகிறது\nசேத்துப்பட்டு அடுத்த கரைப்பூண்டி கிராமத்தில் ‘கோ பேக் டிரம்ப்’ முழக்கத்துடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு\n× RELATED அங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-26T15:40:49Z", "digest": "sha1:6FHDLHGPAC6X3RETFCF4ODR64QPY4S5Q", "length": 4953, "nlines": 94, "source_domain": "manidam.wordpress.com", "title": "இப்படிக்கு | மனிதம்", "raw_content": "\nகுறிச்சொற்கள்: இப்படிக்கு, கவிதை, காதலன், காதலி, தமிழ் கவிதை, தவறு, பயணம், பாதை\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்��ு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sourav-ganguly-says-promoting-fantasy-cricket-is-his-personal-thing-017566.html", "date_download": "2020-02-26T17:27:16Z", "digest": "sha1:W64XZ4JZ7XZB3XW4VCGOJDUFM3PSIAKY", "length": 17691, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. வெடித்த ட்விட்டர் சர்ச்சை.. சமாளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி! | Sourav Ganguly says promoting fantasy cricket is his personal thing - myKhel Tamil", "raw_content": "\nSRL VS WI - வரவிருக்கும்\n» அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. வெடித்த ட்விட்டர் சர்ச்சை.. சமாளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி\nஅதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. வெடித்த ட்விட்டர் சர்ச்சை.. சமாளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி\nமும்பை : பிசிசிஐ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற கங்குலி, ஒரு பேண்டசி கிரிக்கெட் விளையாட்டுக்கு விளம்பரம் செய்து சிக்கிக் கொண்டுள்ளார்.\nஐபிஎல் தொடருக்கு ட்ரீம்11 என்ற பேண்டசி கிரிக்கெட் விளையாட்டு முக்கிய விளம்பரதாரராக இருக்கும் நிலையில், அதற்கு போட்டி பேண்டசி கிரிக்கெட் விளையாட்டான மைசர்க்கிள்11 விளையாட்டுக்கு விளம்பரம் செய்துள்ளார் கங்குலி.\nஇந்த விவகாரம் வெடித்துள்ள நிலையில், அது என் தனிப்பட்ட விஷயம். இதில் எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறி சமாளித்துள்ளார் கங்குலி.\nதம்பி.. அதான் நீங்க பண்றது தெளிவா தெரியுதே.. மாட்டிக் கொண்ட இளம் வீரர்.. சாட்டையை சுழற்றிய ஐசிசி\nபிசிசிஐ தலைவர் இது போன்ற விளம்பரம் செய்யலாமா என்பது ஒருபுறம் இருக்க, பிசிசிஐ-யுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் நிறுவனம் ஒன்றிற்கு போட்டியான நிறுவனத்துக்கு கங்குலி விளம்பரம் செய்யலாமா என்பது ஒருபுறம் இருக்க, பிசிசிஐ-யுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் நிறுவனம் ஒன்றிற்கு போட்டியான நிறுவனத்துக்கு கங்குலி விளம்பரம் செய்யலாமா\nகங்குலி பிசிசிஐ தலைவர் ஆகும் முன் மைசர்க்கிள்11 விளையாட்டின் விளம்பர தூதராக இருந்தார். தன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது அந்த விளையாட்டுக்கு விளம்பரம் செய்யும் வகையில் பதிவுகளை பகிர்வார்.\nஇந்த நிலையில், அவர் பிசிசிஐ தலைவர் ஆன பின் சில காலம் எந்த விளம்பர பதிவும் காணப்படவில்லை. இந்தியா - வங்கதேசம் இடையே ஆன மூன்றாவது டி20க்கு முன்னதாக அந்த போட்டியை மையமாக வைத்து விளம்பரப் பதிவை பகிர்ந்தார் கங்குலி.\nஅதைக் கண்ட ரசிகர்கள், கங்குலி பிசிசிஐ தலைவர் ஆன பின்னும் இந்த விளம்பரத��திற்கு தூதராக இருக்கிறாரா என கேள்வி எழுப்பினர். இது பெரிய சர்ச்சையாக மாறியது. ஊடகங்களில் இந்த செய்தி வெளியானது.\nட்ரீம்11 விளையாட்டு பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் முக்கிய விளம்பரதாரர் எனும் நிலையில், அதன் போட்டி விளையாட்டிற்கு கங்குலி விளம்பரம் செய்வது இரட்டை ஆதாயம் என ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nஅதாவது, கங்குலி பிசிசிஐ தலைவர் என்று ஆன பின் அவரது சமூக வலைதள பதிவையும் பிசிசிஐ சார்ந்த ஒன்றாகவே கருதி இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. ஆனால், கங்குலி இது என் தனிப்பட்ட விவகாரம் என கூறி இருக்கிறார்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த கங்குலி இந்த விவகாரம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். \"இதில் எந்த இரட்டை ஆதாயமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது என் தனிப்பட்ட விஷயம்\" என்றார் கங்குலி.\nமேலும், \"நான் ட்ரீம்11 குறித்து ட்வீட் போட்டு இருந்தால் தான் அது இரட்டை ஆதாயத்தின் கீழ் வந்திருக்கும். நான் பதிவிட்ட ட்வீட்டில் எந்த இரட்டை ஆதாயமும் இல்லை\" என்றார் கங்குலி.\nஇப்போதைக்கு இந்த விவகாரம் முடிந்ததாகவே தெரிகிறது. எனினும், கங்குலி மீண்டும் விளம்பரம் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்தால், அப்போது நிச்சயம் அது சர்ச்சையாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.\nஐபிஎல் தொடருக்கு பின்பே ஆல் ஸ்டார் போட்டி -கங்குலி\nஅதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.. கங்குலியின் பிரம்மாண்ட திட்டம் கேன்சல்.. வெளியே கசிந்த ரகசியம்\nஅசோக்.. ஸாரி.. ரசிகர்களே.. நல்லா குறிச்சு வச்சுக்கங்க.. இனிமேல் இப்படித்தான் நடக்கும்.. கங்குலி\nஉச்சத்துல குரு இருந்தா லக் தானா வரும் -சச்சின் குறித்து கங்குலி அங்கலாய்ப்பு\nஎன்னை விட்டுட்டு டிரிப் போனா சந்தோஷமாக்கும் உங்களுக்கு.. கங்குலியை வாரிய மகள் சனா\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இங்கிலாந்து பயணம்... 4 நாடுகள் தொடர் குறித்து ஆலோசனை\nவிரைவில் தோனி கேப்டன்சியில் ஆடப் போகும் கோலி, ரோஹித்.. கங்குலியின் மாஸ் பிளான்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணி... புதிய தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் -கங்குலி\nஅதெல்லாம் அவர் இஷ்டம்.. டீமில் முக்கிய ஆளை மாற்றிய கேப்டன் கோலி.. நைஸாக எஸ்கேப் ஆன கங்குலி\nஇமாலய சாதனை.. சச்சின், கங்குலி ரெக்கார்டு காலி.. புதிய மைல்கல்லை எட்டிய ஹிட்மேன்\n4 நாள் கிரிக்கெட் முட்டாள்தனமானது... யாரும் விரும்ப மாட்டார்கள் - சோயிப் அக்தர்\nஇந்தியா -பாகிஸ்தான் போட்டி நடக்க கங்குலிதான் உதவி செய்யனும்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\n2 hrs ago லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி\n3 hrs ago என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\n4 hrs ago இந்தியாவில்.. உலகக் கோப்பை டுமீல் டுமீல்.. 6 நாடுகள் விலகின\nNews டெல்லி கலவரம்..கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சு.. எந்த பதிலும் அளிக்காமல் வெளியேறிய மத்திய அமைச்சர்\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2023 Wold Cup - தோனி விளையாட வேண்டும்: முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2016/sep/16/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-2565663.html", "date_download": "2020-02-26T16:22:59Z", "digest": "sha1:T7K5QMFBWQBL2GCWVKQIZRF3B3S7GTFV", "length": 7435, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "என் மகன் நன்றாக படிப்பாரா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் மகன் நன்றாக படிப்பாரா எந்தத் துறை சிறந்ததாக அமையும் எந்தத் துறை சிறந்ததாக அமையும் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்\nPublished on : 17th September 2016 02:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉங்கள் மகனுக்கு விருச்சிக லக்���ம். பாக்கியாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று சப்தம ஸ்தானத்திலிருந்து பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானதிபதியால் பார்க்கப்படுகிறார்.\nஇதனால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி லாபாதிபதி மற்றும் உச்சம் பெற்ற களத்திர ஸ்தானாதிபதிகள் இணைந்து இருப்பதால் பூர்வபுண்ணிய ஸ்தானமும் வலுவாக உள்ளது என்று கூறவேண்டும்.\nஅவருக்கு மேலாண்மைத் துறையில் மேற்படிப்பு படிக்க வாய்ப்புள்ளது. வங்கி, காப்பீடு, மனிதவளம் போன்ற துறைகளில் உத்தியோகம் அமையும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்ப் - மெலானியா\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் திட்டம்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146414.42/wet/CC-MAIN-20200226150200-20200226180200-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}