diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0822.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0822.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0822.json.gz.jsonl" @@ -0,0 +1,336 @@ +{"url": "http://www.tamilhindu.com/2014/01/srikandijava/", "date_download": "2020-08-09T14:00:29Z", "digest": "sha1:M7727H7JC2CRMOB4PLPBQ7YMUWFD4VQB", "length": 63289, "nlines": 278, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி\nஸ்ரீகண்டியை நான் முதலில் பார்த்தது மத்திய ஜாவாவின் முக்கிய நகரான செமராங்கின் (Semarang) அஹமத்யானி விமானநிலையத்தின் உள்ளே கலைப்பொருள்களை விற்கும் ஒரு கடையில். 1996 மே மாத இறுதியில் இந்தோநேசியாவில் வேலைக்குப் போன புதிதில் அந்த நாட்டின் பல பகுதிகளில் ஆலைகளைக் கொண்டிருந்த என் கம்பெனியில் அறிமுகப்படலம் என்று ஓரியன்டேஷனுக்காக சுற்றிக் கொண்டிருக்கையில்.\nபோர்க்கோலத்தில் ஓர் இளைஞன் வில்லேந்திய அழகிய இளம்பெண்ணைத் தழுவியவாறு தொடையில் அமர்த்தி நிற்கும் அந்த வினோத பொம்மையைப் பார்த்தவாறு நின்றிருந்தேன். உடன் அருகில் வந்த விற்பனைப்பெண் வாங்குகிறீர்களா என்று வினவ விலை மலைக்கும்படி இருந்ததால் மறுத்தாலும் இதில் இருப்பது யார் என்று கேட்டேன்.\nஅர்ஜுனனும் ஸ்ரீகண்டியும் என்றாள் அந்தப்பெண். அட சிகண்டி\nசிகண்டியா என்று அதிசயித்துக் கேட்க ‘ஸ்ரீகண்டி\n இது என்னடா நான் அறிந்திராத பாரதக்கதையாய் இருக்கிறதே என்று திகைத்து நின்றேன்.\nபின்னர் ஜாவாவில் நான் வாழ்ந்திருந்த பத்துவருடங்களில் அந்த நாட்டின் கவி என்ற பண்டைமொழியில் எழுதப்பட்ட ஜாவானிய மஹாபாரதம் நான் அறிந்திராத அதன் பல கிளைக்கதைகளுடன், சிகண்டி, அரவான், கடோத்கஜன், அபிமன்யு, சாம்பன் என்று அதிநுணுக்கமாய் ஒவ்வொரு பாத்திரத்துடனும் விரிய விரிய வியப்பிலாழ்த்திக் கொண்டேயிருந்தது.\nஇன்று அம்பையின் கதையை ஜெயமோகனின் வெண்முரசு மகாபாரத நாவலில் படித்த உணர்வு மிகுதியில் ஜாவானிய ஸ்ரீகண்டி என்னை எழுதத்தூண்டினாள்.\nஅம்பை ஜாவானியப் பெண்களின் ஆதர்ச நாயகி. Wayang Kulit என்ற தோல்பாவைக் கூத்துகளில் கிராமமக்கள் மிகவிரும்பிப் பார்ப்பதும் ஸ்ரீகண்டியின் கதையைத்தான்.\nநம்மூரில் குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி என்றால் ஒட்டுமீசை பொருத்தி கோட், தலைப்பா சகிதம் பாரதியாகவோ, கோமணத்தைக் கட்டி கையில் வேலைக் கொடுத்து முருகனாகவோ எளிதாய் வேடம் கட்டுவதைப் போல் ஜாவாவில் குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி என்றால் வில்லேந்திய ஸ்ரீகண்டி வேடம்தான் முதல் தேர்வு.\nஜாவானிய மஹாபா���தத்தில் ஸ்ரீகண்டியின் முற்பிறவியான அம்பையின் கதையில் பெரிய மாற்றம் இல்லை. வியாசரின் பதிவை ஒட்டிய பாரதக்கதையே. ஆனால் அவள் கொண்ட வெஞ்சினம் மறக்காமல் துருபதன் மகளாய்ப் பிறந்து குருக்ஷேத்திரத்தில் பீஷ்மரை வதைக்கும்வரை ஜாவானிய பாரதம் புதிய பார்வையில் போகும்.\nயாகசாலை அக்கினியில் திரௌபதியும், புகையில் திருஷ்டத்யும்னனும் தோன்றிய பின்னர் மன்னன் துருபதராஜனுக்கும் கந்தவதிக்கும் இயல்வழியில் பிறக்கும் மகள் சிகண்டினி. அவள் பிறந்தபோதில் ‘இந்தக்குழந்தை பீஷ்மரைக் கொல்லவே பிறந்திருப்பவள். இவளை ஆணாகவே வளர்த்திடுக’ என்று தேவதைகள் சொல்ல அதைக் கேட்டஞ்சும் மன்னன் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தாது அவளை வளர்க்கிறான்.\nசிறுவயதிலிருந்தே அஸ்திரப்பயிற்சியில் ஆர்வம் கொண்ட சிகண்டினி ஓர் ஆணைப் போலவே வளர்கிறாள். மணம்முடிக்கும் பருவம் வருகையில் ஆண்தன்மையே மிகுந்திருக்கும் சிகண்டினி ஒரு பெண்ணையே விரும்பி மணக்கிறாள். மணநாளிரவில் கணவன் ஆணல்லன் என்று மனைவிக்குத் தெரியவந்து அழுதுபுலம்ப, சிகண்டினி அவளை விடுத்து வனவாசம் செல்கிறாள்.\nவனத்தில் திரிந்திருக்கையில் யட்சன் ஒருவன் இரக்கம் கொண்டு சிகண்டினிக்கு ஆணுறுப்பைத் தந்து சிகண்டியாக்கி, விரும்புகையில் பாலினத்தை மாற்றிக் கொள்ளும் வரத்தையும் நல்கி, காமக்கலையின் நுணுக்கங்களையும் சொல்லித் தருகிறான். வீடு திரும்பும் சிகண்டி மனைவியுடன் இல்லறத்தைத் தொடர்ந்து நடத்துகிறான்.\nபின்னர் அண்ணன் திருஷ்டத்யும்னன் அஸ்தினாபுரியில் துரோணரிடம் வில்வித்தை கற்கச் செல்கையில் உடன் செல்லும் சிகண்டி அங்கு அழகன் அர்ஜுனனைக் கண்டு அவன் மேல் காதல் கொண்டு மீண்டும் பெண்ணாகிறாள். அர்ஜுனனிடம் பயிற்சிபெறும் அபிமன்யு முதலானோருடன் சேர்ந்து தானும் வில்வித்தை கற்கிறாள். சடுதியில் கற்றுத் தேரும் சிஷ்யை சிகண்டினியின் திறமையால் கவரப்படும் அர்ஜுனன் ஒருகட்டத்தில் காதல்வயப்பட்டு அவளை மணந்து கொள்கிறான்.\nபின் சிகண்டினி வீடுதிரும்பி சிகண்டியாகி ஆண்வேடம் கொண்டு வாழ்க்கையைத் தொடர்ந்து, பாரதப்போரில் பீஷ்மரைப் பழிவாங்கவே மீண்டும் அர்ஜுனனிடம் சேர்வதற்குப் பெண்ணாகித் திரும்பி வருகிறாள்.\nகுருக்ஷேத்திரப்போரில் ஸ்ரீகண்டி எவ்வாறு பீஷ்மரை வீழ்த்துகிறாள் என்பதில்தான் அவள் ஜாவாவின் நாயகி ஆகி நிற்கிறாள்.\nமுற்பிறவியில் தன்னை அலைக்கழித்த வன்மத்தை மறக்காமல் காங்கேயன் பீஷ்மரை இப்பிறவியில் வென்றழிக்க காங்கேயன் முருகனையே இஷ்டதெய்வமாய்க் கொண்டு கடும்தவம் மேற்கொள்கிறாள் ஸ்ரீகண்டி.\nதவத்தால் உருவேற்றப்பட்ட தாந்த்ரீக பலம் (Thaumaturgic) கொண்ட ஸ்ரீகண்டியின் வில் ஜாவானியக் கூத்துகளில் வியந்தோதிப் பாடல்பெறும் தனிச்சிறப்புடையது. விரும்பியவண்ணம் உருவெடுக்கும் ஸ்ரீகண்டியின் ஆண், பெண் வடிவுக்கேற்ப நிமிர்ந்தும், குறுகியும் மடிய வல்ல, பெரும்புகழ் வாய்ந்த அந்த வில்லின் பெயர் ஹ்ருஸாங்கலி. அதிலிருந்து எய்யப்படும் அம்பு தார்மீகத்தில் பிறழாது நிற்பவன், நியாயவான் எனில் கொல்லாது திரும்பும். ஆனால் தர்மத்திலிருந்து சற்றும் பிறழ்ந்தோனைத் தவறாது கொல்லும்.\nஇங்குதான் இந்திய ஜாவானிய பாரதக்கதைகளிடையே முக்கியமான வேறுபாட்டினைக் காண்கிறேன். இந்தியப்பதிப்புகள் எல்லாவற்றிலும் பீஷ்மர் 100 விழுக்காடு அப்பழுக்கில்லா அறவானாகவும், தம் சாவினை தாமே முடிவு செய்யும் வரவானாகவும், அம்பையை எதிர்கொள்ள விருப்பமின்றி விட்டுக்கொடுக்கும் சுத்தவீரனாகவும் காண்கிறோம். பள்ளிப்பருவத்தில் – ராஜாஜியின் மொழிபெயர்ப்பில் – அர்ஜுனனைப் பின்தள்ளி, நிராயுதபாணியாய் நிற்கும் பீஷ்மரைக் கொல்லப்பார்க்கும் சற்றே வில்லத்தனம் கலந்த நபும்ஸகன் சிகண்டியின் பிம்பமே என்னுள் இருந்தது. இந்தியர் பலருக்கும் அவ்விதமே இருக்கலாம். மேலும் பீஷ்மர் தம்மை வீழ்த்தும் அம்புகளை உருவி எடுத்துப்பார்த்து இவை அர்ஜுனன் எய்தவையே என்று மகிழ்ந்து உயிர்வாழும் வேட்கை விடுத்துப்பின் தேரிலிருந்து வீழ்வது போல் கதை செல்லும்.\nஜாவானியப் பதிப்பில் அம்பைக்கு பீஷ்மரிலும் உயர்ந்த தேவிவடிவம் தந்து அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவள் எய்யும் ஹ்ருஸாங்கலியின் அம்பே பீஷ்மரை வீழ்த்தித் தீர்ப்பையும் நிறுவுகிறது.\n ஜாவானிய, சுந்தானிய, இந்தோநேசிய மொழிகளில் நாயகி என்றாலே ஸ்ரீகண்டிதான். ஐயம் கொண்டோர் கூகிள் மொழிபெயர்ப்பானைச் சொடுக்கவும் – http://translate.google.com/#id/ta/srikandi\nமேலே மடித்து நிமிர்த்தக்கூடிய ஹ்ருஸாங்கலி என்ற அம்பாதேவியின் வில்லின் அமைப்பு எப்படி இருக்குமென்று பலரும் கற்பனை வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் படம் வரைந்து பாகங்களைக் குறித்திருக்கிறார். படம்: கூகிள் உபயம்.\nஸ்ரீகண்டியின் தோல்பாவைக் கூத்து வடிவம். கீழே பண்டைய ஜாவானிய லிபி.\nஜாவாவில் ‘வாயாங் குலித்’ (Wayang Kulit) என்ற தோல்பாவைக் கூத்தின் மூலம் இப்படி ஏராளமான மகாபாரதக் கதைகள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளன. இதை நடத்துவோர் தத்தம் சொந்தப்பார்வையில் சில அற்புதமான கருத்துகளை கதையினூடே சொல்லிப்போவார்கள்.\n‘ஸ்ரீகண்டியின் மந்திரசக்தி வாய்ந்த அம்பால் எப்படி தர்மத்திலிருந்து வழுவாத பீஷ்மரை வீழ்த்த முடிந்தது’ என்று கேள்வி கேட்டு அவரே அபாரமான பதிலும் சொல்வார்.\n‘பீஷ்மரான தேவவிரதர் தாம் தந்த வாக்கை எந்நாளும் மீறாத சத்தியவாழ்க்கை வாழ்ந்தவர்தாம். அவர் அப்படியே இருந்திருந்தால் அம்பையால் அவரை வீழ்த்தியிருக்கவே முடியாது. ஆனால் என்று பீஷ்மர் அதர்மத்தின் பக்கம் துணை போனாரோ அன்றே அவர் வீழ்ச்சி தொடங்கியது. தேவி திரௌபதியை சபை நடுவே துகிலுரிந்ததைப் பார்த்தும் அமைதி காத்தாரே அன்றே அவரைக் கொல்ல தேவி ஸ்ரீகண்டியின் அஸ்திரமான ஹ்ருசாங்கிலிக்கு சக்தி வந்து விட்டது\nஸ்ரீகண்டியின் தொன்மக்கதை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் அவர்களிடை இருந்து வருவது. மத்திய ஜாவாவின் மாஜாபஹித் (Majapahit) அரசில் ஸ்ரீகண்டி சேனை என்று போர்ப்பயிற்சியில் சிறந்த பெண்களின் படையே தொடர்ந்து இருந்திருக்கிறது.\nஒருமுறை மத்திய ஜாவா பகுதியில் சுற்றுலா சென்றிருந்தபோது இயற்கை அரசாளும் டியாங் பீடபூமியில் (Dieng Plateau) அமைந்திருக்கும் 1300 ஆண்டுகளுக்கும் முந்தைய பாண்டவர்களின் கோயில்களைப் பார்த்தோம். ஸ்ரீகண்டியின் ஜாவானியக் கதைக்கு ஆதாரசாட்சியாய் அங்கே அர்ஜுனன் கோயிலுக்குப் பக்கத்திலேயே தேவி ஸ்ரீகண்டிக்கும் கோயிலைக் கண்டு வியந்து நின்றேன். Candi Srikandi என்றே இக்கோயில் அழைக்கப் படுகிறது.\nஜாவா தீவின் மத்தியப் பகுதியில் Dieng Plateau வில் உள்ள கோயில்கள்\nஅம்பையின் கதை அங்கே என்றும் உயிர்த்திருக்கும். இன்றும் பெண்ணுரிமைக் குழுக்கள் மட்டுமின்றி, மாற்றுப்பாலினக்குழுக்கள் பலவும் – நம்மூரில் அரவானைப்போல் – ஸ்ரீகண்டியின் பெயரில் தங்களை அமைப்பு ரீதியாய் அடையாளப்படுத்திக் கொள்கின்றன. இப்படி ஓர் அமைப்பு சமீபத்தில் எடுத்த ‘அனக் அனக் ஸ்ரீகண்டி’ (Anak Anak Srikandi – ஸ்ரீகண்டியின் குழந்தைகள்) என்றொரு குறும்படம் உலகத்திரைப்பட விழாவொன்றில் பரிசு வென்றது.\n(ஜாவா குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியவற்றின் தொகுப்பு)\nஇங்கே ஏடாகூடமான கமெண்டுகளைப் போடக்கூடிய சிலருக்கு முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஜாவாத் தீவின் மகாபாரத கதைசொல்லிகள் பலரிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறேன். அம்பையின் கதை மட்டுமின்றி இன்னும் பலப்பல அரிய ஆன்மிக விஷயங்களை அவர்கள் மூலமும், இன்னும் பல நண்பர்கள் மூலமும் கற்றிருக்கிறேன். இஸ்லாத்துக்கு மாறினாலும் தங்கள் பாகனீய வேர்களின் உன்னதம் உணர்ந்து பாதுகாத்து வருபவர்கள் அவர்கள். பெரும்பான்மை ஜாவானியர் அப்படித்தான். ஹஜ் யாத்திரை உட்பட தங்கள் மதக்கடமைப்படி ஒழுகுபவர். அவர்களின் இஸ்லாம் உலகத்தோடு ஒட்டி இணங்கிப்போவது; பிணங்கிப் போவதல்ல. மதம் என்பது தத்தம் அகவாழ்வை உயர்த்தவேண்டிய உட்சமயம் என்பது அவர்கள் தேர்ந்த வழி.\nTags: அன்னை வழிபாடு, அர்ஜுனன், ஆண்மை, இந்தோநேசியா, இந்தோனேசியா, இந்தோனேஷியா, சிகண்டி, ஜாவா, நாயகி, பாண்டவர், பீஷ்மர், பெண்ணியம், பெண்மை, போர்க்கலை, மகாபாரத நாடகம், மகாபாரதம், மூன்றாம் பாலினம், வில்வித்தை, வீராங்கனை, ஸ்ரீகண்டி\n24 மறுமொழிகள் ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி\n மகாபாரதம் நடந்தது வாடா இந்தியாவில், ஆனால் அதைப் போற்றிப் பாதுகாக்கும் தெற்குக் கோடியில் உள்ள ஜாவாவில் 3000 வருடங்களுக்கு முன்னால் இந்திய கண்டத்திலேயே ஜாவா முதலியன இருந்தன என்பதற்கு இது ஒரு சான்று\nலோந்தார் (Lontar) என்ற பெயரில் வழங்கும் ஓலைச்சுவடிகளில் இப்படி ஏராளமான பண்டைக்கதைகள் மட்டுமின்றி இன்னும் பல தொன்மங்கள் ஜாவானிய அரசகுடும்பங்களிடம் இன்றும் உலகறியாமல் இருக்கின்றன. முக்கியமாய் அதர்வணப் பிரயோகங்கள். பாலித்தீவுக்கு இடம்பெயர்ந்து விட்ட இந்துக்கள் சிலர் இவற்றை இன்னும் பாதுகாத்து வருகின்றனர். எதுவரை தாங்குமோ யானறியேன்\nஇதை எழுதத் தூண்டியது ஜெமோவின் அம்பைக்கதையில் குறிப்பாய் ‘காங்கேயரே, நான் மிக இளையவள். ஆனால் காதலில் மனம்கனிந்த பெண். உண்மையில் அன்னையும்கூட’ – என்ற ஒரு சொல்லாடல். அது ஓரிரவெல்லாம் என் உறக்கத்தைச் சுழற்றிப்போட்டது. அதுவே நாம் வணங்கியிருக்கும் பெண்மையின் உச்சம்\nமகாபாரதம் நடந்தது வாடா இந்தியாவில், ஆனால் அதைப் போற்றிப் பாதுகாக்கும் தெற்குக் கோடியில் உள்ள ஜாவாவில்\nஜாவானியரின் பார்வையில் அப்படி இல்லை. காலம் நேர்க்கோடல்ல என்பதே அவர்களும் ஏற்பது.\nசுழன்றிருக்கும் நால்யுகங்களில் இவை பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் மீண்டும் நடப்பவை. பேரூழி முடிந்து பினாகத்தின் அம்பால் குடம்வெடித்து மீண்டும் ஆலிலைக்கண்ணன் தொடங்கி நடத்தும் நாடகம் பாரதத்தில் அமையலாம்.\nஅவர்களைப் பொருத்தவரை மேருமலையே ஜாவாவின் நடுவில்தான் அமைந்திருக்கிறது.\nஜாவானிய மகாபாரதத்தைப் பற்றி விளக்கியமைக்கு நன்றி. பதினான்காம் நூற்றாண்டில் இஸ்லாமை மன்னன் பரமேஸ்வர வர்மன் தழுவியதன்மூலம் இந்தோனேசியாவே முஸ்லிமாக மாறினாலும், இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இன்றும் போற்றிப் பாதுகாத்து வருவது பாராட்டத்தக்கது. சிகன்டியைப் பற்றிய புதிய தகவலும் மகிழ்சியைத் தருகிறது. வண்ணப் படங்கள் மிக அருமை.\nகட்டுரைக்கு நன்றி . ஹிந்து வேர்கள் என்பதே சரியான சொல்லாக இருக்கும். அதிகபட்சம் ஹிந்து பண்பாட்டில் கிளைத்த மரம் என்பதால். பாகனீய வேர்கள் என்பது சரியாக படவில்லையே.\nபாகனீய வேர்கள் என்பது சரியாக படவில்லையே.//\nஉலகெங்கும் அழித்தொழிக்கப்பட்டு இன்று பாரதம், பாலி முதலான சில பகுதிகளில் எஞ்சியிருக்கும் நம் பெயரிலாப் பெருவழியை நாம் ஹிந்துதர்மம் என்கிறோம். ஆயினும் இன்று ஐரோப்பாவில் தொடங்கி இன்று விழித்தெழுந்துள்ள சமூகங்கள் அனைத்தையும் பாகன் என்ற குடையின்கீழ் அடையாளப்படுத்தல் எளிதாய் இருக்கிறது.\nபிரிட்டன் என்ற பெயருக்குக் காரணமான பிரித்தானிய நாயகி இவள்:\nஅருமையானக்கட்டுரை. ஸ்ரீ ஜாவாகுமாருக்கு ப்பாராட்டுக்கள். அவரது ஜாவாவைப்பற்றிய ஒருசில பதிவுகளை இணையத்தில் ஆங்கிலத்தில் கண்டதாக நினைவு. அவற்றைப்படித்தபோது ஜாவாவுக்கு ஒருமுறையேனும் சென்றுவரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஜாவானிய மக்களின் சமயத்தினைப்பற்றி ஒரு சிலக்கட்டுரைகளையாவது சகோதரர் ஜாவாகுமார் தமிழ் ஹிந்துவில் எழுதவேண்டும் என்று வேண்டுகிறேன்.\nசிவஸ்ரீ விபூதிபூஷண் ஐயா: ஜாவா / பாலி இந்துக்களின் தொல்சமயம் சைவம். அகத்தியர் வழி சைவசித்தாந்தியர். ஆனால் அது ஒட்டிப்போகும் சைவம்; வெட்டிபோவதல்ல. உலகின் மிகப்பெரிய சிவாலயம் ப்ரம்பனானில் இருக்கிறது. இருபுறங்களிலும் பிரம்மா விஷ்ணு கோயில்களுடன் மிகப்பெரிய வளாகமது.\n\\\\ இஸ்லாத���துக்கு மாறினாலும் தங்கள் பாகனீய வேர்களின் உன்னதம் உணர்ந்து பாதுகாத்து வருபவர்கள் அவர்கள். பெரும்பான்மை ஜாவானியர் அப்படித்தான். ஹஜ் யாத்திரை உட்பட தங்கள் மதக்கடமைப்படி ஒழுகுபவர். அவர்களின் இஸ்லாம் உலகத்தோடு ஒட்டி இணங்கிப்போவது; பிணங்கிப் போவதல்ல. மதம் என்பது தத்தம் அகவாழ்வை உயர்த்தவேண்டிய உட்சமயம் என்பது அவர்கள் தேர்ந்த வழி. \\\\\nநான் வேறு ஒரு வ்யாசம் எழுதுவதில் மும்முறமாக இருப்பதால் இந்த வ்யாசத்தை ஆழ்ந்து வாசிக்க முடியவில்லை. சாவகாசமாக வாசித்து கருத்துக்களை உள்வாங்குவேன். பல வருஷ காலம் காஷ்மீரத்தில் உத்யோகம் செய்து வெளிப்போந்த எனக்கு மேற்கண்ட கருத்து மனதை மிகவும் கவர்ந்தது. பிரிவினை வாதம் கோலோச்சும் காஷ்மீரத்திலும் கூட இதே போன்ற கருத்துக்கள் கொண்ட பல முஸல்மாணிய சஹோதரர்கள் உண்டு என்பதனை அன்பு மிக நம் தளத்து வாசகர்களொடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஎந்த சொற்களைப் பயன் படுத்த வேண்டும் என்பதில் ஆசிரியரான உங்களுக்கு முழு உரிமை உண்டு தான்.\nஆதிவாசி மற்றும் வனவாசி போன்ற சொற்கள் புழக்கத்தில் சுட்டுபவர் ஒரே நபரைத் தான் என்றாலும் …… ஆதிவாசி என்ற சொல் இதைத் தவிர மற்றும் பல தகாத அர்த்தங்களையும் சுட்டுகிறது.\nபாகனிய என்ற சொல் விபரீத அர்த்தங்களை சுட்டுவதாகத் தெரியவில்லை. *ஹைந்தவ* அல்லது *ஹிந்துமத வேர்கள்* என்ற சொல் இன்னமும் அணுக்கமாக இருக்கலாமோ என்பது என்னுடைய அபிப்ராயமும்.\nமற்றபடி தங்கள் சிந்தனையில் லகுவாக எழும் சொற்கள் படி வ்யாசத்தை வடிப்பது அதற்கு முறையான பொலிவை அளிக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.\nஇயலுமானால் இந்தோனேஷியாவில் காணப்படும் பௌத்தம் பற்றியும் வ்யாசங்கள் சமர்ப்பிக்குமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.\nஅருமையான செய்திகளைத் தந்த ஜாவா குமார் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வந்தனங்கள். தங்களது விநாயகர் அகவல் குறித்த தத்துவக் கட்டுரையைப் படித்து வியந்திருக்கிறேன். பரமேஸ்வரன் தங்களுக்குப் பிறப்பில்லாப் பெருவாழ்வை (சாவா குமாராக) வழங்கப் பிரார்த்திக்கிறேன்.\nநிற்க, பாகன் என்ற சொல்லாடல் ஒருவிதத் தாழ்த்துதல் சொல்லாகவே பயன்படுத்தப் படுகிறது.\nஎனவே ஹிந்து சமயத்தைப் பாகன் என்று நாமே சொல்லுதல் சரியன்று. மாற்று மதத்தார் சொல்லும்போதும் அதை நாம் எதிர்க்க வேண்டும��.\nஇது போலவே ஹிந்து mythology என்றும் cult என்றும் கிறிஸ்தவர்கள் சொல்லி வருவதை எதிர்க்கவேண்டும். அவர்களது புராணங்களை நம்பிக்கை என்றும் நமது புராணங்களை myth என்றும் சொல்லி வருகின்றனர். அதை நம்மவர்களும் பொருளாழம் புரியாமல் அதே போல சொல்கின்றனர்.\nஅன்புக்குரிய ஜாவா குமார் அவர்களுக்கு,\nஜாவானிய ஹிந்துக்களின் சமயம் சைவம் என்று ஏர்கனவே உங்களுடைய இணையப்பதிப்பின் மூலம் உணர்ந்திருக்கிறேன். எல்லா தெய்வங்களுக்கும் மேலாக மும்மூர்த்திகளுக்கும் மேலான சிவத்தினை வழிபடுவோர் சைவர் என்பது ஜாவானிய ஹிந்துக்களுக்குப் பொருந்துகையில் ஒட்டிப்போகும் சைவம் அது வெட்டிப்போவதன்று என்று மொழிந்தது என்று தாங்கள் கூறுவது ஏனோ சைவம் அடிப்படையிலேயே இதர வழிபாடுகளை இணைத்து செல்வதாகத்தானே இந்தியாவில் உள்ளது. சிவாலயத்தில் மட்டுமே அனைத்து மூர்த்திகளுக்கும் இடமிருக்கையில் அதில் வெட்டி செல்லும் பிரிவு எங்கே இருக்க முடியும்.\nஅடியவன் அவர்கள் பேகன் என்ற கருத்தாக்கத்தினை நிராகரித்திருக்கிறார். பேகன் என்ற வார்த்தை தாழ்ந்ததாக கிறிஸ்தவ மிச நரிகளாக பரப்பப்பட்டிருந்தாலும் அதை தாழ்ந்ததாக நாம் ஏற்கவேண்டிய அவசியமில்லை. கிறிஸ்தவத்திற்கு முந்தைய பேகன் சமயங்களை உயர்வானவை என்றே உலக முழுதும் எழுந்துவரும் பேகனியர்கள் கருதுவதை நாம் ஆதரிக்கவேண்டும். நமது சமயங்களோடு பலவழிகளில் ஒத்திசைந்துள்ள பேகனிய சமயத்தவர்களுக்கு தமது சமயத்தினை மேற்குலகில் மீட்க ஆக்கமும் ஊக்கமும் அளித்தல் வேண்டும்.\nஅடியவன் ஹிந்து மித்தாலஜி என்ற கருத்தாக்கத்தினை நிராகரிக்கவேண்டும் என்றும் மொழிந்திருக்கிறார். இந்தகருத்தாக்கம் கிரேக்க, ரோமானிய தொல்கதைகளுக்கு இணையாகப் புராணங்களை கருதி அவற்றை அழித்தது போல மியூசியத்தில் வைத்தது போல வைக்க முயலும் அபிராஹாமிய முயற்சியன்றி வேறில்லை.\nகட்டுரையைப் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி. ஆர்வியின் அரிய பட்டியலில் மேலும் ஒன்று சேர்க்கலாம். 🙂\nஅடியேன் பல்வேறு பாகன் குழுக்களில் உள்ளேன். உலகின் பல பகுதிகளிலிருந்து அக்குழுக்களில் சேர்ந்து பலரும் தத்தம் நம்பிக்கைகளைப் பகிர்கையில் அடிநீரோட்டமாய் ஏகம் சத் விப்ரா பஹூதா வதந்தி என்ற வேததரிசனமும், ஏகன் அநேகன் என்னும் திருவாசகப் பேருரையும் இருப்பதைக் காண்கிறேன். ��ேலும் பாகன் என்பது எவ்வகையிலும் இழிசொல்லன்று. மதம் மாறாத கிராமிய மக்களை வில்லன் என்று வைது கொடியோராக்கி அழித்ததைப் போல் அது சிலருக்குப் பொருந்தாத பெயராய்த் தொனிக்கலாம்.\nஇனி கட்டுரையைப் பற்றி பேசுவோம்.\nஅடியவன் அவர்களே: நான் வணங்கும் பெம்மான் முருகனே பிறவான் இறவான் அவனே என்றும் சாவா குமார். நாமெல்லாம் சின்னாள் பல்பிணியர். 🙂\nதிரு.கிருஷ்ணகுமார்: ஜாவாவின் பௌத்தம் மணிமேகலை காலத்தியத் தொன்மை வாய்ந்தது. மணிமேகலையின் காலக்கணக்கீடுக்கு உதவும் பொ.ச. 2’ம் நூற்றாண்டுச் சான்றுகளை என் முகநூல் பக்கத்தில் இடவுள்ளேன். தொடுப்பை அனுப்புகிறேன். பின்னர் வஜ்ரபோதியால் பரவிய தாந்த்ரீக பௌத்தம் அங்கு இந்து சமயத்துடன் இரண்டறக் கலந்து விட்டது எனலாம். வஜ்ராயன வழிவந்த பேராலயம் போரோ புதூரில் இருக்கிறது. இது அடிப்படையில் யந்த்ர வடிவிலானது.\nஅன்புக்குரிய சிவஸ்ரீ விபூதிபூஷண் அவர்களுக்கு, சைவம் என்றும் அடிப்படையில் ஒட்டிப்போகும் சைவம்தான். ஆனால் இடைக்காலத்தில் சிலரால் – அதுவும் சில காலமே – வெட்டிப்போகுமாறு ஆனதும் பின்னர் அருணகிரியாரைப் போன்ற பேரருளாளர் மூலப்பாதைக்கு மடை மாற்றியதும் காண்கிறோம். இதைத் தேவையின்றி குறித்தமைக்கு மன்னிக்கவும்.\nபாலியில் சைவசித்தாந்தப் பண்டிதர் பலர் இந்த குகைக்கோயில் அருகில் உள்ளனர்:\nஉடனே மறுமொழி எழுத முடியவில்லை. மன்னிக்கவும். திரு ஜாவாகுமார் அவர்களுக்கும் நன்றி. ப்ரிகிட் என்ற அழகிய பெயர் பண்டைய பெயர் என்பது நல்ல தகவல். டயானா போன்ற பெயர்களும் செரிக்கப்பட்டு விட்ட பண்டைய மத பெயர்கள் தான் . பைபிள் பெயர்கள் அல்ல என்பதையும் நினைவூட்டுகிறது.\nபாகநீயம் என்ற சொல் இழிவு என நான் கருதவில்லை. திரு கிருஷ்ணகுமார் அவர்கள் சொல்வது போல ஹிந்து என்பது இந்த இடத்தில மேலும் பொருத்தம் ஆக இருக்கலாம் என்பதே எனது தாழ்மையான எண்ணம்.\nகாரணம் பண்டைய மதங்கள் அனைத்திற்கும் ஒரு பொது பெயராக பாகனியம் இருக்கலாம். கிட்டதட்ட முற்றாக அழிக்கப்பட்டு பின் தற்போது துளிர்க்க முயலும் மதங்கள் எல்லாவற்றிற்கும் அது பொருந்தலாம்.\nஆனாலும் ஒரு தலைமுறை கூட பிசகாமல் , .அழிவு சக்திகளின் முழு ஆற்றலையும் எதிர் கொண்டு [ அதனாலேயே அவர்களுக்கு எரிச்சலை ஊட்டும்]\nஹிந்து மதம் மற்றைய பண்டைய மதங்களில் இருந்து வேறுபட்டது. இன்றும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து வருவது. . பல கோடி மக்கள் பின் பற்றுவது. அதனாலேயே பலஅழிவு சக்திகளின் முழு மூச்சான எதிர்ப்பை, திட்டப்மிட்ட பிரச்சாரத்தை ,உள் இருந்து பிளக்கும் முயற்சிகளை எதிர்கொள்வது.\nமேலும் தாக்கப்படும் போது ஹிந்து என்று ஸ்பஷ்டமாக குறிப்பிடப் பட்டே தாக்கப்படுவது. பாகன் என்றல்ல.\nஜாவா விஷயத்தில் ஹிந்து என்பது சரியான சொல்லாக இருக்கும் —இங்குள்ள நமக்கும் அந்த உண்மை நினைவிருக்க வேண்டும் என்று நினைப்பதன் காரணமே நான் எழுதியது. .எனக்கு தெரிந்த வரை என் கோணத்தை தெளிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். நன்றி\n//ஜாவா விஷயத்தில் ஹிந்து என்பது சரியான சொல்லாக இருக்கும் —இங்குள்ள நமக்கும் அந்த உண்மை நினைவிருக்க வேண்டும் என்று நினைப்பதன் காரணமே நான் எழுதியது. .எனக்கு தெரிந்த வரை என் கோணத்தை தெளிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். நன்றி //\nதங்கள் பார்வையும் சரியானதே. ஏற்றுக் கொள்கிறேன். நன்றி.\nஇந்தோனேஷியா தான் அடுத்த ஆஃப்கானிஸ்தான் என்று சொல்கிறார்கள். கட்டுரையாளரின் எதிர்பார்ப்பு அதை முறியடிக்கும் என்று நம்புவோம், அங்கே பயங்கரவாதத்தை துறந்து பழைய கலாச்சாரத்தை பின்பற்றும் நல்ல முஸ்லீம்களின் எண்ணிக்கை கூடுதலாகி அமைதி தொடர்ந்து நிலவ ஸ்ரீகண்டி அருள் புரியட்டும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nஅயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்\nரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்\nஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 1\nநரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்\nஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 21\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 3\nதிரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்\nஓராசிரியர் பள்ளி எனும் ஓர் உன்னத சேவை\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nSivasri.Ganesha Sarma: மஹான்கள் அனைவருக்கும் நமஸ்காரம். ராமாயண காலத்தின் பின் மீ…\nDr Rama Krishnan: \"ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்…\nமனோன்மணி: நன்றிகள் பல …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/07/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-08-09T13:40:07Z", "digest": "sha1:NKV5QMF6X3LHXN24UIWZB3Q7HDTGX3DC", "length": 31555, "nlines": 174, "source_domain": "senthilvayal.com", "title": "அகத்திக் கீரையை ஏன் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅகத்திக் கீரையை ஏன் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது\nஅகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இதை உடலையும் இரத்தத்தையும் சுத்தப்படுத்தவே பயன்படுத்துகிறோம். இந்நிலையில் உடலில் இயற்கையாக இல்லாத எல்லா பொருட்களையும் இது வெளியேற்றும் என்பதால் அகத்திக் கீரையை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.\nஇதனாலேயே மருந்துகளை உட்கொள்ளும் காலங்களில�� இதை சாப்பிடக் கூடாது என்கிறது சித்த மருத்துவம். தவிர வாயுவை உண்டுபண்ணும் தன்மையும் அகத்திக்கீரைக்கு உண்டு. என்றாலும் இதில் 63 விதமான சத்துக்கள் இருப்பதால் பத்தியம் முறிக்கும் போது சுண்டைக்காயோடு சேர்த்து அகத்தியை உண்ணும் வழக்கம் இருந்து வருகிறது. சுண்டைக் காயையும், அகத்தியையும் சேர்த்து உண்ணும் போது உடலுக்கு பத்தியம் / விரதத்துக்குப் பின் நமக்கு தேவையான அனைத்து விதமான விரதம் / பத்தியத்தால் இழந்த சத்துக்களும் திரும்பக் கிடைக்கும் என்கிறது நம் தமிழ் மருத்துவ முறை.\nசரியான ஆரோக்கியம் தரும் உணவு, ஊட்டத்தை அளிப்பதுடன் தேவையில்லாத கழிவுகளையும் வெளியேற்ற வேண்டும். இதுவே நாம் நம் கையால் உணவை உற்பத்தி செய்ய முக்கிய காரணம். எனவே, சரியான உணவு ஊட்டத்தை தருவதோடு உடல் நலத்தையும் எப்படி பாதுகாக்கிறது… கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது… என்று தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் நாம் சரியான உணவை எடுத்துக் கொள்ளவும், உணவு முறையை வகுத்துக் கொள்ளவும் முடியும். வைட்டமின்கள் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு அவை உடல் கழிவுகளை வெளியேற்றவும் அவசியம்.\nவைட்டமின் A, C மற்றும் E, நம் உடலிலுள்ள ‘free radicals’ஐ குறைக்கவும், நீக்கவும் செய்கின்றன. ‘ஃப்ரீ ரேடிகல்ஸ் என்பவை நம் உடலில் அன்றாடம் நடைபெறும் உயிர்வேதி வினைகளால் உண்டாகக் கூடியவை. இவை அதிகமாகும்போது உடலில் பலவிதமான உபாதைகள் உருவாகும். முக்கியமாக இவை உடலின் எந்தப் பகுதியிலும் உள்ள திசுக்களையும் அங்கங்களையும் கெடுக்கவும், அழிக்கவும் கூடியவை.\nநமது டிஎன்ஏவை மாற்றும் தன்மையும் இதற்கு உண்டு. அவ்வளவு ஏன்… ‘Oxidative Stress’ என்று சொல்லக்கூடிய ஒரு நிலையையும் கொண்டு வரும். உடல் பாகங்கள் துருப்பிடிக்க ஆரம்பிக்கின்றன என இதைப் புரிந்துகொள்ளலாம். இந்த நிலை புற்று நோய்; Alzeimer’s, Dementia போன்ற மூளை செயல்பாட்டின் குறைகள்; மாரடைப்பு, Arthritis, நீரழிவு தீவிரமாதல்… என பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.\nசரி. ஆபத்தான அளவுக்கு ‘free radicals’ எப்படி உற்பத்தி ஆகின்றன\n* நாம் உண்ணும் உணவுகள் – தவறான எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவுகள், பூச்சிக் கொல்லி கள் உள்ள காய்கறிகள், பழங்கள், மாசடைந்த நீரில் விளைந்த மீன் போன்ற கடல் உணவுகள்.\n* மாசடைந்த காற்றை சுவாசித்���ல்.\n* சுற்றுச்சூழல் கேடால் மாசடைந்த நீரை உட்கொள்ளல்.\n* புகை மற்றும் மதுப் பழக்கம்.\n* உடலுக்குத் தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத சூழலில் வாழ்தல்.\nஉண்மையில் நம் உடலே சில சமயங்களில் ‘free radicals’ ஐ உற்பத்தி செய்யும். ஆனால் அது தேவையான அளவுக்கு மட்டும் – தேவையில்லாத கிருமிகளையும், சில வேதிப் பொருட்களையும் சமன் செய்வதற்காக – உற்பத்தி செய்யும். ஆனால், மேற்கண்ட காரணங்களால் உற்பத்தி ஆகும் ‘free radicals’இன் அளவு அதிகமாவதால் நமக்கு பாதிப்புகள் உண்டாகின்றன.\nஎப்படி இந்த ‘free radicals’ ஐ குறைப்பது, அழிப்பது\nநாம் உண்ணும் காய்கறி, பழங்கள், மீன் இவைகளில் ஃப்ரீ ரேடிகல்ஸை குறைக்கவும், அழிக்கவும் தேவையான ‘ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்’ (Anti- Oxidants) இயற்கையாக நிறைந்திருக்கின்றன. இவை பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன. இதைக் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். இப்போது கீரை வளர்ப்பை தொடருவோம்.\nகொடிப் பசலி / பசலை:\nஇது எளிதில் வளரக்கூடியது. மிகவும் நுண்ணூட்டங்களைக் கொண்டது. நிறைய சத்துக்களை உள்ளடக்கியது. சுவையானது. செலவே இல்லாமல் வளரக் கூடியது. இதை எப்படி நாம் மறந்துபோனோம் ஏன் இந்தக் கீரை சந்தையில் கிடைப்பதில்லை (ஆனால் கேரளாவில் பரவலாக கிடைக்கிறது) என்பது புரியாத புதிர். ஒரு சிலர் வீட்டு வாசலில் அழகுக்காக வளர்க்கிறார்கள். ஆனால், உண்பதில்லை.\nஇதற்கு விதை இருந்தாலும் தண்டின் மூலமாக வளர்ப்பதே எளிது. நர்சரிகளிலிருந்தோ, தெரிந்தவர்கள் வளர்த்தால் அவர்களிடமிருந்து சிறிய ஒரு துண்டை கொண்டு வந்தோ வளர்க்கலாம். ஒரு கணுவாவது மண்ணுக்குள் இருக்கும்படி நட வேண்டும். இதில் பச்சை, சிவப்பு என இரு வகைகள் இருக்கின்றன. இரண்டுமே உண்ணக்கூடியவைதான். ஒரே குணங்கள் கொண்டவைதான். ஒரு கொடி ஐந்து குடும்பங்களுக்குப் போதுமானது.\nஅரைக்கீரை, சிறுகீரை, கொத்து பசலி (பாலக்):\nஇந்தக் கீரைகளை அகலமான ஆழம் குறைவான தொட்டிகளில் வளர்க்கலாம். இதன் வேர்கள் குறுகிய ஆழமே செல்லும் என்பதால் உயரமான தொட்டிகள் தேவையில்லை. இதற்கான விதைகள் நர்சரிகளிலும், விதைக் கடைகளிலும் கிடைக்கும். இவை மூன்றையும் விதைகளிலிருந்து வளர்ப்பதே எளிது. என்றாலும் அரைக் கீரையை தண்டின் மூலமாகவும் வளர்க்கலாம். இதில் சிறு கீரையை மட்டும் வளர்ந்தவுடன் வேருடன் அறுவடை செய்ய வேண்டும். அ(று)ரைக் கீர��யையும் பாலக் கீரையையும் பலமுறை வேரில்லாமல் அறுத்து பயன்படுத்தலாம். முதலில் விதையை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு நன்றாக ஊற வைக்க வேண்டும்.\nபிறகு தொட்டியில் இட்டு மண் தூவி, தினமும் நீர் விட வேண்டும். நாற்று நன்றாக வந்தவுடன் வேறு தொட்டிக்கு மாற்றலாம் அல்லது அடர்த்தியான் பகுதி களிலிருந்து சில நாற்றுகளை நீக்கி விடலாம். 35 – 40 நாட்களில் அறுவடை செய்யலாம். பொதுவாக நகரப்பகுதிகளில் வளர்க்கும் போது பூச்சி தாக்குதல்களுக்கு வாய்ப்பேதுமில்லை. தொட்டி மண் சத்துள்ளதாக இருக்க வேண்டியது அவசியம். கடலை மற்றும் புண்ணாக்குகளை மண்ணில் கலப்பது நல்லது. இந்தக் கீரைகளை இலை உண்ணும் பூச்சிகள் தாக்கலாம். அதிகமான தாக்குதல் என்றால் இலைகளில் சாம்பல் அல்லது சமையல் சோடா கரைசலைத் தெளிக்கலாம். வேறு எந்த பூச்சிக் கொல்லி மருந்தையும் தெளிக்க வேண்டாம்.\nஇந்தக் கீரைகளுக்கு கொஞ்சம் ஆழமான தொட்டிகள் தேவைப்படும். இவைகளும் விதை மூலமாகவே வளர்க்கப்படுகின்றன. பயிர் பாதுகாப்பும், மண் தரமும் மேலே சொன்னபடி இருக்க வேண்டும். இந்த மூன்று கீரைகளுமே வேர் இல்லாமல் அறுவடை செய்யவேண்டியவை. பல முறை அறுவடை செய்து பிறகு செடியை மாற்றிக்கொள்ளலாம்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nகுழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nதிமுகவுக்கு நேரடி எதிரி அதிமுகவா ரஜினியா\nசட்டமன்ற தேர்தல்… தலா 60 தொகுதிகள் கேட்கும் பாஜக… பாமக… சமாளிக்க வியூகம் வகுக்கும் அதிமுக\nசாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்\nசசிகலா வருகை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ். சசிகலாவிடம் சரண்டராக காத்திருக்கும் எடப்பாடி..\nஊரடங்கு காலத்தில் வாழ்வை மேலும் எளிமையாக்கும் பிரிண்டர்கள்.\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nதிமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்..\nபதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்க�� ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்லைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்’- தமிழக அரசு நவீன வசதி\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nதூங்கும் போது யாருடைய உமிழ்நீர் வெளியே வந்தாலும், அவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும்\nநியமனம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முதல் சம்பவம் \nதோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு \nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..\nயாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nஅதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்.\nஅமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஉங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\nஎடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பும் பி.ஜே.பி’ – பின்னணி என்ன\nகொரோனா யாரை பலி கொள்கிறது; சர்க்கரை, இருதய நோயாளிகள் கவனத்திற்கு..\nஅ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையிலா’ – கொதிக்கும் அமைச்சர்கள்; மௌனம் காக்கும் சீனியர்கள்\n’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’\nபில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்��ம் செய்த கூகிள்\nவீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா – லாப நஷ்டக் கணக்கீடு\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/10/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-08-09T14:07:49Z", "digest": "sha1:KJLSIX5XWMDEE7T3CI2DF4VL3AMUT4AX", "length": 32213, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "கலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகலப்பட மிளகாய்த்தூள்… கண்டுபிடிக்க சில வழிகள்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாப் பொருள்களில் மிளகாய்த்தூளுக்கு முக்கியப் பங்குண்டு. சிவப்பு மிளகாயை உலரவைத்து, அரைத்து, சேமித்துவைத்துப் பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. 50 கிராம் பாக்கெட் முதல் கிலோ கணக்கிலான பெட்டி வரை, இன்ஸ்டன்ட் மிளகாய்த்தூள் வகைகள் இப்போது கடைகளில் கிடைக்கின்றன. ஆனால், அவை எந்தளவுக்குப் பாதுகாப்பானவை, அவற்றில் கலப்படம் செய்ய முடியுமா, கலப்படங்களை எவ்வாறு கண்டறிவது, சுத்தமான மிளகாய்த்தூளை வீட்டிலேயே எப்படித் தயார் செய்வது\nவிரிவாக விளக்கமளிக்கிறார், மூத்த மருத்துவ உணவியல் நிபுணரும் கோவை, பி.எஸ்.ஜி கல்லூரியின் க்ளினிக்கல் நியூட்ரிஷன் அண்டு டயட்டெடிக்ஸ் துறையின் உதவிப் பேராசிரியருமான இந்திராணி.\nஇந்திய மிளகாயில்தான் எத்தனை வகை\nஉலகளவில் தரமான மிளகாய் வகைகள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நம் நாட்டில் ஆந்திரம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மிளகாய் விளைச்சல் நடக்கிறது. காஷ்மீரி (நிறத்துக்காகப் பயன்படுத்தப்படும் மிளகாய்), புக்கட் ஜோல்கா (கோடை வெப்பத்துக்குத் தீர்வு தரும் மிளகாய்), குண்டூர் (ஆந்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம்), ஜோவ்லா (குஜராத்), கந்தாரி (கேரளம்) மற்றும் ஹவாரி (கர்நாடகம்) என இந்திய மிளகாயை ஆறு வகையாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றிலும் சில முக்கிய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.\nமிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் செரிமானத்துக்கு உகந்தது. நோய் எதிர்ப்பு சக்தி தர வல்லது. எடைக்குறை���்பு சிகிச்சை, மலச்சிக்கல், உமிழ்நீர் சுரப்பு, ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீராக்குவது போன்ற செயல்பாடுகளில் பச்சை மிளகாய்க்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், அளவுக்கு அதிகமாக மிளகாயை உணவில் சேர்க்கும்போது அஜீரணக் கோளாறு, பெப்டிக் அல்சர், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் உள் அழற்சி (Internal Inflammation) போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nசிவப்பு மிளகாயிலுள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் உள்ளடக்கம், ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ளவும் இதயப் பிரச்னைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது. இதிலிருக்கும் ‘கேப்ஸிகன்’ எனும் காம்பவுண்ட், உடல் வளர்சிதை மாற்ற விகிதத்தை (Body Metabolic Rate) அதிகரித்து, தேவையற்ற கொழுப்பைக் குறைக்கிறது. சிவப்பு மிளகாயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித நொதி, சில வகையான புற்றுநோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.\nபச்சை மிளகாயில் இருக்கும் அதிகப் படியான நீரின் காரணமாக இரண்டு முதல் ஏழு நாள்களில் அழுகிப்போய்விடும் அதன் தன்மையே, அதைப் பொடியாகத் தயாரிக்கும் வழக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது. எனவே, அந்தக் காலத்தில் பச்சை மிளகாயைப் பழுக்கவைத்து, இரண்டு முதல் ஐந்து நாள்கள் வரை வெயிலில் நன்கு உலரவைத்து, அரைத்து சேமித்து வைத்துக்கொண்டார்கள். இப்படி உலரவைக்கும்போது அதிலிருக்கும் காரத்தன்மை குறைவதாலும், தண்ணீரின் உள்ளடக்கம் பச்சை மிளகாயில் அதிகமுள்ளதால் எளிதில் கெட்டுப்போக வாய்ப்பிருந்ததாலும் நாளடைவில் மிளகாய்த்தூள் தயாரிக்கும் முறை வெவ்வேறு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டது. உதாரணமாக, பழுத்த மிளகாயை வேகவைத்து, வடிகட்டி, பிறகு உலரவைத்துப் பொடியாக அரைப்பது ஒருவகையான செய்முறை. இதனால், பழுத்த மிளகாயிலிருந்து கெட்ட பாக்டீரியா வெளியேற்றப்பட்டு, உலர்த்துவதற்கு மிகவும் எளிதாக மாற்றப்படுகிறது.\nவேகவைத்து, உலரவைப்பதால் மிளகாயின் காரத்தன்மை குறைந்து போகும். எனவே, காரத்தன்மையை அதிகரிப்பதற்காக, மிளகாயை வேகவைக்கும்போது அதோடு ‘கால்சியம் ஸ்டோன்’கள் கலக்கப்படுகின்றன. இது நெடியை அதிகரிக்கும். பொடியின் நிறத்தை அடர்த்தியாக்கவும் அதன் பதத்தை கனமாக்கவும் ரெட் ஆக்ஸைடு மற்றும் ரூடோ அமினைன் பி எனும் வேதிப்பொருள்களோடு, ஸ்டார்ச் மற்றும் இதர மாவுகள் கலக்கப்படுகி��்றன. பொதுவாக, மிளகாய்த்தூள் தயாரிப்பில் 2 சதவிகித வெஜிடபிள் எண்ணெய் பயன்படுத்தலாம் என்பது அனுமதிக்கப்பட்ட அளவு. ஆனால், சிலர் மினரல் எண்ணெய்களைப் பயன்படுத்து கிறார்கள். இவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருள்கள் அதிகம் உள்ளன.\nவட்டம், குண்டு, நீளம் என எந்த வகை மிளகாயையும் வாங்கிக்கொள்ளவும். புதிய மிளகாயை முதலில் நன்கு பழுக்க வைக்க வேண்டும். அதிகப்படியான காரத்தன்மையைக் குறைப்பதற்காக அதை வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி, 4 – 5 நாள்களுக்கு நன்கு வெயிலில் உலரவைக்கவும். அதிக காரம் விரும்புபவர்கள், வேகவைக்காமல் நேரடியாக வெயிலில் உலரவைத்துக்கொள்ளலாம். ஒரு கிலோ மிளகாய்க்கு ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு என்கிற அளவில் கலந்து மிளகாய்த்தூளை அரைத்துக்கொள்ளவும். இது நல்ல மணம் தரவும், பூச்சி அண்டாமல் பொடியின் ஆயுள்காலத்தை நீட்டிக்கவும் உதவும்.\nஇதுபோன்ற கலப்படங்களைத் தவிர்ப்பதற்காகவும் மக்கள் நலனுக்காகவும் Food Safety and Standards Regulations 2011 என்ற ஒழுங்குமுறைச் சட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், கேடு விளைவிக்கும் கூடுதல் வண்ணங்களைப் பயன்படுத்த தடை, அனுமதிக்கப்பட்ட ஈரப்பதம், குறிப்பிட்ட அளவு வெஜிடபிள் எண்ணெய்ப் பயன்பாடு, ‘அக்மார்க்’ சான்றிதழ் உள்ளிட்ட விதிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றை எந்த அளவுக்குப் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியே.\nமிளகாய்த்தூளின் கலப்படங்களை சில எளிய சோதனைகளின் மூலம் வீட்டிலேயே கண்டறியலாம்.\nகண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி, அதன் மேல் மிளகாய்த்தூளை மெதுவாகத் தூவவும். தூள் கீழே இறங்கும்போது தண்ணீரின் நிறம் மாறினால் அதில் நிச்சயம் சிந்தெடிக் வண்ணங்கள் கலக்கப்பட்டிருக்கின்றன.\nகண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி, அதன் மேல் மிளகாய்த்தூளை மெதுவாகத் தூவும்போது, கற்கள் போன்ற துகள்கள் தெரிந்தால், அதில் செங்கல் பொடி கலக்கப்பட்டிருக்கிறது.\nடம்ளரில் தண்ணீர் நிரப்பி, மிளகாய்த்தூளைத் தூவி, சிறிது நேரம் காத்திருக்கவும். பொடி முழுவதும் கோப்பையின் அடிப்பகுதியைச் சென்றடைந்தவுடன், அவற்றில் சிறிதளவு எடுத்து, பதம் பார்க்கவும். சோப் போன்று வழவழப்பாக இருந்தால், அதில் சோப் ஸ்டோன் சேர்க்கப் பட்டிருக்கிறது.\nஒரு சொட்டு ‘��ிஞ்சர்’ எடுத்து மிளகாய்த்தூளில் கலக்கவும். பொடியின் நிறம் சிவப்பிலிருந்து ஊதாவுக்கு மாறினால், அதில் ஸ்டார்ச் கலக்கப்பட்டிருக்கிறது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nகுழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nதிமுகவுக்கு நேரடி எதிரி அதிமுகவா ரஜினியா\nசட்டமன்ற தேர்தல்… தலா 60 தொகுதிகள் கேட்கும் பாஜக… பாமக… சமாளிக்க வியூகம் வகுக்கும் அதிமுக\nசாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்\nசசிகலா வருகை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ். சசிகலாவிடம் சரண்டராக காத்திருக்கும் எடப்பாடி..\nஊரடங்கு காலத்தில் வாழ்வை மேலும் எளிமையாக்கும் பிரிண்டர்கள்.\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nதிமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்..\nபதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்லைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்’- தமிழக அரசு நவீன வசதி\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nதூங்கும் போது யாருடைய உமிழ்நீர் வெளியே வந்தாலும், அவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும்\nநியமனம் செய்யப்பட்ட 48 மண��� நேரத்திற்குள் முதல் சம்பவம் \nதோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு \nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..\nயாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nஅதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்.\nஅமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஉங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\nஎடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பும் பி.ஜே.பி’ – பின்னணி என்ன\nகொரோனா யாரை பலி கொள்கிறது; சர்க்கரை, இருதய நோயாளிகள் கவனத்திற்கு..\nஅ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையிலா’ – கொதிக்கும் அமைச்சர்கள்; மௌனம் காக்கும் சீனியர்கள்\n’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’\nபில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்கம் செய்த கூகிள்\nவீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா – லாப நஷ்டக் கணக்கீடு\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-09T15:54:57Z", "digest": "sha1:YCDVC7F2EV563RKRATKJHWCHAHUL5C7V", "length": 9472, "nlines": 116, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார்/நூற்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "\nமெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொடையாகப் பெறப்பட்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார்\nஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் (299 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஇலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள் (43 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு ���டிவம்\nஉலகியல் நூறு (130 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஐயை (பாவியம்) (195 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஓ ஓ தமிழர்களே (91 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகழுதை அழுத கதை (224 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகொய்யாக்கனி (பாவியம்) (172 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசாதி ஒழிப்பு (75 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசெயலும் செயல்திறனும் (258 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறள் மெய்ப்பொருளுரை-1 (293 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறள் மெய்ப்பொருளுரை-2 (355 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறள் மெய்ப்பொருளுரை-3 (338 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறள் மெய்ப்பொருளுரை-4 (267 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாச்சோறு (குழந்தைப்பாடல்கள்) (59 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1 (145 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2 (288 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாவியக்கொத்து (பாவியம்) (139 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாவேந்தர் பாரதிதாசன் (245 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவேண்டும் விடுதலை (355 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-நூற்பட்டியல்\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2018, 01:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/33", "date_download": "2020-08-09T15:55:54Z", "digest": "sha1:ZX5H6MJ467CIHBY54TTJMLUPR2VWE7LJ", "length": 8750, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/33 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசுட்டிப் போதல் அறியப் பெறும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு திணைகட்கு இயல்பான நிலப்பாங்குகள் இருத்தல் போல, பாலைக்கு இயல்நிலம் இல்லையாயினும் முன்னர்க் காட்டப் பெற்ற திரிநிலம் உண்டு என்று சிலம்பு தெளிவுபடுத்தும். இங்ஙனம் பாலைக்கு ஒருவகையான நிலம் உண்டென்று கொண்டாலும், கைக்கிளை பெருந்திணைகட்கு எவ்வாற்றானும் நிலம் இல்லை என்பது நூல் முடிபு. எனவே, எழுதினை என்ற அகப்பிரிவு நிலத்தினை அடிப்படையாகக் கொண்டெழுந்தது.என்ற கோட்பாடும் பொருந்தாது என்பது அறியப்படும்.\n(3) திணை ஏழாயினமைக்கு உண்மையான காரணம் எழு வகைக் காதல் ஒழுக்கங்களேயாகும் என்பது டாக்டர் வ. சுப. மாணிக்கனாரின் துணிபாகும். காதல் ஒழுக்கங்களை இலக்கணம் உரிப்பொருள் என வழங்கும். இவ்வொழுக்கங்கள் தனி நிலை கொண்டவை என்றும், தம்முள் தொடர்பு வேண்டி நில்லாதவை என்பது நீள நினையத்தகும் இவற்றின் ஒரு சிறப்பியல்பு என்றும், ஆதலால்தான் குறிஞ்சி முதலிய ஐந்தும் ஒத்த காமத் தன்மை யால் ஒன்றாயினும், ஐந்திணை என்த் தனி நிலை குறிக்கும் எண்ணுப் பெயர் பெற்றன என்றும் அறுதியிட்டுக் காட்டுவர் அந்த அறிஞர். கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் எழுதினை' என்பதில் நிலமில்லாக் கைக்கிளை பெருந்தினை களோடு நிலமுள்ள ஐந்திணை வைத்து எண்ணப்படுதலின், இவற்றுக்கு நிலப்பொருள் செய்தல் ஆகாது, உரிப்பொருள் கோடலே முறை என்று தெளிவுடன் வற்புறுத்துவர். மேலும், சங்கப்பாடல்களில் முதல் கருப் பொருள்களைச் சிறிதும் கூறாமல் உரிப்பொருள் மட்டும் கூறும் அகப்பாடல்கள் பல உள என்பதை எடுத்துக் காட்டியும், அப்பாடல்கள் குறிஞ்சித்திணை பாலைத் திணை எனச் செவவிதின் பெயர் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டி யும் தம் கொள்கைக்கு அரண் அமைத்துக் கொள்வர். எனவே, அகத்திணை எழுமைப் பகுப்பு காதலர்களின் கைக்கிளை, புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், பெருந்திணை என்னும் காம ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று தெளிவுடன் அறியத்தகும்.\nஅக���்திணைப் படைப்பில் கைக்கிளை பெருந்திணைகளைவிட ஐந்திணை பல்லாற்றானும் மேலாயது என்று சொல்லத் தேவை\nஇப்பக்கம் கடைசியாக 23 சூன் 2019, 08:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/rahul-dravid-to-take-responsibility-for-blunders-at-nca-bcci.html", "date_download": "2020-08-09T13:34:38Z", "digest": "sha1:IWJ2EJBA7A67VVJ3C2QDW2RUFUBH6GR4", "length": 9340, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rahul Dravid to take responsibility for blunders at NCA: BCCI | Sports News", "raw_content": "\n'அவரோட' காயத்துக்கு காரணம் நீங்க தான்... பிசிசிஐ 'அதிரடி' குற்றச்சாட்டு... சிக்கிக்கொண்ட மூத்த வீரர்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இஷாந்த் சர்மா காயத்தில் சிக்கினார். முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை அதிரடியாக வீழ்த்திய அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஆடவில்லை. இது தற்போது மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட் தான் காரணம் என பிசிசிஐ அதிகாரிகள் குற்றச்சாட்டி உள்ளனர்.\nரஞ்சி தொடரில் டெல்லி ஆடிவந்த இஷாந்த் சர்மா அந்த போட்டியின் போது காயமடைந்தார். அவரது காயத்தை பரிசோதித்த டெல்லி மாநில கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் காயம் குணமாக சுமார் 6 வார காலமாகும் என அறிக்கை அளித்தார். இதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுக்க இஷாந்த் சர்மா சென்றார். அங்கு அவருக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 வாரங்களில் இஷாந்தின் காயம் குணமானதாக அறிவிக்கப்பட்டு நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இணைந்தார்.\nமுதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய இஷாந்த் 2-வது போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகினார். இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமி எந்த அடிப்படையில் அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாடலாம் என அறிக்கை அளித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட் மற்றும் பிஸியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக் ஆகியோர் மீது தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் பிசிசிஐ அதிகாரிகள் இதுகு���ித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nமுன்னதாக இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான புவனேஸ்வர் குமார் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று இந்திய அணியில் விளையாடினார். ஆனால் குடலிறக்க பிரச்சினை காரணமாக அவர் தொடரின் பாதியிலேயே விலகினார். இதன் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமி கடும் விமர்சனங்களை அப்போது சந்தித்தது. இந்த நிலையில் தற்போது இஷாந்த் சர்மா காயத்தில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இந்திய அணியின் இளம்வீரர்களான பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று பயிற்சிகளை மேற்கொள்ளாமல்தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nVideo: எப்டி போனேனோ 'அப்டியே' வந்துட்டேன்... 21 வருட ரெக்கார்டை 'உடைத்தெறிந்த' வீரர்... கப்பு நமக்குத்தான் ஜி 'குதூகலிக்கும்' பிரபல அணி\nஉலகின் 'தலைசிறந்த' வீரரை விட்டுட்டு... அவருக்கு ஏன் 'சான்ஸ்' குடுத்தோம்னா... ரகசியம் 'உடைத்த' கேப்டன்\nஅவங்க 3 பேருக்கும் 'வயசு' ஆகிடுச்சு அதனால... அதிரடி திட்டம் குறித்து 'ஓபனாக' பேசிய கேப்டன்... 'யார' சொல்றாருன்னு பாருங்க\n‘இந்தியா வரட்டும் இருக்கு’... ‘எனக்கு சிரிப்பு தான் வருது’... ‘கடுப்பான’ கோலியை ‘சீண்டிய’ பிரபல வீரர்...\nஇனி 'உங்களுக்கெல்லாம்' இதுவே போதும்... 'பிசிசிஐ' எடுத்த திடீர் முடிவு... ஏன் இப்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t158619-topic", "date_download": "2020-08-09T13:37:39Z", "digest": "sha1:MFEGR7FZH74LSFU6QI76QKSUZNNBYV26", "length": 21578, "nlines": 173, "source_domain": "www.eegarai.net", "title": "ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\n» நல்லதுக்கு காலம் இல்லை \n» ப்ளீஸ், நல்லா தூங்குங்க\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:49 pm\n» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்\n» அருமையான வெற்றிப் பதிவு\n» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை\n» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே' மகப்பேறு நிபுணர் தகவல்\n» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்\n» கொரோன�� பாதிப்பு - முக்கிய செய்திகள்\n» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்\n» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\n» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..\n» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க\n» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க\n» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்\n» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா\n» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி\n» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...\n» பொற்காலம் திரைப்பட பாடல்கள்\n» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்\n» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை\n» இட்டுக் கெட்டது காது...\n» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\n» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா\n» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\n» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி\n» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்\n» இந்த வார சினிதுளிகள்\n» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா\n» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்\n» பங்குச்சந்தை என்றால் என்ன\n» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\n» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\n» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு\n» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '\n» நம்பிக்கை – ஒரு பக்க கதை\nரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை\nசென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ‘துக்ளக்’ பொன் விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து தெரிவித்த கருத்துக்கு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇதனையடுத்து சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் அருகே போராட்டங்கள் நடைபெற்றன. இதையொட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் அவரது வீட்டின் அருகே பாதுகாப்பு பணியில் அமர்ந்தப்பட்டனர்.\nஇந்தநிலையில் தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதை ஆடம்பரமாகவும், அருகில் வசிப்பவர்களுக்கு சிரமமாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் கருதுகிறார். எனவே போலீசாரை அழைத்து, நீங்கள் வழக்கமான மக்கள் பணியை செய்யுங்கள். எனது வீட்டுக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் சென்னை உளவுப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் சு.திருநாவுக்கரசர் நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.\nஅப்போது அவரிடம், ‘உங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியதை ஆடம்பரமாக நினைக்க வேண்டாம். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பது எங்களுடைய பணி’ என்று துணை கமிஷனர் வலியுறுத்தியதாக தெரிகிறது.\nஇருப்பினும் போயஸ்கார்டனில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கும், தன்னுடைய இல்லத்துக்கும் செல்லும் பாதையில் 3 போலீசார் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் இருப்பதால், எனது இல்லத்துக்கு 2 போலீசார் மட்டும் பாதுகாப்புக்கு இருந்தால் போதும் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.\nபின்னர் துணை கமிஷனர் சு.திருநாவுக்கரசர் போயஸ்கார்டனில் போலீஸ் பாதுகாப்பை ஆய்வு செய்து புறப்பட்டு சென்றார். இந்தநிலையில் ரஜினிகாந்த் வேண்டுகோளை ஏற்று அவருடைய வீட்டில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. ஏற்கனவே ஆண் மற்றும் பெண் தனியார் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை\nசட்டம் கொண்டு வர வேண்டும்.யாருக்கும் இனிமேல் பாதுகாப்பு இல்லை என.முக்கியமாக சினிமா நடிகர்கள், எம்.எல்.ஏ/எம்.பி.களுக்கு.\nமக்களுக்கு மட்டுமே பாதுகாப்பு. வருமா சட்டம்\nRe: ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை\nபைத்தியக்கார ரசிகர்களே அரணாக செயல்படுவார்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ரஜினிகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலிய���் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114130/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-09T14:36:25Z", "digest": "sha1:424MCTGNYS3SLGI2TOWG75ZELPAAMTYN", "length": 9480, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "வாகன சோதனையும் போலீஸ் ரோதனையும்..! சாலையோரம் மயங்கிய பெண் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய பொருட்களை வாங்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துக-வர்த்தகர்களுக்கு அமைச்சர் கோரிக்கை\nபயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறிய...\n100 அடியை எட்டும் பவானி அணை..\nதமிழ்நாட்டில் இன்று 5994 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 119...\nமூணாறு நிலச்சரிவு விபத்து : பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு\nசென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் அம்மோனியம் நைட்ரேட்\nவாகன சோதனையும் போலீஸ் ரோதனையும்..\nசென்னை மணலியில் இருசக்கரவாகனத்தில் தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற இளைஞரின் இருசக்கர வாகனம், போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அந்த பெண் சாலையோரம் மயங்கி சரிந்தார். நீண்ட நேரமாக ஆம்புலன்சு வராததால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கரவாகனத்தை திருப்பிகொடுக்கும் நிலை ஏற்பட்டது.\nசென்னையில் கொரோனா பரவலை தடுக்க காவல்துறையினர் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தியுள்ளனர். அனாவசியமாக வாகனத்தில் சென்றால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கின்றது.\nஅந்தவகையில் மணலி பஜாரில் சனிக்கிழமை தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மறித்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், அவரிடம் உரிய அடையாள அட்டை இல்லாததால் அவரது வாகனத்தை பறிமுதல் செய்தார். அந்த இளைஞர், தனது தாயை மருத்துவமனை அழைத்து செல்வதாக கூறியும் போலீசார் கேட்கவில்லை. இளைஞரின் வாகனம் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் அந்த இளைஞரின் தாய் சாலையோரம் மயங்கிச் சரிந்ததால் ப��பரப்பு ஏற்பட்டது.\nஆம்புலன்சுக்கு தகவல் சொல்லிவிட்டு 1 மணி நேரம் வரை காத்திருந்த நிலையில் ஆம்புலன்சு வராததால் அந்த இளைஞரும், அவருக்கு ஆதரவாக களம் இறங்கிய உள்ளூர் இளைஞர்களும் அந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வளைத்து வளைத்து வீடியோ எடுத்தனர்\nஆம்புலன்ஸ் வர தாமதமானதால், அந்த இளைஞரிடம் பறிமுதல் செய்த இரு சக்கர வாகனத்தை மீண்டும் அங்கு கொண்டு வர செல்போன் மூலம் உத்தரவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார் காவல் உதவி ஆய்வாளர்.\nஆனால் அந்த இளைஞரோ தனது தாய் உட்கார முடியாமல் படுத்து விட்டதால் ஆம்புலன்சை விரைவாக வரசொல்லுங்க என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஇந்த களேபரத்தால் அந்த பகுதியில் கூட்டம் கூடத்தொடங்கியது, இதனால் கொரோனா பரவும் கலைந்து செல்லுங்கள் என்று பாதுகாப்புக்கு நின்ற காவலர் அறிவுறுத்திய நிலையில் அவரிடமும் நியாயம் கேட்க ஆரம்பித்தனர் இளைஞர்கள்.\nஅந்த இளைஞரையும் அவரது தாயாரையும், கூடியிருந்த இளைஞர்களையும் சமாதப்படுத்துவதற்குள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தவித்து போனார்.\nஇது போன்ற நெருக்கடியன நேரங்களில் வாகனச்சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர் நிலைமையின் தன்மையை உணர்ந்து சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், எந்திரம் போல செயல்பட்டால் என்னமாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.\nவாகன சோதனையும் போலீஸ் ரோதனையும்..\nஅயோத்தியில் மசூதியுடன் சேர்ந்து மருத்துவமனை, நூலகம் கட்ட முடிவு\nபாட்டி சொன்ன கதை... ஆட்டோ ஓட்டுனர் அதிர்ச்சி..\n‘சிங்கம்’ இரட்டை மலையில் கெட்ட பசங்க கொட்டம்..\nமலேசியாவை அச்சுறுத்தும் 'சிவகங்கை கிளஸ்டர்' - அதி தீவிரமா...\nபதினோரு பைக்குகளைத் தாண்டி காட்டிய பாகிஸ்தான் இளைஞர்... வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/03/blog-post_6.html", "date_download": "2020-08-09T15:22:15Z", "digest": "sha1:EYDBI54OSJZMXQI4DWFRXQH3XCPHQER4", "length": 15432, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "வடக்கின் பெரும் போர்: சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வலுவான நிலையில்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடக்கின் பெரும் போர்: சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வலுவான ��ிலையில்\nவடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும்\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது.\nஇந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது.\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 114ஆவது போட்டியாகும்.\nவிஜயகாந்த் வியாஸ்கந்த் தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினரும் நாகேந்திரராஜா சௌமியன் தலைமையில் சென் ஜோன்ஸ் கல்லூரியினரும் இன்று களம் இறங்கினர். நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது.\nஇதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் முன்னணி வீரர்கள் மூவர் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.\nஇறுதியில் அந்த அணி முதலாவது இன்னிங்ஸில் 150 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக விஜஸ்காந்த் 30 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பில் கிருசன் 3 விக்கெட்டுக்களையும் விதுசன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nபதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nதுடுப்பாட்டத்தில் வினோதன் 20 ஓட்டங்களுடனும், டினோசன் 29 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். சிறப்பாக ஆடிய, சுகேதன் 49 ஓட்டங்களுடன் அரைச்சதம் பெறும் வாய்ப்பையிழந்து வெளியேறினார்.\nஇரண்டாம் நாள் ஆட்டம் இலங்கை நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nசீரற்ற காலநிலையிலும் மலையகத்தில் 75வீத வாக்குப்பதிவு\nநுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை நிலவினாலும், மக்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியதாக எமது பிர...\nபிரதமர் மஹிந்தவிற்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார் மோடி\nஇதுவரை வெளியான பொதுத்தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாரத பிரதமர்...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/pakistan-open-way-ever-there-is-a-problem-gurunank-jayanthi-9812", "date_download": "2020-08-09T14:53:18Z", "digest": "sha1:A6IJOD3BGWRVIIZK22M2CY6KVQ3A67ZL", "length": 9860, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "பதட்டம் நீடிக்கும் நிலையிலும் பாதை திறக்கிறது பாகிஸ்தான்! குருநானக் ஜெயந்தி பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ளது.. விவசாயிகளுக்கு எதுவும் நல்ல செய்தி இல்லையாமே..\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்.. நோயை வெளியே சொல்லவும் அச்சம்…\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு.\nஅரசு மருத்துவமனையின் தரம் உயரவேண்டும் என்று அள்ளிக்கொடுத்த ஜோதிகா..\n நீதிபதி சந்துருவின் அர்த்தமுள்ள சிந்தனை..\nரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த...\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்.. நோயை வெளியே சொல்லவும் அச்...\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறி...\nஅரசு மருத்துவமனையின் தரம் உயரவேண்டும் என்று அள்ளிக்கொடுத்த ஜோதிகா..\n நீதிபதி சந்துருவின் அர்த்தமுள்ள சிந்தனை..\nபதட்டம் நீடிக்கும் நிலையிலும் பாதை திறக்கிறது பாகிஸ்தான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானில் பிறந்தது சீக்கிய சமயம். பாகிஸ்தானில் பல்லாயிரம் சீக்கியர்கள் வாழ்கின்றனர்\nஅந்த நாட்டிலும் சீக்கியர்கள் வழிபடும் பல முக்கியமான குருத்வாராக்கள் இருக்கின்றன.அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க குருத்வாராவின் பெயர் குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தாப்பூர்.இது இந்திய எல்லையில் இருந்து 4 கி.மீ தொலைவில்தான��� இருக்கிறது.\nநடந்தே போகலாம்.ஆனால்,இந்தியா பாகிஸ்த்தான் பிரிவினை நடந்த காலத்திலிருந்து பேசியும் இது தீரவில்லை. வாஜ்பை பிரதமராக இருந்தபோது முஷ்ரஃபுடன் பேசி 1998ல் கர்தாப்பூர் எல்லையில் ' கர்தார்பூர் காரிடர்' என்கிற ஒரு திட்டம் முன்னெடுக்கப் பட்டது\nவழக்கம் போல அது பல முட்டுக்கட்டைகளைச் சந்தித்து வந்தது.இம்ரான்கான் பிரதமரான பிறகு வெங்கையா நாயுடு கர்தார்பூர் காரிடருக்கு அடிக்கல் நட்டார்.இதில் நூற்றுக்கணக்கான அப்பார்ட் மெண்ட்கள் ,நவீன ஷாப்பிங் மால்கள்,உணவகங்கள் இருக்கும்.இதன் வழியே கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவுக்குப் போகும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை.என்பது ஏற்பாடு.\nவிரைவில் குருநானக்கின் 550வது பிறந்தநாள் வருவதால் சீக்கியர்கள் அதிக ஆளவில் புனிதப் பயணம் மேற்கொள்வர்.இப்போது இந்தியா பாகிஸ்த்தான் இடையே பதட்டம் நிலவுவதால் பாகிஸ்த்தான் அனுமதி தருமா என்கிற சந்தேகம் இருந்துவந்தது.நேற்றைய தினம் ஆப்கானிஸ்தான் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சிவில் சொசைட்டி குழுவினர் பாகிஸ்த்தான் வெளியுறவு துறை அமைச்சர் குரேஷியை இஸ்லாமாபாத்தில் சந்தித்தனர்.\nஅப்போது அவர்களிடையே பேசிய குரேஷி இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் இருந்தாலும்,குருநானக் 550 பிறந்தநாளை முன்னொட்டு கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு போகும் வழியை பாகிஸ்த்தான் திறக்கும் என்று அறிவித்து இருக்கிறார். 120 கி.மி பயணம் செய்து லாகூர் சென்று கர்தார்பூர் சென்றகாலம் போய் நடந்தே போகும் காலம் வந்துவிட்டதில் சீக்கியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறி...\n174 பாரம்பரிய் நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் பெயரையே அவர்...\nதமிழகத்தில் குடிநீர் பஞ்சமே இல்லை.. நல்ல மழை பொழிகிறது எடப்பாடியார...\nபிளாஸ்மா தானம் செய்ய ஆட்கள் குறைவாகவே இருக்கிறது.. தானம் செய்ய வாருங...\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/disease/panic-attack-disorder", "date_download": "2020-08-09T14:54:56Z", "digest": "sha1:NZF7T75H43HBWK7V2K2TKZKFFOZKDFE4", "length": 17761, "nlines": 207, "source_domain": "uat.myupchar.com", "title": "பீதி தாக்குதல் மற்றும் கோளாறு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Panic Attack and Disorder in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு என்றால் என்ன\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு என்பது ஒரு வகையான பதற்றக் கோளாறு ஆகும்.இதனால் நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் சில சூழ்நிலைகளில் அல்லது குறிப்பிட்ட பொருளை அல்லது நபரை பார்க்கும் போது ஒருவித பயம் கலந்த பேரச்ச உணர்வை தங்களது ஆழ் மனதிலிருந்து வெளிப்படுத்துகிறார்கள். பீதி தாக்குதல் பிரச்னையை எதிர்கொள்ளும் போது, ஒரு நபர் அவரது இயல்பான பிரதிபலிப்பு மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாதவர்களாக உணர்கிறார்கள்.தீவிர மன அச்சத்தின் நிகழ்வு பீதி தாக்குதல் என அழைக்கப்படுகிறது.ஆனால் ஒருவர் இந்த பீதி தாக்குதலை நீண்ட காலத்திற்கு எதிர் கொள்ளும் போது, அது மருத்துவ ரீதியாக பீதி தாக்குதல் கோளாறு எனக் குறிப்பிடப்படுகிறது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nபீதி தாக்குதலின் போது, ​​ஒருவர் எதிர்கொள்ளும் உளவியல் அறிகுறிகள் பின்வருமாறு:\nமன அழுத்தம் மற்றும் கவலை.\nதனிமையாக இருக்க விரும்புதல் மற்றும் யாரேனும் அவர்களை தொடுவதை தவிர்த்தல்.\nபீதி தாக்குதல் பொதுவாக பின்வரும் உடல் சார்ந்த அறிகுறிகளுடன் இணைந்து காணப்படுகிறது:\nவேகமான இதய துடிப்பு (மேலும் வாசிக்க: இதயத் துடிப்பு மிகைப்பிற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை).\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nபீதி தாக்குதல் கோளாறு என்பது அதிக அளவிலான மனஅழுத்தத்தின் காரணமாக ஏற்படும் விளைவாகும்.எனினும், இது மருத்துவ ரீதியாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு உளவியல் சார்ந்த நிலைமையாகும்.ஒரு குறிப்பிட்ட அளவிலான மன அழுத்தத்தின் பிரதிபலிப்பு நபருக்கு நபர் வேறுபடுகிறது.பொதுவாக, ஒருவர் நீண்ட காலத்திற்கு தீவிர பதற்றம் அல்லது மன அழுத்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது இந்த பீதி தாக்குதல் கோளாறு நாளடைவில் உருவாகிறது.\nபெரும்பாலானவர்களில், ஒரு குறிப்பிட்ட உந்துதல் அல்லது தூண்டுதல் இந்த பீதி தாக்குதல் கோளாறை உருவாக்குகிறது.உதாரணமாக, சில நபர்களில் பீதி தாக்குதல் கூட்ட நெரிசல் உள்ள சூழ்நிலைகள் காரணமாகவும் ஏற்படக்கூடும்.பீதி தாக்குதல் கோளாறு ஏற���படுவதற்கான காரணங்கள் மாறுபடுகின்றன.இந்த கோளாறு நேசித்த ஒருவரின் இழப்பினாலோ, சுய தீங்கு அல்லது நேசிக்கப்பட்ட ஒருவரால் ஏற்படும் அச்சுறுத்தலினாலோ அல்லது பெரிய அளவில் ஏற்படும் நிதி இழப்பினாலோ அல்லது இது போன்ற பல காரணங்களினால் உருவாகலாம்.\nஇருப்பினும், எச்சரிக்கை ஏதும் இல்லாமல் கூட இந்த பீதி தாக்குதல் கோளாறு ஏற்படலாம்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஇந்த கோளாறு மனநல சுகாதார நிபுணர்,பெரும்பாலும் ஒரு மனநல மருத்துவர் அல்லது உளவியலாளரால் மருத்துவ ரீதியாக கண்டறியப்படுகிறது.பீதி கோளாறு பிரச்சனையால் ஒருவருக்கு ஏற்படும் அறிகுறிகளை கட்டுப்படுத்த தளர்வு பயிற்சிகள் மற்றும் சுவாச பயிற்சிகள் மூலம் பெரும்பாலும் இதன் அணுகுமுறை கையாளப்படுகின்றன.மன அழுத்தத்திலிருந்து விடு பெற, தொழில் சார்ந்த ஆலோசனை மற்றும் அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை முறை கூட செய்யப்படலாம்.\nநோய் மோசமடைந்த சந்தர்ப்பங்களில் மருந்துகள் தேவைப்படலாம்.பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சில பேருக்கு கவலை எதிர்ப்பி மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.\nஇந்த பீதி தாக்குதல் கோளாறு பிரச்சனை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு குறைபாடு இல்லை என்பதனை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் ஒருவரின் சுய மரியாதையையும், தன்னபிக்கையையும் இது பாதிக்கிறது.இந்நோயின் அறிகுறிகளை பற்றிய விழிப்புணர்வு, மற்றும் சரியான நேரத்தில் முறையான சிகிச்சை அளித்தால் இந்த பீதி தாக்குதல் கோளாறினால் ஏற்படும் அறிகுறிகளை நிர்வகிக்கலாம்.\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு க்கான மருந்துகள்\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு டாக்டர்கள்\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு டாக்டர்கள்\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு க்கான மருந்துகள்\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்த���்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199378/news/199378.html", "date_download": "2020-08-09T13:41:53Z", "digest": "sha1:OUG2JTCY5CXYXPX5CMBXZZMBV5JXQO6L", "length": 8018, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை உண்டாக்கும் மாத்திரை!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்பிணிகளுக்கு ஆபத்தை உண்டாக்கும் மாத்திரை\nபெண்களுக்கு கர்ப்பக்காலங்களில் மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்ளும் மாத்திரைகளே ஆபத்தை விளைவிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக இரும்புச்சத்து குறைபாட்டுக்கு கொடுக்கப்படும் மாத்திரை ஆபத்தை தருகிறது என்கிறது ஆய்வு. இந்தியாவில் 33 சதவீத கர்ப்பிணிகள் அனிமீயா என்னும் ரத்த சோகையால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.\nபெண்களுக்கு ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே போகும். இதனால் அடிக்கடி சோர்வுறுதல்,\nமயக்கம், இடுப்பு மற்றும் கை, கால் வலி ஏற்படும். உடலில் ஏற்படும் சிறு வலியைக் கூட தாங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். இதைத் தடுப்பதற்காக\nஇரும்புச்சத்து மாத்திரைகள் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 9 மில்லி கிராம் இரும்புச்சத்து சாதாரண பெண்களுக்குத் தேவைப்படும்.\nஇதுவே கர்ப்பிணியாக இருந்தால் நாளொன்றுக்கு 27 மில்லிகிராம் வரை இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இதனால் மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக்\nகொள்ளும் போது அது உடலில் நச்சுத் தன்மையாக மாறி உடலில் உள்ள வாயுவை அலர்ஜியுறச் செய்து பல தீங்குகளை உண்டாக்குவதாக கூறுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை. இதனால் மலச்சிக்கல், வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகி கருவில் உள்ள\nகுழந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து மாத்திரையை தவிர்க��க வேண்டும் என்று\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க வேலையும் மிச்சம் செலவும் மிச்சம்…\nஇந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகர்ப்ப கால மன அழுத்தம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_1994.06.10", "date_download": "2020-08-09T14:31:02Z", "digest": "sha1:YHOHMJN763ST646LRZHGDPGHINTDFQTV", "length": 2823, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "பாதுகாவலன் 1994.06.10 - நூலகம்", "raw_content": "\nபாதுகாவலன் 1994.06.10 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1994 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2018, 02:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2009.04.04", "date_download": "2020-08-09T14:14:36Z", "digest": "sha1:RWXZ7TOYIIMLC4CIPBJCLQKPVGMBIXGC", "length": 2892, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2009.04.04 - நூலகம்", "raw_content": "\nவலம்புரி 2009.04.04 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n2009 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2017, 20:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/115-dec16-31.html?start=20", "date_download": "2020-08-09T14:52:49Z", "digest": "sha1:CKHIIADBTLLXSBDGHU4LKNF4D32RBI3G", "length": 4040, "nlines": 70, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nகதையைப் படித்துவிட்டு இங்க வாங்க\nஎது தமிழ்த் திருமணம் - 10\nகுறளுடன் ஒப்பிட கீதைக்குத்தகுதி உண்டா\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/tag/army/", "date_download": "2020-08-09T13:53:58Z", "digest": "sha1:HVULF4TVQY4ZP2J52EPELPP2Q3IU3LZM", "length": 14445, "nlines": 144, "source_domain": "oredesam.in", "title": "ARMY Archives - oredesam", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் வாங்க தடை ராஜ்நாத்சிங் அதிரடி உத்தரவு..\nராணுவத்திற்கு பீரங்கித் துப்பாக்கிகள், சுய தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்ட 101 பொருட்களை சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஎல்லைப்பகுதி லடாக்கில் இருந்து இந்திய வீரர்களை முழுமையாக திரும்ப பெறமுடியாது: சீனாவிற்கு பதிலடி\nலடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், ...\nஅதிரடியில் மோடியரசு புதிதாக வரும் 5 ரஃபில் விமானங்கள் இந்திய சீனா எல்லைக்கு அனுப்புகின்றது.\nலடாக் எல்லையில், சீனா தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. சீனா ராணுவம் படைகள் முழுமையாக பின் வாங்கப்படுவது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, லடாக் ...\nசமூக வலைதளங்களை நாட்டின் நலனுக்கு எதிராக பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு.\n2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி அமைத்து பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் மாதம்தோறும் உரையாடுவதற்காக \"மன் கி பாத்\" என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். ...\nலடாகில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் குடும்பத்தினரிடம் பிஜேபி தேசிய செயலாளர் எச். ராஜா ஆறுதல்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்துடன் போரிட்டு வீர மரணமடைந்த ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரை சேர்ந்த ராணுவ வீரர் பழனி நினைவிடத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மலர்வளையம் ...\nலடாக் எல்லையில் பதற்றம் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் சீன வீரர்கள் 5 பேர் பலி சீன வீரர்கள் 5 பேர் பலி\nலடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன இடையே நடந்த தீடிர் மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், ...\nபாகிஸ்தானுக்கு மரண பயம் காட்டியுள்ள இந்திய விமானப்படை \nஇந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில், கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் வகை ஏவுகணைத் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ...\nமோடி அரசு புதியதாக 156 டாங்கிகள் வாங்குகின்றது.\nஇந்தியராணுவத்தின்தரைப்படைக்குஉள்நாட்டிலேயேஉற்பத்திசெய்யப்படும் 156 பிஎம்பி 2/2கேரகடாங்கிகளைபாதுகாப்புத்துறைதருவிக்கிறது. இதற்கானஆர்டரைஆயுதத்தொழிற்சாலைவாரியம் (Infantry Combat Vehicles) பாதுகாப்புத்துறையிடம்பெற்றுள்ளது. உள்நாட்டிலேயேஉற்பத்திசெய் (Make in India) என்றதிட்டத்துக்குஊக்கம்அளிக்கும்வகையில்இந்தவணிகம்நடைபெறுகிறது. இதற்குபாதுகாப்புத்துறைஅமைச்சர்ராஜ்நாத்சிங்ஒப்புதல்அளித்துள்ளார். தெலுங்கானாமாநிலம்மேடக்கில்அமைந்துள்ளஆயுதஉற்பத்திஆலையில்இந்தடாங்கிகள்ரூ. 1,094 கோடிமதிப்பில்தயாரிக்கப்படும். இந்தியராணுவத்தில்அதிநவீனவசதிகளுடன்கூடஇந்தடாங்கிகள்இடம்பெறும். 156 பிஎம்பி 2/2கேரகடாங்கிகள் 285 குதிரைசக்திகொண்டஇயந்திரங்களைக்கொண்டுஇயங்கும். டாங்கிகள்குறைந்தஎடையோடுஉருவாக்கப்படுவதால்போர்க்களத்தில்இவற்றைஎளிதாகஇயக்கமுடியும். இந்தடாங்கிகள்மணிக்கு 65 கி.மீ. வேகத்தில்ஓடக்கூடியவை. அத்துடன், தண்ணீரிலும்மணிக்கு 7 கி.மீ. வேகத்தில்இயங்கும்ஆற்றல்கொண்டவை. 156 பிஎம்பி 2/2கே ரக டாங்கிகள் உற்பத்தி 2023ஆம் ஆண்டு பூர்த்தியாகி, இந்தியப்படையில் சேர்க்கப்படும். தற்போது பயன்படுத்தப்படும் டாங்கிகளை விட கூடுதல் திறன் பெற்றிருக்கும். இதனால் படை பலம் மேலும் அதிகரிக்கும்\nஇதனால் தான் இந்தியாவை பார்த்து சீனவின் கத்தலும், நேபாளா ஒப்பாரியும் உரக்க கேட்டுகொண்டிருக்கின்றன.\nஇந்திய ராணுவத்தில் சடுதியான மாற்றங்கள் நிகழ்கின்றன, முன்பு இல்லா பல தளர்வுகள் வந்திருக்கின்றன. அந்த பலத்தோடுதான் எல்லையில் சீன ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா நுழைகின்றது உண்மையில் சீன ...\nசட்டீஸ்கரில் 2பெண் உட்பட 4 நக்சல் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்,ஓரு காவலர் வீரமரணம்.\nசத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்காவ்ன் மாவட்டத்தில் நடந்த ஒரு நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு நக்சல் பயங்கரவாதிகள் அனைவரும் கொள்ளபட்டனர். புல்லட் காயம் அடைந்த ஒரு போலீஸ் ...\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.\nஎங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்\nதி.மு.க வின் புதிய தலைவர் இவரா உதயநிதி அப்செட் உற்சாகத்தில் சீனியர்கள்\nசெடிகள் செழிப்பாக வளர இந்த ஒரு உரம் போதும் காய்கறி கழிவுகளை வைத்து, வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்.\nநிறுவனங்கள் ,தனிநபர்கள் மூலம் நிதி உதவி பெற்று அகரம் பவுண்டேசன் மூலம் உதவி செய்து ஜோதிகா விளம்பரம் தேடுவது ஏன் \nமகாத்மா காந்திக்கு ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.\nராணுவ தளவாடங்கள் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் வாங்க தடை ராஜ்நாத்சிங் அதிரடி உ��்தரவு..\nதிராவிட கட்சிக்கு சவால் விடும்வகையில் கலக்கும் விழுப்புரம் மாவட்ட பாஜக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-poovar-beach-near-thiruvananthapuram-002714.html", "date_download": "2020-08-09T14:56:17Z", "digest": "sha1:OLZACNLT5P5ZYYSZTJUQPR42MRU65EZG", "length": 17239, "nlines": 189, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "நீச்சலுக்கு ஏற்ற ஜாலி கடற்கரை நம்ம ஊருல எங்க இருக்கு ? | Let's Go To Poovar Beach Near Thiruvananthapuram - Tamil Nativeplanet", "raw_content": "\n» நீச்சலுக்கு ஏற்ற ஜாலி கடற்கரை நம்ம ஊருல எங்க இருக்கு \nநீச்சலுக்கு ஏற்ற ஜாலி கடற்கரை நம்ம ஊருல எங்க இருக்கு \n383 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n389 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n389 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n390 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nNews வேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nவார இறுதி நாட்களிலோ அல்லது தொடர் விடுமுறை காலங்களிலோ சின்னதா சுற்றுலா போக திட்டமிட்டால் அனைத்து பகதிகளும் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இந்த விடுமுறையும் வீனாகி விடுமோ என்ற அச்சம் தான் வருது. எங்கயாவது ஜாலியா போய் ஊர் சுற்றி மனதை புத்துணர்ச்சி செய்யனுமே, அப்ப எங்கதான் போறது... இப்படிப்பட்ட சூழ்நிலையில நீங்க இருந்தீங்கன்னா உங்களுக்கு வர விடுமுறை நாள்ள இந்த கடற்கரைக்கு போய்ட்டு வாங்க. ரம்மியமான காட்சியும், ஆக்ரோசமற்ற அலையும் செம ஜாலியா இருக்கும்.\nகேரள மாவட்டத்தின் தென்கோடி முனையில் அமைந்திருக்கும் ஆள் ஆரவாரமில்லாத, அமைதியும் அழகும் நிறைந்த கடற்கரை கிராமம் தான் பூவார். இயற்கையான துறைமுக புவியமைப்பை பெற்றுள்ள இந்த இடம் கி.மு 1000மாம் ஆண்டிலேயே வெளிநாட்டவர் வந்துசெல்லும் துறைமுகமாக இருந்திருக்கிறது. இன்னைக்கு ஒரு சில சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே தெரிந்த அழகிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.\nநாட்டில் வேறெந்த கடற்கரைக்கு சென்றாலும் ஏதோனும் ஒன்று நம் முகம் சுழிக்க வைத்து விடும். ஆனால், பூவார் கடற்கரை மிகவும் சுத்தமாக இருப்பது கூடுதல் சிறப்பு. மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடியே காலாற கடற்கரையில் நடப்பது மிகவும் புத்துணர்வூட்டும் ஒரு விசயமாக இருக்கும். இந்த ஊரானது கேரளா - தமிழக எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டி அமைந்திருப்பதால் எளிதில் எசன்றடையலாம்.\nஅருகில் உள்ள சுற்றுலா அம்சங்கள்\nபிரம்மாண்டமான மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரையும், மேற்கே மதிமயக்க வைக்கும் வேம்பநாட் ஏரியையும் எல்லைகளாக கொண்டுள்ளதால் கோட்டயம் அற்புதமான இயற்கை அமைப்புடன் காட்சியளிக்கிறது. திரும்பும் திசையெங்கும் திகட்ட வைக்காத இயற்கைக்காட்சிகளும் எழில் அம்சங்களும் இப்பிரதேசத்தில் நிரம்பி வழிகின்றன.\nகாஞ்சிரப்பள்ளி நகரின் பிரதான சுற்றுலா அம்சங்களாக கணபதியார் கோவில், செயின்ட் மேரிஸ் தேவாலயம், மதுரை மீனாட்சி கோவில், செயின்ட் டோமினிக் சைரோ மலபார் கத்தோலிக் போன்றவை அறியப்படுகின்றன. இவற்றில் காஞ்சிரப்பள்ளியின் கலாச்சாரத்துக்கும், பார்மபரியத்துக்கும் சிறந்த சாட்சியாக திகழ்ந்து வரும் கணபதியார் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்தது.\nவர்கலா பகுதியில் பல நீரூற்றுகள், கடற்கரை உள்ளிட்டவை சுற்றுலாவிற்கு பிரசித்தமாக உள்ளன. இங்குள்ள முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான பாபநாசம் கடற்கரைக்கு அருகில் 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன கோவிலும் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது.\nமாராரிக்குளம் கிராமத்துக்கு நீங்கள் சுற்றுலா வரும் போது கொக்கமங்களம் செயின்ட் அப்போஸ்த்துலே தேவாலயம், அரூர், அருந்தன்கால், பூச்சக்கால், பணவல்லி உள்ளிட்ட இடங்களுக்கும் கண்டிப்பாக சென்று பார்��்க வேண்டும். அதோடு கட்டிடக் கலைக்கு பெயர்போன சிவன் கோவில், சேர்தலா கார்த்தியேணி கோவில், காஞ்சிகுங்க்லரா கோவில் போன்ற ஹிந்துக் கோவில்களையும் நீங்கள் மாராரிக்குளம் சுற்றுலா வரும் போது பார்க்கலாம்.\nகன்னியாகுமரி - தலைக்காவிரி : எங்கவெல்லாம், எப்படியெல்லாம் போகலாம்னு தெரியுமா \nசென்னையிலிருந்து திருவனந்தபுரம் - இப்படியும் வித்தியாசமா பயணிக்கலாம்\nரோட்டுல கார் ஓட்டி போர் அடிச்சுடுச்சா.. கடல்லயே கார் ஓட்டலாம் வாங்க...\nசிந்து சமவெளி நாகரிகத்தைவிட பழமையான நாகரீகம் கொண்டது இந்த பள்ளத்தாக்கு..\nதண்ணீர் சூழ்ந்த கேரளத்து தீவுகளில் ஜமாய் பண்ண ரெடியா..\nசென்னையிலிருந்து மங்களூரு இப்படி ஒரு வித்தியாசமான கடல்பயணம் போயிருக்கீங்களா\nபுட்டு கடலை மணத்துடன் தனிவழியில் கோவை - குமரி : நீண்ட தூர சாலைப்பயணம் செல்வோம் #புதியபாதை 3\nபுலிகளை நேருக்கு நேர் நின்னு பாக்கற வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சா\nகாலடி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேவிகுளம் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது\nகுருஷேத்ர போர் முடிந்து பார்த்தசாரதி இங்குதான் சென்றாராம்\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/665-no-uniforms-for-3-yrs-for-travel-assistants", "date_download": "2020-08-09T13:44:52Z", "digest": "sha1:JN7PJOUB7YLPRF2DNJH4JBQKXSHJF56N", "length": 3328, "nlines": 82, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "புதிய ஆடைகள் இல்லாத நிலையில் ஊழியர்கள்", "raw_content": "\nபுதிய ஆடைகள் இல்லாத நிலையில் ஊழியர்கள் Featured\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் பணிபுரியும்\n187 சுற்றுலா உதவியாளர்களுக்கு 2013க்கு பின்னர் வேலைக்கான புதிய ஆடைகள் வழங்கப்படவே இல்லையாம்\nஅதிகபட்சமாக ஒரு ஊழியரிடம் நான்கு ஆடைகளே உள்ளனவாம்\n3 வருடங்களுக்கு மேலாக புதிய ஆடைகள் இல்லாததால் பல நேரங்களில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது\nMore in this category: « பதவி விலகுவாரா ஜயசூரிய அதிர்ஷ்டலாபச்சீட்டின் விலை அதிகரிப���பு »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bernama.com/tam/news.php?id=1866324", "date_download": "2020-08-09T14:14:22Z", "digest": "sha1:R264IXYMIG2FPWNQEHFGB4C4A6GEVR3J", "length": 5871, "nlines": 65, "source_domain": "www.bernama.com", "title": "BERNAMA - சபா தேர்தல்: போட்டியிடவிருக்கும் தொகுதியை சபா அம்னோ நாளை தீர்மானிக்கும்", "raw_content": "\nசபா தேர்தல்: போட்டியிடவிருக்கும் தொகுதியை சபா அம்னோ நாளை தீர்மானிக்கும்\nசபா தேர்தலில் 90 விழுக்காட்டு புதிய வேட்பாளர்கள் அறிமுகம் - அம்னோ திட்டவட்டம்\nசபா தேர்தல்: 45 இடங்களில் பெர்சத்து போட்டியிடும்\nசபா 01 ஆகஸ்ட் (பெர்னாமா) --சபா மாநில தேர்தலில் போட்டியிடவிருக்கும் தொகுதியை சபா அம்னோ நாளை ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கும்.\nமாநில தேர்தல் தொடர்பாக, சபா அம்னோ மற்றும் சபா தேசிய முன்னணியின் இலக்கு குறித்து, அந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப் படும் என்று சபா அம்னோவின் தொடர்பு பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் தெரிவித்தார்.\n''தொகுதிகளில் போட்டியிடும் விவகாரங்கள் குறித்து நாங்கள் நாளை முடிவு செய்வோம், சபா அம்னோவின் இலக்கு மற்றும் சபா தேசிய முன்னணி வெற்றியை நோக்கி எவ்வாறு பயணிக்கிறது குறித்து தீர்மானம் செய்ய சபா அம்னோ மற்றும் அரசியல் பிரிவுடன் கூட்டம் நடத்துவேன். அனைத்து தொகுதிகளில் போட்டியிடுவது என்பது முக்கியம் அல்ல, நம்மால் எத்தனை தொகுதிகளை வெல்ல முடியும் என்பதே முக்கியம்'', என்று புங் மொக்தார் குறிப்பிட்டார்.\nஇன்று சனிக்கிழமை பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nசபா மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான சரியான நேரம் இது என்று கினபாத்தாங்கான் (KINABATANGAN) நாடாளுமன்ற உறுப்பினருமான புங் மொக்தார் தெரிவித்தார்.\nகடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் 60 மாநில சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு அம்னோ 17 தொகுதிகளை வென்றது.\nசபா தேர்தலில் 90 விழுக்காட்டு புதிய வேட்பாளர்கள் அறிமுகம் - அம்னோ திட்டவட்டம்\nசபா தேர்தல்: 45 இடங்களில் பெர்சத்து போட்டியிடும்\nதென் செபராங் பிறையில் 12 சந்தைகளில் கட்டுப்பாடு பலப்படுத்தப்பட்டிருக்கிறது\nசிங்கப்பூரின் பொருளாதாரப் பிரச்சனைத் தீர கால அவகாசம் எடுக்கும் - லீ செய்ன்\nகோலா சங்லாங்கில் மேலும் ஒரு பள்ளி மூடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/?blackhole=3f75549b32", "date_download": "2020-08-09T14:08:53Z", "digest": "sha1:OE3ZTFWRMEH34U7N7R5YMDSOELLIBAW6", "length": 48934, "nlines": 301, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "வலை ஹோஸ்டிங் ரகசியம் வெளிப்படுத்தப்பட்டது (WHSR): விமர்சனங்கள், ஒப்பீடு மற்றும் உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலை���்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nஎந்தவொரு வலைத்தளத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வலை தொழில்நுட்ப தகவல்களை வெளிப்படுத்தவும்.\nஇந்த தளம் reCAPTCHA மற்றும் Google மூலம் பாதுகாக்கப்படுகிறது தனியுரிமை கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பொருந்தும்.\nமுதல் முறையாக ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்கிறீர்களா\nஎங்கள் ஹோஸ்டிங் மற்றும் வலைத்தள வழிகாட்டி ஒரு வரைபடம் போன்றது - எங்கு செல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.\nநீங்கள் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் ஒரு வலை ஹோஸ்ட்டில் இருந்து உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nபுதியவர்களைப் பொறுத்தவரை, எந்த மூளையின் விதிமுறையும் எப்போதும் பகிரப்பட்ட ஹோஸ்டிங் போன்ற ஒரு எளிய திட்டத்துடன் சிறியதாக ஆரம்பிக்க வேண்டும். மேலும் மேம்பட்ட பயனர்களுக்கு, உங்கள் தளத்தின் பயன்பாட்டினை மிகவும் முக்கியமானது - இதன் பொருள் நீங்கள் ஒரு நிலையான மற்றும் நெகிழ்வான ஹோஸ்டிங் தீர்வு தேவை.\nஉங்கள் முதல் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வதற்கான படிப்படியான வழிகாட்டி\nவலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது\nஉங்கள் முதல் டொமைன் பெயரை எங்கே வாங்க வேண்டும்\nவலது ஹோஸ்டிங் வழங்குநரைத் தேர்வு செய்வது எப்படி\nஉங்கள் தளத்தை ஒரு புதிய வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nSSL சான்றிதழை வாங்க மற்றும் நிறுவ எப்படி\n$ 5 / MO க்கு கீழே சிறந்த மலிவு ஹோஸ்டிங் சேவை\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறிய / நடுத்தர வணிகத்திற்கான சிறந்த ஹோஸ்டிங்\nஉங்கள் வலைத்தளத்திற்கான சிறந்த ஹோஸ்டிங்கைக் கண்டறியவும்\nஎந்த இணைய ஹோஸ்ட் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியவில்லையா\nநீங்கள் சேஸிங் செய்ய வெட்டு மற்றும் சிறந்த தீர்வுகள் தேர்வு செய்யலாம் என்று பதிவு மற்றும் வலை ஹோஸ்டிங் சேவைகள் சோதிக்க நாம் - இங்கே எங்கள் விமர்சனங்களை முழு பட்டியலை பார்க்க.\nஹோஸ்டிங் கம்பனிகளின் பரந்த பட்டியலைக் கொண்டு ஒப்பிடுவதற்கு எங்கள் ஒப்பீட்டு கருவியைப் பயன்படுத்தவும். நீங்கள் ஒரே நேரத்தில் XHTML ஹோஸ்டிங் நிறுவனங்கள் வரை ஒப்பிட்டு அதை நீங்கள் எங்கள் மதிப்பீடு, விலை, அடிப்படை அம்சங்கள், மற்றும் ஒரு விரைவு சாதக & ஆய்வு மறுபரிசீலனை போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் வெளியே பட்டியலிட முடியும்.\nஎங்கள் 10 சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகளைப் பார்க்கவும்\nWHSR வெப் ஹோஸ்ட் ஒப்பீடு கருவி\nஒப்பிடுக: ப்ளூஹோஸ்ட் Vs இன்மொஷன் ஹோஸ்டிங்\nஒப்பிடுக: ப்ளூஹோஸ்ட் vs சைட் கிரவுண்ட்\nஒப்பிடுக: ஹோஸ்ட்கேட்டர் vs சைட் கிரவுண்ட்\nசந்தை ஆய்வு: ஒரு வெப் ஹோஸ்ட் எப்படி பணம் செலுத்த வேண்டும்\nஹோஸ்டிங் விலை கடந்த 10 இருந்து 15 ஆண்டுகள் கடுமையாக மாறிவிட்டது.\nஆரம்பகாலத்தில், அடிப்படை அம்சங்களுடன் கூடிய $ XNUM / MO தொகுப்பு மலிவாகக் கருதப்பட்டது. பின்னர் விலை $ 29 / மாதங்கள், $ 2000 / MO, மற்றும் குறைந்த $ 300 க்கு குறைக்கப்பட்டது.\nசமீபத்திய சந்தை போக்குகளை ஆய்வு செய்தோம் மற்றும் சராசரியாக ...\nநுழைவு நிலை பகிர்வு திட்ட செலவுகள் $ 3.40 / MO ஒப்பந்தம் & $ X / புதுப்பித்தல் போது மோ,\nநுழைவு நிலை VPS திட்டமானது $ 17.20 / MO ஒப்பந்தத்தில் & $ 20 / mo புதுப்பிக்கப்படும் போது செலவாகும்\nமிக உயர்ந்த பகிர்வு மற்றும் VPS ஹோஸ்டிங் திட்டங்கள் விட செலவு இல்லை sould $ X / MO மற்றும் $ 9.\nநீங்கள் வலை ஹோஸ்டிங் செலுத்த வேண்டும் எவ்வளவு தெரியுமா வழக்கில் ...\nஇணைய ஹோஸ்டிங் செலவில் எங்களது படிப்பைப் படிக்கவும்\nவலை ஹோஸ்டிங் தள்ளுபடிகள் மற்றும் ஒப்பந்தங்கள்\nகூப்பன் குறியீடு: 10YEARSGREEN கிரீன்ஜீக்ஸை முதன்முறையாக பதிவுசெய்தவர்களுக்கு, பகிர்வு ஹோஸ்டிங்கில் 70% வரை சேமிக்க இந்த கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்தவும் (ஆர்ட���் செய்ய இங்கே கிளிக் செய்க). வெளிப்படுத்தல்: WHSR பரிந்துரை கட்டணங்களை பெறுகிறது fr…\nகூப்பன் குறியீடு: WHSRPENNY இன்டர்சர்வர் பகிர்வு ஹோஸ்டிங்கில் ஆர்வமா “WHSRPENNY” என்ற விளம்பர குறியீட்டைக் கொண்டு ஒரு மாதத்திற்கு வெறும் .0.01 XNUMX க்கு அவற்றை இப்போது முயற்சி செய்யலாம் (ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்க). வெளிப்படுத்தல்: WHSR…\nகூப்பன் குறியீடு: WHSR30 க்ளோஹோஸ்டில் முதல் முறையாக வாங்கியவர்களுக்கு, இந்த தள்ளுபடி குறியீட்டைப் பயன்படுத்தி க்ளோஹோஸ்ட் வலை ஹோஸ்டிங் திட்டங்களில் 30% தள்ளுபடி கிடைக்கும் (ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்க). வெளிப்படுத்தல்: WHSR பெறுகிறது…\nஉண்மையான கிளவுட் ஹோஸ்டிங் டிஜிட்டல் பெருங்கடல் போன்ற மலிவானதா கிளவுட் விலைக்கு ஒரு ஆழமான டைவ்\nகிளவுட் கம்ப்யூட்டிங் கடந்த பத்து ஆண்டுகளில் அல்லது மிகவும் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக இருப்பினும், இந்த கருத்து நீண்ட காலமாக உள்ளது. 'கிளவுட்' என்ற சொல் முக்கியமாக ref…\nதள கிரவுண்ட் ஹோஸ்டிங்கிற்கு 10 மலிவான மாற்றுகள்\nசைட் கிரவுண்ட் வலை ஹோஸ்டிங்கில் ஒரு சிறந்த நற்பெயரைக் கொண்டுள்ளது, ஆனால் சமீபத்திய விலை உயர்வுகள் சிலரை மலிவான மாற்று வழிகளைப் பார்க்கத் தூண்டின. திட்டங்கள் இப்போது விலையில் இரு மடங்காகத் தொடங்கும் நிலையில், பயனர்கள் சி…\nஉங்கள் அடுத்த திட்டத்தை எங்கே ஹோஸ்ட் செய்வது சிறந்த ஜாங்கோ ஹோஸ்டிங் சேவைகள்\nஜாங்கோ ஒரு புதிரானது, ஏனென்றால் அது முக்கியமானது, இந்த கட்டமைப்பிற்கான காதல் இரண்டு சுவாரஸ்யமான போட்டியாளர்களான அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கிழிந்ததாகத் தெரிகிறது. இன்னும், தேவ் விரும்புவதற்கு நிறைய இருக்கிறது…\nடொமைன் மற்றும் ஹோஸ்டிங்கிற்கான 7 கோடாடி மாற்று\nGoDaddy ஹோஸ்டிங் சேவைகளின் 'பெரிய அப்பா' ஆக இருக்கலாம், ஆனால் மிகப் பெரியது சிறந்ததல்ல. 1997 ஆம் ஆண்டில் ஜோமாக்ஸ் டெக்னாலஜிஸ் என நிறுவப்பட்ட இந்த அரிசோனாவை தலைமையிடமாகக் கொண்ட பெஹிமோத் இன்று 18 மில்லிக்கு மேல் சேவை செய்கிறது…\n2020 இல் சிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த “கிளவுட்” ஹோஸ்டிங் வழங்குநர்கள் இன்று பயனர்களுக்கு வெறும் வளங்களின் தொகுப்பை விட அதிகமாக வழங்குகிறார்கள். ஏற்கனவே நிறைவுற்ற சந்தையில் அவை பெரும்பாலும் தங்களை வேறுபடுத்துகின்றன. வலை சேவைகள் தொடங்கும் போது…\nகருத்தில் கொள்ள சிறந்த வி.பி.எஸ் ஹோஸ்டிங் வழங்குநர்கள் (2020)\nVPS ஹோஸ்டிங் திட்டங்கள் பெரும்பாலான வலை ஹோஸ்டிங் சேவை வழங்குநர்களின் தீர்வு வரம்பின் சக்தி புள்ளிகள். அவை பல பயனர்களுக்கான மாற்றத்தின் இனிமையான இடமாகும், உண்மையில், அவர்கள் பட்டம் பெற்றவுடன் பெரும்பாலானவை முடிவடையும்…\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nகட்டுப்பாட்டு பேனல்கள் எங்கள் வலைத்தள ஹோஸ்டிங் அனுபவத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும், ஆனால் நம்மில் பலர் அவர்களுக்கு அதிக சிந்தனை கொடுக்கவில்லை. எடுத்துக்காட்டாக, மிகவும் பிரபலமான இரண்டு வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனல்கள் உங்களுக்குத் தெரியுமா…\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\n* புதுப்பிப்புகள்: விலை பட்டியல் மற்றும் ஒப்பீட்டு அட்டவணை புதுப்பிக்கப்பட்டது. நாங்கள் எல்லோரும் இலவசங்களை விரும்புகிறோம், வலை ஹோஸ்டிங்கில் கூட டன் இலவசங்கள் உள்ளன என்பதில் ஆச்சரியமில்லை. இல்லை ...\nமுற்றிலும் இலவச டொமைன் பெயர் க்யூரியஸ் கேஸ்\n348 க்கும் மேற்பட்ட டொமைன் டொமைன் பெயர்கள் இறுதியில் 2018 என பதிவு செய்யப்பட்டுள்ளன, டொமைன் பெயர்கள் சூடான விற்பனை பொருட்களாக உள்ளன. உண்மையில், அத்தகைய பெரும் கோரிக்கைகள் ஒதுக்கப்பட்ட பெயர்களுக்கு இணையக் கூட்டுத்தாபனம் ...\nவேர்ட்பிரஸ் பயன்படுத்தி உங்கள் முதல் வலைப்பதிவை எவ்வாறு உருவாக்குவது அதிக பணம் பிளாக்கிங் செய்வது எப்படி அதிக பணம் பிளாக்கிங் செய்வது எப்படி உங்கள் வலைப்பதிவு போக்குவரத்தை எவ்வாறு தீவிரமாக வளர்ப்பது உங்கள் வலைப்பதிவு போக்குவரத்தை எவ்வாறு தீவிரமாக வளர்ப்பது பயன்படுத்த சரியான பிளாக்கிங் கருவிகள் யாவை\nஎல்லாவற்றையும் கற்றுக் கொள்ளுங்கள் - அடிப்படைகள் முதல் மேம்பட்ட வலைப்பதிவு மார்க்கெட்டிங் டாட்டிக்ஸ் வரை \"அங்கே இருந்து அதைச் செய்த\" ப்ரொலொக்கர்களிடமிருந்து.\n2020 இல் வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஎப்படி வலைப்பதிவு வலைப்பதிவு கருத்துக்கள் பெற: ஒரு வழக்கு ஆய்வு\nசமீபத்தில் நான் பாரடைஸ் இருந்து பிளாக்கிங் என் பதினைந்து கருத்து பெற்றார். இந்த மைல்கல் தாக்கிய பிறகு நான் உங்கள் வலைப்பதிவில் கூட கருத்துக்கள் பெற எப்படி விவரிக்கும் ஒரு வழக்கு ஆய்வு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏன் நீங்கள் commen செய்ய வேண்டும் ...\nவலைப்பதிவு பெயர் யோசனைகள்: உங்கள் வலைப்பதிவு சரியான பெயர் தேர்வு குறிப்புகள்\nஒவ்வொரு வளர்ந்து வரும் பதிவர் முகம் என்ன பெரிய தடை தங்கள் வலைப்பதிவின் பெயரைத் தேர்வுசெய்ய முயற்சிக்கிறார். ஒரு வலைப்பதிவை பெயரிடுவது மிகவும் கடினமாக இருக்கலாம், குறிப்பாக முழு வலைப்பதிவையும், வர்த்தக குறியீட்டையும் நீங்கள் புதிதாகக் கொண்டிருந்தால். ...\nலாப நோக்கற்ற வலைப்பதிவுகள் சிறந்த பிளாக்கிங் நடைமுறைகள்\nஉங்கள் நிறுவனம் பற்றிய புள்ளிவிவரங்கள் மற்றும் பத்திரிகை வெளியீடுகளை இடுகையிட ஒரு வழியாகும் வலைப்பதிவு. உண்மையில், ஒழுங்காகப் பயன்படுத்தப்படுகிறது, இலாப நோக்கத்திற்காக வலைப்பதிவிடல் உங்கள் வணிகத்தின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு தவிர்க்க முடியாத கருவியாகும் ...\nஒவ்வொரு வணிகத்திற்கும் ஆன்லைன் முன்னுரிமை தேவை - உங்கள் வணிகத்தை உருவாக்க, தயாரிப்புகளை விற்க அல்லது உங்கள் பெயரை வெளியேற்ற உங்களுக்கு ஆன்லைன் இடம் தேவை.\nநீங்கள் ஒரு தொழில்நுட்ப மேதை அல்லது ஒரு ப்ரோக்ராமர் இருக்க வேண்டும்.\nசரியான முறையைப் பின்பற்றவும். சரியான தளங்களைத் தேர்ந்தெடுக்கவும். சரியான வெளியீட்டுக் கருவிகளைப் பயன்படுத்தவும். நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.\nவலைத்தளத்தை உருவாக்க மூன்று வழிகள் / 50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\nசமீபத்திய வலை வணிகம் மற்றும் மேம்பாட்டு வழிகாட்டி\nசதுர்பேட் மற்றும் 10 பிற கட்டப்பட்ட ஜாங்கோ வலைத்தளங்கள்\nசதுர்பேட் மிகவும் பிரபலமான தளம், ஆனால் எந்த தொழில்நுட்பங்கள் இதை இயக்குகின்றன என்று உங்களில் யாராவது யோசித்திருக்கிறீர்களா எல்லாவற்றிற்கும் மேலாக, ஆயிரக்கணக்கான ஒரே நேரத்தில் லைவ்ஸ்ட்ரீமை ஒரு பெரிய பார்வையாளர்களுக்கு எந்தவொரு நேரத்திலும் கையாள முடியும் ...\nகிளவுட்ஃப்ளேருடன் வலைத்தள வேகத்தை அதிகரித்தல் (எளிய அமைவு வழிகாட்டி)\n கிளவுட்ஃப்ளேர் அதன் உள்ளடக்க விநியோக நெட்வொர்க்கிற்கு (சி.டி.என்) மிகவும் பிரபலமானது. வலைப்பக்க ஏற்றுதல் வேகத்தை குறைக்க வலைத்தளங்களுக்கு இது உதவுகிறது. இது செய்யப்படுவதற்கான முதன்மை வழி கேச்சிங் வழியாகும். இருப்பினும், Cl…\nசைபர் கோஸ்ட் ப்ரோஸ்: சைபர் கோஸ்ட் பற்றி நான் விரும்புவது 1. ருமேனியா 14-கண்களின் அதிகார வரம்புக்கு வெளியே உள்ளது ஒரு வி.பி.என் சேவை வழங்குநரின் அதிகார வரம்பு அதிகார வரம்பு ஒன்றாகும். பொதுவாக, நாங்கள் நம்மைப் பற்றி கவலைப்படுகிறோம் ...\nஅழுத்தத்திற்கான 7 கருவிகள் கனரக போக்குவரத்துக்கு உங்கள் வலைத்தளத்தை சோதிக்கவும்\nவலைத்தள உரிமையாளர்களிடையே மிகவும் புதியவர் கூட ஒரு கட்டத்தில் அல்லது பிறர் தங்கள் வலைத்தள செயல்திறனை சோதித்துள்ளனர். இருப்பினும், இந்த சோதனைகளில் பெரும்பாலானவை பொதுவாக ஏற்றுதல் வேகம் அல்லது பயனர் அனுபவ குறியீடுகளில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் என்ன…\nநிறுவன நுகர்வோர் சேவைகளை சராசரி நுகர்வோருக்கு எவ்வாறு பரவுகிறது என்பது தெரிந்ததே\nஅறியப்பட்ட ஹோஸ்ட் 2006 இல் நிறுவப்பட்டது, அந்த நேரத்தில் மெய்நிகர் தனியார் சேவையகம் (VPS) மற்றும் சேவையக இணை இருப்பிட வணிகத்தில் மிகவும் கவனம் செலுத்தியது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நோன்ஹோஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஜஸ்டின் சாவ்…\nபுதிய நம்பகத்தன்மையுடன் தள நம்பகத்தன்மை குறித்து ஒரு கண் வைத்திருத்தல்\nஃப்ரெஷ்வொர்க்ஸின் டெவலப்பர் ஃப்ரெஷ்பிங், மிக எளிய வலைத்தள கண்காணிப்பு கருவியாகும், இது ஒரு அருமையான விலையில் தொடங்குகிறது - இலவசம். மிகச் சுருக்கமாக, வலைகளின் தொகுப்பை தானாகவே கண்காணிக்க இது உங்களை அனுமதிக்கிறது…\nஉங்கள் ஆன்லைன் தனியுரிமையைப் பாதுகாத்தல்\nஇன்றைய தகவல் யுகத்தில், தரவு என்பது புதிய நாணயம். உங்கள் தனிப்பட்ட தரவு இன்று ஆன்லைனில் கிடைக்கக்கூடிய ஒற்றை மிக மதிப்புமிக்க சொத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது, எதையும் போலவே, இது திருடப்பட்டு வர்த்தகம் செய்யப்படலாம் அல்லது பரிமாறிக்கொள்ளப்படலாம்.\nநிலைமைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து நாடுகள் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில், நிறுவனங்கள் அதிகப்படியான பயனர்களை ஊடுருவி வருகின்றன.\nஎனவே, ஆன்லைனில் எங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க தனிநபர்களாக நாம் என்ன செய்ய முடியும் பதில் நம்மை VPN களுக்கு அழைத்துச் செல்கிறது.\nVPN எவ்வாறு இயங்குகிறது / கருத்தில் கொள்ள வேண்டிய முதல் 10 வி.பி.என் சேவைகள்\nமேலும் ஆன்லைன் தனியுரிமை வழிகாட்டி\nகிளவுட்ஃப்ளேர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் (மற்றும் சில நீங்கள் செய்யாதவை)\nகிளவுட்ஃப்ளேர் உள்ளடக்க விநியோக நெட��வொர்க் (சிடிஎன்) என நன்கு அறியப்படுகிறது. இன்று அது கடந்த காலமாக வளர்ந்துள்ளது மற்றும் பெரும்பாலும் நெட்வொர்க்கிங் மற்றும் பாதுகாப்பை உள்ளடக்கிய பல சேவைகளை வழங்குகிறது. அவர்கள் கூறிய பணி: புவுக்கு உதவ…\nNordLynx NordVPN வேகத்தை கணிசமாக அதிகரிக்கிறது\nNordLynx என்பது NordVPN இன் ஒரு நெறிமுறையாகும், இது WireGuard ஐச் சுற்றி மாற்றியமைக்கப்படுகிறது. தகவல்தொடர்பு நெறிமுறையில் அடுத்த தலைமுறையாக பல ஆரம்ப சோதனையாளர்களால் பிந்தையது கூறப்படுகிறது. இருப்பினும், வயர்குவார்ட் முதல்…\nஜாக்கிரதை: சீனாவில் வேலை செய்யும் அனைத்து வி.பி.என் ஒன்றும் ஒரே மாதிரியானவை அல்ல\nசீனா தனது பொருளாதாரத்தைத் திறந்து நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகிவிட்டது. அந்தக் காலகட்டத்தில், எண்ணெய் ஆய்வு முதல் தொழில்நுட்பம் வரை அனைத்திலும் தேசம் சிறகுகளை விரித்துள்ளது. இருப்பினும், அதே நேரத்தில்,…\nஎக்ஸ்பிரஸ்விபிஎன் vs நோர்டிவிபிஎன்: எந்த விபிஎன் சிறந்தது\nமெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகளின் உலகில், பல பிரபலமான பெயர்கள் உள்ளன. NordVPN மற்றும் ExpressVPN ஐ விட பிரபலமானவர்கள் யாரும் இல்லை. இந்த இரண்டு பெஹிமோத்ஸும் அதை வயல்வெளியில் பல ஆண்டுகளாக ஆண்டவர். யார்…\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் 10 நாடுகள்\nஇது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள் (வி.பி.என்) உண்மையில் சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. VPN களின் பயன்பாட்டை முற்றிலும் தடைசெய்யும் நாடுகளின் பட்டியல் குறுகியதாக இருந்தாலும், அவை உள்ளன…\nமறைநிலை பயன்முறை விளக்கப்பட்டுள்ளது: இது உங்களை அநாமதேயமாக்குகிறது\nமறைநிலை பயன்முறை என்பது உங்கள் உலாவல் வரலாற்றை சேமிப்பதைத் தடுக்கும் ஒரு அமைப்பாகும். பல பயனர்கள் மறைநிலை பயன்முறையை Google Chrome இன் தனிப்பட்ட உலாவல் அம்சத்துடன் மட்டுமே தொடர்புபடுத்தும்போது, ​​மேலும் உருவாக்க…\nWHSR கட்டுரைகளை வெளியிட்டது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகள் உருவாக்குகிறது.\nஹோஸ்டிங் சந்தை ஆயிரக்கணக்கான வழங்குநர்கள், பல்வேறு விருப்பங்களை ஒவ்வொரு கூட்டம். எங்கள் நோக்கம் புகை திரைகள் அழிக்க மற்றும் இந்த நிறுவனங்கள் வழங்கும் தரம் மற்றும் மதிப்பு மைய பெற வேண்டும்.\nWHSR பற்றி மேலும் அறிய\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nசதுர்பேட் மற்றும் 10 பிற கட்டப்பட்ட ஜாங்கோ வலைத்தளங்கள்\nதள கிரவுண்ட் ஹோஸ்டிங்கிற்கு 10 மலிவான மாற்றுகள்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/selvaraghavans-3-second-rule-says-rahul/", "date_download": "2020-08-09T14:11:31Z", "digest": "sha1:CGMTJBW3SMQV2WIJDEW5FGUK4WCHDCJH", "length": 9426, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங் | இது தமிழ் ‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங்\n‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங்\nNGK படத்தில் செல்வராகவனின் இயக்கத்தில் அனுபவம் குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங், “செல்வராகவன் மற்ற இயக்குநர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு வி���ும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார். அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். பாடல் காட்சிகள் என்றால் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.\nபடப்பிடிப்புத் தளத்தில் யாரும் யாருடனும் பேச முடியாது. அவரவர் நடிக்கக் கூடிய வசனங்களையும், இங்கு நிற்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள்.\nஅதேபோல், 3 நொடி விதி என்று ஒன்றை வைத்திருக்கிறார். நடிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், எடிட்டிங் செய்யும்போது காட்சி தெளிவாக வருவதற்கு ஒருவர் வசனம் பேசி முடித்ததும், மற்றொருவர் உடனே ஆரம்பிக்கக் கூடாது. 3 நொடிகள் தாமதித்துத்தான் ஆரம்பிக்க வேண்டும், ஒருவேளை அதை மறந்து விட்டு நடிக்க ஆரம்பித்தால், ‘கட்’ சொல்லி திரும்ப ஆரம்பிக்கச் சொல்வார். எத்தனை முறை ‘டேக்’ வாங்குகிறோம் என்று கணக்கு தெரியாது. முகத்தில் மட்டுமல்ல, உடலிலும் அந்தக் கதாபாத்திரம் வரும் வரை விடமாட்டார்.\nஇப்படத்தில் வரும் ‘அன்பே பேரன்பே’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக நான் நடித்த படங்களை படம் வெளியாகும் நாளில் திரையங்கத்திற்கு சென்று தான் பார்ப்பேன்.\nஇப்படத்தையும் மே 31 அன்று மும்பையில் தான் பார்ப்பேன்” என்றார்.\nTAGNGK NGK movie NGK திரைப்படம் ஜான்சன் ரகுல் ப்ரீத் சிங்\nPrevious Postமெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம் Next Postஓவியாவ விட்டா யாரு விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/kanaa-movie/", "date_download": "2020-08-09T14:01:15Z", "digest": "sha1:QAGVPSOYBBHU7CVKZBGX4NGCA5SMK6OZ", "length": 5958, "nlines": 147, "source_domain": "ithutamil.com", "title": "Kanaa movie | இது தமிழ் Kanaa movie – இது தமிழ்", "raw_content": "\nTag: Done Media, Kanaa movie, Kanaa movie review, Kanaa vimarsanam, Sivakarthikeyan, அருண்ராஜா காமராஜ், இளவரசு, ஐஸ்வர்யா ராஜேஷ், கனா திரை விமர்சனம், கனா திரைப்படம், சத்யராஜ், சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ், திபு நைனன் தாமஸ், ரமா\nமகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம்....\nநண்பனின் ‘கனா’வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்\nபெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது...\nமரகத நாணயம் படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்,...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-09T14:28:36Z", "digest": "sha1:MXDXX6JLPHZ46KBIQGT6HCIUAIVYGURM", "length": 7396, "nlines": 72, "source_domain": "templeservices.in", "title": "கார்த்திகை தீப தேரோட்டம் துவங்கியது : லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர் | Temple Services", "raw_content": "\nகார்த்திகை தீப தேரோட்டம் துவங்கியது : லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்\nகார்த்திகை தீப தேரோட்டம் துவங்கியது : லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான இன்று காலை தேரோட்டம் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் நாளான நேற்றிரவு வெள்ளி தேரில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதங்களிலும் மாடவீதியில் பவனி வந்தனர். 7ம் நாளான இன்று காலை தேரோட்டம் தொடங்கியது.\n��ிநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் என 5 தேர்கள் இன்று ஒரே நாளில் வலம் வரும். இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க, கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டு, தேரடி வீதியில் அலங்கரித்து நிறுத்தப்பட்ட தேர்களில் எழுந்தருளினர். முதலாவதாக விநாயகர் தேர் காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. அப்போது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை மாடவீதிகளில் இழுத்துச்சென்றனர்.\nவிநாயகர் தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததையடுத்து சுப்பிரமணியர் தேர் புறப்பட்டது. இதில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் எழுந்தருளினர். சுப்பிரமணியர் தேர் நிலைக்கு வந்ததும் ‘மகாரதம்’ என அழைக்கப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் தேர் புறப்பட்டது. இந்த தேர் நிலைக்கு வந்தபிறகு பராசக்தியம்மன் தேர் புறப்படும். இந்த தேரை விரதம் இருக்கும் பெண்கள் மட்டுமே மாட வீதிகளில் இழுத்து வருவார்கள் என்பது சிறப்பாகும். இதையடுத்து சண்டிகேஸ்வரர் தேர் மாடவீதியில் பவனி வரும். தேர் திருவிழாவின்போது தங்களுக்கு குழந்தை வரம் அருளிய சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் தம்பதியினர் இன்று காலை முதலே கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மாடவீதியை வலம் வந்தனர்.\nகுழந்தை வரமருளும் குமரஞ்சேரி முருகன்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\n12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_276.html", "date_download": "2020-08-09T14:19:56Z", "digest": "sha1:H7YV6TSTFIXDDR3IYSEGILIZ476RIMDQ", "length": 29718, "nlines": 74, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nபதிந்தவர்: தம்பியன் 27 November 2017\nவீரர்களுக்கு மா என்ற அடைமொழி கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மா என்ற தழுவுசொல் ஒரு அர்த்தமுள்ள உயிர்மெய் எழுத்து. உயிரும் உடலும் கலந்த அர்த்தம் அதில் வெளிப்படுகின்றது. அழகு, வலிமை, பெருமை, பெரிய, குற்றமற்றவர் என்பன மா அடையின் பிற அர்த்தங்கள்.\nபழந்தமிழர் வரலாற்றில் மாவீரர் என்ற சொற் பிரயோகம் கிடையாது. விசேட அர்த்தங்களோடு மாவீரர் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன் பாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளாவர் மாவீரர் என்பது ஆண் பெண் இருபாலாரையும் ஒரு சேரக் குறிக்கும் பொதுச் சொல்.\nவரலாற்றில் முதல் ஆண் மாவீரர் லெப் சங்கர் என்றழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதன் ஆவார். இவர் யாழ் வடமராட்சி மாவட்டத்திலே கம்பர் மலை எனும் கிராமத்தில் 1961 யூன் 19ம் நாளில் பிறந்தவர். 1982 நவம்பர் 27ம் நாளில் அவர் வீரச்சாவடைந்தார்.\nமாவீரர்களின் இறப்பை வீரச்சா என்று அழைப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்னுமோர் மரபு மாவீரர்களின் சா தனித்துவமானது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “காலத்தால் அழியாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள், எமது மண்ணில் ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள் “ என்று கூறியுள்ளார்.\nலெப் சங்கரின் வீரச்சா நாளான நவம்பர் 27 ஈழத் தமிழர்களாலும் உலகத்தமிழர்களாலும் மாவீரர் நாளாகக் கொண்டாடப் படுகிறது. களப்பலியான முதல் புலி மாவீரனும் ஒரு வீரப் பரம்பரையைத் தொடங்கிய முன்னோடியுமான சங்கர். தமிழர் வாழும் நாடெல்லாம் வீடெல்லாம் நினைவு கூரப்படுகிறார்.\nயாழ் திருநெல்வேலியில் நடந்த ஒரு முற்றுகையில் காயத்துடன் மீட்கப்பட்ட சங்கர் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழ் நாட்டிற்குக் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட்டார். பெரும் குருதிப் பெருக்கு ஏற்பட்டாலும் அவர் தப்பிப் பிழைப்பார் என்ற நம்பிக்கை அவரை எடுத்துச் சென்றவர்களுக்கு இருந்தது.\nஅது தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்குச் சொந்தமான மருத்துவ பிரிவையும், மருத்துவ நிலையங்கள், மருத்துவப் பணியாளர்கள், குரு���ிப் பெருக்கை நிறுத்தி உடனடி சத்திர சிகிச்சை வழங்குவோர் போன்ற கட்டமைப்புக்களைக் கொண்டிராத காலம்.\nபுலிகளின் வளர்ச்சிப் பாதையில் மருத்துவக்கல்வி தொடக்கம் கள மருத்துவம் வரையிலான முக்கிய கட்டங்கள் உள்ளன போராளி மருத்துவர்கள், மருந்தாளர்கள், தாதிகள் சிகிச்சைக்குப் பிந்திய அனுசரனை வழங்குவோர் என்று புலிகளின் மருத்துவக்கட்டமைப்பு விரிகின்றது.\nகால் கை உறுப்புக்களை இழந்த போராளிகளுக்குச் செயற்கை உறுப்புக்களை வழங்கும் பிரிவை வெண்புறா அமைப்பு என்ற பெயரில் புலிகள் செயற்படுத்தினர் ஜெய்ப்பூர் செயற்கை உறுப்புத் திட்டத்தைப் பின்பற்றிச் சில மாற்றங்களோடு புலிகள் அதை நடைமுறைப் படுத்தினர்.\nமீண்டும் களத்திற்குத் திரும்ப முடியாத போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் லெப்கேணல் நவம் (செல்லப்பெருமாள் அருமைராசா) பிறப்பிடம் கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு, பிறப்பு 1961 பெப்பிரவரி 02 வீரச்சாவு 1989 மே 15 அவர்கள் பெயரில் நவம் அறிவுகூடம் என்ற நிலையத்தைப் புலிகள் திறந்தனர்.\nலெப்கேணல் நவம் புலிகளின் தாக்குதல் தளபதிகள் வரிசையில் முதலிடம்; பிடிப்பவர் ஒரு கையை இவர் வெஞ்சமரில் இழந்தவர். எனினும் இந்தியப் படையினருடன் பொருதிய போது படுகாயமடைந்து வீரச்சாவடைந்தார் நவம் அறிவு கூடத்தில் கணினிக் கல்வியுடன் தொழில் நுட்பப் பயிற்சி மற்றும் ஆதாரக் கல்வியும் வழங்கப்பட்டது கண் இழந்தோருக்கு பிறெயில் முறைப்படி கல்வி புகட்டப்பட்டது.\nநவம் காட்டுச் சண்டையில் வல்லவர் காட்டுப் பாதைகளை நன்கு அறிந்து வைத்திருந்தவர் இந்தியப் படைகளுடனான வன்னிச் சமர்களில் அவருடைய இந்த அறிவு ஆக்கிரமிப்புப் படையைக் கட்டிப் போடுவதற்கு உதவியது. தேசியத் தலைவருக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பையும் நவம் ஏற்றார் “நவம் இல்லாவிட்டால் நான் இல்லை” என்று பிரபாகரன் அவர்கள் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.\nதமிழ் நாடு கொண்டு செல்லப்பட்ட லெப் சங்கருக்கு உலகத்தமிழரின் பேராதரவு பெற்ற பெருந் தலைவர் நெடுமாறன் ஜயா அவர்களின் பண்ணை வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் மாலை 6.05 மணியின் போது அவர் வீரச்சாவடைந்தார்.\nசங்கரின் வீரச்சா நாளை மாவீரர் நாளாகக் கொண்டாடும் அதே வேளையில் சங்கரின் சா எவ்வளவு தூரம் தேசியத் தலைவர் அவர்களைப் பாதித்துள்ளது என்பதை உலகத் தமிழர்கள் உணர வேண்டும் நான்கு பிள்ளைகளில் கடைசியானவர் என்ற காரணத்தால் பிரபாகரனைச் செல்லமாகத் தம்பி என்று அழைப்பார்கள்.\nசங்கரின் உயிர் பிரியும் வரை அவருடைய வாய் தம்பி தம்பி என்று ஒலித்தபடி இருந்தது இறுதிவரை என் நினைவாக இருந்த சங்கரை எப்படி மறப்பேன் அந்த நாளன்று நான் அதிகம் யாருடனும் பேசுவதில்லை மூன்று நேரமும் உணவு அருந்துவதில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களுக்குப் பிரபாகரன் சொன்னார்.\nஉலகத் தமிழுறவுகள் விடுதலைப் புலிகளின் இன்னும் சில விசேட அடையாளங்களையும் அறிய வேண்டும் விடுதலைப் புலி அமைப்பில் இணைவோர் மிக இறுக்கமான ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பேண வேண்டும் மது அருந்துதல் புகை பிடித்தல் போன்றவற்றை முற்றாக கைவிட வேண்டும்.\nபொது மக்களின் நலனில் முழுக்கவனஞ் செலுத்துவதோடு அர்ப்பணிப்பு, ஈகம் மண் பற்று, இனப்பற்று ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்தல் அவசியம் உறுப்பினராக இணைவோருக்கு இயற்பெயர் தவிர்ந்த பிறிதோர் பெயர் வழங்கப்படுகிறது இதை வழமையாக இயக்கப்பெயர் என்கிறார்கள் பிரெஞ்சு மொழியில் நொம் டி கரே எனப்படுகிறது.\nபுலிகள் அமைப்பில் இணையும் அனைவரும் சமமாகப் பார்க்கப்படுகின்றனர் எல்லோரும் வீரவேங்கைகள் என்று அழைக்கப்படுகிறார்கள் இவர்கள் களப்பலியாகி மாவீர்களாகும் போது தகுதி, சாதனை சேவைக்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு இராணுவப் பதவி வழங்கப்படுகிறது.\nஇராணுவப் பதவி என்பது ஜக் குறிப்பிடுகின்றது வீரச்சாவடைந்த பின் பதவி வழங்கும் வழமையைப் பிறிதோர் இராணுவக் கட்டமைப்பிலும் காண முடியாது எனினும் சில குறிப்பிடத்தக்க புலிக் கட்டளைத் தளபதிகளுக்கு அவர்கள் வாழ்நாளிலே கேணல் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் இதை விதிவிலக்கு எனலாம்.\nஏண்ணிக்கைய் பொறுத்தளவில் லெப் கேணல் தர அதிகாரிகளின் வீரச்சாவு மிக அதிகம் இடை நிலை அதிகாரிகள் படை நடவடிக்கைகளை முன்னின்று நடத்தினர் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என்னைப் பின் தொடர் என்ற கோட்பாடு இதில் செயல்வடிவம் காண்கிறது. இஸ்ரெயில் இராணுவத்திலும் என்னைப் பின்தொடர் என்ற கோட்பாடு காணப்படுகிறது.\nகட்டளைத் தளபதிகளுக்கு கேணல் பட்டம் வாழ்நாளில் வழங்கப்படுவதாக ஏற்கனவே சொன்னோம் இவர்களில் ஒரு சிலர் பற்றிக் குறிப்பிடுவது மிகப் பொருத்தமாகும். தலைவர் அவர்களுடன் இணைந்து அவருடைய போரியல் தத்துவங்களுக்கு ஒப்பற்ற வடிவம் கொடுத்த கேணல் ராயு, அம்பலவாணர் நேமிநாதன் 1961 மே 30 – 2002 ஆகஸ்து 25 வீரச்சாவு பற்றி விசேடமாகக் குறிப்பிடலாம்.\nவிடுதலைப் புலிகளின் சிறப்புக் கொமான்டோ பிரிவை உருவாக்கியவர். விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்தவர் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிப் பிரிவு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். எலத்திரனியல் மற்றும் கணினிக் கருவிகளைக் களமுனையிலும் ஆய்வு கூடத்திலும் திறம்பட இயக்கியவர் என்ற பல சிறப்புக்களுக்கு ராயு உரியவர் .மேலும் இஸ்ரெயில் தாயாரிப்பு ஆளில்லா வேவு விமானத்தை விண்ணில் இருந்து வீழ்த்திய தொழில்னுட்ப சிறப்பு அவருடையதாகும்.\nஎதிரி வீழ்த்த முடியாத இவரைப் புற்று நோய் சாய்த்து விட்டது முகமாலை எல்லைக் காவலன் கேணல் தீபன், கடற்படைத் தளபதி கேணல் சூசை, மாலதி படையணித் தலைவி கேணல் விதுசா, சோதியா படையணித் தலைவி கேணல் துர்க்கா ஆகியோரின் சாதனைப் பட்டியல் நீளமானது.\nமாபெரும் தியாகங்கள் மூலமே மாபெரும் சாதனைகளைச் செய்ய முடியும் என்பது சான்றோர் வாக்கு ஏறத்தாழ 40.000 வரையிலான மாவீரர்களை தமிழீழம் கண்டிருக்கிறது. மாவீரர் வரலாறு தியாக வரலாறாக இடம் பெறுகிறது இதை விட வேறு விளக்கம் சொல்ல முடியாது.\nமக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று குரல் கொடுத்த மாவீரன் லெப் கேணல் திலீபன், இராசையா பார்த்தீபன் ஊரெழு, யாழ்1963 நவம்பர் 27 வீரச்சாவு 1987 செப்ரம்பர் 26 பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.\nபோர்க் களச் சாதனையாளரான திலீபன் 1987 செப்ரம்பர் 15 தொடக்கம் 26 ம் நாள் வரையிலான பன்னிரண்டு நாள் நீரின்றி உண்ணாநோன்பு இருந்து இறுதி நாளில் தனது இன்னுயிரைத் தற்கொடை ஆக்கியவன் திலீபன் காந்தி தேசத்தின் ஓரவஞ்சகத்தை உலகிற்கு உணர்த்தியவன் திலீபன்.\nமுதலாவது ஆண் மாவீரர் லெப் சங்கர், முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி, சகாயசீலி பேதுரு, மன்னர் 1967 சனவரி 01 – வீரச்சாவு 1987 ஒக்ரோபர் 10 இந்திய இராணுவத்தை எதிர்த்து யாழ் கோப்பாயில் நடந்த போரில் இவர் வீரகாவியமானார். விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் மாலதி படையணி இவர் பெயரில் இயங்குகிறது. 2ம் லெப்டினன் ��னிதா சித்திராதேவி தம்பிராசா 19.09.1970 – வீரச்சாவு 28.11.1988. இவர் தென் தமிழீழத்தின் வீரச்சாவடைந்த முதலாவது பெண் போராளியாவார்.\nபெண் போராளிகளின் பங்காற்றுகை பற்றித் தேசியத் தலைவர் பின்வருமாறு கூறினார் நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகர்த்தி இருக்கிறோம் தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது. ஏமது விடுதலைப் போரின் மிகப் பெரிய சமூகப் பெறுபேறுகளில் பெண் விடுதலை முன்னணி இடம் வகிக்கின்றது.\nஒரு கைவிரலில் எண்ணக் கூடியளவு பிரிகேடியர்களை தமிழீழ விடுதலைப் புலித் தலைமை அங்கீகரித்திருக்கிறது மேற்கூறிய பெண் படையணித் தலைவிகள் இருவரும் 2009 ஏப்பிறில் 04ம் நாள் களத்தில் வீரச்சாவடைந்தனர். இருவரும் பிரிகேடியார் தரத்திற்கு உயர்த்தப் பட்டுள்ளனர்.\nமுதலாவது பிரிகேடியர் என்ற வரலாற்றுச் சிறப்பு புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சாரும் பரமு தமிழ்ச்செல்வன் யாழ் சாவகச்சேரி 1967 ஆகஸ்து 29 – வீரச்சாவு 2007 நவம்பர் 02ம் நாள் பெரும் படை வீரனாகத் திகழ்ந்த இவர் 1993 தொடக்கம் அரசியல் துறைப் பொறுப்பாளராக நிலை பெற்றார் எதிரியின் குண்டு வீச்சில் வீரச்சாவடைந்தார், தேசியத் தலைவரின் சிந்தனை ஓட்டத்தை நன்கு அறிந்தவர் சர்வதேசம் புகழ் பெற்ற அதியுயர் இராசதந்திரியாகச் செயற் பட்டார்.\nசமர்க்கள நாயகன் என்று பலராலும் அறியப் படும் பிரிகேடியர் பால்ராஜ் – லீமா, பாலசேகரம் கந்தையா, கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு 1965 நவம்பர் 27 வீரச்சாவு 2008 மே 20 உலகின் போரியியல் வரலாற்றில் தடம் பதித்தவர். ஆற்றல் மிகுந்த ஆன்ம வல்லமை மிகுந்த இலட்சியப் போராளி அவர் நடத்திய குடாரப்புத் தரையிறக்கம் உலகின் முன்னணி இராணுவக் கல்லூரிகளில் கருத்தூன்றிப் படிக்கப் படுகின்றது.\nமுக்கியமாகச் சொல்ல வேண்டியதாக விடுதலைப் புலிகளின் போரியல் மரபு இருக்கிறது ஒவ்வொரு இராணுவத்திற்கும் ஒருவகைப் பாரம்பரியம் இருக்கிறது இதை எஸ்பிறே டீ கோர்(நுளுPஐசுஐவு னுநு ஊழுசுPளு ) என்பார்கள் இதை அடியெடுத்துக் கொடுத்த மாவீரன் மூத்த தளபதி லெப் சீலன் 1960 டிசெம்பர் 11 – வீரச்சாவு 1983 யூலை 15 இவருடைய இயற் பெயர் லூக்காஸ் சார்ள்ஸ் அன்ரனி. திருமலையைச் சேர்ந்தவர்.\nஎதிரியின் முற்றுகையில் காயப் பட்டுத் தப்���முடியாத நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தோடு தப்பும்படி சக தோழனுக்கு கட்டளையிட்டார் இதன் மூலம் வீரச்சாவடைந்த அவர் புலிகளின் வீரமரபிற்கு வித்திட்டார் தேசியத் தலைவரின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி என்று பெயரிடப் பட்டுள்ளார்.\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள் என்ற நம்பிக்கை தமிழீழ மக்களுக்கு உண்டு இதற்கான மாவீரர் துயிலும் இல்லங்களையும் நினைவுச்சின்னங்களையும் சிதைத்த எதிரிக்கு புலிகள் ஏற்படுத்திய விழிப்புக் கண் உறங்காது என்று அவனுக்குத் தெரியும்.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\n0 Responses to விதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vethagamam.com/chap/old/Isaiah/36/text", "date_download": "2020-08-09T13:48:15Z", "digest": "sha1:6DZRV7A577NOU7EKKUIDZ7L2IH3JACGN", "length": 11428, "nlines": 30, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.\n2 : அப்பொழுது அசீரியா ராஜாலாகீசிலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.\n3 : அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.\n4 : ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன\n5 : யுத்தத்துக்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கைவைத்திருக்கிறாய்\n6 : இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அப்படியே இருப்பான்.\n7 : நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின் முன் பணியுங்கள் என்றானே.\n8 : நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.\n9 : கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனுடைய முகத்தை எப்படித் திருப்புவாய் இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்\n10 : இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரோ என்று சொன்னான்.\n11 : அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும், ரப்சாக்கேயைப்பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.\n12 : அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், அலங்கத்திலே தங்கியிருக்கிற புருஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும், உன்னண்டைக்குமா, என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி;\n13 : ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.\n14 : எசேக்கியா உங்���ளை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டான்.\n15 : கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.\n16 : எசேக்கியாவின் சொல்லைக்கேளாதிருங்கள். அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராஜியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்.\n17 : நான் வந்து, உங்களைத் தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்துக்கு ஒப்பான தேசத்துக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும், அவனவன் தன் தன் திராட்சச்செடியின் கனியையும், தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்.\n18 : கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியாராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ\n19 : ஆமாத் அர்பாத்பட்டணங்களின் தேவர்கள் எங்கே செப்பர்வாயீமின் தேவர்கள் எங்கே அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ\n20 : கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்தத்தேசங்களுடைய எல்லாத் தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.\n21 : அவர்களோ அவனுக்கு ஒரு வார்த்தையையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.\n22 : அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும், வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-08-09T16:17:37Z", "digest": "sha1:AAX73DOCXLMFBVPM772ONTEKC6VCF65Q", "length": 31010, "nlines": 344, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்��ிப்பீடியாவில் இருந்து.\nகோழி (chicken) என்பது காடுகளிலும், மனிதனால் வீடுகளிலும் அதற்கான கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது[1]. இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் தொழின்முறை கோழிப்பண்ணைகளுக்கு பெயர் பெற்றது.\nஉலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட சிவப்புக் காட்டுக்கோழியில் (Red Jungle Fowl) இருந்து தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது[2]. அவை சேவல் சண்டைக்காக ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அவை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட்டன. இந்தியாவிலிருந்து உள்ளூர்க் கோழிகள் மேற்கு சின்ன ஆசியாவிற்கும் கிரேக்கத்திற்கும் கி.மு. 5ம் நூற்றாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டன.[3] 18வது எகிப்திய வம்ச காலத்தில் எகிப்துக்கு கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. \"ஒவ்வொரு நாளும் பிறப்புக் கொடுக்கும் பறவை\" எனப்பட்ட கோழிகள் மூன்றாம் டுட்மசின் வரலாற்றுப் பதிவேட்டின்படி சிரியாவுக்கும் பபிலோனியாவிற்கும் இடைப்பட்ட இடத்திலிருந்து எகிப்துக்குச் சென்றன.[4][5]\n2 பொது உயிரியலும் நடத்தையும்\n3 உணவு பங்கிடலும் இணைதலும்\n4.1.1 கரி-நிர்பீக் (ஏசெல் கலப்பு)\n4.1.3 கரி-சியாமா (கடகநாத் கலப்பு)\n4.1.4 ஹிட்கரி (நேக்கட் நெக் கலப்பு)\n4.2 யு.பி.-கரி (பிரிசில் கலப்பு)\nஇந்தியா, இலங்கை, பிரித்தானியா, அவுத்திரேலியா போன்ற நாடுகளில் 12 மாதத்திற்கு மேற்பட்ட ஆண் கோழிக் குஞ்சுகள் \"சேவல்கள்\" அழைக்கப்படும்.[6] ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் \"பேடுகள்\" என அழைக்கப்படும்.[7] சிறிய கோழிகள் \"கோழிக் குஞ்சுகள்\" என அழைக்கப்படும்.\nவளர்ந்த சேவல் அதன் வளர்ந்த சீப்பு (இலங்கை வழக்கு \"பூ\") மூலம் இலகுவான அடையாளம் காண முடியும்.\nதமிழ்நாட்டில் ஆண் கோழியை சேவல் என்றும், பெண் கோழியைக் கோழி என்றும் அழைக்கின்றனர். இளம் சேவல் குஞ்சுகள் பட்டா என்றும், இளம் கோழிகள் வெடைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nகோழிகள் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும்.[8] காட்டில் அவை நிலத்தைக் கிளறி விதைகள், பூச்சிகள் மற்றும் சற்றுப் பெரிய விலங்குகளான பல்லி, எலி என்பவற்றை உண்ணும்.[9]\nகோழிகள் ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு அவற்றின் சாதிக்கேற்ப வளரும்.[10] உலகில் மிக வயதுடைய ஓர் பேடு இருதய நிறுத்தத்தால் 16 வயதில் இறந்து போனது என்று கின்னஸ் உலக சாதனைகள் குறிப்பிடுகின்றது.[11]\nசேவல்கள் பொதுவாகவே பேடுகளிடமிருந்து வேறுபாடு கொண்டு காணப்படும். சேவலின் நீண்ட வாலுடன் மினுமினுக்கும் கவர்ச்சியான சிறகுகளின் தொகுதி, கழுத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் இறகுகள், பின்புற இறகுகளில் காணப்படும் பிரகாச, தடித்த வண்ணம் என்பன ஒரே இன பேடுகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஆனாலும் சில இனங்களில் சேவலின் கழுத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் இறகுகள் தவிர்த்து மற்றய பகுதிகள் பேடு போன்றே காணப்படுவதும் உண்டு. சீப்பினைக் பார்த்தோ அல்லது சேவலின் பூச்சிக்கால் நகர் நீட்சிகள் வளர்ச்சியைக் கொண்டோ அவை அடையாளம் காணப்படும். சில இனங்கள் வேறுபட்ட நிறங்களையும் கொண்டு காணப்படும். வளர்ந்த கோழிகள் சதைப்பற்றுள்ள முகடான \"சீப்பினை\" தலையில் கொண்டும், சொண்டுகளின் கீழ் \"கோழித்தாடை\" எனப்படும் தொங்கும் தோல் மடிப்புக்களையும் கொண்டிருக்கும். ஆணும் பெண்ணும் சீப்புக்களையும் தாடைகளையும் காணப்படும். ஆயினும் பல இனங்களில் ஆண்களே இவற்றை அதிகம் கொண்டு காணப்படும். மரபணு திடீர்மாற்றம் சில கோழி இனங்களில் கூடுதலான இறகுகளை அவற்றின் முகத்தின் கீழ் காணப்பட்டு தாடி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.\nவளர்க்கும் கோழிகள் நீண்ட தூரம் பறக்க முடியாதவை. எடை குறைந்த பறவைகள் குறுகிய தூரத்திற்கு வேலியின் மேலாக, மரங்களுக்குள் பறக்க வல்லன. கோழிகள் தங்கள் சுற்றுவட்டத்தைப் பார்க்க எப்போதாவது பறப்பவை. ஆனாலும் ஆபத்து என்றால் அவை பொதுவாக பறக்கும்.\nகோழிகள் சமூக நடத்தை கொண்ட ஒன்றாக கூட்டமாக வாழும் பறவை. அவை அடைகாத்தலிலும் குஞ்சுகளை வளர்ப்பதிலும் இனத்துக்குரிய அணுகுமுறை கொண்டவை. கூட்டத்திலுள்ள தனிக் குஞ்சுகள் ஏனையவற்றை ஆதிக்கம் செய்யும். அதனால் அவை உணவை அடைதலிலும் இடத்தை தெரிவு செய்வதிலும் முன்னுரிமை பெற்றுவிடும். பேடுகளை அல்லது சேவலை இடத்திலிருந்து நீக்குதல் தற்காலிகமாக ��ூட்டத்தில் சமூக ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். புதிய கோழி ஒன்று கொத்தி ஆதிக்கம் செய்யும் வரை இது நீடிக்கும். பேடுகள் அதுவும் இளம் பறவைகளை கூட்டத்தில் சேர்த்தல் வன்முறைக்கும் காயம் ஏற்படுதலுக்கு காரணமாகிவிடலாம்.[12]\nபேடுகள் ஏற்கனவே முட்டைகள் உள்ள கூட்டில் முட்டையிட முயற்சித்து, தன்னிடத்தில் மற்றவற்றின் முட்டைகளை நகர்த்தும். சில கோழி வளர்ப்பாளர்கள் போலி முட்டைகளை வைத்து பேடுகளை குறிப்பிட்ட இடத்தில் முட்டையிட உற்சாகப்படுத்துவர். இதனால் அவை குறிப்பிட்ட சில இடத்தில் பாவிக்கும் நடத்தைக்கு இட்டுச் சென்று, ஒவ்வொன்றும் தனக்கென கூட்டினை கொண்டிருக்காது இருக்கச் செய்யும்.\nபேடுகள் ஒரே இடத்தில் முட்டையிட பிடிவாதமாயிருக்கும். இது இரண்டு பேடுகளுக்கு ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சிப்பது தெரியாது. கூடு சிறியதாக இருந்தால், ஒன்றுக்கு மேல் ஒன்று முட்டையிட வழியேற்படுத்தும்.\nசேவல்கள் கூவுதல் மற்றைய சேவல்களுக்கு இடம் பற்றிய சமிக்கையாக இருக்கின்றது. ஆகினும், கூவுதல் அவற்றின் சுற்றுவட்டத்தில் ஏற்படும் திடீர் குழப்பத்தினாலும் இடம்பெறும். பேடு முட்டையிட்டதும் பெரிதாக கொக்கரிக்கும். அத்துடன் தன் குஞ்சுகைள அழைக்கும். பேடுகள் குறைந்த எச்சரிக்கை அழைப்பினை கொன்றுண்ணி அணுகுகின்றது என உணர்ந்ததும் கொடுக்க வல்லன.\nசேவல் உணவைக் கண்டதும், அது குஞ்சுகளைக் கூப்பிட்டு உண்ணவிடலாம். இதனை உயர் தொனியில் கொக்கரித்து, உணவை மேலே எடுத்து கீழே போடுவதனூடாக செய்யும். இது தாய்க் கோழியிடமும் காணப்படும் ஓர் பழக்கமாகும்.\nஇணைதலை முன்னெடுக்க சில சேவல்கள் பேடைச் சுற்றி நடனம் ஆடும். அத்துடன் அடிக்கடி தன் இறக்கையை பேடுக்கு அருகில் தாழ்வாகக் கொண்டுவரும்.[13] இந்த நடனம் பேட்டின் முளையில் மறுமொழிக்கு தூண்டும்.[13] சேவலின் அழைப்பிற்கு பதிலளித்ததும், சேவல் பேடை மிதித்து கருக்கட்டல் நிகழச் செய்யலாம்.\nஇவ்வகை கோழிகள், சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை. இதன் சண்டை போடும் திறனைக் கொண்டே ஏசெல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் தாயகம் ஆந்திரப்பிரதேசம் எனக்கூறுவர். இவ்வகை மிகவும் அரிதாக இருந்தாலும் சேவல் சண்டைக் காட்சி நடத்துப���ர்களிடம் காணப்படுகிறது. ஏசெல் இனம், திடகாத்திரமான, மதிப்பான பார்வை கொண்ட இனமாகும்.\nசிறுவிடை கோழிகள் தமிழகத்தின் கோழிகள் என்று அடையாளம் காணப்படுகின்றன. இவை காட்டுக் கோழிகளை வளர்க்கத் தொடங்கிய பிறகு அவை பரிணாமம் அடைந்து வந்தவை என்று நம்பப்படுகிறது. இவ்வகை சேவல்கள் அதிகபட்சம் இரண்டு கிலோ எடை கொண்டதாகவும், கோழிகள் அதிகபட்சம் ஒன்னரைக் கிலோ எடை கொண்டதாகவும் உள்ளது.\nபொதுவாக “கலாமாசி” என்று அழைக்கிறார்கள். கருப்பு சதையுடைய பறவை என்பது இதன் பொருளாகும். மத்திய பிரதேச மாநில தாபுவா மற்றும் தார் மாவட்டமும் அருகில் உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய 800 சதுர மைல் பரப்பளவில் இக்கோழி இனத்தின் பரவல் காணப்படுகிறது.\nபழங்குடியினர், ஏழை கிராம மக்கள் ஆகியோர் இவ்வகைக் கோழிகளை வளர்க்கின்றனர். இதில் சேவல் பலிக்காக பயன்படுகிறது. அதாவது தீபாளிக்குப் பின் கடவுளுக்கு பலி கொடுக்கப்படுகிறது. கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பிற்பகுதியில் கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது. இறைச்சி கருப்பாக, பார்வைக் ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், சுவையாகவும், மருத்துவ குணங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. பழங்குடியினர், கோழி இரத்தத்தையும், கறியையும், கடும் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். கறி மற்றும் முட்டையில் நல்ல புரதச் சத்தும் (25.47% கறியில்) இரும்புச் சத்தும் உள்ளது.\nஹிட்கரி (நேக்கட் நெக் கலப்பு)[தொகு]\nநீளமான உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும். பெயரில் உள்ளது போல், பறவைகளின் கழுத்து வெறுமையாக அல்லது, கழுத்தின் முற்பகுதியில் கொத்தாக சிறகுகள் உள்ளன. பருவ நிலையை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது. கேரளாவின், திருவனந்தபுரம் பகுதி இவ்வகை இனத்தின்தாயகமாகும்.\nதுப்புரவு குணமுடைய, உள்நாட்டு தோற்றமுடைய, நமது சுழலுக்கு ஏற்ற, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, நல்ல வளர்ச்சியும், உற்பத்தித் திறனும் கொண்ட இனமாகும். வீட்டிலியே வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும். வெவ்வேறு வேளாண் காலநிலைக்கு ஏற்ற 4 இரகங்கள் உள்ளன. இவ்வினம் சுறுசுறுப்பானது; செடிகளை உண்ணும் குணமுடையது.\n↑ Firefly Encyclopedia of Birds என்ற நூலின் தகவலின் அடிப்படையில்\n↑ தியடோர் பாஸ்கரன், சு (2011). வானில் பறக்கும் புள்ளெலாம். பக்கம் 27: உயிர்மை பதிப்பகம். பக். 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81095-59-1.\n↑ மத்திய பறவை ஆராய்ச்சி நிறுவன (CARI)-த்தின் இணைய தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2020, 16:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T15:48:02Z", "digest": "sha1:LYON5MZTZ6D35S3NIIMHX5ETOAYGEELN", "length": 94497, "nlines": 373, "source_domain": "ta.wikisource.org", "title": "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - விக்கிமூலம்", "raw_content": "\nகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் (1943)\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை.\nமேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், 'பிராட்வே'யும் 'எஸ்பிளனேடு'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். 'டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் 'கப்' காப்பி குடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...'\n'கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.'\n'இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத் தான் இருக்கும்.'\nஇப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.\nதிடீரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, \"இந்தா, பிடி வரத்தை\" என்று வற்புறுத்தவில்லை.\n\"ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது\" என்று தான் கேட்டார்.\n\"டிராமில��ம் போகலாம், பஸ்ஸிலும் போகலாம், கேட்டுக் கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே\" என்றார் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை.\n\"நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன்; எப்படிப் போனால் சுருக்க வழி\" என்றார் கடவுள். இரண்டு பேரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.\nசாடி மோதித் தள்ளிக்கொண்டு நடமாடும் ஜனக் கூட்டத்திலிருந்து விலகி, செருப்பு ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.\nமேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப் பிடிக்கும் அதிதீட்சண்யமான கண்கள்; காரிக்கம் ஷர்ட், காரிக்கம் வேஷ்டி, காரிக்கம் மேல் அங்கவஸ்திரம்.\nவழி கேட்டவரைக் கந்தசாமிப் பிள்ளை கூர்ந்து கவனித்தார். வயசை நிர்ணயமாகச் சொல்ல முடியவில்லை. அறுபது இருக்கலாம்; அறுபதினாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் கொழுகொழு என்று வளர்ந்த மேனி வளப்பம்.\nதலையிலே துளிக்கூடக் கறுப்பில்லாமல் நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் சிங்கத்தின் பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக் கொண்டு நின்றது. கழுத்திலே நட்ட நடுவில் பெரிய கறுப்பு மறு. கண்ணும் கன்னங்கறேலென்று, நாலு திசையிலும் சுழன்று, சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கனிந்தது. சிரிப்பு அந்தச் சிரிப்பு, கந்தசாமிப் பிள்ளையைச் சில சமயம் பயமுறுத்தியது. சில சமயம் குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது.\n\"ரொம்பத் தாகமாக இருக்கிறது\" என்றார் கடவுள்.\n\"இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ இருக்கிறது காப்பி ஹோட்டல்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை. \"வாருங்களேன், அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம்\" என்றார் கடவுள்.\nகந்தசாமிப் பிள்ளை பெரிய அபேதவாதி. அன்னியர், தெரிந்தவர் என்ற அற்ப பேதங்களைப் பாராட்டுகிறவர் அல்லர்.\n\"சரி, வாருங்கள் போவோம்\" என்றார். 'பில்லை நம் தலையில் கட்டிவிடப் பார்த்தால்' என்ற சந்தேகம் தட்டியது. 'துணிச���சல் இல்லாதவரையில் துன்பந்தான்' என்பது கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம்.\nஇருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின் பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின் தொடர்ந்தார்.\nஇருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங் கொடுக்காமல், \"சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி\" என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப் பிள்ளை.\n\"தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல்\" என்றார் கடவுள்.\n\"அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும்\" என்று தமிழ்க் கொடி நாட்டினார் பிள்ளை.\nமுறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். \"நல்ல உயரமான கட்டிடமாக இருக்கிறது; வெளிச்சமும் நன்றாக வருகிறது\" என்றார்.\n\"பின்னே பெரிய ஹோட்டல் கோழிக் குடில் மாதிரி இருக்குமோ கோவில் கட்டுகிறது போல என்று நினைத்துக் கொண்டீராக்கும் கோவில் கட்டுகிறது போல என்று நினைத்துக் கொண்டீராக்கும் சுகாதார உத்தியோகஸ்தர்கள் விடமாட்டார்கள்\" என்று தமது வெற்றியைத் தொடர்ந்து முடுக்கினார் பிள்ளை.\nகோவில் என்ற பதம் காதில் விழுந்ததும் கடவுளுக்கு உடம்பெல்லாம் நடுநடுங்கியது.\n\" என்றார் கடவுள். தோற்றாலும் விடவில்லை. \"சுகாதாரம் என்றால் என்ன என்று சொல்லும்\" என்று கேட்டார் கடவுள்.\n மேஜையை லோஷன் போட்டுக் கழுவி, உத்தியோகஸ்தர்கள் அபராதம் போடாமல் பார்த்துக் கொள்வது. பள்ளிக்கூடத்திலே, பரீட்சையில் பையன்கள் தோற்றுப் போவதற்கென்று சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடம்; அதன்படி இந்த ஈ, கொசு எல்லாம் ராக்ஷசர்களுக்குச் சமானம். அதிலும் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குள்ளே வந்துவிட்டால் ஆபத்துதான். உயிர் தப்பாது என்று எழுதியிருக்கிறார்கள்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை. அவருக்கே அதிசயமாக இருந்தது இந்தப் பேச்சு. நாக்கில் சரஸ்வதி கடாட்சம் ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகித்தார்.\nகடவுள் அவரைக் கவனிக்கவில்லை. இவர்கள் வருவதற்கு முன் ஒருவர் சிந்திவிட்டுப் போன காப்பியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஈ ஒன்றைக் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்தார். அது முக்கி முனகி ஈரத்தைவிட்டு வெளியே வர முயன்று கொண்டிருந்தது.\n\" என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது பறந்துவிட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.\n\"என்ன ஐயா, எச்சிலைத் தொட்டுவிட்டீரே இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே கழுவும்\" என்றார் பிள்ளை.\n\"ஈயை வரவிடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம்\" என்று முனகிக் கொண்டார் கடவுள்.\nபையன் இரண்டு 'கப்' காப்பி கொண்டுவந்து வைத்தான்.\nகடவுள் காப்பியை எடுத்துப் பருகினார். சோமபானம் செய்த தேவகளை முகத்தில் தெறித்தது.\n\"நம்முடைய லீலை\" என்றார் கடவுள்.\n\"உம்முடைய லீலை இல்லைங்காணும், ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு வைத்திருக்கிறான்; உம்முடைய லீலை எல்லாம் பில் கொடுக்கிற படலத்திலே\" என்று காதோடு காதாய்ச் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. சூசகமாகப் பில் பிரச்சனையைத் தீர்த்துவிட்டதாக அவருக்கு ஓர் எக்களிப்பு.\n\" என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார் கடவுள்.\n\"சிக்கரிப் பவுடர், காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சிலபேர் தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றிவருகிற மாதிரி\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nதெய்வம் என்றதும் திடுக்கிட்டார் கடவுள்.\nபெட்டியடியில் பில்லைக் கொடுக்கும்பொழுது, கடவுள் புத்தம்புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார்; கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார்.\n அதற்காக மூன்றணா பில் எதற்கு கண்ணைத் துடைக்கவா, மனசைத் துடைக்கவா கண்ணைத் துடைக்கவா, மனசைத் துடைக்கவா\" என்றார் ஹோட்டல் சொந்தக்காரர்.\n\"நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்தோம்\" என்றார் கடவுள்.\n\"அப்படியானால் சில்லறையை வைத்துக்கொண்டு வந்திருப்பீர்களே\" என்றார் ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டுவிட்டு வெளியே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக, வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். \"தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதின்மூன்று - சரியா\" என்றார் ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டுவிட்டு வெளியே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக, வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். \"தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதின்மூன்று - சரியா பார்த்துக்கொள்ளும் சாமியாரே\n\"நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது\" என்றார் கடவுள்.\nஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி.\nவெளியே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள்.\nகடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந்த நோட்டுக்களில் ஐந்தாவதை மட்டும் எடுத்தார். சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே எறிந்தார்.\nகந்தசாமிப் பிள்ளைக்கு, பக்கத்தில் நிற்பவர் பைத்தியமோ என்ற சந்தேகம். திடுக்கிட்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றார்.\n\"கள்ள நோட்டு; என்னை ஏமாற்றப் பார்த்தான்; நான் அவனை ஏமாற்றிவிட்டேன்\" என்றார் கடவுள். அவருடைய சிரிப்பு பயமாக இருந்தது.\n\"என் கையில் கொடுத்தால், பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக் கொண்டு வந்திருப்பேனே\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டீரா இல்லையா அந்த மாதிரி இதற்கு நான் உடன்பட்டேன் என்று வைத்துக்கொள்ளும். அவனுக்குப் பத்து ரூபாய்தான் பெரிசு; அதனால்தான் அவனை ஏமாற்றும்படி விட்டேன்\" என்றார் கடவுள்.\nவலிய வந்து காப்பி வாங்கிக் கொடுத்தவரிடம் எப்படி விடைபெற்றுக் கொள்வது என்று பட்டது கந்தசாமிப் பிள்ளைக்கு.\n வாருங்கள் டிராமில் ஏறுவோம்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"அது வேண்டவே வேண்டாம்; எனக்குத் தலை சுற்றும்; மெதுவாக நடந்தே போய்விடலாமே\" என்றார் கடவுள்.\n\"ஐயா, நான் பகலெல்லாம் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து வைக்க முடியாது; ரிக்ஷாவிலே ஏறிப் போகலாமே\" என்றார் கந்தசாமிப் பிள்ளை. 'நாம்தாம் வழி காட்டுகிறோமே; பத்து ரூபாய் நோட்டைக் கிழிக்கக் கூடியவர் கொடுத்தால் என்ன' என்பதுதான் அவருடைய கட்சி.\n அதுதான் சிலாக்கியமானது\" என்றார் கடவுள்.\nஇரண்டு பேரும் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார்கள். \"சாமி, கொஞ்சம் இருங்க; வெளக்கை ஏத்திக்கிறேன்\" என்றான் ரிக்ஷாக்காரன்.\nபொழுது மங்கி, மின்சார வெளிச்சம் மிஞ்சியது.\n\"இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகி விட்டோ மே நீங்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை இரைச்சலிலே இப்படிச் சந்திக்க வேண்டுமென்றால்...\"\nகடவுள் சிரித்தார். பல், இருட்டில் மோகனமாக மின்னியது. \"நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன்\" என்றார் அவர்.\nகந்தசாமிப் பிள்ளைக்குத் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே ஒரு தனி உத்ஸாகம். அதிலும் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தம்மிடம் அகப்ப���்டுக்கொண்டால் விட்டுவைப்பாரா\n\"சித்த வைத்திய தீபிகை என்ற வைத்தியப் பத்திரிகையைப் பார்த்ததுண்டா\" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.\n\"அப்பொழுது வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமில்லை என்றுதான் கொள்ள வேண்டும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"பரிச்சயம் உண்டு\" என்றார் கடவுள்.\n' என்று யோசித்தார் கந்தசாமிப் பிள்ளை. \"உங்களுக்கு வைத்திய சாஸ்திரத்தில் பரிசயமுண்டு; ஆனால் சித்த வைத்திய தீபிகையுடன் பரிசயமில்லை என்று கொள்வோம்; அப்படியாயின் உங்கள் வைத்திய சாஸ்திர ஞானம் பரிபூர்ணமாகவில்லை. நம்மிடம் பதினேழு வருஷத்து இதழ்களும் பைண்டு வால்யூம்களாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் வீட்டுக்கு ஒரு முறை வந்து அவற்றைப் படிக்க வேண்டும்; அப்பொழுதுதான்...\"\n பதினேழு பன்னிரண்டு இருநூற்று நாலு.' கடவுளின் மனசு நடுநடுங்கியது. 'ஒருவேளை கால் வருஷம் ஒருமுறைப் பத்திரிகையாக இருக்கலாம்' என்ற ஓர் அற்ப நம்பிக்கை தோன்றியது.\n\"தீபிகை மாதம் ஒரு முறைப் பத்திரிகை. வருஷ சந்தா உள் நாட்டுக்கு ரூபாய் ஒன்று; வெளிநாடு என்றால் இரண்டே முக்கால்; ஜீவிய சந்தா ரூபாய் 25. நீங்கள் சந்தாதாராகச் சேர்ந்தால் ரொம்பப் பிரயோஜனம் உண்டு; வேண்டுமானால் ஒரு வருஷம் உங்களுக்கு அனுப்புகிறேன். அப்புறம் ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம்\" என்று கடவுளைச் சந்தாதாராகச் சேர்க்கவும் முயன்றார்.\n'பதினேழு வால்யூம்கள் தவிர, இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓட ஓட விரட்டலாம் என்று நினைக்கிறாரா அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக் கூடாது' என்று யோசித்து விட்டு, \"யாருடைய ஜீவியம் அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக் கூடாது' என்று யோசித்து விட்டு, \"யாருடைய ஜீவியம்\" என்று கேட்டார் கடவுள்.\n\"உங்கள் ஆயுள்தான். என் ஆயுளும் அல்ல, பத்திரிகை ஆயுளும் அல்ல; அது அழியாத வஸ்து. நான் போனாலும் வேறு ஒருவர் சித்த வைத்திய தீபிகையை நடத்திக்கொண்டுதான் இருப்பார்; அதற்கும் ஏற்பாடு பண்ணியாச்சு\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nஇந்தச் சமயம் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி வேகத்தை நிதானமாக்கிவிட்டுப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான்.\nவேகம் குறைந்தால் எங்கே வண்டியில் இருக்கிற ஆசாமி குதித்து ஓடிப்போவாரோ என்று கந்தசாமிப் பிள்ளைக்குப் பயம்.\n மோட்டார் வருது, மோதிக்காதே; வேகமாகப் போ\" என்றார் கந்��சாமிப் பிள்ளை.\n\"என்ன சாமி, நீங்க என்ன மனுசப்பெறவியா அல்லது பிசாசுங்களா வண்டியிலே ஆளே இல்லாத மாதிரி காத்தாட்டம் இருக்கு\" என்றான் ரிக்ஷாக்காரன்.\n\"வாடகையும் காத்தாட்டமே தோணும்படி குடுக்கிறோம்; நீ வண்டியே இஸ்துக்கினு போ\" என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.\n\"தவிரவும் நான் வைத்தியத் தொழிலும் நடத்தி வருகிறேன்; சித்த முறைதான் அநுஷ்டானம். வைத்தியத்திலே வருவது பத்திரிகைக்கும், குடும்பத்துக்கும் கொஞ்சம் குறையப் போதும். இந்த இதழிலே ரசக்கட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்; பாருங்கோ, நமக்கு ஒரு பழைய சுவடி ஒன்று கிடைத்தது; அதிலே பல அபூர்வப் பிரயோகம் எல்லாம் சொல்லியிருக்கு\" என்று ஆரம்பித்தார் கந்தசாமிப் பிள்ளை.\n'ஏதேது, மகன் ஓய்கிற வழியாய்க் காணமே' என்று நினைத்தார் கடவுள். \"தினம் சராசரி எத்தனை பேரை வேட்டு வைப்பீர்\n\"பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படி அவ்வளவு ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமானவரையில் அகன்றுவிடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது. அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு வியாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாது என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை பண்ணினால், தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாகக் குணமாக வேண்டும். மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக் கூடாது. இதுதான் வியாபார முறை. இல்லாவிட்டால் இந்தப் பதினேழு வருஷங்களாகப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்க முடியுமா\" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.\nகடவுள் விஷயம் புரிந்தவர் போலத் தலையை ஆட்டினார்.\n\"இப்படி உங்கள் கையைக் காட்டுங்கள், நாடி எப்படி அடிக்கிறது என்று பார்ப்போம்\" என்று கடவுளின் வலது கையைப் பிடித்தார் கந்தசாமிப் பிள்ளை.\n\" என்று சிரித்தார் கடவுள்.\n\"அது வைத்தியனுடைய திறமையைப் பொறுத்தது\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nநாடியைச் சில விநாடிகள் கவனமாகப் பார்த்தார். \"பித்தம் ஏறி அடிக்கிறது; விஷப் பிரயோகமும் பழக்கம் உண்டோ \" என்று கொஞ்சம் விநயத்துடன் கேட்டார் பிள்ளை.\n\"நீ கெட்டிக்காரன் தான்; வேறும் எத்தனையோ உண்டு\" என்று சிரித்தார் கடவுள்.\n\"ஆமாம், நாம் என்னத்தையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும், திருவல்லிக்கேணியில் எங்கே\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வேங்கடாசல முதலி சந்து\" என்றார் கடவுள்.\n அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும்\n\"சரியாய்ப் போச்சு, போங்க; நான் தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ இனம் தெரியவில்லையே\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\" என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு தாடியை நெருடினார்.\nகந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது\n\"பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி.\"\nகந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். \"எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக்கூடாது\" என்றார்.\n\"அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nவண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.\nகடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.\n\"நல்லா இருக்கணும் சாமீ\" என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.\n\"என்னடா, பெரியவரைப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது\" என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.\n\"அப்படிச் சொல்லடா அப்பா; இத்தனை நாளா, காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன\n\"அவன்கிட்ட இரண்டணாக் கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்போ தெரியும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"எசமான், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன், அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்லெ, சாமி நான் எப்பவும் அன்னா அந்த லெக்கிலேதான் குந்திக்கிட்டு இருப்பேன்; வந்தா கண் பாக்கணும்\" என்று ஏர்க்காலை உயர்த்தினான் ரிக்ஷாக்காரன்.\n\"மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன் தான் தெரியும் போடா; கள்ளுத் தண்ணிக்கிக் கட்டுப்பட்டவன்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும். உன்னை என்ன சொல்ல கடவுளுக்கு���் கண்ணில்லெ; உன்னியே சொல்ல வச்சான், என்னியே கேக்க வச்சான்\" என்று சொல்லிக்கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான்.\nகடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து விழுந்து சிரித்தார். மனசிலே மகிழ்ச்சி, குளிர்ச்சி.\n\"இதுதான் பூலோகம்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nஇருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.\nவீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார்.\nகந்தசாமிப் பிள்ளையும் காத்து நின்றார்.\nபுலித் தோலாடையும், சடா முடியும், மானும், மழுவும், பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.\nகந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது.\n\"ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீர் வரத்தைக் கொடுத்துவிட்டு உம்பாட்டுக்குப் போவீர்; இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டீர்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னதை மறக்காமல் வீட்டுக்கு ஒழுங்காக வாரும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nகடவுள் மௌனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்தில் வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப் பட்டது.\nகந்தசாமிப் பிள்ளை வாசலருகில் சற்று நின்றார். \"சாமி, உங்களுக்குப் பரமசிவம் என்று பேர் கொடுக்கவா அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா\n\"பரமசிவந்தான் சரி; பழைய பரமசிவம்.\"\n\"அப்போ, உங்களை அப்பா என்று உறவுமுறை வைத்துக் கூப்பிடுவேன்; உடன்பட வேணும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"அப்பா என்று வேண்டாமப்பா; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என் சொத்துக்கு ஆபத்தில்லை\" என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது என்று தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று பட்டது கடவுளுக்கு.\n\"அப்படி உங்கள் சொத்து என்னவோ\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"இந்தப் பிரபஞ்சம் முழுவதுந்தான்\" என்றார் கடவுள்.\n\"பயப்பட வேண்டாம்; அவ்வளவு பேராசை நமக்கு இல்லை\" என்று கூறிக்கொண்டே நடைப்படியில் காலை வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.\nவீட்டு முன் கூடத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்தைக் கோவிலின் கர்ப்பக் கிருகமாக்கியது. அதற்கு அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்கும் பட்டகசாலை. அதற்கப்புறம் என்னவோ ஒரு குழந்தை, அதற்கு நாலு வயசு இருக்கும். மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு. கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம். பழைய காலத்து ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து முன்னும் பின்னுமாகப் பின்னிய எலிவால் சடை வாலை வாளைத்துக் கொண்டு நின்றது. முன்புறம் சடையைக் கட்டிய வாழைநார், கடமையில் வழுவித் தொங்கி, குழந்தை குனியும்போதெல்லாம் அதன் கண்ணில் விழுந்து தொந்தரவு கொடுத்தது. குழந்தையின் கையில் ஒரு கரித்துண்டும், ஓர் ஓட்டுத் துண்டும் இருந்தன. இடையில் முழங்காலைக் கட்டிக்கொண்டிருக்கும் கிழிசல் சிற்றாடை. குனிந்து தரையில் கோடு போட முயன்று, வாழைநார் கண்ணில் விழுந்ததனால் நிமிர்ந்து நின்று கொண்டு, இரண்டு கைகளாலும் வாழை நாரைப் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அதன் முயற்சி பலிக்கவில்லை. வலித்தது. அழுவோமா அல்லது இன்னும் ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமா என்று அது தர்க்கித்துக் கொண்டிருக்கும் போது அப்பா உள்ளே நுழைந்தார்.\n\" என்ற கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக் கட்டிக்கொண்டது. அண்ணாந்து பார்த்து, \"எனக்கு என்னா கொண்டாந்தே\n\"என்னைத்தான் கொண்டாந்தேன்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"என்னப்பா, தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது\" என்று சிணுங்கியது குழந்தை.\n\"பொரி கடலை உடம்புக்காகாது; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு வந்திருக்கிறேன்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\" என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.\nகந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.\n\"சும்மா சொல்லும்; இப்பொவெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும். பால், தயிர்கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை\" என்று சி���ித்தார் கடவுள்.\n\"ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"இப்படி உட்காருங்கள்; இப்பொ குழாயிலே தண்ணீர் வராது; குடத்திலே எடுத்துக் கொண்டு வருகிறேன்\" என்று உள்ளே இருட்டில் மறைந்தார் கந்தசாமிப் பிள்ளை.\nகடவுள் துண்டை உதறிப் போட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்தார்.\nமனசிலே ஒரு துறுதுறுப்பும் எல்லையற்ற நிம்மதியும் இருந்தன.\n\" என்று கைகளை நீட்டினார் கடவுள்.\nஒரே குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது குழந்தை.\n\"எம்பேரு கருகப்பிலைக் கொளுந்தில்லெ; வள்ளி. அப்பா மாத்திரம் என்னெக் கறுப்பி கறுப்பின்னு கூப்பிடுதா; நான் என்ன அப்பிடியா\nஅது பதிலை எதிர்பார்க்கவில்லை. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில் இருந்த கறுப்பு மறு தென்பட்டது.\n\"அதென்ன தாத்தா, கன்னங்கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு\" என்று கண்களைச் சிமிட்டிப் பேசிக் கொண்டு மடியில் எழுந்து நின்று, கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம் பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.\n\"கூச்சமா இருக்கு\" என்று உடம்பை நெளித்தார் கடவுள்.\n\"ஏன் தாத்தா, களுத்திலே நெருப்பு கிருப்புப் பட்டு பொத்துப் போச்சா எனக்கும் இந்தா பாரு\" என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப் போன கொப்புளத்தைக் காட்டியது.\n\"பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யம்மா; முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே போட்டுக்கொண்டேன். எனக்குப் பங்கில்லியான்னு களுத்தெப் புடிச்சுப்புட்டாங்க. அதிலெ இருந்து அது அங்கியே சிக்கிக்கிச்சு; அது கெடக்கட்டும். உனக்கு விளையாடத் தோழிப் பிள்ளைகள் இல்லியா\" என்று கேட்டார் கடவுள்.\n\"வட்டும் கரித்துண்டும் இருக்கே; நீ வட்டாட வருதியா\nகுழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள்.\nஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள்.\n\"தாத்தா, தோத்துப் போனியே\" என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை.\n\" என்று கேட்டார் கடவுள்.\n\"ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா\" என்று கையை மடக்கிக் கொண்டு கேட்டது குழந்தை.\nஅந்தச் சமயத்தில் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை முன்னே வர, ஸ்ரீமதி பின்னே குடமும் இடுப்புமாக இருட்டிலிருந்து வெளிப்பட்டார்கள்.\n\"இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா, கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குத் தான் கொடுத்திருக்கு. தெரியாதா\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"என்னமோ தேசாந்திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே, அந்த மாமாவா வாருங்க மாமா, சேவிக்கிறேன்\" என்று குடத்தை இறக்கி வைத்துவிட்டு விழுந்து நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது.\n\"பத்தும் பெருக்கமுமாகச் சுகமாக வாழவேணும்\" என்று ஆசீர்வதித்தார் கடவுள்.\nகாந்திமதி அம்மையாருக்கு (அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர்) என்றும் அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது. மனமும் குளிர்ந்தது. கண்ணும் நனைந்தது.\n\"வாசலில் இருக்கற அரிசி மூட்டையை அப்படியே போட்டு வச்சிருந்தா\" என்று ஞாபகமூட்டினார் கடவுள்.\n\"இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பந்தான் கேட்டேன். இல்லைன்னு சொன்னாக. ஊருக்கெல்லாம் மருந்து கொடுக்காக; இவுக மறதிக்குத்தான் மருந்தைக் காங்கலெ. படெச்ச கடவுள்தான் பக்கத்திலே நின்னு பார்க்கணும்\" என்றாள் காந்திமதி அம்மாள்.\n\"பாத்துக்கிட்டுத்தான் நிக்காறே\" என்றார் கடவுள் கிராமியமாக.\n\"பாத்துச் சிரிக்கணும், அப்பந்தான் புத்தி வரும்\" என்றாள் அம்மையார்.\nகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வாசலுக்குப் போனார்கள்.\n\"இந்தச் செப்பிடுவித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே\" என்றார் பிள்ளை காதோடு காதாக.\n\"இனிமேல் இல்லை\" என்றார் கடவுள்.\nகந்தசாமிப் பிள்ளை முக்கி முனகிப் பார்த்தார்; மூட்டை அசையவே இல்லை.\n\" என்று சிரித்துக் கொண்டே மூட்டையை இடுப்பில் இடுக்கிக் கொண்டார் கடவுள்.\n\"நீங்க எடுக்கதாவது; உங்களைத்தானே, ஒரு பக்கமாத் தாங்கிப் பிடியுங்க; சும்மா பாத்துக்கிட்டே நிக்கியளே\" என்று பதைத்தாள் காந்திமதியம்மாள்.\n\"நீ சும்மா இரம்மா; எங்கே போடணும்னு சொல்லுதெ\n\"இந்தக் கூடத்திலியே கெடக்கட்டும்; நீங்க இங்கே சும்மா வச்சிருங்க\" என்று வழி மறித்தாள் காந்திமதியம்மாள்.\nகந்தசாமிப் பிள்ளையும் கடவுளும் சாப்பிட்டுவிட்டு வாசல் திண்ணைக்கு வரும்பொழுது இரவு மணி பதினொன்று.\n\"தூங்கத்தான்\" என்றார் பிள்ளை கொட்டாவி விட்டுக்கொண்டே.\n\"தாத்தா, நானும் ஒங்கூடத்தான் படுத்துக்குவேன்\" என்று ஓடிவந்தது குழந்தை.\n\"நீ அம்மையெக் கூப்பிட்டுப் பாயும் தலையணையும் எடுத்துப் போடச் சொல்லு\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\" என்று கேட்டார் கடவுள்.\n\"மனுஷாள்கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான் நடந்தாகணும்; தூங்க இஷ்டமில்லை என்றால் பேசாமல் படுத்துக்கொண்டிருங்கள். ராத்திரியில் நடமாடினால் அபவாதத்துக்கு இடமாகும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nகந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை ஆபீசில் தரையில் உட்கார்ந்து கொண்டு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். போகர் நூலுக்கு விளக்கவுரை பிள்ளையவர்கள் பத்திரிகையில் மாதமாதம் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி வருகிறது.\n\"ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு, அப்பனே வயமான செங்கரும்பு, காச்சிய வெந்நீருடனே கருடப் பிச்சு, கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை (கருடப்பச்சை என்றும் பாடம்)...\" என்று எழுதிவிட்டு, வாசல் வழியாகப் போகும் தபாற்காரன் உள்ளே நுழையாமல் நேராகப் போவதைப் பார்த்துவிட்டு, \"இன்றைக்கு பத்திரிகை போகாது\" என்று முனகியபடி, எழுதியதைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார்.\nவாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின் இடுப்பில் பட்டுச் சிற்றாடை; கை நிறைய மிட்டாய்ப் பொட்டலம்.\n\"தாத்தாவும் நானும் செத்த காலேஜ் உசிர் காலேஜெல்லாம் பார்த்தோம்\" என்று துள்ளியது குழந்தை.\n\"எதற்காக ஓய், ஒரு கட்டடத்தைக் கட்டி, எலும்பையும் தோலையும் பொதிந்து பொதிந்து வைத்திருக்கிறது என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ\" என்று கேட்டார் கடவுள். குரலில் கடுகடுப்புத் தொனித்தது.\n\"அவ்வளவு ஞானத்தோடே இங்கே யாரும் செய்துவிடுவார்களா சிருஷ்டியின் அபூர்வத்தைக் காட்டுவதாக நினைத்துக்கொண்டுதான் அதை எல்லாம் அப்படி வைத்திருக்கிறார்கள். அது கிடக்கட்டும்; நீங்க இப்படி ஓர் இருபத்தைந்து ரூபாய் கொடுங்கள்; உங்களை ஜீவிய சந்தாதாராகச் சேர்த்துவிடுகிறேன்; இன்று பத்திரிகை போய் ஆக வேணும்\" என்று கையை நீட்டினார் பிள்ளை.\n\" என்று சிரித்தார் கடவுள்.\n\"தானம் வாங்கவும் பிரியமில்லை; கடன் வாங்கும் யோசனையும் இல்லை; அதனால் தான் வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிவிட்டீர்களே இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணம் வரையில் எல்லாம் கலப்படம் தான். இது உங்களுக்குத் தெரியாதா இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணம் வரையில் எல்லாம் கலப்படம் தான். இது உங்களுக்குத் தெரியாதா\" என்று ஒரு போடு போட்டார் கந்தசாமிப் பிள்ளை.\n\"அதிருக்கட்டும், போகரிலே சொல்லியிருக்கிறதே, கருடப்பச்சை; அப்படி ஒரு மூலிகை உண்டா அல்லது கருடப்பிச்சுதானா\" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.\n\"பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு; பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே, இது நியாயமா நான் என்னத்தைக் கண்டேன் உம்மை உண்டாக்கினேன்; உமக்குக் கந்தசாமிப் பிள்ளையென்று உங்க அப்பா பெயர் இட்டார்; அதற்கும் நான் தான் பழியா\" என்று வாயை மடக்கினார் கடவுள்.\n\"நீங்கள் இரண்டு பேரும் வெயிலில் அலைந்துவிட்டு வந்தது கோபத்தை எழுப்புகிறது போலிருக்கிறது. அதற்காக என்னை மிரட்டி மடக்கிவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்; அவசரத்தில் திடுதிப்பென்று சாபம் கொடுத்தீரானால், இருபத்தைந்து ரூபாய் வீணாக நஷ்டமாய்ப் போகுமே என்பதுதான் என் கவலை\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nபொட்டலத்தை அவிழ்த்துத் தின்றுகொண்டிருந்த குழந்தை, \"ஏன் தாத்தா அப்பாகிட்டப் பேசுதே அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது; இதைத் தின்னு பாரு, இனிச்சுக் கெடக்கு\" என்று கடவுளை அழைத்தது.\nகுழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டே, \"பாப்பா, உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு\nகுழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது.\n\"தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு செல்லுதியே. அப்போ எனக்கு இல்லையா\" என்று கேட்டது குழந்தை.\nகடவுள் விழுந்துவிழுந்து சிரித்தார். \"அவ்வளவும் உனக்கே உனக்குத்தான்\" என்றார்.\n\" என்று கேட்டது குழந்தை.\n\"ஆமாம். உனக்கே உனக்கு\" என்றார் கடவுள்.\n\" என்று கவலைப்பட்டது குழந்தை.\n\"தாங்கள் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அது ஹோட்டல் பட்சணம். ஞாபகம் இருக்கட்டும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"நீங்கள் இல்லையென்று நான் எப்பொழுது சொன்னேன்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nசில விநாடிகள் பொறுத்து, \"இன்றைச் செலவு போக, அந்த நூறு ரூபாயில் எவ்வளவு மிச்சம்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\n\"உமக்க��� ரூபாய் இருபத்தைந்து போகக் கையில் ஐம்பது இருக்கிறது\" என்று சிரித்தார் கடவுள்.\n\"அதற்குப் பிறகு என்ன யோசனை\n\"என்னைப் போல வைத்தியம் செய்யலாமே\n\"உம்முடன் போட்டிபோட நமக்கு இஷ்டம் இல்லை.\"\n\"அப்படி நினைத்துக்கொள்ள வேண்டாம். என்னோடே போட்டி போடல்லே; லோகத்து முட்டாள்தனத்தோடே போட்டி போடுகிறீர்கள்; பிரியமில்லை என்றால் சித்தாந்த உபந்நியாசங்கள் செய்யலாமே\n\"நீர் எனக்குப் பிழைக்கிறதற்கா வழி சொல்லுகிறீர்; அதில் துட்டு வருமா\" என்று சிரித்தார் கடவுள்.\n\"எனக்குத்தான் கூத்து ஆட நன்றாக வருமே; என்ன சொல்லுகிறீர்\nகந்தசாமிப் பிள்ளை சிறிது யோசித்தார். \"எனக்கு என்னவோ பிரியமில்லை\n என்னங்காணும், பிரபஞ்சமே எங்கள் ஆட்டத்தை வைத்துத்தானே பிழைக்கிறது\n\"உங்கள் இஷ்டம்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nகந்தசாமிப் பிள்ளை மறுபடியும் சிறிது நேரம் சிரித்தார். \"வாருங்கள், போவோம்\" என்று ஆணியில் கிடந்த மேல்வேட்டியை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டார்.\n\"அதுதான் உறங்குகிறதே; வருகிற வரையிலும் உறங்கட்டும்\" என்றார் பிள்ளை.\nகால்மணிப் போது கழித்து மூன்று பேர் திவான் பகதூர் பிரகதீசுவர சாஸ்திரிகள் பங்களாவுக்குள் நுழைந்தனர். ஒருவர் கந்தசாமிப் பிள்ளை; மற்றொருவர் கடவுள்; மூன்றாவது பெண் - தேவி.\n\"நான் இவருக்குத் தங்கபஸ்பம் செய்து கொடுத்து வருகிறேன். நான் சொன்னால் கேட்பார்\" என்று விளக்கிக் கொண்டே முன் வராந்தாப் படிக்கட்டுகளில் ஏறினார் பிள்ளை; இருவரும் பின் தொடர்ந்தனர். தேவியின் கையில் ஒரு சிறு மூட்டை இருந்தது.\n\"சாமி இருக்காங்களா; நான் வந்திருக்கேன் என்று சொல்லு\" என்று அதிகாரத்தோடு வேலைக்காரனிடம் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை.\n வரவேணும், வரவேணும்; பஸ்பம் நேத்தோடே தீர்ந்து போச்சே; உங்களைக் காணவில்லையே என்று கவலைப் பட்டேன்\" என்ற கலகலத்த பேச்சுடன் வெம்பிய சரீரமும், மல் வேஷ்டியும், தங்க விளிம்புக் கண்ணாடியுமாக ஒரு திவான் பகதூர் ஓடி வந்தது. எல்லோரையும் கும்பிட்டுக்கொண்டே அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது.\n\"உட்காருங்கள், உட்காருங்கள்\" என்றார் திவான் பகதூர்.\nகந்தசாமிப் பிள்ளை அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே, \"பரவாயில்லை; சாயங்காலம் பஸ்மத்தை அனுப்பி வைக்கிறேன்; நான் வந்தது இவாளை உங்களுக்குப் பரிசயம் பண்ணி வை���்க. இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர சாகரம்; உங்கள் நிருத்திய கலாமண்டலியில் வசதி பண்ணினா சௌகரியமாக இருக்கும்\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nதிவான் பகதூரின் உத்ஸாகம் எல்லாம் ஆமையின் காலும் தலையும் போல் உள்வாங்கின. கைகளைக் குவித்து, ஆள்காட்டி விரல்களையும் கட்டை விரல்களையும் முறையே மூக்கிலும் மோவாய்க்கட்டையிலுமாக வைத்துக்கொண்டு \"உம்\", \"உம்\" என்று தலையை அசைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\n\"இவர் பெயர் கூத்தனார்; இந்த அம்மாளின் பெயர் பார்வதி. இருவரும் தம்பதிகள்\" என்று உறவைச் சற்று விளக்கிவைத்தார் கந்தசாமிப் பிள்ளை.\n\"நான் கேள்விப்பட்டதே இல்லை; இதற்கு முன் நீங்கள் எங்கேயாவது ஆடியிருக்கிறீர்களா\" என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம் திவான் பகதூர் கேட்டார்.\nகடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல் \"நாங்கள் ஆடாத இடம் இல்லை\" என்றாள் தேவி.\n\"என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும்; அம்மா ரொம்பக் கறுப்பா இருக்காங்களே, சதஸிலே சோபிக்காதே என்று தான் யோசிக்கிறேன்\" என்றார் வர்ணபேத திவான் பகதூர்.\n\"பெண் பார்க்க வந்தீரா அல்லது நாட்டியம் பார்க்கிறதாக யோசனையோ\" என்று கேட்டாள் தேவி.\n\"அம்மா, கோவிச்சுக்கப்படாது. ஒன்று சொல்லுகிறேன் கேளுங்க; கலைக்கும் கறுப்புக்கும் கானாவுக்கு மேலே சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா இந்தக் கலாமண்டலியிலே பிரஸிடெண்டாக இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் கண்கள் தான் கறுத்திருக்கும்.\"\n\" என்று சொல்லிக் கொண்டே தேவி எழுந்திருந்தாள்.\n\"இப்படி கோவிச்சுக்கப்படாது\" என்று ஏக காலத்தில் திவான் பகதூரும் கந்தசாமிப் பிள்ளையும் எழுந்திருந்தார்கள்.\n\"இவர்கள் புதுப் புதுப் பாணியிலே நாட்டியமாடுவார்கள். அந்த மாதிரி இந்தப் பக்கத்திலேயே பார்த்திருக்க முடியாது. சாஸ்திரம் இவர்களிடம் பிச்சை வாங்க வேணும். ஒரு முறை தான் சற்றுப் பாருங்களேன்\" என்று மீண்டும் சிபார்சு செய்தார் கந்தசாமிப் பிள்ளை.\n\"சரி, பார்க்கிறது; பார்க்கிறதுக்கு என்ன ஆட்சேபம்\" என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். \"சரி, நடக்கட்டும்\" என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். \"சரி, நடக்கட்டும்\" என்று சொல்லிக்கொண்டு இமைகளை மூடினார்.\n\"எங்கே இடம் விசாலமாக இருக்கும்\" என்று தேவி எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.\n\"அந்த நடு ஹாலுக்குள்ளேயே போவோமே\" என்றார் கடவுள்.\n\"சரி\" என்று உள்ளே போய்க் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.\nசில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.\nமயான ருத்திரனாம் - இவன்\nகடவுள் புலித்தோலுடையும் திரிசூலமும் பாம்பும் கங்கையும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.\nமறுபடியும் இசை, மின்னலைச் சிக்கலெடுத்து உதறியது போல, ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில் கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில் சிரிப்பும் புரண்டோட, காலைத் தூக்கினார்.\nகந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.\n\"ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும்.\"\n வெறும் தெருக்கூத்தாக இருக்கு; என்னங்காணும், போர்னியோ காட்டுமிராண்டி மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு\" என்று அதட்டினார் திவான் பகதூர்.\nஆடிய பாதத்தை அப்படியே நிறுத்தி, சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றார் கடவுள்.\n புலித்தோலைத்தான் கட்டிக்கொண்டீரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும்; புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக் கொள்ள வேணும்; கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும் பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும்; புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக் கொள்ள வேணும்; கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும் வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதல்லே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதல்லே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை\" என்றார் திவான் பகதூர்.\nஸ்ரீ கந்தசாமிப் பிள்ளையையும் அவர் லேசில் விட்டுவிடவில்லை. \"கந்தசாமிப் பிள்ளைவாள், நீர் ஏதோ மருந்து கொடுத்துக்கொண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக் கூத்துப் முடியாது; கச்சேரியும் வைக்க முடியாது; அப்புறம் நாலு பேரோடே தெருவிலே நான் நடமாட வேண்டாம்\nகால் மணி நேரங்கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீசில் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், தேவியைத் தவிர. குழந்தை பாயில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.\nஇரண்டு பேரும் மௌனமாக இருந்தார்கள். \"தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாது போல இருக்கே\n\"நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களுக்குப் பிடித்தது லோகத்துக்குப் பிடிக்கவில்லை; வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கிறதுதானே\nகடவுள், 'ச்சு' என்று நாக்கைச் சூள் கொட்டினார்.\n\"அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ\n\"உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்ததுபோல்\" என்றார் கடவுள்.\n\" என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.\n\"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது\" என்றார் கடவுள்.\n\"உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு\" என்றார் கந்தசாமிப் பிள்ளை.\nஅவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.\nமேஜையின் மேல் ஜீவிய சந்தா ரூபாய் இருபத்தைந்து நோட்டாகக் கிடந்தது.\n\"கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை, ஜீவிய சந்தா வரவு ரூபாய் இருபத்தைந்து\" என்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை.\n\"தாத்தா ஊருக்குப் போயாச்சா, அப்பா\" என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தது குழந்தை.\nகலைமகள், அக்டோபர், நவம்பர் 1943\nஇப்பக்கம் கடைசியாக 2 சனவரி 2018, 06:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bernama.com/tam/news.php?id=1866325", "date_download": "2020-08-09T14:59:00Z", "digest": "sha1:T5JRLHWBMMNTBPXFXEPIFZWGMYREMAZN", "length": 4635, "nlines": 56, "source_domain": "www.bernama.com", "title": "BERNAMA - அம்னோவில் மூசாவுக்கு கதவடைப்பா? - போலியான தகவல் என்கிறார் புங் மொக்தார்", "raw_content": "\n - போலியான தகவல் என்கிறார் புங் மொக்தார்\nசபா, 31 ஜூலை (பெர்னாமா) --விரைவில் நடைபெறவிருக்கும் சபா மாநில தேர்தலில் அம்மாநில முன்னாள் ம��தலமைச்சர் Tடான் ஶ்ரீ மூசா அமான் அம்னோவை பிரதிநிதித்து போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று வெளியாகியிருக்கும் தகவலில் உண்மையில்லை என்று டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் தெரிவித்தார்.\n''அது ஒரு போலியான தகவல். அதை நான் கூறவில்லை. எனக்கும் மூசா அமானுக்கு கலகத்தை ஏற்படுத்துவதோடு அம்னோவின் நற்பெயரையும் கெடுக்கும் விதமாக இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளில் அம்னோவை வலுவிழக்கச் செய்ய விரும்பும் பொறுப்பற்றவர்களால் உருவாக்கப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால் நான் கவலையடைவதில்லை. ஏனெனில் பொதுவாக இதுபோன்ற போலி செய்தி தன்னைத்தானே பாதிக்கும்'', என்றார் அவர்.\nஅம்னோவில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனில் சபா தேர்தலுக்கான அம்னோ வேட்பாளர் பட்டியலிலிருந்து டான் ஶ்ரீ மூசா அமான் பெயரை நீக்க வேண்டும் என்று நேற்று சனிக்கிழமை ஓர் உள்ளூர் செய்தித்தளம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதென் செபராங் பிறையில் 12 சந்தைகளில் கட்டுப்பாடு பலப்படுத்தப்பட்டிருக்கிறது\nசிங்கப்பூரின் பொருளாதாரப் பிரச்சனைத் தீர கால அவகாசம் எடுக்கும் - லீ செய்ன்\nகோலா சங்லாங்கில் மேலும் ஒரு பள்ளி மூடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Taliban-style+justic?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-09T14:27:11Z", "digest": "sha1:U2U3HTVIMYJLDAYCWIQFIX4LCN6A3VL6", "length": 9590, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Taliban-style justic", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nதிருவோணம், அவிட்டம். சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nஆகஸ்ட் 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nஆகஸ்ட் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nமகம், பூரம், உத்திரம் ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்���த்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nஆகஸ்ட் 9-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nகரோனாவை வெல்வோம்: நலமுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/alaaiyailalaa-uraila-ilaupapama-pau-carakakaraaiyaama", "date_download": "2020-08-09T14:31:08Z", "digest": "sha1:YZZUHZI5KTTFIKQQC5ILTQ75QV4ACPA6", "length": 27705, "nlines": 90, "source_domain": "sankathi24.com", "title": "ஆலையில்லா ஊரில் இலுப்பம் பூ சர்க்கரையாம்! | Sankathi24", "raw_content": "\nஆலையில்லா ஊரில் இலுப்பம் பூ சர்க்கரையாம்\nபுதன் பெப்ரவரி 26, 2020\nஎல்லோரும் சுகமாக இருக்கிறியள் தானே ஆனால் இதே கேள்வியை மட்டும் என்னட்டைக் கேட்டுப் போடாதையுங்கோ. சும்மா முகத்துதிக்கு சுகமாக இருக்கிறேன் என்று சொல்கிற நிலைமையில் கூட நான் இல்லை.\nகனடாவில் அடிக்கிற குளிரில் இருந்து தப்பியோடுவம் என்று பிரான்சுக்கு ஓடிப் போனால் இராசதந்திரப் போராட்டம் நடத்தித் தமிழீழம் காணப் போகுறோம் என்று என்னட்டைக் காசு பிடுங்கிறதில் ஒரு கும்பல் நிற்குது.\nசரி, என்னத்துக்கு வீண் வேலை என்று பிரான்சை விட்டு லண்டனுக்கு ஓடினால் அங்கையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்கிற பெயரில் என்னட்டைக் காசு பறிக்கிறதுக்கு இன்னொரு கும்பல் கிளம்பிவருகுது.\nகன நாளாக கனடாவில் பிலாவடிமூலைப் பக்கம் போகாததால் லண்டன் தமிழ்க் கடைகளில் கள் இருக்கும் என்ற நப்பாசையில் போன கிழமை தமிழ்க் கடை ஒன்றுக்கு போனேன். அங்கே போனால் கடை வாசலில் என்னை ஒருத்தர் மறிச்சிட்டார். நான் நினைக்கிறேன் என்ரை முகத்தில் ஏமாந்த சோணகிரி என்று எழுதியிருந்ததோ தெரியவில்லை.\nஅப்பிடித் தான் அவர் என்னோடை நடந்து கொண்ட விதம் இருந்தது பிள்ளையள்.\nஅவர் சொன்னார்: ‘ஐயா, நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இருக்கிற தடையை நீக்குறதுக்கு வழக்குப் போடப��� போகுறோம். அதுக்கு நீங்கள் எங்களுக்கு இருநூறு பவுண்ஸ் பங்களிப்புச் செய்ய வேணும்.’\nஇதென்னடா வில்லங்கம் என்று போட்டு நான் அவரிட்டை உடனேயே கேட்டேன், ‘தம்பி நீங்கள் யார் என்றே எனக்குத் தெரியாது. என்னைக் கடை வாசலில் மறிச்சுக் காசு பறிக்கிறதில் குறியாக நிற்கிறியள்\nஅதுக்கு அவர் கிறங்காமல் சொன்னார்: ’நான் தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்ரை துணைப் பிரதமரின்ரை பிரதம செயலாளர். என்ரை மனுசி தான் துணைப் பிரதமர். நான் அவாவின்ரை பிரதம செயலாளர். இயக்கத்துக்கு மேலே இருக்கிற தடையை நீக்க வேணும் என்று என்ரை மனுசி துடியாய் துடிக்கிறாள். ஒரு பொம்பிளைக்கே இந்தளவு துடிப்பு இருக்கேக்குள்ளை நாங்கள் ஆம்பிளையள் சும்மா இருக்கலாமே அது தான் அவா வழக்குப் போடுறதுக்கு காசு சேர்ப்பம் என்று வந்தனான்.’\nஉதைக் கேட்டதும் எனக்கு சுர் என்று கோபம் வந்திட்டுது. லண்டனில் இயக்கத்தை பிரிட்டிஸ் அரசாங்கம் தடை செய்து பத்தொன்பது வருசத்துக்கு மேலே ஆகுது.\nதடைக்கு எதிராக இயக்கமே எந்த வழக்கும் போட இல்லை. அப்பிடி இருக்கேக்குள்ளை இவ்வளவு காலமும் சும்மா இருந்து போட்டு திடீரென்று பரிநிர்வாணமடைஞ்ச புத்த பெருமானின்ரை கணக்கில் உவையள் வழக்குப் போட்டு என்னத்தைக் கிழிக்கப் போகீனம்\nநானும் சும்மா தான் கேட்கிறேன் பிள்ளையள், இயக்கத்தின் மேல் பிரிட்டிஸ்காரர் தடை போட்ட உடனே அதை எதிர்த்து வழக்குப் போடத் தெரியாமலேயே இயக்கம் இருந்தது\nஇந்தளவு பெரிய இயக்கத்தைக் கட்டி வளர்த்த தம்பி பிரபாகரனுக்கு என்ன செய்யிறது என்று தெரியாதே\nஒன்று சொல்கிறேன் பிள்ளையள். நான் அறிஞ்ச வகையில் லண்டனில் இயக்கத்தின் மீது தடை போடுறதுக்கு முதல் அதைப் பற்றி தம்பி பாலசிங்கம் ஊடாக தலைவர் பிரபாகரனுக்கு பிரிட்டிஸ் அரசாங்கம் அறிவிச்சது. ‘நீங்கள் உடனடியாக ஆயுதப் போராட்டத்தை நிறுத்த வேணும். தமிழீழத்தைக் கைவிட வேணும். சந்திரிகா அம்மையாரோடு கதைச்சுக் கிடைக்கிற ஒரு அரசியல் தீர்வை ஏற்க வேணும். இல்லை என்றால் உங்களைத் தடை செய்யப் போறோம்’ என்று தம்பி பிரபாகரனை அந்த நேரத்தில் ரொனி பிளேயரின்ரை அமைச்சர்மார் மிரட்டினவையளாம்.\nஆனால் உதுக்கெல்லாம் தலைவர் மசியவில்லை. தம்பி பாலாவிட்டை அவர் உடனேயே சொல்லிப் போட்டார், ‘அண்ணை போராட்டம் நாட்டில் தான் நடக்குது. உங��கை தடை போடுகிறதால் இஞ்சை ஒன்று நடக்கப் போகிறதில்லை. இஞ்சை நாங்கள் ஓயாத அலைகளாக எங்கடை மண்ணை மீட்டுக் கொண்டிருக்கிறோம். பிரிட்டிஸ்காரன் போடப் போகிற தடைக்காக நாங்கள் எங்கடை மக்களின்ரை உரிமைகளை விலைபேச முடியாது.’\nஅதுக்குப் பிரிட்டிஸ்காரங்கள் சொன்னவங்களாம், ‘அப்பிடி என்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் பிரிட்டனில் நீங்கள் அரசியல் செய்யிறது சாத்தியமில்லை. வேணும் என்றால் இயக்கத்தை இரண்டு பிரிவாகப் பிரியுங்கோ. ஒன்று அரசியல் பிரிவு. மற்றது இராணுவப் பிரிவு. இராணுவப் பிரிவை நாங்கள் தடை செய்வம். ஆனால் அரசியல் பிரிவைத் தடை செய்ய மாட்டோம்.’\nவடஅயர்லாந்தில் ஆயுதப் போராட்டம் நடந்த பொழுது ஆயுதப் போராட்டத்தை நடத்தின ஐ.ஆர்.ஏ இயக்கத்தைத் தடை செய்து போட்டு, அதின்ரை அரசியல் பிரிவு மாதிரி இயங்கின சின்பெய்ன் கட்சியைத் தடை செய்யாமல் விட்ட மாதிரித் தான் அவை சொன்னவை.\nஆனால் உந்த சித்து விளையாட்டுக்கு இயக்கம் இணங்கவில்லை.\n இயக்கத்தை இரண்டு பிரிவாக்கிப் போட்டு, ஒரு பிரிவைத் தடை செய்து பயங்கரவாதிகளாக்கி அதை ஓரங்கட்டி விட்டு, மற்றப் பிரிவைத் தூக்கிப் பிடிக்கிறது என்றால் போராட்டத்துக்கு என்னதான் அர்த்தம் ஆயுதம் ஏந்திப் போராடுகிறவையள் எல்லாம் பயங்கரவாதிகள், அரசியல் கதைக்கிறவையள் எல்லாம் சுதந்திரப் போராளிகள் என்றால் உதை விட போராளிகளுக்கு ஒரு மோசமான அவமரியாதை தேவையே\nஅது தான் இயக்கம் ஒத்துக் கொள்ளவில்லை.\nஆனாலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளில் நோர்வேயும், பிரிட்டிஸ்காரரும் ஈடுபட்டிருந்த காலம் என்கிற படியால் உடனே தம்பி பாலசிங்கம் அதுக்குள்ளை ஒரு சுழியோட்டம் செய்தார்.\nதடை வரப்போகுது என்று உறுதியானவுடன் பிரிட்டிஸ்காரருக்கும், நோர்வேக்காரருக்கும் சொன்னார், ‘நான் விடுதலைப் புலிகளின்ரை பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர். பிரபாகரனின்ரை அரசியல் ஆலோசகர். இயக்கத்தின்ரை தத்துவாசிரியர். இயக்கத்தை நீங்கள் தடை செய்தால் நான் இஞ்ச இருந்து கொண்டு எப்பிடி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் சமாதானம் கதைக்கிறது என்னை எப்பிடிச் சந்தித்து அரசியல் தீர்வு பற்றி நீங்கள் எல்லோரும் பேசப் போகிறியள் என்னை எப்பிடிச் சந்தித்து அரசியல் தீர்வு பற்றி நீங்கள் எல்லோரும் ப��சப் போகிறியள்’ என்று ஆள் ஒரு போடு போட்டார்.\nபிரிட்டிஸ்காரங்களும், நோர்வேக்காரங்களும் விறைச்சுப் போனாங்கள்.\nஅவங்களுக்கு விளங்கீட்டுது. தடையை சாக்காக வைச்சுக் கொண்டு சமாதான முயற்சிகளில் இருந்து பாலசிங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒதுங்கப் போகீனம் என்று. பிறகு ஒரே ஓயாத அலைகள் தான்.\nகொஞ்ச நாள் தாங்களே தங்கடை தலையளைக் குடைஞ்சு பார்த்து யோசிச்சு விட்டுச் சொன்னாங்களாம்:\n‘நாங்கள் தடை செய்த பிறகு விடுதலைப் புலிகளின்ரை கிளை பிரிட்டனில் இயங்க முடியாது. அப்பிடி வெளிப்படையாக இயங்க முயற்சித்தால் உடனே நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம். ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர், தத்துவாசிரியர், தலைமைப் பேச்சுவார்த்தையாளர் என்ற பெயரில் நீங்கள் சமாதானம் பேசுகிறதை நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். நீங்கள் யாரோடையும் தாராளமாக சமாதானம் பேசலாம்.’\nஆக மொத்தத்தில் ‘விடுதலைப் புலிகளின் பெயரில் காசு சேர்த்தால் மட்டும் உங்களைப் பிடிப்பம். சமாதானம் பேசினால் பிடிக்க மாட்டம்’ என்கிறது தான் அண்டைக்கு பிரிட்டிஸ்காரர் போட்ட தடையின் சூட்சுமம்.\nஇதிலை இருந்து என்ன விளங்குது பிள்ளையள் உந்தத் தடை ஒரு அரசியல் முடிவு.\nஆயுதப் போராட்டத்தை நிறுத்திறதுக்கு கொண்டு வரப்பட்டது. இப்ப ஆயுதப் போராட்டம் நிறுத்தப்பட்டிருந்தாலும், அதை யாரும் திரும்பவும் தொடங்கக் கூடாது என்கிறதுக்காகத் தான் தடையை பிரிட்டனும் ஏனைய நாடுகளும் போட்டு வைச்சிருக்குது.\nகிட்டடியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குக்கு என்ன நடந்தது என்று நீங்கள் ஒருத்தரும் பார்க்க இல்லையே\nஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தடையை நீக்கிச்சுது: ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் உடனே புதிய விதிகளின் கீழ் இயக்கத்தை மீண்டும் தடை செய்திச்சுது.\nஇதுதான் பிரிட்டிஸ் தடை விசயத்திலும் நடக்கும். இருந்து பாருங்கோ.\nசிறீலங்கா அரசாங்கத்தின் மீது இண்டைக்கு மேற்குலகிற்கு இருக்கிற ஒரேயொரு பிடி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மட்டும் தான். ‘நாங்கள் தடையை நீக்கினால் இஞ்சை வெளிநாட்டில் காசு சேர்த்து மீண்டும் இலங்கையில் ஆயுதப் போராட்டத்தைப் புலம்பெயர் தமிழர்கள் இறக்குமதி செய்து போடுவீனம்' என்று பேய்க்காட்டித் தான் சிறீலங்கா அரசாங்கத்தை மேற்���ுலகம் தன்ரை பிடிக்குள் வைச்சிருக்க முயலுது.\nஎங்கடை தமிழர்களை ஜெனீவா மாயைக்குள் கடந்த பதினொரு வருசமாக வைச்சிருக்கிற மாதிரியான விளையாட்டுத் தான் உந்தத் தடை விசயம்.\nஅதனாலை வழக்குப் போட்டெல்லாம் எதுவுமே நடக்கப் போகிறதில்லை.\nஅதுக்காகத் தடையை எடுக்கிறதுக்கு ஒரு வழியும் இல்லை என்று மட்டும் நினைச்சுப் போடாதையுங்கோ. நான் முதல் சொன்ன மாதிரி தடை ஒரு அரசியல் முடிவு என்கிற படியால் அதை அரசியல் ரீதியாகத் தான் நாங்கள் அணுக வேணும் பிள்ளையள்.\nபிரித்தானியாவில் இருக்கிற எம்.பிமாரை எங்கடை பக்கம் வளைச்சுப் போட்டுத் தடையை எடுக்கச் சொல்லி அவையளை எங்கடை ஆட்கள் வலியுறுத்தினால் தடை உடையும் பிள்ளையள்.\n'உங்களுக்கு நாங்கள் வாக்குப் போடுகிறது என்றால் நீங்கள் முதலில் எங்களுக்காகப் போராடின மாவீரர்கள் மீது குத்தப்பட்டுள்ள பயங்கரவாத முத்திரையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தங்களிட்டை வாக்குக் கேட்டு வருகிற எம்.பிமாரிட்டை எங்கடை ஆட்கள் கேட்க வேணும் பிள்ளையள்.\nஅதை விட்டுப் போட்டு தைப்பொங்கல் நாளில் பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் நாலைஞ்சு எம்.பிமாருக்கு வேட்டியும், கோட்டும் போட்டு அழகு பார்த்து, அவையளுக்குப் புக்கை, வடை கொடுப்பதில் பயனில்லை பாருங்கோ.\nதிரும்பவும் சொல்கிறேன் பிள்ளையள். கனடாவில் 1996ஆம் ஆண்டு இயக்கத்தின்ரை முன்னாள் பொறுப்பாளர் மாணிக்கவாசம் சுரேஸ் கைது செய்யப்பட்ட போது அதுக்கு எதிராக வழக்குப் போடுகிறேன் என்று சொல்லி விசர் கூத்தடிச்சு சனத்தின்ரை காசை வீணடிச்சவர் தான் உந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்ரை கனவுலகப் பிரதமர் உருத்திரகுமாரன்.\nஅவர் வழக்குப் போட்டு 24 வருசம் ஆகுது. இப்பவும் எந்த நேரமும் நாடுகடத்தப்படுகின்ற நிலையில் தான் சுரேஸ் இருக்கிறார்.\nபிறகு 1997ஆம் ஆண்டு இயக்கத்தை அமெரிக்கா தடை செய்த போதும் இப்படி ஒரு விசர்க்கூத்துத் தான் உருத்திரகுமாரன் அடிச்சவர். 2001ஆம் ஆண்டு இயக்கத்தை பிரிட்டிஸ்காரர் தடை செய்யேக்குள்ளையும் இப்படி ஒரு விசர் கூத்து அடிக்கிறதுக்குத் தான் உருத்திரகுமாரன் ஆயத்தம் செய்தவர்.\nஆனால் பிறகு இயக்கம் தலையிட்டு ஆளைப் பேசாமல் இருக்கச் சொன்னாப் பிறகு 19 வருசமாக அம்மான் அடக்கி வாசிச்சவர்.\nஇப்ப ஆலையில்லா ஊரில் இலுப்பம் பூ சர்க்கரை என்��ிற கதையாக திரும்பவும் விசர்க் கூத்து அடிக்கிறதுக்கு ஆள் வெளிக்கிட்டு விட்டார்.\nநான் திரும்பவும் சொல்கிறேன் பிள்ளையள். தடை உடைப்பு வழக்குகளுக்கு என்று சட்டத்தரணிகளுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுக்கிற காசை ஒவ்வொரு நாடுகளிலும் அரசியல் வேலைகளை செய்வதற்கு செலவழித்தாலேயே தடை தானாக உடையும் பிள்ளையள்.\nமுகமூடியை கழற்றாமலே மொபைலை இயக்கலாம்\nஞாயிறு ஜூலை 26, 2020\nஜப்பானில் தீவிர ரோபோ ஆராய்ச்சியில் இருந்த, டோனட் ரோபோடிக்சின் விஞ்ஞானிகள்,அதை\nஐஒஎஸ் 14 இல் அறிமுகமாகும் அசத்தல் புதிய எமோஜிக்கள்\nசனி ஜூலை 18, 2020\nபுதிய எமோஜிக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇதை செய்தால் அந்த அம்சம் வழங்குவோம் - டிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\nசனி ஜூலை 04, 2020\nட்விட்டரில் புதிய அம்சம் வழங்குவது பற்றிய பயனரின் கேள்விக்கு\nகைத்தொலைபேசியுடன் இணைக்கும் வகையில் முகக்கவசம் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் முகக் கவசமொன்றை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nஅமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nமூதூர் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவேந்தல்\nஞாயிறு ஓகஸ்ட் 02, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-08-09T13:39:36Z", "digest": "sha1:E5AY433R3HD5MXGKYMOEKI2GX3RXD7H7", "length": 5995, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சிந்து சமவெளி |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nசிந்து சமவெளி நாகரீகமும் சரஸ்வதி நதியும்\nசிந்துசமவெளி நாகரீகம் என அழைக்கப்படும் நாகரீகத்தை பேணிக்காத்���தில் \"சரஸ்வதி நதி\" பெரும் பங்கு ஆற்றியுள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட \"புதிய ஆய்வில்\" இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...[Read More…]\nJune,14,12, —\t—\tசரஸ்வதி, சிந்து சமவெளி, நதியும், நாகரீகமும்\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் உண்டு. கந்த புராணம் என்பது, முருகன் வரலாற்றுக் காவியம்.தமிழர்களின் பெருமைக்குரிய கடவுள் முருகன். தமிழ் ...\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\n9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nசரஸ்வதி பூஜை வழிபடும் முறை\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/01/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-08-09T15:08:41Z", "digest": "sha1:PKF72HGSVXTVATTEUOSEOL4DQW5EQ2RR", "length": 6916, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "கொடிகாமத்தில் காவலிகள் செயலுக்கு பதிலடி கொடுத்த இளைஞர்கள்! | Netrigun", "raw_content": "\nகொடிகாமத்தில் காவலிகள் செயலுக்கு பதிலடி கொடுத்த இளைஞர்கள்\nகொடிகாமத்தில் விஷமிகளின் செயலுக்கு இளைஞர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.\nகொடிகாமத்தில் அண்மையில் வரையப்பட்ட சுவரோவியங்களில் ஒன்றுக்கு இனந்தெரியாத நபர்களால் கழிவு ஓயில் ஊற்றப்பட்டிருந்தது.\nஇந்த விசமத்தனமான செயற்பாடு நேற்று (11) இரவுவேளை இடம்பெற்றிருந்தது.\nநாட்டை அழகுபடுத்துவோம் என்ற செயற்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இளைஞர் யுவதிகளால் சமுதாயத்திற்கு ��டுத்துக்காட்டான, தமிழர் பாரம்பரியங்கள் மற்றும் சமய பாரம்பரியங்கள் தொடர்பான சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.\nஅவ்வாறாகவே யாழ் கொடிகாமம் பகுதியிலும் சுவரோவியங்கள் வரையப்பட்டிருந்தன. அந்த சுவரோவியங்களுக்கே நேற்று இரவு வேளை விசமிகள் கழிவு ஓயில் ஊற்றி நாசம் செய்திருந்தனர்.\nஆனால் அப்பகுதி இளைஞர்கள் சற்றும் தளராது, விஷமிகளுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இன்று (12) அந்த சுவரோவியத்தை மீண்டு வரைந்துள்ளனர்.\nஇந்த விஷமத்தனமான செயற்பாடு தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.\nPrevious articleஇயக்கச்சியில் பெண் ஒருவர் பளைப் பொலிஸாரால் கைது\nNext articleவிமானங்களில் கொண்டுசெல்ல தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்…\nநாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகாவா இது\nYoutube பிரபலத்திற்கு கிரிக்கெட் வீரருடன் கல்யாணம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமீண்டும் ரஜினிக்கு செக் வைத்த அஜித்\nசுஷாந்த் கழுத்தை நெரித்து கொலையா ஆதாரங்களுடன் அதிரவைத்த முக்கிய நபர்\nபேஸ்புக்கின் தீர்மானத்தில் அதிரடி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2322883", "date_download": "2020-08-09T13:54:18Z", "digest": "sha1:NZH2MUQRNJ6GBIQTMBRKOEAUJEDV6AUR", "length": 19253, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி சொத்து பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nரயிலில் தவறவிட்ட பர்ஸ்: 14 ஆண்டுக்குப் பின் உரியவரிடம் ...\nசென்னையில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nமகனை இரக்கிமின்றி தாக்கிய தந்தை: வீடியோ வைரலானதால் ...\nதமிழகத்தில் ஒரே நாளில் 6,020 பேர் கொரோனாவிலிருந்து ...\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை 3\nநூறு நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாமல் சாதித்த ... 1\nஅரசல் புரசல் அரசியல்: பூவா தலையா போட்டு பார்க்கும் ...\nஇந்தியாவில் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்த முயற்சி: ...\nபெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு: ... 2\nடிக்டாக்கை வாங்கும் முயற்சியில் டுவிட்டர்\nமாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி சொத்து பறிமுதல்\nபுதுடில்லி,உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின், சகோதரர் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான, 400 கோடி ரூபாய் மதிப்பிலான 'பினாமி' சொத்துக்களை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nசட்ட திருத்தம்உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் சகோதரர், ஆனந்த் குமார். இவர், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணை தலைவராக, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.இவருக்கும், இவரது மனைவி, விசிட்டேர் லதாவுக்கு சொந்தமான, நொய்டாவில் உள்ள, 400 கோடி ரூபாய் மதிப்பிலான, 7 ஏக்கர், 'பினாமி' நிலத்தை, வருமான வரித்துறையினர், பறிமுதல் செய்தனர்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, 'பினாமி' சொத்துக்கள் பரிமாற்ற தடை சட்டத்தில், 2016ல் சட்ட திருத்தம் மேற்கொண்டது.\nஅதை தொடர்ந்து, இச்சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.முறைகேடு'பினாமி' முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு, ஏழு ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையும், சொத்தின் மதிப்பில், 25 சதவீதம் அபராதமாக விதிக்கவும், வழி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதாவூத் இப்ராஹிம் தம்பி மகன் கைது(3)\nவெளிநாட்டுக்கு தப்ப முயன்ற , தாவூத் சகோதரர் மகன் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசெகுலரிஸ்ம் பேசுபவர்கள் எல்லோரும் மக்களின் வரிப்பணத்தை திருடும் திருடர்கள். செகுலரிஸ்ம், வாங்கி தேசியமயமாக்குதல் இரண்டுமே நாட்டை கொள்ளை அடிக்க செய்த செயல்.\nஅக்கிரமம், அநியாயம், எல்லாம் மோடியின் அராஜகம் என்று இங்கேயிருந்து முஸ்லீம் பேகம் மும்தாஜ் இங்கேயிருந்து கையை ஆட்டி ஆட்டி கோபமாக ஊளையிடுமே பார்க்கணும்\nகவல வேண்டாம் . சொஞ்சித் தலைமையில் திராவிடர் படை டெல்லிக்கு படை எடுத்து சொத்தை மீட்டு தரும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாவூத் இப்ராஹிம் தம்பி மகன் கைது\nவெளிநாட்டுக்கு தப்ப முயன்ற , தாவூத் சகோதரர் மகன் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/530200-yuvan-speech-at-hero-audio-launch.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T14:37:17Z", "digest": "sha1:EVRYT5DLYXCSUN2H6ZXXTHMSIRPIWRNG", "length": 15564, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "நம்ம சமுதாயத்துக்கே ஒரு ஹீரோ தேவை: யுவன் | yuvan speech at hero audio launch - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nநம்ம சமுதாயத்துக்கே ஒரு ஹீரோ தேவை: யுவன்\nநம்ம சமுதாயத்துக்கே ஒரு ஹீரோ தேவை என்று 'ஹீரோ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யுவன் பேசினார்.\nமித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹீரோ'. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.\nஇந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் இசையமைப்பாளர் யுவன் பேசும் போது, “ஹைதராபாத் பெண் டாக்டர் விவகாரத்தைப் பார்க்கும் போது ஒரு எதிர்ப்பு உணர்வு வருகிறது. நம்ம சமுதாயத்துக்கே ஒரு ஹீரோ தேவை என நினைக்கிறேன். அதை இந்தப் படம் சரியாக எடுத்துரைக்கும் என்பது என் நம்பிக்கை.\nநிறையப் படங்களுக்குப் பின்னணி இசையமைத்துள்ளேன். ஆனால், முதல் முறையாக 18 நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாக ஒரு காட்சிக்குப் பின்னணி இசையமைத்துள்ளேன். இது தான் நீளமான பின்னணி இசையாக இருக்கும். இந்தியாவில் இதற்கு முன்பு செய்திருக்கிறார்களா என்பது தெரியாது. அதற்கு வாய்ப்பு கொடுத்தது மித்ரன் தான். நீண்ட நாட்கள் கழித்து இந்தப் படத்தின் பின்னணி இசை ரொம்பவே திருப்தியளித்தது. 'அவெஞ்சர்சஸ்' படம் மாதிரி கண்டிப்பாக 'ஹீரோ' படமும் Franchise ஆகும் என நம்புகிறேன்” என்று பேசினார் யுவன்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஹீரோஹீரோ இசை வெளி��ீட்டு விழாசிவகார்த்திகேயன்இயக்குநர் மித்ரன்யுவன்யுவன் பேச்சு\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு வினாடிக்கு...\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nஉலகைக் காக்கும் சூப்பர் ஹீரோ குடும்பம்- நெட்ஃப்ளிக்ஸில் கலக்கும் ‘அம்ப்ரெல்லா அகாடமி’\nகத்ரீனா கைஃப்பின் சூப்பர் ஹீரோ படத்தைத் தயாரிக்கும் நெட்ஃப்ளிக்ஸ்\n’எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ - எம்ஜிஆர் எனும் முதல் ஆக்‌ஷன்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nஎன் குடும்பத்தினர் அனைவரும் நடிப்பதால் மட்டும் அது சிறந்த படமாகிவிடாது: ஸ்ருதி ஹாசன்\n'பேட்மேன்' கதாபாத்திரத்துக்காக கிறிஸ்டோஃபர் நோலனிடம் பொய் சொன்ன பேட்டின்ஸன்\nபாலசந்தர் சார் அறிமுகம் செய்தார்; பஞ்சு சார் பெரிய கலைஞன் ஆக்கினார்: ரஜினி புகழாரம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nதிருவோணம், அவிட்டம். சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nவெங்காயம் விலை குறைகிறது; மேலும் குறையும்: நிர்மலா சீதாராமன்\nஓசூரில் பன்முக சிறப்பு மருத்துவமனை: மத்திய அமைச்சரிடம் காங்கிரஸ் மனு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562268-vaiko-writes-letter-to-pm-finance-minister.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-09T14:36:02Z", "digest": "sha1:KC4DWOVKORQROLNUWWMPNKOIRER4NKTH", "length": 18989, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்குப் புதிய கடன்; வரையறைகளில் திருத்தம் செய்க: பிரதமர் - நிதியமைச்சருக்கு வைகோ கடிதம் | Vaiko writes letter to PM, finance minister - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nசிறு, குற��, நடுத்தரத் தொழில்களுக்குப் புதிய கடன்; வரையறைகளில் திருத்தம் செய்க: பிரதமர் - நிதியமைச்சருக்கு வைகோ கடிதம்\nசிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்குப் புதிய கடன் பெறுவதற்கான வரையறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக, பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு வைகோ நேற்று (ஜூலை 1) எழுதிய கடிதம்:\n\"பெரும் நிதிச்சுமையில் சிக்கி இருக்கின்ற, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை மீட்பதற்கும், புதிய கடன் வழங்குவதற்கும், மே 13 அன்று, மத்திய அரசு அறிவித்திருக்கின்ற உதவிகள், ஆயத்த ஆடைத் தொழில் நிறுவனங்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்து இருக்கின்றன.\nஎனினும், நெருக்கடி காலக் கடன் குறித்து, ஆயத்த ஆடைகள் தொழில் முனைவோர் தெரிவித்திருக்கின்ற சில கருத்துகளை, தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.\nபிப்ரவரி 29 அன்று, ரூ.25 கோடிக்குக் குறைவான கடன் நிலுவையும், 2019-20 ஆம் ஆண்டில் ரூ.100 கோடிக்குக் குறைந்த வணிக வரவு செலவு செய்யும் நிறுவனங்கள், புதிய கடன் உதவி பெறத் தகுதி பெற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nஜூன் 26 ஆம் நாள், மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சித் துறை வெளியிட்டு இருக்கின்ற சுற்றறிக்கையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொருள் அல்லது சேவைகளை, நிறுவனங்களின் ஆண்டு வணிக வரவு செலவுக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.\nஅதன்படி, ரூ.25 கோடி கடன், 2019-20 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி வணிக வரவு - செலவு என்ற வரையறை பொருந்தாது. அதிலும், குறிப்பாக, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு அறிவித்திருக்கின்ற நெருக்கடி காலக் கடன்கள் பெறுவதற்கான வரையறைகளின்படி, புதிய உதவித் தொகை, கடன் வசதிகளைப் பெறுவதற்கு வகை செய்ய வேண்டும்.\nஇதன் மூலம், ஆயத்த ஆடைகள் தொழிலையும், அந்தத் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும். ஆவன செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்\".\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி சென்னையில் தனிக் கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும்: அன்புமணி\nசாத்தான்குளம்: சட்டப் பொறியில் சிக்கிக் கொண்ட அதிமுக அரசு; கண்துடைப்புக் கைதாக இது மாறிவிடக்கூடாது\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.104.44 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nவைகோநிர்மலா சீதாராமன்பிரதமர் நரேந்திர மோடிதொழில்கள் கடன்மத்திய அரசுVaikoNirmala sitharamanPM narendra modiCentral governmentONE MINUTE NEWS\nஎல்லா காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி சென்னையில் தனிக் கட்டுப்பாட்டு மையத்தை...\nசாத்தான்குளம்: சட்டப் பொறியில் சிக்கிக் கொண்ட அதிமுக அரசு; கண்துடைப்புக் கைதாக இது...\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு வினாடிக்கு...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\n100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்ட ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\n'பேட்மேன்' கதாபாத்திரத்துக்காக கிறிஸ்டோஃபர் நோலனிடம் பொய் சொன்ன பேட்டின்ஸன்\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nஆகஸ்ட் 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nதேசிய கல்விக் கொள்கை: சமஸ்கிருதத்துக்குத் தனிச் சலுகை; தமிழுக்குக் கீழிறக்கம்; கி.வீரமணி விமர்சனம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nதிருவோணம், அவிட்டம். சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nமேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்; ஜூலை 2 முதல் 8ம் தேதி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/5948-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-09T15:18:40Z", "digest": "sha1:ZDVM4IZFQMZB2TSBVENZDIHY3CFF3CPN", "length": 19431, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "வேகத்தடையை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! | வேகத்தடையை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nவேகத்தடையை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி\nநாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் செய்தி சேகரிப்புக்காக சென்றுகொண்டிருந்தேன். தகிக்கும் கோடை வெயிலை சமாளிக்க சாலையோரத்தில் ஆங்காங்கே கரும்புச்சாறு கடை, பழரசக் கடை, தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு விற்பனை மற்றும் மோர், கம்பங் கூல் என குறிப்பிட்ட இடைவெளியில் சாலையோரத்தில் உள்ள புளியன் மரத்தடியில் (பெரும்பாலான இடங்களில் சாலை அகலப்படுத்தும் நோக்கில் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. யார் செய்த புண்ணியமோ இன்றளவும் நாமக்கல் - திருச்செங்கோடு மாநில நெடுஞ்சாலையில் சாலையோர மரங்கள் உள்ளன.) சிலர் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.\nவெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தபோதும் அவற்றை சாப்பிட மனதில் விருப்பமில்லை. பயணம் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் எனும் இடத்தில் புளியன் மரத்தடியில் இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் முலாம்பழம் பழச்சாறு போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். முந்தைய பத்தியில் குறிப்பிட்டிருந்த கடைகள் அனைத்தும் குடியிருப்புகள் அருகிலும் ஜனநடமாட்டம் உள்ள பகுதியிலும் இருந்தது. ஆனால், இளவயது நபர் வைத்திருந்த தள்ளுவண்டி கடை அருகே குடியிருப்ப��கள் உள்ளிட்ட எதுவும் இல்லை.\nஇதை யோசனை செய்தபடியே கடை அருகே எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, முலாம்பழச்சாறு சாப்பிடும் நோக்கில், அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். \"குடியிருப்புகள் இல்லை கண்ணுக்கு எட்டின தூரம் வரை வணிக கடைகளும் இல்லை. அப்படியிருக்க, இங்கு பழச்சாறு கடை வைத்திருக்கிறீர்கள். வியாபாரம் நடக்கிறதா\" என்றேன். அதற்கு, \"நன்றாக நடக்கிறது\" என பேசியபடியே அவர் கூறியது:\n\"ராசிபுரம் அருகே வையப்பமலை எனது சொந்த ஊர். எனது பெயர் ராஜகோபால். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். விவசாயம் செய்கிறேன். பகல் வேளையில் கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக்க முடிவு செய்து, பழச்சாறு கடை வைத்துள்ளேன். தள்ளுவண்டி கடை வைத்துள்ள இடத்தில் இருந்து சில அடி துாரத்தில் சாலையின் நடுவே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வருவோர் வேகத்தடையை கடக்க வாகனங்களை மெதுவாக ஓட்டுவர். அப்போது எனது கடை கண்ணில் படும். கோடை வெயிலும் அதிகமாக இருப்பதால் வாகனங்களை நிறுத்தி பழரசம் சாப்பிடுகின்றனர்.\nநாளொன்றுக்கு ஆயிரம் முலாம்பழ பழரசம் விற்பனை செய்கிறேன். கடைகளில் விற்பனை செய்யும் அதே நேரத்தில், ரூ.15 என்ற மலிவு விலையில் விற்பனை செய்கிறேன். முலாம்பழ பழரசம் மிக்ஸி மூலம் தயார் செய்யப்படுகிறது. அதற்கான மின்சாரத்திற்கு பேட்டரி பயன்படுத்தவில்லை. காரணம், அதிக செலவு பிடிக்கும். அதேவேளையில் விவசாய நிலத்திற்கு மருந்து அடிக்க பயன்படும் இயந்திரத்தின் மோட்டாரை எடுத்து கிரைண்டர் பெட்டியில் பொருத்தியுள்ளேன். இவற்றை இயக்க பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. ரூ. 150-க்கு பெட்ரோல் நிரப்பினால் ஆயிரம் பழரசம் தயார் செய்ய முடியும்\" என்று அவர் கூறியதை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.\nபடித்து பட்டம் பெற்ற பலர் சரியான வேலை கிடைக்கவில்லை. சுய தொழில் ஆரம்பித்து நஷ்டம் என புலம்புவோர் மத்தியில் தனது சமயோகித அறிவால், ஆள் அரவமற்ற இடத்தில் பழச்சாறு கடை அமைத்து லாபம் ஈட்டும் ராஜகோபால் பாராட்டுகுரியவர் என்றால் மாற்றுக் கருத்தில்லை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் ந��் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nதேசத்தில் அதிகரித்து வரும் பொய் குப்பைகளையும் சுத்தம்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nமின்துறையைத் தனியார் மயமாக்கும் முடிவுக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு; மத்திய உள்துறைக்கு கோப்பு...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nமின்துறையைத் தனியார் மயமாக்கும் முடிவுக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு; மத்திய உள்துறைக்கு கோப்பு...\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nஆகஸ்ட் 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஉரிய சிகிச்சை மேற்கொண்டால் கரோனாவில் இருந்து தப்பலாம் என்பதற்கு நானே உதாரணம்: அமைச்சர்...\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்: நாமக்கல் மாணவிக்கு பிரதமர் மோடி...\nகரோனா ஊரடங்கு எதிரொலி: கொல்லிமலை 'வல்வில்' ஓரி விழா ரத்து; மலைவாழ் மக்கள்...\nகரோனா ஊரடங்கு எதிரொலி: ஆன்லைனில் தெருக்கூத்து நடத்தும் கலைஞர்கள்; புதிய முயற்சிக்கு பார்வையாளர்கள்...\nராமகிருஷ்ண பரமஹம்சரின் ஏசு தரிசனம்\nபாதல் சர்க்கார்: புரட்சிகரமான எளிமை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%21?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-09T14:47:48Z", "digest": "sha1:FW7WZJRXR3K3HMMLXGIRGKHU2LGR3RNJ", "length": 9003, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஹார��பாட்டர் ஜே.கே.ரௌலிங்!", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nSearch - ஹாரிபாட்டர் ஜே.கே.ரௌலிங்\nதனது புதிய கதையை இலவசமாக வெளியிட்டார் ஹாரிபாட்டர் ஜே.கே.ரௌலிங்\nஎந்த பரிசோதனையும் செய்யாமல் மறைந்த கரோனா அறிகுறிகள் - ஜே.கே. ரௌலிங்\n360: கலைஞர் பொற்கிழி விருது\nஹாலிவுட் டாப் 10: வசூலில் கலக்கிய படங்கள்\nசெரீனா வில்லியம்ஸை மோசமாகச் சித்தரித்து கார்ட்டூன்: ஆஸ்திரேலிய கார்டூனிஸ்டுக்கு வலுக்கும் கண்டனம்\nவெல்லுவதோ இளமை 05: அந்த நிராகரிப்பு நாட்கள்\nஎங்கள் சாய்ஸ்: ஸ்ரீநிதி’ஸ் 5\nஇல்லம் சங்கீதம் 23: ஒரு காதல் ஐம்பது சாயல்கள்\nஎங்கள் சாய்ஸ்: அங்கிதா’ஸ் 5\nஹாரி பாட்டருக்கு 20 வயது\nநேர்காணல் | பிள்ளைகள் வியக்கிற உயரத்துக்கு வளர வேண்டும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு வினாடிக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/5", "date_download": "2020-08-09T14:06:17Z", "digest": "sha1:BCI36UKQ7KNSFGLRBTGZXK3DR5EUAPLG", "length": 9927, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சீமான்", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nநெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி சீமானுக்கு ஒரு நீதியா\nரஜினி பேசச் சொல்லி நான் பேசுகிறேனா\nஅரசியலைத் துறந்து வந்தால் பரிசீலிப்போம்; கண்டவர்களும் நுழைய கைலாசம் சந்தை மடமல்ல: சீமானுக்கு...\nபோராடும் மாணவர்களை இதை விட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது: ரஜினிக்கு சீமான் கண்டனம்\nஎன்னை இந்திய குடிமகன் இல்லை என்று சொன்னால் கவலையில்லை; எங்களுக்கு நித்யானந்தா இருக்கிறார்:...\nதொடர்ந்த சாடல்கள்: 'அன்புதான் தமிழ்' அமைப்பைத் தொடங்கினார் லாரன்ஸ்\nயார் வந்தாலும் முதலில் பயப்படாதீர்கள்: மீண்டும் சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்\nதமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்லித் தெரிய வேண்டியதில்லை: சீமான்\nஉள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்; வேட்பாளர் தேர்வு நடக்கிறது: சீமான் திட்டவட்டம்\n’தர்பார்’ இசை வெளியீட்டு விழா: சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்\nபோலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்து போலீஸ் பணியில் சேர முயன்ற மேலும் 3...\nமேட்டுப்பாளையம் விபத்து; போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்கை வாபஸ் பெற சீமான் வலியுறுத்தல்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/arrest_24.html", "date_download": "2020-08-09T14:54:41Z", "digest": "sha1:KRWXJXB6GK2DF75TS6YBAIFS4FMR2C53", "length": 8381, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "தேர்தல் சட்ட மீறல்; 26 மாணவர்கள் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / தேர்தல் சட்ட மீறல்; 26 மாணவர்கள் கைது\nதேர்தல் சட்ட மீறல்; 26 மாணவர்கள் கைது\nயாழவன் October 24, 2019 கொழும்பு\nகொழும்பு - லோட்டஸ் வீதியை மறித்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 26 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்தல் காலத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமஹபொல புலமைபரிசில் மாதந்த தொகையை அதிகரிக்குமாறு கோரியும் காலதாமதம் இன்றி வழங்குமாறு கோரியும் பல்கலைகழக மாணவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் மருதானையில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் நடை பவணியில் சென்றுள்ளதுடன் பொலிஸார் லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வீதித் தடைகளை போட்டிருந்தனர்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகள் மீறி வெல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.ச���மந்திரன் அழுத்தம் கொட...\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/694", "date_download": "2020-08-09T13:41:59Z", "digest": "sha1:VPQEDX2BQ2K7KZXU4YDND3RB6LPRVOFM", "length": 4205, "nlines": 113, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "குளக்கரை நாகரிகம் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ��கூல் வேன்\nகாய வைத்த மீன் முட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaoraonaa-maaiyatataila-89-vayatau-kanavarakananaatai-valaiyae-canataitata-88-vayatau", "date_download": "2020-08-09T13:34:16Z", "digest": "sha1:4IWGSW7WQF7ULGGIB2MFZURNKGQ7SGRX", "length": 8875, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "கொரோனா மையத்தில் 89 வயது கணவர்;கண்ணாடி வழியே சந்தித்த 88 வயது மனைவி! | Sankathi24", "raw_content": "\nகொரோனா மையத்தில் 89 வயது கணவர்;கண்ணாடி வழியே சந்தித்த 88 வயது மனைவி\nவெள்ளி மார்ச் 06, 2020\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கண்காணிப்பில் உள்ள தமது 89 வயது கணவரை மூதாட்டி ஒருவர் கண்ணாடிவழியே சந்தித்துப் பேசும் புகைப்படம் ஒன்று தற்போது மனங்களை உலுக்கி வருகிறது.\nசீனாவுக்கு அடுத்து கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் இருவர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்றுடன் 230 என பதிவாகியுள்ளது.\nஇந்த நிலையில் வாஷிங்டன் மாநிலத்தின் கிர்க்லாண்டில் அமைந்துள்ள கொரோனாவுக்கான சிறப்பு சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 89 வயதான தமது கணவர் ஜினியை சந்திக்க 88 வயதான அவர்து மனைவி டோரதி காம்ப்பெல் சென்றுள்ளார். இந்த சந்திப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் வெளியாட்கள் எவருக்கும் உள்ளே அனுமதி இல்லை என்பதால், ஜன்னல் கண்ணாடி வழியாக அவர் கணவரை நலம் விசாரித்துள்ளார்.\nநீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டுள்ள பலரும் இந்த சிறப்பு சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டோரதி வியாழக்கிழமை தனது கணவருடன் எவ்வாறாயினும் தொடர்பு கொள்ள வேண்டும் என தீவிரமாக முயன்றுள்ளார். ஒருவழியாக தமது கணவரை ஜன்னல் கண்ணாடி வழியாக பார்க்க முடிந்த மகிழ்ச்சி அவரது முகத்தில் பிரதிபலித்தது என அவரது மகன் சார்லி காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.\nஇருவரும் தொலைபேசி வாயிலாக சில நிமிடங்கள் பேசியுள்ளனர். நீண்ட 60 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த அவர்களுக்கு சில நாள் பிரிவு தாங்க முடியவில்லை.\nஅதனாலேயே தமது கணவரை காண வேண்டும் என அந்த தள்ளாத வயதிலும் அவர், சுகாதார மையத்திற்கு விரைந்துள்ளார். கொரோனா அச்சம் விலகி தனது கணவர் எப்போது குடியிருப்புக்கு திரும்புவார் என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை என்றாலும், ஒரு முறை பார்க்க முடிந்த மகிழ்ச்சியில் டோரதி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.\nகொரோனாவால் பொது மக்களுக்கான இறப்பு விகிதம் 1 முதல் 2 சதவீதம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் இது 70 வயதிற்குட்பட்டவர்களுக்கு 8 சதவீதமாகவும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15 சதவீதமாகவும் உயர்கிறது. அடிப்படை நிலைமைகளைக் கொண்டவர்கள் இன்னும் பெரிய ஆபத்தில் உள்ளனர்.\nமுகமூடியை கழற்றாமலே மொபைலை இயக்கலாம்\nஞாயிறு ஜூலை 26, 2020\nஜப்பானில் தீவிர ரோபோ ஆராய்ச்சியில் இருந்த, டோனட் ரோபோடிக்சின் விஞ்ஞானிகள்,அதை\nஐஒஎஸ் 14 இல் அறிமுகமாகும் அசத்தல் புதிய எமோஜிக்கள்\nசனி ஜூலை 18, 2020\nபுதிய எமோஜிக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇதை செய்தால் அந்த அம்சம் வழங்குவோம் - டிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\nசனி ஜூலை 04, 2020\nட்விட்டரில் புதிய அம்சம் வழங்குவது பற்றிய பயனரின் கேள்விக்கு\nகைத்தொலைபேசியுடன் இணைக்கும் வகையில் முகக்கவசம் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் முகக் கவசமொன்றை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nஅமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nமூதூர் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவேந்தல்\nஞாயிறு ஓகஸ்ட் 02, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2020-08-09T15:31:02Z", "digest": "sha1:ARAD5WVLQNH7PFT4Z4PULD73VI44KDQP", "length": 5695, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூலு இனக்குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசூலு இனக்குழு தென்னாப்பிரிக்காவில் வாழும் மிகப் பெரிய இனக்குழு ஆகும். தென்னாபிரிக்காவின், குவாசூலு-நேட்டால் மாகாணத்தில் வாழும் இவர்களின் மக்கள்தொகை 10 - 11 மில்லியன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளத���. தென்னாபிரிக்கா தவிர, சிம்பாப்வே, சாம்பியா, மொசாம்பிக் ஆகிய நாடுகளிலும் சிறுபான்மையினராக இவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பேசும் இசிசூலு மொழி ஒரு பான்டு மொழியாகும். குறிப்பாக, இது ங்குனி துணைக்குழுவைச் சேர்ந்தது. சூலு அரசு, 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் தென்னாபிரிக்க வரலாற்றில் முன்னணிப் பங்காற்றியது. இன ஒதுக்கல் கொள்கை நிலவிய காலத்தில், சூலு மக்கள் மூன்றாம்தரக் குடிமக்களாகக் கருதப்பட்டு, வெள்ளையர் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய இனப்பாகுபாட்டினால் அல்லலுற்றனர். விடுதலை பெற்ற தென்னாபிரிக்காவில் இவர்கள் ஏனைய எல்லா இனக்குழுவினருடனும் சம உரிமை பெற்றவர்களாக விளங்குகின்றனர்.\nசூலு போராளிகள், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\n(பலர் ஆங்கிலம் அல்லது ஆப்ரிகானாஸ் அல்லது போத்துக்கேயம் அல்லது க்சோசா போன்ற ஏனைய உள்நாட்டு மொழிகளையும் பேசுகின்றனர்\nகிறிஸ்தவர், ஆபிரிக்க மரபுவழிச் சமயம்\nபாண்டு · ங்குனி · பாசோத்தோ · க்சோசா · சுவாஸி · மாதாபேலே · கோயிசான்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2016, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-09T15:54:05Z", "digest": "sha1:567P6HT6GAPPF4NZ4CEMN5DKVOOKQNOP", "length": 11558, "nlines": 180, "source_domain": "ta.wikisource.org", "title": "கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள் - விக்கிமூலம்", "raw_content": "கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்\nகிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள் (1968)\nஆசிரியர் பாலூர் கண்ணப்ப முதலியார்\nகிரேக்க மரபினரின் பொது வாழ்வு→\n416917கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்பாலூர் கண்ணப்ப முதலியார்1968\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உ���்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nவித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார், B.O.L.\nதமிழ்த்துறைத் தலைவர், புதுக் கல்லூரி,சென்னை.\nதிருத்திய பதிப்பு ஏப்ரல் 1968\nதிருத்திய பதிப்பு ஜூன் 1968.\n10.9 கிலோ கிராம் வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்டது.\nஜங்கர் பவரி பிரஸ், சென்னை-1\n‘கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்’ என்னும் இந்நூல் மாணவர்கள் பழங்காலச் செய்திகளை உணர்ந்து இன்புறும் வண்ணம் உயர்நிலப் பள்ளித் துணைப்பாட நூல்களுக்கு என அரசாங்கத்தார் குறிப்பிட்டுள்ள முறைப்படி எழுதப் பெற்றதாகும். வெறும் செய்திகளை மட்டும் குறிப்பிடாமல் இடையிடையே இலக்கியச் சுவைப்பட இந்நூல் எழுதப்பட்டுள்ளமை அதனை ஒரு முறை கண்ணுறுவோர்க்கு நன்கு விளங்கும். அங்ஙனமே அயல்நாட்டுச் செய்திகளுடன் ஆங்காங்கு நம் தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்களும் குறிப்பிடப்பட்டி குத்தல் இந்நூலின் தனிச் சிறப்பாகும்.\nபழைய பழக்க வழக்கங்களை உணர்ந்து போற்றுதல் நம் கடமையாகும். அவை இளமாணவர் உள்ளங்களில் பதியுமானல் அத்தகைய மாணவர், தம் பிற்காலத்தில் நம் முன்னேர்களைப் போன்று பெருமை பெறுவர் என்பதை உளங்கொண்டே இந்நூல் எழுதப் பெற்றது. இதனைத் துணைப்பாட நூலாகத் தங்கள் பள்ளிகளில் அமைத்து மேலும் என்னை இத்துறையில் ஊக்குமாறு பெரிதும் வேண்டிக் கொள்கிறேன்.\nகிரேக்க மரபினரின் பொது வாழ்வு\nஎதினிய நகர அடிமைகளின் வாழ்வு\nஇப்பக்கம் கடைசியாக 3 ஆகத்து 2018, 03:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-08-09T14:35:09Z", "digest": "sha1:2KDO57ZI3PNEP36A7RLWG3S2V3QC4OTV", "length": 13115, "nlines": 152, "source_domain": "vanakkammalaysia.com", "title": "விபத்துக்குப் பின் காருக்கு தீ வைப்பு; மூவர் கைது - Vanakkam Malaysia", "raw_content": "\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\nபொது நடவடிக்கை பிரிவின் உறுப்பினர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை\n‘The Mines’ ஏரியில் சீனாவைச் சேர்ந்த மாணவனின் சடலம் மீட்பு\nலிம் குவான் எங் மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கத்தை கொண்டது – மகாதீர்\nபாயான் லெப்பாஸில் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி ஆடவர் மரணம்\nஏர் இந்திய விமானம் கேரளாவில் விபத்துக்குள்ளானது இரு விமானிகள் உட்பட 17 பேர் பலி\nHome/Latest/விபத்துக்குப் பின் காருக்கு தீ வைப்பு; மூவர் கைது\nவிபத்துக்குப் பின் காருக்கு தீ வைப்பு; மூவர் கைது\nதாசிக் கெலூகோர், ஜூன் 22 – அண்மையில். பெண்மணி ஒருவர் சாலையில் நடுவில் புகுந்த அந்த நாயை மோதுவதை தடுக்க முயன்ற போது 2 மோட்டார் சைக்கிள்களை மோதியதைத் தொடர்ந்து அவரின் காருக்கு தீ வைத்ததின் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர். அந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇச்சம்பவம் தொடர்பான விசாரணையில், 3 சந்தேகப்பேர்வழிகளை போலீசார் கைது செய்தனர். அதில் இருவர் காயமடைந்த ஆடவரின் சகோதரர்கள் என்று தெரிய வந்துள்ளது. 19 மற்றும் 29 வயதிற்கு உட்பட்ட அவ்விருவரும் தாசிக் கெலுகோர் வட்டாரம் அருகே கைது செய்யப்பட்டனர்.\nமேலும், இச்சம்பவம் தொடர்பான காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ஆக்ரோஷமாக தவறான கருத்துகளை பதிவிட்டதன் மூலம் மற்றொரு 33 வயது ஆடவரையும் போலீசார் கைது செய்தனர்.\nஇதனிடையே, அம்மூவரையும் தடுப்புக் காவலில் வைக்க பட்டவொர்த் செக்ஷன் நிதிமன்றத்திற்கு கொன்டு செல்லப்பட்டனர்.\nஇவ்வாண்டுக்கான பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டி ரத்து\nகோவிட் -19 தொற்றுக்கு நாளுக்கு நாள் இந்தியா மோசமடைந்து வருகிறது\nதுணை விமானி அ���ிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nமொ‌ஹிடி���ின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/248493?ref=right-popular-cineulagam", "date_download": "2020-08-09T14:57:42Z", "digest": "sha1:FSBX2MVG5RPEIEATCAYOWURVQOTSPHCW", "length": 13308, "nlines": 127, "source_domain": "www.manithan.com", "title": "நீர் அருந்தும் பறவைகளை கற்சிலைகலாக மாற்றும் அதிசய ஏரி..! வைரலாகும் வீடியோ - Manithan", "raw_content": "\nமறந்தும் கூட காலை உணவாக இதை சாப்பிட்டு விடாதீர்கள் உயிருக்கே உலை வைக்கும்\nஇளம்பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரித்தானியர்\n இதுவரை இல்லாத முதல் இடம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ\nYoutube பிரபலத்திற்கு கிரிக்கெட் வீரருடன் கல்யாணம் அந்த மாப்பிள்ளை இவர் தான் - ஜோடி புகைப்படம்\nசஜித் அணி பிளந்தது- திங்கள் வரை காலக்கெடு\nலண்டன் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் போதைப் பொருட்கள்\n15 வயதில் மிக மோசமான போட்டோஷுட் நடத்திய அஜித்தின் ரீல் மகள் அனிகா, கடும் திட்டு, இதோ...\nநிதி, நீதி உட்பட முக்கிய அமைச்சு பதவிகள் தொடர்பில் வெளியாகிய தகவல்\n 4 மாதம் கழித்து சுடுகாட்டில் கண்ட காட்சியால் திகைத்து போன குடும்பத்தார்..\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\nவிஜய் மனைவியை அசிங்கமாக பேசிய மீரா மிதுன்: பொலிசில் புகார்\nஅப்படியொரு சம்பவம் நடக்கலையாமே... வனிதா சொன்னது பொய்யா\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி.... ரிஷபத்தில் ஜென்ம ராகு.... விருச்சிகத்தில் ஜென்ம கேது.... என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறது தெரியுமா\nகடும் அதிருப்தியில் வனிதா.... குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட அண்ணன்\nநீர் அருந்தும் பறவைகளை கற்சிலைகலாக மாற்றும் அதிசய ஏரி..\nகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டின் வடபகுதியில் கென்யா நாட்டின் எல்லை அருகேயுள்ள நாட்ரான் என்னும் ஏரி தான் அந்த அதிசயமான ஏரியாகும்.\nபார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருக்கும் இந்த ஏரி கொடிய ஆபத்தை தன்னுள் மறைத்து வைத்துள்ளது. இந்த அபூர்வ விஷயத்திற்கு முக்கிய காரணம் அந்த ஏரியில் இயற்கையாக உள்ள ரசாயன கலவைதான்.\nஇங்கு தண்ணீர் குடிக்கும் பறவைகளும், பிற உயிர்களும் அந்த நீரில் உள்ள ரசாயனத்தினால் இறந்து கற்சிலைகளாகி விடுகின்றன.\nபுகழ்பெற்ற புகைப்பட கலைஞரான நிக்பிரேன் 2010ஆம் ஆண்டு தான்சானியா நாட்டின் வட பகுதியில் ஒரு உப்பு நீர் ஏரியை பார்த்துள்ளார்.\nஅப்போது தான் ஏரிக்கரைகளிலும் ஏரியின் நடுவிலும் ஏராளமான பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் கற்சிலைகளாக மாறி உப்புப்பொரிந்து நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇருப்பினும் மனம் தளராத நிக்பிராண்ட் மனதை கல்லாக்கிக் கொண்டு கற்சிலை பறவைகளை தனது விலையுயர்ந்த கேமராவில் பதிவு செய்துள்ளார்.\nபறவைகள் கற்சிலைகளாக மாறுவது ஏன்\nஅந்த உப்பு நீர் ஏரியில் கால்சியம் கார்பனேட், நைட்ரோ கார்பன் மட்டுமில்லாமல் பல வகையான வேதிப்பொருட்கள் கலந்துள்ளது.\nமேலும், ஏரி நீரின் pரி அளவு 10.5 ஆகும். அதிக அளவு pரி கொண்ட நீரை குடிக்கும் அளவிற்கு மாற்றம் கொண்ட உயிரினங்களைத் தவிர மற்ற உயிரினங்கள் குடிப்பதால் அவை இறந்து விடுகின்றன. நாளடைவில் கால்சியம் கார்பனேட்டின் காரணமாக கற்சிலைகளாக மாறிவிடுகின்றன.\nமேலும், இந்த உப்பு நீர் ஏரியின் தன்மை பற்றி தெரிந்த பறவைகள் இவ்வேரிக்கு வருவதில்லை. ஆனால் இதைப்பற்றி தெரியாத பறவைகள் இன்னமும் இந்த ஏரிக்கு வந்து தன் உயிரை விடுகின்றன.\nஅழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இந்த ஏரியின் விஷயத்தில் நூறு சதவீதம் உண்மையாகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\nநடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்... இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nஅப்படியொரு சம்பவம் நடக்கலையாமே... வனிதா சொன்னது பொய்யா\nபிரித்தானியாவில் பெண் ஒருவருக்கு நடந்த கொடூரம் - இலங்கையருக்கு கிடைத்த கடுமையான தண்டனை\nமஸ்கெலியா மோகினி எல்லை பகுதியில் பாரிய மண்சரிவு\nமஹிந்த பிரதமராக பதவியேற்றதை முன்னிட்டு வவுனியாவில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nநிதி, நீதி உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் குறித்து தகவல் நீண்ட இழுபறியின் பின் அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114036/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-15%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-09T16:00:14Z", "digest": "sha1:SKCHKJUUY5JVAWGJU2OP3DJLSWP7SLHE", "length": 8609, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கோவாக்சின் தடுப்பூசியை விரைவுபடுத்த நெருக்குதலா ? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்ற 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு\nஇந்திய பொருட்களை வாங்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்து...\nபயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறிய...\n100 அடியை எட்டும் பவானி அணை..\nதமிழ்நாட்டில் இன்று 5994 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 119...\nமூணாறு நிலச்சரிவு விபத்து : பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு\nஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கோவாக்சின் தடுப்பூசியை விரைவுபடுத்த நெருக்குதலா \nஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி தயாராகி விடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவிப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமனிதர்களுக்கு இன்னும் சோதனை நடத்தப்படாத நிலையில் ஆய்வுக்குரிய நேரத்தை அளிக்காமல் தேதியை அறிவித்தது குறித்து பல்வேறு மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர். பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாராகி வரும் கோவாக்சின் தடுப்பு மருந்து மனிதர்களிடம் பரிசோதிப்பதற்கான ஒப்புதலை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் நோயின் தீவிரமானப் பரவல் மற்றும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள நாடு தழுவிய அவசர நிலையால், தடுப்பூசியை விரைவாக பரிசோதிக்க , அதன் உரிமம் பெற்ற BBI நிறுவனத்துககு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நெருக்குதல் அளித்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nஇந்தியாவில் தயாராகும் முதல் தடுப்பு மருந்து இது. இதனால் இது மத்திய அரசு மேற்பார்வையில் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்புடன் தயாராகி வருகிறது. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.\nஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கோவாக்சின் தடுப்பூசியை விரைவுபடுத்த நெருக்குதலா \nஉலக கொரோனா சூழலின் அடிப்படையில் சர்வதேச விமான சேவை-அருண் குமார்\nசீன எல்லையில் சினூக் ஹெலிகாப்டர்களைக் களமிறக்கிய இந்தியா\nராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்று மீண்டும் கூறி சர்ச்சையை எழுப்பியுள்ள சர்மா ஒலி\nகோழிக்கோடு விமான நிலைய ஓடுபாதையை நீட்டிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவிப்பு\nஇன்டர்நெட் தொலைபேசி வாயிலாக.. இந்தியாவில் அமைதியை குலைக்க ஐஎஸ்ஐ சதி..\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 861 பேர் பலி\nஇந்தியாவிற்கான சீன ஏற்றுமதி 24.7 சதவீதம் சரிவு என தகவல்\nசீன படைகளை திரும்ப பெற இந்தியா வலியுறுத்தல்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 4வது இடத்திற்கு முன்னேற்றம்\nஅயோத்தியில் மசூதியுடன் சேர்ந்து மருத்துவமனை, நூலகம் கட்ட முடிவு\nபாட்டி சொன்ன கதை... ஆட்டோ ஓட்டுனர் அதிர்ச்சி..\n‘சிங்கம்’ இரட்டை மலையில் கெட்ட பசங்க கொட்டம்..\nமலேசியாவை அச்சுறுத்தும் 'சிவகங்கை கிளஸ்டர்' - அதி தீவிரமா...\nபதினோரு பைக்குகளைத் தாண்டி காட்டிய பாகிஸ்தான் இளைஞர்... வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=191", "date_download": "2020-08-09T14:33:42Z", "digest": "sha1:AJHIZL532YVAUN4AODMJGAXASWNTQTGH", "length": 8591, "nlines": 13, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, முன்னேற்றம் தரும் புத்தாண்டே...\n 2007-ன் வருகைக்கு அது நம்மைத் தயார்படுத்தி விட்டது. சென்ற ஆண்டில் பங்குச் சந்தைக் குறியீடுகள் நன்கு மேலேறின. இந்த ஆண்டிலும் பொருளாதாரம் மேம்படும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. புதிய ஜனநாயகக் காங்கிரஸ், புதிய பாதுகாப்புச் செயலர், ஐ.நா.வில் புதிய செக்ரடரி-ஜெனரல் என்ற இந்த மாற்றங்கள் நம்மிடையே புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி யுள்ளன. உலக அளவில் இராக், டார்·பர், வடகொரியா ஆகட்டும், தேசிய அளவில், வந்தேறுதல் (immigration), கல்வி, உடல்நலம் ஆகியவையாகட்டும், நாம் இந்த ஆண்டில் புதிய சிந்தனைகள் தோன்றும், விவாதிக்கப்படும், தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.\nடிசம்பர் 2006ல் இராக் போர் ஓர் புதிய மைல்கல்லைத் தொட்டது. மார்ச் 2003 முதல் நடந்துவரும் இந்தப் போரில் இறந்த வீரர்களின் எண்ணிக்கை, 9/11 தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இந்த நாட்டின் மக்கள் இப்போரை முடிப்பதற்கு ஒரு புதிய முன்னேற்ற வழிக்காக ஏங்குகிறார்கள். நம் தேசத்தலைவர்கள் இதை முன்னின்று நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்புடன்.\nஸ்ரீலங்காவில் வன்முறை அதிகரித்துக் கொண்டு போகிறது. இது அனைத்து தமிழர்களுக்கும் கவலையளிப்பதாக உள்ளது. பரஸ்பர உணர்வு களையும் உரிமைகளையும் மதித்து ஸ்ரீலங்கா அரசும், தமிழ் அமைப்புகளும் ஓர் அமைதிக்கான நிரந்தரத் தீர்வை இந்த ஆண்டிலாவது காணவேண்டும்.\nதென்றலுக்கு 2006 ஓர் நல்ல ஆண்டு. விளையாட்டு, பொதுச்சேவை, இலக்கியம், வணிகம் என்று பல துறையிலும் உள்ள முன்னணித் தமிழர்களை நாம் தென்றலில் இடம்பெறச் செய்ததில் பெருமை கொள்கிறோம். அவர்களது சாதனைகள் நமக்கும் சாதிக்க உற்சாகமூட்டும் வகையில் அமைந்தது.\n2007 அதே போல் தொடங்குகிறது. இந்த இதழில் நீங்கள் சந்திக்கப் போகும் யஹூ ஆய்வுக்குழுவின் டாக்டர் பிரபாகர் ராகவன் வையவிரிவு வலையை (world wide web) மேம்படுத்தப் புதிய மாதிரிகளையும் தொழில்நுணுக்கங்களையும் உண்டாக்குவதில் ஈடுபட்டிருக்கிறார். அதன் ஆரம்ப அறிகுறிகளை நீங்கள் answers.yahoo.com-ல் பார்க்கலாம். நாடெங்கிலுமுள்ள தமிழ்ச் சங்கங்கள் பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாட இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், பாரதி கலை மன்றம், மிச்சிகன் தமிழ்ச் சங்கம், கிரேட்டர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம், சிகாகோ தமிழ்ச் சங்கம், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் ஆகியவை பொங்கல் விழா கொண்டாட உள்ளன. எல்லோரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாடுவோம். பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nதிரு. மு. மேத்தா தமது 'ஆகாயத்தில் அடுத்த வீடு' என்ற நூலுக்காக சாஹித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளார். அவர் இப்போது இங்கு நம்மிடையே வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. சில தமிழ் மன்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்குகொள்ள இருக்கிறார். அவரை சந்தித்து அவருடைய சிந்தனைகளை அறிந்து நம் ப���ராட்டுகளையும் தெரிவிப்போம். விழாக்கால விடுமுறையை நன்கு அனுபவித் திருப்பீர்கள். சற்றே ஓய்வு கொண்டதோடு, உற்றாரைச் சந்தித்தும் இருப்பீர்கள். வரம்பற்ற வாய்ப்புகள் கொண்ட உலகில் நாம் வாழ்கிறோம். தொழில் நுட்பத்தின் வலிமை நமது உற்பத்தித் திறனை வெகுவாக அதிகரித்துவிட்டது. இந்த ஆண்டுக்கு எனது லட்சியம் என்னவென்றால் நம்மை அலைக்கழிக்கும் (எப்போதும் மின்னஞ்சலை எதிர் நோக்குவது, வலைதளம் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற) பிறவற்றைக் குறைத்துவிட்டு, முக்கியமான சிலவற்றில் கவனத்தைக் குவிப்பதும், அவற்றைச் செம்மையாகச் செய்வதும் ஆகும். இந்தக் கலையில் தேர்ச்சி பெறும் வழிகளை Dorothea Brande தமது 'Wake up and Live' என்ற நூலில் விவரிப்பது ஞாபகத்திற்கு வருகிறது.\nமகிழ்ச்சியான, ஆரோக்கியமான, முன்னேற்றம் தரும் புத்தாண்டாக 2007 அமைய வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1984.10.16", "date_download": "2020-08-09T15:13:45Z", "digest": "sha1:CJXU7YW7XG7GX67BE6DF4LU7AGJ2CATW", "length": 2727, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1984.10.16 - நூலகம்", "raw_content": "\nஈழநாடு 1984.10.16 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1984 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2017, 18:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_2016.02.28", "date_download": "2020-08-09T14:15:36Z", "digest": "sha1:ZVIEKURGGGDF2PB4S4VVLBAQYB3OBPEK", "length": 2843, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "தினச்செய்தி 2016.02.28 - நூலகம்", "raw_content": "\nதினச்செய்தி 2016.02.28 (46.8MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2016 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 15 செப்டம்பர் 2016, 01:21 மணிக்குத் திருத்��ப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-08-09T14:53:20Z", "digest": "sha1:67RD7FLBULV7AX57EXNH4KGEP7J6SUOL", "length": 27440, "nlines": 374, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "ஸ்ரீ வித்யா தந்த்ரம், | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Page 2", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nCategory Archives: ஸ்ரீ வித்யா தந்த்ரம்,\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அன்னையும் ஆச்சார்யரின் பாவனையும்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”அன்னையும் ஆச்சார்யரின் பாவனையும்” அன்னையும் பிதாவும் முன்னறி … Continue reading →\nPosted in அன்னையும் ஆச்சார்யரின் பாவனையும், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized\t| Tagged அன்னையும் ஆச்சார்யரின் பாவனையும், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized\t| Tagged அன்னையும் ஆச்சார்யரின் பாவனையும், சாக்தம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nPosted in சாக்தம், ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized\t| Tagged ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized\t| Tagged ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”பாவனோபனிஷத்” ”भावनोपनिशद” ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः … Continue reading →\nPosted in भावनोपनिशद, பாவனோபனிஷத், ஸ்ரீ சக்ரம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized\t| Tagged भावनोपनिशद, சாக்தம், பாவனோபனிஷத், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, துர்கா என்ற வடசொல்லின் தமிழ் வடிவமே துர்க்கை ஆகும். … Continue reading →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, துர்கா என்ற வடசொல்லின் தமிழ் வடிவமே துர்க்கை ஆகும். … Continue reading →\nPosted in ஆஸுரி துர்கா தந்த்ரம், ஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized\t| Tagged ஆஸுரி துர்கா தந்த்ரம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | சிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”சிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி” பரப்பிரம்மத்தின் சக்தி தான் … Continue reading →\nPosted in சிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized\t| Tagged சிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | தசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”தசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nPosted in தசமஹா வித்யா தேவியர் வழிபாடு, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized\t| Tagged தச மஹா வித்யா தேவியர், தசமஹா வித்யா தேவியர் வழிபாடு, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized\t| Tagged தச மஹா வித்யா தேவியர், தசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | நித்யா தேவியரும், பராக்ரமும்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”நித்யா தேவியரும், பராக்ரமும்” இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான … Continue reading →\nPosted in நித்யா தேவியரும், பராக்ரமும், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, NITHYA DEVI, Uncategorized\t| Tagged நித்யா தேவியரும், பராக்ரமும், ஸ்ரீ லலிதா தேவி, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Sri Lalitha\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்திர சித்தி பெறுவது எப்படி\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வ���ைப்பூ அன்பர்களுக்கு, ”மந்திர சித்தி பெறுவது எப்படி” மந்திரங்களின் சக்தி அதை … Continue reading →\nPosted in மந்திர சித்தி பெறுவது எப்படி, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, MANTRA SIDDHI, Uncategorized\t| Tagged மந்திர சித்தி பெறுவது எப்படி, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, MANTRA SIDDHI, Uncategorized\t| Tagged மந்திர சித்தி பெறுவது எப்படி\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”ஸ்ரீ மாதங்கி” “SRI MATHANGI” பராசக்தி எடுத்த தசமகாவித்யா … Continue reading →\nPosted in ஸ்ரீ மாதங்கி, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Saktham, Uncategorized\t| Tagged ஸ்ரீ மாதங்கி, ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, SRI MATHANGI\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/154", "date_download": "2020-08-09T15:55:08Z", "digest": "sha1:5SUPEA2HARMRSLFU2JEVJ4OEHA453VLD", "length": 4942, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/154\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/154\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/154\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/154 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-09T13:34:00Z", "digest": "sha1:SW5OXUPKNLIVGJRSTLSZYSLICNNTFHN2", "length": 14663, "nlines": 154, "source_domain": "vanakkammalaysia.com", "title": "திருமணமான 2 நாளில் மணமகன் மரணம்; திருமணத்தில் கலந்து கொண்ட 113 பேருக்கு கோவிட் தொற்று உறுதி - Vanakkam Malaysia", "raw_content": "\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\nபொது நடவடிக்கை பிரிவின் உறுப்பினர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை\n‘The Mines’ ஏரியில் சீனாவைச் சேர்ந்த மாணவனின் சடலம் மீட்பு\nலிம் குவான் எங் மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கத்தை கொண்டது – மகாதீர்\nபாயான் லெப்பாஸில் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி ஆடவர் மரணம்\nஏர் இந்திய விமானம் கேரளாவில் விபத்துக்குள்ளானது இரு விமானிகள் உட்பட 17 பேர் பலி\nHome/Latest/திருமணமான 2 நாளில் மணமகன் மரணம்; திருமணத்தில் கலந்து கொண்ட 113 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nதிருமணமான 2 நாளில் மணமகன் மரணம்; திருமணத்தில் கலந்து கொண்ட 113 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nபீகார், ஜூலை 3 – பீகாரில் திருமணத்திற்குப் பிறகு, மணமகன் ஒருவர் கோவிட் தொற்றால் காலமானதோடு மேலும், திருமணத்திற்கு வந்த 113 விருந்தினர்களுக்கு கோவிட் -19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 15 ஜூன் மாதம் அத்திருமணம் ஒரு கிராமத்தில் நடைப்பெற்றது. அதில் 30 வயதுடைய அனில் குமார், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருமணமான இரண்டு நாட்களுக்குப் பிறகு, கோவிட் -19 தொற்று பரிசோதனை செய்யாமலேயே உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பயத்தில் அவசர அவசரமாக உடலை தகனம் செய்தனர். அவரது திருமண நாளில், மணமகனின் உடல் வெப்பநிலை மிக அதிக���ாக இருந்ததாக அறியப்படுகிறது.\nமணமகனின் தந்தை ஒரு ஆசிரியர் என்பதால் திருமணத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான விருந்தினர்கள் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர். மணமகனின் இறப்பிற்குப் பிறகு பல உறவினர்கள் கவலைப்படத் தொடங்கினர். இருந்த போதிலும் இது கோவிட் -19 காரணமாக இருக்காது என நம்பினர்.\nஆனால் சுகாதார அதிகாரிகள் அத்திருமண நிகழ்வில் பலரும் கலந்து கொண்டதை அறிந்து ஜூன் 24 முதல் ஜூன் 26 வரை அக்கிராமத்தில் சிறப்பு முகாமிட்டு சோதனை நடத்தினர். 364 எச்சில் மாதிரிகள் சோதிக்கப்பட்டபோது பலருக்கு கோவிட் -19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதுவரை கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட 113 பேரில் மணமகளுக்கு அத்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபினாங்கில் கடலடி சுரங்கப் பாதை திட்டம் ; பேராசிரியர் ராமசாமி – ஷைரில் கீர் அலுவலங்களில் ( MACC ) எம்.ஏ.சி.சி அதிகாரிகள்\nநாட்டில் புதிதாக 5 பேருக்கு கோவிட்-19 தொற்று; அனைவரும் மலேசியர்கள்\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\nSOPக்களை ம��றிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2395465&Print=1", "date_download": "2020-08-09T13:31:51Z", "digest": "sha1:6BE6BSV2FZTLILGKBQOQ62BUFUWSSLFA", "length": 11258, "nlines": 207, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| 'தீபாவளிக்கு கதர் ஆடை அணிய வேண்டும்' Dinamalar\nதினமலர் முதல் பக்கம் வேலூர் மாவட்டம் பொது செய்தி\n'தீபாவளிக்கு கதர் ஆடை அணிய வேண்டும்'\nகாட்பாடி: ''தீபாவளிக்கு கதர் ஆடை அணிய வேண்டும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nவேலூர், கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், காந்தியின், 150வது பிறந்தநாளையொட்டி, சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை, வேலூர் காட்பாடியில் நேற்று மாலை நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாதயாத்திரையை துவக்கி வைத்தார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தீபாவளியை, மது இல்லாமல் கொண்டாட வேண்டும். ஆனால், டாஸ்மாக்கில், 585 கோடி ரூபாய்க்கு மது விற்பனைக்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில், இளைஞர்கள் மது குடித்து விட்டு வீடுகளுக்கு சென்றால், அதை விட சோகம் எதுவும் இல்லை. கதர் ஆடை அணிய வேண்டும் என காந்தி கூறினார். அதைத்தான் பிரதமர் மோடியும் விரும்புகிறார். எனவே, வரும் தீபாவளிக்கு, அனைவரும் கதர் ஆடையை அணிய வேண்டும். தி.மு.க.,வின் முரசொலி அறக்கட்டளை இடம் பஞ்சமி நிலம் என்று புகார் வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே, அதற்கான ஆதாரங்களை வைகோ கூறினார். எனவே, ஸ்டாலினிடம் இது குறித்து வைகோ தெரிவித்து, அந்த பஞ்சலி நிலம் யாருக்கு சொந்தமோ அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது, தி.மு.க.,வின் கடமை என்பதை உணர்த்த வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற சிந்தனையுடைய, நடிகர் ரஜினி, பா.ஜ.,வில் சேர வேண்டும் என, 10 ஆண்டுகளாக கூறி வருகிறேன். அவர் தனிக்கட்சி ஆரம்பித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும். காங்., கட்சிக்கு, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் இனி எதிர்காலம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் வேலூர் மாவட்ட செய்திகள் :\n1.'நோயாளிகளை அழைத்துச்செல்ல 150 ஆம்புலன்ஸ் வாங்கப்படும்'\n2.வேலூரில் 166 பேருக்கு கொரோனா\n» வேலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/nagai", "date_download": "2020-08-09T14:26:16Z", "digest": "sha1:GE7Q4KZ44B6XD3IORX33SVN3BCE5MAXO", "length": 11772, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Latest nagai News, Photos, Latest News Headlines about nagai- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nநாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்காலிக மூடல்\nநாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அலுவகலம் தற்காலிகமாக மூடப்பட்டது.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத���தி நாகை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nடீசல் விலை உயர்வைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசிய மீனவர் பேரவை சார்பில் வெள்ளிக்கிழமை நாகை மாவட்ட மீனவக் கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகொளப்பாடு பகுதியில் வேலாமூச்சு வாய்க்கால் தூர்வாரப்படாததால் மோட்டார் வைத்து நீர் இறைக்கும் அவலம்\nதிருக்குவளை வட்டத்திற்கு உட்பட்ட கொளப்பாடு ஊராட்சியில் வெள்ளையாற்றிலிருந்து பிரிந்து பெரிய வாய்க்கால் வழியாக வேலாமூச்சு பாசன கால்வாய் மூலமாக அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது.\nபொதுமக்களுக்கு காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து காவலர்கள் விழிப்புணர்வு\nசீர்காழியில் பொதுமக்களுக்கு காவலன் செயலியை மகளிர் காவல் நிலைய காவலர்கள் பதிவிறக்கம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nதளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம்: வெறிச்சோடியது நாகை\nதளர்வுகள் இல்லாத பொதுமுடக்ககத்தால் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் இயக்கமின்றி நாகை நகர வீதிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.\nநாகை மீனவர் வலையில் சிக்கிய 12 அடி நீள மீன்\nநாகையைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் சுமார் 12 அடி நீளமுள்ள உயரக \"ஏ\" மீன் பிடிபட்டது.\nசீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஆண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்பட்டுள்ளது.\nசென்னையிலிருந்து திரும்பியவருக்கு கரோனா தொற்று உறுதி\nசென்னையிலிருந்து, சீர்காழி திரும்பியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநாகூர் அருகே பஞ்சர் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை\nநாகூர் அருகே பஞ்சர் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.\n'நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கு நாளை முதல் உதவித்தொகை'\nதமிழகத்தில் கரோனா தொற்றை தடுக்க நடைமுறையில் உள்ள பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நல வாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 2 மாதங்களுக்கு\nசென்னையிலிருந்து இ பாஸ் இல்லாமல் நாகை வந்த 2 பேர் கைது\nசென்னையில் இருந்து வந்த 2 பேர் நாகை மாவட்ட எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற போது கொள்ளிடம் சோதனைச்சாவடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமின்கம்பியில�� மூங்கில் கம்புகள் உரசியதால் ஆதமங்கலத்தில் தீ விபத்து\nஆதமங்கலத்தில் மின்கம்பியில் மூங்கில் கம்புகள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது.\nநாகையில் 4 கூரை வீடுகள் தீக்கிரை\nநாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட முத்தரசபுரத்தை சேர்ந்த குமார் மற்றும் அவரது சகோதர்களான சரவணன் மற்றும் விவசாயி அய்யாப்பிள்ளை மூவரும்\nசீர்காழியில் தீ விபத்து: 2 வீடுகள் எரிந்து நாசம்; 4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்\nசீர்காழியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும் அதிலிருந்த நான்கு லட்சம் மதிப்புடைய பொருள்கள் சேதமடைந்தன.\nவேதாரண்யம் அருகே இந்திய கம்யூ.கட்சியினர் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்\nவேதாரண்யம் அருகே இந்திய கம்யூ.கட்சியினர் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/04/2_30.html", "date_download": "2020-08-09T14:23:51Z", "digest": "sha1:HGZM4EXHPAD53QO32G7WSSDBCGXPM3RZ", "length": 8839, "nlines": 163, "source_domain": "www.kalvinews.com", "title": "மே 2 முதல் பத்தாம் வகுப்பு தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nமுகப்புமே 2 முதல் பத்தாம் வகுப்பு தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்\nமே 2 முதல் பத்தாம் வகுப்பு தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்\nசெவ்வாய், ஏப்ரல் 30, 2019\nமே 2 முதல் பத்தாம் வகுப்பு தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்\n*பத்தாம் வகுப்பு தேர்வர்கள், எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்*\n*மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வியாழக்கிழமை ( மே 2) முதல் சனிக்கிழமை (மே 4) மாலை 5.45 மணி வரை பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்*\n*மறுகூட்டலுக்கு மொழிப்பாடத்துக்கு (பகுதி 1)- ரூ.305, ஆங்கிலப் பாடத்துக்கு (பகுதி- 2)- ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா ரூ.205, விருப்ப மொழிப் பாடத்துக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்*\n*இந்தக் கட்டணத்தை பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்களிலும் பணமாகச் செலுத்த வேண்டும்*\n*அப்போது கொடுக்கப்படும் ஒப்புகைச் சீட்டை மா���வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்*\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nபுதன், ஜூலை 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205524?ref=archive-feed", "date_download": "2020-08-09T13:53:26Z", "digest": "sha1:GXQO6WB6UESZZNCTOGCORZIWJINUX3KJ", "length": 8113, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "முல்லைத்தீவில் சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுல்லைத்தீவில் சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை\nமுல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் ஒன்று இன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.\nஇதன் போது 05 பெரல் கோடா மற்றும் 20 லீற்றர் கசிப்புடன் முவர் கைதாகியுள்ளதாக புதுக்குடியிருப்பு ��ொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசுதந்திரபுரம் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் சட்டவிரோத மது உற்பத்தி நடைபெறுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.\nஇதனை தொடர்ந்து இன்று காலை குறித்த மது உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது மூவர் கைதாகியுள்ளனர்.\nஇவ்வாறு கைதாகி சந்தேக நபர்களையும் தடயப்பொருட்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-09T14:23:12Z", "digest": "sha1:IVHKCMQTU4DHSE67IHAFUIOUEPFWIQT4", "length": 14334, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "கறுப்பு பணம் |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nமோடியால் பலர் வேலை இழந்தது உண்மை தானா\nபிரதமர் மோடியால் பலர் வேலை இழந்ததாகக் கூறுகிறார்களே உண்மையா ஆமாம். உண்மைதான்... இதோ வேலை இழந்தவர்களின் பட்டியல்... 1. திருட்டு ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்தவர்கள் வேலை இழப்பு. 2. கறுப்பு பணத்தில் நடத்தப்பட்ட நிறுவங்கள் கணக்கு காட்ட ......[Read More…]\nMay,7,19, —\t—\tGST, NGO, கறுப்பு பணம், தீவிரவாதிகள், பதுக்கல் காரர்கள், பிரிவினைவாதிகள்\nஎன்ன இருந்தாலுங்க, மோடி செஞ்சது சரி இல்லீங்க.\n இந்த ரூவா நோட்டு விவகாரத்தை தான் சொல்றேங்க. கறுப்பு பணம் ஒழிக்கறதா சொல்லிட்டு மக்களை ஒரு வருஷமா படுத்தி எடுத்துட்டாரு. ரொம்ப தப்புங்க. எதை வெச்சு அப்படி சொல்றீங்க உங்களுக்கு ஏதும் பாதிப்புங்களா எனக்குப் பெரிசா ......[Read More…]\nNovember,9,17, —\t—\tகறுப்பு பணம், திமுக, ரூவா நோட்டு\nசமீபத்திய பொருளாதார தேக்கநிலை தற்காலிகமானது தான்\nஒவ்வொரு ஏழை எளிய மக்களின் வீடுகளில் கழிப்பறை, சமையல் எரி வாயு இணைப்பு வழங்கவேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். பொருளாதார தேக்கநிலை தற்காலிகமானது தான். ......[Read More…]\nSeptember,28,17, —\t—\tஅருண் ஜெட்லி, கறுப்பு பணம்\nகறுப்பு பணத்துக்கு எதிரான போர், அதை முழுமையாக ஒழிக்கும்வரை தொடரும்\nகறுப்பு பணத்துக்கு எதிரான போர், அதை முழுமையாக ஒழிக்கும்வரை தொடரும், சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் எந்தப் பிரச்சினையிலும் எப்போதும் இணைந்து செயல் பட்டதில்லை. ஆனால் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் ......[Read More…]\nJanuary,2,17, —\t—\tகறுப்பு பணம், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், பாஜக\nஇந்த சோதனையான நேரத்தில் துணை நின்ற 100 கோடி இந்தியர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்\nபிரதமர் நரேந்திரமோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க மக்கள் பட்டகஷ்டங்களுக்கு நன்றி தெரிவித்து பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: நாட்டு மக்கள் ஊழலுக்கு ......[Read More…]\nDecember,31,16, —\t—\tகறுப்பு பணம், டிஜிட்டல் இந்தியா\nமாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி வங்கி கணக்கில் 104 கோடி ரூபாய் பணம் டெபாசிட்\nபழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக அறிவித்தார். கருப்புபணம் ஒழிப்பதற்கு, தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய ......[Read More…]\nபிரதமர் மோடியின் நடவடிக்கையை ம.தி.மு.க. வரவேற்கிறது\nகோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக. பொதுச்செயலாளர் வைகோ, \"நாடெங்கும் பெரியளவில் விவாதிக்கப்படும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை மதிமுக. வரவேற்கிறது . மத்திய ......[Read More…]\nசத்தமில்லாமல் இந்தியாவில் நடந்து வரும் மாற்றம்-\nநான் செய்தவை சரியானது தான் என்று எப்பொழுதும் சொல்ல மாட்டேன்.ஆனால் அவை யாவும் நாட்டை முன்னேற்றத்திற்க்காக மட்டுமே செய்யப்பட்டவை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று சிங்கப்பூரை செதுக்கிய சிற்பி சிங்கப்பூரின் முதல் பிரதமர் ......[Read More…]\nNovember,26,16, —\t—\tகறுப்பு பணம், நரேந்திர மோடி, லீ குவான் யூ\nதேசத்தை மாற்றி அமைக்கும் மந்திரக்கோல் மோடியிடம் மட்டுமே உண்டு\nஇந்த தேசத்தை மாற்றி அமைக்கும் மந்திரக்கோல் தன்னிடம் மட்டுமே உண்டு என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார். 500, 1000ம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றதன் மூலம் நிதித்துறையில் சுவாஷ் ......[Read More…]\nNovember,19,16, —\t—\tகறுப்பு பணம், நரேந்திர மோடி, மந்திரக்கோல்\nவரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி தானி யங்கி தகவல் பரிமாற்ற முறையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்\n''கறுப்புபணம் பதுக்கலை ஒடுக்கும் வகையில், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் வரி செலுத்தாமல் தவிர்ப்பவர்கள் பற்றிய விவரங்கள், தானி யங்கி தகவல் பரிமாற்ற முறையில் உலக நாடுகளிடையே பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்'' ......[Read More…]\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் உண்டு. கந்த புராணம் என்பது, முருகன் வரலாற்றுக் காவியம்.தமிழர்களின் பெருமைக்குரிய கடவுள் முருகன். தமிழ் ...\nவிமானப் படை தாக்குதலை நேரடியாக கண்காண� ...\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்\nதீவிரவாதிகள் பதில் சொல்லியே ஆக வேண்டு� ...\nஇந்த வெற்றி பிரதமர் மோடி ஒருவருக்கே..\nராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் ...\nஎன்ன இருந்தாலுங்க, மோடி செஞ்சது சரி இல் ...\nசென்சார் போர்டு அதிகாரியிடம் கேள்வி எ� ...\nசமீபத்திய பொருளாதார தேக்கநிலை தற்காலி ...\nமியான்மர் எல்லையில் ‘துல்லிய தாக்கு� ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/sree-padmanabhaswamy-temple-thiruvananthapuram-trivandrum/", "date_download": "2020-08-09T13:31:04Z", "digest": "sha1:LGNZKS7UAPL3LWW6X4WIO53B2LTOBMEF", "length": 2910, "nlines": 70, "source_domain": "templeservices.in", "title": "Sree Padmanabhaswamy Temple, Thiruvananthapuram (Trivandrum) | Temple Services", "raw_content": "\nTheperumanallur Sri Rudrakeshwarar தேபெருமாநல்லூர் சிவன் கோவில் கும்பகோணம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\n12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://directory.justlanded.com/ta/Education_International-schools/DaVinci-International-School", "date_download": "2020-08-09T16:01:53Z", "digest": "sha1:GWHDAMFDOPIW6GCELWCNGML56STTY6VT", "length": 10488, "nlines": 76, "source_domain": "directory.justlanded.com", "title": "Da Vinci International School Antwerp: International schoolsஇன ஆண்ட்வெர்ப், பெல்ஜியம் - Education", "raw_content": "\nInternational schools அதில் ஆண்ட்வெர்ப்\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T14:53:19Z", "digest": "sha1:YMFZST3EBLLYQOUBNLC6RYCOW7GFM6GV", "length": 4848, "nlines": 55, "source_domain": "www.amrita.in", "title": "‘அமிர்த ஸ்பந்தனம்’ Archives - Amma Tamil", "raw_content": "\nTag / ‘அமிர்த ஸ்பந்தனம்’\nமக்களின் அன்றாட பயன்பாட்டுக்கு உதவும் அமிர்தா பல்��லைக் கழகக் கண்டுபிடிப்புகள்\nசெப்டம்பர் 26-ஆம் நாள் நிகழ்ச்சிகளில் அடுத்து முக்கியமாக, அம்மாவின் பல்கலைக் கழகத்தோடு இணைந்தும், தனியாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் அம்மாவின் பல்வேறு ஆராய்ச்சி மையங்களிலிருந்து சாதாரண மக்களின் நலம் கருதி உருவாக்கப்பட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் முக்கியமான சில பின்வருமாறு: 1)மீநுண் (நானோ) தொழில்நுட்பத்தில் இயங்கும் மின் சேமிப்போடு இணைந்த சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம்: தற்போது உபயோகத்தில் உள்ள சூரிய ஒளி மின் உற்பத்திக் கலங்களில் உள்ள ஒரு பெரும் குறைபாடு, […]\n‘அமிர்த ஸ்பந்தனம்’, ‘எனது குழுமம்’, சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம்:, தனிமனித உடல்நலத் தகவல், தானியங்கு சக்கர நாற்காலி\nநம்மை நாமே கவனத்துடன் புதிய சுய-பரிசோதனை செய்யத் தயார் ஆவோம்.\nநாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல\nஅம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்\nகொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே\nஎல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்\nமனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா\nகுருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்\nஉலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல\nஆன்மீகம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளாமல் சாதனை செய்வதால் அகங்காரமும், கோபமும்தான் மிஞ்சும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38824/", "date_download": "2020-08-09T15:31:53Z", "digest": "sha1:SZSHDAX2XAEU5JL73HBJNUEKI2HB664M", "length": 61198, "nlines": 308, "source_domain": "www.jeyamohan.in", "title": "புறப்பாடு 5 – கருத்தீண்டல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அனுபவம் புறப்பாடு 5 – கருத்தீண்டல்\nபுறப்பாடு 5 – கருத்தீண்டல்\nசாயங்காலம் கல்லூரியிலிருந்து திரும்பி வந்தபோது விடுதியறை வாசலில் ஒரு கரியபெண் அமர்ந்திருந்தாள். என்னைக்கண்டதும் பூனைபோல சத்தமில்லா நாசூக்குடன் எழுந்தாள். பார்த்ததுமே அவள் ஜானுக்கு உறவு என்று புரிந்துகொண்டேன். பதினாறுவயதிருக்கும். பெரிய கண்கள். கலைந்துபறக்கும் கூந்தல். கையில் ஒரு சிறிய பை.\nஅறையைப்பூட்டி சாவியை கட்டளைக்குமேலேயே வைத��துவிட்டுச் செல்வோம். அறைக்குள் எவருக்கும் திருட்டுபோகுமளவுக்கு உடைமைகள் ஏதும் இல்லை. சாவியைஎடுத்து திறந்தபடி ‘ஜானுக்க தங்கச்சியா\n‘ஓம்…அம்ம சொல்லிச்சு…’ என்று மெல்லிய குரலில் இழுத்தாள். ஐந்துவயதுப்பெண்ணின் குரல்.\nஅறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தேன். அவள் வெளியே சுவரோடு ஒட்டியவள்போல நின்றிருந்தாள். நீலநிறமான சட்டையும் பாவாடையும் அணிந்திருந்தாள். மிகமெலிந்த பெண். மலைப்பகுதிகளில் ஆணும்பெண்ணும் குழந்தைகளும் எல்லாருமே மெலிந்துதான் இருப்பார்கள். மாடுகள் மட்டும்தான் கொழுத்திருக்கும்\nஅவளை பார்ப்பதை தவிர்த்தேன். ‘உனக்க பேரு என்ன\n‘அங்கிண பெரிய பள்ளிக்கூடம் இல்லல்லா\n‘சின்னப்பள்ளிக்கூடம் தீருத வரைக்கும் படிச்சியோ\nஅவளைப்பார்த்தேன். உடம்பும் முகமும் தெரியவில்லை. நீலச்சட்டையின் விளிம்பு மட்டும்தான் தெரிந்தது\n‘மலையில உள்ள பள்ளிக்கூடத்திலே உப்புமாவு மட்டும்தான் குடுப்பாவ….படிக்கச் சொல்லிக்குடுக்கமாட்டாவ’\n‘அப்புக்குட்டி மட்டும்தான் அங்கிண இருப்பாரு…அவருக்கும் வைவிளு படிக்கத்தெரியாது’\nமலைப்பகுதிகளிலும் உள்பகுதி கிராமங்களிலும் உள்ள பள்ளிகளைப்பற்றி அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. பிறகு சேவைநிறுவனங்களுடன் அலைந்து திரிந்து நேரில் அவை செயல்படும் விதத்தை அறிந்துகொண்டேன். அங்கே அனேகமாக எந்தப்பள்ளியிலும் ஆசிரியர்கள் செல்வதில்லை. சம்பளத்தில் ஒருபகுதியை மேலதிகாரிகளுக்குக் கொடுத்துவிட்டால் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிப்பார்கள். மதிய உணவு ஒழுங்காகக் கொடுக்கப்பட்டால் மக்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததைப்பற்றி கேட்கமாட்டார்கள். ஐந்தாம் வகுப்புவரை படிக்காத பிள்ளைகள் மலையில் கிடையாது. ஆனால் அ எழுதத்தெரிந்த ஒரு பிள்ளைகூட இருக்காது.\nகாரணம் ஆசிரியர்பயிற்சி பெற்று வேலைக்குள் நுழைபவர்களில் பெரும்பாலானவர்கள் நாகர்கோயில் ‘டவுண்’காரர்கள். அவர்களுக்கு மலைப்பகுதி என்பது நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு தொலைவானது. சென்றகாலங்களில் மலேரியாவும் காலராவும் ஆட்சிசெய்த பகுதிகள். ஆகவே மலை என நினைத்தாலே குலைநடுங்குவார்கள். நாகர்கோயிலில் நின்று பார்த்தால் விஷநீலத்தில் மேற்கிலும் தெற்கிலும் எழுந்து தெரியும் மலைகள் அவர்களை எப்போதுமே அச்சுறுத்தும். ‘மலைவெள்ளம் ஆத்தில வந்தா வெந்நி வச்சு வீட்டிலயே குளிக்குத ஆளுக. பின்னல்லா மலையில செண்ணு சோலி செய்யுகது’ என்று ஒரு கல்வியதிகாரி சொன்னார்\n‘…பின்ன ஜான் எப்ப்டி படிச்சான்\nநேரமாகிக்கொண்டிருந்தது. விடுதியில் எட்டுமணிக்குமேல்தான் கொஞ்சமாவது மனித நடமாட்டம் இருக்கும். நானேகூட புத்தகத்தை வைத்துவிட்டு நூலகம் போகத்தான் வந்தேன். ஆனால் இந்தப்பெண்ணை இங்கே தனியாக விட்டுவிட்டு எப்படிப் போவது என்று தெரியவில்லை.\nஅவள் மிகவும் குரலைத்தாழ்த்தி ‘ரூவா’ என்றாள்.\n‘அம்பது…’ என்றபின் ‘அம்மைக்கு மேலுசொகமில்ல’ என்றாள்\n‘துள்ளப்பனி….மிசனுக்கார ஆசுபத்ரி மருந்தாக்கும் குடிச்சியது’\nஎழுந்து என் பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஐந்து பத்துரூபாய்களை எடுத்தேன். ‘இந்தா இத கொண்டுட்டுப்போயி குடு’\n’இங்கபாரு குட்டி, நீ இங்க ராத்திரி நிக்கமுடியாது. கேட்டியா\n’ஜான்கிட்ட சொல்லுதேன். நீ போ. அவன் வாறதுக்கு ராத்திரி ஆவும்’\nஅவள் மெல்ல உள்ளே வந்து பணத்தை வாங்கிக்கொண்டாள். மிகமெலிந்த கைகள். உள்ளங்கை வாழைப்பூ நிறமாக இருந்தது\n‘அம்மைக்கிட்ட சொல்லு ஜான் நல்லா இருக்கான் எண்ணு…என்னட்டி\nசட்டென்று அவள் கண்கள் என் கண்களைச் சந்தித்தன. என் மனம் அதிர்ந்தது. இரு கூரிய கத்திமுனைகள் நுனியில் மட்டும் உரசிச்சென்றதுபோல. அவள் சிறுமி அல்ல என்று அறிந்தேன். நான் சிறுவன் அல்ல என்றும்.\nஅந்தசிந்தனைகளின் நுனியில் அவள் எப்படி எந்நேரத்தில் சென்று சேர்வாள் என்ற எண்ணம் எழுந்தது. ‘ஏம்டீ நெடுமங்காட்டு பஸ்ஸிலெயா போவே\n‘அது வெலக்குக்குபோறப்ப எட்டுமணி ஆயிருமே. அதுக்குமேலே ஏழெட்டு கிலோமீட்டர் நடக்கணும்லா\n அங்கிண தங்கிட்டு காலம்ப்ற போவேன்….’\nசர்ச்சில் அப்படி நிறையபேர் தங்கியிருப்பார்கள். ‘பைசவா பத்திரமா வச்சுக்கோ’ என்றேன்.\nமீன்கொத்தி தொட்டெழுந்த தடாகம்போல கண்கள் அதிர்ந்தன. ‘உள்ளுக்கு’ என்றாள்\nஅவள் வெளியே சென்று அதேபோல நின்றாள். இப்போது எனக்கு அறை கனமான புழுக்கமான காற்றால் நிறைந்திருப்பது போலிருந்தது.\nஅவள் வராந்தாவைத்தாண்டிச் செல்வதை பார்த்தேன். அவள் மறைந்ததும் ஆசுவாசம் கொண்டேன். கட்டிலில் படுத்துக்கொண்டேன். கூரையில் மழைநீர் வளையங்கள் காட்டுமரத்தில் சப்பைக்காளான்கல் பூத்திருப்பது போல உலர்ந்திருந்தன. அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஜான் இரவு எட்டுமணிக்கு மேல்தான் வந்தான். நடை சரியில்லாமல் இருந்தது. வந்ததுமே நாற்காலியில் அமர்ந்துகொண்டு பைபிளை எடுத்து பிரித்தான்\nகாலைக்காட்டினான். அழுக்குத்துணியால் கட்டு போட்டிருந்தான்.\nஆணியை மிதித்துவிட்டானாம். சாயங்காலம் வகுப்பு முடிந்ததும் சிமிண்ட் வார்ப்பு முடிந்த கட்டிடம் ஒன்றுக்கு தண்ணீர்விடுவதற்காகச் சென்றிருக்கிறான். கீழே கிடந்த பலகையில் நீட்டியிருந்த ஆணி ஏறிவிட்டது\n’உள்ள ரெத்தம் எல்லாம் போயாச்சுலே…இனி ஊறினாத்தான் உண்டு’\nகட்டை மெல்ல அவிழ்த்தேன். உடனே என் கையெல்லாம் ரத்தம்\nமலையில் அது ஒருவழக்கம். எந்தக்காயம் மீதும் உடனே சிறுநீர் கழித்துவிடுவார்கள்\n‘நீவா நாம கோட்டாறு ஆசுபத்திரிக்கு போவம்…’\n’இதுக்கு என்னத்துக்கு மருந்து…நான் படாத முள்ளா\nமீண்டும் மீண்டும் சொன்னேன். துரு ரத்தத்தில் கலந்தால் உயிருக்கே ஆபத்து என்றேன்.\n‘சர்க்கார் ஆசுபத்திரில்லா, கேக்கமாட்டாவ. கேட்டா குடுக்கேன். எனக்க கையிலே ரூவா இருக்கு’\nஅவன் கிளம்பினான். படி இறங்கும்போது அவனால் நடக்கமுடியவில்லை என்று கண்டேன். ‘ஏசுவே ராசாவே’ என்று முனகிக்கொண்டே இருந்தான்\nகுறுக்குவழியாக கோட்டாறுக்கு நடந்தோம். மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவனை தோளோடு தாங்கிக்கொண்டேன். ஒவ்வொரு அடிக்கும் ‘ஏசுவே ராசாவே’ என்று சொன்னான்\nகோட்டாறு ஆஸ்பத்திரிக்குச் சென்று சேரும்போது பத்துமணி. அந்நேரத்திலும் அங்கே கூட்டம் நிறைந்திருந்தது. அதிகமும் நடுவயதுப்பெண்கள். தூக்குவாளிகள் ஒயர்கூடைகள் புட்டிகளுடன் அலைந்துகொண்டிருந்தார்கள்.\nஒரு நர்ஸ் ‘அய்யய்ய. இங்க என்ன ரெத்தம் லே அந்தால போலே…அந்தால போ’ என்றாள்\n‘எங்கியாம் போ…லே போலே’ என்றபடி சென்றுவிட்டாள்\nஇன்னொரு நர்ஸிடம் கேட்டேன். அவளும் ‘அந்தால போலே…இஞ்ச நிக்கப்பிடாது’ என்றாள்\nசட்டென்று எழுந்த கோபத்துடன் ‘எங்கபோணும். அதச் சொல்லுங்க’ என்றேன்\n’ என்று அந்த நர்ஸ் கோபமாக நிமிர்ந்தாள்.\n‘கேட்ட கேள்விக்கு பதிலச்சொல்லுங்க. ஓப்பி எங்க\nஅவள் கண்கள் மாறின. அவள் என் சாதியை ஊகித்துவிட்டாள். ‘ஓப்பி அங்க…அங்க மாணிக்கம்னு ஒரு ஆளு உண்டு…கேளுங்க’ என்றாள்.\n‘நீங்க வந்து சொல்லுங்க’ என்றேன் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடி.\n‘வாறேன்’ என்றாள் கண்களை திருப்பியபடி.\nஅவளுக்குப்பின்னால் சென்றபோது ஜான் ‘நீ வரேல்லண்னா என்னைய நாய தொரத்துகது மாதிரி தொரத்துவா’ என்றான்\n லே, அதுக்கு நம்ம கையில பைசா இருந்தா மட்டும்போராது. நம்ம அப்பன் தாத்தன் கையிலயும் பைசா இருந்திருக்கணும் கேட்டியா\nநர்ஸே புண்கட்டுமிடத்திலிருந்த மாணிக்கத்தை கூப்பிட்டு புண்ணை கழுவி கட்டும்படிச் சொன்னாள். அவள் என்னைத்தான் சுட்டிக்காட்டினாள். மாணிக்கம் என்னைப்பார்த்து வந்து ‘ஆருக்காக்கும் புண்ணு\n‘இவனுக்கு….காலிலே ஒரு ஆணி குத்திப்போட்டு’\n‘ஓ’ என்றார். அந்த ஓவுக்கு என்ன பொருள் என்று தெரியவில்லை\nஜான் தரையில் அமர்ந்துவிட்டான். காலை நீட்டிக்கொண்டு ‘ஏசுவே ஏசுவே’ என்று சொல்லிக்கொண்டிருந்தான்.\n‘நான் மாணிக்கமாக்கும். ஏசுவில்ல’ என்றபடி மாணிக்கம் துணிச்சுருளை எடுத்தார். அவர் ஒரு புட்டியைத்திறந்தபோது சாராயவீச்சம் எழுந்தது. ஜானின் கட்டை அவிழ்த்துவீசினார். ரத்தம் வழிய வழிய காயத்தைத் துடைத்து கிரீஸ்போன்ற ஒரு திரவத்தை பஞ்சில் நனைத்து அதில் வைத்து அழுத்திக்கட்டினார். ஜான் ‘ஏசுவே எனக்க ஏசுவே\n‘ஆணிகுத்துகது பாம்பு கடிக்கப்பட்டது மாதிரியாக்கும்…வெசமெறக்கணும்’ என்றார் மாணிக்கம்\nஒரு சின்னவயசு நர்ஸ் வந்து ‘கையக்காட்டுலே’ என்றாள்\n‘லே கையக்காட்டு’ என்றார் மாணிக்கம்\nஜான் முகத்தைத் திருப்பிக்கொண்டு புஜத்தைக்காட்டினான். அவள் அதில் ஒரு ஊசியைப்போட்டாள். வழக்கமாக ஊசி போடுவது போல அல்ல. ஊசியை கிட்டத்தட்ட புஜம்மீது எறிந்தாள். அதன்பின் ஒரே அழுத்து. பஞ்சை வைத்துவிட்டு ‘பிடிச்சுக்கோ’ என்றபின் போய்விட்டாள்\n‘போலாம்…பளுப்பு வராது. வந்தா மறுக்கா வந்து காட்டுங்க’\nபையிலிருந்து இரண்டுரூபாய் எடுத்து மாணிக்கத்துக்குக் கொடுத்தேன்.\nதிரும்பி வரும் வழியில் நாலைந்து இடங்களில் ஜான் நின்றான். ‘லே தலையச் சுத்துது கேட்டியா\n‘பாவங்கள ஏசு சோதிப்பாருலே’ ஜான் மூச்சிரைத்தான். ‘சுத்திச் சுத்தி வருதுலே’\n‘ஆஸ்டலுக்குப்போயி சோறு திண்ணா செரியாயிரும்’ என்றேன்\nமீனாட்சிபுரம் தாண்டவே ஒருமணி நேரம் ஆகிவிட்டது. ‘லே ஜான் உனக்க தங்கச்சி வந்திருந்தா கேட்டியா’ என்றேன் . சாலை இருட்டில் மின்கம்பத்தைப்பிடித்தபடி நின்றிருந்தான்\n‘உனக்க அம்மைக்குச் சுகமில்லியாம்…அம்பது ரூவா வேணும்னு சொன்னா’\n‘லே, அது கிளவிக்க அடவாக்கும்…அவளுக்கு ஒரு தீனமும் இல்ல. நான் இஞ்ச டவுணிலே சம்பாதிச்சு ஜாளியடிக்கேண்ணாக்கும் அவ நினைக்கா….’\n‘எனக்க கதையெளுத்துபணம் கையில இருந்தது’\n‘கிளவி பொன்னு சேக்குகாலே….மொவள கெட்டிக்குடுக்கதுக்கு. தின்னமாட்டா .நல்ல துணி எடுக்கமாட்டா. கிறிஸ்மஸுக்கு கூட மனசறிஞ்சு கஞ்சி குடிச்சமாட்டா’\n அடுத்த வருசம் அனுப்பிப்போடணும்னு சொல்லுதா’\nவிடுதிக்கு வந்தபோது ஜானுக்கு குமட்டல் இருந்தது. அறைக்குள் சந்திரனும் அருமையும் இருந்தனர். அவர்கள் தூங்க ஆரம்பித்த நேரம். ஜானைக்கண்டதும் எழுந்து வந்தனர்.அருமை, ஜானுக்கு சோற்றை நீர்விட்டு பிசைந்து கஞ்சியாக்கி ஓரிருவாய்கள் ஊட்டினான். ஜான் குமட்டியதும் விட்டுவிட்டான்.\nநானும் ஜானும் தரையில் படுத்துக்கொண்டோம். ஜான் படுத்துக்கொண்டு ‘லே அரும, வைவிள எடுத்து தலையணைக்கு அடியிலே வையிலே’ என்றான்\nபைபிளை ஒரு கையால் வருடிக்கொண்டே இருந்தபின் ஜான் தூங்கிவிட்டான். சிறிதுநேரம் இருட்டுக்குள் தெரிந்த அடிக்கூரையை பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியே வேப்பமரம் சிலிசிலுத்தது. பின்னர் கனவில் மேரியைக் கண்டேன். நானும் அவளும் ஒரு மலையடிவாரத்தில் நடந்துகொண்டிருந்தோம். ஆனால் அந்த நடை காற்றில் நீந்திச்செல்வதுபோல இலகுவாக இருந்தது. மேரி கையில் ஒரு பெட்டி வைத்திருந்தாள்\n‘வடை.சுறுக்கா பணியாரம் எல்லாம் இருக்கு’\nகாற்று சுழன்றடித்தது. என் கை எதிலோ மாட்டிக்கொண்டது. இல்லை, என் கையை யாரோ பிடித்து இழுத்தார்கள். விழித்துக்கொண்டேன். ஜான் என் கையைப்பிடித்திருந்தான்.\nஜான் சொன்னது புரியவில்லை. கொளகொளவென்று ஒரு சத்தம் குரலுடன் கலந்துவிட்டதுபோல\nஎழுந்து விளக்கைப்போட்டு திரும்பியவன் அலறியபடி பின்னால் நகர்ந்தேன். என்னருகே புதிய ஒருவன் படுத்திருந்தான்.\nஅருமை பாய்ந்து எழுந்து “என்னலே\n‘இவன்…’ என்று பீதியுடன் சுட்டிக்காட்டினேன்.\n’ என்றதுமே புரிந்துகொண்டு ‘லே, இவன் ஜான்லே’ என்றான்\nஜான் இருமடங்காக இருந்தான். முகம் உப்பி வெளிறி உருண்டிருந்தது. சீனர்களைப்போல இடுங்கிய கண்கள். மூக்குபரந்து செம்புள்ளிகளுடன் இருந்தது. உதடு தடித்து தொங்கியது. தாடைத்தசை கீழிறங்கி கழுத்து இடுங்கி உடம்பே உப்பி ஒரு பூதாகரக் குழந்தை போலிருந்தான். விரல்கள்கூட உப்பி உருண்டிருந்தன. குழந்த��போலவே கைகால்களை ஆட்டி ததும்பிக்கொண்டிருந்தான். கொளகொளவென வாயிலிருந்து ஒரு குரல் ஒலித்தது\nசந்திரன் எழுந்து அருமையிடம் ‘லே…என்னலே” என்றான். ஜானை அருமை சுட்டிக்காட்டியதும் ‘அய்யோ’ என்று கதறினான்\nஅருமை ”இது மலைவாதையாக்கும்லே….பேயி’ என்றான்\n’இல்லலே, இண்ணைக்கு அந்த நர்சு குடுத்த ஊசி தப்பிப்போச்சு…வாறப்பமே தலை சுத்துதுண்ணு சொன்னான்’\n’ என்றான் சந்திரன் அழுகையின் விளிம்பில் நின்று.\n‘நெல்சன் சகாவு இப்பம் எங்கல இருப்பாரு\n‘நாகராஜாகோயிலுக்கு அந்தால கம்மூணிஸ்டு ஆப்பீஸுண்டு…அங்கிண இருந்தாலும் இருப்பாரு’ அருமை இறங்கி ஓடினான்.\nஅதற்குள் அறைமுழுக்க பையன்கள் குழுமிவிட்டார்கள். ‘இது தடிக்காரன்கோணம் சாயிப்புக்க பேயாக்கும்…நான் ஆளைக்கண்டிட்டுண்டு….இதுமாதிரித்தான் இருப்பாரு…ஆனை சவிட்டிச் செத்தாரு’ என்றான் ஒருவன்\nநெல்சன் வரும் ஒலி தொலைவிலேயே கேட்டது. ‘லே வெலகுங்கலே…ஒற்ற ஒருத்தன் இங்கிண நிக்கப்பிடாது…லே மாறுலே’\nநெல்சன் வந்து எட்டிப்பார்த்ததுமே ‘லே, இது அலெர்ஜியாக்கும்….மருந்து மாறிப்போச்சு….லே இங்கிண போண் எங்க இருக்கு\n‘வார்டன் ரூமிலே போண் உண்டும்’\nவார்டன் சாம்ராஜ் ஒரு களியக்காவிளைககாரர். நடுநிலை ஆசிரியர் வேலை. பகுதிநேர பெந்தெகொஸ்செதே ஊழியம். கூடவே வார்டன் பொறுப்பு. ஆகவே வார்டன் வேலையை சமையற்கார அந்தோணிக்கே கொடுத்துவிட்டிருந்தார். அவருக்குண்டான பங்குப்பணத்தை நாலாம்தேதி பள்ளிக்குக் கொண்டுசென்று கொடுக்கவேண்டும். வார்டனின் அறையை நேசையன் என்ற இன்னொரு ஆசிரியருக்கு சகாய வாடகைக்குக் கொடுத்திருந்தார். கட்டில், கொசுவலை ,மேஜை, நாற்காலி இணைக்கப்பட்ட கழிவறை எல்லாம் உடைய வசதியான அறை. நேசையன் மாலை ஐந்துமணிக்கு வந்து கதவைமூடிக்கொண்டால் ரேடியோவின் எட்டரை மணி வரை பாட்டு கேட்பார். ஒன்பதுக்கெல்லாம் தூங்கிவிடுவார். எக்காரணம் கொண்டும் கதவைத்திறப்பதில்லை\nநெல்சன் வார்டன் அறைமுன் சென்று நின்று ‘வே கதவத்தெறவும்வே’ என்றான்.\nசன்னலைத் திறந்து நேசையன் ‘லே, இஞ்சவந்து சல்லியம் செய்யப்பிடாது…போலீசிலே சொல்லுவேன்’ என்றார்\n‘வே, ஒருத்தன் சாவக்கெடக்கான்வே…வேற எங்கயும் போண் இல்ல …கதவத்தெறவும் வே’\n‘எனக்கு இதில காரியமில்ல’ என்றபடி நேசையன் ஜன்னலைமூடிக்கொண்டார்\nநெல்சன் ஆவேசமாக பாய���ந்து கதவை ஓங்கி மிதித்தான். கதவு அதிர்ந்தது. மீண்டும் இரண்டு உதை ‘லே ஒரு பெஞ்ச நவுத்திக்கொண்டாங்கலே…ஒடைப்போம்’\nநேசையன் கதவைத்திறந்து ‘போக்கிரித்தனம் செய்யப்பிடாது-’ என ஆரம்பிப்பதற்குள் நெல்சன் அவரது கன்னம் கண் காது எல்லாவற்றையும் சேர்ந்து பளாரென்று ஓர் அறை விட்டான். அவர் ‘எக்கம்மோ….என்னைய கொல்றாண்டோ’ என்று அலறியபடி அப்படியே அமர்ந்துவிட்டார். மொத்தக்கூட்டமும் ஆரவாரம் செய்தது\nதிரும்ப ஜானைநோக்கி ஓடினேன். ஜான் கைகளை குழந்தைபோலவே ஆட்டினான். அவன் கையைப்பிடித்தேன். அவன் கொளக் கொளக் என்று சொன்னது என்ன என்று எனக்குப்புரிந்தது. என்பெயரை. என் உடம்பு குளிர்ந்தது.\nநெல்சன் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரச்சொன்னான். முதலில் அங்கே தூங்கிக்கொண்டிருந்த சின்னடாக்டர் ஏதோ சமாளிப்பாகப் பேசியதாகவும் ஐந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை என்றால் எம்.எல்.ஏ ஹேமச்சந்திரன் அங்கே வருவார் என்று சொன்னதும் டாக்டர் பதறியடித்து ஆம்புலன்ஸ் அனுப்புவதாகச் சொன்னதாகவும் பிறகு அறிந்தேன்.\nஇருபது நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. சிவப்பு விளக்கு தலைக்குமேல் சுழல அது முற்றத்தில் நின்றது. தூளிக்கட்டிலைத் தூக்கிவந்த இரு சிப்பந்திகள் மேலே வந்து ‘எங்க பேசண்டு\nநெல்சன் “இந்நா கெடக்கான்….பாத்து செய்யுங்க…பயலுக்கு வல்லதும் ஆனா பிறகு ஒற்ற ஒருத்தன் டாக்டர்ணு சொல்லி நடக்கமாட்டான் இஞ்ச’ என்றான்\n‘பென்சிலின் அலர்ஜியாக்கும்…. டெஸ்ட் டோஸு குடுக்காம ஏத்திப்பிட்டாவ’ என்றார் முதிய சிப்பந்தி\n ’ என்றான் அருமை என் கையைப்பிடித்தபடி.\nஜான் அருகே அந்த தூளிக்கட்டிலை வைத்து அவனை இயல்பாகப் புரட்டி அதில் ஏற்றி தூக்கிக்கொண்டு இறங்கினார்கள். வண்டிக்குள் அவனை ஏற்றிக்கொண்டார்கள்.\n‘லே ஜெயா நீயும் கேறு….நாங்க பொறத்தால வாறம்’ என்றான் நெல்சன்\nஏறிக்கொண்டேன். ஜான் கையை நீட்டி துழாவிக்கொண்டே இருந்தான். அவன் கையைப்பிடித்துக்கொண்டேன். வண்டி மிகையாகக் குலுங்கியது. இரு சிப்பந்திகளும் சாதாரணமாக ஏதோ பேசிக்கொண்டார்கள்.\nஜான் நேராக உள்ளே கொண்டுசெல்லப்பட்டான். சற்று நேரத்தில் நெல்சனும் சகாவு திவாகரனும் நான்கு ரப்பர்த்தொழிற்சங்க ஊழியர்களும் வந்து சேர்ந்தனர். பெரிய டாக்டரை அவரது வீட்டுக்கே சென்று கூட்டிவந்தார்கள்.\nநான் என்ன செய்வதென்று தெரியாமல் பெர்ஞ்சில் அமர்ந்திருந்தேன். அங்கே ஏற்கனவே இருந்த ஒரு கிழவி என்னிடம் ‘அடிபிடிக்கேஸா மக்கா\nபெரியடாக்டர் வழுக்கையும் தொப்பையுமான குண்டு மனிதர். வெள்ளைவெளேரென்று இருந்தார். வெளியே வந்து திவாகரனிடம் ‘முறிமருந்து போட்டாச்சு….ஒண்ணும் பிரச்சினையில்ல…நாளைக்குச் செரியாயிருவான்’ என்றார்\n‘அந்த ஊசிபோட்ட தேவ்டியாள பாக்கணுமே’ என்றான் நெல்சன். திவாகரன் அவனை தோளைத்தொட்டு அடக்கினார்.\n‘அவ நல்லதுக்காகத்தான் போட்டிருக்கா….டெஸ்ட் ஊசி போட்டு பாத்திருக்கணும்…அது அவ நெனைப்புல வரல்ல….இந்த ஊசியும் பென்சிலின் மாதிரியாக்கும். ஆனால் பென்சிலின் இல்ல. கேட்டா பென்சிலின் ஊசிக்குமட்டும்தான் டெஸ்டுன்னு நினைச்சேன்னு சொல்லுதா…நல்ல குட்டிதான்’ என்றார் டாக்டர்\nடாக்டர் சென்றபின் மேலும் அரைமணிநேரமாகியது அனைவருக்கும் நிலைமையை விளக்க.\n‘ஈ நேரத்தில் இவிடே சாயை கிட்டுமோடா’ என்றார் தோழர் திவாகரன்\n‘பஸ் ஸ்டாண்டுக்கு போனா குடிக்கிலாம் தோளர்’\nநெல்சன் என்னிடம் ‘லே நீ இங்க இரி…’ என்றான். தலையசைத்தேன். அவர்கள் கூட்டமாகக் கிளம்பிச்சென்றார்கள். ஆஸ்பத்திரி வளாகம் மெல்ல அமைதி அடைந்தது. காலை நீட்டிக்கொண்டேன். சற்று நேரத்தில் நான்குபக்கமிருந்தும் பிசின் மாதிரி தூக்கம் வந்து மூடியது. கைவிரல்கள் ஒட்டிக்கொண்டன. கால்கள் சிக்கிக்கொண்டன. உதடுகளைக்கூட அசைக்கமுடியவில்லை. ஆனால் ஆஸ்பத்திரியை மூடிய கண்களுக்குள் உணர்ந்துகொண்டிருந்தேன். என்னருகே அமர்ந்திருந்த மேரி ‘என்னைய கெட்டிக்குடுக்க பொன்னு வேணும்லா\nமறுநாள் காலையில் நர்ஸ் ஏதோ விசாரிப்பதை வெகுதொலைவிலிருந்து கேட்டேன்.. ஜான் என்ற சொல் பலமுறை காதில் விழுந்ததும் பதறி எழுந்து வாயைத்துடைத்து ‘நானாக்கும்….நானாக்கும் ஜானுக்க ஆளு’ என்றேன்\n‘சாயையோ காப்பியோ வாங்கிக்குடுங்க…போதம் வந்தாச்சு’\nஉள்ளே சென்றேன். உள்ளே தீவிர சிகிழ்ச்சைக்கு உள்ளாகும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் படுத்திருந்தனர். விழித்திருந்தவர்கள் சிலர்தான். ஒரு பெண்மணி அர்த்தமில்லா வெறிப்பு கொண்ட கண்களால் என்னை பார்த்தாள். என் நடையை அவள் கண்ணசைவு தொடர்ந்துவந்தது. ஜானை பார்ப்பது பற்றி நினைத்தபோது இதயம் துடித்தது\nஜான் வீக்கமெல்லாம் வடிந்திருந்தான். முகத்தில் ஒரு அதைப்பு மிச்சமிருந்தது. வாய்க்கு இருபக்கமும் அழுத்தமான கோடுகள். கண்களுக்குக் கீழே சுருக்கம். தோல்முழுக்க கொசுக்கடிபோன்ற புள்ளிகள். ஜானேதான். ஆனால் பெருவெள்ளம் வந்து வடிந்த ஆறுபோல சேறும் குப்பையும் படிந்திருந்தான் என்று பட்டது\n‘லே ஜான்’ என்றபடி கட்டில் விளிம்பில் அமர்ந்தேன். “பயப்படுத்திப்போட்டேலே’\n‘சர்க்காரு ஊசி வேண்டாம்ணுல்லா சொன்னேன்…நீயில்லா கூட்டிட்டுவந்தே\n‘ஒரு தப்பு நடந்ததாக்கும்லே…அந்த நர்சுக்கமேலே தப்பில்ல கேட்டியா\n‘ஏசு சோதிக்காரு’ என்றான் ஜான் ‘லே,நீ ஹாஸ்டலுக்குப்போயி எனக்க வைவிள எடுத்திட்டுவா’\n‘சாயை வேங்கிக்குடுக்கச் சொன்னா தொப்பிக்காரி….சாயையா காப்பியா\n‘லே இங்கிண ஹார்லிக்ஸ் கிட்டும் கேட்டியா\n‘வேங்கிட்டு வாறேன்’ என்றேன் ‘நல்லகாலம்லே, ராத்திரி கொண்டுவந்ததனால தப்பினே. காலம்பற பாத்திருந்தா இந்நேரம்–’\n‘எனக்கு வெள்ளத்தில முங்கிப்போற மாதிரி இருந்தது. சூடான வெள்ளம். மூக்கும் வாயும் எல்லாம் வெள்ளம் கேறிப்போச்சு. அப்பமாக்கும் கைய நீட்டி உனக்க காலைப் பிடிச்சேன்… தலைக்குமேலே நீங்க ரெண்டாளும் நீந்தி போனிய..’\nஜான் குழம்பி அவன் சொன்னதை அவனே கவனித்து என்னைப்பார்த்தான். பின் பார்வையைத் திருப்பி. ‘நீயும் மேரியும்’ என்றான்.\nமுந்தைய கட்டுரைவன்முறை ஒரு வினாவும் விடையும்\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\nதாயார் பாதம், இரு கடிதங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி -ஒரு நிகழ்வு\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 67\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 9\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிக���்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-09T15:17:46Z", "digest": "sha1:VMYVNCCDE636MPXISMJQBKSYWLA4M3NO", "length": 28680, "nlines": 217, "source_domain": "xavi.wordpress.com", "title": "விளையாட்டு |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகடந்த ஜூன் மாதம் 30ம் தியதி, மும்பையிலுள்ள அந்தேரி பகுதியில் ஒரு தற்கொலை நடந்தது. பதினான்கே வயதான சிறுவன் ஒருவன் ஐந்து மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். பாசமான, சுறுசுறுப்பான, நல்ல அறிவுத் திறமையுடைய அந்த சிறுவனின் மரணம் பெற்றோரைப் புரட்டிப் போட்டது. தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு வீட்டிலோ, நண்பர் வட்டாரத்திலோ, பள்ளியிலோ எந்த பிரச்சினையும் இல்லை. பின் ஏன் இந்த தற்கொலை எனும் விசாரணை திடுக்கிடும் பல செய்திகளை வெளிக்கொண்டு வந்தது.\nஇந்த தற்கொலைக்குக் காரணம் ஒரு ஆன்லைன் கேம். புளூவேல் எனும் இந்த விளையாட்டு உலகெங்கும் ஏற்கனவே சுமார் 130 பதின் வயதினரைப் பலிவாங்கியிருக்கிறது. ஐம்பது நாள் சவால் என அழைப்பு விடுத்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சவாலைச் செய்யச் சொல்லி படிப்படியாக பதின் வயதினரை உளவியல் ரீதியாக தற்கொலைக்குத் தூண்டுகிறது இந்த விளையாட்டு. முதலில் எளிமையாய் தோன்றும் இந்த விளைய��ட்டு, பின்னர் உடலைக் கீறிக் காயப்படுத்துவது, உயிரினங்களைக் கொல்வது, நரம்புகளை அறுத்துக் கொள்வது என விபரீதமாய் சென்று, கடைசியில் தற்கொலை செய்து கொண்டால் வெற்றி என முடியும்.\nஒவ்வொரு நாள் சவாலையும் வீடியோ எடுத்தோ, புகைப்படம் எடுத்தோ சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும். அதை ஒரு குழுவினர் நேரடியாகக் கண்காணித்து அவர்களை அடுத்த லெவலுக்குள் நுழைய அனுமதிப்பார்கள். நேரடியான சேட் மூலம் இந்த விளையாட்டு தொடரும். இந்த உளவியல் விளையாட்டை எதிர்கொள்ளும் பதின்வயதினர் கடைசியில் தற்கொலை செய்து கொள்வதை வெற்றி எனக் கருதி விடுகின்றனர். தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்தவர்களும் உலகமெங்கும் பலர் உண்டு.\nஇந்த விளையாட்டை உருவாக்கியவன் 22 வயதான ‘பிலிப் புடேய்கின்’ எனும் ரஷ்ய இளைஞன். உளவியல் பட்டம் படித்துக் கொண்டிருந்தபோதே கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டவன். உளவியல் ரீதியாக மக்களை எப்படி தூண்டி தடுமாற வைக்கலாம் எனும் வித்தை தெரிந்தவன். 2013ம் ஆண்டு இந்த ஆன்லைன் விளையாட்டை சீரியசாக‌ ஆரம்பித்தான். முதலில் சவாலை ஏற்பவர்களிடம் ஆன்லைனில் இவனே நேரடியாய்ப் பேசி தற்கொலைக்குத் தூண்டினான். அப்படி 16 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டனர்.\nபின் உலகெங்கும் ஏராளமான பதின்வயதினர் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்ததால் ஒரு குழுவை அமைத்து அவர்கள் மூலமாக விளையாடுபவர்களிடம் பேசி வந்தான். எல்லாருடைய சிந்தனையும் எப்படியாவது இந்த விளையாட்டு விளையாடுபவர்களை தற்கொலை செய்து கொள்ள வைக்க வேண்டும் என்பது தான். அப்படி ஒவ்வொருவர் தற்கொலை செய்து கொள்ளும் போதும் இவர்கள் அதை கொண்டாடி மகிழ்கின்றனர்.\nரஷ்ய அரசு இந்த விஷயத்தை அறிந்ததும் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஏன் இப்படி மக்களை தற்கொலைக்குத் தூண்டுகிறாய் என கேட்டபோது, “இவங்க எல்லாம் பூமிக்கு பாரம். கோழைகள். இவர்களெல்லாம் செத்துப் போவது உலகுக்கு நல்லது. அதனால தான் அவர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறேன். அப்படிச் செய்து நாட்டை தூய்மையாக்கும் வேலையை நான் செய்கிறேன்” என கூலாக பதிலளித்தான். இன்னும் ஏராளமான மக்கள் தற்கொலைக்குத் தயாராக இருப்பதாக அவன் சொன்னது பெற்றோரை பதட்டத்துக்குள்ளாக்கியிருக்கிறது.\nஒரு முறை இந்த விளையாட்டுக்குள் நுழைந்து வ��ட்டால் வெளியேறுவது உளவியல் சவால். அப்படியே வெளியேற வேண்டும் என நினைக்கும் இளையவர்களை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மிரட்டுவார்கள். கொலை செய்து விடுவோம், சொந்தக்காரர்களை கொல்வோம், வீட்டில் உள்ளவர்களை அழிப்போம் என்றெல்லாம் மிரட்டி பயப்பட வைப்பார்கள். இவர்களைக் குறித்த தகவல்கள் எல்லாம் அவர்கள் வசம் இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள். அந்த பயமே விளையாடுபவர்களை நிலைகுலையச் செய்து விடும். இந்த மிரட்டல்களைத் தாண்டியும் பல நாடுகளிலுமுள்ள தைரியமான இளைஞர்கள் பலர் காவல்துறையினரிடம் இந்த விளையாட்டு குறித்து புகார் அளித்துள்ளனர்.\nபிரான்ஸ் போன்ற நாடுகளில் காவல்துறையே இந்த விளையாட்டின் விபரீதம் குறித்து மக்கள் எச்சரிக்கையாய் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது. அமெரிக்கா, அர்ஜென்டீனா, சிலி, பிரேசில், பல்கேரியா, சைனா, கொலம்பியா, ஜார்ஜியா,இத்தாலி, கென்யா, பெருகுவே, போர்சுகல், ரஷ்யா, ஸ்பெயின், வெனிசூலா என உலகெங்கும் பலரை பலிவாங்கிய இந்த விளையாட்டு இப்போது இந்திய சிறுவன் ஒருவனையும் பலிவாங்கி நமக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.\nஇன்றைய டிஜிடல் உலகில் சிறுவர்களை ஆன்லைன் விளையாட்டுகளை விட்டு விலக்கியே வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்று. ஆனால் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதைக் கவனிப்பதும், எவ்வளவு நேரம் விளையாடலாம் என்பதை நெறிப்படுத்துவதும் எளிதான காரியம். அதை பெற்றோர் தவறாமல் செய்ய வேண்டும்.\nஆன்லைன் விளையாட்டுகள் சிறுவர்களையும், இளைஞர்களையும் வெகுவாகப் பாதிப்பதாய் பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. மன அழுத்தம், தனிமை உணர்வு, வன்முறை சிந்தனை, உடல் பலவீனம் போன்ற விளைவுகள் இதனால் சர்வ நிச்சயம் என எச்சரிக்கிறது சமீபத்தில் வெளியான‌ ‘சைக்காலஜிகல் ஹெல்த்’ ஆய்வு ஒன்று.\nமாணவர்களின் உடல்நலத்தையும், அறிவையும், மனநலத்தையும் மழுங்கடிக்கச் செய்யும் டிஜிடல் விளையாட்டுகளை விட்டுப் பிள்ளைகள் எவ்வளவு தூரமாய் இருக்கிறார்களோ,அவ்வளவுக்கு அவர்களுடைய வாழ்க்கை ஆனந்தமாய் அமையும். அத்தகைய ஆரோக்கியமான சூழலை மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும், நண்பர்களும் இணைந்து உருவாக்க வேண்டும்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, கட்டுரைகள்\t• Tagged இலக்கியம், கட்டுரை, சேவியர், தற்கொலை, புளூவேல், விளையாட்டு\nSKIT – விற்பனை இலவசம்\nஉயர்திணையான அஃறிணைகள் – நாய்\nஉயர்திணையான அஃறிணைகள் – கழுகு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nதன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nநிக் வாயிச்சஸ் – 3\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : மயக்கும் மாலைப் பொழுதே\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nகிறிஸ்து அருளும் விடுதலை * விடுதலையை வெறுக்கின்ற மனிதர்கள் இல்லை. அடிமைத்தனங்களின் சங்கிலிகளையல்ல, விடுதலையின் வெளிச்சத்தையே இதயங்கள் விரும்புகின்றன. ஆனால் எது விடுதலை என்பதில் தான் பெரும் குழப்பம். கிறிஸ்தவம் விடுதலையைத் தான் முன்மொழிகிறது. மனிதன் தான் அடிமைத்தனத்தை அரவணைக்கத் துடிக்கிறான். கடவுள் மனிதனைப் படைத்தபோது சுதந்திர மனிதனாகத் தான் படைத்தார். அனை […]\nSKIT – விற்பனை இலவசம்\nவிற்பனை இலவசம் காட்சி 1 ( ஒரு சேல்ஸ் உமன் – லிசா – பொம்மை விற்றுக் கொண்டிருக்கிறார் ) சேல்ஸ் : வாங்கம்மா.. வாங்குங்கம்மா… அற்புதமான ஹெட்போன்… லேட்டஸ்ட் டெக்னாலஜி ஹெட்போன்… வேற எங்கயும் கிடைக்காது ( அப்போது ஒரு பெண் வருகிறார் ) பெண் : என்னம்மா வேற எங்கயும் கிடைக்காத ஹெட்போன்…. பீடிகை பலமா இருக்கே… சேல்ஸ் : வாங்கம்மா.. உக்காருங்க.. இதாம்மா அந்த ஹெட்போன்… ப […]\nஉயர்திணையான அஃறிணைகள் – நாய்\nஉயர்திணையான அஃறிணைகள் நாய் * என்னை நன்கறிவீர்கள் காலுரசியும் உங்கள் மேல் வாலுரசியும் எங்கள் அன்பின் புனிதத்தைப் பறைசாற்றியதுண்டு. மிரட்டும் கும்மிருட்டின் ஆழத்தில், வாயிலோரம் காவல��ருக்கும் நிலை எங்களில் சிலருக்கு. குளிர்சாதன மென் அறைகளில், சுவர்க்கத்தின் மினியேச்சர் மெத்தைகளில் புரண்டு களிக்கும் புண்ணியம் எங்களில் சிலருக்கு. விளிம்பு நழுவி விழுந்ததாய் தெரு […]\nபுதிய விடியலுக்கான தேடல் தேடல்களே வாழ்க்கையைக் கட்டமைக்கின்றன. நாம் எதை நோக்கி ஓடுகிறோம், எதைத் தேடுகிறோம் என்பது நமது எதிர்காலத்தைக் நிர்ணயிக்கிறது. சரியான இலட்சியங்களை உடையவர்கள் சரியான தேடல்களைக் கொண்டிருக்கிறார்கள். தேடல் இல்லாத வாழ்க்கை இல்லை. என் வாழ்க்கையில் எதையுமே நான் தேடவில்லை என யாரும் சொல்ல முடியாது. குறைந்த பட்சம் ஒரு நிம்மதியான வாழ்வுக்கான த […]\nஉயர்திணையான அஃறிணைகள் – கழுகு\nஉயர்திணையான அஃறிணைகள் + கழுகு + எங்கள் பெயரைச் சொல்லும்போதே உங்களுக்குள் ஒரு வீரத்தின் அலகு விழித்துக் கொள்கிறதா + எங்கள் பெயரைச் சொல்லும்போதே உங்களுக்குள் ஒரு வீரத்தின் அலகு விழித்துக் கொள்கிறதா இருளையும் அறுத்தெறியும் ஒரு கூர்மையான பார்வை குதித்தெழுகிறதா இருளையும் அறுத்தெறியும் ஒரு கூர்மையான பார்வை குதித்தெழுகிறதா அது தான் எங்கள் அடையாளம் அது தான் எங்கள் அடையாளம் மேகத்தைப் போல மென்மையாய் மிதக்கவும், மின்னலைப் போல சீறிப் பாயவும் பழகியிருக்கிறோம். இயற்கை என்னை அண்ணாந்து பார்க்கும் போது விவிலியம் மட்டும் விலக்கியே வை […]\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2019/09/11/", "date_download": "2020-08-09T13:45:34Z", "digest": "sha1:6IN4ZYIKM33XV7SVA34VIZAJP7OCTYQB", "length": 10635, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "September 11, 2019 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் \nஅயோத்தியில் மசூதி துவக்க வி���ாவுக்கு அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் - யோகி ஆதித்யநாத்\nடிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்\nராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமராகிறார் - மோடி வாழ்த்து\nபாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு \n* அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்” - நரேந்திர மோதி * லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: 2750 டன் வெடி மருந்து, 240 கி.மீ தொலைவில் கேட்ட சத்தம், என்ன நடந்தது - விரிவான தகவல்கள் * அடிக்கல் நாட்டு விழா; நேரடி ஒளிபரப்பை டி.வி.,யில் பார்த்தார் ஹீரா பென் * அடிக்கல் நாட்டு விழா; நேரடி ஒளிபரப்பை டி.வி.,யில் பார்த்தார் ஹீரா பென்\nபிக்பாஸ் 3 லொஸ்லியா: “அப்படியா உன்னை வளர்த்தேன்” – மனம் குமுறிய லொஸ்லியா தந்தை மரியநேசன், ஓரமாக நின்ற கவின்\nபிக்பாஸ் வீட்டுக்குள் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன்வந்ததாக காட்சிகள் முன்னோட்டத்தில் இன்று ஒளிப்பரப்பட்டன. பிக்பாஸ் சீசன் 3 கடந்த 79 தினங்களாகத் தினமும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் முகேன் குடும்பத்தினர் நேற்று வந்த வேளையில் இன்று லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் வந்தார். பிக்பாஸ் முன்னோட்டத்தில், நா தழும்ப மரியநேசன், ” என்ன சொல்லி வந்த நீ…நான் உன்னை அப்படியா வளர்த்தேன்… கதைக்கக் கூடாது…” என்கிறார். சேரன் மரியநேசனை சமாதானப்படுத்துகிறார். மரியநேசன், “நாங்கள் அப்படி வளர்க்கவில்லை. தலை குனிஞ்சு வாழக்கூடாது.எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வா ” என்கிறார். லொஸ்லியா அழுகிறார். கவின் ஓரமாக அமைதியாக நிற்கிறார். இவ்வாறாக அந்த முன்னோட்டம் இருக்கிறது. முகேன் குறித்து…\nதெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்ட, நடராஜர் சிலை, செப்.13ல் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது\nநெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி கோயிலில் 1982ம் ஆண்டில் நடராஜர் , சிவகாமி உள்ளிட்ட 4 சிலைகள் மாயமாகியுள்ளன. இவைகளில், நடராஜர் சிலை, 37 ஆண்டுகளுக்கு முன் மாயமானது. 700 ஆண்டுகள் பழமையான இந்த பஞ்சலோக நடராஜர் சிலையின் தற்போதைய மதிப்பு ரூ 30 கோடி என தெரிகிறது. தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதை சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர். தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் (Art Gallery of South Australia) 2001ம் ஆண்டில், 75.7 செ.மீ., உயரமுள்ள நடராஜர் சிலையை ஓலிவர் போர்ஜ் அன்ட் பெரன்டன் லிங்க் நிறுவனத்திடம் வாங்கியிருந்தது. தமிழகத்திற்கு சொந்தமான…\nகனடா நாடாளுமன்றம் கலைப்பு; பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நடவடிக்கை\nகனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ (வயது 47) இருந்து வருகிறார். அவரது அரசின் மீது கடந்த பிப்ரவரியில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. லாவலின் என்ற பொறியியல் நிறுவனத்துடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டு பற்றிய வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் ஏற்படுத்தி கொள்ள, அந்நாட்டின் அட்டர்னி ஜெனரலான ஜோடி வில்சனுக்கு, ட்ருடோ மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது அந்நாட்டு அரசியலில் புயலை கிளப்பியது. அரசில் உயர்மட்டத்தில் இருந்த பலர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. இந்த நிலையில், ட்ருடோ கனடா நாடாளுமன்றத்தினை இன்று கலைத்து உள்ளார். இதனால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க உள்ளது. 2வது முறையாக ஆட்சியை…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-09T14:35:53Z", "digest": "sha1:SQUZ4EP4DSMJ26XMFYWJK3NEBCPAE3AX", "length": 6073, "nlines": 148, "source_domain": "ithutamil.com", "title": "இயக்குநர் விஜய் குமார் | இது தமிழ் இயக்குநர் விஜய் குமார் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged இயக்குநர் விஜய் குமார்\n2016 இல் வெளியான உறியடி மிக ஃப்ரெஷான அரசியல் படமாக ரசிகர்களைக்...\nஉறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்\n2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர்...\nஉறியடி 2 – புரையோடிய சாதி அரசியலுக்குத் தீர்வு\n‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல இளம் இயக்குநர்...\nகண்கள் கட்டப்பட்ட நிலையில், கம்பைச் சுழற்றி ஊசலாடும் பானையை...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nநான்கு வ��ிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2-3/", "date_download": "2020-08-09T13:50:50Z", "digest": "sha1:XTHX4SHSMGCPLEAD5ZV7PX4WXQD7AVVH", "length": 8932, "nlines": 79, "source_domain": "templeservices.in", "title": "சிதம்பரம் நடராஜர் கோவிலில் கஜபூஜை- தேரோட்டம் நாளை நடக்கிறது | Temple Services", "raw_content": "\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கஜபூஜை- தேரோட்டம் நாளை நடக்கிறது\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கஜபூஜை- தேரோட்டம் நாளை நடக்கிறது\nஆனித்திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் கஜபூஜை நடைபெற்றது. தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் நடக்கிறது.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கஜபூஜை நடைபெற்றதையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.\nசிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சனமும் விமரிசையாக நடைபெறும்.\nஅந்த வகையில் இந்தாண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா கடந்த 27-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் தங்கம், வெள்ளி, பூத, ரிஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நிகழ்ச்சியும், கடந்த 3-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.\nநேற்று முன்தினம் கஜபூஜை நடைபெற்றது. இதையொட்டி கும்பகோணம் கோவிலில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு யானை வரவழைக்கப்பட்டது. மாலையில் யாகசாலையில் கஜ பூஜை நடந்தது. இதில் யானைக்கு பட்டாடை அணிவித்து, சந்தனம், மலர் அரங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் யானை, நடராஜருக்கு மலர் தூவி வணங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொட��்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.\n8-ம் நாள் விழாவான இன்று(சனிக்கிழமை) காலை தங்க ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும, இரவில் பிஷாடனர், வெட்டுங் குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது.\nவிழாவின் 9-வது நாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆனித்திருமஞ்சனம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகமும், அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற உள்ளது.\nபின்னர் மதியம் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன விழா நடைபெறுகிறது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் மூன்று முறை முன்னும், பின்னும் நடனம் ஆடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.\nஇதையடுத்து வருகிற 9-ந் தேதி(செவ்வாய்கிழமை) இரவு முத்துப்பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், 10-ந்தேதி(புதன்கிழமை) தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.\nநோய் தீர்க்கும் ஹனுமான் விரத வழிபாடு\nஎதிர்காலத்தை சிறப்படைய செய்யும் மந்திரம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\n12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195030/news/195030.html", "date_download": "2020-08-09T13:43:40Z", "digest": "sha1:HRSXEMX4IPIEQBHUI6EAGUN4KR4BC7ST", "length": 9293, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைகளுக்கு கை உறிஞ்சும் பழக்கம் இருக்கா!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு க�� உறிஞ்சும் பழக்கம் இருக்கா\nகட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் பசி உணர்விலிருந்து விடுபடுவதற்கான வழியாக கருதுகின்றனர்..\nகட்டை விரலை உறிஞ்சும் அதிக குழந்தைகள் உணவில் கவனம் செலுத்துவதில்லை.. இதனால் குழந்தைகளுக்கு எடை குறைவாகவே உள்ளது.. இது குழந்தைகளுக்கான ஒரு ஆறுதல் நடவடிக்கை மட்டுமே. இதை குழந்தைகள் வழக்கமாக கடைபிடிக்க அனுமதிக்ககூடாது.. குழந்தைகளின் விரல் உறிஞ்சும் பழக்கதால் பெற்றோர்கள் எப்படி நிறுத்துவது என கவலை படுகின்றனர்.\nநான்கு வயது வரை குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவது பிரச்சனையில்லை அதற்கு மேல் குழந்தைகள் விரல் உறிஞ்சினால் பற்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். நான்கு மற்றும் ஐந்து வயதிலிருந்து கட்டை விரலை உறிஞ்சும் பழக்கம் தொடர்ந்தால் பற்களில் வெடிப்பு ஏற்பட்டு அதுவே தீவிர பிரச்சனையாக மாறும்.\nகுறிப்பிட்ட வயதிற்கு மேலாகியும் இந்த பிரச்சனை தொடர்வதால் பற்கள் நெருக்கமாக மற்றும் வளைந்து ஏதேனும் பொருட்களை கடிப்பதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். குழந்தைகள் பேசுவதில் பிரச்சனை உருவாகலாம். அல்லது ஏதேனும் விழுங்குவதிலும் பிரச்சனை ஏற்படக்கூடலாம்.\nமுன் பற்கள் புடைப்பு மற்றும் இடப்பெயர்ச்சி ஏற்படும்.\nபற்களின் வடிவக்கேடு குழந்தையின் முகதோற்றம் பாதிக்கும். மேலும் உணர்ச்சிகரமான சிக்கல்களை ஏற்படுத்தும். பெரும்பாலான குழந்தைகளின் இந்த நடவடிக்கை தங்கள் புகுமுக பள்ளி ஆண்டுகளில் இது ஒப்பீட்டளவில் பாதிப்பை விளைவிக்காது. குழந்தைகள் வாயில் கட்டை விரலை வைக்கும் போது கிருமிகள் வாய்வழியாக வயிற்றுக்குள் நுழைந்து விடும் என்பதை அவர்களுக்கு தெரிவியுங்கள்.\nஉங்கள் குழந்தைகள் கட்டை விரலை சப்பும் பழக்கத்தை விடவில்லை எனில் உங்கள் குழந்தையின் மீது கூடுதல் கவனம் செலுத்தி கவனிக்க வேண்டும். ஆரோக்கியமாக குழந்தைகள் இருக்க மன அழுத்தம் ஏதேனும் இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும். மேலும் உங்கள் குழந்தையின் குறிக்கோள்களை முன்னேற்றங்களை பாராட்டுங்கள் அவர்களுக்கு ஏதேனும் வெகுமதி அளித்து பாராட்டு தெரிவிப்பின் குழந்தையின் மனநிலை மாறுபடும். மருத்துவரிடம் சென்று பல்லுக்கு கிளிப் ஒன்று வாங்கி மருத்துவரின் ஆலோசனையுடன் மாட்டிவிடுங்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க வேலையும் மிச்சம் செலவும் மிச்சம்…\nஇந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகர்ப்ப கால மன அழுத்தம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/31/france-ban-world-cup-big-screens-zone/", "date_download": "2020-08-09T15:22:43Z", "digest": "sha1:NIKQIFHJFPZFXTTAAPKW75LNQDM5AV7X", "length": 23523, "nlines": 259, "source_domain": "astro.tamilnews.com", "title": "Tamil News: France ban world cup big screens zone", "raw_content": "\nகால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை பார்வையிட தடை\nகால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை பார்வையிட தடை\nகால்பந்தாட்ட உலக கிண்ணப்போட்டிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக திறந்த பொது இடங்களில் நிகழ்வுகள் நடத்த முடியாது என, உள்துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார். ஆனால் இப்போட்டிகள் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் மட்டும் ஒளிபரப்பப்படலாம் என தெரிவித்துள்ளார். France ban world cup big screens zone\nஅவர், பாதுகாப்பு காரணமாக திறந்த பொது இடங்களில், பெரிய திரைகளில் உலகக் கோப்பை போட்டிகளைக் காண்பிக்க கூடாதென நகர பொறுப்பதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும், “தற்போதைய பயங்கரவாத அச்சுறுத்தலின் பின்னணியில், ஐரோப்பிய கால்பந்து வெற்றிக்கிண்ணத்தில் பயன்படுத்தப்படும் நடைமுறைகள் இம்முறை பயன்படுத்தப்பட வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.\nஇதற்கான ஒழுங்குகள் பிரான்ஸில் நடைபெற்ற யூரோ 2016 இனை ஓத்திருக்கும் எனக் கூறப்படுகிறது.\nரஷ்ய உலகக் கோப்பைக்கு, உள்துறை அமைச்சகம் இத்தகைய நிகழ்வுகள் அரங்கங்கள், விளையாட்டு அரங்குகள், அல்லது கச்சேரி அரங்குகள் மற்றும் கண்காட்சி மையங்கள் போன்ற வரையறுக்கப்பட்ட இடங்களில் மட்டும் நடத்தலாம் என்று கூறியது. ஆனால், அங்கு பிரச்சினைகள் ஏற்பட்டதுடன், அமைப்பாளர்களின் ஒழுங்கப்படுத்தலால் பாதுகாப்பு வழங்கப்பட்டதன் மூலம் அப் பிரச்சினைகளை கட்டுப்படுத்தியுள்ளனர்.\nபிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\n‘இறுதியாக அம்மா என்னை, அவர் மடியில் தூங்க வைத்தார்.’ தாயை நினைத்து கதறியழும் யான்வி\nகுளிக்கும் போது எத்தனை நிமிடம் குளிக்கலாம்..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nகுளிக்கும் போது எத்தனை நிமிடம் குளிக்கலாம்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/22041/", "date_download": "2020-08-09T13:35:01Z", "digest": "sha1:TXE6Y6TV6M7YSU7KRFBPCCVVVMQULUOL", "length": 18497, "nlines": 288, "source_domain": "tnpolice.news", "title": "தன்னார்வலராக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பெண்மணி, காவல் ஆணையாளர் பாராட்டி வெகுமதி – POLICE NEWS +", "raw_content": "\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடியவர்கள் கைது.\nசிவகங்கையில் குற்றவழக்கில் தொடர்புடைய மூவர் கைது.\nகொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்\nதமிழகத்தில் 4 ஆன்லைன் மோசடி மையங்கள், கண்டுபிடித்த OCIU காவல்துறையினர்\nஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, 1 கைது\nதீயணைப்பு காவல்துறை சார்பில் ஓவியப் போட்டி, சிறப்பு விருந்தினராக DGP சைலேந்திரபாபு\nதன்னார்வலராக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பெண்மணி, காவல் ஆணையாளர் பாராட்டி வெகுமதி\nசென்னை: தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.\nசென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், காமராஜர் தெருவில் வசித்து வரும் திருமதி.சகுர்பானு, வ/45, க/பெ.அப்துல்ரகீம் என்பவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வார்டு உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் தரமணி பகுதியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.\nஇவர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள வேளச்சேரி தரமணி 100 அடி சாலை, கட்டபொம்மன் தெரு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரமான காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 07.00 மணி வரை என இருவேளைகளில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வேளச்சேரி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வருகிறார். இதன் பயனாக மேற்படி இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்து சீராக செல்கிறது. மேலும் பெண்மணி சகுர்பானு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது வாகன ஓட்டிகள் முழுவதுமாக ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.\nதன்னார்வலராக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் பெண்மணி சகுர்பானுவை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 11.12.2019 நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nகடத்தல் காரை விரட்டி சென்று பிடித்த தனிப்படையினரை, காவல் ஆணையர் பாராட்டு\n102 சென்னை: வடபழனி பகுதியில் காரை கடத்திச்சென்ற ஓட்டுநரை கைது செய்து , காரை பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் […]\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nமதுரையில் 4031 வாகனங்கள் பறிமுதல்\nநேர்மையாக கீழே கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு\nபள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nசிதம்பரம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,736)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,545)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,403)\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,347)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை ���ாவட்ட போலீசார் (1,334)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,289)\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/01/09/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-08-09T14:07:03Z", "digest": "sha1:SA7JCLHV7TVLKOVCU2P2TMPXLVAD26FO", "length": 8861, "nlines": 108, "source_domain": "www.netrigun.com", "title": "அதிகமாக நிலக்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும்? | Netrigun", "raw_content": "\nஅதிகமாக நிலக்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும்\nநிலக்கடலையில் பல்வேறு சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. ஆனால் இதற்காக, தொடர்ந்து நிலக்கடலையை எடுப்பதும் ஆபத்தானது.\nஎதையும் அளவாக சாப்பிட்டால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. இனி நிலக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்.\nவேர்கடலையை பச்சையாக சாப்பிடுவதை விட வேக வைத்த வேர்கடலையை சாப்பிவது நல்லது. இதனால் உடலுக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன.\nகடலை எண்ணெய் ஒரு டிஸ்பூன் அளவு எடுத்து உணவில் சேர்த்துக்கொள்வதால், சிறுநீர் கழிப்பது தொடர்பாக இருக்கும் பிரச்சனைகள் நீங்குகின்றன. மேலும் மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது.\nபாலுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடலை எண்ணெய்யை கலந்து குடிப்பதால் பால்வினை நோய்கள் அகலுகின்றன.\nவேர்கடலையை தோல் நீக்கி இடித்து பொடியாக்கி, அதனை பாலில் வேக வைத்து குடிப்பதால் ஆண்மை மற்றும் வீரியம் அதிகரிக்கிறது.\nமூளை நன்றாக வேலை செய்ய வேர்கடலை மிகவும் பயனுள்ள ஒரு பொருளாக உள்ளது. மூளைக்கு புத்துணர்ச்சியை தருகிறது. உடல் சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுகிறது.\nவேர்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. சருமத்தின் இறந்த செல்களை நீக்க இது உதவியாக உள்ளது.\nவேர்கடலை புற்றுநோய் வராமல் தடுக்கவும், இருதயத்தை நோய் கிருமிகள் தாக்காமல் இருக்கவும் இது உதவுகிறது.\nஅளவில்லாமல் நிறைய நிலக்கடலை சாப்பிட்டால் அது எடையை அதிகரித்துவிடும். இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது கொழுப்பு அதிகரித்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nநிறைய கடலையை சாப்பிட்டுவிட்டு குறைந்த அளவிலான உணவுகளை எடுத்துக்கொண்டால் சத்துக்குறைபாடு ஏற்படும்.\nஉடலில் ஒரு சத்து மட்டும் அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது தீங்கையே ஏற்படுத்திடும்.\nநிலக்கடலையில் அதிகப்படியான லெக்டீன் இருக்கிறது. இதனை எளிதாக ஜீரணிக்க முடியாது. மற்ற உணவுகளையும் செரிக்க விடாமல் தானும் செரியாமல் அடைத்துக் கொண்டு விடும் இதனால் எலும்புகளில் வீக்கம், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படும்.\n… மீண்டும் வருகிறார் அட்லியின் மனைவி\nNext articleதலையில் திடீர் வலுக்கையா\nநாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகாவா இது\nYoutube பிரபலத்திற்கு கிரிக்கெட் வீரருடன் கல்யாணம்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமீண்டும் ரஜினிக்கு செக் வைத்த அஜித்\nசுஷாந்த் கழுத்தை நெரித்து கொலையா ஆதாரங்களுடன் அதிரவைத்த முக்கிய நபர்\nபேஸ்புக்கின் தீர்மானத்தில் அதிரடி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/05/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3/", "date_download": "2020-08-09T13:57:18Z", "digest": "sha1:4EL5RSH2S2QSYL5JKUZPBHGZ6RDUZWBS", "length": 26522, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\n* உறுப்புகளை வேலைசெய்ய வைக்கும்… ரத்தம் இயல்பாக சுத்திகரிக்கப்படும்…\nகொளுத்தும் அக்னி வெயில் கோடைகாலம் தொடங்கி, அக்னி நட்சத்திரம் நடைபெறுவதை முன்னிட்டு, கடும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொது மக்கள் குளிர்ந்த குடிநீர், பிரிட்ஜ், பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட்டுகளில் தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர். சிலர்ஆர்ஓ வாட்டர் என்று பலநாட்களாக இருப்பில் வைத்திருந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதை பயன்படுத்தி் வருவதால் அவர்களுக்கு வயிற்று கோளாறுகள், தொண்டை கரகரப்பு, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சளிபிரச்சனை உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. இதனைகருத்தி கொண்டு பெரும்பாலானோர் தற்போது செம்பு பாத்திரத்தில் குடிநீர் பிடித்து வைத்து உபயோகித்து வருகின்றனர்.செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம்உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலைசெய்ய வைக்கும்.\nநல்லரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் , ரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட ரத்தம் சார்ந்த உடல் நலப் பிரச்னைகளின் ஏற்படாது.உடலில் எலும்புகளை உறுதிசெய்யும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும். ரத்தசோகை பிரச்னையின் வரவைகட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறியதண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல்ஆரோக்கியம், உடல்வலிமையும், உணவுசமைத்தும் பயன்படுத்தி வந்தால், உயிரணுக்கள் உற்பத்தி அதிகமாகும். பழங்காலங்களில் பெண்களை திருமணம்செய்து அனுப்பும்போது, செம்பு பாத்திரங்களை சீர்வரிசையில் கொடுத்து அனுப்புவார்கள்.\nபுதுமணத்தம்பதிகள் செம்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி வந்தால் விரைவில் குழந்தைப் பேறு உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பழங்காலங்களில் செம்பு கெண்டியில்தான் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் அந்நீரைக் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கிய மாக வாழ்ந்தார்கள். காலப்போக்கில் அப்பழக்கம் மறைந்து போய் விட்டதால், இப்போதுள்ள குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே பல்வேறு உடல்பிரச்னைகளை அதிகஅளவில் ஏற்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்றசெம்பு பாத்திரங்கள் தற்போது சென்னை, மதுரை, மற்றும்திருப்பூர் பகுதியிலிருந்து தயாரிக்கப்பட்டு டெல்டாமாவட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக வந்த வண்ணமாக உள்ளனர்.\nசெம்பு தகட்டில் உருளி,தவளை, ஜக்,டம்ளர், தேக்கு, பாட்டில் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுகிறது. கடந்தாண்டு கிலோ ரூ. 600க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.1500 விற்பனை செய்யப்படுகிறது.அனைத்து மக்களும் இயற்கைக்கு மாறி வருவதால், கடந்தாண்டை விடசெம்பு பாத்திரங்களின் விற்பனை அதிகரித்துள்ளது எனசெம்��ு பாத்திர வியாபாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து செம்பு பாத்திரம் விற்பனையாளர் ஆனந்த் கூறுகையில், கோடைகாலத்தில் மக்கள் தரமற்ற பாத்திரங்களில் தண்ணீர் குடித்து உடல்நலக்குறைவு ஏற்படுத்தி கொண்டனர்.\nசிலஆண்டுகளுக்கு முன்பு, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் உடல்நலத்திற்கு நல்லது என மருத்துவர்கள் , முதியவர்கள் கூறியதையடுத்து, செம்பு பாத்திரத்தின் விற்பனை விறுவிறுப்பானது. ஆனால்மத்திய அரசு தற்போதுசெம்பு தகட்டிற்கு 12 சதவீதமும், செம்பு பாத்திரங்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்ததால் , பொது மக்களுக்கு ஒரு பாத்திரத்திற்கு ரூ.100 முதல் ரூ.250 வரை விலைஉயர்த்த வேண்டியுள்ளது.\nஇதனால் பொது மக்கள் வாங்குவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.கடந்தாண்டுகளில் சுமார் 200 கிலோ விற்பனை செய்து வந்தநிலையில், இந்தாண்டு தினந்தோறும் சுமார் 400 கிலோ செம்பு பாத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவேமத்திய மாநிலஅரசுகள் ஜிஎஸ்டி வரியை குறைத்தால், செம்பு பாத்திரங்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்றார்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nகுழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nதிமுகவுக்கு நேரடி எதிரி அதிமுகவா ரஜினியா\nசட்டமன்ற தேர்தல்… தலா 60 தொகுதிகள் கேட்கும் பாஜக… பாமக… சமாளிக்க வியூகம் வகுக்கும் அதிமுக\nசாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்\nசசிகலா வருகை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ். சசிகலாவிடம் சரண்டராக காத்திருக்கும் எடப்பாடி..\nஊரடங்கு காலத்தில் வாழ்வை மேலும் எளிமையாக்கும் பிரிண்டர்கள்.\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nதிமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்..\nபதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகொரோனாவுக்குப் பிறகு ��ெய்ய வேண்டியது என்ன\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்லைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்’- தமிழக அரசு நவீன வசதி\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nதூங்கும் போது யாருடைய உமிழ்நீர் வெளியே வந்தாலும், அவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும்\nநியமனம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முதல் சம்பவம் \nதோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு \nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..\nயாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nஅதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்.\nஅமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஉங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\nஎடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பும் பி.ஜே.பி’ – பின்னணி என்ன\nகொரோனா யாரை பலி கொள்கிறது; சர்க்கரை, இருதய நோயாளிகள் கவனத்திற்கு..\nஅ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையிலா’ – கொதிக்கும் அமைச்சர்கள்; மௌனம் காக்கும் சீனியர்கள்\n’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’\nபில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்கம் செய்த கூகிள்\nவீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா – லாப நஷ்டக் கணக்கீடு\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/581407", "date_download": "2020-08-09T16:25:05Z", "digest": "sha1:7NRYOCB6PLAGICMOE7S4BAIFL7J2YIS6", "length": 4090, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1948\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"1948\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:51, 24 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n02:29, 13 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:51, 24 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: lv:1948. gads)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-09T16:02:07Z", "digest": "sha1:I3J2U6BOBB3DOEMTOWIJQ4PEERHPWANY", "length": 6456, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "திறன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்பியல் தொடர்புடைய திறன் (power) பற்றி அறிய, வலு கட்டுரையைப் பார்க்கவும்.\nதிறன் என்பது ஒரு செயற்பாட்டில் ஒருவருக்கு இருக்ககூடிய திறமைய அல்லது ஆற்றலை குறிக்கிறது. பொதுவாக திறன்கள் கல்வி, பயிற்சி, அனுபவம் ஊடாக விருத்திசெய்யபடுகிறது.\nஓடுதல், நடத்தல், பாய்தல், தாண்டுதல்\nவினவுதல் / கேள்வி கேட்டல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-09T15:39:46Z", "digest": "sha1:W24EWWPTBBOR4CANNOKZY7AGYXRZDFFD", "length": 12319, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனச்சிக்காடு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் கோட்டயம் வட்டத்தில் பனச்சிக்காடு ஊராட்சி உள்ளது. இது பள்ளம் மண்டலத்திற்கு உட்பட்டது. இது 22.74 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.\nதெற்கு‌ - குறுச்சி, வாகத்தானம் ஊராட்சிகள்\nவடக்கு -கோட்டயம் நகராட்சி, புதுப்பள்ளி ஊராட்சி\nகிழக்கு - ���ாகத்தானம், புதுப்பள்ளி ஊராட்சிகள்\nமேற்கு - நாட்டகம் பஞ்சாயத்து\nஇந்த ஊராட்சியில் 23 வார்டுகள் உள்ளன.\nபரப்பளவு 22.74 சதுர கிலோமீட்டர்\nவாழப்பள்ளி • பெருன்னை • புழவாது • திருக்கொடித்தானம் • பாயிப்பாட் • மாடப்பள்ளி • தெங்ஙணை • மாம்மூடு • கறுகச்சால் • நெடுங்குன்னம் • கங்ஙழா • நாலுகோடி • குறிச்சி • துருத்தி • இத்தித்தானம் • செத்திப்புழா • குரிசும்மூடு • மஞ்சாடிக்கரை • மோர்க்குளங்கரை • வாழூர் • பாலமற்றம் • சம்பக்கரை • வெரூர் • வாகத்தானம் • மாம்பதி • பனயம்பாலை • பத்தநாடு • சீரஞ்சிறை • சாஞ்ஞோடி • கானம் • கடமாஞ்சிறை • பாத்திமாபுரம் • மதுமூலை • மனைக்கச்சிறை • வண்டிப்பேட்டை • பறால் • வட்டப்பள்ளி • சாந்திபுரம் • கோட்டமுறி • ளாயிக்காடு • நெடுங்ஙாடப்பள்ளி • கடயனிக்காடு • சசிவோத்தமபுரம்\nவெண்ணிமலை • மூலேடம் • மற்றக்கரை • மனைக்கப்பாடம் • புத்தனங்ஙாடி • நீலிமங்கலம் • குமாரநல்லூர் • சங்கிராங்கி • நீறிக்காடு • திருவஞ்சூர் • திருவார்ப்பு • சான்னானிக்காடு • பனச்சிக்காடு • கூரோப்படை • கும்மனம் • அய்மனம் • அஞ்சேரி • ஏற்றுமானூர் • சிங்ஙவனம் • பாம்பாடி • புதுப்பள்ளி • பள்ளம் • அகலக்குன்னம் • அதிரம்புழா • அயர்க்குன்னம் • ஆர்ப்பூக்கர • கல்லறை • குமரகம் •\nபொன்குன்னம் • முக்கூட்டுதறை • பனமற்றம் • கோருத்தோடு • கூட்டிக்கல் • கடயனிக்காடு • எருமேலி • முண்டக்கயம் • எலிக்குளம் • கூட்டிக்கல் • சிறக்கடவு •\nபாலா • ஈராற்றுபேட்டை • விளக்குமாடம் • வாழமற்றம் • வலவூர் • வயலா • மோனிப்பள்ளி • மேலுகாவு • மூன்னிலவு • மரங்ஙாட்டுபிள்ளி • பரணங்ஙானம் • பைகா • புலியன்னூர் • பாலக்காட்டுமலை • பாதாம்புழ • நடக்கல் • தலப்பலம் • செம்மலமற்றம் • திடநாடு • குறவிலங்ஙாடு • காஞ்ஞிரத்தானம் • கரூர் • ராமபுரம் • ஏழாச்சேரி • உழவூர் • கடப்லாமற்றம் • இலக்காடு இடமறுக் • அருவித்துறைஅந்தியாளம் • அச்சிக்கல் • உழவூர் • பூஞ்ஞார் • ளாலம் • கடநாடு • கரூர் • காணக்காரி • கிடங்ஙூர் • கொழுவனால் •\nவெள்ளூர் • வெச்சூர் • பெருவா • தலயாழம் • தோட்டகம் • டி.வி. புரம் • செம்மனாகரி • உதயனாபுரம் • செம்ப் • கோதனெல்லூர் • எழுமாந்துருத்து • முளக்குளம் • அவர்மா • அக்கரப்பாடம் • தலயோலப்பறம்பு • ஞீழூர் •\nகோட்டயம் • சங்ஙனாசேரி • பாலை • வைக்கம்\nஆலப்புழ • எறணாகுளம் • இடுக்கி • கண��ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோட் • மலப்புறம் • பாலக்காட் • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2016, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/tag/roman-reigns/", "date_download": "2020-08-09T14:18:00Z", "digest": "sha1:YQCPN4UGWQBPCXS2CDHFWMV3OC2KVGXF", "length": 3117, "nlines": 63, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Roman Reigns Archives - Sportzwiki Tamil", "raw_content": "\nWWE செய்தி : ட்ரிபில் ஹெச் – ரோமன் போட்டி அறிவிப்பு\nகடந்த மாதம் மீண்டும் தனது ரிங் ஆட்டத்திற்குள் சிலியில் நடைபெற்ற போட்டியில் களம் இறங்கினார் ட்ரிபில் ஹெச். இந்த வருடத்தில் இது தான் ரெஸ்லமேனியாவில் அவருடைய முதல் போட்டியாகும். ரெஸ்லமேனியாவில் இருந்து விளகியதில் இருந்து அவர் பல்வேரு நாடுகளுக்கு சென்டு லைவ் போட்டிகளை நடித்தி வந்தார் டிரிபில் ஹெச். மேலும் ,இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று தி ஷீல்டு போட்டிகளை நடத்தி வந்தார். மேலும், சில போட்டிகளில் ரோமனுக்கு பதிலாக டீன் அம்புரோஸ் மற்றும் சேத் ரோலின்சுடன் […]\nஇங்கிலாந்து அணி வெல்வதற்கு இவர்கள் இருவர் மட்டுமே காரணம்; ஜோ ரூட் அதிரடி பதில்\nபாக்., அணியின் வெற்றி கனவை தகர்த்த வோக்ஸ்-பட்லர் ஜோடி… இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஅந்த பையன் எல்லாம் அப்படியே காணா போயிடுவான்; அடித்து சொல்லும் அக்தர் \nதெரிந்தே தான் தல தோனியை தாக்கினேன்; ஒப்புக்கொண்ட சோயிப் அக்தர் \nஅழகுடன் அறிவு; திறமையான பெண்ணை கை பிடிக்கிறார் யுஸ்வேந்திர சாஹல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2020/07/20013655/Lionel-Messi-Scores-Twice-as-Barcelona-Finish-La-Liga.vpf", "date_download": "2020-08-09T13:57:15Z", "digest": "sha1:GFVNCW4HZPQHUVEKZHEPDG42XSO7GFG7", "length": 8677, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lionel Messi Scores Twice as Barcelona Finish La Liga 2019-20 With 5-goal Rout Over Alaves || பார்சிலோனா கோல் மழை: மெஸ்சி புதிய சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனாவில் இருந்து மீண்டு வருகிறேன் - நடிகர் அபிஷேக் பச்சன் டுவீட் | புதிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஸ்டாலின��� கடிதம் | காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் திறப்பு |\nபார்சிலோனா கோல் மழை: மெஸ்சி புதிய சாதனை\nஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி தனது கடைசி லீக்கில் அலாவ்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது.\nஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி தனது கடைசி லீக்கில் அலாவ்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது. இதில் கோல்மழை பொழிந்த பார்சிலோனா 5-0 என்ற கோல் கணக்கில் அலாவ்ஸ் அணியை பந்தாடியது. பார்சிலோனா அணியில் லயோனல் மெஸ்சி 2 கோலும், லூயிஸ் சுவாரஸ், அன்சு பாட்டி, நெல்சன் செமிடோ தலா ஒரு கோலும் அடித்தனர்.\nஇதையும் சேர்த்து மெஸ்சி இந்த சீசனில் மொத்தம் 25 கோல்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். முன்னதாக அவர் தட்டிக்கொடுத்த பந்தை அன்சு பாட்டி கோலாக்கிய போது மெஸ்சி புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதாவது இந்த சீசனில் 21 முறை சக வீரர்கள் கோல் அடிக்க உதவியிருக்கிறார். இதன் மூலம் லா லிகா கால்பந்து வரலாற்றில் ஒரு சீசனில் அதிக முறை கோலுக்கு உதவிய வீரர் என்ற சிறப்பை மெஸ்சி பெற்றார். பார்சிலோனா முன்னாள் வீரர் ஸாவி இந்த வகையில் 20 கோல்கள் அடிக்க உதவியதே முந்தைய சாதனையாகும்.\nஇந்த சீசனில் ரியல்மாட்ரிட் அணி சாம்பியன் கோப்பையை வென்ற நிலையில் பார்சிலோனா 82 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nofuelpower.com/ta/le1d-motor-starters.html", "date_download": "2020-08-09T13:37:31Z", "digest": "sha1:6ZGL2VEZESHCKBST2L5BW72TNLBZ4JUI", "length": 16106, "nlines": 425, "source_domain": "www.nofuelpower.com", "title": "", "raw_content": "\nநாம் உலகம் தெளிவான சக்தி வாய்ந்த கொண்டு\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\n3TF உலக தொடர் தொடர்பு கருவி\nஏபிபி ஏஎப் தொடர்பு கருவி\nம்ம் தொடர் தொடர்பு கருவி\nசிரியஸ் 3RT தொடர்பு கருவி\nஎம்சி வகை காந்த Contactors\nஉல் ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nஏபிபி ஒரு தொடுவான் சுருள்கள்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2ME\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர்ஸ் GV2P\nMS116 கையேடு மோட்டார் தொடக்க\nஈடுபடும் இரு நிறுவனங்களான வெப்ப சுமை ரிலே\nஉல் சுமை ரிலே பட்டியலிடப்பட்டுள்ளன\nபுஷ் பொத்தானை & Swtiches\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2ME10\nஉல் NC1D ஐஈசி தொடுவான் பட்டியலிடப்பட்டுள்ளன\nவரை 40A தற்போதைய மதிப்பீடுகள் சர்க்யூட் பிரேக்கர்ஸ் வினியோகிக்கப்பட்டு இணைக்க ஒரு வசதியான சிறிய தொகுப்பில் மோட்டார் சுமை குறும் சுற்று பாதுகாப்பு தேவைகள் ஐஈசி சேர்க்கையை தொடக்க. LE1D முக்கியமாக ஏசி 50 அல்லது 60Hz சுற்று பயன்படுத்தப்படும், நெடுந்தொலைவுக்குக் தயாரித்தல் மற்றும் உடைத்து சுற்று மற்றும் அடிக்கடி துவங்குவதற்கு 550V வரை மின்னழுத்தம் மற்றும் மோட்டார் கட்டுப்படுத்த\nFOB விலை: அமெரிக்க $ 5 - 499 / பீஸ்\nவழங்கல் திறன்: மாதம் ஒன்றுக்கு 5000 Pcs\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / பி, டி / டி, பேபால்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஅதிகபட்ச ஆற்றல், AC3 கடமை (கேஎம்)\nபொருத்தமான அனல் தொடர் ஓட்டம் (ஏ)\nலீ-D09 மற்றும் டி 12\nஇரட்டை தனிமைப்பட்ட, IP42 அல்லது IP65 பாதுகாக்கப்படுகின்றன\nஇரட்டை தனிமைப்பட்ட, IP42 அல்லது IP65 பாதுகாக்கப்படுகின்றன\nகட்டுப்பாடு 2 pushbuttons உறை அட்டையில் ஏற்றப்பட்ட\n1 பச்சை தொடக்கம் பட்டன் \"1\", 1 சிவப்பு நிறுத்து / மீட்டமை பொத்தானை \"ஓ\"\nமுன் கம்பி சக்தி மற்றும் கட்டுப்பாட்டு சுற்று இணைப்புகளை\nஸ்டாண்டர்ட் கட்டுப்பாடு சுற்று மின்னழுத்தங்களை\nமுந்தைய: LC1F தொடுவான் சுருள்கள்\nஅடுத்து: MS116 கையேடு மோட்டார் தொடக்க\n3 கட்டம் மோட்டார் ஸ்டார்டர்\nLe1d டோ���் மோட்டார் ஸ்டார்டர்\nகாந்த ஸ்டார்டர் 32A ஆகும்\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P32\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P22\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P21\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P20\nமோட்டார் சர்க்யூட் பிரேக்கர் GV2P16\nசர்க்யூட் பிரேக்கர்ஸ், மோட்டார் கட்டுப்பாடு, சுவிட்சுகள், கட்டுப்பாடு குழு, ஈவி சார்ஜிங் மற்றும் பாகங்கள் சிறந்தவர்கள். நாம் ஒரு பெரிய மதிப்பு உயர்ந்த தரமான உபகரணங்கள் மற்றும் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அர்ப்பணிக்கப்பட்டது.\nNofuel பயன்படுத்தியது நமது பழைய சின்னம் மாற்ற உள்ளது ...\nNofuel ஐஏஎஸ் சீனா சர்வதேச கலந்து ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/07/blog-post_26.html", "date_download": "2020-08-09T15:19:15Z", "digest": "sha1:LGKTJAXURHFTALC3BTV5TVFJQWARPH7B", "length": 15803, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "அபிவிருத்தியில் ஆப்கானிஸ்தான் கூட விரைவில் எம்மை பின்தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது – இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅபிவிருத்தியில் ஆப்கானிஸ்தான் கூட விரைவில் எம்மை பின்தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது – இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி\nஅபிவிருத்தியில் ஆப்கானிஸ்தான் கூட விரைவில் எம்மை பின்தள்ளும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.யு. குணசேகர தெரிவித்தார்.\nஅபிவிருத்தி உபாய மார்க்கம் தொடர்பில் தெளிவில்லாத தரப்பினர் நாட்டை நிர்வகித்து வருகின்றமையினால்தான் நாடு பொருளாதார ரீதியாக இன்னும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.\nகொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆசியாவில் அபிவிருத்தி நடவடிக்கைகள், இன்று வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nவடக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, தெற்காசியா என அனைத்தும் மிகவும் வேமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.எனினும், தெற்காசியாவைப் பொறுத்தவரை இலங்கைதான் மிகவும் மந்தமான நிலையில் வளர்ச்சியடைந்து வருகிறது.\nஆப்கானிஸ்தான் கூட விரைவில், எம்மை பின்தள்ளும் ஒரு நிலைமையே காணப்படுகிறது. இந்த செயற்பாட்டை மாற்றியமைக்காமல் நாம் முன்னோக்கி பயணிக்கவே முடியாது.\nநாம் புதிய சந்தைகளை உருவாக்க வேண்டும். அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் தேயிலையை மாற்றும் ஏற்றுமதி செய்து எமது பொருளாதாரத்தை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.\nஇன்று சீனாவை எடுத்துக்கொண்டால், அந்த ஒரு நாட்டில் மட்டும் சந்தைப் பெறுமதி, 900 மில்லியனாகக் காணப்படுகிறது. இதுதான் வளர்ச்சி. புதிய புதிய முயற்சிகளை சந்தையில் அறிமுகப்படுத்தியமையே இதற்கானக் காரணமாக இருக்கிறது.\nஎனினும், இது எமது அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை. விளக்கம் இல்லாத அமைச்சரவையும், அரசாங்கமும் தான் இன்று நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு அபிவிருத்தி உபாய மார்க்கப்பத்தை பலப்படுத்துவதற்கான சக்திக்கூட இல்லை.” என கூறினார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nசீரற்ற காலநிலையிலும் மலையகத்தில் 75வீத வாக்குப்பதிவு\nநுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை நிலவினாலும், மக்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியதாக எமது பிர...\nபிரதமர் மஹிந்தவிற்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார் மோடி\nஇதுவரை வெளியான பொதுத்தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாரத பிரதமர்...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-09T14:36:20Z", "digest": "sha1:FZDJJVSY64PATRUDHMQL2N752DYYUVNQ", "length": 17365, "nlines": 94, "source_domain": "canadauthayan.ca", "title": "பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் \nஅயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் - யோகி ஆதித்யநாத்\nடிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்\nராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமராகிறார் - மோடி வாழ்த்து\nபாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு \n* அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்” - நரேந்திர மோதி * லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: 2750 டன் வெடி மருந்து, 240 கி.மீ தொலைவில் கேட்ட சத்தம், என்ன நடந்தது - விரிவான தகவல்கள் * அடிக்கல் நாட்டு விழா; நேரடி ஒளிபரப்பை டி.வி.,யில் பார்த்தார் ஹீரா பென் * அடிக்கல் நாட்டு விழா; நேரடி ஒளிபரப்பை டி.வி.,யில் பார்த்தார் ஹீரா பென்\nபிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டனில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 650 இடங்களில், 365 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 203 இடங்களில் தொழிலாளர் கட்சியும், ஸ்காடிஷ் தேசிய கட்சி 48 இடங்களிலும், தாராளவாத ஜனநாயகவாதிகள் அமைப்பு 11 இடங்களிலும்,டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும் பிற கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 1987ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.\nஅதேபோல் 1935ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.\nவரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தான் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதுடன், தனக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நடந்துகொள்வேன் என்று உறுதியளித்துள்ளார். இதையடுத்து, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை அவரது மாளிகையில் சந்தித்த போரிஸ் ஜான்சன், பிரிட்டனில் ஆட்சி அமைப்பதற்கு முறைப்படி உரிமை கோரினார்.\nஇந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழிநடத்தப்போவதில்லை என தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோபைன் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் அவர் தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nதங்கள் கட்சியின் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் பிரெக்ஸிட் பிரச்சனையால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nதொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஜெர்மி கோபைனின் தலைமை மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.\nவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின்படி, தொழிலாளர் கட்சியின் வலுவான பகுதிகளாக கருதப்படும் வடக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றில் தொழிலாளர் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.\nஇந்த பகுதிகள் 2016ஆம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று வாக்களித்த பகுதிகள்.\nஇது போரிஸ் ஜான்சனுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக தெரிகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்த தேர்தல் ஒரு வரலாற்று தேர்தல் என்று குறிப்பிட்டுள்ள போரிஸ் ஜான்சன், “பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு ஒரு புதிய ஆதரவை இந்த தேர்தல் கொடுத்துள்ளது,” என்று தெரிவித்தார்.\nபோரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியா மற்றும் பிரிட்டன் மேலும் இணைந்து செயல்படுவது குறித்து தான் ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி பார்த்தால் தொழிலாளர் கட்சியின் வாக்கு சதவீதம் 9 சதவீதம் வரை குறைந்துள்ளது.\nமுன்னதாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.\nபிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை நியூஸ் சேனலால் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சி பெருன்பான்மையை காட்டிலும் 86 இடங்கள் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரியவந்தது.\nபிரிட்டனின் வாக்குச் சாவடிகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், 2017ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் அதிகமாக வெற்றி பெற்று கன்சர்வேடிவ் கட்சி 368 எம்பிக்களை பெறும் ��ன்று கூறப்பட்டுள்ளது.\nதொழிலாளர் கட்சி 191 இடங்களையும், தாராளவாத ஜனநாயகவாதிகள் கட்சி 13 இடங்களையும், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 55 இடங்களையும், பிரெக்ஸிட் கட்சி எந்த இடத்தையும் கைப்பற்றாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால், போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராவார்.\n“போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி கிறிஸ்துமஸ் தினத்திற்குள் பிரெக்ஸிட்டை நிகழ்த்த முனைவார்,” என உள்துறைச் செயலர் பிரிதி பட்டேல் தெரிவிக்கிறார்.\n“போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெரும்பட்சத்தில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் விலகுவதை நிகழ்த்தி காட்டுவார்.”\n“இதன்மூலம் இந்த தேர்தல் பிரிட்டன் வரலாற்றில் ஒரு முக்கியத் தேர்தலாக அமைகிறது,” என்கிறார் பிபிசியின் அரசியல் பிரிவு ஆசிரியர் லாரா குசன் பெர்க்.\n“அதேபோன்று தொடர்ந்து நான்காவது முறையாக தொழிலாளர் கட்சி தோல்வியை சந்தித்தால், அந்த கட்சிக்கும் இது ஒரு வரலாற்று தோல்வியாக அமையும்,” என்கிறார் லாரா.\n650 தொகுதிகளுக்காக நடைபெறும் தேர்தலில் பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை.\nஇந்த தேர்தலில் பிரெக்ஸிட்டே முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.\nமுன்னதாக போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றபோது அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் என தெரிவித்திருந்தார்.\n2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், 318 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றது. 262 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது, ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 35 இடங்களைப் பெற்றது. மொத்தம் 68.7 சதவீத வாக்குகள் பதிவாகின.\nகன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.\nஇன்று (வெள்ளிக்கிழமை) கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையை பெறும் பட்சத்தில் போரிஸ் ஜான்சன், ராணி எலிசபெத்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர���. ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maidunlaser.com/ta/products/ccd-laser-cutting-machine/", "date_download": "2020-08-09T14:21:43Z", "digest": "sha1:OYAK272G5CWQXFPDXBMZZYAA7GHYG3MW", "length": 8102, "nlines": 189, "source_domain": "www.maidunlaser.com", "title": "சீனா சிசிடி லேசர் மெஷின் தொழிற்சாலை கட்டிங் - சிசிடி லேசர் மெஷின் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் கட்டிங்", "raw_content": "\nலேசர் வேலைப்பாடு வெட்டும் இயந்திரம்\nஆட்டோ உணவு லேசர் வெட்டும் இயந்திரம்\nசிசிடி லேசர் வெட்டும் இயந்திரம்\nஉலோக அல்லாத உலோக லேசர் வெட்டும் இயந்திரம்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் திசைவி\nஏடிசி தேசிய காங்கிரஸ் திசைவி\nமல்டி தலைகள் தேசிய காங்கிரஸ் திசைவி\nநார் உலோக வெட்டும் இயந்திரம்\nஆட்டோ உணவு லேசர் வெட்டும் இயந்திரம்\nசிசிடி லேசர் வெட்டும் இயந்திரம்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் திசைவி\nநார் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வேலைப்பாடு வெட்டும் இயந்திரம்\nஉலோக அல்லாத உலோக லேசர் வெட்டும் இயந்திரம்\nசிசிடி லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வேலைப்பாடு வெட்டும் இயந்திரம்\nஆட்டோ உணவு லேசர் வெட்டும் இயந்திரம்\nசிசிடி லேசர் வெட்டும் இயந்திரம்\nஉலோக அல்லாத உலோக லேசர் வெட்டும் இயந்திரம்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் திசைவி\nஏடிசி தேசிய காங்கிரஸ் திசைவி\nமல்டி தலைகள் தேசிய காங்கிரஸ் திசைவி\nநார் உலோக வெட்டும் இயந்திரம்\n1625 தானியங்கி சுற்று கத்தி துணி துணி தோல் கட் ...\nஎம்.சி 1630 தானியங்கி உணவளிக்கும் துணி ஆடை லேசர் கட் ...\ncnc திசைவி இயந்திரம் 1325 மர செதுக்குதல் இயந்திரம் adv ...\nஜினன் உற்பத்தியாளர் 60W 80W 100W 130W 150W வூட் அக்ரில் ...\nசூடான விற்பனை 20w 30w 50w ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nதொழிற்சாலை வழங்கப்பட்டது MC 3015 ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் ...\nசிசிடி லேசர் வெட்டும் இயந்திரம்\nசிசிடி கேமரா CO2 சிஎன்சி லேசர் கட்டிங் மெஷின்\nசிசிடி கேமரா தானியங்கி கண்டுபிடிக்கும் வர்த்தக முத்திரை லேசர் சி ...\nசிறிய சிசிடி லேசர் வெட்டும் இயந்திரம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலை பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்\nமுகவரி: லேசர் தொழில்துறை பூங்கா, கிஃபா அவென்யூ மற்றும் மிங்ஜியா கிழக்கு சாலை சந்திப்பு கிழக்கு 200 மீட்டர், பொருளாதார மேம்பாட்டு மண்டலம், கிஹே கவுண்டி, டெஜோ நகரம்.\nதள்ளுபடி கூப்பன்களுடன் விளம்பர தயாரிப்புகள்\nதானியங்கி எம்சி மாஸ்க் தயாரிக்கும் இயந்திரம் 1 + 1\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/95", "date_download": "2020-08-09T15:54:51Z", "digest": "sha1:7WP6BG75ELLGSMLA7DQDN47L5RULWQJG", "length": 7174, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/95 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமலராகும் காலத்திற்கு முன்னரே கையால் நெறித்து என்னிடம் சிறந்து கமழும் மணத்தை (நறுநாற்றத்தை) நுகர்ந்து பூரிப்பர். இதனை, 'காலமன்றியும் கையின் நெறித்த கழுநீர்க் குவளை பெரும் போதி அவிழ்த்த\"12 எனப்பெருங் கதை ஆசிரியர் கொங்கு வேளிர் சுவைத்துப் பாடினார். செயற்கை யில் இவ்வாறு மலர்த்துவதைக் கையால் நெறிப்பதுடன், 'கூர் உகிர் விடுத்ததோர் கோலமாலை18 என்னுமாப்போல் கூரிய நகத்தைச் செருகியும் கோலங்காண்பர். கைவிரலால் கோதி அலைத்து வலிய அலர்த்துவர் என்பதை, 'விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் (மணம்)”14 一5丁5沉了 நக்கீரர் பாடி இம்மணம் இயற்கையில் வெளிப்படும் மணத்திலும் வேறுபட்டது எனக் காட்டினார். இதனை, 'விரலது அலைப்பாலே வலிய அலர்த்த அலர்ந்ததாகலின் வேறுபடுகின்ற நறிய மணத்தினையுடைய'15 -என்றும் 'அலர்கின்ற பருவத்தே கையால் அலர்த்தி மோந்து பார்த்தாலொத்த மிக்கு நாறுகின்ற நாற்றத்தினையுடைய 15 -என்றும் 'அகைத்தல் = வலிய மலர்த்தலுமாம்', 5 - -என்றும் உரையாசிரியர்கள் வலிய மலர்த்தலையும் அது மலிய மணத்தலையும் விளக்கினர். மணம் திறக்கப்படும் இப்பருவம் உங்களில் காதல் உணர்வு திறக்கப் படும் கட்டிளங் காளையர், கன்னியர் பருவம் போன்றது எனலாம். இப்பருவப் பெயர்களில் கன்னிகை’ என்றொரு சொல்லையும் காட்டினேன் அன்றோ இதனால் காதல் முகைக்கும் காளையர், கன்னியர் 12 பெரு : 35 : 183-184 18 சிவ. சி : 1466 14 திருமுருகு : 198: - - 15 திருமுருகு : 196 : உரை; மது: கா 567 : உரை: தக்க : 98 ; உரைக்குறிப்பு. * : -. . . \"\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 05:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள���ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17471-sharad-pawar-rejected-modis-offer-to-work-together.html", "date_download": "2020-08-09T13:50:12Z", "digest": "sha1:7KQDI5UTBKUT4T4D24FA53Z6HSJ5PRUN", "length": 15976, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மோடி ஆதரவு கேட்டார்.. மறுத்து விட்டேன்.. சரத்பவார் பேட்டி | Sharad Pawar rejected Modis offer to work together - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nமோடி ஆதரவு கேட்டார்.. மறுத்து விட்டேன்.. சரத்பவார் பேட்டி\nமகாராஷ்டிராவில் சேர்ந்து பணியாற்ற எனக்கு மோடி அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை நான் மறுத்து விட்டேன் என்று சரத்பவார் கூறியிருக்கிறார்.\nமகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவியை விட்டு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டணி முறிந்தது. அதற்கு பிறகு, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகி உள்ளார்.\nஇந்நிலையில், என்.சி.பி. கட்சித் தலைவர் சரத்பவார், மராத்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nசிவசேனாவுடன், காங்கிரஸ் கைகோர்ப்பதில் ஏராளமான பிரச்னைகள் இருந்தன. இதனால், பேச்சுவார்த்தை இழுத்து கொண்டே சென்றது. இதில் மனம் நொந்து போயிருந்த அஜித்பவாருக்கு பட்நாவிஸ் அழைப்பு விடுக்கவே அவசரப்பட்டு அஜித்பவார் அங்கு போய் விட்டார். ஆனால், அஜித்பவாருக்கு உடனடியாக பதவியேற்க விருப்பம் இல்லை. சில நிர்ப்பந்தத்தில் அவர் பதவியேற்று விட்டார்.\nஅப்படி பாஜக பக்கம் சென்றது தவறு என்று அவர் என்னிடம் வருத்தம் தெரிவித்து விட்டார். அதனால், அவர் எப்போதும் போல் கட்சியில் செயல்படுவார். நான் டெல்லியில் இருக்கும் போதெல்லாம் அவர்தான் இங்கு கட்சியை பார்த்து கொள்வார். இப்போதும் கட்சிக்காரர்கள் தங்கள் பிரச்னைகளை அவரிடம் தீர்த்து கொள்வார்கள்.\nநான் விவசாயிகள் பிரச்னைகளுக்காக பிரதமர் மோடியை சந்தித்த போது, அவர் பாஜகவுக்கு ஆதரவு கேட்டார். நான் விவசாயிகள் பிரச்னைகளை பற்றி பேசி விட்டு, கிளம்பும் போது அவர் என்னை திருப்பி அழைத்து பேசினார். அப்போது அவர், மகாராஷ்டி���ாவில் நாம் சேர்ந்து பணியாற்றினால் நன்றாக இருக்கும். நான் மகிழ்ச்சியடைவேன் என்று அழைத்தார். அதற்கு நான், நமது நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. இனிமேலும் அதே போல் சிறந்த நட்பு நீடிக்கும். அதே சமயம், நான் அரசியல் ரீதியாக பாஜகவுடன் இணைந்து செயல்பட முடியாது. அதுக்கு எனக்கு சரிப்பட்டு வராது என்று தெரிவித்து விட்டு வந்தேன்.\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவுக்கு உதவிய மதுரை இன்ஜினீயர்..\n17 உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதை கரைக்கவில்லை.. ஸ்டாலின் அறிக்கை\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் க���து செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nஆந்திராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ.. 7 பேர் பலி, 30 பேர் மீட்பு..\n`15 நாளில் மனைவிக்கு பிரசவம்.. அதற்குள் -கோழிக்கோடு விபத்தில் உயிரிழந்த விமானியின் சோகம்\nபைலட் முன்னெச்சரிக்கையால் பல பயணிகள் உயிர் பிழைப்பு.. மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் தகவல்..\nகோழிக்கோடு ஏர் இந்தியா விபத்தில் இறந்த பைலட் விமானப்படை கமாண்டர்..\nவிமானத்தில் பயணம் செய்த 40 பேருக்கு கொரோனாவா.. கோழிக்கோடு விபத்தில் அடுத்த அதிர்ச்சி\nபெரும் மழையிலும் குவிந்த மக்கள்.. ரத்தம் கொடுக்க வரிசை.. கேரளா நெகிழ்ச்சி\nகோழிக்கோடு விமான விபத்து.. விசாரணைக்கு உத்தரவு..\nசரியாக தெரியாத ரன்வே.. கோழிக்கோடு விமான விபத்தில் 17 பேர் பலி\n.. பாத்திமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கைவிட்டது..\nஒரே இரவில் லட்சாதிபதி.. மத்தியப்பிரதேச தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/06/20132129/1171410/maha-pushkaram-on-october-12th-to-23rd.vpf", "date_download": "2020-08-09T15:02:16Z", "digest": "sha1:ONJW7RSV4WYBQSHIMMZG5G3YFUE5JUES", "length": 17232, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா || maha pushkaram on october 12th to 23rd", "raw_content": "\nசென்னை 09-08-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா\n144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\n144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\n144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.\nஇதுகுறித்து திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தாமிரபரணி புஷ்கர விழா குழுத்தலைவர் சென்னையை சேர்ந்த மகாலெட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nபுஷ்கர திருவிழா என்பது குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் தீர்த்த திருவிழா ஆகும். 3½ கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குருபெயர்ச்சி சமயத்தில் அந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாட்கள் பிரவேசம் செய்கிறார்.\nகுருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயரும்போது விருச்சிக ராசிக்கு உரிய நதியான தாமிரபரணி நதியில் வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை புஷ்கரமானவர் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் என்று புராணங்கள் கூறுகிறது. இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதால் மகா புஷ்கரம் என்று கூறப்படுகிறது.\nதிருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, அதேபோன்று தாமிரபரணி நதியை நினைத்தால், தரிசித்தால், ஸ்நானம் செய்தால், தீர்த்தத்தை பருகினால் எல்லா பாவங்களும் அகன்று முக்தி பெறலாம் என்று தாமிரபரணி மகாத்மியம் புகழ்கிறது.\nபல்வேறு சிறப்புகளை கொண்ட தாமிரபரணி நதிக்கரையில் 12 இடங்களில் இந்த மகா புஷ்கர விழா பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதாமிரபரணி மகா புஷ்கர விழா 12.10.2018 அன்று காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துகுமார சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் உள்ளிட்ட ஆதீன கர்த்தர்கள் முன்னிலையில் நடக்கிறது.\nவிழாவில் அமைச்சர்கள், நெல்லை மாவட்ட கலெக்டர், அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சமய சான்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகளை தாமிரபரணி புஷ்கர விழாக்குழு சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறது.\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பா: மீண்டும் அமைச்சர் விஜய பாஸ்கர் மறுப்பு\nதமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை\nமண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை பிரதமாக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே\nபாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை மையம்\nஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து - 4 பேர் பலி\nகிருஷ்ண ஜெயந்தி விழா ஆன்லைனில் ஒளிபரப்பு:‘இஸ்கான்’ அறிவிப்பு\nருத்ராட்சம் நல்ல தரமானதா என்பதை எப்படி அறிவது\nகாரைக்காலில் புனித தேற்றரவு அன்னை ஆலய ஆண்டு திருவிழா\nவாழ்க்கைத் துணை எப்படி அமையும் என்று அறிந்து கொள்வது எப்படி\nகர்ம வினைக்கேற்ப பலன் தரும் சனீஸ்வரனை விரதம் இருந்து வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nஜெயலலிதா உயிரோடு இருக்���ும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/16/", "date_download": "2020-08-09T14:54:00Z", "digest": "sha1:XT5IH7XETXEK5WWC76RWKE5DRU7NXITV", "length": 3914, "nlines": 60, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 16, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமுதலாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து முன்னிலையில்\nஇழுபறியில் தொடரும் கூட்டு ஒப்பந்தம்\nதமிழர்களின் எதிர்காலம் - அனந்தி கருத்து\nஇழுபறியில் தொடரும் கூட்டு ஒப்பந்தம்\nதமிழர்களின் எதிர்காலம் - அனந்தி கருத்து\n05வது தடவையாக பிரதமர் அரியணையில் மீண்டும் ரணில்\nஹெரோயினுடன் வௌிநாட்டு பெண்ணொருவர் கைது\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்பு\n05வது தடவையாக பிரதமர் அரியணையில் மீண்டும் ரணில்\nஹெரோயினுடன் வௌிநாட்டு பெண்ணொருவர் கைது\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2lJQ1&tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T14:47:14Z", "digest": "sha1:LK6PCESMFR7PO7L3CEFXWVJBKZ54NCIO", "length": 7174, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும்\nகும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும்\nஆசிரியர் : முத்துசாமிபிள்ளை, கோ. மு.\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக் கழகம் , 1992\nவடிவ விளக்கம் : xvi, 64 p.\nதொடர் தலைப்பு: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 151\nதுறை / பொருள் : வரலாறு\nகுறிச் சொற்கள் : வரலாறு , கோயில் , கோபுரங்கள் , கல்வெட்டுகள் , சிற்பங்கள் , மகாமகம் , நவகன்னியர்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமுத்துசாமிபிள்ளை, கோ. மு.(Muttucāmipiḷḷai, kō. Mu.)தமிழ்ப் பல்கலைக் கழகம்.தஞ்சாவூர்,1992.\nமுத்துசாமிபிள்ளை, கோ. மு.(Muttucāmipiḷḷai, kō. Mu.)(1992).தமிழ்ப் பல்கலைக் கழகம்.தஞ்சாவூர்..\nமுத்துசாமிபிள்ளை, கோ. மு.(Muttucāmipiḷḷai, kō. Mu.)(1992).தமிழ்ப் பல்கலைக் கழகம்.தஞ்சாவூர்.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bible.mygreatmaster.com/catholicbibleintamil/catholicbibleintamil-ed7d.html?book=deut&Cn=27&chap_nav=next", "date_download": "2020-08-09T14:57:10Z", "digest": "sha1:6THH4IUQCLJMLMZIB2J75ZVHYAQXBQMR", "length": 36995, "nlines": 15, "source_domain": "bible.mygreatmaster.com", "title": "Holy Bible in Tamil - Deuteronomy - இணைச்சட்டம் (உபாகமம்)- திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு", "raw_content": "\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\n~~Select Chapter (அதிகாரம்)~~ அதிகாரம் 1 அதிகாரம் 2 அதிகாரம் 3 அதிகாரம் 4 அதிகாரம் 5 அதிகாரம் 6 அதிகாரம் 7 அதிகாரம் 8 அதிகாரம் 9 அதிகாரம் 10 அதிகாரம் 11 அதிகாரம் 12 அதிகாரம் 13 அதிகாரம் 14 அதிகாரம் 15 அதிகாரம் 16 அதிகாரம் 17 அதிகாரம் 18 அதிகாரம் 19 அதிகாரம் 20 அதிகாரம் 21 அதிகாரம் 22 அதிகாரம் 23 அதிகாரம் 24 அதிகாரம் 25 அதிகாரம் 26 அதிகாரம் 27 அதிகாரம் 28 அதிகாரம் 29 அதிகாரம் 30 அதிகாரம் 31 அதிகாரம் 32 அதிகாரம் 33 அதிகாரம் 34\nகீழ்ப்படிதலுக்கான ஆசிகள் (லேவி 26:3-13; இச 7:12-24)\n1 கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிக்கொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார்.2 உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும். 3 நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய்: வயல் வெளியிலும் ஆசிபெற்றிடுவாய். 4 கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும் உன் கால்நடைகளின் ஈற்றுகளும், உன் மாடுகளின் கன்றுகளும் உன் ஆடுகளின் குட்டிகளும் ஆசி பெற்றிடும். 5 கூடையும் உன் மாவுபிசையும் தொட்டியும் ஆசி பெற்றிடும்.6 நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய்.7 உனக்கு எதிராக எழும் உன் பகைவர்கள் உனக்குமுன் முறியடிக்கப்படும்படி ஆண்டவர் அவர்களை உன்னிடம் ஒப்படைப்பார். அவர்கள் ஒருவழியாய் உனக்கு எதிராக வருவர்: ஆனால் ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன்னே ஓடிப்போவர்.8 களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையிடுவார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீ ஆசி பெற்றிடுவாய்.9 உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவர்தம் வழிகளில் நடந்தால், அவர் உனக்கு ஆணையிட்டுச் சொன்னபடி, உன்னைத் தம் தூய மக்களினமாக நிலைநிறுத்துவார். 10 அப்போது, பூவுலகில் மக்களினத்தார் அனைவரும், ஆண்டவர் தம் பெயரை உனக்கு வழங்கி இருக்கிறார் எனக்கண்டு உனக்கு அஞ்சுவர்.11 உனக்குக் கொடுப்பதாக, உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில், உன் கருவின் கனி உன் கால் நடைகளின் ஈற்றுகள், உன் நிலத்தின் பயன்கள் ஆகியவற்றில் நலன்களால் நீ நிறைவு பெறும்படி ஆண்டவர் அருள்வார்.12 தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார். நீ பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய்: நீயோ கடன் வாங்கமாட்டாய். 13 இன்று நான் உனக்கு விதிக்கும் உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி, கடையனாக ஆக்கமாட்டார். நீ உயர்வாயேயன்றித் தாழ்ந்து போகமாட்டாய்.14 எனவே, நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எதிலிருந்தும் விலகாதே. வலமோ இடமோ விலகி நடக்காதே, வேற்றுத் தெய்வங்களின் பின்சென்று அவற்றுக்கு ஊழியம் செய்யாதே.\nகீழ்ப்படியாமையின் பின் விளைவுகள் (லேவி 26:14-46)\n15 ஆனால், உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாமலும், இன்று நான் உனக்கு விதிக்கும் இந்தக் கட்டளைகளையும், நியமங்களையும் கடைப்பிடிப்பதில் கருத்தின்றியும் இருந்தால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்.16 நீ நகரிலும் சபிக்கப்படுவாய், வயல்வெளியிலும் சபிக்கப்படுவாய்.17 கூடையும் உன் மாவு பிசையும் தொட்டியும் சபிக்கப்படும்.18 கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும், உன் மாடுகளின் கன்றுகளும், உன் ஆடுகளின�� குட்டிகளும் சபிக்கப்படும்.19 நீ வருகையிலும் சபிக்கப்படுவாய், செல்கையிலும் சபிக்கப்படுவாய்.20 நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும், நீ கெட்டு விரைவில் அழியுமட்டும், ஆண்டவர் உன்மீது சாபமும், குழப்பமும் பேரழிவுமே வரச்செய்வார். ஏனெனில் உன் பொல்லாத செயல்களினால் என்னைவிட்டு விலகிவிட்டாய்.21 நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலிருந்து, ஆண்டவர் உன்னை அழிக்குமட்டும், கொள்ளை நோய் உன்னைவிடாது தொற்றிக்கொள்ளச் செய்வார்.22 உருக்கு நோய், காய்ச்சல், கொப்புளம், எரிவெப்பம், வாள், இடி, நச்சுப்பனி ஆகியவற்றால் ஆண்டவர் உன்னை வதைப்பார். நீ அழியுமட்டும் அவை உன்னை வாட்டும்.23 உன்னை தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமாகவும் உனக்குக் கீழேயுள்ள நிலம் இரும்பாகவும் இருக்கும்.24 ஆண்டவர் புழுதியையும் தூசியையும் உன் நாட்டின் மழையாகப் பொழியச் செய்வார். நீ அழியுமட்டும் அவை வானத்திலிருந்து உன்மேல் விழும்.25 உன் பகைவர்களுக்கு முன்னால் நீ முறியடிக்கப்படுமாறு ஆண்டவர் உன்னை விட்டுவிடுவார். ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த நீ ஏழு வழியாய் அவர்கள் கண்களுக்கு முன்னே ஓடிப்போவாய். உனக்கு நேர்வதைக்கண்டு பூவுலகின் எல்லா நாடுகளும் பேரச்சம் கொள்ளும். 26 பிணம் வானத்துப் பறவைகள் அனைத்திற்கும் நிலத்தின் விலங்குகளுக்கும் இரையாகும். அவற்றை விரட்டியடிப்பார் எவரும் இரார்.27 எகிப்தின் கொப்புளங்களாலும், மூல நோயாலும், சொறியினாலும், சிரங்கினாலும், ஆண்டவர் உன்னை வதைப்பார். அவற்றிலிருந்து நீ நலம் பெற முடியாது.28 மூளைக்கோளாறினாலும், பார்வையிழப்பாலும், மனக் குழப்பத்தாலும் ஆண்டவர் உன்னை வதைப்பார்.29 பார்வையற்றோன், இருளில் தடவித்திரிவது போல் நீ பட்டப்பகலில் தடவித்திரிவாய். உன் முயற்சிகளில் நீ வெற்றிபெறமாட்டாய். நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறி கொடுக்கிறவனுமாய் இருப்பாய். உன்னை விடுவிக்க எவரும் இரார்.30 நீ ஒரு பெண்ணை மணமுடிப்பாய்: வேறு ஒருவன் அவளோடு கூடி வாழ்வான். நீ ஒரு வீட்டைக்கட்டுவாய்: ஆனால் அதில் நீ குடியிருக்க மாட்டாய். நீ திராட்சைத் தோட்டத்தை அமைப்பாய்: ஆனால், அதன் பயனை அனுபவிக்கமாட்டாய்.31 மாடு உன் கண்களுக்கு முன்னால் வெட்டப்படும்: ஆனால் அதிலிருந்து நீ உண்ண முடியாது. உன் கழுதை உன் கண்களுக்கு முன்னால�� கொள்ளையிடப்படும்: அது உன்னிடம் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது. உன் ஆடுகள் உன் பகைவனுக்குக் கொடுக்கப்படும். அவற்றை விடுவிப்பார் எவரும் இரார்.32 கண்முன்னே, உன் புதல்வரும் புதல்வியரும் வேற்று மக்களுக்குக் கொடுக்கப்படுவர். அவர்களைப் பார்க்க நாள்தோறும் உன் கண்கள் ஏங்கி எதிர்பார்த்துப் பூத்துப்போகும். உன் கைகளும் வலிமையற்றுப்போகும்.33 நீ அறியாத மக்களினம் உன் நிலத்தின் கனிகளையும் உன் உழைப்பின் பயனையும் உண்ணும். நீயோ எந்நாளும் ஒடுக்கப்பட்டவனும் நொறுக்கப்பட்டவனுமாய் இருப்பாய்.34 உன்கண்கள் காணும் இக்காட்சிகளால் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்.35 முழங்கால்களிலும் தொடைகளிலும் தோன்றும், குணப்படுத்தவே முடியாத, கொடிய கொப்புளங்களால் ஆண்டவர் உன்னை வதைப்பார். உன் உள்ளங்கால்முதல் உச்சந்தலைவரை அது பரவும்.36 உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திய அரசனையும், உனக்கும், உன் மூதாதையருக்கும் தெரியாத இனத்தாரிடம் ஆண்டவர் போகச் செய்வார். அங்கு மரத்தாலும் கல்லாலுமான வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.37 ஆண்டவர் உன்னைக் கொண்டுபோய்விடும் அனைத்து மக்கள் நடுவிலும், நீ அருவருப்புப் பொருளாக, கேலிப் பழமொழியாக, நகைப்புச் சொல்லாக ஆகிவிடுவாய்.38 வயலில் மிகுதியாக விதைத்துக் கொஞ்சமே அறுப்பாய்: ஏனெனில் வெட்டுக் கிளிகள் அதைத்தின்று அழித்துவிடும்.39 திராட்சைத் தோட்டங்களை அமைத்துப் பேணுவாய்: ஆயினும் இரசம் குடிக்கவும் மாட்டாய்: பழங்களைச் சேகரிக்கவும் மாட்டாய்: ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றழிக்கும்.40 ஒலிவ மரங்கள் உனக்குரிய நிலமெங்கும் இருக்கும்: ஆனால் நீ எண்ணெய் தேய்க்க மாட்டாய். ஏனெனில் உன் ஒலிவம்பிஞ்சுகள் உதிர்ந்துவிடும்.41 நீ புதல்வரையும் புதல்வியரையும் பெற்றெடுப்பாய்: ஆயினும் அவர்கள் உனக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அடிமைகளாக கொண்டு போகப்படுவர்.42 மரங்கள் எல்லாவற்றையும், உன் நிலத்தின் பயனையும் வெட்டுக்கிளி உடைமையாக்கிக் கொள்ளும்.43 உன்னிடையே வாழும் அன்னியர் உன்னைவிட மேம்பட்டு மேலும் மேலும் உயர்வர்: நீயோ படிப்படியாகத் தாழ்ந்து போவாய்.44 உனக்கு கடன் கொடுக்க அவர்களால் முடியும். அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னால் இயலாது. அவர்கள் முதல்வராய் இருக்க நீ கடையன் ஆவாய்.45 இந்தச் ���ாபங்கள் அனைத்தும் உன்னைத் துரத்திவந்து பிடித்து, நீ அழியுமட்டும் உன்னை வதைக்கும். ஏனெனில், நான் உனக்குக் கட்டளையிட்ட அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீ கடைப்பிடிக்கவில்லை: உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவுமில்லை.46 இச்சாபங்கள் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் அடையாளமாகவும் வியத்தகு செயலாகவும் என்றும் இருக்கும்.47 எல்லா நலன்களும் நிறைந்திருக்கையில் நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு மன மகிழ்வோடும் இதயக்களிப்போடும் ஊழியம் செய்யவில்லை.48 எனவே, பசியோடும், தாகத்தோடும், வெற்றுடம்போடும் யாது மற்ற நிலையிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கெதிராக அனுப்பும் உன் பகைவர்களுக்கு நீ பணிவிடை செய்வாய். அவர்கள் உன்னை அழித்தொழிக்கும் மட்டும் இரும்பு நுகத்தடியை உன் கழுத்தில் வைப்பர்.49 வெகு தொலையிலிருந்து, பூவுலகின் கடைக்கோடியிலிருந்து, ஓர் இனத்தை ஆண்டவர் உனக்கு எதிராக எழச்செய்வார். அது கழுகைப்போல மிக வேகமாக வரும். அந்த இனத்தின் மொழி உனக்குப் புரியாது.50 அந்த இனம் கொடிய முகம் கொண்டது: முதியவர்களை மதிக்காது: இளைஞர்களுக்கு இரக்கம் காட்டாது.51 நீ அழிந்து போகும்வரை அந்த இனம் உன் கால்நடைகளின் ஈற்றுகளையும், உன் நிலத்தின் பயனையும் உண்ணும். உன்னை அழிக்கும்வரை, உன் தானியத்தையும், இரசத்தையும், எண்ணெயையும், உன் மாடுகளின் கன்றுகளையும், உன் ஆடுகளின் குட்டிகளையும் அந்த இனம்விட்டு வைக்காது.52 உனது நாடெங்கும், நீ நம்பியிருக்கும் உயர்ந்தவையும், அரண்சூழ் கொத்தளங்கள் கொண்டவையுமான மதிற்சுவர்கள் விழும்வரை, அந்த இனம் உன் நகர் வாயில்களையெல்லாம் முற்றுகையிடும். ஆம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த நாடெங்கிலுமுள்ள உன் நகர் வாயில்களை முற்றுகை இடும்.53 உன் பகைவன் முற்றுகையிட்டு உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்துள்ள உன் கருவின் கனிகளான உன் புதல்வர், புதல்வியரின் சதையைக்கூட உண்பாய்.54 உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவன், இனி எதுவுமே இல்லாததால், தான் உண்ணும் தன் பிள்ளையின் சதையைத் தன் சகோதரனுக்கோ, தன் அன்பு மனைவிக்கோ, எஞ்சியுள்ள தன் பிள்ளைகளுக்கோ கொடுக்க மாட்டான்.55 உணவின் பொருட்டு அவர்களை வெறுப்பான்.56 உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவள், தன் உள்ளங்காலைத் தரையில் நன்றாக ஊன்றி நடக்காத அளவு இனிமையும் மென்மையும் மிக்கவள், இனி எதுவுமே இல்லாததால், குழந்தை பிறந்த உடனே தன் குழந்தையையும் அதனோடு வருகின்ற கழிவுகளையும் மறைவாக உண்பாள்; 57 எவருக்கும் கொடுக்க மாட்டாள். உணவின் பொருட்டுத் தன் இனிய கணவனையும், தன் புதல்வர் புதல்வியரையும் வெறுப்பாள்.58 உன் கடவுளாகிய ஆண்டவர் என்னும் மாட்சிமிகு, அச்சந்தரும் இந்தத் திருப்பெயருக்கு அஞ்சும்படி, இந்நூலில் எழுதியுள்ள திருச்சட்டத்தின் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.59 இல்லையெனில், உன்மீதும் உன் வழிமரபினர்மீதும் விவரிக்க இயலாத வாதைகளை, கொடிய, நீங்கா வாதைகளை, கடின, நீங்கா நோய்களை ஆண்டவர் வரச்செய்வார்.60 மேலும், நீ கண்டு அஞ்சிய, அனைத்து எகிப்திய கொள்ளை நோய்களையெல்லாம் உன்மீது வரச் செய்வார். அவை உன்னைத் தொற்றிக்கொள்ளும்.61 திருச்சட்ட நூலில் எழுதப்படாத எல்லா நோய்களையும் வாதைகளையும் நீ அழிந்து போகும்வரை ஆண்டவர் உன்மீது வரச்செய்வார்.62 எண்ணிக்கையில் வானத்து விண்மீன்களைப் போன்று இருந்த உங்களுள் மிகச் சிலரே எஞ்சியிருப்பீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் செவிகொடுக்கவில்லை.63 உங்களுக்கு நன்மைகள் செய்து உங்களைப் பெருகச் செய்வதில் மகிழ்ந்த ஆண்டவர், உங்கள்மேல் அழிவைக் கொணர்ந்து உங்களை வேரறுப்பதில் மகிழ்வார். நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிலிருந்து நீங்கள் பிடுங்கி எறியப்படுவீர்கள்.64 உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உள்ள எல்லா மக்களினங்களிடையிலும் ஆண்டவர் உன்னைச் சிதறடிப்பார். அங்கு, நீயும் உன் மூதாதையரும் அழியாத, மரத்தாலும் கல்லாலும் ஆன வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.65 அந்த மக்களினங்களிடையே உனக்கு ஓய்வு இராது: உன் உள்ளங்கால்கள் தங்கி இளைப்பாற இடம் இராது. அங்கே ஆண்டவர் நடுநடுங்கும் இதயத்தையும், பஞ்சடைந்த கண்களையும், தளர்வுற்ற மனத்தையும் உனக்குக் கொடுப்பார்.66 உயிர் உனக்குக் கேள்விக் குறியாகும். உன் வாழ்வுமீது நம்பிக்கையிழந்து இரவும் பகலும் அச்சத்தோடு வாழ்வாய்.67 கண்களால் காணும் காட்சிகளால் உன் இதயம் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், காலையானதும், இது மாலையாக இருக்கக் கூடாதா என்பாய்: மாலையானதும், இது காலையாக இருக்கக்கூடாதா என்பாய்: மாலையானதும், இது காலையாக இருக்கக்கூடாதா என்பாய்.68 நீங்கள் இனி ஒரு நாளும் மீண்டும் மேற்கொள்ள மாட்டீர்கள் என எந்தப் பயணத்தைப்பற்றி நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேனோ, அந்தப் பயணத்தைக் கப்பல்களில் மேற்கொண்டு நீங்கள் எகிப்துக்குத் திரும்பிச் செல்லுமாறு ஆண்டவர் செய்வார். அங்கே உங்களை நீங்களே அடிமைகளாக, ஆண், பெண் அடிமைகளாக, உங்கள் பகைவர்களுக்கு விற்க முயல்வீர்கள், ஆனால் உங்களை எவரும் விலைக்கு வாங்கமாட்டார்.\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/49-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=7c2b66311b2bfc8e70caff5ff4e71dd4", "date_download": "2020-08-09T14:20:17Z", "digest": "sha1:DNXSO3KZ2ANJDVFDOPF6VVZ2WDW2TVPG", "length": 11076, "nlines": 409, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிரிப்புகள், விடுகதைகள்", "raw_content": "\nSticky: ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்.\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்\nமல்லி மன்றம் - சிரிப்புகள், விடுகதைகள்.\nமல்லி மன்றம் - சிரிப்புகள், விடுகதைகள்,\nபுதுக் கட்சி - 10 ஏக்கர் நிலம் இலவசம்\n IAS தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி\nQuick Navigation சிரிப்புகள், விடுகதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://mgulf.com/2020/05/20/katara-hospitality-hotels-offer-50-discount-flexibility-of-stay-till-july-2021/", "date_download": "2020-08-09T13:42:21Z", "digest": "sha1:HE3X3ZSF5MHQI2HOUPQOHRTBIFIZDHGD", "length": 6465, "nlines": 111, "source_domain": "mgulf.com", "title": "கத்தாரிலுள்ள Katara Hospitality அனைத்து ஹோட்டல் பதிவுகளுக்கும் 50% வீதம் தள்ளுபடியை அறிவித்தது – Media Gulf", "raw_content": "\nகத்தாரிலுள்ள Katara Hospitality அனைத்து ஹோட்டல் பதிவுகளுக்கும் 50% வீதம் தள்ளுபடியை அறிவித்தது\nகத்தாரிலுள்ள Katara Hospitality அனைத்து ஹோட்டல் பதிவுகளுக்கும் 50% வீதம் தள்ளுபடியை அறிவித்தது\nகத்தாரை தளமாகக் கொண்ட “கட்டாரா ஹாஸ்பிடாலிட்டி” மேம்பட்ட கட்டண அடிப்படையில் 2021 ஜூலை 31 வரை தங்குவதற்கான நெகிழ்வுத்தன்மையுடன் 50% சதவீத தள்ளுபடியுடன் கத்தார் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு நேற்று இவ் பிரத்யேக சலுகையை அறிமுகப்படுத்தியது.\nஇச் சலுகையைப் பெற்றுக்கொள்ள இலவச அழைப்பு இலக்கமான 800 8800 ஐ தொடர்பு கொண்டு கீழுள்ள ஹோட்டல்களில் உங்கள் பதிவுகளை மேற் கொள்ள முடியும்.\nஇவ் புக்கிங் பேக்கேஜில், இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தினசரி காலை உணவு, இணைய சேவை, வரவேற்பு பரிசுகள் போன்றவை உள்ளடங்குகிறது.\nவரையறுக்கப்பட்ட முன்பதிவுகளே இருப்பதால் விரைவாக பதிவுகளை மேற்கொள்ளும்படியும், மேலும் ஜூன் 30 வரை மட்டுமே பதிவுகள் ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article கொரோனா வராமல் தவிர்க்க மருத்துவர்கள் எச்சரித்த மருந்தை உட்கொள்ளும் டிரம்ப்\nNext article கத்தாரில் உலகின் எங்கேயும் இல்லாத பள்ளிவாசலின் தோற்றம் – படங்கள்\nகத்தாரில் இன்று நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு ஞாயி��்றுக்கிழமை பெருநாள் என அறிவிப்பு\nகத்தாரில் இன்று (20.05.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள்\nபயணிகள் பாதுகாப்பு கருதி பணியாளர்களுக்கு கத்தார் ஏர்வேஸ் வழங்கிய அறிவிப்பு\nகத்தாரிலிருந்து இந்தியாவுக்கு இன்று மேலும் 2 திருப்பி அனுப்பும் விமானங்கள் புறப்பட்டது\nமேலுமொரு மரணம் – கத்தாரில் இன்று 1491 புதிய கொரோனா நோயாளிகள்\nகத்தாரில் உலகின் எங்கேயும் இல்லாத பள்ளிவாசலின் தோற்றம் – படங்கள்\nகொரோனா வராமல் தவிர்க்க மருத்துவர்கள் எச்சரித்த மருந்தை உட்கொள்ளும் டிரம்ப்\nகத்தாரில் உலகின் எங்கேயும் இல்லாத பள்ளிவாசலின் தோற்றம் – படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=uyire%20uyire%20thappichi%20epadiyavathu%20oodi%20vidu", "date_download": "2020-08-09T13:51:06Z", "digest": "sha1:CSDXTHUB6LIB5Y4GENLGJ3FEDPX4LQIF", "length": 9687, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | uyire uyire thappichi epadiyavathu oodi vidu Comedy Images with Dialogue | Images for uyire uyire thappichi epadiyavathu oodi vidu comedy dialogues | List of uyire uyire thappichi epadiyavathu oodi vidu Funny Reactions | List of uyire uyire thappichi epadiyavathu oodi vidu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nஉயிரே உயிரே தப்பிச்சி எப்படியாவது ஓடி விடு\nநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா\nஉனக்கு நான் உடம்பெல்லாம் அலகு குத்தி விடுறேன் டா\nயாரும் தேட வேணாம் என்னையாவது தேட விடுங்கடா\nவெறும் புத்தனாக இருந்தால் இந்தகாலத்தில் நம்மை அழித்து விடுவார்கள்\nஉனக்கு பரிசும் கிடையாது ஒன்றும் கிடையாது உதைப்பதற்குள் ஓடிவிடு\ncomedians Goundamani: Goundamani request his workmate - கூட வேலை செய்பவரிடம் கேட்டுக்கொள்ளும் கவுண்டமணி\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஎதையாவது பிடிங்கடா.. இதை விடுங்கடா\nஅது மைக் எடுத்த உடனே விடுற சவால்டா அதை எதிர்க்ட்சிக்காரனும் மதிக்க மாட்டான் நாங்களும் மதிக்க மாட்டோம்\nநான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டேன் என் ஆளு அங்க வருவான் சொல்லிவிடு\nஆஹா ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்கய்யா\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஎன்ன சைடுல விடுறான் கொரங்கு மாதிரி அடக்கிகிட்டு போய் வெளிய தின்னுவானோ\nபோ என்னென்ன ரீல் விடணுமோ விடு\nபோட்டோவையே இந்த பார்வை பாக்கறாங்களே பொண்ணு கிடைச்சா விடுவானுங்களா\nஇவ்வளவு நாளா மூடிக்கிடந்த என் அறிவு கண்ணை நீங்க திறந்துட்டிங்க அய்யா\nநான் கைய விடுறதே அந்த பாம்போட விஷ பல்ல புடுங்கத்தான்\nஎந்த ரகசியத இத்தனை வருஷமா மூடி மறைச்ச��� வெச்சிருந்தேனோ\nநான் எடுத்து விடுறேன் புடிச்சுக்கோ\nஅங்கே மட்டும் நோட்டு நோட்டா அள்ளி விடறாரு\nவெற்றிக் கொடி கட்டு ( Vetri Kodi Kattu)\nஅய்யய்யோ இறங்குன பஸ்ஸுலையே ஏத்திவிடுராங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/16697-bjp-request-tamilnadu-government-to-arrest-karappan.html", "date_download": "2020-08-09T13:29:29Z", "digest": "sha1:S7AQSGVQNTPDT7FT5HJR6D5PAJV22VGM", "length": 17295, "nlines": 97, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கிருஷ்ணரை இழிவுபடுத்திய காரப்பனுக்கு பாஜக கண்டனம்.. கைது செய்ய நாராயணன் வலியுறுத்தல் | Bjp request tamilnadu government to arrest Karappan who defame krishnar - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nகிருஷ்ணரை இழிவுபடுத்திய காரப்பனுக்கு பாஜக கண்டனம்.. கைது செய்ய நாராயணன் வலியுறுத்தல்\nகிருஷ்ணரையும், அத்திவரதரையும் இழிவுபடுத்தி பேசிய கைத்தறி ஆலோசனை குழு உறுப்பினர் காரப்பனை கைது செய்ய வேண்டுமென்று தமிழக அரசை, பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் காரப்பன். காரப்பன் சில்க்ஸ் என்ற கடையின் உரிமையாளர். கோவையில் செப்.29ல் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில், காரப்பன் பேசும் போது, அத்திவரதர் மற்றும் கிருஷ்ணர் குறித்து அவதுாறாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி, இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாரப்பன் பேசும் போது, இன்ஜினியரிங் படிப்பில் மகாபாரதத்தை வைத்துள்ளனர். இப்ப இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்கவா போகிறது என்று நினைத்து மகாபாரதத்தை பாடமாக வைத்துள்ளனர். பாஞ்சாலிக்கு சேலை கட்டிய கிருஷ்ணர் எந்த தறியில் அந்த சேலையை நெய்தார் அவன் ஒரு பொம்பள பொறுக்கி...\nஆற்றிலுள்ள மணலை எண்ணினாலும் எண்ணலாம். கிருஷ்ணரின் மனைவிகளை எண்ண முடியாது. இதையெல்லாம் மக்கள் ரசித்து கேட்கின்றனர். சமீபத்தில் ஒரு பரதேசி அத்திவரதர் என்று... 48 நாட்கள் காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர்களின் வாழ்க்கையே நாசமாகி விட்டது... என்று மோசமான வார்த்தைகளை கூறியிருக்கிறார். இதற்கு தற்போது பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இது குறித்து, பாஜக மூத்த செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்�� பதிவில் கூறியுள்ளதாவது:\nகாரப்பன் என்ற கோவையை சார்ந்த ஒரு நபர் கடவுள் கிருஷ்ணரை பொறுக்கி என்றும், அத்திவரதரை பரதேசி என்றும் தரம் தாழ்ந்து பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த காரப்பனை மத்திய கைத்தறி ஆலோசனை குழு உறுப்பினராகவும், மத்திய கைத்தறி மேம்பாட்டு மைய பயிற்சியாளராகவும் மத்திய அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திறமையின் அடிப்படையில் அவரை நியமித்திருப்பதாக பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.\nதிறமையின் அடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளை சிதைக்கும் வண்ணம் அவர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருப்பது, மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பது பெரும் குற்றமே. திறமை இருப்பவர்களெல்லாம் நல்லவர்களாகி விட முடியாது. திறமை மட்டுமே ஒரு சமுதாய மேன்மைக்கு உதவாது.\nதரம் தாழ்ந்த எண்ணங்களும், தீய கருத்துக்களும் கொண்டவர்கள் முற்றிலும் கண்டிக்கப்பட, தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இந்து மத உணர்வுகளை புண்படுத்தி பேசுவது என்பதை வாடிக்கையாக்கி கொள்ள முயலும் தீய சக்திகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்று தர வேண்டியது தமிழக அரசின் கடமை. காரப்பன் கைது செய்யப்பட வேண்டும்.\nஇவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.\nமுஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா ஸ்டாலின் - ராமதாஸ் மோதல்..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது...\nஅன்று பெருவெள்ளம்.. இன்று நிலச்சரிவு.. மூணாறை மிரட்டும் `ஆக்கிரமிப்பு அரசியல்\nவிபத்தால் நிலைகுலைந்த குடும்பம்.. உதவிக்காக ஏங்��ும் பெண்\nசென்னையில் கோயில், மசூதி சர்ச்களை திறக்க அனுமதி..\nசென்னையில் குறைகிறது கொரோனா பாதிப்பு..\nபாஜகவுக்கு தாவுகிறோமோ.. அலறியடிக்கும் திமுகவினர்..\n - முதல்வர் எடப்பாடியின் உடனடி ரெஸ்பான்ஸால் நடந்த சிகிச்சை\nமருத்துவ பணியாளர்களுக்கு நிதியுதவி தர மறுப்பு ஏன்\n`கட்சியில் கலகம் ஏற்படுத்தப் பார்க்கிறேனா -நாளிதழ் செய்தியால் கடுப்பான துரைமுருகன்\n2வது ஆண்டு நினைவுநாள்.. கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/30133829/Arcot-Walaja-taluka-Date-change-of-special-camps-for.vpf", "date_download": "2020-08-09T14:33:20Z", "digest": "sha1:YF67QD2ZRHXBTTWT66M7M5SILQU6QMPL", "length": 12806, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arcot, Walaja taluka Date change of special camps for the disabled Collector Divyadarshini Information || ஆற்காடு, வாலாஜா தாலுகா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆற்காடு, வாலாஜா தாலுகா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல் + \"||\" + Arcot, Walaja taluka Date change of special camps for the disabled Collector Divyadarshini Information\nஆற்காடு, வாலாஜா தாலுகா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்\nஆற்காடு, வாலாஜா தாலுகா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.\nராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு தாலுகாவில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வாலாஜா தாலுகாவில் 1-ந்தேதி (சனிக்கிழமை) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முகாம்கள் நடைபெறும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஆற்காடு தாலுகாவில் வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வாலாஜா தாலுகாவில் 5-ந்தேதி (புதன்கிழமை) வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் நடைபெறும்.\nஇந்த தகவலை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.\n1. ஆதரவற்ற முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மாவு - கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்\nஆதரவற்ற முதியோ���்களுக்கு ஊட்டச்சத்து மாவு பொட்டலங்களை கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்.\n2. ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சிக்கு பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்\nஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சிக்கு பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.\n3. தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்\nதமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.\n4. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஓச்சேரி தனியார் பொறியியல் கல்லூரியில் ராணிப்பேட்டை கலெக்டர் ஆய்வு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையம் அமைக்க, ஓச்சேரியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார்.\n5. ராணிப்பேட்டை மாவட்டத்தில், வருவாய் தீர்வாய மனுக்கள் 31-ந்தேதி வரை வழங்க கால அவகாசம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்\nராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் தீர்வாய மனுக்கள் கால அவகாசம் 31-ந்தேதி வரை வழங்க நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்\n2. சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை புதுவை கோர்ட்டு தீர்ப்பு\n3. வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார் டி.வி. நடிகர் சமீர் சர்மா பிணமாக மீட்பு\n4. கர்நாடகத்��ில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n5. சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388238&Print=1", "date_download": "2020-08-09T14:57:28Z", "digest": "sha1:RTIEX5VEKP4XRHONWCDA3DTJZSB2V3D5", "length": 10462, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மோடி - ஜின்பிங் அமர்ந்த நாற்காலி யாருக்கு சொந்தம் என்பதில் போட்டி| Dinamalar\nமோடி - ஜின்பிங் அமர்ந்த நாற்காலி யாருக்கு சொந்தம் என்பதில் போட்டி\nசென்னை: மாமல்லபுரத்தில், சீனா - இந்தியா இடையேயான பேச்சு வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இளநீர் குடித்த போது, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் அமர்ந்திருந்த நாற்காலியை கைப்பற்றுவதில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.\nசென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், சமீபத்தில், சந்தித்து பேசினர்.முதல் நாள் சந்திப்பின் போது, ஐந்து ரதத்திற்கு அருகே, ரம்மியமான சூழலில், இருவரும் நாற்காலியில் அமர்ந்து பேசினர். அங்கு, இளநீர் கொடுத்து, சீன அதிபரை, பிரதமர் மோடி உபசரித்தார்.\nஇந்த நிகழ்ச்சி திடீரென ஏற்பாடு செய்யப்பட்டதாகும். சீன பாதுகாப்பு அதிகாரிகள் கூட, இளநீரை எடுத்து வந்த ஓட்டல் ஊழியரை அழைத்து, விசாரித்து தான் தெரிந்து கொண்டனர்.இரண்டு தலைவர்களின் சந்திப்பில், கடைசி நேரத்தில், இந்த நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக நாற்காலிகள், மேஜையை ஏற்பாடு செய்ய வேண்டும் என, இரண்டு மணி நேரத்திற்கு முன், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், மத்திய அரசு அதிகாரிகள் கேட்டுள்ளனர்.\nஇதையடுத்து, பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவின் முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன், கிண்டியில் உள்ள ஒரு கடைக்காரரிடம் பேசினார்.தலைவர்கள் அமர்வதற்கு தேக்கு மரத்தால் செய்யப்பட்ட இரண்டு நாற்காலிகள், தேநீர் வைக்கும் மேஜை, மொழி பெயர்ப்பாளர்கள் அமர்வதற்கு, இரண்டு சிறிய நாற்காலிகள் அனுப்பி வைக்கும்படி கேட்டார்.\nஅதிகாரிகள் அனைவரும் விழா ஏற்பாடுகளில் இருப்பதால், அதற்கான தொகையை, சென்னை வந்ததும் வழங்குவதாக, அதிகாரி தெரிவித்துள்ளார். நாற்காலியை எடுத்து செல்வதற்கு, தமிழக டி.ஜி.பி., அலுவலகத்தில், சிறப்பு அனுமதி பெறப்பட்டது.நச்சரிப்புபின், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர், தன் வாகனத்தில் ஏற்றி, கிண்டியில் இருந்து, மாமல்லபுரத்திற்கும் எடுத்து சென்று நாற்காலிகளை ஒப்படைத்தார்.\nபாதுகாப்பு சோதனைகளுக்கு பின், அவை, மோடி - ஜின்பிங் அமர பயன்படுத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்ததும், உடனடியாக அந்த நாற்காலிகளை, பொதுப்பணி துறையினர் ரகசிய இடத்தில் பத்திரப்படுத்தி உள்ளனர்.இரு தலைவர்கள் சந்திப்பின் நினைவாக, இந்த நாற்காலிகளை வைப்பதற்கு, பொதுப்பணி துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்பதால், அந்த நாற்காலிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என, மத்திய அரசு அதிகாரிகள், கேட்கத் துவங்கி உள்ளனர்.\nஇது ஒருபுறம் இருக்க, நாற்காலிகளை விற்பனை செய்த வர்த்தக நிறுவனம், 'ஒரு நாள் வாடகையை மட்டும் வசூல் செய்து கொள்கிறோம். அவற்றை, மீண்டும் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்' என, பொதுப்பணித்துறை அதிகாரிகளை, நச்சரிக்க துவங்கி உள்ளது. இதனால், தலைவர்கள் அமர்ந்த நாற்காலி, யாருக்கு கிடைக்கும் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு மருத்துவமனைகளில் ஆபத்தான ரத்த பரிசோதனை\nஅடுத்த மாதம் வெளியாகுது வனக்காவலர் தேர்வு முடிவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2018/10/10130837/1206718/Airtel-revises-Rs-289-prepaid-plan.vpf", "date_download": "2020-08-09T15:00:57Z", "digest": "sha1:LL6NQ6KMWNBHV7GBBWB375PWEGDTCIES", "length": 15569, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "4 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை || Airtel revises Rs 289 prepaid plan", "raw_content": "\nசென்னை 09-08-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n4 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுக���\nபதிவு: அக்டோபர் 10, 2018 13:08 IST\nஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை மாற்றப்பட்டு தற்சமயம் 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel\nஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை மாற்றப்பட்டு தற்சமயம் 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.289 பிரீபெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. இம்முறை இந்த சலுகையில் வேலிடிட்டி மற்றும் டேட்டா அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஏர்டெல் ரூ.289 சலுகை தற்சமயம் கொல்கத்தாவில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையில் 4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nவோடபோன் ரூ.279 விலையில் அறிவித்த சலுகையை தொடர்ந்து ஏர்டெல் தனது சலுகையை மாற்றியமைத்துள்ளது. வோடபோன் சலுகையிலும் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் கிட்டத்தட்ட ஒரே பலன்களை வழங்குகின்றன.\nஎனினும் வோடபோன் வழங்கும் சலுகையில், வாய்ஸ் கால் மேற்கொள்ள தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாடு இருக்கிறது. ஏர்டெல் சலுகையில் உண்மையான அன்லிமிட்டெட் சலுகை வழங்கப்படுகிறது. இதனால் பயனர்கள் வரம்பற்ற வாய்ஸ் கால் பேச முடியும்.\nரிலையன்ஸ் ஜியோ ரூ.399 விலையில் வழங்கும் சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.\nஏர்டெல் பற்றிய செய்திகள் இதுவரை...\n1 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஏர்டெல் ரூ. 289 விலை பிரீபெயிட் சலுகை அறிவிப்பு\nவிரைவில் வீடியோ கான்பரன்சிங் ஆப் வெளியிடும் ஏர்டெல்\nஒரே காலாண்டில் ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த ஏர்டெல்\nஇருமடங்கு டேட்டா, கூடுதல் டாக்டைம் வழங்கும் ஏர்டெல்\nமேலும் ஏர்டெல் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பா: மீண்டும் அமைச்சர் விஜய பாஸ்கர் மறுப்பு\nதமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை\nமண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏவ���க்கு கொரோனா தொற்று\nஇலங்கை பிரதமாக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே\nபாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை மையம்\nஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து - 4 பேர் பலி\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி எக்ஸ்3 ப்ரோ விவரங்கள்\nகூகுள் பிக்சல் 4 சீரிஸ் விற்பனை நிறுத்தம்\nவாட்ஸ்அப் பீட்டாவில் உருவாகும் இரண்டு அசத்தல் அம்சங்கள்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிப்பு\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1308401.html", "date_download": "2020-08-09T14:30:32Z", "digest": "sha1:QHYSIXYONGZ7WKPPIDBBZZJ4WU7M3CFA", "length": 16899, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "எமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் !! – Athirady News ;", "raw_content": "\nஎமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் \nஎமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் \nநாட்டில் மூவின மக்களும் எதிர்பார்க்கும் சகல தகுதிகளும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரையே நாளை களமிறக்கவுள்ளோம். நிச்சயமாக வேட்பாளர் கட்சியின் ஒருவராகவே இருப்பார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. பிரதான கட்சிகளின் பொய்களையும் ஊழல் குற்றங்களை நிராகரிக்கும் சகல மக்களும் தம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வருமாறும் மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் நேற்று கலந்துகொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தல் வரையில் அப்போது ஆட்சியில் இருந்த ராஜபக் ஷ அணியின் மோசமான ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் சகல சக்திகளும் ஒன்றிணைந்து அந்த ஆட்சியை வீழ்த்தின. அதற்கான பொது அணியாக உருவாக நேர்ந்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய அரசாங்கம் எவற்றை சாதித்தது என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது. ராஜபக் ஷவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மீண்டும் ராஜபக் ஷவை பலப்படுத்தும் வேலைதிட்டங்கலையே முன்னெடுத்தது. இந்த ஆட்சியில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றன. ஊழல் மோசடிகள் குறித்து பேசியவர்கள் மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டனர். ஆகவே 2015 ஆம் ஆண்டும் ஊழல் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் ஆட்சிகள் இனியும் இடம்பெறக் கூடாது. மாறி மாறி இவர்களின் ஊழலை முன்னெடுக்க இடமளிக்க முடியாது.\nராஜபக் ஷ அணியை தோற்கடிக்க வேண்டும். அதேபோல் இந்த ஆட்சியையும் தோற்கடிக்க வேண்டும். இந்த இரண்டு தப்பின் மீதும் அதிருப்தியில் உள்ள மக்கள் புதிய அணியான எம்முடன் கைகோருங்கள். மாற்று அணியாக நாம் உருவாக வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம். ஆகவே மக்கள் எம்மை நம்பி எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேம்.\nஇந்த நாட்டில் தனி ஒருவரால் மாற்றங்களை கொண்டுவர முடியாது. ஊழல் வாதிகளை பக்கத்தில் வைத்துகொண்டு தனி ஒருவரால் எதனையும் மாற்றிவிட முடியாது. அத்துடன் அரசியல் அறிவில்லாத நபர்களால் மக்களின் நிலைமையை அறிந்துகொள்ளாத நபர்களினால் நாட்டினை சரியான திசைக்கு கொண்டுசெல்ல முடியாது. அதனை மக்கள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.\nஆகவே நாட்டினை மாற்றியமைக்க முடியும் என்ற நோக்கத்தில் மத்திய நிலையமாக எமது கூட்டணி அமையப்பெற்றுள்ளது. எம்மால் ஜனநாயக ரீதியில் உறுதியான மாற்றத்தினை உருவாக்க முடியும். ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தலை தீர்மானம் மிக்க தேர்தலாக கருத வேண்டும். மூன்று பிரதான அணிகளின் போராட்டம் என்று விமர்சனப்படுத்துவதை விடவும் ஊழல் மோசடி குற்றங்களை செய்துவரும் இரண்டு அணிகளுக்கு எதிராக ஜனநாயகத்தை கையில் எடுத்து நாட்டினை மீட்கும் அணியாக நாம் உள்ளோம். ஆகவே இதனை இரண்டு தரப்பினரின் போராட்டமாகவே கருத வேண்டும். நாட்டில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நினைக்கும் மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.\nஎதிர்வரும் 18 ஆம் திகதி காலிமுகத்திடல் மைதானத்தில் எமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து எமது கொள்கை திட்டங்களை நாம் முன்வைப்போம். எம்முடன் மக்கள் கூட்டணி அமைக்க வேண்டும் என்றே நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த நட்டு மக்கள் எதிர்பார்க்கும் சகல தகுதிகளும் கொண்ட வேட்பாளரையே நாம் களமிறக்குவோம். அதுவும் மக்கள் விடுதலை முன்னணியின் ஒருவரையே களமிறக்குவோம் என்றார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nஇரண்டு வாரங்களில் எமது வேட்பாளரை அறிவிப்போம்\nசெப்­டெம்பர் 3 நிலைப்­பாட்டை அறி­விப்போம் – தயா­சிறி ஜய­சே­கர\nபுர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – 20 பேர்…\nஅரலகங்வில விபத்தில் 16 வயது மாணவன் பலி – 10 மாணவர்கள் காயம்\nநியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை- அரசு அறிவிப்பு..\nமலையக மக்கள் முன்னணி முழுமையாக மறுசீரமைக்கப்படும்\nபாண்டிருப்பில் தமிழ் மக்கள் பால்சோறு வழங்கி மகிழ்சிக் கொண்டாட்டம்.\nஓடுதளத்தில் விமானம் உடைந்தும், தீப்பிடிக்காதது ஏன்- புதிய தகவல்கள்..\nஅமெரிக்காவில் இந்திய வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி..\nஅனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nபுர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு…\nஅரலகங்வில விபத்தில் 16 வயது மாணவன் பலி – 10 மாணவர்கள் காயம்\nநியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை- அரசு…\nமலையக மக்கள் முன்னணி முழுமையாக மறுசீரமைக்கப்படும்\nபாண்டிருப்பில் தமிழ் மக்கள் பால்சோறு வழங்கி மகிழ்சிக்…\nஓடுதளத்தில் விமானம் உடைந்தும், தீப்பிடிக்காதது ஏன்\nஅமெரிக்காவில் இந்திய வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி..\nஅனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\nபட்டப்பகலில் வீட்டினுள் ��ுகுந்து நகைகளை திருடியவர் கைது\nஅமெரிக்காவில் 51.49 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..\nநடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல்:…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா, சீனா தலையீடு இருக்கும் –…\nசட்ட விரோத துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது\nமேலும் 3 கொரோனா நோயாளர்கள் பூரண குணம்\nபுர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு…\nஅரலகங்வில விபத்தில் 16 வயது மாணவன் பலி – 10 மாணவர்கள் காயம்\nநியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை- அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/03/", "date_download": "2020-08-09T13:31:32Z", "digest": "sha1:J7LRQBWKTQWKSUVHFE74HS7F35KPRHWF", "length": 15580, "nlines": 217, "source_domain": "www.padalay.com", "title": "படலை: March 2014", "raw_content": "\nஇது ஒரு குரங்கு எழுதும் வியாழமாற்றம்\nஅ ஜ க் ய் ப் ப் ப் ஸ் ஜ ந ந நடுக் ..\nஜ ஏ நடுக் ஜ ஸ் கடலில .. கப்சட்ட் பலை .. ஜ கம்\nநடுக்கடலில கப்பலை க் அச க,ல் இறங்கி\nநடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா\nஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா\nஎண்ட சிவபெருமானே.. இது… நடந்தே விட்டது. நிஜமாகவே. இதை எழுதுவது யார் என்று நினைக்கிறீர்கள் சாட்சாத் நானே. ராமு ….. அதாண்டா குரங்கு. மன்னிக்கவும். அதுதான் குரங்கு. வழமையாக கிளிநோச்சிப்பக்கம் வந்து அணையுமே சாம்பல் கலர், சிவத்த மூக்கு குரங்கு சாட்சாத் நானே. ராமு ….. அதாண்டா குரங்கு. மன்னிக்கவும். அதுதான் குரங்கு. வழமையாக கிளிநோச்சிப்பக்கம் வந்து அணையுமே சாம்பல் கலர், சிவத்த மூக்கு குரங்கு அதே சாதி. பார்த்தி இவ்வளவு காலமும் முக்கின முக்குக்கு கிடைத்த பலன். விஷயம் தெரிந்தால் சந்தோஷப்படுவான். பின்னே அதே சாதி. பார்த்தி இவ்வளவு காலமும் முக்கின முக்குக்கு கிடைத்த பலன். விஷயம் தெரிந்தால் சந்தோஷப்படுவான். பின்னே ஒரு குரங்கு பதிவு எழுதுகிறது என்றால், எவ்வளவு பெரிய ஆராய்ச்சி சாதனை. ஓ கண்ட கண்ட குரங்கெல்லாம் எழுதுகிறதே என்று சொல்லுகிறீர்களா. உஷ்… நான் ஒரு நிஜக்குரங்கு. நிரூபிக்கவா ஒரு குரங்கு பதிவு எழுதுகிறது என்றால், எவ்வளவு பெரிய ஆராய்ச்சி சாதனை. ஓ கண்ட கண்ட குரங்கெல்லாம் எழுதுகிறதே என்று சொல்லுகிறீர்களா. உஷ்… நான் ஒரு நிஜக்குரங்கு. நிரூபிக்கவா நெக் காட்டவா\nச்ச்சசைக்க்கக்கிக் சீச்ச்சால் இனவாத அரசியள் வேண்டாம் …குறுகிய என்னம் ஒரு நாலு��் வேண்டாம் .. இந்த மாட்டு மக்கள் ஏள்ளோரும் ஒன்றாக வாழ வேண்டாம் .. வேண் டும் .. பொட்ட பொட்ட தன்னத்த…\nஇப்போதாவது நான் குரங்கு நம்பியிருப்பீர்களே. இது ஒரு குரங்கு எழுதும் வியாழமாற்றம்.\nயூகலிப்டஸ் மரங்களில் அப்படி என்ன பித்து\n\"உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்.\nநமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும்\"\nதான் நாணி நமை வாழ்த்தும்\nஇந்த விடியலை கூடி ரசிக்கும் வேளை இது.\nபுதுராகம் நான் பாட வேண்டாமா\n“கச்சி” யை வாசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் படலையைத் திறந்துகொண்டு நுழைபவனுக்குப் பெயர் தம்பிராசா. பார்வைக்கு அறுபது. நிஜ வயதுஐம்பது. பெரும்போக விவசாயி. அவனின் ஒரே ஒரு ஏக்கர் வயல்காணி பனைமண்டிக்கு நடுவே தனித்துக் கிடப்பதால், அவன் எவ்வளவு மன்றாடினாலும், சிறுபோகத்தில் வாய்க்கால் திறந்துவிடுறாங்கள் இல்லை. முறைப்பாடு செய்து களைத்துப்போய் விட்டான். சோலி வேண்டாம் ன்று தம்பிராசா ஆடு வளர்க்கத்தொடங்கினான். ஆடென்றால் ஒன்று இரண்டு இல்லை. அது பெரிய பட்டி. எழுபது எண்பது தேறும். எண்ணக்கூடாது. எண்ணினால் தரித்திரம் பிடித்துவிடும்.\nகடந்த இரண்டு நாட்களாக தம்பிராசாவின் பட்டியிலிருந்து ஆடுகள் காணாமல் போகத் தொடங்கியிருக்கின்றன. முதலில் அந்த சிவத்த செவியன் கிடாய். நேற்று இரண்டு மறிக்குட்டிகள். பட்டிக்குத் திரும்பவில்லை. இரவிரவாக தேடி, விசாரித்து; விடிய வெள்ளணை பன்னங்கண்டிப் பக்கம் தேடுவோம் என்றுபோனபோதுதான் ...\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nமுதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துக.\nஇந்த இசைத் தூதனை நான் நேரடியாக காணும் நாளும் வந்தது. இடம் சிங்கப்பூர். மனம் சஞ்சலத்தையும் அமைதியின்மையும் கூடவே காவிக்கொண்டு திரிந்த காலம். ரகுமான் வருகிறார் என்று தெரிந்ததும் கஜனுக்கு தொலைபேசி அழைத்தேன். “மச்சான் நூற்றைம்பது டொலர், டூ மச்” என்று தயங்கினான். “கடவுளுக்கெல்லாம் கணக்கு பார்க்கக்கூடாது, நீ வா, நான் டிக்கட் எடுக்கிறேன்” என்றேன். போனோம். அரங்கத்துக்குள் நுழையும்போதே ஒருவித பரவசம். “தில்சேரே…” என்று ரகுமான் உச்சஸ்தாயியில் முழங்க எம்மை அறியாமலேயே பரவசத்தில் எழுந்துவிட்டோம்.\nஏ ஆர் ரகுமான் - பாகம் 1\nஇடம் காஷ்மீர். ரிஷி. அவன் மனைவி ரோஜா. மூன்றாவது நபர் இசை. மூவரும் ஹோட்டல் ரூமில் தங்கியிருக்கிறார்கள். அந்த இளம் ��ம்பதியரின் காதல் விளையாட்டிற்கு இசை “பக்கவாத்தியம்” வாசிக்கும். பிரதானமாக பியானோ. காட்சியின் ஆரம்பத்தில் காதல் ரோஜாவின் பாடலில் இன்டர்லூட் ஹம்ம்மிங், “லலலலலல லல லா லல லாலாலா” டியூன் ஸ்ட்ரிங்ஸ் வாத்தியமொன்றில் போகும்.\nடொய் ஸ்டோரி படத்தில் வூடி கதவை திறந்தபடி அங்கேயும் இங்கேயும் விட்டேத்தியாக நடந்து வரும்போது ஒரு கௌபோய் மான்லினஸ் அவனுக்கு இயல்பாகவே பொருந்திவரும். அது கலக்கல்.\nமுதல் வெடி. பின்புறமாக. உரிக்கும்போது செட்டையை படக் படக்கென்று அடிக்கும் கோழி போல கைகள் இரண்டையும் அடித்துக்கொண்டு விழுகையில், இரண்டாவது வெடி. இம்முறை முதுகில். ஒரு அடி எட்டி வைத்திருப்பான். மூன்றாவது வெடி. பிடரியில்.\nஇது ஒரு குரங்கு எழுதும் வியாழமாற்றம்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஏ ஆர் ரகுமான் - பாகம் 1\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/111924/news/111924.html", "date_download": "2020-08-09T13:50:35Z", "digest": "sha1:RWDIUQT5UTLMXAWQXAIWLIGOG7FNZ5GW", "length": 5266, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஊழல் வழக்கில் ஈரான் கோடீசுவரருக்கு மரண தண்டனை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஊழல் வழக்கில் ஈரான் கோடீசுவரருக்கு மரண தண்டனை..\nஈரானை சேர்ந்தவர் பாபக் சஞ்சானி (41). எண்ணை ஏற்றுமதியாளரான இவர் கோடீசுவரர் ஆவார். இவர் முன்னாள் அதிபர் முகமது அகமதின் ஜாத் ஆட்சி காலத்தில் எண்ணை ஏற்றுமதியில் வங்கி கணக்கில் மோசடி செய்தார்.\nஇதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வரை ஊழல் செய்தார். எனவே, இவர் மீது மோசடி மற்றும் பொருளாதார குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் இவர் உள்பட 3 பேருக்கு கீழ்கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.\nஅங்கு அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பேருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படவில்லை.\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க வேலையும் மிச்சம் செலவும் மிச்சம்…\nஇந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகர்ப்ப கால மன அழுத்தம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2507872", "date_download": "2020-08-09T15:12:32Z", "digest": "sha1:4LN26FBN73EFFUSSXYUSTMG2HFXHAJPP", "length": 3039, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் (தொகு)\n05:51, 8 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம்\n131 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n05:47, 8 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வேலை செய்யாத வெளியிணைப்புகள் நீக்கம்)\n05:51, 8 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15556-mehbooba-mufti-in-solitary-confinement-not-allowed-to-talk-daughter.html", "date_download": "2020-08-09T14:12:53Z", "digest": "sha1:YEXHCRIOKBUHNKDFSSSTJUIU4XFTED6R", "length": 16231, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தனிமைச் சிறையில் மெகபூபா அடைப்பு மகள் குற்றச்சாட்டு | Mehbooba Mufti In Solitary Confinement, Not Allowed To Talk: Daughter - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nதனிமைச் சிறையில் மெகபூபா அடைப்பு மகள் குற்றச்சாட்டு\nஎனது தாயாரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அவரை பார்க்க யாரையும் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று மெகபூபா முப்தியின் மகள் ஜாவேத் கூறியுள்ளார்.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nமுன்னதாக, ஒரு வாரத்திற்கு முன்பே ஜம்மு காஷ்மீரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். மேலும், பிரிவு 370ஐ ரத்து செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்த மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் தொலைதொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.\nஇதனால், பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு வெளியான போது ஜம்மு காஷ்மீரில் அமைதியாக காட்சியளித்தது. எனினும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த மெகபூபா, உமர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.\nஇந்நிலையில், மெகபூபா முப்தியின் மகள் ஜாவேத், என்டிடிவி தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ள ஆடியோ மெசேஜில், ‘‘எனது அம்மாவை போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அவரை ஹரி நிவாஸ் கெஸ்ட் ஹவுசில் தனிமைச் சிறையில் அடைத்துள்ளனர். அவரை சந்திக்க எங்கள் குடும்பத்தினரையோ கட்சி நிர்வாகிகளையோ அனுமதிக்க மறுக்கிறார்கள்.\nதொலைபேசி மற்றும் செல்போன் என்று எந்த தொடர்பும் இல்லை. அம்மாவைப் பார்க்கக் கூட என்னை அனுமதிக்கவி்லலை. ஏன் இப்படி அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான அம்மாவையும், உமர் அப்துல்லாவையும் சட்டவிரோதமாக சிறை வைத்திருக்கிறார்கள். 370வது பிரிவு நீக்கம் என்பது இவர்கள் இருவரின் பிரச்னை அல்ல. மத்திய அரசு செய்வது எல்லாம் சட்டவிரோதமானது. காஷ்மீர் மக்கள் இதை சும்மா விட மாட்டார்கள்’’ என்று கூறினார்.\nஇந்திய ஜனநாயகத்தில் இன்று கருப்பு தினம்; மெகபூபா முப்தி கண்டனம்\nஅத்திவரதர் தரிசனத்��ிற்கு 16, 17ம் தேதிகளில் விஐபிகளுக்கு அனுமதியில்லை\n'25 வயதிலேயே அமைச்சர் பதவி'- அரசியலில் ஜொலித்து உச்சம் தொட்ட சுஷ்மா\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nதுரோகிகளைச் சுட்டு தள்ளுங்க.. அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கோஷம் போட்ட பாஜகவினர்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/lifestyle/04/249898?ref=view-thiraimix", "date_download": "2020-08-09T13:56:04Z", "digest": "sha1:UTUW4OVVIVYVVGTEUNZ7ENA6WHDBFPH3", "length": 14922, "nlines": 131, "source_domain": "www.manithan.com", "title": "உங்க காதலிக்கு பேஸ்புக்கில் ஃப்ரண்ட் ரிக்குவஸ்ட் அனுப்ப போறீங்களா.. தயவுசெய்து வேண்டாம்? எதுக்குனு படிச்சு தெரிஞ்சுக்கங்க...! - Manithan", "raw_content": "\nமறந்தும் கூட காலை உணவாக இதை சாப்பிட்டு விடாதீர்கள் உயிருக்கே உலை வைக்கும்\n இதுவரை இல்லாத முதல் இடம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ\nYoutube பிரபலத்திற்கு கிரிக்கெட் வீரருடன் கல்யாணம் அந்த மாப்பிள்ளை இவர் தான் - ஜோடி புகைப்படம்\nசஜித் அணி பிளந்தது- திங்கள் வரை காலக்கெடு\nலண்டன் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக கைப்பற்றப��பட்ட பணம் மற்றும் போதைப் பொருட்கள்\n15 வயதில் மிக மோசமான போட்டோஷுட் நடத்திய அஜித்தின் ரீல் மகள் அனிகா, கடும் திட்டு, இதோ...\nநிதி, நீதி உட்பட முக்கிய அமைச்சு பதவிகள் தொடர்பில் வெளியாகிய தகவல்\nமேகன் மெர்க்கல் குறித்து அப்போதே எச்சரித்தேன்: இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்\n 4 மாதம் கழித்து சுடுகாட்டில் கண்ட காட்சியால் திகைத்து போன குடும்பத்தார்..\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\nவிஜய் மனைவியை அசிங்கமாக பேசிய மீரா மிதுன்: பொலிசில் புகார்\nஅப்படியொரு சம்பவம் நடக்கலையாமே... வனிதா சொன்னது பொய்யா\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி.... ரிஷபத்தில் ஜென்ம ராகு.... விருச்சிகத்தில் ஜென்ம கேது.... என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறது தெரியுமா\nகஞ்சாவுடன் சிக்கிய வனிதா... 3 கிலோவைக் கைப்பற்றிய பொலிசார்\nஉங்க காதலிக்கு பேஸ்புக்கில் ஃப்ரண்ட் ரிக்குவஸ்ட் அனுப்ப போறீங்களா.. தயவுசெய்து வேண்டாம்\nஇன்று பெரும்பாலானோர் பேஸ்புக்கில் இருக்கிறார்கள். உங்க லவ்வர் கூட உங்களுக்கு பேஸ் புக்கில் ஃப்ரண்டாக இருப்பார். அப்படி இல்லை என்றால், அவருக்கு ஃப்ரண்ட் ரெக்குவஸ்ட் அனுப்ப போறீங்களா வேண்டாம் லவ்வரை பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஃப்ரண்டாக வைத்துக்கொள்வது சிறந்த தீர்வாக இருக்க முடியாது. இதனால் நீங்கள் பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்க காதல் உறவில் சண்டையே தீராது.\nஎன்னடா இது ஒரு சாதாரண ஃப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுக்கறதுனால என்ன ஆக போகுதுனு சாதாரணமா நினைக்காதீங்க.. என்ன எல்லாம் ஆகும்னு படிச்சு தெரிஞ்சுக்கங்க...\nநீங்கள் ஒரு பெண்ணின் புகைப்படத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ ஒரு லைக்கை போட்டு விடுவீர்கள். அல்லது நைஸ்னு ஒரு கமெண்டை தான் போடுவீர்கள்.. அதை உங்களது லவ்வர் பார்த்தால் சில மணிநேரங்களுக்கு தேவையில்லாமல் கவலையடைவார்.\nநீங்கள் அந்த பெண்ணை இரசிக்கிறீர்கள் என நினைத்துக்கொள்வார். இதுக்கு பேர் தான் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வது... இது உங்களுக்கு தேவையா\nஆய்வு இன்றைய காலக்கட்டத்தில் பல காதல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தான் பிரிகிறது என்கிறது. ஏன் நீங்களே கூட உங்களது லவ்வர் சமூக வலைதளங்களில் என்ன செய்கிறார் என்பதை ஒரு கண்ணில் நோட்டமிட்டுக் கொண்டு தான் இருப்பீர்கள்.\nஉங்களுக்கே அவர் மீது ஏதேனும் சந்தேகம் வரலாம், பின் சண்டை வரலாம், அது பிரிவுக்கு கூட காரணமாகலாம் அல்லவா சுதந்திரம் கொடுங்கள் காதல் என்பது பறவை போல சுதந்திரமானது.\nஆனால் பெரும்பாலானோர் தங்களது துணைக்கு இந்த சுதந்திரத்தை தருவதில்லை. உங்களது துணை பேஸ் புக்கில் என்ன செய்கிறார் என்பதை கண்காணிக்கிறேன் என்ற பெயரில் உங்களது உறவை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.\nஉங்களது காதலி உங்களுடன் ஃப்ரண்டாக இல்லாமல், தனது அழகான புகைப்படத்தை பேஸ் புக்கில் போட்டால் அதை பார்த்து கடுப்பாக வேண்டாம். இதில் தவறு எதுவும் இல்லையே\nஆன் லைனில் இருந்து கொண்டு என்னுடன் ஏன் பேசவில்லை என்ற சண்டை வராது. நடு இரவில் எழுந்து ஆன் லைனில் இருக்கிறாரா என்று பரிசோதனை செய்யாமல், நிம்மதியாக தூங்க முடியும்.\nஆய்வுகளின் படி பலர் தனது துணையின் ஆன் லைன் செயல்பாடுகளை பார்த்து மன அமைதியில்லாமல் இருக்கிறீர்கள் என தெரிவிக்கிறது. நீங்கள் அவருக்கு ஃப்ரண்டாக இல்லை என்றால், அவரது செயல்பாடுகள் என்ன என்று உங்களுக்கு தெரியாது. எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\nநடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்... இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nஅப்படியொரு சம்பவம் நடக்கலையாமே... வனிதா சொன்னது பொய்யா\nபொதுத்தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ள ஐ.தே.கட்சி\nவெளிநாட்டிலிருந்து 401 இலங்கையருடன் நாட்டுக்கு வந்த பாரிய விமானம்\nநாளை மறுதினம் கடமைகளை பொறுப்பேற்கும் பிரதமர்\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் 100 வீத ஆதரவு: சுதந்திரக்கட்சி\nதேர்தலில் எமக்கு மிகபெரிய ஜனநாயக மோசடி நடந்துள்ளது - வன்னி பட்டதாரிகள் சங்கத் தலைவர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/world/04/246308?ref=right-popular-cineulagam", "date_download": "2020-08-09T15:14:13Z", "digest": "sha1:7MVCXD23IIRDGRGLTSRJ2XQW5HFSDQ4Y", "length": 11552, "nlines": 122, "source_domain": "www.manithan.com", "title": "அனகோண்டா மலைப்பாம்பும் சிறுத்தையும் சண்டையிடும் அதிர்ச்சியான வைரல் காட்சி..! - Manithan", "raw_content": "\nமறந்தும் கூட காலை உணவாக இதை சாப்பிட்டு விடாதீர்கள் உயிருக்கே உலை வைக்கும்\nதிருமணம் ஆன முதல் நாளில் இருந்தே கொடுமை உடல் நிலை சரியில்லாத மகளை பார்க்க சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாமனிதர் ரவிராஜின் சிலையை சேதமாக்கிய விசமிகள் - யாழில் பதற்றம்\nஇளம்பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரித்தானியர்\n இதுவரை இல்லாத முதல் இடம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ\nYoutube பிரபலத்திற்கு கிரிக்கெட் வீரருடன் கல்யாணம் அந்த மாப்பிள்ளை இவர் தான் - ஜோடி புகைப்படம்\nசஜித் அணி பிளந்தது- திங்கள் வரை காலக்கெடு\nலண்டன் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் போதைப் பொருட்கள்\n15 வயதில் மிக மோசமான போட்டோஷுட் நடத்திய அஜித்தின் ரீல் மகள் அனிகா, கடும் திட்டு, இதோ...\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\nவிஜய் மனைவியை அசிங்கமாக பேசிய மீரா மிதுன்: பொலிசில் புகார்\nஅப்படியொரு சம்பவம் நடக்கலையாமே... வனிதா சொன்னது பொய்யா\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி.... ரிஷபத்தில் ஜென்ம ராகு.... விருச்சிகத்தில் ஜென்ம கேது.... என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறது தெரியுமா\nகடும் அதிருப்தியில் வனிதா.... குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட அண்ணன்\nஅனகோண்டா மலைப்பாம்பும் சிறுத்தையும் சண்டையிடும் அதிர்ச்சியான வைரல் காட்சி..\nஇணையத்தில் தற்போது ஒரு காட்சி வைரலாக பரவியுள்ளது. அது என்னவென்றால் மிகவும் அரிய நிகழ்வாக அனகோண்டா மலைப்பாம்பும், சிறுத்தைப்புலி ஒன்றும் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சி தான் அது.\nஆப்பிரிக்க நாடான கென்யாவின் மரா ரிசர்வ் வனப்பகுதியில், அனகோண்டா மலைப்பாம்பும், சிறுத்தைப்புலியும், ஒன்றுக்கொன்று எதிராக சண்டையிட்டு கொண்டன.\nசிறுத்தைப் புலி பார்ப்பதற்கு அளவில் சிறியதாக காணப்படுகிறது. இந்த சண்டை உணவுக்காக நடந்த சண்டையைப் போல தெரியவில்லை. ஒன்றிலிருந்து ஒன்று தற்காத்துக் கொள்ள நடந்த சண்டையாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.\nமேலும், சண்டையின் ஆரம்பத்தில் மலைப்பாம்பின் கை ஓங்கிக் காணப்பட்டது. சிறுத்தையை முழுவதுமாக சுற்றி அதனை விழுங்குவதற்கு மலைப்பாம்பு முயற்சித்தது. இருப்பினும், லாவகமாக செயல்பட்ட சிறுத்தை, பாம்பின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டது.\nஇறுதியாக, மலைப்பாம்பின் தலையைக் கடித்துக் கொன்றது சிறுத்தை. இந்த அரிய வீடியோ இணையதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\nநடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்... இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nஅப்படியொரு சம்பவம் நடக்கலையாமே... வனிதா சொன்னது பொய்யா\nகொழும்பில் பெண்கள் இருவர் கைது\nபிரித்தானியாவில் பெண் ஒருவருக்கு நடந்த கொடூரம் - இலங்கையருக்கு கிடைத்த கடுமையான தண்டனை\nமஸ்கெலியா மோகினி எல்லை பகுதியில் பாரிய மண்சரிவு\nமஹிந்த பிரதமராக பதவியேற்றதை முன்னிட்டு வவுனியாவில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/police-protest-delhi.html", "date_download": "2020-08-09T15:09:48Z", "digest": "sha1:UZCP2XZ3CXTMMQKCBR52JG2XFFXQW4OO", "length": 14320, "nlines": 79, "source_domain": "www.pathivu.com", "title": "எமக்கு நீதி வேண்டும்; இந்திய வரலாற்றில் முதன்முதலாக காவல்துறையினர் போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / எமக்கு நீதி வேண்டும்; இந்திய வரலாற்றில் முதன்முதலாக காவல்துறையினர் போராட்டம்\nஎமக்கு நீதி வேண்டும்; இந்திய வரலாற்றில் முதன்முதலாக காவல்துறையினர் போராட்டம்\nமுகிலினி November 05, 2019 இந்தியா, உலகம்\nஎமக்கு நீதி வேண்டும் எனும் பதாதைகளோடு இந்திய வரலாற்றில் முதன்முதலாக காவல்துறையினர் போராட்டம் ஒன்றை டெல்லி தலைமை காவல் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டம் ஒன்றை நடத்தினர்.\nஅந்த போரட்டதுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆதரவு பெருகிவரும் நிலையில் போராட்ட களமும் தணியாமல் ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் திரண்டு வருகின்றனர்.\nஇந்த திடீர் போராட்டத்துக்���ு காரணமாக:-\nடெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் அண்மையில் கடுமையான மோதல் வெடித்தது. இச்சம்பவம் மிகப்பெரிய கலவரமாக மூண்டது. காவல்துறையினரும் வழக்கறிஞர்களும் மூர்க்கமாக தாக்கிக்கொண்டனர். காயம்பட்ட வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅதனைத் தொடர்ந்து, திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்க் நடத்தும் விசாரணை ஆறு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nவழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கறிஞர்கள் நேற்று(நவம்பர் 4) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம், பல்வேறு இடங்களில் இருதரப்பினருக்குமான மோதல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. வீடியோக்களில் பதிவான ஒரு சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.\nஇந்நிலையில், டெல்லியில் காவலர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர்களுடனான மோதல் விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வெளியே சீருடையுடன் போலீஸார் திடீரென போரட்டத்தை தொடங்கினர்.\nபோலீசார் தங்கள் கைகளில் ‘காவலர்களை காப்பாற்றுங்கள்’, ‘காவலர்களுக்கு நீதி வேண்டும்’, ‘எங்களுக்காக அக்கறை கொள்வது யார்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு நியாயம் வேண்டும் எனக் கூறி அவர்கள் முழுக்கங்களை எழுப்பினர். காவல்துறையினர் திடீரென போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்துக்கு வழங்கப்பட்டு வரும் காவல்துறை பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.\nடெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் போலீசாரை பணிக்குத் திரும்புமாறு வலியுறுத்��ினார். மேலும், டில்லி காவல்துறை மூத்த அதிகாரிகள் போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். போலீசார் மீதான தாக்குதல் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகள் ஆராயப்படுவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். இருப்பினும் காவலர்களின் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.\nவக்கீல்களுடன் மோதலைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில் பைஜால் நிலைமையை மதிப்பாய்வு செய்து, வக்கீல்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான நம்பிக்கையை மீட்டெடுப்பது அவசியம் என்று கூறினார்.\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bible.mygreatmaster.com/catholicbibleintamil/catholicbibleintamil-56b6.html?book=prov&Cn=21&chap_nav=prev", "date_download": "2020-08-09T14:50:49Z", "digest": "sha1:FNQRZ73KS7YZEESFJVEICTUCWIRQQ2RX", "length": 16108, "nlines": 13, "source_domain": "bible.mygreatmaster.com", "title": "Holy Bible in Tamil - Proverbs - நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) - திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு", "raw_content": "\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\n~~Select Chapter (அதிகாரம்)~~ அதிகாரம் 1 அதிகாரம் 2 அதிகாரம் 3 அதிகாரம் 4 அதிகாரம் 5 அதிகாரம் 6 அதிகாரம் 7 அதிகாரம் 8 அதிகாரம் 9 அதிகாரம் 10 அதிகாரம் 11 அதிகாரம் 12 அதிகாரம் 13 அதிகாரம் 14 அதிகாரம் 15 அதிகாரம் 16 அதிகாரம் 17 அதிகாரம் 18 அதிகாரம் 19 அதிகாரம் 20 அதிகாரம் 21 அதிகாரம் 22 அதிகாரம் 23 அதிகாரம் 24 அதிகாரம் 25 அதிகாரம் 26 அதிகாரம் 27 அத��காரம் 28 அதிகாரம் 29 அதிகாரம் 30 அதிகாரம் 31\n1 திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்: போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்: அவற்றில் நாட்டங்கொள்பவர் மடையரே.2 அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத்திற்கு நிகர்: அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார்.3 விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனிதருக்கு அழகு: ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாதத்தை விரும்புகின்றனர். 4 சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்: அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார். 5 மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது: மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார். 6 பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்: ஆனால், நம்பிக்கைக்குரியவரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும் 7 எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள். 8 மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்துவிடுவான். 9 என் இதயத்தைத் தூயதாக்கி விட்டேன்: நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையாயிருப்பவன் என்று யாரால் சொல்லக்கூடும் 7 எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள். 8 மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்துவிடுவான். 9 என் இதயத்தைத் தூயதாக்கி விட்டேன்: நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையாயிருப்பவன் என்று யாரால் சொல்லக்கூடும் 10 பொய்யான எடைக் கற்களையும் பொய்யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார்.11 சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்: அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.12 கேட்கும் காது, காணும் கண்: இவ்விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.13 தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே: நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு: உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.14 ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்: வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார்.15 பொன���னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.16 அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்: அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.17 வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்: ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.18 நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்: சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே.19 வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்: வாயாடியோடு உறவாடாதே.20 தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்துபோகும்.21 தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது.22 தீமைக்குத் தீமை செய்வேன் என்று சொல்லாதே: ஆண்டவரையே நம்பியிரு: அவர் உன்னைக் காப்பார்.23 பொய்யான எடைக் கற்களைப் பயன்படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்: போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.24 மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்: அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும் 10 பொய்யான எடைக் கற்களையும் பொய்யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார்.11 சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்: அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.12 கேட்கும் காது, காணும் கண்: இவ்விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.13 தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே: நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு: உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.14 ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்: வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார்.15 பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.16 அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்: அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.17 வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்: ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.18 நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்: சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே.19 வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்: வாயாடியோடு உறவாடாதே.20 தாயையும் தந��தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்துபோகும்.21 தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது.22 தீமைக்குத் தீமை செய்வேன் என்று சொல்லாதே: ஆண்டவரையே நம்பியிரு: அவர் உன்னைக் காப்பார்.23 பொய்யான எடைக் கற்களைப் பயன்படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்: போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.24 மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்: அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்25 எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத்தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணியில் கால் வைப்பதாகும்.26 ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்: அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான்.27 ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு: அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.28 அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்: அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும்.29 இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை: முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.30 நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்: கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும்.\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) ய��வான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_220.html", "date_download": "2020-08-09T14:29:25Z", "digest": "sha1:3W7B2ZTXCR62P6R4ONAQ4TGBHFG5UJMY", "length": 5940, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 25 October 2017\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n“லகர, ளகர, ழகர வேறுபாடுகள் மற்றும் ன, ந, ண போன்றவற்றின் வேறுபாடுகளை சரியாக உள்வாங்கி இப்போது பிள்கைகள் தமிழை உச்சரிப்பதில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “முன்பு வானொலி ஒலிபரப்புக்களில் பேசப்படுகின்ற தமிழ் இலக்கிய நடை நிறைந்ததாக முறையான உச்சரிப்புடன் கூடியதாக அமைந்திருக்கும். ஆனால், இப்போதோ வானொலிப்பெட்டியை அல்லது தொலைக்காட்சிப் பெட்டியைத் திருப்பினால் அங்கு பேசப்படு”ன்ற தமிழை எப்படி வர்ணிப்பதென்று எமக்குப் புரியவில்லை. சில திரைப்படங்கள்கூட இவ்வாறான பிழைகளை விட ஊக்குவிக்கின்றன”என்றுள்ளார்.\n0 Responses to தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nயாழ். வ��ள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Egypt/Buy-Sell_Electronics/ad-1411464", "date_download": "2020-08-09T15:33:20Z", "digest": "sha1:RWHW6PF2XBRC7WRF6W6AEXDZHFVUEC37", "length": 16907, "nlines": 145, "source_domain": "classifieds.justlanded.com", "title": "اجهزة كشف الذهب فى مصر | جهاز جراوند نافيجيتور التصويري: மின்னனுசாதனங்கள்இன எகிப்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மின்னனுசாதனங்கள் அதில் எகிப்து | Posted: 2020-08-05 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கி���ீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in கொள்முதல் மற்றும் விற்பனை in எகிப்து\nபார்நிச்சர் /வீடு உபயோக பொருட்கள் அதில் எகிப்து\nபார்நிச்சர் /வீடு உபயோக பொருட்கள் அதில் எகிப்து\nப்ஸ்தைய பொருட்கள்/கலைபோருட்கள் அதில் எகிப்து\nப்ஸ்தைய பொருட்கள்/கலைபோருட்கள் அதில் எகிப்து\nப்ஸ்தைய பொருட்கள்/கலைபோருட்கள் அதில் எகிப்து\nபார்நிச்சர் /வீடு உபயோக பொருட்கள் அதில் எகிப்து\nபார்நிச்சர் /வீடு உபயோக பொருட்கள் அதில் எகிப்து\nபார்நிச்சர் /வீடு உபயோக பொருட்கள் அதில் எகிப்து\nபார்நிச்சர் /வீடு உபயோக பொருட்கள் அதில் எகிப்து\nகார்கள் /இருசக்கர வாகனங்கள் அதில் எகிப்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1667022", "date_download": "2020-08-09T14:34:32Z", "digest": "sha1:JJZPPUZLTEWCN6LXCGDH67C6APFC7LFS", "length": 4408, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இடச்சு மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இடச்சு மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:22, 29 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n15:47, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 146 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n03:22, 29 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Map Dutch World nou.png|thumb|right|டச்சு மொழி பேசப்படும் இடங்கள்]]\n'''டச்சு''' (''{{Audio|nl-Nederlands.ogg|நீடலான்ட்ஸ்}}'') மொழி, ஏறத்தாழ 22 [[மில்லியன்]] மக்களால் பேசப்படும் மேற்கு [[ஜெர்மனி|ஜெர்மானிய]] மொழியாகும். இம்மொழி பேசுபவர்கள் பெரும்பாலும் [[நெதர்லாந்து]] மற்றும் [[பெல்ஜியம்|பெல்ஜியத்தில்]] இருக்கிறார்கள். தவிர, சிறு எண்ணிக்கையிலான டச்சு பேசும் குழுவினர் [[பிரான்ஸ்|பிரான்சிலும்]] நெதர்லாந்தின் முந்தைய குடியிருப்பு நாடுகளிலும் இருக்கிறார்கள். டச்சு மொழி, [[ஆங்கிலம்|ஆங்கிலத்துஆங்கிலத்துக்கும்]]க்கும் [[ஜெர்மன் மொழி]]க்கும் நெருங்கிய தொடர்பு உடையது.\n== மேலும் காண்க ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T16:03:22Z", "digest": "sha1:PUINYECAEYV6U3UFW3VJLUETZGKJ6DNS", "length": 6478, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கழல் திருப்பம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கழல் திருப்பம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகழல் திருப்பம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமாலிங்க பண்டார ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவீர் தாராபூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபியூஷ் சாவ்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்பா-உல்-ஹக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்துல் கதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்ட்ரூ குட்வின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிதுருவன் விதானகே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேம்ஸ் டெய்லர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தர்பிர் சோதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீக்குகே பிரசன்னா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியேந்திரா குமாரசுவாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபினவ் முகுந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுவேந்திர சகல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசபிர் ரகுமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதைஜுல் இஸ்லாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகர் சமான் (துடுப்பாட்டக்காரர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகமது நவாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/248", "date_download": "2020-08-09T15:42:47Z", "digest": "sha1:BYAVRPX4ZJTO77JHTIGEXITCH6XF64M2", "length": 4792, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/248\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/248\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச��சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/248 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/trisha/news", "date_download": "2020-08-09T14:07:00Z", "digest": "sha1:BTBB4ATQITX5RNAQATXQ6NUV2X64F3DG", "length": 7528, "nlines": 114, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Trisha, Latest News, Photos, Videos on Actress Trisha | Actress - Cineulagam", "raw_content": "\nபிரபல டிவி சானல் நடிகைக்கு குழந்தை பிறந்தது\nதளபதி விஜய்யின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா\nYoutube பிரபலத்திற்கு கிரிக்கெட் வீரருடன் கல்யாணம் அந்த மாப்பிள்ளை இவர் தான் - ஜோடி புகைப்படம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஇரவு பார்ட்டியில் நடிகை நயன்தாரா, த்ரிஷா லீக்கான புகைப்படத்தால் பெரும் சர்ச்சை..\n முன்னணி தளம் கூறியதால் பரபரப்பு\nகோடீஸ்வரர்களாக இருந்தாலும் சாப்பாடு இவ்வளவு தானா அட என்ன சொல்றீங்க\nஹாட்டான போட்டோ வெளியிட்ட திரிஷா லட்க்கணக்கான லைக்ஸ் அள்ளிய லேட்டஸ்ட் லுக்\nதமிழ் சினிமாவின் டாப் 10 நடிகைகள்.. பிரபல நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியல்..முதலிடம் இவரா\nதுளி கூட மேக்கப் போடாமல் நடிகை த்ரிஷா வெளியிட்ட அழகிய புகைப்படம்.. அசந்து போன ரசிகர்கள்\nநயன்தாரா நடிக்க மறுத்த படம் கடைசியில் நடித்திருப்பது யார் தெரியுமா\nபிரபல விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு படம் நடிக்கப்போவது யார் முக்கிய நடிகைகள் மூன்று பேர்\nகார்த்திக் டயல் செய்த எண், தன்னை செம்ம கலாய் கலாய்ததற்கு திரிஷா செம்ம பதிலடி\nமுடியவே முடியாது மறுத்த முருகதாஸ்\nநடிகை த்ரிஷா தேர்ந்தெடுத்த மூன்று சிறந்த நடிகர்கள் இவர்கள் தான், அதோடு தன் மிகப்பெரும் சோகத்தையும் சொன்ன திரிஷா\nநயன்தாரா நடிக்கவிருந்த விஜய் படத்தில் திரிஷா நடித்த கதை தெரியுமா\nதிரிஷா அம்மாவை எல்லோருக்கு தெரியும், அப்பாவை பார்த்துள்ளீர்களா\n35 வயது ஆகியும் திருமணம் ஆகாத முன்னணி நடிகைகள்\nடிக் டாக்கில் புதிதாக நுழைந்துள்ள நடிகை த்ரிஷா, அவர் பதிவிட்ட முதல் வீடியோ என்னவென்று நீங்களே பாருங்கள்..\nகொரோனா பரவாமல் தடுக்க நாம் இதை செய்ய வேண்டும் - நடிகை த்ரிஷாவின் விழிப்புணர்வு வீடியோ.\nதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரின் படத்திலிருந்து விலகிய த்ரிஷா.. ரசிகர்கள் அதிர்ச்சி..\nஎன்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நான் தான் நடித்திருக்க வேண்டும், பிரபல நடிகை ஒபன் டாக்\nத்ரிஷாவுடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன்.. யாரும் இதுவரை பார்த்திராத காட்சி, இதோ\nபொன்னியின் செல்வன் படத்தில் வில்லன் இவரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/vada-chennai/videos", "date_download": "2020-08-09T14:05:17Z", "digest": "sha1:ADNKYQLRHIC77ZJDJ4NOCBO45H7HSDDA", "length": 5279, "nlines": 129, "source_domain": "topic.cineulagam.com", "title": "Vada Chennai Movie News, Vada Chennai Movie Photos, Vada Chennai Movie Videos, Vada Chennai Movie Review, Vada Chennai Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபிரபல டிவி சானல் நடிகைக்கு குழந்தை பிறந்தது\nதளபதி விஜய்யின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா\nYoutube பிரபலத்திற்கு கிரிக்கெட் வீரருடன் கல்யாணம் அந்த மாப்பிள்ளை இவர் தான் - ஜோடி புகைப்படம்\nவடசென்னை படத்த பாத்துட்டு ஓடி வந்துட்டேன், டேனியல் பாலாஜி, அசோக் ஓபன் டாக்\nதனுஷின் வட சென்னை படத்தின் முதல் நாள் மாஸ் வசூல் விபரம்\nஉள்ளாடையோடு ஓடியிருக்கேன் வட சென்னைக்காக\nவடசென்னை வேற லெவல் படம் , இப்போவே Part 2 விட்டாலும் பாக்க ரெடி\nமாமா நீங்க பீல் ஆயிடுவீங்களேனு பயமா இருக்கு- வடசென்னை படத்தின் புதிய டீசர்\nலவ்வர்ஸ் கிஸ் அடிக்காம வேற யார் அடிப்பா - வட சென்னை புதிய புரோமோ டீசர்\nதம்மாதுண்டு ஆங்கர் தான், கப்பலேயே நிறுத்து- வடசென்னை புதிய டீசர் இதோ\nசிம்புவுக்கு விட்டுத்தரும் பெருந்தன்மை இல்லை - மேடையிலேயே ஒப்புக்கொண்ட தனுஷ்\nவட சென்னை படத்தின் மாடியில் நிக்குறா பட வீடியோ பாடல் டீஸர்\nவட சென்னை படத்திற்காக உருவாக்கப்பட்ட ஜெயில் - வீடியோ இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடசென்னை படத்தின் பாடல்கள் முழுவதும் இதோ\nதனுஷ் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட ரெடியாக வந்திருக்கும் வடசென்னையின் ப்ரோமோ\nபர்ஸ்ட் லுக் மூலம் வடசென்னை சொல்ல வருவது என்ன- சிறப்பு விமர்சனம்\nதனுஷின�� வடசென்னை பற்றி வெளியான முக்கிய செய்தி - சந்தோஷத்தில் ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/main.asp?cat=Gulf&lang=ta&scat=san", "date_download": "2020-08-09T15:11:08Z", "digest": "sha1:IV4JM353THBH3X4WJYKQZV3D2B56VY2Z", "length": 10245, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nமஸ்கட்டில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்பு விமானம் மூலம் கர்ப்பிணிகள், வயதானவர்கள், வேலை இழந்தவர்கள் என பலரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nசர்வதேச அளவிலான மனிதாபிமான விருது வழங்கப்பட்ட துபாயில் வசிக்கும் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், திருநெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளை, துபாயில் பணிபுரியும் முதுவை ஹிதாயத், தன்னார்வ அமைப்பு கிரீன் குளோப்\nஅபுதாபி இந்திய தூதரகத்தில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பவன் கபூர் தலைமை வகித்தார். இந்திய தூதரக ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று எளிய வகை ஆசனங்களை செய்தனர்.\nகுவைத் இந்தியன் பிரண்ட்லைனர்ஸ் அமைப்பின் உதவியுடன் சென்னை வேல்டு உமன் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் பொங்கலுக்காக அரசு கொடுத்த சேலைகளை சேகரித்து, பெண் தையல் கலைஞர்களை வைத்து வண்ண கவசங்கள் தயாரித்து இலவசமாய் விநியோகித்து வருகிறார்கள் .\nஅமிரக தமிழ் தொழில் முனைவர்கள் கூட்டமைப்பு சார்பில் 300 தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்களை துபாய் சோனாப்பூரில் டாக்டர் பால் பிரபாகர்,செந்தில்குமார், முனாப் , கிறிசுடோபர், கால்டுவெல், மிராக்கிள் வழங்கினர். நிகழ்வில் அல் பர்சா காவல் அதிகாரி கேப்டன் உமர் முகமது சுபைர் அல் மர்சொகி கலந்து கொண்டார்.\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம், தஞ்சைப் பகுதிகளில் இதுவரை 18 லட்சம் மதிப்பிலான உதவிகளை சவுதி அரேபியா தாயகத்தின் தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் துணையுடன் வழங்கியுள்ளது\nகொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஜ்மான் பொருளாதாரத்துறையின் ஏற்பாட்டில் அஜ்மானில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.\nதுபாயில் கொரோனா பாதிப்பு காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இருப்பவர்களள், பணிப்பெண்கள், வேலை இல்லாதவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ஆந்திர தெலுங்கு சங்க ஜாபர் அலி, வாசு பொடிபிரெட்டி வழங்கினர்.\nதுபாய் உள்ளிட்ட அமீரகம் முழுவதும் ரமலான் மாதம் தொடங்கியுள்ளதையொட்டி சாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இரவை பகலாக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nஷார்ஜாவில் பூமி நேரத்தையொட்டி ஷார்ஜா அவர் ஓன் ஆங்கிலப் பள்ளி தமிழக மாணவர் ஹாரித் முஹம்மது வீட்டில் தோட்டம் அமைத்துள்ளார். சார்ஜா ஜெம்ஸ் மில்லியனியம் பள்ளி 1-ஆம் வகுப்பு மாணவர் வர்ணித் பிரகாஷ் நண்பர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.\nசெய்திகள் கோவில்கள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் செய்தி தொகுப்பு\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)\nசவுதி அரேபியாவின் ஜெத்தா மாநகரில் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் மிகச்சிறப்பாக செயல்படும் தமிழ் அமைப்பாகும். தொடங்கிய ஆறு ...\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ...\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nதலைவர்: முனைவர். பெ. கார்த்திகேயன்பொது செயலாளர்: திரு. க. செந்தில் குமார்பொருளாளர்: திரு. மு. முகமது அபுசாலிசெயற்குழு ...\nபாரதி தமிழ் சங்கம், பஹ்ரைன்\nதலைவர் : திருச்சி சரவணன்செயலாளர் : G. பெரிய சாமிபதவிக்காலம்: 2018-2010முகவரி: தபால் பெட்டி எண்: 3264, மனாமா, பஹ்ரைன்மின்னஞ்சல்: ...\nஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு - பஹ்ரைன்\nதலைவர் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் தலைவர் : அப்துல் கையூம்ஒருங்கிணைப்பாளர் : கவிஞர் நாகூர் அப்துல் ...\nசரவணபவன் சைவ உணவகம், அல்பர்ஷா\nசரவணபவன், சைவ உணவகம், அல் குவாசைஸ்\nசரவண பவன், சைவ உணவகம், அம்மான் சாலை, துபாய்\nசரவண பவன், சைவ உணவகம், பர் துபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/07/", "date_download": "2020-08-09T14:23:00Z", "digest": "sha1:5DEM2BTVQAYH7MTYKFIOKAEGS7L72R2Z", "length": 6128, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 7, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகுற்றவாளிகளை கண்டுபிடிப்பதாக மேர்வின் சில்வா சவால்\nதவராசா கோரிய பணத்தை ஒப்படைக்கும் மாணவர் ஒன்றியம்\nமஹிந்த ராஜபக்ஸவிற்கு மங்கள சமரவீர சவால்\nமிஹின் லங்காவை தனியார் நிறுவனமாக்கியது கோட்டாபயவே\nகுற்றவாளிகளை கண்டுபிடிப்பதாக மேர்வின் சில்வா சவால்\nதவராசா கோரிய பணத்தை ஒப்படைக்கும் மாணவர் ஒன்றியம்\nமஹிந்த ராஜபக்ஸவிற்கு மங்கள சமரவீர சவால்\nமிஹின் லங்காவை தனியார் நிறுவனமாக்கியது கோட்டாபயவே\n1800 திரையரங்குகளில் வௌியான காலா\nஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாற வாய்ப்பு\nநகர சபை உறுப்பினரின் வீட்டிலிருந்த சிறுவன் மீட்பு\nமகேந்திரனுக்கு ரூ. 3.2 mn காசோலை வழங்கிய மென்டிஸ்\nவெடிகுண்டு அச்சுறுத்தல்: இலங்கையருக்கு சிறை\nஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாற வாய்ப்பு\nநகர சபை உறுப்பினரின் வீட்டிலிருந்த சிறுவன் மீட்பு\nமகேந்திரனுக்கு ரூ. 3.2 mn காசோலை வழங்கிய மென்டிஸ்\nவெடிகுண்டு அச்சுறுத்தல்: இலங்கையருக்கு சிறை\nமவ்பிமயிடம் நட்டஈடு: வழக்கை மீளப்பெற்றார் பாட்டலி\nஅவுஸ்திரேலிய பயிற்றுவிப்பாளராக ரிக்கி பொன்டிங்\nமுறிகள் மோசடி: ஆவணங்களை வழங்குமாறு கோரிக்கை\nமஹரகமைக்கு 6 புதிய உறுப்பினர்கள்: ஐ.தே.க எதிர்ப்பு\nநிட்டம்புவ விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nஅவுஸ்திரேலிய பயிற்றுவிப்பாளராக ரிக்கி பொன்டிங்\nமுறிகள் மோசடி: ஆவணங்களை வழங்குமாறு கோரிக்கை\nமஹரகமைக்கு 6 புதிய உறுப்பினர்கள்: ஐ.தே.க எதிர்ப்பு\nநிட்டம்புவ விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\n2025இல் பால் உற்பத்தியில் தன்னிறைவு - ஜனாதிபதி\n494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\n2025இல் பால் உற்பத்தியில் தன்னிறைவு - ஜனாதிபதி\n494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaanacaila-laepakaenala-paonanamamaana-nainaaivau-caumanata-tautaupapaetautataatataca", "date_download": "2020-08-09T14:33:58Z", "digest": "sha1:QWGOS5Z7J7SITUL5FOM4OQ725NDTV4QA", "length": 4442, "nlines": 42, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nசெவ்வாய் ஓகஸ்ட் 06, 2019\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் விளையாட்டுத்துறை 5 ஆவது தடவையாக நடாத்தும் லெப்.கேணல் பொன்னம்மான் அவர்களின் நினைவு சுமந்த ஐரோப்பியா தழுவிய துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கிறித்தை பகுதியில் இடம்பெறவுள்ளது.\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் நினைவேந்தல்\nசனி ஓகஸ்ட் 08, 2020\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் நினைவேந்தல்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nசனி ஓகஸ்ட் 08, 2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nபுதன் ஜூலை 29, 2020\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... 21.09.2020\nசெவ்வாய் ஜூலை 21, 2020\nமீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nஅமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nமூதூர் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவேந்தல்\nஞாயிறு ஓகஸ்ட் 02, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Nicaragua", "date_download": "2020-08-09T15:14:10Z", "digest": "sha1:TTQSG3UZZ3GODG5L3W2LKFSCRULYORRA", "length": 7584, "nlines": 129, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppuஇன நிக்காராகுவா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் நிக்காராகுவா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் நிக்காராகுவா\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் நிக்காராகுவா\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் நிக்காராகுவா\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் நிக்காராகுவா\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் நிக்காராகுவா\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் நிக்காராகுவா\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் நிக்காராகுவா\nவிற்பனைக்கு > மனை அதில் நிக்காராகுவா\nவிற்பனைக்கு > மனை அதில் நிக்காராகுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-08-09T14:41:46Z", "digest": "sha1:FSDFUEVRTRXCAGTGB27QC3J4SDCC372F", "length": 6305, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "அமைவாதை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅமைவாதல் (நிலவின் ஒளி அமர்ந்து போகுதல். அமைவாதல், அமைவாதை, அமாவாதை, அமாவாசை, அம்மாவாசை என்று திரிந்தன.)\nசந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாள்\nஒத்த சொற்கள்: அமைமதி - மறைமதி - காருவா - இருண்மதி - இருளுவா\nஇச்சொல் அமாவஸ்யா என்ற வடமொழிச்சொல்லின் நேர் திரிபு.\nஅமைவாதை பூரணை யாகு மவர்க்குச் (குறள்மூலம், ஔவையார்)\nசூரியனும், சந்திரனும் கூடி நிற்குந் திதி\nதேய்பிறை நாட்களில் கடைசி நாள்.\nஆதாரங்கள் ---அமைவாதை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nசொல் வளப்பகுதி: பாட்டியம்மை - அமாவாசி - தேய்பிறை - வளர்பிறை - உவாந்தம் - பூரணை - உவா - உவாவறுதி - தலையுவா - அமாவாசைக்கண்டம் - அமாவாசைக்கருக்கல் - இந்துவோடிரவிகூட்டம் - பிதிர்நாள் - பிதிர்தினம் - அரிசம் - கடையுவா - சாந்திராயணம் - சினீவாலி - சேட்டம் - சைத்திரம் -- தசரா - திதிட்சயம் - பஞ்சதசி - பஞ்சபட்சிவேளை - பருவகாலம் - பருவசந்துக்கட்டு - பருவம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 07:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/sivakarthikeyan", "date_download": "2020-08-09T13:59:59Z", "digest": "sha1:JNVQFEUT2FBXYWLZCAE55UUWTCGPAOQB", "length": 7732, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Sivakarthikeyan, Latest News, Photos, Videos on Actor Sivakarthikeyan | Actor - Cineulagam", "raw_content": "\nதளபதி விஜய்யின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா\nYoutube பிரபலத்திற்கு கிரிக்கெட் வீரருடன் கல்யாணம் அந்த மாப்பிள்ளை இவர் தான் - ஜோடி புகைப்படம்\n இதுவரை இல்லாத முதல் இடம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ஸ்பெஷல் அப்டேட்.. இதோ..\nசிவகார்த்திகேயன் கடைசி 10 படங்களின் வசூல் நிலவரம் என்ன தெரியுமா\nமுன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இதுதானா\nரூ 200 கோடி வசூல் செய்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்.. செம்ம மாஸ்..\nசிவகார்த்திகேயனை கடுமையாக தாக்கிய முன்னணி நடிகரின் ரசிகர், இதோ ஆதாரத்துடன்\nஅனிருத் சிவகார்த்திகேயன் செய்த மாஸான சாதனை\nஎல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிவகார்த்திகேயன் டாக்டர் சிங்கிள் ட்ராக் இதோ\nநடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது இணையத்தில் செம வைரலாகும் ஆராதனா சிவகார்த்தியின் புகைப்படம், இதோ..\nடாக்டர் திரைப்படத்தின் முதல் சிங்கள் அப்டேட் வெளியானது, விடியோவுடன் இதோ..\nஇதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா\nதென்னிந்திய அளவில் ட்விட்டரில் அதிகப்படியான ரசிகர்களை வைத்துள்ள நடிகர்கள் யார் தெரியுமா, டாப் 10 லிஸ்ட் இதோ..\nதிரைவாழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்த தவறான படங்கள்.. லிஸ்ட் இதோ\nஇன்ஜினியரிங் படித்துவிட்டு தமிழ் திரையுலகில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nநடிகர் சிவகார்த்திகேயனின் டாப் 5 அதிகம் வசூல் செய்த படங்கள், லிஸ்ட் இதோ...\nஹிந்தியில் ரீமேக் ஆகும் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படம், வெளியான சூப்பர் தகவல் இதோ..\nதல அஜித் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. புகைப்படத்துடன் இதோ\nதமிழ் சினிமா நடிகர்களின் அதிகப்பட்ச வசூல் செய்த படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nSk-வை தாக்கிய ப்ரோடிசர், எமோஷ்னல் ஸ்பீச்\nஅவமானப்படுத்திய ஷாருக் கான், தட்டி கொடுத்த தளபதி விஜய்.. இணையத்தில் வைரலாகும் மறைந்த இளம் நடிகர் சுஷாந்தின் மீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-08-09T14:47:10Z", "digest": "sha1:CC3TCV4VBDVBGPSEIPPK2JHOZUXFYTXX", "length": 13958, "nlines": 150, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பெர்சத்து கட்சிக்கு அம்னோ ஆதரவு தரக்கூடாது; தெங்கு ரசாலி வலியுறுத்து - Vanakkam Malaysia", "raw_content": "\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\nபொது நடவடிக்கை பிரிவின் உறுப்பினர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை\n‘The Mines’ ஏரியில் சீனாவைச் சேர்ந்த மாணவனின் சடலம் மீட்பு\nலிம் குவான் எங் மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கத்தை கொண்டது – மகாதீர்\nபாயான் லெப்பாஸில் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி ஆடவர் மரணம்\nஏர் இந்திய விமானம் கேரளாவில் விபத்துக்குள்ளானது இரு விமானிகள் உட்பட 17 பேர் பலி\nHome/Latest/பெர்சத்து கட்சிக்கு அம்னோ ஆதரவு தரக்கூடாது; தெங்கு ரசாலி வலியுறுத்து\nபெர்சத்து கட்சிக்கு அம்னோ ஆதரவு தரக்கூடாது; தெங்கு ரசாலி வலியுறுத்து\nகோலாலம்பூர், ஜூலை 3 – நாட்டில் திடீர் தேர்தல் நடந்தால் பிரதமர் முஹிடின் யாசினின் பெர்சத்து கட்சிக்கு அம்னோ ஆதரவு தரக்கூடாது எனக் கூறுகிறார் முன்னாள் நிதியமைச்சரும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான தெங்கு ரசாலி ஹம்சா. அம்னோ அடுத்த அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய கட்சியாக இருக்க வேண்டும். பெர்சத்து கட்சியோடு இணைந்து போட்டியிட்டால் அம்னோவின் ஆதிக்கம் குறையும். தொகுதி பிரிப்பதிலும் சிக்கல் ஏற்படும். தேர்தல் முடிந்தப் பிறகு இப்போது போல் மீண்டும் அரசியல் நிலைத்தன்மையற்ற சூழல் ஏற்படலாம். ஆகையால் அம்னோ பாஸ், மசீச, மஇகா ஆகியவற்றோடு மட்டும் கூட்டணி வைத்து அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.\nஅம்னோவின் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என செய்தியாளர் வினவியபோது, தற்போது உள்ள தலைவர்கள் நாணயமான நம்பகத்தன்மை கொண்ட புதிய தலைவர்களுக்கு வழி விட்டு ஒதுங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அண்மையக் காலமாக அம்னோவைச் சேர்ந்த சில தலைவர்கள் வெளிப்படையாகவே பெர்சத்து கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமான டிக்கெட்டுகளின் கட்டணத்தை குறைக்கவும் – விமான நிறுவனங்களுக்கு இஸ்மயில் சப்ரி கோரிக்கை\nடத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் –கொலை பின்னணியாக செயல்பட்ட முக்கிய சந்தேகப் பேர்வழியின் காவல் நீட்டிப்பு\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்கு��ல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296201&dtnew=6/12/2019&Print=1", "date_download": "2020-08-09T15:10:11Z", "digest": "sha1:3EDBETTDIPNEWNGKS3HBP53SV2XOOUCO", "length": 9798, "nlines": 203, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| குடிநீர், கழிப்பறைக்கு முன்னுரிமை பெரியகுளம் எம்.எல்.ஏ., தகவல் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் பொது செய்தி\nகுடிநீர், கழிப்பறைக்கு முன்னுரிமை பெரியகுளம் எம்.எல்.ஏ., தகவல்\nதேவதானப்பட்டி:மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரவணக்குமார்எம்.எல்.ஏ. கூறினார்.\nபெரியகுளம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சரவணக்குமார் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, டி.வாடிப்பட்டி, குள்ளப்புரம், முதலக்கம்பட்டி கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்��ை எடுப்பதாக கூறினார்.\nமேலும் கெங்குவார்பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பெரியகுளம் தி.மு,க., ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முருகன், கெங்குவார்பட்டி பேரூராட்சி செயலாளர் தமிழன், முதலக்கம்பட்டி கிளை பொறுப்பாளர் வேல்முருகன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/diwali.html", "date_download": "2020-08-09T15:11:19Z", "digest": "sha1:XMFUVR7ARYW5OUGRZX7LIS6UYO7HUMEL", "length": 6773, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "பதிவு வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பதிவு வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்\nபதிவு வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்\nயாழவன் October 27, 2019 சிறப்புப் பதிவுகள்\nவாசகர்கள் அனைவருக்கும் \"பதிவு\" இணையத்தளம் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கி��் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/sex-photos/category/naai-murai/", "date_download": "2020-08-09T14:24:56Z", "digest": "sha1:YZZUPEKJVIAMBDXCEEJADX7E6UQTBNNF", "length": 4896, "nlines": 116, "source_domain": "www.tamilscandals.com", "title": "நாய் முறை Archives - TAMILSCANDALS நாய் முறை Archives - TAMILSCANDALS", "raw_content": "\nமாமனின் மாங்கொட்டையை பிடித்து மேட்டர் போட்ட செக்ஸ்\nதன்னுடைய ஆசையான அத்தை பையனை பிடித்து கொண்ட இந்த மங்கை. அவனது தடியினை பிடித்து தாறு மாறாக வைத்து காம சுகம் ஏற்றி சுகம் கொடுக்கிறாள்..\nசூதில் விடல தான் எனக்கு சூடு வரும்\nஎப்போபும் நீதான் ஒரு முறை ஒதிதஹது போரும் என்று சொல்ல இப்படி ௌந்டியிப்பபத்தி ஜல்லிக்கட்து காலை மாதிரி ஒப்பவனை ஒரு முறையோட அனுப்பா நான் என்ன கூத்தி கேட்டவாளா. மரியாதையா துணியை கிளீ பொட்துவிதிது என் கிளீ வந்து குதிதஹூதா என் கூத்தி மவானீ இன்னிக்கி நான் போரும் என்று சொல்லும் வரை ஒக்கணும். கவலை படாதீ. நீ ஒதிதஹத்துக்கு ஈட்த்ஹவாறு உன்னை கவனிக்கிறீன். சரி இன்கீ பாரு. நீ வீத்துக்கு கிளம்புகிறீன் என்று சொல்றீ. உன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo.lankasri.com/2019-06-24", "date_download": "2020-08-09T14:05:01Z", "digest": "sha1:WPFRN7ZC4AOCFGTTUS2UCLPOANBNAUJ7", "length": 4020, "nlines": 86, "source_domain": "photo.lankasri.com", "title": "Photo Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nநட்புனா இது தான், லோகேஷ், கோபி எமோஷ்னல் பேட்டி\nஉமா ரியாஸ் செம்ம கலாட்டா சமையல்\nசூப்பர் சிங்கர் புகழ் தேஜுவின் செம்ம கியூட் பேட்டி, இதோ\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E8%8D%AF", "date_download": "2020-08-09T15:20:33Z", "digest": "sha1:T4YD7SEUKJ3XMHZ7X5XEZB5XZAHJMQVC", "length": 4534, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "药 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - medicine) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/category/fesitival/page/8/", "date_download": "2020-08-09T13:45:32Z", "digest": "sha1:DB7IFJM5GYUR5F7IQE3RZMBEFV2GWJ2K", "length": 2695, "nlines": 75, "source_domain": "templeservices.in", "title": "Fesitival | Temple Services - Page 8", "raw_content": "\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா 28-ம் தேதி தொடங்குகிறது\nஸ்ரீரங்கம் கோவில் மாசி தெப��பத்திருவிழா 27-ம் தேதி தொடங்குகிறது\nமன வலிமை பெற பிரத்யங்கிரா தேவி மஹா மந்திரம்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/male_baby_names_02.html", "date_download": "2020-08-09T13:34:54Z", "digest": "sha1:TZPUOKP4RODYCLZOMEJIRAV7PPJI55JR", "length": 20514, "nlines": 561, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆ வரிசை - AA Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, ஆட்சி, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, ஆற்றல், | , ஆள்பவன் , series, tamil, book, வலிமை", "raw_content": "\nஞாயிறு, ஆகஸ்டு 09, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தை பெயர்கள் (Male Baby Names) - ஆ வரிசை\nஆ வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\nஆடல் - ஆடுதல், வெற்றி, வலிமை.\nஆண் - ஆட்சி, ஆண்மகன்.\nஆத்தி - இடப்பெயர், ஒருவகைமரம்.\nஆம்பல் - நீர்க்கொடி (அல்லி).\nஆயம் - வருவாய், சிறப்பு.\nஆர்(தல்) - நிறைதல், உண்ணுதல்.\nஆரம் - சந்தனம், மாலை.\nஆல் - ஆலமரம், ஒலித்தல்.\nஆழ் - ஆழம், அறிதற்கருமை.\nஆழி - பெருங்கடல், வட்டம்.\nஆற்றல் - வலிமை, திறன்.\nஆற்றலன் - திறலன், திறலோன்\nஆறு - நீராறு, வழி.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆ வரிசை - AA Series - ஆண் குழந்தைப் பெயர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, ஆட்சி, கையேடு, தமிழ்ப்பெயர்க், male, ஆற்றல், | , ஆள்பவன் , series, tamil, book, வலிமை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும��� வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-09T15:27:48Z", "digest": "sha1:7V6FKVSD5QJZK4PQEHJFPREZ27Q34GC2", "length": 3036, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாயாவதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாயாவதி என்ற தலைப்பில் தமிழ் விக்கிபீடியாவில் இரண்டு கட்டுரைகள் உள்ளன.\nமாயாவதி குமாரி, இந்திய அரசியல்வாதியும் முன்னாள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்\nமாயாவதி (திரைப்படம்), 1949இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2012, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-09T15:23:43Z", "digest": "sha1:IJ4ZJLXNQN4QCNUHYHBJYWYHKH3MRWV2", "length": 4924, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "முச்சந்தி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமூன்று தெருக்கள் கூடுமிடம்; மூன்று தெருக்களின் சந்திப்பு\nமுற்காலத்தில் தாலூக்காவிலுள்ள சிறு உத்தியோகஸ்தன்\nமுச்சந்தி = மூன்று + சந்தி\nஊரு கண்ணெல்லாம் உன் மேல பட்டிருக்கும், முச்சந்தியில் மண்ணெடுத்து சுத்தி போட்டுக்கோ - திரைப்பாடல்\nஆதாரங்கள் ---முச்சந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nசந்தி, திரிசந்தி, நாற்சந்தி, சந்திப்பு, திரிகாலசந்தி, முக்காலம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 நவம்பர் 2011, 01:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2020/07/09011231/Sports-ministry-asks-Hockey-India-chief-Ahmed-to-resign.vpf", "date_download": "2020-08-09T14:06:46Z", "digest": "sha1:MBEVGFVFNXJQHLJZAUEOSDDU2JSDBO3O", "length": 7407, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sports ministry asks Hockey India chief Ahmed to resign citing violation of national sports code || ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவி விலக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவி விலக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தல்\nஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவி விலகும்படி மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முஷ்டாக் அகமதுவை பதவி விலகும்படி மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை அவர் ஆக்கி இந்தியாவில் பதவி வகித்த நிலையில், 2018-ம் ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டது, தேசிய விளையாட்டு கொள்கைக்கான விதி மீறல் ஆகும். எனவே ஆக்கி இந்தியா தலைவர் பதவிக்கு செப்டம்பர் 30-ந்தேதிக்குள் புதிதாக தேர்தல் நடத்தும்படி விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. கேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2390281", "date_download": "2020-08-09T14:15:21Z", "digest": "sha1:LNGLGTSXSMM3JRAV44EUK26NWW7DI7YY", "length": 17900, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| காஞ்சியில் அறிவியல் கண்காட்சி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் பொது செய்தி\nஒரு கோடியே 27 லட்சத்து 37 ஆயிரத்து 689 பேர் மீண்டனர் மே 01,2020\nபுதிய கல்வி கொள்கையை மறுவடிவமைப்பு செய்க :ஸ்டாலின் ஆகஸ்ட் 09,2020\n'இ - பாஸ்' பெறுவது எளிது: சொல்கிறார் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகஸ்ட் 09,2020\nஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் ஆகஸ்ட் 09,2020\n'இ - பாஸ்' கொடுக்க லஞ்சம் வாங்கும் நபர்களுக்கு'செம டோஸ்\nகாஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கல்வி மாவட்டம் சார்பில், ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணித கண்காட்சி, நேற்று நடந்தது.\nகாஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில், காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில், ஜவஹர்லால் நேரு அறிவியல், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி, நேற்று நடத்தப்பட்டது.இதில், அரசு சார்பில், 52 பள்ளிகளும், 15 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 95 ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளும், 15 மெட்ரிக் பள்ளிகளும் பங்கேற்றன.கணிதம், எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு, அவற்றை பாதுகாப்பது குறித்து, பல்வேறு செயல்முறை விளக்கங்களை, மாணவ - மாணவியர் காட்சிபடுத்தியிருந்தனர்.\nஇக்கண்காட்சியை, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்தார்.நேற்று மாலை, கண்காட்சி முடிவில், சிறந்த படைப்புகள் செய்த மாணவ - மாணவியருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, பரிசுகளை வழங்கி பாராட்டினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் :\n1. அரசு மருத்துவமனையின் அலட்சியம் போலீசாரின் குழந்தை, 'டிஸ்சார்ஜ் சம்மரி'\n2. விநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\n2. * செய்தி சில வரிகளில்...\n3. மாணவர்களுக்கு நுாலகம் கூவத்துாரில் துவக்கம்\n1. மதில் சுவர் இல்லாத யானை இல்லத்தால் அச்சம்\n1. மேஸ்திரி கொலை: தொழிலாளி கைது\n2. மறியல் போராட்டம் 164 தொழிலாளர்கள் கைது\n3. * போலீஸ் டைரி\n4. நுாறு நாள் வேலை கோரி மறியல்\n5. மயான நிலம் ஆக்கிரமிப்பு ஆர்.ஐ., அலுவலகம் முற்றுகை\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வ���ண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/77849-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-09T14:30:34Z", "digest": "sha1:YWWOABWR4NFB3LCWL5PE5UK6KX6LWJJR", "length": 11172, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "சொன்னீங்களே.. செஞ்சீங்களா?! | சொன்னீங்களே.. செஞ்சீங்களா?! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு வினாடிக்கு...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nஎன் குடும்பத்தினர் அனைவரும் நடிப்பதால் மட்டும் அது சிறந்த படமாகிவிடாது: ஸ்ருதி ஹாசன்\nதிருவோணம், அவிட்டம். சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nமோடி படத்தைப் போடச் சொல்லலை\nயாரோட பாதையில் பயணிக்கப் போறோம், தலைவரே\nஅதான் ஆன்லைன் க்ளாஸ் நடத்தறாங்களே\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nதிருவோணம், அவிட்டம். சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nகிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/58417-24.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T14:24:49Z", "digest": "sha1:FHG45SYA3QN7K56WKELOC3XK72M6K3Y7", "length": 25319, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "சினிமா எடுத்துப் பார் 24- உதய சூரியனின் பார்வையிலே எம்.ஜி.ஆர்! | சினிமா எடுத்துப் பார் 24- உதய சூரியனின் பார்வையிலே எம்.ஜி.ஆர்! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nசினிமா எடுத்துப் பார் 24- உதய சூரியனின் ���ார்வையிலே எம்.ஜி.ஆர்\n‘அன்பே வா’ படத் தில் எம்.ஜி.ஆர் பெரிய பணக் காரர். வெவ்வேறு நாடு களுக்குப் பயணித்துக் கொண்டே இருப்பது என்று பிஸியாகவே இருப்பார். தொடர்ந்து வேலை செய்து களைத்துப்போனதால் சிம்லாவில் ஜே.பி. பங்களா என்கிற பெயரில் இருக்கும் தனது பங்களாவுக்கு ஓய்வு எடுக்கச் செல்வார். அந்த பங்களாவில் வேலை பார்க்கும் நாகேஷ், அவரது மனைவி மனோரமா, மாமனார் பி.டி.சம்பந்தத்துடன் சேர்ந்து அந்த பங்களாவை டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, சரோஜாதேவிக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள்.\nஇந்த விஷயம் எம்.ஜிஆருக்குத் தெரிய வரும். எம்.ஜி.ஆரின் காலில் மனோரமா விழுந்து, ‘‘முதலாளி மன்னிச்சிருங்க’’ என்று மன்னிப்பு கேட்பார். ‘‘சரி, நான்தான் இந்த பங்களாவுக்கு முதலாளி என்று யாரிடமும் சொல்லக் கூடாது’’ என்று மனோரமாவிடம் சத்தியம் வாங்கிக்கொள்வதுடன், நாகேஷிடம் பணத்தைக் கொடுத்து தானும் அங்கே தங்குவதற்கு சம்மதம் வாங்கியிருப்பார் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி மேல் எம்.ஜி.ஆருக்கு ஒரு கண் விழுந்ததுதான் இதற்குக் காரணம். எம்.ஜி.ஆரும் நாகேஷும் சந்தித்துப் பேசும்போதெல்லாம் மனோரமா பதறு வார். அந்தப் படத்தில் நகைச்சுவை காட்சி அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும்.\nபடத்தில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இடையில் ‘சண்டையில்தான்’ காதல் பூக்கும். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்’ பாடலின்போது மூன்று, நான்கு லவ் பேர்ட்ஸ் களைக் கூண்டில் வைத்து ஷூட் செய்தோம். அந்தப் பாட்டுக்கு சரோஜாதேவி ஆடும்போது எம்.ஜி.ஆர் மறைந்திருந்து கேலி செய்து அபிநயித்து ஆடுவார். அந்த ஷூட்டிங் சமயத்தில் மூர் மார்க்கெட்டுக்குச் சென்று லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதற்கு அண்ணாமலை என்ற உதவியாளரை நியமித்திருந்தோம். அவருடைய வேலையே லவ் பேர்ட்ஸ் வாங்கி வருவதுதான். அதனால் அவர் பெயரே ‘லவ் பேர்ட்ஸ்’ அண்ணாமலை என்றாகிவிட்டது.\nசரோஜாதேவிக்கு அப்பாவாக நடித்த டி.ஆர்.ராமசந்திரன் நிஜத்தில் சைவக் காரர். ஒரு காட்சியில் சிக்கன் ரோஸ்ட் சாப்பிடுவதுபோல காட்சி எடுக்க வேண் டும். சிக்கனை பார்த்தாலே அவருக்கு வாந்தி வந்தது. இந்த செய்தி ஏவி.எம் செட்டியாருடைய காதுக்குப் போயிற்று. அதற்கு அவர் ‘‘பேக்கரியில் சிக்கன் மாதிரி கேக் செய்யச் சொல்லி, அதை சாப்பிட வைத்து எடுக்கலாமே’’ என்றார். ச���க்கன்ரோஸ்ட் போலவே கேக் செய்து அவரை சாப்பிட வைத்தோம்.\nஎம்.ஜி.ஆர். அவர்கள் சிம்லாவைப் பார்த்து ரசித்து பாடும் விதமாக உரு வானதுதான் ‘புதிய வானம் புதிய பூமி’ பாடல். இந்தப் பாட்டில் கவிஞர் வாலி, ‘உதய சூரியனின் பார்வையிலே…’ என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்த செட்டியார், ‘‘சென்சாரில் வெட்டி விடுவார்களே’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பாடினால்தான் கைதட் டல் விழும்’’ என்று சமாதானம் செய்தார் வாலி. அப்படியே படமாக்கப்பட்டது.\nஆனால். செட்டியார் சொன்னது போலவே சென்சாரில் அந்த வரியை நீக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு ‘உதய சூரியனின் பார்வை யிலே’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்று வார்த்தையை மாற்றினோம். படத்தில் மட்டும் ‘புதிய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் இருக்கும். ஆடியோவில்தான் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று இருக்கும். இதெல்லாம் சென்சார் லீலைகள்.\n‘‘உதய சூரியன் என்று வரும் இடத்தில் எம்.ஜி.ஆரை குன்றின் உச்சியில் ஏறி நிற்க வைத்து சூரியனையும் எம்.ஜி.ஆரை யும் இணைத்து ஷாட் எடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்று இயக்குநர் திருலோக சந்தர், பி.என்.சுந்தரத்திடம் சொல்ல, ‘‘எம்.ஜி.ஆரால் ஏற முடியுமா’’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.\nகொஞ்ச நேரத்தில் ‘‘டைரக்டர் சார்..’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தோம். குன்று உச்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். படக் குழுவே அவரைப் பார்த்து திகைக்க ‘‘மலை மேல என்னால ஏற முடியுமான்னு நீங்க பேசிட்டிருந்தீங்க… நான் ஏறியே வந்துட்டேன்’’ என்றார் எம்.ஜி.ஆர் புன் சிரிப்போடு. அதுதான் எம்.ஜி.ஆர்\nஇயக்குநர் நினைத்தது போலவே அந்தக் காட்சியை படமாக்கினோம். துள்ளல் இசையாக அமைந்த அந்தப் பாடல் முழுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார். டி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவில் சிம்லாவின் அந்த அழகும், அந்த மனிதர்களும், அந்தக் குழந்தைகளும் அந்த பாட்டில் வலம் வருவார்கள்.\n‘புதிய வானம் புதிய பூமி…. எங்கும் பனி மழை பொழிகிறது’என்ற வரிகள் வரும் இடத்தில் பனி மழையோடு காட்சி எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படி ஒரு தருணம் வாய்க்க இரண்டு நாட்கள் காத்திருந்தோம். ப��ி மழை பெய்யவே இல்லை. சிம்லாவில் இருந்து டெல்லி வந்து விமானத்தில் சென்னைக் குப் புறப்பட்டோம்.\nவிமானம் பறந்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் அங்கு கொடுக்கப் பட்ட ஆங்கில செய்தித்தாளை படித்து விட்டு, ‘‘மிஸ் பண்ணிட்டோம். ஸ்நோ பால்ஸ் இன் சிம்லானு செய்தி வந் திருக்கு’’ என்று பத்திரிகையைக் காட்டி யவர், ‘‘டெல்லியில் விமானம் ஏறுவதற்கு முன்பு இந்த நாளிதழ் கையில் கிடைத் திருந்தால், சிம்லாவுக்குத் திரும்பிப் போய் பனி மழையில் அந்தப் பாட்டை எடுத்திருக்கலாம்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஆர்வமும், ஆதங்கமும் அதில் தெரிந்தது.\nபடத்தில் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி ‘காதல் சண்டை’ உச்ச கட்டத்தை எட்டும். சரோஜாதேவி அங்கு வந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்துக் கொண்டு எம்.ஜி.ஆரை கேலி செய்து நடனம் ஆடுவார். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். சரோஜாதேவியின் மாணவக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் நடன இயக்குநர் சோப்ராவின் உதவியாளர் ரத்தன்குமார். அவர் நடனம் ஆடுவதில் புலி. அந்த ‘புலி’ ஆட்டத்துக்கு சவால்விட்டு எம்.ஜி.ஆரால் எப்படி ஆட முடிந்தது\n- இன்னும் படம் பார்ப்போம்.\nமுந்தைய அத்தியாயம்:>சினிமா எடுத்துப் பார் 23- எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎஸ்பி.முத்துராமன் புதன் திரைதொடர்எஸ்பி. முத்துராமன்சினிமாவரலாறுதிரும்பிப் பார்த்தல்தமிழ் சினிமா\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nபூரட்டாதி, உத்த��ரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nஎன் குடும்பத்தினர் அனைவரும் நடிப்பதால் மட்டும் அது சிறந்த படமாகிவிடாது: ஸ்ருதி ஹாசன்\nதிருவோணம், அவிட்டம். சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\n100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்ட ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு\nஇயற்கை மீது காதல் கொள்ள உதவும் 'சூழல் அறிவோம்' காணொலிகள்\nகரோனாவை வெல்வோம்: நலமுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன்\nபெண்கள் 360: சவாலே சாதிக்கத் தூண்டியது\nவாசிப்பை நேசிப்போம்: நோயிலிருந்து காப்பாற்றிய நண்பர்கள்\nசினிமா எடுத்துப் பார் 71: தயாரிப்பாளர் கதாநாயகன் உறவு\nசினிமா எடுத்துப் பார் 99: ‘ஏவி.எம்’ நிறுவனம் படங்களை எடுக்காதது ஏன்\nசினிமா எடுத்துப் பார் 70: பஞ்சு அருணாசலம்- எல்லாமுமாக வாழ்ந்தவர்\nசினிமா எடுத்துப் பார் 61: ஈகோ இல்லாத கமல், ரஜினி\nகர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற பிரதமரிடம் நேரில் அழுத்தம் கொடுக்க வேண்டும்:...\nஎகிப்தில் ஐ.எஸ். எதிர்ப்பு நடவடிக்கையில் 98 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2016/09/page/2", "date_download": "2020-08-09T14:50:42Z", "digest": "sha1:XCNUTI565C6AVBJHPRZ2BKCDB3SMPJPQ", "length": 5529, "nlines": 154, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "September 2016 — Page 2 of 5 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6345:2009-10-22-06-15-45&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-08-09T14:29:55Z", "digest": "sha1:3CDXOJLXCRZLCVOXQ6IN7XGEK3PZR3LD", "length": 4861, "nlines": 82, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகறையான் புற்றைக் கிளறிக் கொண்டிருக்கிறேன்...\nமரித்த மானிட மறைவிடம் மூட............\nவார்த்தைகள் தேடி,வடித்தெடுத்த - உந்தன்\nசிதறிய பிணங்களின் மறைவிடம் மூட.......\nஅடா... தூங்கு மூஞ்சி மரத்தின் கீழ்....\nதுண்டுத் துணியும் மேலில் இல்லாமல்,\nதுடைத்து வழித்துத் துவம்சம் பண்ணி,\nயோனி விரியலில் கந்தக முடிச்சை -இறுகச் செருகி\nவிரல் நீட்டிக் குற்றம் என்பதை,\nஇனவாதம் என்னும் இனிய கவிஞனே\nகோவணத்தின் அருமை புரிந்து கொள்ளப் போகிறது\nமாறி,மாறி உயிரை ஒளிக்க ஓடிய\nமனித ஜடத்திற்கு - எதனை விடவும்\nசெத்தொழிந்த அந்த எலும்புக் கூடுகளுக்காய்\nஇன்னமும் கூட - உன் இதயம்\nயோனி விரியலில் - நீயும் அவனைப்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6624:2010-01-08-19-46-27&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-08-09T14:36:02Z", "digest": "sha1:DNEQIZTGJKP4NVM5JNDXUWJ7R5C3LC34", "length": 57067, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபடுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க இறுதியாக எழுதிய ஆசிரியர் தலையங்கம் \nஇலங்கையினைப் பொறுத்த வரையில் பத்திரிகைத்துறையினைத் தவிர எந்தத்துறையிலும் தங்களது தொழிலைச் சரியாகச் செய்தவர்கள் எவரும் அவர்களது உயிரினை விலையாகக் கொடுக்கவில்லை.\nகடந்த சில வருடங்களாக நாட்டினது சுதந்திர ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன, சீல் வைக்கப்பட்டிருக்கின்றன மற்றும் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றன.\nஎண்ணற்ற பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் மேற்குறித்த அனைத்து வரையறைகளுக்குள்ளும் நான் உட்படுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியாக நான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறேன்.\nநீண்ட நெடுங்காலமாகவே பத்திரிகைத்துறையில் நான் செயற்பட்டு வருகிறேன். ‘சண்டே லீடர்” பத்திரிகை 2009 ஆம் ஆண்டு தனது 15 வருட நிறைவினைப் பூர்த்தி செய்கிறது. இந்தப் 15 வருட பயணத்தில் இலங்கையில் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் மோசமானதாகவே இருந்திருக்கின்றன என்பதை நான் இங்கு குறிப்பிடத் தேவையில்லை.\nகொலை செய்வதையே இலக்காகக் கொண்ட ஆட்சியாளர்களால் கொடூரத்தனமாக முன்னெடுக்கப்படும் உள்நாட்டு யுத்தத்தின் மத்தியில் நாம் சிக்��ுண்டிருக்கிறோம். பயங்கரவாதச் செயல்கள் தினமும் இடம்பெறும் சம்பவமாகி விட்டது. அது நாட்டினது அரசாலோ அல்லது பயங்கரவாதிகளாலோ முன்னெடுக்கப்படுவதாக இருக்கலாம். சுதந்திரமாகச் செயற்படும் பத்திரிகைத்துறை போன்ற நாட்டினது அலகுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அடிப்படைக் கருவியாக அரசு படுகொலையினைப் பயன்படுத்துகிறது. இன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள், நாளை நீதியாளர்கள் கூடக் கொல்லப்படலாம். இந்த இரண்டு குழுமத்தினருக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல் என்றுமே இருந்ததில்லை.\nஇந்த நிலையில் ஏன் நான் இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டும் நான் அடிக்கடி என்னையே கேட்டுக்கொள்வேன். ஒரு கணவன், அருமையான மூன்று பிள்ளைகளின் தந்தை என்ற பிறிதொரு பாத்திரத்தினையும் நான் வகிக்கிறேன். நான் சட்டத்துறையில் இருக்கலாம், பத்திரிகையாளராக இருக்கலாம், எல்லாவற்றுக்கும் மேலாக, குடும்பம் சார்ந்த பொறுப்புக்களும் எனக்குண்டு.\nஇந்தப் புறநிலையில், பத்திரிகைத்துறை என்ற ஆபத்தான பாதையில் பயணிக்க வேண்டுமா பத்திரிகைத்துறையில் தொடர்ந்தும் ஈடுபட வேண்டாம் என பலர் என்னிடம் கூறினார்கள். சிறந்த, பாதுகாப்பான வாழ்வினை எனக்குத் தரக்கூடிய சட்டத்துறைக்கே திரும்புமாறு நண்பர்கள் பலர் என்னை வற்புறுத்தினார்கள்.\nநீங்கள் விரும்பும் அமைச்சுப் பொறுப்பினைக்கூட உங்களுக்குத் தருகிறோம் எனக்கூறி என்னை அரசியலில் இறங்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் கோரின. இலங்கையில் சுதந்திரப் பத்திரிகைத்துறைக்கு எழுந்திருக்கும் அச்சுறுத்தலை எடுத்துக்கூறி, தங்களது நாடுகளில் குடியுரிமை தருவதாகவும், பாதுகாப்பான பயணத்திற்கு வழி செய்வதாகவும் பல இராஜதந்திரிகள் என்னிடம் கூறினர்.\nஇவை எதனையும் தேர்ந்தெடுக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. ஆனால், உயர் பதவி, புகழ், அதிக ஆதாயம் மற்றும் பாதுகாப்பை எனக்குத் தரக்கூடிய இன்னொரு அழைப்பு வந்தது. அதுதான் மனச்சாட்சியின் குரல்.\nநாங்கள் எனது கண்ணால் எதனைப் பார்க்கிறோமோ அதனையே எழுதியமையினால், ‘சண்டே லீடர்” பத்திரிகை சர்ச்கை;குரிய ஒரு பத்திரிகையாக மாறியது.\nகுறித்த ஒருவர் களவெடுத்திருந்தால் அவரைக் கள்ளன் என்றோம், பிறிதொருவர் கொலை செய்திருந்தால் அவரைக் கொ��ையாளி என்றோம். குறித்த நபர் உயர்பதவியில் இருப்பவராக இருந்தால் அவர் செய்த தவறினை மறைத்து, இடக்கரடக்கலாக நாம் துதிபாட முனையவில்லை.\nஎனது பத்திரிகைகளில் பிரசுரித்த விசாரணை சார் கட்டுரைகளுக்கு ஆதார ஆவணங்களை முன்வைத்தோம். தங்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை உணர்ந்திருந்தும் அந்த ஆவணங்களை எமக்குத் தந்த மக்களுக்கு நன்றிகள்.\n‘சண்டே லீடர்” பத்திரிகையின் வரலாற்றில் நாம் ஆளும் தரப்பினரின் முறைகேடுகளையும் ஊழல்களையும் ஒன்றின் பின் ஒன்றாக ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தோம். ஆனால் இந்தப் 15 வருட வரலாற்றில் அவை எதுவும் தவறென்பதை நிரூபிக்கும் வகையில் எவரும் பதில் ஆதாரங்களை முன்வைக்கவுமில்லை அல்லது நீதிமன்றங்களில் வாதாடி வெல்லவுமில்லை.\nசுதந்திர ஊடகங்களைப் பொறுத்த வரையில் அவை குறித்ததொரு பிரச்சினையினை மக்கள் எந்தவித மிகைப்படுத்தல்களோ அல்லது பூசி மெழுகல்களோ இன்றி என்ன நடந்ததோ அதனை அவ்வாறே அறிவதற்கு வழி செய்கிறது.\nமக்களாகிய நீங்கள் நாட்டினது உண்மை நிலையினை, குறிப்பாக உங்கள் குழந்தைகளின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக நாட்டினை நிர்வகிப்பதற்கென, நீங்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தின் உண்மை நிலையினை எங்களுடாகத்தான் அறிகிறீர்கள்.\nசுதந்திரப் பத்திரிகை என்ற இந்தக் கண்ணாடியில் நீங்கள் பார்க்கும் விம்பம் சிலவேளைகளில் இனிமையாக இருக்காது. ஏற்றுக்கொள்வதற்குக் கடினமான குறித்த விம்பத்தினைப் பார்பதற்கே சகிக்க முடியாத நீங்கள் கதிரையில் இருப்பதற்குச் சங்கடப்படும் அதேநேரம், மக்களாகிய நீங்கள் அந்த விம்பத்தினைப் பார்க்கவேண்டும் என்பதற்காக வெளிப்படையாகவே கண்ணாடியினை உங்கள் முன்னால் து}க்கிப்பிடிக்கும் பத்திரிகையாளர்கள் பெரும் அபாயத்தினை எதிர்கொள்கிறார்கள்.\nஉண்மையான விம்பத்தினை நீங்கள் பார்ப்பதற்கு வழி செய்வதுதான் எமது கடமை. அதனை நாம் தட்டிக்கழிக்க முடியாது.\nஒவ்வொரு பத்திரிகையும் தமக்கேயுரிய பாங்கினைக் கொண்டிருக்கின்றன. நாங்கள் எமக்கேயுரிய தனித்துவமான பாங்கினைக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறைக்க விரும்பவில்லை. வெளிப்படைத்தன்மை, மதச்சார்பற்றதன்மை, பாரபட்சமற்ற நிலை மற்றும் ஜனநாயகம் இலங்கையில் இருப்பதையே நாம் விரும்புகிறோம். இந்த ஒவ்வொரு சொற்கள��யும் எண்ணிப்பாருங்கள். ஒவ்வொன்றும் ஆழமான அர்த்தத்தினைக் கொண்டிருக்கின்றன.\nவெளிப்படைத்தன்மை எனும்போது அரசாங்கம் தான் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் மக்களுக்கு அவ்வாறே வெளிப்படுத்த வேண்டும். மக்களின் நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடந்துகொள்ளக்கூடாது. பல்லினங்கள், பல மதங்கள்; மற்றும் பல்லின சமூகங்களைக் கொண்ட எமது நாட்டில் மதச்சார்பற்றதன்மை என்ற ஒன்றுதான் எங்கள் அனைவரையும் பிணைக்கிறது. மாந்தர்கள் அனைவர் மத்தியிலும் வேறுபாடுகள் உள்ளன.\nஏனையவர்கள் எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்கிறார்களோ அதனை நாம் அவ்வாறே ஏற்றுக்கொள்ளவேண்டுமே தவிர, நாம் எதனை விரும்புகிறோமோ அவ்வாறுதான் அவர்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. இதுதான் பாரபட்சமற்ற தன்மை. ஜனநாயகம் நல்லது, இது என்ன என்பதை நான் இங்கு விபரிப்பேனாக இருந்தால் நீங்கள் ‘சண்டே லீடர்” பத்திரிகையினை வாங்காது விட்டு விடுவீர்கள்.\nநாட்டினது பெரும்பான்மையானர்வர்களின் கருத்தினை எந்தவித கேள்விகளுமின்றி ஏற்றுக்கொள்வதன் மூலம் பாதுகாப்பினைத் தேடுவதற்குச் ‘சண்டே லீடர்” தனது வரலாற்றில் ஒருபோதும் முனையவில்லை. பத்திரிகை விற்பனையாவதற்கு இதுதான் வழி.\nஆனால், எதிர்மாறாக, சண்டே லீடரில் வெளிவந்த எங்களுடைய கருத்துக்கள் மற்றும் வெளிப்படுத்தல்கள் பலருக்கு கசப்பாக இருந்தன.\nஉதாரணமாக, பிரிவினைவாதப் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் அதேநேரம், பயங்கரவாதத்தின் அடிப்படைக் காரணங்கள் எவையோ அவற்றைக் கண்டறிந்து தீர்க்கவேண்டிய கட்டாய கடப்பாட்டினையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது என வாதிட்டோம்.\nஇலங்கையினது இனப்பிரச்சினையினை வரலாற்றின் அடிப்படையில் நோக்குமாறும் பயங்கரவாதம் என்ற கண்ணாடி ஊடாக அணுக வேண்டாம் என்றும் நாம் அரசாங்கத்தினைக் கோரினோம்.\nபயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக்கூறிக்கொண்டு அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டமைக்கு எதிராக நாம் கிளர்ந்தெழுந்தோம். தங்களது சொந்த மக்கள் மீதே குண்டுகளை வீசி அழிக்கும் ஒரேயொரு நாடு இலங்கைதான் என்பதில் எந்த ஒழிவு மறைவும் இல்லை என்பதை நாம் வலியுறுத்தினோம். இந்தக் கருத்துக்களை நாம் கூறியமையினால், துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டோம். எமது ��ந்த நடுநிலையான செயற்பாடு நம்பிக்கைத்துரோகம் என்றால் அதனை நாம் முழு விருப்புடன் ஏற்றுக்கொள்கிறோம்.\n‘சண்டே லீடர்” பத்திரிகைக்கு ஏதோவொரு அரசியல் செயல்திட்டம் இருக்கிறது எனப் பலரும் சந்தேகித்தனர். ஆனால், அப்படி எதுவும் இல்லை. நாட்டினது எதிர்க்கட்சியினரை விட அரசாங்கத்தின் மீது நாம் ஏன் அதிக குற்றம் சுமத்துகின்றோம் கிறிக்கெற்றில், களத்தடுப்பில் ஈடுபட்டிருக்கும் அணியினை நோக்கிப் பந்து வீச முடியாது. அதுபோலத்தான் இதுவும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த ஒரு சில வருடங்களின்போது, அட்டூழியங்கள் மற்றும் ஊழல் என எது நடந்தாலும் நாங்கள் அவற்றினை வெளிப்படுத்துவதற்குத் தவறவில்லையே. அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஊழல் மற்றும் இதர செயற்பாடுகள் தொடர்பில் நாம் தொடராக வெளியிட்ட கருத்துக்களும் அவர்களது ஆட்சி கவிழ்வதற்கு வழி வகுத்தது என்பதுதான் உண்மை.\nநாம் போர் தொடர்பான செய்திகளிலிருந்து சற்று இடைவெளி விட்டே இருந்தமையினை வைத்துக்கொண்டு, ‘சண்டே லீடர்” புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகிறது என எவரும் அர்த்தப்படுத்திவிட முடியாது. இந்தப் பூமிப் பந்தில் உருவெடுத்த அமைப்புக்களில் அதியுச்ச இரக்கமற்ற குரூரக்குணம் படைத்த அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் ஒன்று.\nபுலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் புலிகளை அழிப்பதெனக் கூறிக்கொண்டு, தமிழ் மக்களின் உரிமைகளை முற்றாக மீறும் வகையில் அவர்களைச் சுட்டுக்கொலை செய்வதும் குண்டுகளை வீசி அழிப்பதும் உலகிற்குத் தர்மத்தினைப் போதித்த மதத்தின் பாதுகாவலர்கள் எனக்கூறிக்கொள்ளும் சிங்கள சமூகத்திற்கு இழிபெயரைப் பெற்றுக் கொடுப்பதற்கே வழிசெய்யும். இவ்வாறாக தமிழ்ச் சமூகத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அராஜகங்கள் ஊடகத் தணிக்கை என்ற திரையினால் வெளியே வராது தடுக்கப்படுகின்றன.\nநாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதானது அந்தப் பகுதிகளின் தமிழ் மக்களது சுயகௌரவம் முற்றாக மறுக்கப்படுவதற்கும் அவர்களை இரண்டாம்தரப் பிரஜைகள் ஆகுவதற்கும் வழி செய்துவிட்டது. போரின் பின்னர், ‘அபிவிருத்தி” மற்றும் ‘மீள் கட்டுமானம்” ஆகியவற்றை முன்னெடுப்பதன் மூலம் தமிழர்களது மனங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் வடுக்களை நீக்கிவிடலாம் என்று எண்ணிவிட வேண்டாம்.\nபோரின் வடுக்கள் அவர்களது மனங்களில் என்றுமே ஆழப் பதிந்திருக்கும். அத்துடன் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும், இலங்கை ஆட்சியாளர்களை அடியோடு வெறுக்கும் புலம்பெயர் தமிழர்களுடனும் அரசு முட்டிமோத வேண்டும். அரசியல் தீர்வு மூலம் தீர்க்கப்பட வேண்டியதொரு இனப்பிணக்கு தவறாகக் கையாளப்பட்தன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் என்றுமே மாறாத வடுவினை ஏற்படுத்திவிட்டது.\nஅரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் உள்ளிட்ட நாட்டு மக்கள் எமது இந்த எழுத்துக்களை உண்மையின் பால் அமைந்ததென்பதை ஏற்க மறுப்பதுதான் எனக்குக் கோபத்தினையும் சினத்தினையும் ஏற்படுத்துகிறது.\nஒருமுறை நான் மோசமாகத் தாக்கப்பட்டேன், பிறிதொரு சம்பவத்தின் போது எனது வீட்டினை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் பகட்டுத்தனமான வாக்குறுதிகளை வழங்கியபோதும், தாக்குதலை நடாத்தியவர்களை அடையாளம் காண்பதற்கு ஏற்ற வகையில் ஆழமான காவல்துறை விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவுமில்லை, குற்றவாளிகள் கைது செய்யப்படவுமில்லை.\nஎனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தாக்குதல்களின் போதும் அரசாங்கம்தான் பின்னணியில் இருந்து செயற்பட்டது என நான் நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் என்னிடமுள்ளது. இறுதியாக நான் கொல்லப்பட்ட போதும், என்னைக் கொலை செய்தது அரசாங்கம்தான் என நம்புகிறேன்.\nகால் நு}ற்றாண்டுகளுக்கும் மேலாக மகிந்தவும் நானும் நண்பர்களாகவிருந்தோம் என்பது மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடன் உரையாடும்போது அவரது முதல்பெயரைக் கூறி சிங்களத்தில் ஒயா என அழைத்து அவருடன் நெருங்கிப் பழகும் ஒரு சில நண்பர்களில் நானும் ஒருவன். வழமையான பத்திரிகை ஆசிரியர்களுக்கென மகிந்த நடாத்தும் கூட்டங்களில் நான் பங்குபற்றுவதில்லை.\nஜனாதிபதி செயலகத்தில் தனியாகவோ அல்லது வேறு சில நண்பர்களுடனோ மாதத்திற்கு ஒருமுறை நான் மகிந்தவைச் சந்திப்பேன். அரசியல் பற்றியும் அந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் பற்றியும், நாம் பேசுவோம். ஏன் பகிடிகள் கூட விடுவோம். அவரைப் பற்றி இங்கு சில குறிப்புக்களை முன்வைக்க வேண்டியது அவசியம்.\nமகிந்த, 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வென்றபோது, எனது பத்திகளில் எவருமே எழுதாதவாறு உங்களை வரவேற்று எழுதியிருந்தேன்.\nமகிந்த ராஜபக்ச என முழுப்பெயரையும் குறிப்பிடாமல், பத்தி பூராவும் மகிந்த என உங்களது முதற்பெயரையே பயன்படுத்தி காலம் காலமாக இருந்து வந்த வழக்கத்தினை மாற்றினேன். மனித உரிமைகளைப் பேணுவதில் உங்களுக்கிருந்த ஈடுபாடு மற்றும் உங்களிடமிருந்த பரந்த சிந்தை ஆகியவற்றின் அடிப்படையில், புதிய காற்றினைச் சுவாசிக்கும் தசாப்தத்தினுள் நாம் நுழையப் போகிறோம் என எதிர்பார்த்தேன்.\nஆனால், அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற முறைகேடான சம்பவத்தில் நீங்கள் உங்களை முட்டாள்தனமாக ஈடுபடுத்தியதன் மூலம் உங்களை நீங்களே கெடுத்துக்கொண்டீர்கள். பிரச்சினையினை ஆழமாக ஆராய்ந்த பின்னரே நாம் இந்த செய்தியினை பத்திரிகையில் பிரசுரித்திருந்ததோடு, தொடர்புடையவர்களுக்குப் பணத்தினை மீள வழங்குமாறு உங்களைக் கோரினோம். பல வாரங்களின் பின்னர் நீங்கள் அந்தப் பணத்தினைத் திருப்பிக்கொடுத்த போது, உங்களது பெயருக்குப் பெரும் களங்கம் ஏற்பட்டு விட்டது. இந்தக் களங்கத்துடன்தான் நீங்கள் வாழ முயல்கிறீர்கள்.\nஜனாதிபதியாக வருவதற்கு பேராசைப்படவில்லை என நீங்களே எனக்குக் கூறியிருக்கிறீர்கள். ஜனாதிபதியாவதற்கு நீங்கள் அதிக விருப்புக்கொண்டிருக்கவில்லைத்தான். ஆனால், ஜனாதிபதி பதவி உங்கள் மடிமேல் தானாகவே விழுந்தது. சகோதரர்களை அரச இயந்திரத்தினை நிர்வகிப்பதற்கு நியமித்த தாங்கள், உங்களுடைய பிள்ளைகள்தான் தங்களின் அதியுச்ச மகிழ்வுக்குக் காரணம் என்றும் அவர்களுடன் நேரத்தினைச் செலவிடுவதையே விரும்புவதாகவும் என்னிடம் கூறியிருந்தீர்கள். தற்போது, எனது மகன்களும் மகளும் தமது பாசத்துக்குரிய தந்தையினை இழக்கும் வகையில் உங்களது அரச இயந்திரம் நன்கு செயற்பட்டிருக்கிறது.\nஎனது மரணத்தின் பின்னர், வழமை போலவே பகட்டுத்தனமான விசாரணைக்கு உத்தரவிடுவீர்கள் என்றும் காவல்துறையினர் முழுமையான விசாரணையினை மேற்கொள்வார்கள் என்றும் நான் அறிவேன். ஆனால், கடந்த காலத்தில் நீங்கள் கட்டளையிட்ட அனைத்து விசாரணைகளையும் போல, இந்த விசாரணையின் பலனாக எதுவும் கிடைக்கப்போவதில்லை. எனது மரணத்தின் பின்னால் யார் இருந்து செயற்பட்டார்கள் என்பதை நாம் இருவரும் அறிவோம். ஆனால் அவரது பெயரை உச்சரிக்கத் துணியமாட்டோம். எனது வாழ்வு மாத்திரமல்ல, உங்களது வாழ்வும் இதில்தான் தங்கியிருக்கிறது.\nஉங்களது இளமைக் காலத்தில் எங்களது நாடு தொடர்பில் நீங்கள் கொண்டிருந்த கனவெல்லாம் உங்களது மூன்று வருட ஆட்சிக்காலத்தில் அடியோடு தகர்ந்து போய்விட்டது. நாட்டுப்பற்று என்ற பெயரில், நீங்கள் மனித உரிமைகளுக்கு என்றுமில்லாத பங்கத்தினை ஏற்படுத்திவிட்டீர்கள், கட்டுக்கடங்காத வகையில்; ஊழல் மோசடிகள் தலை விரித்தாடுவதற்கு இடமளித்து விட்டீர்கள். இலங்கை வரலாற்றில் உங்களைப் போல எந்த ஜனாதிபதியும் பொதுமக்கள் பணத்தினை அதிகம் விரயமாக்கவில்லை. உண்மையைக் கூறப்போனால், விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையொன்றில் சிறு பிள்ளையொன்றை இறக்கிவிட்டால் எதனைச் செய்யுமோ அவ்வாறே நீங்கள் நடந்துகொள்கிறீர்கள். இந்த ஒப்பீடு கூட இங்கு பொருத்தமில்லாது போகலாம்.\nஏனெனில், அந்தக் குழந்தையின் செயற்பாடு, இந்த மண்ணில் அதிக இரத்தம் சிந்தப்படுவதற்கு உங்களைப் போல வழி வகுக்கவில்லையே. தனது சொந்த நாட்டின் மக்களின் உரிமையை தங்களைப் போல எந்த ஆட்சியாளர்களும் இவ்வளவு மோசமாக அடக்கவில்லையே. அத்துடன், அதிகாரம் என்ற மதுவினை அதிகம் குடித்த களிப்பில் திளைக்கும் உங்களால் இவற்றைப் பார்க்க முடியாது. உங்களின் இறப்பின் பின்னர் பிள்ளைகளுக்கான மரபுவழிச் சொத்தாக வெறும் இரத்தத்தினையும் சதையினையும் விட்டுச் செல்லப்போவதை எண்ணி பின்னர் வருந்துவீர்கள். உங்களது செயல்கள் அனைத்தும் பெரும் துயரத்தினைத்தான் பரிசாகக் கொடுக்கப் போகிறது. என்னைப் பொறுத்த வரையில், படைத்தவர்கள் யாரோ அவர்களிடம் தெளிவான மனச்சாட்சியுடன் நான் தற்போது செல்கிறேன். உங்களுக்கான காலம் வரும்போது, அதாவது மரணம் உங்களை நாடிவரும் போது நீங்களும் என்னைப்போல தெளிவான சிந்தையுடன் மனச்சாட்சிக்கு பதில் சொல்லும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.\nஎன்னைப் பொறுத்த வரையில், யாருக்கும் பணியாது துணிவுடன் நடந்தேன் என்ற மனத்திருப்தி எனக்கு இருக்கிறது. பத்திரிகைத்துறையில் எனது பயணத்தில் நான் தனித்துப் பயணிக்கவில்லை.\n��தர பத்திரிகையாளர்களும் ‘சண்டே லீடர்” குடும்பத்தின் ஏனையவர்களும் என்னுடன் இணைந்து நடந்தார்கள்: இவர்களில் பலர் எனக்கு முன்னரே இறந்துவிட்டார்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்படாது தற்போது சிறைகளில் வாடுகிறார்கள் அல்லது து}ர தேசங்களில் நாடு கடந்து வாழ்கிறார்கள்.\nஏனையோர் உங்களது ஜனாதிபதி ஆட்சியினால் ஊடக சுதந்திரத்தின் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் சாவு என்ற நிழலில் தொடர்ந்தும் நடக்கிறார்கள். இதே ஊடக சுதந்திரத்திற்காகவே முன்பொரு காலத்தில் நீங்கள் கடுமையாகப் போராடினீர்கள். உங்களது கண்காணிப்பின் கீழேயே எனது மரணம் சம்பவித்திருக்கிறது என்பதை நீங்கள் மறப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டீர்கள்.\nஎன்னைக் கொலை செய்தவர்கள் யாரோ அவர்களைப் பாதுகாப்பதைத் தவிர தங்களுக்கு வெறெந்த மார்க்கமும் கிடையாது என்பதை நான் அறிவேன்: இந்தக் குற்றத்தினைப் புரிந்தவர்கள் யாரோ அவர்களுக்கு ஒருபோதும் தண்டனை வழங்கப்படமாட்டாது என்பதும் எனக்குத் தெரியும். உங்களுக்கு வெறெந்த வழியும் கிடையாது. நான் உங்களுக்காக வருந்துகிறேன். அடுத்த முறை உங்கள் மனைவி சிறாந்தி பாவமன்னிப்புப் பெறுவதற்குச் செல்லும்போது, அவர் முழங்காலில் நீண்ட நேரம் மண்டியிட்டிருந்து பாவ மன்னிப்பினைப் பெறவேண்டும். எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக அவர் நிச்சயம் பாவ மன்னிப்புப் பெறவேண்டும். சிறாந்தியினதும் அவரது குடும்பத்தாரதும் பாவமன்னிப்புத்தான் உங்களை இன்னமும் ஜனாதிபதியாக பதவியில் வைத்திருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.\n‘சண்டே லீடர்” பத்திரிகையின்; வாசகர்களுக்கு, நான் உங்களுக்கு எதனைக்கூற எங்களது இந்த ஊடகப்பணிக்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி. தங்களது வேரை மறந்து அதிகார போதையில் இருந்தவர்கள் யாரோ அவர்கள் புரிந்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்தோம்;. கடுமையான உழைப்பின் பெயரால் நீங்கள் சம்பாதித்த செல்வங்களை வரியாகப் பெற்று அவற்றைச் சீரழித்த அதிகாரத்தின் செயலை உங்கள் முன்வைத்தோம்; எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைய பிரசாரம் எதுவாக இருந்தாலும் அதனையும் மீறி உண்மையினை உங்களுக்கு உரைத்தோம்; தாங்களாக எழுந்து நிற்க முடியாதவர்கள் யாரோ அவர்களுக்காக நாம் துணிவுடன் எழுந்து நின்று குரல் கொடுத்தோம்.\nஇதனால்தான் அதிகார ���ர்க்கத்தினர் எம்முடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். இதற்காக, என்றோ ஒரு நாளைக்கு விலையாகக் கொடுத்தேயாகவேண்டும் என நானும் எனது குடும்பத்தாரும் எதிர்பார்த்த எனது உயிர் இன்று விலையாகக் கொடுக்கப்பட்டு விட்டது. நான் இதற்கு எப்போதுமே தயாராகத்தான் இருந்தேன். இதுபோன்றதொரு நிகழ்வு எனக்கு நிகழாமல் தடுப்பதற்கு ஏதுவாக நான் எந்த முயற்சியினையும் எடுக்கவில்லை: எனது உயிரைக் காப்பதற்குப் பாதுகாப்பு ஒழுங்குகளையோ முன்னேற்பாடான நடவடிக்கைகளையோ நான் எடுக்கவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியிடப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கும் அதேநேரம், மனிதக் கேடயத்தின் பின்னால் ஒழிந்துகொண்டு என்னைக் கொலை செய்தவன் யாரோ அவனைப் போல நான் கோழையல்ல என்பதை அவனுக்குக் கூறிவைக்க விரும்புகிறேன்.\nயாரால் எனது உயிர் எடுக்கப்படும் என்பது நீண்ட பல நாட்களுக்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டதை நான் அறிவேன். எப்போது எடுக்கப்படும் என்பதுதான் எழுதப்பட்டிருக்கவில்லை. அதிகார வர்க்கத்தினால் பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் வரிசையில் நானும் இணைந்துவிட்டேன்.\n‘சண்டே லீடர்”, தான் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்காகத் தொடர்ந்தும் போரிடும் என்பதும் கூட எழுதப்பட்டு விட்டது. இந்தப் போரை நான் தனித்து நின்று முன்னெடுக்கவில்லை.\n‘சண்டே லீடர்” பத்திரிகை தனது மூச்சினை நிறுத்தும் நாள் வரைக்கும் எங்களைப் போன்ற பலர் கொல்லப்படுவார்கள். எனது படுகொலையானது சுதந்திரத்திற்குக் கிடைத்த தோல்வியாக இருந்தாலும், என்னைப் போன்றவர்கள் தங்களது இலட்சியப் பாதை எதுவோ அதில் முழுவீச்சுடன் பயணிப்பதற்கு அவர்களைத் து}ண்டும் என வெகுவாக நம்புகிறேன்.\nஎமது அன்பான தாய்நாட்டில் புதியதோர் மானிட சுதந்திர தசாப்தம் உதயமாவதற்கு உள்ள தடைகள் எவையோ அவற்றைத் தகர்ப்பதற்கு எனது படுகொலை உதவும் என நம்புகிறேன்.\nநாட்டுப்பற்று என்ற பெயரால் இதுநாள் வரை பலரது உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருந்தாலும் கூட, ஜனாதிபதியினது கண்களைத் திறப்பதற்கும் நாட்டில் புதிய மனித தர்மம் உதயமாவதற்கு எனது மறைவு வழி செய்யும் என எண்ணுகிறேன்.\nஅபாயம் நிறைந்த பாதையில் நான் ஏன் இவ்வாறு பயணிக்கிறேன் என்றும், இதன் விளைவாக நான் எப்போதும் கொல்லப்படலாம் என்றும் மக்கள் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள்.\nஆம், நான் இதனை நன்கறிவேன்: இது தவிர்க்க முடியாதது. ஆனால் தாங்களாக எழுந்து நிற்க முடியாதவர்கள் யாரோ, அவர்கள் சிறுபான்மையினராகவோ அல்லது எழுந்து நிற்கும் திறன் அற்றவர்களாகவோ அல்லது ஆளும் வர்;க்கத்தினால் துற்புறுத்தப்பட்டவர்களாகவோ இருக்கலாம், அவர்களுக்காக நாங்கள் எழுந்து நின்று குரல் கொடுக்காவிட்டால், வஞ்சிக்கப்பட்ட இந்த மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு யாருமற்ற நிலைதான் இருந்திருக்கும்.\nஉதாரணமாக, நான் பத்திரிகையாளராகப் பணிசெய்த காலத்தில் ஜேர்மனிய மத போதகரான மாட்டின் நெய்ம்லரது கூற்றுக்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. தனது இளமைக்காலத்தில் இவர் யூதர்களுக்கு எதிரானவராகவும் கிட்லரது செயல்களை வியந்த ஒருவராகவும் காணப்பட்டார். நாசிகள் ஜேர்மனியினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர்தான், நாசிகளின் உண்மையான கோட்பாடு எதுவென்பதை அவர் அறிந்தார். கிட்லர், யூதர்களை மாத்திரம் அழிக்கவில்லை. மாறாக மாற்றுக் கருத்துக்கொண்ட யாராக இருந்தாலும் அவர் விட்டுவைக்கவில்லை என்ற இந்த உண்மையினை நெய்ம்லர் வெளியே கொண்டுவந்தார்.\nஇதற்காக 1937 தொடக்கம் 1945 வரை ளுயஉhளநnhயரளநn மற்றும் னுயஉhயர பகுதிகளிலிருந்த வதை முகாம்களில் அடைக்கப்பட்டுப் பின்னர் கொலை செய்யப்பட்டார். வதை முகாம்களில் வாடிய அந்த நாட்களில் அவர் ஒரு கவிதையினை எழுதியிருந்தார். எனது இளமை நாட்களில் நான் இந்தக் கவிதையினை வாசித்தது முதல் அந்தக் கவி வரிகள் எனது மனதை விட்டு அகலவில்லை:\nயூதனுக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.\nஏனெனில் நான் யூதன் இல்லையே.\nகொம்யூனிஸ்டுக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.\nஏனெனில் நான் கொம்யூனிஸ்ட் இல்லையே.\nதொழிலாளிக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.\nஏனெனில் நான் தொழிலாளி இல்லையே.\nஎனக்கு ஆபத்து வந்தது. யாரும் பேசவில்லை.\nஏனெனில் நான் யாருக்காகவும் பேசவில்லையே.\nநீங்கள் எதனை வேண்டுமானலும் மறக்கலாம், இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: நீங்கள் சிங்களவராக இருக்கலாம், தமிழராக இருக்கலாம், முஸ்லிமாக இருக்கலாம், தாழ் சாதியினைச் சேர்ந்தவாராக இருக்கலாம், ஓரினச் செயற்கையாளராக இருக்கலாம், கருத்து வேறுபாடுடையவராக இருக்கலாம் அல்லது அங்கவீனமடைந்தவராக இருக்கலாம், உங்களுக்காக ‘சண்டே லீடர்” இருக்கிறது என்ப��ை மட்டும் மறந்து விடாதீர்கள். யாருக்கும் பணியாது, யாரைக் கண்டும் அஞ்சாது, ஏற்கனவேயுள்ள துணிவுடன் ‘சண்டே லீடர்” பத்திரிகையின் பணியாளர்கள் உங்களுக்காகத் தொடர்ந்தும் போரிடுவார்கள். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.\nதங்களது தனிப்பட்ட சுகபோகத்துக்காகவோ அல்லது பெருமைக்காகவோ ஊடகவியலாளர்கள் தியாகம் செய்யவில்லை. மாறாக, உங்களுக்காகவே அவர்கள் அளப்பரிய தியாகத்தினைப் புரிகிறார்கள். இவர்களது இந்தத் தியாகத்தினை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ அல்லது இல்லையா என்பது வேறுவிடயம். என்னைப் பொறுத்தவரையில், நான் செய்த முயற்சிகளைக் கடவுள் நன்கறிவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/disease/cerebral-palsy", "date_download": "2020-08-09T13:43:11Z", "digest": "sha1:45KMIH3DKGRZBSJGM25Y63LSXHMHNNHH", "length": 22690, "nlines": 230, "source_domain": "uat.myupchar.com", "title": "மூளைப் முடக்குவாதம்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Cerebral Palsy in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமூளைப் முடக்குவாதம் - Cerebral Palsy in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nமூளை முடக்குவாதம் (செரிப்ரல் பால்சி) என்றால் என்ன\nமூளை முடக்குவாதம் (சிபி) என்பது காயத்தினாலோ அல்லது குழந்தைகளின் வளரும் நிலையில் இருக்கும் மூளையில் ஏற்படும் வடிவக்குறைபாடு காரணமாகவோ ஏற்படும் முன்னேற்றமடையாத நரம்பியல் சிக்கலாகும்.இது குழந்தை பருவத்தில் ஏற்படும் தீவிரமான இயலாமைக்கு ஒரு மிகப்பொதுவான காரணமாகும்.இது முக்கியமாக அவர்களின் இயங்கங்கள் மற்றும் தசை ஒருங்கிணைப்பில் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 1000 குழந்தைகளுக்கு 3 பேர் என்ற அளவில் சிபியின் தாக்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன\nபிறந்தது முதல் 5 வயது வரை அடையவேண்டிய மைல்கற்களான புரண்டு விழுவது,எழுந்து உட்காருவது மற்றும் நடப்பது போன்றவை மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் தாமதமாக ஏற்படலாம்.இது பெண்குழந்தைகளை விட ஆண்குழந்தைகளிடம் பொதுவாக காணப்படுகிறது மற்றும் வெள்ளைநிறத்தவரை விட கறுப்பினத்தவரிடையே மிகப்பொதுவாக உள்ளது.வயது-வாரியான அறிகுறிகள் பின்வருமாறு:\n3 - 6 மாதங்கள்:\nகுழந்தையை படுக்கையிலிருந்து எடுக்கும்போது தலை தொங்கி விழுவது.\nஅதிகமாக நீடிக்கப்பட்ட முதுகு மற்றும் கழுத்து.\n6 மாதத்திற்கும் அதிகமான வயதுள்ள குழந்தைகள்:\nஇருகைகளையும் ஒன்றாக கொண்டு வருவதில் சிக்கல்.\nகைகளை வாய்க்கு கொண்டுவருவதில் சிரமம்.\n10 மாதத்திற்கும் அதிகமான வயதுள்ள குழந்தைகள்:\nஇதன் முக்கிய காரணங்கள் என்ன\nமூளையின் வளரும் நிலையில் ஏற்படும் ஏதேனும் காயம் அல்லது அசாதாரணதன்மையினால் உண்டாகும் மூளை சேதம்தான் இதன் முக்கிய காரணமாகும்.இது தசைத்தொனி, அனிச்சை செயல்கள்,தோற்றப்பாங்கு, ஒருங்கிணைப்பு,இயக்கங்கள் மற்றும் தசைகளை கட்டுப்படுத்துதல் போன்றவற்றை பாதிக்கிறது.\nமூளை வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தும் மற்ற காரணிகள் பின்வருமாறு:\nபிறழ்வுகள்: மரபு ரீதியான அசாதாரணத்தன்மை, குறைபாடுள்ள மூளை வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.\nதாயின் மூலம் ஏற்படும் தொற்றுகள்: கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரூபெல்லா போன்ற வளர்ச்சியை பாதிக்கும் தொற்றுகள்.\nகருவில் ஏற்படும் வாதம்: குழந்தையின் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் அதன் மூளை இயக்கங்களில் குறைபாடு ஏற்படுகிறது.\nகுழந்தை பருவத்தில் ஏற்படும் தொற்று:பெருமூளை பகுதிகளை பாதிக்கும் வீக்கங்கள்.\nஅதிர்ச்சிகரமான தலை காயம்: வாகன விபத்துகளால் தீவிரமான மூளை சேதம் ஏற்படலாம்.\nஆக்சிஜன்/பிராணவாயு குறைபாடு: சிக்கலான பிரசவத்தினால் ஆக்சிஜன்/பிராணவாயு குறைபாடு ஏற்படுவது.\nஇது எவ்வாறு கண்டறியப்பட்டு மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது\nமருத்துவர் குழந்தையிடம் காணப்படும் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை மேதிப்பீடு செய்கிறார் மற்றும் ஒரு உடல் பரிசோதனையை செய்கிறார். அந்த குழந்தை ஒரு குழந்தைநல நரம்பியல் மருத்துவரிடம் பரிந்துரைக்கப்படலாம்.\nகீழ்காணும் சோதனைகளை செய்வதற்கு அறிவுறுத்தப்படலாம்:\nகாந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ): மூளையிலுள்ள ஏதேனும் புண்கள் அல்லது அசாதாரணத்தன்மையை அறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது.\nமண்டையோட்டுக்குரிய அல்ட்ராசவுண்ட்: மூளையின் ஆரம்ப மதிப்பீடு; இது விரைவாக செய்யக்கூடியதும் அதிக செலவில்லாததுமாகும்.\nமூளை மின்னலை வரைவி (ஈ.ஈ.ஜி): வலிப்பு நோயை கண்டறிய பயன்படுகிறது.\nகீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றுக்கு செய்யப்படும் மற்ற சோதனைகள்:\nமூ���ை முடக்குவாதத்திற்கான சிகிச்சையானது குழந்தையின் குறைபாட்டை பொறுத்து சுகாதார வல்லுநர்களை கொண்ட ஒரு குழுவின் மூலம் அளிக்கப்படும் நீண்டகால மருத்துவ கவனிப்பை உள்ளடக்கியது.இதற்கு வழங்கப்படும் மருந்துகள் முக்கியமாக இயக்கங்களின் குறைபாடுகள்,வலி மேலாண்மை,தனித்த மற்றும் பொதுவான இசிப்புநோய்க்கூறுடன் தொடர்புடைய அறிகுறிகளை குறிக்கோளாகக்கொண்டு வழங்கப்படுகிறது.\nகுழந்தையின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான மருந்தில்லா முறைகள் பின்வருமாறு:\nபிசியோதெரபி/முடநீக்கியல்: தசைகளின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதற்காக செய்யப்படுகிறது.பிடிப்புகள் அல்லது அணைவரிக்கட்டைகள் பரிந்துரைக்கப்படலாம்.\nதொழில்முறை சிகிச்சை: குழந்தையின் பங்களிப்பு திறனையும் அதன் சுதந்திரமான நடவடிக்கைகளையும் அதிகரிப்பதற்கு செய்யப்படுகிறது.\nபேச்சு மற்றும் மொழி சிகிச்சை: மொழியை புரிந்துகொண்டு அதை தொடர்பிற்கு பயன்படுத்துவதற்கு அல்லது சைகை மொழியை பயன்படுத்துவதற்கு செய்யப்படுகிறது.\nபொழுதுபோக்கு சிகிச்சை: வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கு செய்யப்படுகிறது.\nஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை சிகிச்சை: உணவு உண்பதிலுள்ள சிக்கல்களை கையாளுவதற்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதற்கும் செய்யப்படுகிறது.\nபெரும்பாலான சமயங்களில் மூளை முடக்குவாதத்தை தடுக்க முடியாது, ஆனால் போதுமான கர்ப்பகால பராமரிப்பு, பாதுகாப்பான பிரசவம் மற்றும் விபத்துகளை தவிர்ப்பது போன்றவை ஏற்கனவே ஏற்பட்டுவிட்ட சிபி யின் அபாயத்தை குறைக்க உதவும்.\nபயணங்களின் போது ஹெல்மெட்கள் மற்றும் பாதுகாப்பான சீட் பெல்ட்களை பயன்படுத்தி குழந்தைகளின் தலையில் காயம் ஏற்படுவதை தவிருங்கள்.\nகுழந்தைகளின் தினசரி நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.\nகுழந்தைகளின் நிலையை மேம்படுத்தவும், அவர்களின் தேவைக்கேற்ப சிகிச்சையை சரிசெய்யவும் பெற்றோர்/பராமரிப்பாளர் மருத்துவக்குழுவிற்கு ஆதரவு அளித்து அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். நீண்டகால உணர்வுரீதியான ஆதரவும் பராமரிப்பும் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்விற்கும் மிகவும் இன்றியமையானதாகும்.\nமூளைப் முடக்குவாதம் க்கான மருந்துகள்\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமூளைப் முடக்குவாதம் க்கான மருந்துகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-09T14:25:32Z", "digest": "sha1:YDXFUO3CP6JD44B5MY4OEERZHBZ7YSL2", "length": 3013, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கண்டெய்னர் லாரி", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/12/26", "date_download": "2020-08-09T13:58:26Z", "digest": "sha1:BUA63FKDUJROMFNBEPOEWKGG57SGLWBC", "length": 12026, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழ் சினிமா சுத்திகரிக்கப்படுமா, சுழலுக்குள் மூழ்குமா?", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020\nதமிழ் சினிமா சுத்திகரிக்கப்படுமா, சுழலுக்குள் மூழ்குமா\nதிரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 14 - குறுந்தொடர்\nதமிழ்த் திரையுலகம் கடந்த ஐம்பதாண்டுகளில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து மீண்டு வந்திருக்கிறது. தமிழ் சினிமா டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறியபின் திரையிடுவது எளிமையாக இருக்கிறது. தியேட்டரில் கல்லா நிரம்புவது கடினமாக உள்ளது. தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் தொழில் வளர வேண்டும் என்ற ந��்லெண்ணத்துடன் பிரச்சினையை அணுகி நேருக்கு நேர் அமர்ந்து பேசிவிட்டால் எல்லா பிரச்சினைகளுக்கும் சில மணி நேரங்களில் சுமுகமான முடிவு எட்டப்படும்.\nவியாபாரத்தில் விட்டுக்கொடுத்தலும், லாப நஷ்டங்களை நாணயத்துடன் பகிர்ந்துகொண்டு தொழில் பயணத்தில் நீண்ட வருடங்கள் ஒன்றாகப் பயணித்த விநியோகஸ்தர்களும் திரைப்பட அதிபர்களும் கோலோச்சிய காலம் முடிவுக்கு வந்தது டிஜிட்டல் அறிமுகமான 2005ஆம் ஆண்டில்.\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தால் கிடைத்த ஒரே நன்மை, குறைவான செலவில் (பிரின்ட் செலவுடன் ஒப்பிடும்போது) சிரமமின்றி அதிக திரைகளில் படங்களைத் திரையிடும் வாய்ப்பு மட்டுமே. அதுவே இன்றைக்குச் சினிமா சீரழிவுக்குக் காரணமாகிவிட்டது என்கின்றனர் திரைத் துறையினர்\nடிஜிட்டல் சினிமா ஏற்கப்படாதபோது அதைத் தமிழகத்தில் கொண்டு சேர்க்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டது மிட் வேலி, பிரமிட் சாய்மீரா, கலசா என்கிற மூன்று நிறுவனங்கள். பங்கு வர்த்தகம் மூலம் நிதி திரட்ட பிரமிட் சாய்மீரா நிறுவனம் எந்தவித நிபந்தனைகளும் இன்றி தியேட்டர்களைக் குறைந்த கால குத்தகைக்குத் தமிழகத்தில் எடுக்கத் தொடங்கிய கால கட்டம். அதிகமான தியேட்டர்கள் கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக B, C சென்டர்களில் அதிகளவில் தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்தனர். தியேட்டர்களுக்குப் படங்களின் தேவை அதிகம் ஏற்பட்டதால் சாய்மீரா அதிக விலை கொடுத்து படங்களை வாங்கத் தொடங்கியது. தரமற்ற படங்களைக்கூட அதிக விலை கொடுத்து வாங்கி ஷிப்டிங் சென்டரைக்கூட ரிலீஸ் சென்டர் நிலைக்கு உயர்த்தினர்.\nஇடைத்தரகர்கள், தவறான மதிப்பீடு, நிர்வாக செயல்பாடுகள் காரணமாக தமிழ்த் திரையுலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த பிரமிட் சாய்மீரா பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. குறுகிய காலத்துக்குள் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என அனைத்து இடங்களிலும் அதிகமான திரைகளை நிர்வகிக்கும் நிறுவனமாக வளர்ந்த இந்திய நிறுவனம் பிரமிட் சாய்மீரா, அதன் வளர்ச்சி குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது. குறிப்பாகத் தமிழக திரையரங்கு தொழிலை பாதித்தது. புதிய படங்களைத் திரையிடும் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஷிப்டிங் தியேட்டர்களை அதன் உரிமையாளர்களே மீண்டும் நடத்த வேண்டிய நிலை வந்தது.\nஏற்கெனவே படங்களின் விலைகளை சாய்மீரா உயர்த்திவிட்டுச் சென்றதால் அதற்குக் குறைவான படங்களை விநியோகஸ்தர்களால் வாங்க முடியவில்லை. தயாரிப்பாளரிடம் படம் வாங்கிக் கொடுத்த விலைக்கு எம்.ஜி முறையில் படத்தைத் திரையிட வேண்டிய கட்டாயம் விநியோகஸ்தருக்கும், புதிய படங்களை எப்படியாவது திரையிட வேண்டிய கெளரவ நிர்பந்தம் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஏற்பட்டது. கொடுத்த எம்.ஜி பணத்தை முதல் மூன்று நாள்களில் டிக்கெட் விற்பனை மூலம் வசூலிக்கத் தொடங்கினர் தியேட்டர் உரிமையாளர்கள். அனைத்துப் படங்களுக்கும் இது நடைமுறை சாத்தியமில்லாதபோது பெரும் நஷ்டத்தைச் சந்தித்தத் திரையரங்குகள், படிப்படியாகத் தனிநபர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. டிஜிட்டல் சினிமா உபகரணங்களைத் தயாரிக்கும் மிட் வேலி (Mid Valley) என்ற வெளிநாட்டு நிறுவனம், பிரமிட் சாய்மீரா, கியூப், UFO நிறுவனங்கள் மூலம் டிஜிட்டல் சினிமா உபகரணங்களைச் சந்தைப்படுத்தவும், அதன்மூலம் தமிழ் சினிமா திரையிடலைக் கையகப்படுத்தவும் நீண்ட கால திட்டத்துடன் களமிறங்கியது.\nமிட் வேலி, பிரமிட் சாய்மீரா, கலசா ஆகிய நிறுவனங்கள் சரிவுக்குப் போன பின் கியூப் நிறுவனத்தை ஆலமரமாக வளர்த்துவிட்டது. அடுத்த கட்டமாக தனது ஆதிக்கத்துக்கு இடையூறாக இருக்கக்கூடிய அமைப்புகளைப் பலவீனப்படுத்த கியூப் தொடங்கியுள்ளது. அதன் தொடக்கமே திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு இடையிலான மோதல்.\nதமிழ் சினிமாவில் தயாரிப்பு, வியாபாரம், திரையிடல் இவற்றில் கந்து வட்டிக்காரர்களின் ஆதிக்கம், தனிநபர்களின் நாட்டாமைத்தனம் இவற்றை ஒழித்து முறைப்படுத்தத் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்திருக்கும் ஆயுதமே மார்ச் 16 முதல் படப்பிடிப்பு ரத்து எனும் அறிவிப்பு. சங்கத்தின் முன்னாள் கௌரவச் செயலாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களுக்குத் தொழில் ரீதியாக ஒத்துழைப்பதில்லை என்கிற அதிரடி முடிவு.\nஎதை நோக்கி தமிழ் சினிமா... நாளை காலை 7 மணி அப்டேட்டில்.\nஇராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகு���ி 12 பகுதி 13\nஞாயிறு, 11 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/31", "date_download": "2020-08-09T15:37:32Z", "digest": "sha1:CG5XCKPB4MMJHLAUWZOWULX2B2ATIPWL", "length": 4996, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/31\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/31\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/31 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கடவுள் கைவிடமாட்டார்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/07/3.html", "date_download": "2020-08-09T14:55:52Z", "digest": "sha1:IXELYE4Z73MYOG6QIUPYBM24GFH6FMML", "length": 5481, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஓகஸ்ட் 3ம் திகதி பிரச்சாரம் செய்ய முடியாது: தேசப்பிரிய திட்டவட்டம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஓகஸ்ட் 3ம் திகதி பிரச்சாரம் செய்ய முடியாது: தேசப்பிரிய திட்டவட்டம்\nஓகஸ்ட் 3ம் திகதி பிரச்சாரம் செய்ய முடியாது: தேசப்பிரிய திட்டவட்டம்\nகொரோனா சூழ்நிலையில் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முழுமையாகக் கொண்டு செல்ல முடியாமல் போயுள்ளதாகவும் ஓகஸ்ட் 3ம் திகதியும் பிரச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும் எனவும் சில அரசியல் கட்சிகள் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.\nஓகஸ்ட் 2ம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் ��ிறைவு பெற வேண்டும் என திட்டவட்டமாக அவர் பதிலளித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஓகஸ்ட் 3ம் திகதி போயா தினம் என்பதால் அரசியல் கட்சிகள் அதனை சாதகமாக்கிக் கொள்ள முனைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/600-women-cheated-by-a-man-Caught-red-handed-by-policemen-9797", "date_download": "2020-08-09T14:24:32Z", "digest": "sha1:V2GBYHHABDYG47TQAYG7DS7GSLNWYBWH", "length": 9872, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "மாதம் ரூ.1 லட்சத்தில் வேலை! ஆசையை தூண்டிய இளைஞன்! ஆடைகளை களைந்த 600 பெண்கள்! 2000 வீடியோ! - Times Tamil News", "raw_content": "\nரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ளது.. விவசாயிகளுக்கு எதுவும் நல்ல செய்தி இல்லையாமே..\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்.. நோயை வெளியே சொல்லவும் அச்சம்…\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு.\nஅரசு மருத்துவமனையின் தரம் உயரவேண்டும் என்று அள்ளிக்கொடுத்த ஜோதிகா..\n நீதிபதி சந்துருவின் அர்த்தமுள்ள சிந்தனை..\nரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுவின் ஆலோ��னைக் கூட்டம் முடிந்த...\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்.. நோயை வெளியே சொல்லவும் அச்...\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறி...\nஅரசு மருத்துவமனையின் தரம் உயரவேண்டும் என்று அள்ளிக்கொடுத்த ஜோதிகா..\n நீதிபதி சந்துருவின் அர்த்தமுள்ள சிந்தனை..\nமாதம் ரூ.1 லட்சத்தில் வேலை ஆசையை தூண்டிய இளைஞன் ஆடைகளை களைந்த 600 பெண்கள்\nவேலை வாங்கி தருவதாக கூறி பெண்களின் ஆபாச புகைப்படங்களை பெற்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிளமென்ட் ராஜ் செழியன் என்பவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் தன்னால் வேலை வாங்கி தரமுடியும் என்று பல பெண்களை நம்ப வைத்துள்ளார். மேலும் ஆபாச புகைப்படங்களை அனுப்பினால் தான் உங்களுக்கு வேலை நிச்சயிக்கப்படும் என்று பெண்களை மிரட்டி அவர்களது அந்தரங்க புகைப்படங்களை வாங்கியுள்ளார்.\nசெழியனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இவரும் இவருடைய மனைவியும் வெவ்வேறு நேரங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனால் மனைவி இல்லாத நேரத்தில் பொழுதை கழிப்பதற்காக இந்த ஆபத்தான வழியை கையில் எடுத்தார்.\nதன்னுடைய பெயரை பிரதீப் என்று கூறி 5 ஸ்டார் ஹோட்டலின் மேலாளர் என்று அறிமுகம் செய்து கொண்டு மாதம் ஒரு லட்சத்தில் வேலை தருவதாக பேசியுள்ளார். முதலில் அவர்களது அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். முகப்பில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுடைய உடல் கட்டமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் காரணத்தை கூறியுள்ளார்.\nஅதில் தேர்வானவர்களிடம் வீடியோ கால் மூலமாக அவர்களுடைய நிர்வாண உடலை கண்டு ரசித்துள்ளார். மீண்டும் அழைப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விடுவார்.\nஇதேபோன்று இதுவரை 600 பெண்களை அவர் ஏமாற்றியுள்ளார். சென்னையில் குறிப்பிட்ட சின்ன வட்டத்திற்கு உள்ள பெண்களை மட்டுமே குறி வைத்துள்ளார். ஆனால் ஹைதராபாத் பெங்களூரு ஆகிய இடங்களில் நிறைய பெண்களை ஏமாற்றி உள்ளார்.\nஇதுகுறித்து ஹைதராபாத் நகரில் உள்ள மியாபூர் காவல்நிலையத்தில் பெண்ணொருவர் புகார் அளித்திருந்தார். மியாபூர் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது செழியன் சென்னையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.\nகாவல்துறையினர் செழியனின் இடத்திற்கு விரைந்து வந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த லேப்டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.\nஇந்த சம்பவமானது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறி...\n174 பாரம்பரிய் நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் பெயரையே அவர்...\nதமிழகத்தில் குடிநீர் பஞ்சமே இல்லை.. நல்ல மழை பொழிகிறது எடப்பாடியார...\nபிளாஸ்மா தானம் செய்ய ஆட்கள் குறைவாகவே இருக்கிறது.. தானம் செய்ய வாருங...\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/03/16/tirupur-dalit-murder-ground-report-from-kumalingam-village/", "date_download": "2020-08-09T14:26:06Z", "digest": "sha1:FEKZOOO4NCMR2SN4HZ6BFL4KXU2OGQNF", "length": 130861, "nlines": 554, "source_domain": "www.vinavu.com", "title": "சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \n‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎன் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் \nஅனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை மிரட்டும் பார்ப்பனர்கள் \nநான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் \nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் ���ார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம்…\nமக்கள் அதிகாரம் : தோழர் ராஜு மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் \n திருச்சி பெருவளப்பூர் மக்கள் ஆட்சியரிடம் மனு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nநாய் வாலை நிமிர்த்த முடியாது \nஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு சமூகம் சாதி – மதம் சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்\nசமூகம்சாதி – மதம்கட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்பார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்போலி ஜனநாயகம்போலீசு\nசங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்\nஅந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி மட்டும் அடையவில்லை. இன்னவென்று விளக்க முடியாத ஒரு பயம், அவலம், கையறு நிலை, வாழ்க்கை குறித்த நம்பிக்கையின்மை அனைத்தும் அந்த இரண்டு நிமிட காட்சி சடுதியில் ஏற்படுத்திவிட்டது. அந்த உணர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nதேவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கிராமம்தான் கொமரலிங்கம். 16.03.2016 அன்று அங்கே நுழையும் போது கிராமமே மயான அமைதியுடன் இருந்தது. சுவரொட்டியோ, அரசியல் கட்சி தலைவர்களின் வருகையோ எதுவுமில்லை. தெருவுக்கு தெரு குவிக்கப்பட்டிருந்த போலீசை தவிர ஒரு தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட கிராமத்திற்கான தடையமே இல்லை. முந்தைய நாள் 15.03.2016 இரவு போலீஸ் நடத்திய தடியடியின் விளைவு தான் அந்த அமைதி என்பதை பின்னர் அறிந்தோம்.\nகொமரலிங்கம் கிராமம் ஒரு அறிமுகம்\nபடுகொலை நடந்த உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் இருக்கிறது கொமரலிங்கம் கிராமம். தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரான பள்ளர்கள் எனும் தேவேந்திரகுல வேளாளர்கள் கணிசமாக வசிக்கும் கிராமம் இது. திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் இருக்கிறது கொமரலிங்கம்.\nபள்ளர் சாதி தவிர முஸ்லீம்கள், நாயக்கர்கள், கவுண்டர்கள், அருந்ததியர்கள் உள்ளிட்ட பல சாதியினர் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமையைப் பொறுத்தவரை கவுண்டர்கள் மற்றும் நாயக்கர்கள் நிலவுடைமையாளர்களாகவும், பள்ளர்கள் அவர்களின் நிலங்களில் வேலை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டும் சொந்த நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள்.\n“நாங்க 1500 குடும்பம் இருந்தா மத்தவங்க ஒரு 50-60 குடும்பம் இருப்பாங்க; நாங்க தான் மெஜாரிட்டி. பெரும்பாலும் கரும்பு அறுக்குறது, நடவு வேலை, நெல் அறுக்கன்னு போவாங்க. 100-ல 5 பேரு தான் எங்காளுங்கல்ல வசதியானவங்க” என்றார் ஜான்பாண்டியன் கட்சியில் இருக்கும் தமிழ் மணி.\nஇளைஞர்களிடம் கூட விவசாய வேலைதான் முதன்மையானது. திருப்பூர் போன்ற நகரங்களுக்கும் மில் வேலைகளுக்கும் ஓரளவு இளைஞர்கள் செல்கிறார்கள். முன்பு அதிகம் சென்ற நிலைமை இப்போது இல்லை.\nபடிப்பை பொறுத்தவரை பெரும்பாலும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படிக்கிறார்கள். ஒரு சிலரே பொறியியல் படிக்கிறார்கள். சங்கரின் தந்தை சுமார் 4 லட்ச ரூபாய்க்கும் மேல் கடன் பெற்று மகனைப் படிக்க வைத்திருக்கிறார். இந்த தொகை என்பது அவரது முழு ஆயுள் உழைப்பையும் கோரக்கூடியது. அப்படித்தான் சங்கரும் படித்து தற்போது கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்திருந்த சமயத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஒரு ஏழை தலித் குடும்பத்தில் இது வெறும் மகனை மட்டும் பறிகொடுத்த இழப்பல்ல. அவனை வைத்து கனவுகளும், சமூகத்தில் பெறப்போகும் மதிப்புகளும் என்று ஒரு பெரும் வலி நிறைந்த நினைவுகள் இங்கே பின்னிப் பிணைந்திருக்கின்றன.\nகொமரலிங்கம் கிராமத்தில் பள்ளர்களின் சமூக நிலைமை\nதாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களானாலும் பள்ளர்கள் அப்படி அழைக்கப்படுவதை விரும்புவதில்லை. ஆனால் ஆதிக்க சாதிகளின் தீண்டாமை இதர ஒடுக்குமுறைகளை குறிப்பாக கேட்டால் அவை இருப்பதையும் எதிர்ப்பதையும் கூறுவார்கள். சமூக ரீதியாக பறையர்கள் மற்றும் அருந்ததியினர் வாழும் நிலைமையில் பள்ளர்கள் இல்லை. இதற்கு காரணம் நிலமில்லாவிட்டாலும் நகரங்களுக்கும் வேறு மாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் சென்று சுய பொருளாதாரத்தை அவர்கள் ஓரளவேனும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த பலத்திலிருந்தே அவர்கள் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறார்கள். 90-களில் நடந்த கொடியங்குளம் ‘கலவரம்’ அப்படித்தான் தேவர் சாதியினரின் ஆதிக்கத்தை தட்டிக் கேட்டது. வட தமிழகத்தில் பறையர் இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களிலும், கோவை பகுதியில் நகரங்களுக்கு வேலை செய்யும் அருந்ததி மக்களிடத்திலும் இந்த பொருளாதார மாற்றம் தற்போது ஓரளவிற்கேனும் ஏற்பட்டு வருகிறது.\nகொமரலிங்கத்தில் உள்ள ஒரு கோவில்\nகோவை பகுதியைப் பொறுத்த வரை பள்ளர்கள் மீது சொல்லிக் கொள்ளப்படும் தீண்டாமைகளோ இதர ஒடுக்குமுறைகளோ பெருமளவு கிடையாது. கவுண்டர்கள் கூட பள்ளர்களின் கிராமங்களுக்கு அஞ்சும் நிலைமை இருக்கத்தான் செய்கிறது. சுற்றியுள்ள பிற கிராமங்களில் கொமரலிங்கம் கிராமம் என்றால் அவர்களிடம் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அஞ்சும் நிலைமையை பலரும் அங்கீகரித்தார்கள். “கொமர்லிங்கம் பள்ளன்னு சொன்னாலே வேற ஊருல பயப்படுவாங்க சார்” என்று ஊர் இளைஞர்கள் கூறியதை, வெளியூர் ஆட்கள் முதல் நமக்கு வழிகாட்ட அழைத்து சென்ற தோழர்கள் வரை அனைவரும் உறுதிப்படுத்தினார்கள்.\nதென்மாவட்டங்களில் ஒரு பள்ளர் கிராமத்தில் இப்படி ஒரு ஆதிக்க சாதிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டு அங்கேயே வாழ்வது அரிதினும் அரிது. சங்கர் இங்கே அப்படி வாழ முடிந்ததற்கு இத்தகைய பின்னணியும் ஒரு காரணம்.\nஇக்கிராமத்தில் பள்ளர்களுக்கான பஞ்சாயத்து இருக்கிறது. சாவடி என்று அழைக்கப்படும் பஞ்சாயத்தில் தான் ஊர் முடிவு எடுக்கிறார்கள். சங்கரின் உடலை வாங்க கூடாது சாலை மறியல் செய்ய வேண்டும் என்ற முடிவும் அங்கே எடுக்கப்பட்டு ஊருக்கு தண்டோரா போட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவுகளுக்கு ஊரில் இருக்கும் பிற சாதியினரும் கட்டுப்படுகிறார்கள்.\nகிராமத்தில் பள்ளர்கள் தெருக்களை ஒட்டி மதுரை வீரன் கோவிலும், அருந்ததியர் மக்களின் 20-30 வீடுகளும் இருக்கின்றன. புதிதாக வருபவர்கள் பிரித்தறிய முடியாதபடி இருபிரிவினரின் வீடுகளும் பொருளாதார நிலைமைகளும் சற்றேறக் குறைய ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆயினும் அருந்ததியர் மக்கள், பள்ளர்களால் சமூக ரீதியில் ஓரளவுக்கு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை. இந்த முரண்பாடு ஆதிக்கசாதி – தலித் போல கடும் முரண்பாடாக இல்லை என்றாலும் சில பிரச்சினைகளில் உக்கிரமாகவும் இருக்கின்றது. சாதி மறுப்புத் திருமணம் செய்தால் ஆதிக்க சாதியினர் வெட்டுகிறார்கள் என்றால் இங்கே அந்த அளவுக்கு போகாது என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம் இவர்களில் பெரும்பாலானோர் வர்க்கம் என்ற முறையில் ஏழைகளாகவும், நிலமற்றவர்களாகவுமே இருக்கிறார்கள்.\nசாதி மறுப்புத் திருமணங்கள் சாத்தியமான மண்ணிது\nதமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் அதிகம் நடப்பதில்லை என்ற பொதுக்கருத்திற்கு மாறாக இப்பகுதியில் கணிசமான அளவு சாதி மறுப்பு திருமணங்கள் நடந்துள்ளன. ஈஸ்வரன் என்பவரிடம் பேசினோம்.\n“உங்க கிராமத்தில கலப்பு திருமணம் நடந்திருக்கா”\n நிறைய பேர் இருக்காங்க. எனக்கு தெரிஞ்சே 25-லிருந்து 30 குடும்பத்துல நடந்திருக்கும். என் அக்கா பையன் கூட வேற வூட்டு பொண்ண தான் கல்யாணம் பன்னிருக்க்கான்.”\nஅந்த வழியாக போய் கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை அழைத்து “இதோ இவங்க கூட கலப்புத் திருமணம் தான்.” என்றார்.\nநாங்கள் வற்புறுத்தி கேட்ட பிறகு அப்பெண்மணி தன்னைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.\nபள்ளர் சாதியைச் சேர்ந்த சுப்பிரமணியனை காதல் திருமணம் செய்து கொண்ட மும்தாஜ்\n(வெட்கப்பட்டுக்கொண்டே) எம்பேரு மும்தாஜ். எங்கூட்டுக்காரர் பேரு சுப்பிரமணியன். ரெண்டு பசங்க இருக்காங்க. துரையம்மா 9-வது படிக்குது, இன்னொரு பொண்ணு 7-வது படிக்குது. எங்களுக்கு கலியாணம் முடிஞ்சு 17 வருசமாச்சி. எனக்கும் அவருக்கும் இதே ஊருதான். எனக்கு ரெண்டு தெரு தள்ளி. நாங்க இஷ்டப்பட்டு கலியாணம் பண்ணிக்கிட்டோம்.”\n“உங்க வீட்டுக்காரர் கூட ஒரு போட்டோ எடுத்துக்கிறோம்” என்றோம்.\n“அவரு வீரப்பூர் கோவில் திருவிழாவுக்கு போயிருக்கார். நான் போகலை.” என்றார் அந்த பெண்மணி.\nஊர் இளைஞர்களிடம் பேசியதிலிருந்து முஸ்லீம்-பள்ளர் காதல் திருமணங்களில் சிலர் முஸ்லீம்களாக மாறி திருமணம் செய்திருக்கிறார்கள் பலர் மும்தாஜை போன்று குழந்தைகளுக்கு இந்து பெயரிட்டு இரண்டு நம்பிக்கைகளையும் தாங்கி வாழ்கிறார்கள்.\n“இப்போ கூட அக்கா வீட்டிலிருந்தான் வாரேன். நாங்க யாரு வந்தாலும் ஏத்துக்குற சாதி.”\n“உங்களே மாதிரி இஷ்டப்பட்டு சாதி மாறி கலியாணம் பண்ணவங்க இந்தூர்ல இருக்காங்களா\n“நெறய பேரு இருக்காங்க. எல்லாரும் வீராப்பூர் கோவிலுக்கு போயிருக்காங்க.”\nஇதே பகுதியின் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் ரவிச்சந்திரன் வன்னியர் சாதியை சேர்ந்தவர் – கவிதா பள்ளர் சாதியை சேர்ந்தவர். இவர்களது காதல் திருமணம் குறித்து கவிதா கூறுகிறார்.\n“மில்லுல ஸ்கீம் வேலைக்கு வந்திருந்தேன். என் நம்பரை பிரெண்ட்ஸ்கிட்டருந்து இவரு வாங்கி மெசேஜ் அனுப்புனாரு. அப்புறம் பேச ஆரம்பிச்சோம். புடிச்சி போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டோம்.”\n“உங்க வீட்ல ஏதும் சொல்லலியா”\nரவிச்சந்திரன் – கவிதா தம்பதியினர் – கவிதாவின் மாமியார்\n“முதல்ல ஏத்துக்கல. அப்படியே போயிறுனு சொல்லிட்டாங்க. எங்க பெரியப்பா போலீஸ்ல எஸ்-ஐ யா இருககரு. அவரு ஆளுங்கள கூட்டிட்டு வந்து கொமரலிங்கம் ஸ்டேசன்ல வெச்சி இனி இந்த பொண்ணுக்கு எது நடந்தாலும் அதுக்கு என் புருசன் இவரு தான் காரணமும்னு எழுதிதர சொன்னாங்க. அப்படி பஞ்சாயத்து பேசி முடிச்சிட்டோம்.”\n“ஆனா ���ங்கப்பாவுக்கு தெரியாம எங்கம்மா ஃபோனுல பேசுவாங்க. பழநி கோயிலுக்கு வரச் சொல்லி ரெண்டு பேரும் பாத்துப்போம். குழந்தை பெறந்த பிறகு அப்பாவும் சமாதானமாயிட்டாரு. இப்போ நாங்க எங்க வீட்டுக்கு போவோம். அவங்களும் வருவாங்க”\n“சரி உங்க மாமியார் ஒத்துக்கிட்டாங்களா”\n“அவங்களையே கேளுங்க” எனறு அருகில் சிரித்தபடியே இருந்த மாமியாரை கை காட்டினார். நீயே சொல்லு என்று அவர்களுக்குள் நடந்த சிறு உரையாடலுக்கு பிறகு மாமியார் சரங்கம்மாள் பேச ஆரம்பித்தார்.\n“திடு திப்புனு கலியாணம் செஞ்சிகிட்டான். எனக்கு மொதல்ல பிடிக்கல. மொத ஆறு மாசம் எப்படியாவது பிரிச்சரனும்னு பாத்தேன். சொந்தக்காரரு போலீஸ்ல இருக்காரு, அவர வெச்சி முயற்சி செஞ்சேன். இருந்தா இந்த பொண்ணோட தான் இருப்பேன் இல்லைனா உன்ன விட்டு பிரிஞ்சி தனியா போயிருதேனு சொல்லிட்டான். அதனால ஏத்துக்கிட்டேன். அப்புறம் ஒரே வீட்டுல இருக்கோம். மூஞ்ச திருப்பிட்டா போக முடியும்.”\nஇப்போ உங்க மருமகளை பத்தி என்ன சொல்றீங்க\n“இப்போ நான் அடிச்சு வெளிய அனுப்புனாகூட இந்த ரெண்டும் போகாதுங்க” சொல்லிவிட்டு மூவரும் சிரிக்கிறார்கள்.\nஏதோ புது ஆட்கள் வீட்டிற்கு வந்திருப்பதை பாத்து இவர்களது உறவினர் வந்து விசாரித்தார். “ தம்பி நான் சொல்றேனு எழுதிக்குங்க. எனக்கும் இந்த மாதிரி மருமக கெடச்ச நால்லா இருக்கும்னு நெனக்கேன்.”\n“அப்போ உங்களுக்கும் பள்ளர் வீட்டு பொண்ணுதானா\n“ஆமா. இதே மாதிரி பொண்ணு கெடச்சா சம்மதம்தான்.”\nசங்கரின் கொலை குறித்த பேச ஆரம்பித்தபோது முன்னர் சாதி மறுப்பு திருமணத்தை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று முயற்சித்த அந்த மாமியார் கூறினார், “அந்த பொண்ணு அவங்க அப்பனை கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்கு போவோனும்; அப்ப தான் என் மனசுக்கு ஆறும். பாவிப்பய சின்ன பிள்ளைகளை இப்படி தவிக்கவெச்சுட்டானே.”\nபேச்சுவாக்கில் சரங்கம்மாள் “பள்ளரா இருந்தால கொஞ்சம் பரவாயில்ல __(அருந்ததியராக) இருந்தால் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்.” – என்றார். கோவை மண்டலத்தை பொருத்தவரை அருந்ததியினர் தான் தாழ்த்தப்பட மக்களில் பெரும்பான்மையினர். சாதிய அடுக்கின் கீழ் நிலையில் கொடூரமான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவர்களும் இவர்களே.\nஅருந்ததியினர் – பிற சாதியினர் காதல் திருமணம் குறித்து பார்த்தால் அது மற்ற பிரிவினரின் காதலை விட குறைவாக இருக்கிறது. அடுத்ததாக அருந்ததியர் குடியிருப்புக்குள் நுழைந்தோம்.\nஅங்கிருந்த 20 குடும்பங்களில் 2 குடும்பங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அதில் ஒருவரான முத்துலெட்சுமி பள்ளர் சாதியைச் சார்ந்தவர். அருந்ததிய சாதியை சேர்ந்த சண்முகவேலை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஅருந்ததியர் ஆணை மணந்த பள்ளர் சாதியைச் சேர்ந்த முத்துலட்சுமி\n“நான் R.R மில்லில் வேலை செய்து வந்தேன். அங்க தான் இவரும் பழகுனோம். வீட்டுக்கு தெரியாம கலியாணம் செஞ்சிகிட்டோம். முதல்ல எங்க வீட்ல ஏத்துக்கல். அப்புறம் பஞ்சாயத்து பேசி அனுப்பிட்டாங்க. இப்போ அம்மா வந்து பாப்பாங்க. சொந்தக்காரங்க இன்னும் ஏத்துக்கல.” என்றார்.\nஆதிக்க சாதிகளுக்கும் தலித்துகளுக்கும் உள்ள முரண்பாடு போல தலித்துக்களிடையே இல்லை என்பதற்கு இது ஒரு சான்றி. எனினும் விதிவிலக்காக இங்கேயும் சாதி மறுப்பு திருமணங்களுக்கு வன்முறைகள் நடக்காது என்றில்லை. ஏனெனில் இக்குடியிருப்பு மக்கள் விவாதித்தினூடாக ஒரு பிரச்சினையே பேச வந்து பிறகு நிறுத்திவிட்டார்கள். அதை பேசினால் பிரச்சினையாகும் என்ற பயம் அவர்களிடையே இருந்தது.\nஅந்த கிராமத்தை அறிந்த தோழர் ஒருவரிடம் அது குறித்து கேட்டோம்.\nஅருந்ததிய இளைஞர் ஒருவர் பள்ளர் பெண்ணைக் காதலித்து மணம் செய்து ஊரை விட்டு சென்றுவிட்டார். அதை தொடர்ந்து அருந்ததியர் பகுதிக்கு வந்த பள்ளர்கள் நீங்கள் தான மறைத்துவைத்திருக்கிறீர்கள் என்று கூறி வீடுகளில் புகுந்து சராமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.\nபின்னர் வீட்டைவிட்டு வெளியே செல்லும் ஆண்ககளை பார்த்த இடத்தில் அடிப்பது என தொடர்ந்திருக்கிறார்கள். அது சிறுவர்களோ இல்லை முதியவர்களோ யாராக இருந்தாலும் அடிதான்.\nஇதை தாங்க முடியாமல் அருந்ததிய மக்கள் சுமார் 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்திருக்கிறாரகள். பின்னர் திரும்ப வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும் பலனில்லை. ஒப்பீட்டளவில் பள்ளர்கள் இவர்களை விட சமூகரீதியாக கொஞ்சம் மேம்பட்டிருப்பதே காரணம்.\nசில நாட்களுக்கு காவல்துறையே இப்பகுதிகளில் பாதுகாப்பு கொடுத்திருந்தது. பின்னர் பல மாதங்கள் கழித்து காதல் ஜோடி திரும்பியிருக்கிறது. காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்த�� செய்து எழுதி வாங்கி தற்போது பிரச்சனையின்றி வசித்துவருகிறார்கள். ஆம். தலித்துக்களிடையே ஏற்படும் முரண்பாடு ஆதிக்க சாதிகள் நடத்தும் ஒடுக்குமுறைபோல இருக்க வேண்டியதில்லை. இதுவே ஒரு தேவர் கிராமத்தில் நடக்கவே நடக்காது.\nகாதலையும் சாதி மறுப்பு திருமணத்தையும் சாத்தியமாக்கியது எது\nபொதுவில் சொல்லப்படுவதற்கு மாறாக இப்பகுதியில் சாதி மறுப்பு திருமணம் சகஜமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடத் தகுந்த அளவில் காதல் திருமணங்கள் நடக்கின்றன. மேலும் நமக்குத் தெரிய வந்த காதல் கதைகள் அனைத்தும் தொழிற்சாலைகளான மில்களில் தோன்றியது ஒரு தவிர்க்கவியலாத உண்மை.\nதிருப்பூர் உள்ளிட்ட அருகாமை நகரங்களுக்கும் இதர ஆலைகளுக்கும் கணிசமான அளவில் ஆண்களும் பெண்களும் வருகிறார்கள். இங்கே இருக்கும் தொழிற்துறை மற்றும் தொழிலாளர் சூழல் காதல்களின் எண்ணிக்கை அதிகமாவதவற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.\nஆதிக்க சாதியினரின் தலையீடுகளிலிருந்து இந்த ஜோடிகளை பாதுகாப்பதில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கு (சி.பி.ஐ, சி.பி.எம்) முக்கியமானது. இது குறித்து உறுமிய கொங்கு சாதி சங்க பிரமுகரின் பேட்டியை கட்டுரையில் இறுதியில் பார்க்கலாம்.\nதென்தமிழகத்தை போல காதலித்தால் கொலை செய்வது என்பது இப்பகுதியில் மிக மிக அரிது. இப்பகுதிகளில் நடக்கும் காதல் திருமணங்களின் ஒப்பிடும் போது ‘கௌரவக் கொலை’ எனப்படும் சாதிவெறிக் கொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.\nகவுண்டர் உள்ளிட்ட எந்த சாதியாக இருந்தாலும் காதல் திருமணங்கள் நடந்தால் பெண்ணை தலைமுழுகுவதை தான் பிரதான எதிர்ப்பாக பதிவு செய்கிறார்கள். தந்தையின் விவசாய நிலத்தை சாராமல் நகரங்களில் தொழில்கள் வந்துவிட்ட பிறகு இந்த தலை முழுகுதல் என்பது பொருளாதார அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நல்லது கெட்டது போன்ற விசேசங்களுக்க்கு போகமுடிவதில்லை என்பதை தாண்டி வேறு பிரச்சினை இல்லை.\nசாதிப் படிநிலையைப் பொறுத்து குழந்தை பிறந்த பிறகு சேர்த்துக் கொள்வதோ இல்லை கடைசிவரை சேர்த்துக் கொள்ள மறுப்பதோ நடக்கிறது. கொலை செய்வது என்பது இந்த பகுதிகளில் அனேகமாக இல்லை.\nஉடன் வந்த தோழர்களிடம் “ஏன் தோழர் கவுண்டர்கள் கொலை செய்வதில்லையா\n“இவங்களுக்கு அது தேவையில்லை. எப்படியாவது பிரிச்சிருவாங்க. காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து நடக்கும். கவண்டர் சாதியினர் தான் காவல்துறையிலும் வழக்கறிஞர்களாகவும் உடன் இருப்பார்கள். ‘தம்பி உன் பாதுக்காப்புக்குதான் சொல்கிறேன். இவனுங்க மோசமாவனுங்க தட்டிருவானுங்க.’ என்று மென்மையாக மிரட்டுவார்கள்.”\n“இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே கவுண்டர் சாதியினர் வெளியிலிருந்து வெட்டுவேன் குத்துவேன் என்று சவுண்டு விடுவார்கள். தேவைப்பட்டால் அப்பகுதி தலித் அமைப்பினரை அழைத்து ‘ஜோடிகளுக்கு’ அறிவுரை கூறுவார்கள். யாரும் துணைக்கு இல்லாத நிலையில் வேறு வழியில்லாமல் உயிருக்கு பயந்து அவர்களும் சம்மதிப்பாரகள். இப்படி சவுண்ட் விடுவதை கடந்து வெற்றி கண்டுவிட்டால் பெரும்பாலும் தலைமுழுகிவிட்டு நகைகள், சொத்துக்களில் பங்கில்லை போன்றவைகளை எழுதி வாங்கி பொருளாதார நலன்களை பாதுகாத்துக் கொள்ளும் வேலைகளில் ஈடுபடுவார்கள். ஒரு சில பகுதிகளில் தான் கொலை செய்வது நடக்கிறது.” என்றார் அந்த தோழர். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமான அந்த ஆடியோவில் கூட அந்த கவுண்டர் சாதி வெறியர் அப்படித்தான் பாடியும் ஆடியும் பிறகு மிரட்டவும் செய்கிறார்.\nசங்கரின் காதல் கொலையில் முடிந்தது எப்படி\nஇப்பகுதிகளில் இதுவரை நடந்திருக்கும் காதலுக்கும் சங்கரின் காதலுக்கும் முதல் வேறுபாடு பெண்ணின் சாதி மற்றும் வர்க்கம். சங்கர் திருமணம் செய்து கொண்ட கவுசல்யா, பழநி பகுதியை சேர்ந்த தேவர் சாதியை சேர்ந்தவர். கவுசல்யாவின் தந்தை டிராவல்ஸ், பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழில் செய்வது வருவதாக சங்கரின் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் தி.மு.க, மற்றும் அ.தி.மு.கவின் மாநில பிரமுகர்களின் உறவும், நட்பும் அவருக்கிருப்பதாக சங்கரின் கிராம மக்கள் கூறுகிறார்கள்.\nசங்கரின் கல்லூரி அடையாள அட்டை\nடிப்ளமோ முடித்து பொள்ளாச்சி P.A இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு பிரிவில் படித்து வந்த சங்கருக்கும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்த கவுசல்யாவும் காதலிக்க ஆரம்பித்தனர்.\nஇச்செய்தி பெண்ணின் வீட்டிற்கு எட்டவே அவருக்கு சாதிக்குள்ளேயே திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். இதை அறிந்த சங்கர் – கவுசல்யா 11.07.15 அன்று பழநி பாத விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\n“எனக்கு இவன் லவ் பண்றானு எதுவும் தெரியாது. தம்பிகிட்ட சொல்லிருக்கான். திடிர்னு ஒரு நாள் போலீஸ் ஸ்டடேசன்லிருந்து கூப்புடுறோம் இந்த மாறி உங்க பையன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான்னு சொல்லவும் நானும் ஊர்க்காரங்கள ஏழு எட்டுபேர கூட்டுட்டு போனேன். அங்க போனா பொண்ணோட அப்பா அம்மா சொந்தகாரங்கனு ரொம்ப பேரு காருல வந்திருந்தாங்க.\nநான் சங்கரோடதான் போவேனு சொல்லி அது போட்டிருந்த தங்க கம்மல், கொலுசு, செருப்பு, செயின், டிரெஸ் முதற்கொண்டு எல்லாத்தையும் அவங்க அப்பாகிட்ட கொடுத்திருச்சி. போலீஸ்காரங்களும் இதயெல்லாம் எழுதி தரச்சொல்லி கையெழுத்து வாங்கிகிட்டாங்க”.உங்களை கொன்னுருவேன் வெட்டிருவேன் என்று அவங்க வீட்டுக்காரங்க மிரட்டவும் அப்படிலாம் செய்யக்கூடாதுனு லேடி இன்ஸ்பெக்டர் சத்தம் போட்டு இவங்க வாழ்க்கையில பிரச்சனை பண்ண மாட்டேனு எழுதி கொடுக்க வெச்சாங்க.” என்று காவல் நிலையத்தில் நடந்ததை விவரிக்கிறார் சங்கரின் தந்தை வேலுச்சாமி.\n(காவல் நிலையத்தில் கவுசல்யா, அவரது தந்தை ஆகியோர் கையெழுத்திட்டு கொடுத்த கடிதங்கள் இணைக்கப்பட்டுள்ளது.) படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்.\nஇதன் பின்னர் பத்து நாட்கள் கழித்து கவுசல்யாவின் தாத்தா ஜெயராம் மட்டும் சங்கரின் வீட்டிற்கு ஒரு சதித்திட்டத்தோடு வந்துள்ளார். தனது பேத்தியை பார்க்க வந்ததாக தெரிவித்த அவர் சங்கர் வீட்டார் அனைவரிடமும் சகஜமாக பழகியுள்ளார்.\nகறி சமைத்து சங்கரின் தந்தை வேலுச்சாமி மது வாங்கி வர இருவரும் குடித்திருக்கிறார்கள். பின்னர் இரவில் சென்றுவிட்ட அவர் மறுநாள் காலை மீண்டும் வந்துள்ளார். காலை ஒரு 10 மணி அளவில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். தனக்கு வயல் வேலை இருப்பதால் கவுசல்யாவையும் சங்கரின் அக்கா முறையான மாரியம்மாளையும் ஜெயராமுடன் அனுப்பி வைத்துள்ளார் வேலுச்சாமி.\nஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சென்றதும் தனக்கு ஒருவர் பணம் தரவேண்டும் என்றும் அதை வாங்கி வருவதாகவும் அது வரை மாரியம்மாள் அங்கு காத்திருக்க வேண்டும் என்று கூறி கவுசல்யாவை மட்டும் அழைத்து சென்றுள்ளார். மாலை 4 மணி வரை அவர்கள் திரும���பாததை கண்டு வீடு திரும்பி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர் சங்கர் குடும்பத்தின்ர்.\nகவுசல்யாவை மட்டும் தனிமைபடுத்தி அழைத்து சென்ற ஜெயராம் மூலம் கவுசல்யாவை கடத்தி சென்று மிரட்டியிருக்கின்றனர். அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். பணிய வைக்க முடியாத நிலையில் காவல்துறையினரும் குடைச்சல் கொடுக்கவே சில நாட்கள் கழித்து பெண்ணை மீண்டும் காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர் பெண் வீட்டார்.\nகவுசல்யாவின் தந்தை மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை இருவரையும் கொமரலிங்கத்தில் வைக்கவேண்டாம் எனவும் வேறு இடத்திற்கு மாற்றி தங்கவைக்கமாறும் வேலுச்சாமியிடம் கூறியிருக்கிறது.\n“நீங்க அப்பவே வேறு எங்கேயாவது அனுப்பியிருக்கலாம்ல”\n“அவன் காலேஜ் முடிக்கனும், அதுக்கு பணம் கட்டவே கடன் வாங்கியிருக்கேன். மத்த இரண்டு புள்ளைகளையும் படிக்க வைக்கனும். இதுல வெளியூர்ல வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைக்க என்னால முடியல. எனக்கு சப்போர்ட் இல்லை. இருந்தா என பையன காப்பாத்தியிருப்பேனே” என்று அழுகிறார்.\nஅவரால் இருவரையும் இன்ஜினியரிங் படிக்க வைக்க முடியாத நிலையில் சங்கர் மட்டும் படிப்பை தொடர்ந்திருக்கிறார். கவுசல்யா அப்பகுதியிலிருந்த டைல்ஸ் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அக்கடையில் சென்று நாங்கள் விசாரித்த போது அன்று காலை டி.எஸ்.பி கடைக்கு வந்து விசாரித்து சென்றதையும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பேச மறுத்தனர்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போன்று உடுமலைக்கு சங்கரோடு சென்ற கவுசல்யா ஒரு காரில் தங்கள் குடும்பத்தினர் காத்திருப்பதை பார்த்துவிடுகிறார். அவர்கள் ஏதோ திட்டத்தோடுதான் வந்திருக்க கூடும் என யூகித்து சங்கரிடம் ஓடு என்று கூறி ஓடத் துவங்குகிறார். அவர் வீட்டார் துரத்தவும் அக்கம் பக்கத்தினர் மூலம் போலீஸ் வரவே மூன்றாம் முறையாக காவல் நிலையத்திற்கு பஞ்சாயத்து வந்திருக்கிறது.\n“எனக்கு மாலை 5 மணிக்கு தகவல் வந்தது. உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து தகவல் வந்தது. என் பையனும் பொண்ணும் அங்க இருக்கங்கனு. நான் போயி கூட்டி வந்தேன்.”\n“போன மாசம் அவங்க அப்பா அம்மா பாட்டி எல்லோரும் வந்தாங்க. புள்ளைய மட்டும் கூப்பிட்டாங்க. சங்கரை பிரிந்து வர சொன்னாங்க. அது முடியாதுனுருச்சி.���\nகொமரலிங்கத்தில் இருக்கும் சங்கரின் வீடு\nஇந்நிலையில் தான் சங்கருக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்த்ருக்கிறது. அவர் சென்னைக்கு சென்று வேலையில் சேர வேண்டியது தான் பாக்கி.\nஇனி தங்கள் குடும்பம் கஷ்டத்திலிருந்து மீளும் என்று சங்கரின் தந்தையும், தன் குடும்பத்தார் முன்பு தானும் ஒரு ஆளாய் வாழ்ந்து காட்ட முடியும் என்று கவுசல்யாவும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் தான் சங்கர் தேவர சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சி வாட்ஸ் ஆப் மூலமாக பரவி பரபரப்பு உண்டாகவே அது செய்தி சானல்களிலும் ஒளிபரப்பாகி தேசிய செய்தியானது.\nஇப்பிரச்சனையை பெரிதாக்கவிடாமல் அமுக்க நினைத்த ஜெயா அரசு அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் பஞ்சாயத்து தலைவரை களமிறக்கியது.\n“ஜி.எச்ல என்னையும் அப்பாவையும் மட்டும் தனியா கூட்டிட்டு போனாங்க. எங்க கூட யாரையும் விடலை. அங்க ரூம்ல எஸ்.பி, டி.எஸ்.பி, எம்.எல்.ஏ, பிரெசிடென்ட் எல்லாரும் இருந்தாங்க. அவங்க மிரட்டின மாதிரியும் பேசல, ஆனா சாதாரணமாவும் பேசல, இரண்டும் கலந்து பேசினாங்க. அப்பாவுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. பாடி வாங்குறேனு ஒத்துக்கிட்டாரு. கையெழுத்து போட்டாரு. ஆனா வெளிய வந்தா ஏன் வாங்குறேனு சொன்னீங்க கொலையாளிகளை கைது பண்ண பிறகு வாங்காணும்-னு பல அமைப்புகளிலிருந்து வந்தவங்க சொன்னாங்க.\nஎங்களுக்கு ஒன்னும் புரியல. இவங்க சொல்றதுதான் சரியா இருந்தது. திருப்பியும் போராட்டத்துல ஈடுபட்டோம். ஆனா அண்ணன் பாடிய எங்களுக்கு தெரியாமலேயே பொள்ளாச்சி வரை கொண்டு வந்து நிறுத்திட்டாங்க. அப்புறம் என்னையும் அப்பாவையும் போலிஸ் வண்டியில கூட்டிட்டு வந்து காத்துட்டு இருந்த அம்புலன்ஸ்ல ஏத்துனாங்க.\nஊர்லயும் போராட்டம் பண்ணிட்டிருந்தாங்க. அதனால வீட்டுக்கு வராம நேரா பின்புறம் வழியா சுடுகாட்டுக்கு கொண்டு போயிட்டாங்க. இத தெரிஞ்சு ஊர்காரங்க வந்து பிரச்சனை செய்து சடங்கு செய்யாம புதைக்க கூடாதுனு சொல்லி வீட்டுக்கு எடுத்துட்டு போயிட்டோம்.\nபின்னர் ஊர்காரங்க குற்றவாளிகளை கைது செய்யாம புதைக்கவிட மாட்டோம்னு போராட்டம் செய்யயும் போலீஸ் சுத்தி வளைச்சு அடிச்சாங்க. ஆம்பிளைங்க சிதறி ஓடுனாங்க பொம்பளைங்களால ஒட முடியல். அவங்களே பாடிய எடுத்துட்டு சுடு���ாட்டுக்கு போயி எங்களையும் கூட்டிட்டு போயி பொதச்சிட்டாங்க” என்று நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறார் சங்கரின் தம்பி விக்னேஷ்.\nதற்போது ஊரில் பெரும்பாலானவர்கள் வீராப்பூர் கோவில் திருவிழாவிற்கு (கரூர் அருகே பொன்னர் சங்கர் கோவிலில் நடக்கும் விழா) சென்றிருப்பதாகவும் அவர்கள் வந்தவுடன் பஞ்சாயத்து கூடி முடிவு செய்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.\nசங்கர் கொலை குறித்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் என்ன கருதுகிறார்கள்\nஇந்த ஆதிக்கசாதி வெறிக்கொலை குறித்து ஏரியா நாட்டாமைகளான கொங்கு வேளாள கவுண்டர்கள் என்ன நினைக்கின்றனர் என்று தெரிந்து கொள்ள உடுமலைப்பேட்டையில் உள்ள ஏதோ ஒரு கொங்கு அறக்கட்டளை தலைவரை அணுகினோம்.\n“நடந்ததுக்கும் கொங்கு வேளாள சமூகத்துக்கும் சம்பந்தமில்லை. எங்களை மாதிரி பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவங்க தாக்குதல் நடத்தியிருக்காங்க.\nயுவாராஜில ஆரம்பிச்சி, இப்போ தேவர் பண்ண மாதிரி செட்டியார் நாடார்னு பண்ண ஆரம்பிச்சாதான் இந்த மாதிரி காதல் முடிவுக்கு வரும். வீச்சரிவாள் பயம் வந்தால் தான் செய்ய மாட்டான். அதுக்காக இந்த கொலைய ஆதரிக்கிறேன்னு அர்த்தமில்ல. ஆனா இப்படி நடந்தாதான் புத்திவரும்.\nஎல்லாரும் சமம்னு சொல்லி வீட்டு விசேசத்துக்கு கூப்பிடலாம்; பக்கத்துல உக்காரவெச்ச சாப்பாடு போடலாம். ஆனா சொந்தம் கொண்டாட முடியாது.\nபி.ஜே.பி, பா.ம.க போன்ற கட்சிகள் கூட இந்த கொலையை தேர்தலுக்காக கண்டிக்கிறாங்க. டிவி-ல பொன்.ராதாகிருஷ்ணன் ……என்ன சொன்னரும்மா என்று தன் மனைவியை பார்த்து கேட்க மனைவி தொடர்ந்தார். அதாங்க குடும்பத்துக்கு மானமரியாதை இருக்கு; இப்படி லவ் பண்ணி கல்யாணம் செய்றதால பெத்தவங்க எவ்ளோ பாதிக்கப்படுறாங்க. அத மனசில வெச்சி பிள்ளைங்க…. அதான் நமக்கு ஆதரவா தான் சொல்றாரு. அதே மாதிரிதான் ராமதாஸ். அவரு சொல்றதுல தப்பில்லை. நாடக காதல்னு எல்லா ஜாதிகாரங்களையும் வெச்சி ஒரு அமைப்பு உருவாக்குனாங்க.\nஇல்லையே பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்-லாம் ஜாதி கூடாது-னு தான சொல்றாங்க.- என்று நாம் சும்மா தூண்டி விட்டோம்.\nஅது சும்மா. . இத்துனை ஓட்டுக்காக சொல்றது. மோடி ஆட்சிய தக்கவெச்சுக்கனும்னு சொல்றது.\nஇப்போ கூட சாதி மறுப்பு திருமணத்தை ஆதரிப்பதாதான ஆர்.எஸ்.எஸ் தீர்மானம் போட்டுருக்காங்களாமே\nஆர்.எஸ்.எஸ் ஓட அடிப்படை நிலப்பாட்டுல இது இருக்கா. ஆரம்பிச்சி இத்தனை வருசம் சொல்லாம இப்போ ஏன் சொல்லுறான். ஏன்னா மோடி ஆட்சிய தக்க வெச்சிக்க.\nஇல்லைங்க அவங்க காலை வணக்கத்துல கூட அம்பேத்கர் பத்தி பாடுறாங்க.\nசிரிக்கிறார். தம்பி..நாங்க கூட கொங்கு வேளாளர் திருமண தகவல் மையம்னு வெச்சா அடுத்தவன் ஏதாவது நினைப்பானு கொங்கு அனைத்து சமுதாய திருமண தகவல் மையம்னு வைப்போம். அது கண்துடைப்புக்கு. வெற சாதிகாரங்க வந்த இல்லைங்க உங்க இதுல போய் பாத்துக்கோங்கனு சொல்லுவோம். நம்ம கட்சிகளில்கூட எல்லா படமும் போடுவோம். அம்பேத்கர், காமராஜர் எல்லா போடுவோம். அது எல்லாம் வெளி – ஒரு இதுக்காக.\nநான் இது வரைக்கும் 10 காதல் பஞ்சாயத்துகளுக்கு போயிருக்கேன்.கொங்கு பிள்ளைங்க ஓடிபோயிரும். அந்த பையன் கம்யூனிஸ்ட் கட்சி ஆபீசுக்கு கூட்டிட்டு போயிருவான். இது வரை ஒரு கேசில கூட நாம் ஜெயிச்சதில்லை தம்பி.\nஎவ்ளோ கொடூரமானவங்களா இருந்தாகூட அப்பா அம்மாவ அழுறத பாத்தா மனசு மாறும். அனா இந்த பொண்ணுங்க மாற மாட்டாங்க. ஏன் தெரியுமா மனசு இல்லைனு இல்ல. அதுக்கு முன்னாடியே கம்யூனிஸ்ட் கட்சிகாரன் கிளாஸ் எடுத்து வெச்சிருப்பான். இப்படி இப்படி நடக்கும் அழுவாங்க காலுல விழுவாங்க அதில நீ ஒத்துக்கிட்டனா இப்படி நடக்கும்னு எல்லாத்தையும் கிளாஸ் எடுத்து வெச்சிருப்பான்.\nநம்ம கிட்ட பொண்ணு விரும்புனா கூட்டிட்டு போனு சொல்லிருவான். பொண்ணு வராது. இது மாதிரி ஒன்னுல்ல 10 பஞ்சாயத்து நானே பண்ணிருக்கேன். நம்ம புள்ளைங்கதான் காரணம். இப்படி பண்ணுனா தான் எல்லாம் மாறும்.\nநண்பர்களே இந்தக் கள ஆய்வின் செய்திகள், கதைகள், உண்மைகள் அனைத்தையும் ஒரு சேர நினைவில் நிறுத்திப் பாருங்கள். சங்கரின் கொமரமங்கலம் பொதுவில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு பெயர் பெற்றது. அந்த கிராமம் மட்டுமல்ல அந்த வட்டாரத்தில் பல இடங்களில் அதை பார்க்க முடியும். இந்த கிராமத்திற்குள் பா.ம.க ராமதாஸ், டி.என்.டி.ஜே ஜெய்னுலாபிதீன், கொங்கு வேளாளக் கட்சி ஈஸ்வரன், தனியரசு, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பள்ளர் பிரிவு மா.தங்கராஜு, மா.வெங்கடேசன் அனைவரும் நுழைந்தால் அதிர்ச்சியடைவார்கள். அவர்களின் சாதி வெறி, மதப்புனிதம் அனைத்தும் இங்கே நடைமுறையில் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. சாதிப் படிநிலையின் க��ழேயும், வர்க்க பிரிவில் ஏழைத் தொழிலாளிகளாகவும் இருக்கும் இம்மக்களிடையே எந்த சாதிப் பற்றும் இல்லை. குறைந்த பட்சம் சாதி மறுப்புத் திருமணங்களை மறுப்பதில் இல்லை. ஒரு அருந்ததி ஆண் ஒரு பள்ளர் பெண்ணையும், ஒரு பள்ளர் ஆண் வன்னியப் பெண்ணையும், ஒரு கவுண்டர் பெண் ஒரு பள்ளர் ஆணையும் மணம் செய்து வாழும் பூமியிது.\nஇந்தப் பின்னணியில்தான் சங்கர் – கவுசல்யாவின் மணத்தை பார்க்க வேண்டும். கோவைப் பகுதியில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த செங்கொடி இயக்கத்தின் செல்வாக்கு சாதி மறுப்பு எனும் சாதிக்க முடியாத ஒன்றை இன்றும் சாதிக்க முடியும் என்று காட்டி வருகிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் திட்டமிட்டு நுழைவதற்கு நம்பியிருக்கும் இறுதி அஸ்திரம் சாதிவெறிதான். பல்வேறு சாதி வெறியர்களும், மதவெறியர்களும் இயல்பான கூட்டணியில் தமது நோக்கத்தை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள். அவர்களை கண்டிக்க வக்கற்ற ஊடகங்களும், ஏனைய ஒட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் இருக்கும் வரை இவர்கள்தான் தனிக்காட்டு ராஜாக்கள்.\nபெருமாள் முருகன் நாவல் தடை செய்யப்பட்டது, இளவரசன் தற்கொலை, கோகுல்ராஜ் கொலை என்று ஒவ்வொன்றிலும் பார்ப்பன இந்துமதவெறியர்களும், அவர்களின் பங்காளிகளான ஆதிக்க சாதிவெறியர்களும்தான் காரணமாக இருக்கிறார்கள்.\nஇவர்களை தமிழ் மண்ணிலிருந்து விரட்டும் வரை சங்கரைக் கொல்வதற்கு எப்போதும் சிலர் பின் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். தமிழகம் பெருமைப்படும் கொமரலிங்கத்தை காப்பாற்றப் போகிறோமா, பலி கொடுக்கப் போகிறோமா\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமறுமொழிப் பெட்டி தவறுதலாக மூடப்பட்டிருந்தது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.\nயுவாராஜில ஆரம்பிச்சி, இப்போ தேவர் பண்ண மாதிரி செட்டியார் நாடார்னு பண்ண ஆரம்பிச்சாதான் இந்த மாதிரி காதல் முடிவுக்கு வரும். வீச்சரிவாள் பயம் வந்தால் தான் செய்ய மாட்டான். அதுக்காக இந்த கொலைய ஆதரிக்கிறேன்னு அர்த்தமில்ல. ஆனா இப்படி நடந்தாதான் புத்திவரும்….. வினவு மாதிரி ஆளுங்களையும் வெட்டுனாத்தான் புத்தி வரும்\nஅதே சமயத்தில, படிக்கும் ஆண் நண்பர்கள் எவ்வளவு குடும்ப கஷ்டம் இருந்தாலும், கல்லூரி படிக்கும் போதே, முதல் வருடம் படி��்கும் பெண்னை காதல் செய்தே தீர வேண்டும், ஓடி ஒளிந்து கல்யாணம் செய்வதுதான் “புரட்சி”, இருப்பது ஏனோ\nஅதுவும் எப்படி வசதியுள்ள, அழகான பெண்களை தான் காதலிக்கிறார்கள்\nஏன் படித்து-முடித்து, வேலைக்கு சென்று, சம்பாதித்து, குடும்பத்தை முன்னேட்றி/கவனித்து கொண்டு, காதல்/மணம் புரிந்தால், இந்த புவி சுத்தாமல் நின்று விடுமோ, என்று உலகை காக்க, இனத்தை பெருக்க பதறுவது ஏனோ\nகவனிக்க: கவுசல்யா டைல்ஸ் கடை வேலைக்கு செல்ல, சங்கர் மட்டும் படிப்பாராம் ஏன் ஆணுக்கு பெண் சரி சமம் என்று இருவரும் படிக்க/வேலைக்கு சென்றிருக்க வேண்டாமா\n(குறிப்பு: என் சகோதரி மகள், பட்டப்படிப்பு முடியும் முன்னரே (19), இதே போன்று, வேலை இல்லா ஒருவனை (அவனுக்கு இரு படிக்கும் தமக்கை, தந்தை இல்லை) , ஒடிப்போய் மணந்து, கைக்குழந்தையுடன் நிக்கிது , படிப்பும் முடிக்காமல், கவுசல்யாவை போல. ஆனால் நாங்கள் விதியே என்று சகித்து கொண்டு ஏற்றுக்கொண்டோம்)\n//அதே சமயத்தில, படிக்கும் ஆண் நண்பர்கள் எவ்வளவு குடும்ப கஷ்டம் இருந்தாலும், கல்லூரி படிக்கும் போதே, முதல் வருடம் படிக்கும் பெண்னை காதல் செய்தே தீர வேண்டும், ஓடி ஒளிந்து கல்யாணம் செய்வதுதான் “புரட்சி”, இருப்பது ஏனோ\n//அதுவும் எப்படி வசதியுள்ள, அழகான பெண்களை தான் காதலிக்கிறார்கள்\n//கவனிக்க: கவுசல்யா டைல்ஸ் கடை வேலைக்கு செல்ல, சங்கர் மட்டும் படிப்பாராம் ஏன் ஆணுக்கு பெண் சரி சமம் என்று இருவரும் படிக்க/வேலைக்கு சென்றிருக்க வேண்டாமா\nஎன்ன ஒரு கரிசனம் என்ன ஒரு கரிசனம் . தலித்கள் தங்கள் உயிரை காத்து கொள்ள அவர்கள் சாதிக்குள் மன முடிக்க வேண்டுமாம்.\nசாதி வெறியர்களின் நுணுக்கமான சாதி வெறி .\nநீங்க பெரியார் அண்ணா கதை பேசி என்ன ஆகா போகுது\n///வட தமிழகத்தில் பறையர் இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களிலும், கோவை பகுதியில் நகரங்களுக்கு வேலை செய்யும் அருந்ததி மக்களிடத்திலும் இந்த பொருளாதார மாற்றம் தற்போது ஓரளவிற்கேனும் ஏற்பட்டு வருகிறது./// ஆம். இதற்க்கு காரணம் தாரளமயமாக்கல் உருவாக்கிய புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் social dynamics என்று பல காலமாக தரவுகளுடன் சொல்லியும், நீங்கள் தட்டையாக அதை மறுத்து, 1991க்கு பிறகு தலித்துகள் மற்றும் ஏழைகளின் நிலை படுமோசமாக ஆகிவிட்டது என்று ஓயாமல் பொய் பிரச்சாரம் செய்து வருகிறீர்கள். இதை பற்றி தரவுகளுடன் எனது பதிவு :\nமுதலாளித்துவ வளர்ச்சியும், தலித் எழுச்சியும்\nஇதற்க்கு ஆதாரமான Survery :\nமற்றபடி நல்ல பதிவு இது.\n தாராளமயம்தான் தலித்விடுதலைக்குத் தீர்வுன்னு நிரூபிக்கத் துடிக்கிறீர்களா\nபூனைகளின் ராச்சியத்தில் எலிகள் எப்படி சுகமாக வாழ முடியும்\nதாராளமயமாக்கலுக்கு முன்னரே வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, இடஒதுக்கீட்டின் மூலம் அரசு பதவிகளுக்கு செல்வது ஆரம்பித்துவிட்டது.ஆக நீங்கள் சொல்வதை சாதித்தது உலகமயமாக்கல் அல்ல. இப்போதும் நாம் பேசிக்கொண்டிருப்பது தலித் மக்களில் ஒரு சிறுபான்மையினரை பற்றி தான்.\nமுன்பு நிலமற்றவர்களாக ஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்துக்கு அண்டி பிழைத்துவந்த பெரும்பாண்மை தலித் மக்கள் இன்று நகரங்களில் உதிரி தொழில் செய்பவர்களாக நகர கொத்தடிமைகளாக எந்த உரிமைகளும் இல்லாமல் லேபர் கேம்ப்களில் வாழ்கிறார்கள்.\nசரியாக சொல்வதென்றால் கிராம சேரியிலிருந்து நகர்புற சேரிக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு அழைத்து சென்றது எந்த வகையான வளர்ச்சியோ அதே வளர்ச்சிதான் இதுவும்.\n91 க்கு முன்னர் இருந்த முதலாளித்துவமும் அதற்கு பிந்தைய புதிய பொருளாதார கொள்கையும் தலித் மக்களின் விடுதலையை சாதிக்க முடியாது. சாதி முறையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அத்துக்கூலிக்கு சுரண்டும் உழைப்பாளர் சந்தையாக அதை பயன்படுத்தி வரும்.\nஇதை விடுதலை என்று சொல்வது அபத்தம். எழுச்சி என்று கூறுவதெல்லாம் தலித் மக்களை நிலையை இளககரம் செய்வதாக தான் கருதமுடியும். கூவம் கரையோரம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட பகுதிகளிலும், பாலங்களுக்கடியிலும், லேபர் கேம்ப்களிலும் சென்று பாருங்கள் தலித்களில் நிலை தெரியும்.\nசாதிய சமன்பாடுகளில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சிறிய மாறுபாடுகளுக்கு ஆதிக்க சாதியினரின் வீழ்ச்சியும் முக்கியமான காரணம். புதிய பொருளாதார கொள்கையின் விளைவாக விவசாயம் அழிக்கப்பட்டு நிலங்களை பெரு நிறுவனங்களிடம் இழந்துவிட்டு அதே நிறுவனங்களில் ஒப்பந்த கூலிகாளாக வேலை செய்யும் ஆதிக்க சாதி.\nபெப்சி கோக் கெயில் உள்ளிட்ட நிறுவனங்களிடம் நிலத்தை இழப்பது பெரும்பாலும் ஆதிக்க சாதியினர் தான்.நிலமற்ற தலிதகளி நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு கொண்டேயிருக்கிறார்கள்.திருச்சு சூரியூரோ தாமிரபரணியோ இல்லை கெயில் எரிவாயுவோ சாதி பார்க்காமல் அனைவரையும் தாக்குகிறது மறுகாலனியாக்கம்.\nஆக சாதி சன்ம்பாட்டில் ஏற்படும் சிறுமாற்றமும் கூட நேர்மறையில் தலித்களில் வளர்ச்சியில் ஏற்படவில்லை மாறாக மறுகாலணியாக்கம் நாட்டை சூறையாடும் வகையில் தலித் மக்களின் நிலைக்கு மற்ற சாதிகளை தள்ளி வருகிறது என்பதுதான் உண்மை.\nபெயர் சொல்ல பயப்படுபவன் March 24, 2016 At 2:44 am\nசங்கர் பள்ளரா இல்லை அருந்ததியரா என்பதை விளக்கவும் தோழர்களெ ,ஆனந்த விகடன் பத்திரிக்கை சங்கரை அருந்ததியர் என்று சொல்லுகிறது செத்த சங்கர் பள்ளர் என்றால் கொன்றவன் நிலமை கொஞ்சம் சிக்கல்தான் எனென்றால் பள்ளர்களிடமும் அரிவாள் தூக்கும் எக்ஸ்பார்ட் ஆளுக உள்ளனர் கொன்றவன் அதிமுக அரசு இருக்கும் வரை கொஞ்சம் சுதந்திரமாக நடமாடலாம் அப்புறம் அவன் என்ன ஆவானோ தெரியல ஊம் கேமராவில வேற அவிங்க மூஞ்சி பதிவாயிடுச்சு\nவினவு தளத்தாருக்கு கொன்ற கூலிப்படையில் பள்ளர் ஒருவரும் இருந்தால் உங்களின் சாதி ஆணவ கொலை என்பது கேள்விக்குறி ஆகிவிடாதா எனக்கு என்னமோ இது மறைமுகமான பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் விழுந்த கொலையாகத்தான் தெரிகிறது செத்தவன் ஏழை மனிதன் கூலிப்ப்டையை ஏவியவன் கொழுத்த பணக்காரன் காதலித்தவன் தேவர் சாதியை சார்ந்த ஏழையாக இருந்தாலும் கூட கொல்லப்பட்டு இருப்பான் என்ன அது சாதி ஆவன கொலைன்ற லிஸ்டுல வராம வேற மாறி போயிருக்கும் …\n//சங்கர் பள்ளரா இல்லை அருந்ததியரா என்பதை விளக்கவும் தோழர்களெ ,ஆனந்த விகடன் பத்திரிக்கை சங்கரை அருந்ததியர் என்று சொல்லுகிறது செத்த சங்கர் பள்ளர் என்றால் கொன்றவன் நிலமை //\nசங்கர் பள்ளராக இருந்தாலென்ன அருந்ததியராக இருந்தாலென்ன, யாராக இருந்தாலும் அதற்காக நாம் இறங்கி போராட வேண்டும். அருந்ததியர் என்பதற்காக அவர் நமக்கு அயலான் ஆகி விடமாட்டார்.\n//செத்த சங்கர் பள்ளர் என்றால் கொன்றவன் நிலமை கொஞ்சம் சிக்கல்தான் எனென்றால் பள்ளர்களிடமும் அரிவாள் தூக்கும் எக்ஸ்பார்ட் ஆளுக உள்ளனர் கொன்றவன் அதிமுக அரசு இருக்கும் வரை கொஞ்சம் சுதந்திரமாக நடமாடலாம் அப்புறம் அவன் என்ன ஆவானோ தெரியல ஊம் கேமராவில வேற அவிங்க மூஞ்சி பதிவாயிடுச்சு…….//\n���து மிகவும் தவறான வழி ….கொலைக்கு கொலை” என்று கிளம்பினால் இதற்க்கு முடிவே ஏற்படாது. அவர்கள் செய்கிறார்கள் என்பதால் நாமும் அதையே செய்ய வேண்டும் என்று ஆயுதத்தை தூக்கிக் கொண்டு கிளம்புவது நமக்கே கேடாக முடியும். அமைதியான முறையில் இந்த சீர்க்கெட்ட சமுகத்தை கொஞ்சம் கொஞ்சமாக நாம் மாற்ற முயற்சிப்போம். தலித் சமுகத்தை சேர்ந்த நம் சகோதரர்களை கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அவர்களுக்கு முழுமையான இடம் தந்து சமுகத்தில் அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர நாம் பாடுப்படுவோம். பொருளாதரத்தில், வாழ்க்கை தரத்தில் அவர்கள் முன்னேற நாம் வழி வகை செய்ய வேண்டும். இதை செய்தாலே போதும் ஆதிக்க சாதியினர் தேடி வந்து பெண் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லாமல் போய்விடும். அதை விட்டு சமுக மாற்றம் என்கிற பெயரில் வன்முறைக்கு அவர்களை வழி கோலுவது தவறு.\nபத்திரிக்கைகள் செய்யும் குழப்பத்தை விட்டு உண்மை எது என்று தெரிந்துகொள்ளும் நோக்கில் தான் கேட்கப்பட்டது அருந்ததியர் என்பதால் அவருக்காக போராடக்கூடது என்று நான் சொல்லவில்லை குறிப்பாக பள்ளர் பறையர் அருந்ததியர் அக முரண்பாடுகள் கலையப்பட்டு அனைவரும் தாழ்த்தப்ப்ட்டவர்கள் என்ற நிலையில் சாதிஆணவ படுகொலைகளுக்கு போராட வேண்டும் என்பதுதான் எனது கருத்தும் கொலைக்கு கொலை என்று நான் சொல்லவில்லை பள்ளர் சாதியினரிடமும் பலிக்கு பலி என்று உணர்வுடையவர்கள் இருக்கிறார்கள் என்பதை சாதர்ண்மாகவே சுட்டிக்காட்டினேன் எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள் //சமுகத்தில் அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர நாம் பாடுப்படுவோம். பொருளாதரத்தில், வாழ்க்கை தரத்தில் அவர்கள் முன்னேற நாம் வழி வகை செய்ய வேண்டும். இதை செய்தாலே போதும் ஆதிக்க சாதியினர் தேடி வந்து பெண் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லாமல் போய்விடும். // இங்கதான் நீங்க முரண்படுகிறீர்கள் சங்கர் ஒரு பொறியியல் பட்டதாரி கேம்பஸ் இன்ரிவியுல வேலை கிடைச்சிடுச்சுனு சொல்லுறாங்க இவருக்கு தேடி வந்த பொண்னோட வாழ விடாம பன்னிட்டாகலே…\nவினவு/@HisFeet தன்னோட பெயர் சொல்லுமா மக்கள் நலக கூட்டனி ஏன் /தேவர்/ என்று சொல்ல பயப்படுது\nபயம், புன்னாக்கு எல்லாம் இல்லை.\nசொல்லும் கருத்து தான் முக்கியம்.\n//ஒரு தலித் இனத்தை சேர்ந்த இளைஞன் யாரை லவ் செய்யனும் , எப்ப லவ் செய்யனும் எ என்று எல்லாம் அறிவுரை கூற நீர் என்ன பெரிய டேஷ் அப்பாத்கரா….\nஎன் கருத்தானது, முதலில் படியுங்கள், வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுங்கள்\nபின்னர் யாரை வேண்டுமானாலு காதல்/திருமணம் செய்து கஷ்டப்படுங்களேன்\nஇதற்க்காக தான் நம் அண்ணன் திருமா கல்யாணமே செய்வதில்லை. அவர் மிக புத்திசாலி, எதிர்காலத்தில் மோடி, ராகுல் போல உயர்வார். 🙂\n சட்டப்படி திருமண வயதுக்கு வந்த அவிங்க இரண்டு பேருமே திருமணம் செய்து கொள்ள என்ன மயித்துக்கு உன் அட்வைஸ் கேக்கணும்.\nஇதை உங்கள் சங்கரால் அருவாள் ஏந்தியவரிடம் சொல்ல முடிந்ததா\nஇதனால் நான் பயப்படுங்கள், காதலிக்காதிற்கள் என்று சொல்லவரவில்லை.\nமுதலில் உழைத்து ஆளாக்கும் பெற்ரோரை காதலியுங்கள், வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை கவனியுங்கள், தங்கள் சமூகத்தில் நலிந்த நபர்கள் முன்னேற\nஉதவுங்கள். ஏனனில் உங்கள் திருமா/மருத்துவர் அய்யா/கருணா/பெரியார் யாரும் தங்கள் பிழைக்க, தங்கள் குடும்மம் முன்னேற,\nஇந்த சாதிய தீ அனையாமல் இருப்பார்கள். நன்றாக கவனியுங்கள் அவர்கள் அரசியலுக்கு வரும் போது இருந்த நிலைக்கும்\nஇப்போ காரில் பவணி என்ன, குவித்த சொத்துக்கள் என்ன\nமுடிவாக, உன் குடும்பத்தை நீயே காப்பாற்று.\nபெரியார், அண்ணா, கருணா மண் என்று உசுப்பி மக்களை மாக்களாக்கதீர்.\nகருணா குடும்பத்தை பாருங்கள், தனது பேரன்கள் துரைதயாநிதி, அருள்நிதி எல்லோரும்,நீதியரசர் மகள்,மூத்த வழக்கறிஞர் மகள் என்று தான் மணமுடிப்பபர்\n(ஏன் எனில்நாளை முறை கேடாக சம்பாத்தித்த நிதி-யை காக்கவே).\nஒரு ஏழை தலித்/முஸ்லீம்/தேவர் பெண்னை படிக்கும்போதே காதலித்து மணக்கமாட்டர்கள், அதை பார்த்தவது நாம் உஷாராக வேண்டாமா\nதிரைப்படமானலும்,நிஜ வாழ்க்கையானாலும், பணக்காரன் பொருளை ஏழை எடுத்தால் பிரச்சனை தான், சாதி கீதி எல்லாம் அதுக்கு அப்புறம் தான்.\n. சமீபத்தில் ஒரு தொழிலதிபர்() அவர் வீட்டில் ரு.3.5 லட்சம் திருடுபோனது. அவரிடம் 12 வருஷம் வீட்டு வேலை செய்த தோட்டக்காரர் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை என்ற பெயரில் மரணமடைந்தார். தற்சமயம் 6 காவலர்கம் தற்காலிக நீக்கம். அவ்வளவே, ஏழை உயிர் மதிப்பு.\nமதுரை வில்லாபுரம் தியாகி லீலாவதி குடிதண்ணீர் தி.மு.க மாபியாவை எதிர்த்து வெட்டுப்பட்டு இறந்தார். நமது செங்கொடி தோழர்கள்,மான ரோஷமின்றி அதே தி.மு.க வுடன் தேர்தலில் கூட்டணி என்று சோரம் போனது வரலாறு. ஏன்\nலீலாவதி, ஒரு தலித் கிடையாது மற்றும் அவர் சார்ந்த செளராஷ்ட்ர சமூகத்திற்க்கு வாக்கு வங்கி என்றோ, வன்கொடுமை என்ற பாதுகாப்பு என்ற சட்ட ஆயுதமோ,\n‘அடங்க மறு, அத்து மீறு’ என்ற கோஷமோ எந்த புன்னாக்கும் கிடையாது.\nதுரதிஷ்டவசமாக இந்த நாட்டில் தலித், முஸ்லிம் விட எவ்வளவோ சட்ட பாதுகாப்பு, அரசியல் வாக்கு வங்கியில்லாத கீழ்னிலை சமூகம் மக்கள், சமுதாய பணியில் கொல்லப்பட்டுள்ளனர், அவர்கள் வாக்கு வங்கி இல்லாட்ததால், யாரும் கூக்குரலிட மாட்டர்கள்.\nமதுவிலக்கு போராளி சசி பெருமாள் மரணம் என்னாச்சி மக்கள் ‘இதுவும் கடந்து போகும்’ என்று வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள காலம் இது.\nவெட்டுனவனை தூக்கில் போடுங்கள், எனினும் வேலுசாமிக்கு சங்கர் திரும்ப கிடைத்து விடுவாரா\nபடிக்க வேண்டிய வயதில் கீழ்-மேல் சாதி காதலில் விழுந்து உயிரை விடலாமா தன் குடும்பத்தை நிர்கதியாக்கலாமா\nகவுண்டர் சவுண்ட் மட்டுமே விடுவார்கள்… கொலை செய்யமாட்டார்கள்…. அப்ப கவுண்டர்களும் கொலை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளதோ இதை எழுதிய பள்ளர் இன பரிவு ஆர்வலரே….\nஎல்லோரும் ஒற்றுமையாக வாழத்தான் இந்த மண் ஆசைபடுகிறது…..\nதன் மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்டவே தடுமாறும் பொழுது ….. எப்படி தன் மகனின் காதல் திருமணத்தை அங்கீகரித்தால் வேலுச்சாமி…..\n#தன் மகனால் பொருளாதார ரீதியாக சுயமாக நிற்க முடியாது என்பதை உணர்ந்தும் தன் மகனின் காம இச்சையை போக்க காதல் திருமணத்தை அங்கீகரித்தார் என்று தானே அர்த்தம்….\nநாய்+நாய்= இது தான் எங்க நியாயம்\nஎங்களுக்கு உயிரவிட மானம் பெரிது…. எங்கள் மானத்தை சீண்டும் எந்த ********…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/111972/news/111972.html", "date_download": "2020-08-09T14:22:50Z", "digest": "sha1:PANJH3RXWTCNDSVNCIF64FSQHOROO5XN", "length": 5047, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் உடல் மா ஓயாவில் மீட்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் உடல் மா ஓயாவில் மீட்பு..\nமாவனெல்லை – கிரிங்கதெனிய பிரதேசத்தில் மா ஓயாவில் இருந்து நேற்று மீட்கப்பட்ட சடலம் கல்வதுர பிரதேசத்ததை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.\nஇவர் கடந்த மார்ச் 2ம் திகதி விஷம் அருந்திய நிலையில் மாவனெல்லை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஅதனை தொடர்ந்து, மார்ச் 5ம் திகதி இவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.\nஇந்நிலையிலேயே இவரின் சடலம் மா ஓயாவில் இருந்து மீ்ட்கப்பட்டுள்ளது.\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க வேலையும் மிச்சம் செலவும் மிச்சம்…\nஇந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகர்ப்ப கால மன அழுத்தம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/112717/news/112717.html", "date_download": "2020-08-09T14:02:22Z", "digest": "sha1:FDUNNF4ANFXF3WMHURQG5DHZYLA76IBE", "length": 6497, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெளியில் துடிக்கும் இதயம்: பார்க்கும்போதே உடைகிறது நமது இதயம் (வீடியோ இணைப்பு)…!! : நிதர்சனம்", "raw_content": "\nவெளியில் துடிக்கும் இதயம்: பார்க்கும்போதே உடைகிறது நமது இதயம் (வீடியோ இணைப்பு)…\nசீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு இதயம் வெளிப்புறத்தில் உள்ளதால் அந்த இதயம் துடிக்கும் காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளது.\nசீனாவின் Shanxi மாகாணத்தில் பிறந்த இந்த ஆண் குழந்தைக்கு, இதயமானது நெஞ்சுப்பகுதியை விட்டு சற்று கீழிறங்கி வயிற்றிப்பகுதிக்கு சற்று மேற்புத்தில் உள்ளது.\nவெளிப்புறத்தில் உள்ள இதயம் துடிக்கும் இந்த வீடியோ காட்சியினை பார்க்கையில், நமது இதயமே உடைந்துவிடுகிறது.\nஇதற்கு, Ectopia cordis என்று பெயர், அதாவது இதயமானது உடலின் வெளிபுறத்திலோ அல்லது பாதி இதயம் உடலின் வெளிப்பகுதியில் தெரிந்த வண்ணம் அமைந்திருப்பது.\nகுறிப்பாக, கழுத்து அல்லது மார்பு எழும்பு பகுதியில் அமைந்திருக்கும்.\n1 மில்லியன் புதிதாக பிறந்த குழந்தைகள் இதுபோன்ற பிறவி குறைபாட்டால் பாதிகப்பட்டுள்ளனர்.\nஇந்த குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் வாழ்வது என்பது மிகவும் சிரமம், ,சில குழந்தைகள் பிறந்த சில மணிநேரத்திற்குள்ளேயே இறந்துவிடுவார்கள்.\nஆனால், இதுபோன்ற குறைபாட்டோடு பிறந்த குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க வேலையும் மிச்சம் செலவும் மிச்சம்…\nஇந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகர்ப்ப கால மன அழுத்தம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/112948/news/112948.html", "date_download": "2020-08-09T13:52:14Z", "digest": "sha1:DLZNGJFTGF622VBOEWYHWQEM56HQOFY7", "length": 6200, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "தனது கால் சதையினை சமைத்து சாப்பிட்ட அறிவியல் தொகுப்பாளர்! (வீடியோ இணைப்பு)…!! : நிதர்சனம்", "raw_content": "\nதனது கால் சதையினை சமைத்து சாப்பிட்ட அறிவியல் தொகுப்பாளர்\nபிபிசியில் அறிவியல் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்கும் Greg Foot என்பவர் தனது கால் சதையினை சமைத்து சாப்பிட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஇதன் நோக்கம் மனிம மாமிசத்தின் சுவை எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதே என Greg Foot தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக வெளியான அந்த வீடியோவில், ஆய்வுகூடத்திற்குள் செல்லும் Greg Foot, அங்கு தனது வலது காலில் இருந்து சதையினை எடுத்து, அதனை ஆய்வு கூடத்தில் வைத்து சூடுபடுத்தி ஒரு சோதனை குழாயில் அடைத்து வைக்கிறார்.\nபின்னர் அதனை முகர்ந்து பார்க்கையில், அதன் வாசனை நன்றாக இருக்கிறது, மேலும் மாட்டிறைச்சியை ��த்த வாசனை வருகிறது.\nஎனவே, இந்த அற்புதமான உணவினை நான் அன்றாடம் சாப்பிடப்போகிறேன் எனக்கூறியுள்ளார்.\nமேலும், மனித மாமிசத்தை சாப்பிடுவது சட்டப்படி குற்றம் என்றாலும், இது எனது தனிப்பட்ட ஆய்வு என்று கூறியுள்ளார்.\nஇந்த வீடியோவை பார்த்த சிலர், இந்த ஆய்வினை பார்க்கையில் குமட்டல் வருகிறது எனக்கூறியுள்ளனர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க வேலையும் மிச்சம் செலவும் மிச்சம்…\nஇந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகர்ப்ப கால மன அழுத்தம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mgulf.com/2020/05/22/we-forgive-those-who-murdered-their-father-the-son-of-saudi-journalist-jamal-kasoki/", "date_download": "2020-08-09T14:59:25Z", "digest": "sha1:WBGTQSI6EBWQRVHCNM56KT7CXVA5PYN4", "length": 7764, "nlines": 103, "source_domain": "mgulf.com", "title": "தந்தையை கொலைசெய்தவர்களை மன்னிக்கிறோம் – சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மகன் – Media Gulf", "raw_content": "\nதந்தையை கொலைசெய்தவர்களை மன்னிக்கிறோம் – சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மகன்\nதந்தையை கொலைசெய்தவர்களை மன்னிக்கிறோம் – சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மகன்\nசவுதியைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்களை தங்களது குடும்பம் மன்னிப்பதாக கசோக்கியின் மகன் தெரிவித்துள்ளார்.\nமன்னிப்பு குறித்து ஜமால் கசோக்கியின் மகன் சலா கசோக்கி தனது டுவிட்டரில் ‘தியாகி ஜமால் கசோக்கியின் மகன்களான நாங்கள், எங்கள் தந்தையை கொன்றவர்களுக்கு மன்னிப்பு அளிக்கிறோம்.’ என குறிப்பிட்டுள்ளார்.\nபத்திரிகையாளரான ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வொஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகையில்பல கட்டுரைகளை எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந் நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் திகதியன்று துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்குச் சென்ற ஜமால் கசோக்கி கொலைசெய்யப்பட்டு அவரது உடல் பாகங்களை அழித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.\nஇக் கொலை சவுதி இளவரசரின் தூண்டுதலால் இடம்பெற்றதாக தகவல்களும் வெளியாகின.\nபெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இப் படுகொலை தொடர்பாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.\nஇந்நிலையில், குறித்த வழக்கை விசாரித்த சவுதி அரேபியாவின் ரியாத் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் 5 பேருக்கு எதிராக தூக்கு தண்டனையும் மூன்று பேருக்கு எதிராக 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.\nஇந்த நிலையில் அவரது மகன் சலா கசோகி மேற்கண்டவாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article மத்திய கிழக்கு மற்றும் இலங்கை இந்தியா நாடுகளிலும், ஒரே நாளில் நோன்புப் பெருநாள் வரக் கூடிய வாய்ப்பு\nNext article கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு – WHO பிரதிநிதி\nசவுதியில் இன்று 2691 புதிய கொரோனா நோயாளிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்\nசவுதியில் ஒரே நாளில் 2840 புதிய கொரோனா நோயாளிகள்\nஈத் விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் லாக்டவுனை அறிவித்தது சவுதி அரேபியா\nமுஸ்லிம் அல்லாத வெளிநாட்டவரை அவமதித்ததற்காக சவூதி பிரஜை கைது\nஅடுத்த 6 மாதங்களுக்கு வெளிநாட்டினர் மற்றும் பிரஜைகளின் சம்பளம் 40% வீதத்தால் குறைக்கப்படுகிறது – சவுதி\nமத்திய கிழக்கு மற்றும் இலங்கை இந்தியா நாடுகளிலும், ஒரே நாளில் நோன்புப் பெருநாள் வரக் கூடிய வாய்ப்பு\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு – WHO பிரதிநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/29283-17.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T14:39:06Z", "digest": "sha1:K3FFKV62B7VD2IDRMJJLRZ5H5N2TYC2E", "length": 29393, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "சொல்லத் தோணுது 17 - யாருக்குப் பொங்கல்? | சொல்லத் தோணுது 17 - யாருக்குப் பொங்கல்? - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nசொல்லத் தோணுது 17 - யாருக்குப் பொங்கல்\nஒரு மாதத்துக்கு முன்பே பல பேருடைய மனதில் பொங்கல் பண்டிகைக் குடிகொண்டுவிட்டது. சூரிய வெளிச்சத்தைக் கண்டால் ஓடி மறைபவர்கள், சூரியனைக் கண் டால் தொப்பியையும் கருப்புக் கண்ணாடி யையும் போட்டுக் கொள்பவர்கள், குடை இல்லாமல் வெளியில் செல்ல முடியாத வர்கள், ஒரு நொடி வியர்வைக்கே மின்சார வாரியத்தை தொலைபேசியில் அழைத்து புகார் தெரிவிப்பவர்கள், குளிர் சாதன வசதி இல்லாமல் ஒரு நிமிடத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என பொங்கல் பண்டிகைக்காகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇது தவிர, பரபரப்பாக… வாழ்த் துச் சொல்ல, மகிழ்விக்க, நடிகர் - நடிகைகளைத் தேடி ஓடிக் கொண் டிருக்கும் ஊடகக்காரர்களும், எந்தப் படத்தைப் போடலாம் என காத் திருக்கும் திரைப்படத் துறையினரும், விண்வெளிக் கலத்தை விண்ணில் செலுத்திவிட்டு பதைபதைப்புடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களைப் போல், திரைப் படத்தின் வெற்றி - தோல்விக்காகக் காத் திருக்கும் ரசிகர்களும்தான்… பொங்கல் திருநாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.\nபொங்கல் திருநாள் வந்தால் யார் முகத்தில் மகிழ்ச்சி உருவாக வேண் டுமோ... யாரெல்லாம் கொண்டாடி மகிழ வேண்டுமோ… அந்த உழவர்கள் எல்லாம் கடன்காரனுக்கு எந்த பதிலைச் சொல்வது... பொங்கல் செலவுகளை எப்படி சமாளிப்பது... குழந்தை குட்டி களுக்கு துணி எடுக்க யாரிடம் கையேந்துவது என கலங்கிப் போய் நிற்கிறார்கள். ஆனால், மிகச் சிறப்பாக அதாவது ஊடகத்தினர் மொழியில் ‘கோலாகலமாக’ பொங்கலை தமிழ் நாட்டு உழவர்கள் கொண்டாடி மகிழ்ந்த தாக செய்திகள் வெளியாகத்தான் போகிறது, ஊடகங்களில்\nஅதேபோல் மழை பெய்தாலும், காய்ந்தாலும் உழவன் கொத்துக் கொத் தாகத் தற்கொலை செய்துகொண்டு செத்தாலும், எப்போதும் போல் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவிக்க, வாழ்த்துச் செய்திகளை அச்சடித்து வைத்துக்கொண்டு அரசியல்வாதிகளும் காத்திருக்கிறார்கள்.\nஉழவனுடைய நிலை எப்படியிருந்தா லும், உழவர்கள் பெருவாழ்வு வாழ்வதா கச் சொல்லி ஆள்பவர்கள் வாழ்த்துவதில் ஒரு பொருள் இருக்கிறது. எதிர்க்கட்சியும் மற்ற இதரக் கட்சித் தலைவர்களும்கூட சிறிதும் சிந்திக்காமல் அதே போன்ற வாழ்த்துகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பது எந்த விதத்தில் சரியானது\nகரும்பு வெட்டத் தொடங்கி ஆறு வாரமாகிவிட்டது. கத்தியை வைத்து கரும்பை சாய்த்துவிட்டால், அது உடனே ஆலைக்கு ஏற்றப்பட்டு எடை போட்டுவிட வேண்டும். இல்லையென்றால் தாமதிக் கிற ஒவ்வொரு நொடியும் வெய்யி லில் காய்ந்து எடைகுறைந்து கொண்டே யிருக்கும். வெட்டாமல் விட்டு வைத்திருந் தாலும் முற்றிப்போய், பூ பூத்து, சாற்றை இழந்து கரும்பு தக்கையாகிவிடும். கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தச் சொல்லி போராட்டங்கள் நாள்தோறும் நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன.\nநடுவண் அரசு 2012-ம் ஆண்டு அறிவித்த 1,700 ரூபாயிலிருந்து 2,200 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. ஆனால் தமிழக அரசு அளித்துவந்த 550 ரூபாயை 450 ரூபாயாக குறைத்து அறிவித்திருக் கிறது. உற்பத்திவிலை கூடிப் போனதால் தங்களின் வேதனையை யாரிடத்தில் சொல்வதென நமக்கெல்லாம் இனிக்கும் சர்க்கரையை தரும் உழவன் கசந்து போய் கிடக்கிறான்.\nஇதுபோக ஏற்கெனவே தனியார் ஆலை நிறுவனங்கள் இவர்களிடம் வைத் திருக்கிற நிலுவைத் தொகையைக் கொடுக்காததால் அத்தனைப்பேரும் வேதனையில் வெந்து கொண்டிருக் கிறார்கள் .\nதிரைப்பட நடிகர்கள் உண்ணாவிரதம் எனச் சொல்லி வள்ளுவர் கோட்டத் தின் முன் உட்கார்ந்தால், எல்லா தொலைக்காட்சிகளும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து அங்கே வருகின்ற ஒவ்வொருவரின் வாயிலும் ஒரு ஒலிவாங்கியைக் கொடுத்து நேரலை ஒளிபரப்பைச் செய்கின்றன.\nஆனால், உழவருடைய போராட் டத்தை ஒரு போராட்டமாகவே எவருமே பார்ப்பதில்லை. சென்ற மாதம் டெல்லி வரைக்கும் சென்று நாடாளுமன்றத்தின் முன் இந்தக் கடுங்குளிர் பருவத்திலும் வேட்டி - சட்டையுடன் கிடந்து கத்திப் பார்த்தார்கள். ‘இவர்கள்’ செத்துத் தொலைந்தால்… தங்கள் கட்சிக்குத் தான் இழுக்கு என நினைத்த அமைச் சர்கள், பழச்சாறு கொடுத்து படம் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்து விட்டார்கள்.\nஎந்தப் பொருளை யார் உருவாக்கி னாலும், அதற்கான விலையை அவன் குறித்துக்கொள்ள முடியும். உழவ னுக்கு மட்டும்தான் அந்த உரிமை இல்லை. வணிகர்கள் கேட்கிற விலைக் குக் கொடுத்துவிட்டு எப்போது பணம் கொடுப்பார்கள் என காத்திருக்க வேண் டும். பல நேரங்களில் விலையில்லை எனச் சொல்லி திருப்பி அனுப்பி விடுவதால், வீதியில் கொட்டிவிட்டு வீடு வந்து சேர்கிறான். அப்போதுகூட உழவனின் நிலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஓடிப் போய் போட்டிப் போட்டு அள்ளிக் கொள்பவர்களும் நம் மதிப்புக்குரிய மக்கள்தான்.\nவேலை செய்கிற நாட்களுக்கும், விடுமுறை நாட்கள் எனச் சொல்லி வேலை செய்யாத நாட்களுக்கும் சேர்த்து ஊதிய மும்; அதுபோக, ஊக்கத் தொகை என அனைத்தையும் பெற்றுக்கொள்கிற பல்வேறு அலுவலக ஊழியர்களுக்கும் பொங்கல் திருநாள்தான். தலைமுறைத் தலைமுறையாக கடனி லேயே உழன்று, வறுமையிலேயே செத்து மடிகிற உழவனுக்கும் பொங்கல் தான். அனைவருடைய வயிற்றுக்கும் உணவளித்துவிட்டு யார் கையையும் எதிர்பார்த்து வாழாத உழவன், அரசாங் கம் கொடுத்த 100 ரூபாயை வாங்குவதற் காக வெய்யிலில் வரிசையில் காத்துக் கிடந்த காட்சிகளையும் கண்டுகொண்டு தான் இருந்தோம்.\nஉழவனின் குரல் ஓங்கி ஒலித்த காலங்களும் உண்டு. இறுதிவரைப் போராட்டத்தை ஒடுக்க முடியாமல், வேறு வழியில்லாமல் உழவர் சங்கத் தலைவரை சந்திக்க, புதுடெல்லியில் இருந்து அப்போது தலைமை அமைச்ச ராக இருந்த இந்திரா காந்தியும், சென்னையில் இருந்து முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனும் அவருடைய கிராமத்துக்கேச் சென்று பேசித் தீர்த்ததெல்லாம் அன்று நடந்தன.\nயார் ஆட்சிக்கு வந்தாலும் அவன் குறை தீர்ந்தபாடில்லை. அவனது சிக்க லின் அடிவேரை ஆராய்ந்து பார்க்கத் தெரியாததாலும், விரும்பாததாலும் வெறும் இலவசங்களையும், மானியங் களையும் கொடுத்து தப்பித்துக் கொள்கிறார்கள்.\nஉழவனின் மரபுக் குடிகளெல்லாம் உடம்பில் தீப்பிடித்துக் கொண்டதுபோல் தன் கிராமத்தை விட்டும், தன் நிலத்தை விட்டும் வெளியூருக்கும், வெளி நாட்டுக் கும் ஓடிவிட்டன. மீதமுள்ளவர்களும் ஓடிப் போக நெடுங்காலமாகாது. அப் போது இன்று கொண்டாடுவதுபோல் உழவனின் பெயரைச் சொல்லி பொங் கல் திருநாளைக் கொண்டாட முடியாது.\nஏற்கெனவே உழவன் இல்லாத பொங்கலும், கால்நடைகள் இல்லாத மாட்டுப் பொங்கலும் நம்மவர்களால் உருவாக்கப்பட்டுவிட்டன. ‘இல்லை… நாங்கள் பொங்கல் கொண்டாடியே தீருவோம். உழவன் அழிந்தால் எங்களுக்கென்ன நாங்கள் தமிழர்கள்’ எனச் சொல்லி கொண்டாடலாம். அப்படி யானால் தமிழர்களாக இருக்கின்ற கிறித்துவர்களும், இசுலாமியர்களும் பொங்கலைக் கொண்டாட வேண்டு மல்லவா நாங்கள் தமிழர்கள்’ எனச் சொல்லி கொண்டாடலாம். அப்படி யானால் தமிழர்களாக இருக்கின்ற கிறித்துவர்களும், இசுலாமியர்களும் பொங்கலைக் கொண்டாட வேண்டு மல்லவா அவர்களும் இந்த உழவுத் தொழிலை செய்கிறவர்களும், செய்த வர்களும்தானே. இதை ஒரு மதம் சார���ந்த பண்டிகையாக மாற்றியவர்கள் யார் அவர்களும் இந்த உழவுத் தொழிலை செய்கிறவர்களும், செய்த வர்களும்தானே. இதை ஒரு மதம் சார்ந்த பண்டிகையாக மாற்றியவர்கள் யார் உணவளிக்கும் சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள் என்றால் அப்படி ஒன்றை நாம் எல்லோரும் கொண்டாடுவதுதானே சரி\nஉலகத்தில் எந்த மொழியிலாவது ‘ஓர் அரசாங்கம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப் பார்களா\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயரும்\n- என ஒளவை பாடியது போல நடந்தால் அப்போதுதான் அது அரசாட்சியாக இருக்கும். ஆனால், இங்கே எதெல்லாம் உயர்ந்துகொண்டு இருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.\nதிருக்குறளையும், திருவள்ளுவன் புகழையும் பரப்பி அவனுக்கு சிலை வைத்துவிட்டால் தமிழன் வாழ்ந்துவிடு வான் என நினைப்பவர்களுக்கு, ஒளவையின் இந்தப் பாடலை நினைவு படுத்த விரும்புகிறேன். வள்ளுவனை ஒருவேளை ஆட்சி யாளர்கள் மதித்தால் (நடுவண் அரசையும் சேர்த்துதான்) வள்ளுவன் பாடியிருக்கிற ஒரு குறளின்படியாவது உழவுத் தொழிலை முன்னேற்றும் காரியத்தை முதலில் செய்து காட்டுங்கள்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசொல்லத் தோணுதுதங்கர் பச்சான்பொங்கல் பண்டிகைதங்கர் பச்சான் தொடர்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு வினாடிக்கு...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்க��யில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nஎன் குடும்பத்தினர் அனைவரும் நடிப்பதால் மட்டும் அது சிறந்த படமாகிவிடாது: ஸ்ருதி ஹாசன்\nதிருவோணம், அவிட்டம். சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nசின்ன சின்ன ஆசை; கலெக்டருக்குக் கார் ஓட்ட ஆசை; ராமதாஸின் நெகிழ்ச்சிப் பதிவு\nபுதிய இயல்பு நிலையே இன்றைய தேவை\nகரோனாவுக்குப் பலனளிக்குமா ஜிங்கிவிர் –ஹெச்\nதிரைப்படங்களின் எதிர்காலம் எதை நோக்கி\nபயணம்: மழையில் நனைந்துகொண்டிருந்தார் குரோசவா\nஇணைய களம்: காசோலையில் தமிழ் கையெழுத்து\nபிப். 1-ல் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்\nவிமானங்களுக்குக் கூடுதல் வாடகை: கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மீது எஸ்பிஐ குற்றச்சாட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/536774-kali-sindhu-river.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T14:58:07Z", "digest": "sha1:BQW3ZLQ7UW4OTVDTAZUTIYJDK6DXNQI2", "length": 18899, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "நதிகள் பிறந்தது நமக்காக! - 12: நகரங்களை இணைக்கும் காளி சிந்து நதி | Kali Sindhu River - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\n - 12: நகரங்களை இணைக்கும் காளி சிந்து நதி\nராஜஸ்தான். இந்திய பூகோளம் படிக்கிற எல்லாருக்கும் பரிச்சயமான மாநிலம். இங்குதான் ‘தார்' பாலைவனம் அமைந்து உள்ளது. இந்த மாநிலத்தில் ஆறுகளுக்கும் குறைவில்லை. அவற்றில் ஒன்றுதான் ‘காளி சிந்து'.\nஇந்த நதி, யமுனை ஆற்றுப்படுகையைச் சேர்ந்தது. சிலர் இதனை கங்கையைச் சேர்ந்தது என்றும் சொல்கிறார்கள். மத்தியபிரதேசம் தேவதாஸ் மாவட்டம் ‘பாக்லி’ (Bagli) என்கிற இடத்தில் விந்திய மலையின்வட சரிவில் உற்பத்தி ஆகிறது காளி சிந்துநதி. ம.பி. தலைநகர் போபால். அந்த மாநிலத்தின் மற்றொரு முக்கிய நகரம் இந்தூர். இவ்விரு நகரங்களையும் இணைக்கிறது காளி சிந்து.\nம.பி.யில் உள்ள மால்வா மண்டலத்தின் மிகப் பெரிய நதி இதுவே. ஷாஜப்பூர், ராஜ்கர் (Rajgarh) மாவட்டங்களுக்கு இடையே கோடு போட்டாற் போல் ஓடுகிறது. ‘சோன்கட்ச்’ (Sonkatch) அருகே இந்த ஆறு, தேசிய நெடுஞ்சாலையை (எண் 18) கடக்கிறது. எனவே, வெள்ளப் பெருக்கு ஏற்படுகிற போது, சாலைப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்படுகிறது.\n‘பிண்டா’ (Binda) கிராமத்தில் இந்த ஆறு, ராஜஸ்தான் மாநிலத்துக்குள் நுழைகிறது. ஜலாவர் (Jhalawar) & கோட்டா (Kota) மாவட்டங்களில் பாய்கிறது. ராஜஸ்தான் பாரன் (Baran) மாவட்டத்தில் காளி சிந்து நதி, சம்பல் ஆற்றுடன் கலக்கிறது. ம.பி.யில் 405 கி.மீ., ராஜஸ்தான் மாநிலத்தில் 145 கி.மீ. என மொத்தம் 550 கி.மீ. நீளம் பாய்கிறது.\nஇந்த நதியின் முக்கிய கிளை ஆறுகள்: பர்வன் (Parwan), நிவாஜ் (Niwaj), ஆஹு (Ahu) குவாரி (Kuwari) & பேட்வா (Betwa)பார்பன் நதி - ம பி யில் தோன்றி ராஜஸ்தானில் கலக்கிறது. காளி சிந்து நதியின் கிளை ஆறு. ம.பி. செஹோர் (Sehore) மாவட்டத்தில் தோன்றி, ஷாஜப்பூர், ராஜ்கார் வழியே பாய்கிறது. ஆஹு கக்ரான், ஜலாவர் & கோட்டா கிளை ஆறுகள் ராஜஸ்தான் வழியே பாய்கின்றன.\nகாளி சிந்து பாயும் வழியில் அலுமினியம் அதிகம் கிடைக்கிறது. காளி சிந்து அணைக் கட்டு ராஜஸ்தான் ஜலாவர் மாவட்டத்தில் உள்ளது. ‘குண்டாலியா’ மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டம். வரலாற்று சிறப்புமிக்க ‘கக்ரான் கோட்டை’ (Gagron Fort) ஜலாவரில் இருந்து 12 கி. மீ. தொலைவில் உள்ளது.12ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டது.\nஇன்னமும் சுற்றுலாப் பயணிகளின் கவனம் பெறாத இடம் இது. கோட்டையைச் சுற்றிலும் பறவைகள் மிகுந்து காணப்படுகின்றன. காலை, மாலை நேரசூரிய ஒளியில், அற்புதமாகக் காட்சி அளிக்கும் ‘கக்ரான் கோட்டை’ புராதன சின்னங்களில் ஒன்று.\nகாளி சிந்து பார்க்க வேண்டுமா ரயில் வசதி இருக்கிறது. பேருந்து மூலம் ஷாஜபூர் போனால், அங்கிருந்து 17 கி.மீ. விமானத்தில் போகிறவர்கள் இந்தூரில் அல்லது போபாலில் இறங்கலாம். காளி சிந்து ஓர் வற்றாத ஜீவ நதி. எனவே எந்த மாதத்திலும் இந்த நதியைக் காணச் செல்லலாம். போய்ப் பார்ப்போமா...\nகட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநதிகள்நதிகள் பிறந்தது நமக்காகநகரங்கள்காளி சிந்து நதிKali Sindhu Riverநெடுஞ்சாலைஅலுமினியம்கோட்டைகாளி சிந்து\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அர��ியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு வினாடிக்கு...\nஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோட்டை கொத்தளம் முன்பாக...\nபள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது - அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nபள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து அமைதியாகப் பார்க்கும் முதல்வர்: ஸ்டாலின்...\nநடப்பாண்டு சேர்க்கை தள்ளிப் போவதால் அரசுப் பள்ளிகளை சார்ந்திருக்கும் கிராமப்புற பெற்றோர் தவிப்பு:...\nவருங்காலத்தில் அனைத்து துறைகளும் மின்னணு மயமாகும்; எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்:...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்களின் நிலை என்ன- அரசின் நிலைப்பாடு தெரியாமல் தவிப்பு\nபாடத்திட்டம் மூலம் கல்விக் கொள்கையின் அம்சங்கள் செயல்பாட்டுக்கு வரும்: சிபிஎஸ்இ\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nதிருவோணம், அவிட்டம். சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nஒலிம்பிக்-9: இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-09T14:09:16Z", "digest": "sha1:4LJUNBQCLGZGWWXXD7WNP246VFRH3F2I", "length": 9657, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அடிமைகள்", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nஆந்திராவில் மது கிடைக்காத விரக்தி: போதைக்காக சானிடைசரை குளிர்பானத்தில் கலந்து குடித்த 10...\nகோவிட் – 19 தாக்கத்தால் மனிதக் கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு: தேவை வலுவான...\nமருத்துவர்களை அடிமைகளாக நடத்துகிறதா கிய��பா- அமெரிக்காவின் குற்றச்சாட்டும் உண்மை நிலையும்\nஅமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன\nகாவல் துறையினரால் கொல்லப்படும் கறுப்பினத்தவர்கள்: அமெரிக்காவில் தொடரும் இனவெறி வெறுப்புக் குற்றங்கள்\nபோதை அடிமைகளால் மதுபானங்களுக்கு ஆபத்து: குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள மதுபானங்களை அழிக்க உயர்...\nநீங்கள் எடுத்த முடிவு அறிவியல் பூர்வமானதா சிறப்பு அனுமதி மூலம் மது வழங்கத்...\nபுதியதோர் உலகம் 04: திருடப்படும் குழந்தைப் பருவம்\nமாய உலகம்: ஒரு கப்பலால் என்ன செய்ய முடியும்\nநவீனத்தின் நாயகன் 13: பட்டத்து யானை போட்ட மாலை\nமருத்துவர் சங்க தலைவரின் மரணம்; தமிழக அரசு ஏற்படுத்திய மன உளைச்சலே காரணம்:...\nஅறம் செய்யப் பழகு 11: பெண் விடுதலைக்கு என்ன தேவை\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/bose-quietcomfort-25-price-pwbrMa.html", "date_download": "2020-08-09T14:07:08Z", "digest": "sha1:JXLJ2NAK46IL2FUOIK5LIO6O4MB7PIEE", "length": 11254, "nlines": 254, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபோஸை குயின்டகபோர்ட் 25 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபோஸை ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபோஸை குயின்டகபோர்ட் 25 விலைIndiaஇல் பட்டியல்\nபோஸை குயின்டகபோர்ட் 25 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபோஸை குயின்டகபோர்ட் 25 சமீபத்திய விலை Jul 23, 2020அன்று பெற்று வந்தது\nபோஸை குயின்டகபோர்ட் 25அமேசான் கிடைக்கிறது.\nபோஸை குயின்டகபோர்ட் 25 குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 25,200))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியா���ும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபோஸை குயின்டகபோர்ட் 25 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. போஸை குயின்டகபோர்ட் 25 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபோஸை குயின்டகபோர்ட் 25 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபோஸை குயின்டகபோர்ட் 25 விவரக்குறிப்புகள்\nடிடிஷனல் பிட்டுறேஸ் Media player\nகேபிள் நீளம் 1.4 Meter\nஉத்தரவாத சுருக்கம் 1 Year\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 827 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 164 மதிப்புரைகள் )\n( 67 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther போஸை ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 34 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 80 மதிப்புரைகள் )\n( 42 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\nView All போஸை ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 27720\n( 6 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 27720\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/lg-t70csa13n-top-load-58-kg-washing-machine-white-grey-price-piA1Qb.html", "date_download": "2020-08-09T14:04:37Z", "digest": "sha1:3BYYGAVN3H7C6WVGZUDNT27AH5BPWFQG", "length": 12787, "nlines": 252, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய்\nலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய்\nலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய் சமீபத்திய விலை Aug 01, 2020அன்று பெற்று வந்தது\nலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 12,049))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய் விவரக்குறிப்புகள்\nசெயல்பாடு வகை Top Load\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther லஃ வாஷிங் மசின்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 2803 மதிப்புரைகள் )\n( 588 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All லஃ வாஷிங் மசின்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவாஷிங் மசின்ஸ் Under 13254\nலஃ டீ௭௦சிஸ௧௩ன் டாப் லோஅது 5 8 கஃ வாஷிங் மச்சினி வைட் க்ரெய்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/titan-nh1580sm03-karishma-analog-watch-for-men-price-pw3oZI.html", "date_download": "2020-08-09T15:04:47Z", "digest": "sha1:3FDKCQOBABNP7KB5ZYU2HH7WB64KH4QW", "length": 12289, "nlines": 255, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வ���ட்ச் போர் மென்\nடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென்\nடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென் விலைIndiaஇல் பட்டியல்\nடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை Aug 06, 2020அன்று பெற்று வந்தது\nடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,915))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 456 மதிப்பீடுகள்\nடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென் விவரக்குறிப்புகள்\nஸ்ட்ராப் மேட்டரில் Metal Strap\nபேஸில் மேட்டரில் Brass Case\nஸ்ட்ராப் டிபே Deployment Clasp\nடிடிஷனல் பிட்டுறேஸ் Day Display\nசேல்ஸ் பசகஜ் Guarantee Card\n( 1 மதிப்புரைகள் )\n( 14052 மதிப்புரைகள் )\n( 3011 மதிப்புரைகள் )\n( 2722 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1790 மதிப்புரைகள் )\n( 2405 மதிப்புரைகள் )\n( 2041 மதிப்புரைகள் )\n( 839 மதிப்புரைகள் )\n( 2567 மதிப்புரைகள் )\n( 458 மதிப்புரைகள் )\n( 451 மதிப்புரைகள் )\n( 776 மதிப்புரைகள் )\n( 1404 மதிப்புரைகள் )\n( 95 மதிப்புரைகள் )\nView All டைடன் வாட்ச்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 40 மதிப்புரைகள் )\nடைடன் ன்ஹ௧௫௮௦ச்ம௦௩ கரிஷ்மா அனலாக் வாட்ச் போர் மென்\n4.2/5 (456 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114515/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2020-08-09T14:51:26Z", "digest": "sha1:ZSNWA7AXACGPURCA5FQDCV3KPMYXD62P", "length": 7872, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிக்கு நகைகளை வழங்க மறுப்பு - விவசாயி மீது தாக்குதல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய பொருட்களை வாங்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துக-வர்த்தகர்களுக்கு அமைச்சர் கோரிக்கை\nபயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறிய...\n100 அடியை எட்டும் பவானி அணை..\nதமிழ்நாட்டில் இன்று 5994 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 119...\nமூணாறு நிலச்சரிவு விபத்து : பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு\nசென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் அம்மோனியம் நைட்ரேட்\nகடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிக்கு நகைகளை வழங்க மறுப்பு - விவசாயி மீது தாக்குதல்\nதெலங்கானாவின் எல்லந்து என்னும் ஊரில் அடகு வைத்த நகையைத் திருப்பிக் கேட்ட மலைவாழ் இனத்தைச் சேர்ந்த விவசாயியை வங்கி அதிகாரிகள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் அமர்சிங் தாண்டாவைச் சேர்ந்த விவசாயி அசோக், எல்லந்து ஆந்திர வங்கியில் நகைக் கடனுக்கான தொகையை வட்டியுடன் முழுவதும் செலுத்தியுள்ளார். அவரிடம் ஏற்கெனவே வாங்கிய பயிர்க் கடனையும் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே நகையை வழங்க முடியும் என மேலாளர் தெரிவித்துள்ளார். பயிர்க் கடனுக்காக நகைகளைத் திருப்பித் தராமல் இருப்பது முறையில்லை என அசோக் தெரிவித்துள்ளார்.\nஇதனை ஏற்காத வங்கி ஊழியர்கள் அசோக்கை வங்கியில் இருந்து வெளியே இழுத்து வந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள், வங்கி ஊழியர்கள், விவசாயியைத் தாக்கவிடாமல் தடுத்தனர். இது குறித்து விவசாயி புகார் அளித்ததால் வங்கி ஊழியர்கள் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஉலக கொரோனா சூழலின் அடிப்படையில் சர்வதேச விமான சேவை-அருண் குமார்\nசீன எல்லையில் சினூக் ஹெலிகாப்டர்களைக் களமிறக்கிய இந்தியா\nராமர் நேபாளத்தில்தான் பிறந்தா��் என்று மீண்டும் கூறி சர்ச்சையை எழுப்பியுள்ள சர்மா ஒலி\nகோழிக்கோடு விமான நிலைய ஓடுபாதையை நீட்டிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவிப்பு\nஇன்டர்நெட் தொலைபேசி வாயிலாக.. இந்தியாவில் அமைதியை குலைக்க ஐஎஸ்ஐ சதி..\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 861 பேர் பலி\nஇந்தியாவிற்கான சீன ஏற்றுமதி 24.7 சதவீதம் சரிவு என தகவல்\nசீன படைகளை திரும்ப பெற இந்தியா வலியுறுத்தல்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 4வது இடத்திற்கு முன்னேற்றம்\nஅயோத்தியில் மசூதியுடன் சேர்ந்து மருத்துவமனை, நூலகம் கட்ட முடிவு\nபாட்டி சொன்ன கதை... ஆட்டோ ஓட்டுனர் அதிர்ச்சி..\n‘சிங்கம்’ இரட்டை மலையில் கெட்ட பசங்க கொட்டம்..\nமலேசியாவை அச்சுறுத்தும் 'சிவகங்கை கிளஸ்டர்' - அதி தீவிரமா...\nபதினோரு பைக்குகளைத் தாண்டி காட்டிய பாகிஸ்தான் இளைஞர்... வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/katarakaraumapaulai-maejara-cairaikatarakaraumapaulai-kapatana-cainanavana-vaiiravanakaka", "date_download": "2020-08-09T14:46:15Z", "digest": "sha1:YIAFLHZDFWS3TFYYGWSAN5Q5DCL2JFWC", "length": 7344, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "கடற்கரும்புலி மேஜர் சிறி,கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள்! | Sankathi24", "raw_content": "\nகடற்கரும்புலி மேஜர் சிறி,கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள்\nசனி அக்டோபர் 19, 2019\nதிருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 19.10.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் P 462 அதிவேக டோறா படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் திருமாறன்/சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதிருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 18.10.1997 அன்று மாலையிலிருந்து தொடர்ந்த கடற்சமர் 19.10.1997 அன்று வரை நிடித்தது, அதிகாலை 1.00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகின் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் P 462 டோறாவை மூழ்கடிக்கப்பட்டது.\nவெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.\nஇவர்களுடன் கடலிலே காவியம் படைத்தவர்கள்:-\nமேஜர் வீரமணி (காத்தமுத்து நகுலேஸ்வரன் – ஆயித்தியமலை, மட்டக்களப்பு)\nகப்டன் பரமு (கந்தையா சுதாகரன் – நெடுந்தீவு, யாழ்ப்பாணம்)\nகப்டன் நவநீதன் (���ங்கவேலாயுதம் சிவானந்தம் – பொலிகண்டி, யாழ்ப்பாணம்)\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nபுதன் ஜூலை 29, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்கா....\nலெப்.கேணல் கோமளா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் ஜூலை 28, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில்.....\nலெப்.கேணல் சரா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதிங்கள் ஜூலை 27, 2020\nசராவின் பயிற்சி முகாமில் பார்த்திருக்கின்றேன். சில நேரங்களில் , வேகமாகச் செல்லும் வாகனமொன்றிற்க்குள் சிரித்தபடி செல்வதைக் கண்டிருக்கின்றேன்..\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nஞாயிறு ஜூலை 26, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது.....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nஅமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nமூதூர் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவேந்தல்\nஞாயிறு ஓகஸ்ட் 02, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_883.html", "date_download": "2020-08-09T14:33:37Z", "digest": "sha1:Z3LJOT5YCVNYDULA3WVFUFTFGFTPIT4V", "length": 5684, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விஜயகலா குறித்து இறுதி முடிவுகள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அ���ு எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிஜயகலா குறித்து இறுதி முடிவுகள்\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2018\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த மாதம் கூடுகையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பிலான தனது இறுதி நிலைப்பாட்டை எடுக்குமென கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.\nகட்சி அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதோடு, அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 2ஆம் ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய, அப்போதைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் “தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரும் நிலையில் இருக்கின்றோம்.\nஇன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டியதே எமது முக்கிய நோக்கம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த கருத்துத் தொடர்பில் விஜயகலா சார்ந்த ஐ.தே.கவுக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பவே, அவர் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததோடு, கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to விஜயகலா குறித்து இறுதி முடிவுகள்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விஜயகலா குறித்து இறுதி முடிவுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-09T16:05:23Z", "digest": "sha1:QKR4DMVZGQP7EYSKQCK7GIVXEGXDQIX4", "length": 7259, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராவணன் அருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n49 மீட்டர் (161 அடி)\nஇராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை – வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக்காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அரிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.\nஇராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2020, 16:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/jiiva-and-d-immans-seeru-movie-censor-details-out.html", "date_download": "2020-08-09T14:47:51Z", "digest": "sha1:DUQWIQRBFT6IEDHOTB5E3G43JREQRD4R", "length": 6810, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Jiiva and D Imman's Seeru Movie Censor Details Out", "raw_content": "\nஜீவாவின் 'சீறு' படத்துக்கு கிடைத்த சென்சார் விவரம்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சீறு'. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தை 'றெக்க' பட இயக்குநர் ரத்ன சிவா எழுதி இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தில் ஜீவாவுடன் நவதீப், ரியா சுமன், சதீஷ், காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்க, பிரசன்ன குமார் இந்த படத்துக்கு ஒளிப்ப��ிவு செய்துள்ளார்.\nஇந்த படத்தில் இருந்து செவ்வந்தியே, வா வாசுகி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.\nஎங்க Marriage-ல அத GIFT-ah கொடுத்தாங்க\nபார்வை மாற்றுத்திறனாளி திருமூர்த்தி | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/03/after-demonetization-also-the-income-tax-filers-fall-down-014395.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-09T14:49:59Z", "digest": "sha1:PYX6ILLAV342EEGNNKNDTUREFJOMIOYU", "length": 28004, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பணமதிப்பிழப்புக்குப் பிறகும் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை சரிவு..! | after demonetization also the income tax filers fall down - Tamil Goodreturns", "raw_content": "\n» பணமதிப்பிழப்புக்குப் பிறகும் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை சரிவு..\nபணமதிப்பிழப்புக்குப் பிறகும் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை சரிவு..\n1 hr ago 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\n2 hrs ago ரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிகரிப்பு..\n2 hrs ago நிதின் கட்கரி சொன்ன நல்ல விஷயம்.. MSME-யை ஊக்குவிக்க இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்..\n3 hrs ago ஷாக் கொடுக்க போகும் தங்கம் விலை.. ரூ.70,000 தொடலாம்.. இனி நகைகளை வாங்கவே முடியாதா\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nNews வேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நவம்பர் 08, 2016. இந்திய வரலாற்றில், அனைவரையும் பொருளாதாரம் ப���ச வைத்த நாள். ஒரே நாளில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த நாள். பணமதிப்பிழப்பு என்கிற வார்த்தைக்கான பொருளை இந்திய மக்கள் அன்று தான் உணர்ந்தார்கள்.\nஏன் பணமதிப்பிழப்பு கொண்டு வந்தார்கள் எனக் கேட்டதற்கு கறுப்புப் பணத்தை ஒழிக்க, பொருளாதாரத்தை மேம்படுத்த, தீவிரவாதத்தைத் தடுக்க, வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என பட்டியல் நீண்டது.\nஇந்த பணமதிப்பிழப்பினால் என்னவெல்லாம் நடந்தது என்பதை நாமே கண் கூடாக பார்க்க முடிந்தது. ஆனால் வருவான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை பணமதிப்பிழப்புக்குப் பின் சரியத் தொடங்கியது. தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது. இதை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமான வரித் துறையே சொல்கிறது.\nரூ.1.02 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த டாடா மோட்டார்ஸ்..\n2014 - 15 மதிப்பீட்டு ஆண்டில் (Assessment Year)-ல் 4.31 கோடி பேர் வருமான வரித் துறையிடம் பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் 3.41 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தார்கள். பதிவு செய்து கொண்டவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்குமான விகிதம் பார்த்தால் 79.3 சதவிகிதத்தினர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.\n2015 - 16 மதிப்பீட்டு ஆண்டில் (Assessment Year)-ல் 5.22 கோடி பேர் வருமான வரித் துறையிடம் பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் 4.33 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தார்கள். பதிவு செய்து கொண்டவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்குமான விகிதம் பார்த்தால் 83.0 சதவிகிதத்தினர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.\n2016 - 17 மதிப்பீட்டு ஆண்டில் (Assessment Year)-ல் 6.21 கோடி பேர் வருமான வரித் துறையிடம் பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் 5.28 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தார்கள். பதிவு செய்து கொண்டவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்குமான விகிதம் பார்த்தால் 85.1 சதவிகிதத்தினர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.\n2017 - 18 மதிப்பீட்டு ஆண்டில் (Assessment Year)-ல் 7.36 கோடி பேர் வருமான வரித் துறையிடம் பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் 6.74 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தார்கள். இந்த ஆண்டில் தான் 2016 - 17 நிதி ஆண்டுக்கான வருமானத்தைக் கணக்கு காட்டி வரி தாக்கல�� செய்ய வேண்டும். பதிவு செய்து கொண்டவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்குமான விகிதம் பார்த்தால் 91.6 சதவிகிதத்தினர் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமான அளவு இது தான்.\n2018 - 19 மதிப்பீட்டு ஆண்டில் (Assessment Year)-ல் 8.45 கோடி பேர் வருமான வரித் துறையிடம் பதிவு செய்து கொண்டார்கள். ஆனால் 6.68 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தார்கள். பதிவு செய்து கொண்டவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்குமான விகிதம் பார்த்தால் 79.1 சதவிகிதத்தினர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.\nசுருக்கமாக 2014 - 15-ல் பதிவு செய்து கொண்டவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்குமான விகிதம் 79.3 சதவிகிதமாக இருந்திருக்கிறது. ஆனால் 2018 - 19-ல் மீண்டும் இந்த 79.3-வை விட குறைவாக 79.1%-க்கு மட்டுமே பதிவு செய்து கொண்டவர்களில் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள். வரி அனலிஸ்டுகள் இப்படி பணமதிப்பிழப்புக்குப் பின் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை சரிந்திருப்பதைக் ஆச்சர்யத்தோடு கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்.\nஅரசும், நடுத்தர வர்க்க மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டுக் கொடுத்துப் போவதாகவும் சில அதிகாரிகள் சொல்கிறார்கள். அதற்கு மக்களவைத் தேர்தலைச் சுட்டிக் காட்டுகிறார்கள். பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிக அளவில் 2014-ல் உறுதிப்படுத்தியது, இதே நடுத்தர வர்கத்தினர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த காலத்துக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 1,000 ரூபாய் 2,000 ரூபாய் தொடங்கி 10,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்க வருமான வரிச் சட்டங்களைக் கொண்டு வந்ததும் இதே பாஜக அரசு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணமதிப்பிழப்புக்கு பிறகு 625 டன் புதிய ரூபாய் நோட்டுகள்.. விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டதாம்..\n2000 ரூபாய் நோட்டு தான் பதுக்க ஈசியா இருக்காம்..\n2000 ரூபாய் நோட்டுக்களை டீமானிட்டைஸ் செய்யுங்கள்.. முன்னாள் நிதி செயலர் அதிரடி..\n1000 ரூபாய் நோட்டுகளாக 1.17 கோடி ரூபாய்..\n500 ரூபாய் கள்ள நோட்டு.. மக்களை ஏமாற்றும் மோசடியாளர்கள்..\nமறைஞ்சு கிடந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு மறுபடியும் வெளியே வருதே - மர்மம் என்ன\nமோடி ரொம்ப நல்லவர் எங்களுக்கு மீண்டும் அவர் பிரதமராக வேண்டும் - குஜராத் வியாபாரிகள்\n2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை..\nDemonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை 20 ஆண்டு வரலாற்று உச்சம்\nஇந்தியாவில் 2 லட்சம் கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் ஆர்பிஐ அறிக்கை Demonetization-ஆல் பயனில்லை\nDemonetization & GST-யால் வேலைவாய்ப்பு குறைந்தது.. போட்டு உடைத்த CEA கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்..\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\n அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\nLoan restructuring-ல் என்ன செய்யப் போகிறார்கள் வியாபாரிகள் & தனிநபர்களுக்கு என்ன பயன்\nரிலையன்ஸ்-க்கு அடுத்த மகுடம்.. முகேஷ் அம்பானி செம்ம ஹேப்பி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/?filter_by=popular7", "date_download": "2020-08-09T15:01:34Z", "digest": "sha1:ZCWA3P4T4ESK325SSQWWKGNY5EOXI6GR", "length": 3942, "nlines": 71, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "கபடி Archives - Sportzwiki Tamil", "raw_content": "\nதோனிக்கு அணியில் இடம் கொடுங்கள், எனக்கு வேண்டாம்: விராத் கோலி ஓபன் டாக்\nதோனி, ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு அணியில் இடம் கொடுங்கள். எனக்கு வேண்டாம் என விராத் கோலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார். உலக கோப்பையை அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் என மொத்தம் 8 போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் பட்டியலை தனித்தனியாக ஜூலை 21ம் தேதி இந்திய […]\nபுரோ கபடி ‘லீக்’கில் ஹாட்ரிக் சாம்பியன்: பாட்னா அணிக்கு ரூ.3 கோடி பரிசு\nதொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பாட்னா பைரட்ஸ்\nகுஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் இறுதிப் போட்டிக்கும் நுழைந்தது\nபுரோ கபடி லீக்: பிளேஆப் சுற்று 23-ந்தேதி தொடக்கம்\nஇந்த வருட ஐ.பி.எல் கோப்பை இந்த அணிக்கு தான்; ���டித்து சொல்லும் பிரட் லீ \nஇங்கிலாந்து அணி வெல்வதற்கு இவர்கள் இருவர் மட்டுமே காரணம்; ஜோ ரூட் அதிரடி பதில்\nபாக்., அணியின் வெற்றி கனவை தகர்த்த வோக்ஸ்-பட்லர் ஜோடி… இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஅந்த பையன் எல்லாம் அப்படியே காணா போயிடுவான்; அடித்து சொல்லும் அக்தர் \nதெரிந்தே தான் தல தோனியை தாக்கினேன்; ஒப்புக்கொண்ட சோயிப் அக்தர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/20918/", "date_download": "2020-08-09T15:06:51Z", "digest": "sha1:2X4LARYZDHLSU5XNN63ZIG3CNBXNBMKC", "length": 17395, "nlines": 289, "source_domain": "tnpolice.news", "title": "திருவள்ளூர் SP தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி – POLICE NEWS +", "raw_content": "\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடியவர்கள் கைது.\nசிவகங்கையில் குற்றவழக்கில் தொடர்புடைய மூவர் கைது.\nகொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்\nதமிழகத்தில் 4 ஆன்லைன் மோசடி மையங்கள், கண்டுபிடித்த OCIU காவல்துறையினர்\nஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, 1 கைது\nதீயணைப்பு காவல்துறை சார்பில் ஓவியப் போட்டி, சிறப்பு விருந்தினராக DGP சைலேந்திரபாபு\nதிருவள்ளூர் SP தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு 31/10/2019 தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி, இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகள் எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன், சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையிலும் நடவடிக்கைகளிலும் சாத்தியப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வுவினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்கு வேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன். இவ்வாறு மாவட்ட க���வல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில் காவல் அதிகாரிகள் காவல் ஆளிநர்கள் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nகீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு\n103 சென்னை: தாம்பரம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3,02,000/- பணத்தை எடுத்து நேர்மையாக தாம்பரம் சரக உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்த நபரை சென்னை பெருநகர காவல் […]\nகஞ்சா வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்.\nசிறந்த பணி செய்த 30 காவல் அதிகாரிகளுக்கு கேடயம், 147 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம்\nகட்டிய தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட பீளமேடு காவல் ஆய்வாளர் திரு. ஜோதி\nநாகூா் தா்கா விழாவிற்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு SP பாராட்டு\nகுற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர், பாராட்டிய SP\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,736)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,545)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,403)\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,348)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் (1,335)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,291)\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/tag/tamilnadu/", "date_download": "2020-08-09T14:31:05Z", "digest": "sha1:4G4O4AXT5NZTBEGZV4GFNBTMPJ7JUM2F", "length": 5375, "nlines": 36, "source_domain": "tnreginet.org.in", "title": "tamilnadu | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nஇறப்பு சான்றிதழ் 2020 தெரியுமா உங்களுக்கு\nPatta / Chitta – Update l பட்டாவில் உள்ள பெயரை பயன்படுத்தி பட்டா எட���க்கும் முறை அறிமுகம்\nPatta / Chitta – Update l பட்டாவில் உள்ள பெயரை பயன்படுத்தி பட்டா எடுக்கும் முறை அறிமுகம்\nTNREGINET VIDEOS தெரியுமா உங்களுக்கு\nஎங்கள் கிராமத்தின் வரைபடத்தை எவ்வாறு வாங்குவது\nதந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைகள் | Rights Of Nominee in Tamil\nசொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/actor-sivakumar-and-k-bhagyaraj-inagurated-book-launch/", "date_download": "2020-08-09T14:14:11Z", "digest": "sha1:UGDF7AGQ2MHJUP5YOAHGKHVDSYFENCOM", "length": 19008, "nlines": 97, "source_domain": "www.kuraltv.com", "title": "கலைஞர்களே கெட்டுப் போகாதீர்கள்! சிவகுமார் – KURAL TV.COM", "raw_content": "\nதிறமைசாலிகள் கலைஞர்கள் தீயபழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள், கெட்டுப் போகாதீர்கள். என்று ஒரு விழாவில் நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:.\nபிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியரு\nமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா நேற்றுமாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் நூலை வெளியிட்டு நடிகர் சிவகுமார் பேசும் போது,\nதிருத்துறைப்பூண்டியில் ஒரு அம்மா இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறேழு வயதில் ஒரு பையன் இருந்தான். பள்ளிக்கூடம் போகிற பையனுக்கு 4 இட்லி வைத்துவிட்டு குளிக்கப் போனாள் தாய். அப்போது அந்த பையன் இட்லி துணியை தூக்கி மேலும் 2 இட்லியை எடுத்துச் சாப்பிட்டு விட்டான். கூடவே சித்தியும் இருந்தாள். குளித்து விட்டு வந்த போது சித்தி சொன்னாள் ” நீயில்லாத போது உன் பையன் 2 இட்லியைத் திருடி விட்டான்.” என்று. அப்போது ”. அவனுக்காகத்தானே நானே இந்தத் தொழிலைச் செய்கிறேன் ” என்று கூறி மறுநாள் முதல் 3 இட்லியை கூடுதலாகக் கொடுக்க ஆரம்பித்தாள் அந்தத்தாய்.. அன்று இட்லி திருடிய பையன்தான் எஸ்.எஸ்.வாசன்.\nஅப்படிப்பட்டவாசன் சைக்கிளோடு சென்னை வந்தார். பெரிய தயாரிப்பாளர் ஆனார்,1948ல் கல்கத்தாவிலேயே தன் படத்துக்கு 10450 லேம்ப் போஸ்டர் போட்டவர் எஸ்.எஸ்.வாசன். இப்படி பலர் பற்றியும் அறிய காரணமாக இருந்ததுதான் பேசும் படம்.\n1934ல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்.,கதாநாயகனான அவருக்கு 750 ரூபாய்தான் சம்பளம��� . கதாநாயகிக்கு 1000 ரூபாய் சம்பளம் .இயக்குநருக்கு 500 ரூபாய் சம்பளம் . இயக்கியவர் கே.சுப்ரமணியம் . படம் பவளக்கொடி.\nசைக்கிள் ஒட்டத் தெரியாமலேயே ஒரு சைக்கிளை தெரியாமல் எடுத்துக் கொண்டுபோய் முதல் வாய்ப்பில் நடித்தவர் எம்.ஜி.ஆர். அவர் 10 ஆண்டுகள் போராடி ‘ராஜகுமாரி’யில் நடித்தார். பல ஆண்டுகள் போராடினார் .அப்படி குட்டிக்கரணம் போட்டுத்தான் எம்.ஜி.ஆர். மேலே வந்தார்.\nஆனால் கையில் பத்து ரூபாய் இருந்த போது ஏழு ரூபாய் செலவுசெய்து மூன்று ரூபாய் தானம் செய்தவர் அவர்.\nஎப்போது உன் கையில் பத்து ரூபாய் இருந்தால் ஒரு ரூபாய் தானம் செய்ய மாட்டாயோ , அப்படிப்பட்ட நீ 1000 ரூபாய் இருந்தாலும் நூறு ரூபாய் சத்தியமாக தானம் செய்யமாட்டாய்.. இன்று கோடிக்கணக்காக பணம் வைத்துள்ள நடிகர்கள் என்ன தானம் செய்வார்கள்\nஅன்று நல்ல செய்தியை மட்டுமே போட்ட பத்திரிகைதான் பேசும்படம். இப்படிப்பட்ட நல்ல செய்திகள் எல்லாம் தெரிந்து கொள்ள உதவியதுதான் பேசும்படம். . பிறகு மாடர்ன் ஆர்ட் வந்தபிறகு ஆர்ட் மாறியது போல, வல்லபன் வந்தது மாடர்ன் ஆர்ட் காலம்.\nஅப்போதெல்லாம் நான் சிரமப்பட்ட போது இரண்டு வெள்ளை சட்டைதான் வைத்திருப்பேன். இரண்டு வெள்ளை சட்டை வைத்துக் கொண்டு தினமும் ஒயிட் அண்ட் ஒயிட்டில் வருபவர் இவர் என்று பேசவைத்தேன். அப்படிப்பட்ட காலத்தில் பேசும்படத்தில் வல்லபன் இருந்தார். என்னை மாதம் இரண்டு ஓவியங்கள் சிவாஜி எம்.ஜி.ஆர். பத்தினி, சாவித்ரி என்று வரையவைத்து 24 ஓவியங்களை பேசும்படத்தில் வெளியிட்டார்.\nஅப்படி எனக்கு நட்பாக வந்தவர்தான் வல்லபன். அவர் பிறந்த ஊர் கேரளா திரிச்சூர். பிறந்த ஆண்டு 1943 .அவர் 60 வயதில் இறந்து விட்டார் . அங்கே 5 ஆம் வகுப்புவரை கேரளாவில் படித்து விட்டு 6ஆம் வகுப்பிலிருந்து இங்கு படித்து எஸ்எஸ்.எல்.சி யில் மாநிலத்தில் முதலிடம் பெற்றார். அவர் அப்பா பிரியாணி கடை ஓட்டல் வைத்திருந்தார். கல்லூரியில் படித்த போது டாக்டர் ராதாகிருஷ்ணன் கையால் விருது வாங்கியிருக்கிறார். அந்த இளைஞன்தான் பிலிமாலயா வல்லபன் .\nபிலிமாலயாவில் ஒரு மோட்டோ போட்டிருப்பார் ‘நல்லதைச் சொல்லும் போது நன்றி கூற நேரமில்லாதவர்கள், அல்லதைச் சொல்லும் போது எரிந்து விழா உரிமையில்லாதவர்கள்’ என்று. என்ன ஒரு தைரியம் பார்த்தீர்களா\nபிலிமாலயாவில் ‘எரிச்சலுடடும் ��ட்டு கேள்விகள் ‘என்று கேட்டு வாங்கிப் போடுவார். பொதுமக்கள் பேசிக் கொள்வதை தைரியமாகக் கேள்வியாகக் கேட்டுப் பதில் பெற்றுப் போடுவார். என்னிமும் கேட்டார்கள் மகாவிஷ்ணு ,சிவன் என்று சாமி வேடமே போடுகிறீரே நடிக்க வராதா என்று. இப்படிப் பலரிடமும் கேட்டுப் போட்டுள்ளார். வாசனிடமும் கேட்டதுண்டு,சினிமாவே விஷூவல் மீடியா என்று சொல்கிறார்கள் நீங்கள் பக்கம் பக்கமாக வசனம் வைத்துள்ளீர்களே என்று .\nமுதன் முதலில் ஆபாவாணனையும் பாரதிராஜாவையும் பீச்சில் சந்திக்க வைத்து பேட்டி போட்டவர் வல்லபன் .\nஇதைவிடப் பெரிய விஷயம் இளையராஜா என்கிற மாணிக்கத்தைக் கண்டுபிடித்து உலகத்துக்கு முதலில் சொன்னது வல்லபன் .எவ்வளவு பெரிய விஷயம்\nசெல்வராஜுக்கு இன்று உடல்நிலை சரியில்லை. அவரை நாம் கொண்டாட வேண்டும். முதன்முதலில் வல்லபனை ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் பாடல் எழுத வைத்தவர் அவர். அதற்கான சன்மானம் 200 ரூபாயை டெல்லி திரைப்பட விழாவுக்குச் சென்ற வல்லபனுக்கு சித்ரா லெட்சுமணன் மூலம் கொடுத்து அனுப்பினார்.\nதயாரிப்பாளர் கோவைத்தம்பி கதையோ திரைக்கதையோ வசனமோ வல்லபனைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டார்.\nஇறுதியாக ஒன்று,கடவுள் என்பவனும் காலம் என்பவனும் கொடூரமானவர்கள்.\nஆமாம் கடவுள் என்பவனும் காலம் என்பவனும் கொடூரமானவர்கள்.\nபடைப்புக்கலைஞன் கொஞ்சம் விட்டால் கடவுளையே கேள்வி கேட்பான் என்று,மூன்று சாபத்தைக் கொடுத்திருக்கிறான்.\nஒருவன் கலைஞனாக இருந்தாலும் சரி ,பாடகனாகஇருந்தாலும் சரி ,நடனம் ஆடுபவனாகஇருந்தாலும் சரி ,இயக்குநராக இருந்தாலும் சரி ,அவனுக்குப் புகை, மது, மாது என்கிற மூன்று சாபத்தைக் கொடுத்திருக்கிறான்.\nஇதை உலகஅளவில் சொல்வேன்,கலைஞர்கள் மறைந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் நடிகர்களும் சரி நடிகைகளும் சரி இயக்குநர்களும் சரி பலருக்கும் புகை, மது, மாது பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் 25 ஆண்டுகள் இருந்திருப்பார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். உடல் நலம் முக்கியம்.\nகலைஞர்களே புகை, மது, மாது என்கிற மூன்றுக்கும் அடிமையாகாமல் இருங்கள். ” இவ்வாறு சிவகுமார் பேசினார்\nவிழாவில் நடிகர் ராஜேஷ், இயக்குநர்கள் சித்ராலெட்சுமணன், பேரரசு, ஈ.ராம்தாஸ், த.செ.ஞானவேல், கவிஞர்கள்அறிவுமதி யுகபாரதி, .\nபத்திரிகையாளர்கள் தேவி மணி, ‘மக்கள்குரல்’ ராம்ஜி, குங்குமம் கே.என். சிவராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னதாக நூலின் தொகுப்பாசிரியர் அருள்செல்வன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் அர்ச்சனா பிரகாஷ் நன்றி கூறினார். விழாவை ராஜசேகர் தொகுத்து வழங்கினார்.\nதமிழ் திரையுலகில் கால்பதிக்கும் புது கதாநாயகன் ரங்கேஷ்\nஇணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்\nநகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்\nவிநியோகஸ்தர்கள் சங்க அறக்கட்டளைக்கு திரு ராகவா லாரன்ஸ் 15 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2018/07/", "date_download": "2020-08-09T15:13:41Z", "digest": "sha1:XKIPXBD4F6GFYKC4N4FPAF2E2FWTNYQJ", "length": 10963, "nlines": 162, "source_domain": "www.padalay.com", "title": "படலை: July 2018", "raw_content": "\nஆதிரை வாசகர் சந்திப்பு - படங்கள்\nஎழுத்தாளர் சயந்தன் மெல்பேர்ன் வந்திருப்பதைச் சாட்டாக வைத்துக்கொண்டு ஆதிரை, ஆறாவடு பற்றிய ஒரு வாசகர் சந்திப்பை நேற்று மாலை செய்திருந்தோம். ஆதிரை பற்றி ஒரு சந்திப்பு செய்யவேண்டுமென்பது மூன்று வருடக்கனவு. நிறைவேறியிருக்கிறது. கடைசிநேர அழைப்பு என்றாலும் நேரம் ஒதுக்கி கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. நம்முடைய கதைகளை எல்லாம் சிறு புன்னகையுடன் கடந்துகொண்டிருந்த சயந்தனுக்கும் நன்றி.\nஇன்று அலுவலகத்தில் புதிதாக ஒரு நாய் வந்து சேர்ந்தது. இம்முறை அல்சேசன். கஸ்டமர் சேர்விஸில் இருந்த பெண் ஒருத்தி அதனை அழைத்து வந்திருந்தாள்.\n“சோ கியூட், இத்தனை நாள் இவன் எங்கிருந்தான் ஏன் கூட்டி வரவில்லை” என்று கேட்டேன். ஒரு அல்சேசனை கியூட் என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.\n“ஓ … தாங்ஸ். இவன் இல்லை இவள் .. பெயர் பெற்ரா.. எனது நண்பியின் நாய் இது. நண்பி புளோரன்சுக்கு விடுமுறைக்குப் போய்விட்டதால் பெற்ராவை நான்தான் பார்த்துக்கொள்கிறேன்”\nசமாதானத்தின் கதை - கருத்துகள்\n'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள்.\n-- லெ. முருகபூபதி --\nகதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். பாத்திரப்படைப்பில் இருக்கும் முழுமைதான் இக்கதையின் வெற்றி. ஈழத் தமிழ் சமூக மாற்றங்களில் புலம்பெயர்ந்தவர்களின் வகிபாகமும் துல்லியமாகியிருக்கிறத��. \"உண்மைக்கதையோ \" என எண்ணவைக்கிறது. சித்தர்களின் ரிஷிமூலம் கண்டறியப்படமாட்டாது. அந்த சமதானம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம் அதன்மீது வாசகருக்கு அனுதாபத்தையும் தோற்றுவிக்கும். பரிமளம் - வைதேகி - பிரான்ஸ் மாப்பிள்ளை - நரிக்குண்டு பிரதேசம் வாசகரின் மனதில் நெடுநாளைக்கு நிற்கும். வாசகரை உடன் அழைத்துச்செல்லும் ஜே.கே.யின் படைப்பூக்கம் இக்கதையிலும் சோடைபோகவில்லை.\nநேற்றிரவு கீர்த்தி யாழ்ப்பாணத்திலிருந்து அழைப்பு எடுத்தான். அவனோடு பேசிக் கனகாலம். ஏண்டா பேஸ்புக்குக்கு இப்போதெல்லாம் வருவதில்லை என்று கேட்டேன். ‘அது அலுப்படிக்குது, ஆனால் டுவிட்டர் சூடாகப்போகுது’ என்றான். பிக் பாஸ் ஆரம்பித்துவிட்டது. தான் இம்முறை ‘மும்தாஜ் ஆர்மி’ என்று சொன்னான். ஏன் என்று கேட்டதற்கு,\n‘ஏண்டா மறந்துட்டியா, குஷி வந்த மூட்டம் மாஸ்டரிட்ட மோர்னிங் ஷோ இல்லை எண்டு கல்வியங்காட்டு மினி சினிமால போய்ப்பார்த்தோமே’\n‘இல்ல மச்சான் நான் அண்டைக்கு சிவால மோர்னிங் ஷோவே பாத்திட்டன்’\nசிவா அதிகம் பேசப்படாத, ஆனால் ஈழ சினிமா உலகத்தின் மிக முக்கிய திரையரங்குகளில் ஒன்று. ‘ஜீன்ஸ்’, ‘ஆசைத்தம்பி’, ‘சுயம்வரம்’ போன்ற உலக சினிமாக்களை அங்கேதான் நான் பார்த்தேன். வைத்தீஸ்வராக்கு அருகில் இருந்தது. உள்ளே மின்விசிறி ஒழுங்காக வேலை செய்யாது. ஆரேனும் சிகரட் ஊதினால்தான் அங்கே காத்துவரும். இப்போது யோசித்துப்பார்க்கையில் ஒவ்வொரு பிரபல பாடசாலைகளுக்கும் அருகே ஒவ்வொரு மினிசினிமா இருந்திருக்கிறதுபோலத் தெரிகிறது. திட்டமிட்டு செய்தார்களா தெரியவில்லை.\nஆதிரை வாசகர் சந்திப்பு - படங்கள்\nசமாதானத்தின் கதை - கருத்துகள்\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/politics?page=1123", "date_download": "2020-08-09T14:49:20Z", "digest": "sha1:GFXACJOGMQ5NGDDCW67GVRQXZR2RGLJQ", "length": 21692, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முறிந்தது: 7 ஆண்டு உறவுக்கு ``டாட்டா''\nசென்னை, மார்ச்.- 6 - தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முறிந்தது. மத்திய அரசிலிருந்து விலகவும், தி.மு.க. முடிவு செய்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக ...\nதி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்றவேண்டும்- வீரமணி\nசென்னை, மார்ச்.- 6 - தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்று கருணாநிதிக்கு வீரமணி வேண்டுகோள் ...\nஅர்ஜூன்சிங் மறைவுக்கு காங்.காரிய கமிட்டி இரங்கல்\nபுதுடெல்லி,மார்ச்.- 6 - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன்சிங் மறைவுக்கு கட்சியின் காரிய கமிட்டி இரங்கல் ...\nபி.ஜே. தாமஸ் விவகாரம்:ஒப்புக் கொண்டார் பிரதமர்\nஜம்மு,மார்ச் - .6 - மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக பிரதமர் ...\nஅர்ஜூன்சிங் மறைவுக்கு காங்.காரிய கமிட்டி இரங்கல்\nபுதுடெல்லி,மார்ச்.- 6 - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன்சிங் மறைவுக்கு கட்சியின் காரிய கமிட்டி இரங்கல் ...\nமுன்னாள் மத்திய மந்திரி ராசா மீது பாதுகாப்பு சட்டம் பாய்கிறது\nபுதுடெல்லி,மார்ச்.- 6 - தொலைதொடர்புத்துறை முன்னாஏள் மத்திய மந்திரி ராசா மீது பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. இது குறித்து சி.பி.ஐ. ...\nதி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்றவேண்டும்- வீரமணி\nசென்னை, மார்ச்.- 6 - தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்று கருணாநிதிக்கு வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். ...\nதி.மு.க.- காங்கிரஸ் உறவு பணால் காங்கிரசிடம் தொடர்ந்து கெஞ்சியது அம்பலம்\nசென்னை, மார்ச் - 6 - தி.மு.க.- காங்கிரஸ் உறவு பணாலாகி இருக்கிறது. உறுதியாக இருக்கிறது, சிறப்பாக இருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டு ...\nபி.ஜே. தாமஸ் விவகாரம்:ஒப்புக் கொண்டார் பிரதமர்\nஜம்மு,மார்ச் - .6 - மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக பிரதமர் ...\nசெபி வாரிய அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் பிரணாப் சந்திப்பு\nபுதுடெல்லி,மார்ச்.- 6 - இந்திய பங்குசந்தை வாரிய தலைவர் யு.கே. சின்ஹா மற்றும் அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ...\nஅர்ஜூன் சிங் உடலுக்கு ஜனாதிபதி-பிரதமர் அஞ்சலி:இன்று உடல் தகனம்\nபுதுடெல்லி,மார்ச்.- 6 - காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜூன்சிங் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர், சோனியா காந்தி உள்பட தலைவர்கள் அஞ்சலி ...\nஜெயலலிதாவுடன் விஜயகாந்த் சந்திப்பு 41 தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது\nசென்னை, மார்ச் - 5 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னையில் உள்ள அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் தே.மு.தி.க. தலைவர் நடிகர் ...\nதெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி.க்கள் லோக்சபையில் இருந்து வெளிநடப்பு\nபுதுடெல்லி, மார்ச் - 5 - பாராளுமன்றத்தின் லோக்சபையில் தனி தெலுங்கானா பிரச்சனையை கிளப்பிய தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச்...\nராஜ்யசபையில் கேள்வி நேரத்தை பிற்பகல் 2 மணிக்கு மாற்ற திட்டம்\nபுதுடெல்லி, மார்ச் - 5 - சபை கூடியதுமே ஏதாவது ஒரு பிரச்சினையை முன்வைத்து கேள்வி நேரத்தை நடத்த விடாமல் எம்.பி.க்கள் இடையூறு ...\nசுப்ரீம்கோர்ட் தீர்ப்பு: பி.ஜே.தாமஸ் மறுஆய்வு மனுதாக்கல் செய்யதிட்டம்\nபுது டெல்லி,மார்ச்.-5 - மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோர்ட் ...\nகாங்கிரஸ் உயர்நிலை தலைவர்கள் ஆலோசனை\nபுது டெல்லி,மார்ச்.- 5 - பி.ஜே. தாமஸ் விவகாரம், 5 மாநில சட்டசபை தேர்தல் ஆகியவை குறித்து காங்கிரஸ் உயர்நிலை தலைவர்கள் டெல்லியில் ...\nபி.ஜே. தாமஸ் பதவியில் இல்லை மத்திய மந்திரி வீரப்பமொய்லி\nபுதுடெல்லி,மார்ச்.- 5 - சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துவிட்டதால் பி.ஜே.தாமஸ் பதவியிலேயே இல்லை என்று அர்த்தமாகிவிடும். ...\nமே மாதம் முதல்வாரத்தில் தேர்தலை நடத்த வைகோ வேண்டுகோள்\nசென்னை, மார்ச்.4 - மாணவர்கள் தேர்வை கருத்தில் கொண்டு மே மாதம் முதல் வாரத்திற்க்கு சட்டசபை தேர்தலை தள்ளிவைக்க வைகோ வேண்டுகோள் ...\nபாராளுமன்றத்தில் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு\nபுதுடெல்லி, மார்ச்.4 -பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கானா மற்றும் தாமஸ் விவகாரங்களால் அமளி ஏற்பட்டு இரு அவைகளும் ஒத்தி ...\nசென்னை, மார்ச்.4 - சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க.- காங்கிரஸ் பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியில் முடிவடைந்துள்ளத���. காலையில்...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nசபரிமலை கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை: புது நெற்கதிர்கள் ஐய்யப்பனுக்கு படையல்\nஅயோத்தியில் தங்கும் விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்குங்கள்: உ.பி. முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்\nஅமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகோவை, நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்\nமாணிக்கம், பரமேஸ்வரி ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா\nஇலங்கை பிரதமராக 4-வது முறையாக மீண்டும் பதவியேற்றார் மகிந்தா ராஜபக்சே புத்த கோயிலில் பதவி பிரமாணம்\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்தது லெபனான்\nகொரோனாவில் இருந்து விரைவாக விடுபட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: சுகாதார அமைப்பு\nகேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nமீண்டும் பயிற்சியை தொடங்கினார் பி.வி.சிந்து\nவேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும்: ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு அறிவுரை வழங்கிய கே.எல்.ராகுல்\nரெப்போ வட்டி வ��கிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.17 ஆயிரம் கோடி : திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்\nபுதுடெல்லி : நாட்டிலுள்ள 8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.17 ஆயிரம் கோடி சென்று சேர்ந்தது ...\nஅமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nபுதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி ...\nபீரங்கி துப்பாக்கிகள், ரேடார் உள்பட 101 பாதுகாப்புதுறை பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nபுதுடெல்லி : பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு\nபுதுடெல்லி : மத்திய கனரக தொழில் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் ...\nஆந்திர ஓட்டலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு : ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன்\nவிஜயவாடா : ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தீ ...\nஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_773.html", "date_download": "2020-08-09T14:36:55Z", "digest": "sha1:W2ZC6LD5XCTDUXY3CAMHDPFZ27EZIW7H", "length": 3835, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ். ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு!", "raw_content": "\nயாழ். ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு\nயாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nமயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே இன்று காலை சடலம் மீட்கப்பட்டது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.\nமயிலங்காடு பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் தரகர் ஒருவே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஅவர் தனக்குத் தானே எரியூட்டி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் கூறினர்.\nபிரான்ஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி அகால மரணம்\nயாழ்.இளம் குடும்பஸ்தர் ஜேர்மனியில் தற்கொலை\nகிளிநொச்சி; இரண்டு வாக்கெண்ணும் நிலைய முடிவுகள் - கூட்டமைப்பு முன்னிலை\n யாழில் இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை\nவடக்கு முதல்வர் வேட்பாளராக மருத்துவர் சத்தியமூர்த்தி\nபிரான்ஸ்-லாச்சப்பல் செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு\nபொதுத் தேர்தல் இறுதி முடிவு நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்\nயாழ்.மாவட்டத்தில் கட்சிகள் கைப்பற்றிய ஆசனங்களின் எண்ணிக்கை\nசம்பந்தன், சுமந்திரன், சிறிதரனை வெளியேற்றுகிறது தமிழரசுக் கட்சி\nமுதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2012/09/", "date_download": "2020-08-09T15:12:19Z", "digest": "sha1:7B56356HEOI52PCY6KD5BC5XN5X5TDUA", "length": 29223, "nlines": 372, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "September | 2012 | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ திரிபுரசுந்தரி ஸான்னித்ய ஸ்தவம் श्रीत्रिपुरसुन्दरीसान्निद्ध्यस्तवम् कल्पभानुसमानभासुरधाम लोचनगोचरं किं … Continue reading →\nPosted in குண்டலினி, ஸான்னித்ய ஸ்தவம், Uncategorized\t| Tagged Abhrami, Agama, அபிராமி, குண்டலினி யோகம், ஜல்பம், திருவலம்., வில்வநாதீஸ்வரர், ஸான்னித்ய ஸ்தவம், ஸ்ரீ திரிபுரசுந்தரி ஸான்னித்ய ஸ்தவம், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Kundalini, SANNIDHYA STAVAM, Thiruvalam, Vilvanadeeswarar\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | சிவன் எங்கு இருக்கமாட்டான்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, || சிவன் எங்கு இருக்கமாட்டான் (அ) சிவனை கோவிலிலிருந்து … Continue reading →\nPosted in ஆலய வழிபாடு, சிவன் எங்கு இருக்கமாட்டான், Uncategorized\t| Tagged Agama, சிவனை கோவிலிலிருந்து வெளியேற்றுவது எப்படி, Uncategorized\t| Tagged Agama, சிவனை கோவிலிலிருந்து வெளியேற்றுவது எப்படி, சிவன் எங்கு இருக்கமாட்டான், சிவன் எங்கு இருக்கமாட்டான், சிவாலய வழிபாடு, பூஜா முறைகள், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Sivagamam.\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Periyava and Kundalini | பெரியவாளும் குண்டலிநியும்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, குண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை … Continue reading →\nPosted in குண்டலிநீ யோகம், குண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை, குண்டலினி, சாக்தம், தஸ மஹா வித்யா, Dasa Maha-Vidhya, Uncategorized\t| Tagged குண்டலினி யோகம், பெரியவாளும் குண்டலிநியும், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Kundalini, Periyava and Kundalini\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மந்த்ரமாத்ருகா புஷ்பமாலாஸ்தவம்\n|| ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:|| ||க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்|| * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம்” இந்த ஸ்தவத்தின் ஒவ்வொரு … Continue reading →\nPosted in குண்டலினி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,\t| Tagged Adi Shankara, காதி வித்யை, குண்டலினி யோகம், தஸ மஹாவித்யா, பஞ்சதஸி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், மந்த்ரமாத்ருகாபுஷ்பமாலாஸ்தவம், ஷோடஸி வித்யா, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Kundalini\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”தஸமஹாவித்யா” முந்தய பதிவில் வாலை வணக்கம் பற்றி பார்த்தோம், … Continue reading →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | கணபதியும் குண்டலினியும் | Ganapathi and Kundalini\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ”கணபதியும் குண்டலினியும்” எண்ணிய எண்ணியாங்கு எய்து … Continue reading →\nPosted in கணபதியும் குண்டலினியும், குண்டலினி, Uncategorized\t| Tagged அறுகு, எருக்கு, கணபதியும் குண்டலினியும், குண்டலினி யோகம், சுஷும்னா நாடி, வன்னி பத்ரங்கள், ஸஹஸ்ராரம், ஹைந்தவ திருவலம், Ganapathi and Kundalini, Haindava Thiruvalam, Kundalini\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஊனக்கண்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, நமது ஹிந்து மதம் மிகவும் புராதனமானது என்கிறோம். அதை … Continue reading →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | எச்சரிக்கை | Caution\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, இந்த வலைப்பூவில் பலவகையான மந்திரங்களும், தந்திரங்களும், அதற்குண்டான யந்திரங்களும் விஸ்தாரமாக உறைக்கப்பட இருக்கின்றன. இவை … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged Agama, அபிராமி, எச்சரிக்கை, குண்டலினி யோகம், திருவலம்., வில்வநாதீஸ்வரர், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், ஹைந்தவ திருவலம், Caution, Haindava Thiruvalam, Thiruvalam, Vilvanadeeswarar\nPosted in ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,\t| Tagged ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ லலிதா ஸௌபாக்ய ஸ்தோத்திரம், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Sri Lalitha Soubhagya Sthothram\t| 5 Comments\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் இவ்வலைப்பூவை ஆரம்பித்தபோது, அம்பிகையின் ஆராதனைக்கும், குண்டலினி யோகத்திற்கும் உள்ள தொடர்பையும், அந்த குண்டலினி யோகம் மூலம் அல்லது அம்பிகையை ஆராதிப்பதன் மூலம், … Continue reading →\nPosted in குண்டலினி, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்\t| Tagged Agama, அனனை திரிபுர சுந்தரி, அபிராமி, குண்டலினி யோகம், திருவலம்., வில்வநாதீஸ்வரர், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமம், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Kundalini Yogam, Sri Lalitha Sahasram, Sri Lalitha Sahasram & Kundalini Yogam, Thiruvalam, Vilvanadeeswarar\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ த���ஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/15/35", "date_download": "2020-08-09T13:47:46Z", "digest": "sha1:FFW6DNFTADLYNRIDGXNIV2CEUZL537VA", "length": 22587, "nlines": 43, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எல்லா பிரச்சினைகளையும் ஒன்றிணைத்துப் போராட வேண்டும்!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020\nஎல்லா பிரச்சினைகளையும் ஒன்றிணைத்துப் போராட வேண்டும்\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 17\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி தலைவராக இருந்தபோது ஒற்றுமையுடன் தலைமைக்குக் கட்டுப்பட்டு இருந்தனர். அதனால் உறுப்பினர்கள் நலனுக்கு பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்த முடிந்தது கே.ஆர்.ஜியால். அவருக்குப் பின் சங்கத் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்களில் தலைமைக்குரிய ஆளுமைத் தன்மையுடன் செயல்பட்டவர் இராம.நாராயணன் மட்டுமே. திமுக ஆளுங்கட்சியாக இருந்ததால் இவர் சொல்வது வேதவாக்காக அமலானது. சங்க வளர்ச்சி, உறுப்பினர் நலன் என்பது கே.ஆர்.ஜியுடன் முடிந்துபோனது. நடிகர் விஷால் தலைவராக வெற்றி பெற்ற பின் சில சீர்திருத்தங்களைச் செய்ய முயற்சித்து வருகின்றனர். பிரதான பிரச்சினையாக உருவெடுத்திருப்பது டிஜிட்டல் திரையிடல் கட்டண உயர்வு.\nஇதில் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு எப்போதும் இல்லாத வகையில் மூத்த உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் என அனைவரும் ஏகமனதாக ஆதரவு கொடுத்து வருகின்றனர். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகக் குழு குழப்பத்தில் இருப்பதாகவே தெரிகிறது. தன் முன்னால் இருக்கும் டிஜிட்டல் நிறுவனங்கள், வெளிநாட்டு கம்பெனிகள் இவர்களை எதிர்த்து வெற்றி கொள்வதற்கான ஒருங்கிணைப்பு - ஒற்றுமையை விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதேபோல் தொழில்நுட்ப ரீதியாக இப்பிரச்சினையை எதிர்கொள்ள வல்லுநர் குழு ஏற்படுத்தப்படவில்லை. பிரச்சினை தீவிரமடைந்த பின்பும் சங்கத் தலைவர் தலைமறைவாகவே உள்ளார்.\nடிஜிட்டல் பிரச்சினையைத் திசை திருப்பவும், நீர்த்துபோகச் செய்யவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழக்கமாகக் கையாளும் பிரித்தாளும் சூழ்ச்சி, சக உறுப்பினர்கள் மூலம் வேறு பிரச்சினைகளைக் கிளப்பச் செய்வது போன்ற வேலைகளைக் கடந்த இரு வாரங்களாகச் செய்து வருகிறது தனக்கு விசுவாசமான தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மூலம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த வேலை நிறுத்தத்தின் மூலம் நடிகர்கள் சம்பள குறைப்பு, விகிதாசார முறையில் நடிகர்களுக்குச் சம்பளம் என புதுப்புது பிரச்சினைகளைக் கிளப்பி அறிக்கை வெளியிட்டுள்ளதைப் பார்க்க வேண்டியுள்ளது. ரஜினியும், கமலும் இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும்; அப்புறம் அரசியலுக்கு போங்கள் என்பதெல்லாம் முக்கிய பிரச்சினையைத் திசை திருப்பி குழப்பத்தை ஏற்படுத்தி தேவையற்ற விவாதங்களை ��ருவாக்குவதற்கே இதுபோன்ற அறிக்கைகள் உதவும் என்கின்றனர் அக்கறையுள்ள தயாரிப்பாளர்கள்.\nஇதைக் குறிப்பிட்டு, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ஜே.சதீஷ்குமார் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். “இந்தத் திரைப்படத் துறையின் இன்னல்களைக் களைய ஏதேனும் செய்துவிட்டு, அதன்பின் உங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்குங்கள். இதில் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்” என ரஜினி, கமல் இருவருக்கும் வேதனையுடன் வேண்டுகோள் வைக்கிறார்.\n“ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆனால், அவர்களை ஏற்றிவிட்ட ஏணி இன்று சீக்கு வந்த யானையாகச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் மக்கள் சேவையை தாராளமாகச் செய்ய ஆரம்பியுங்கள். ஆனால், அதற்குமுன் உங்களை வளர்த்துவிட்ட இந்தத் திரையுலகத்துக்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கிறீர்கள்\nஇந்தப் போராட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வியூகம் என்ன என்பது பற்றியும் வேறு பல விஷயங்கள் பற்றியும் சதீஷ்குமார் மேலும் கூறுவதைக் கேளுங்கள்...\n“இந்தச் சமயத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் சில விஷயங்களைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தற்போதைய போராட்டத்தை வெறும் க்யூப்புக்கான போராட்டமாக மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்யாமல், திரைத் துறையில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கும் சேர்த்து ஒரே போராட்டமாக நடத்த வேண்டும்.\nநடிகர், நடிகைகள் சம்பளத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். எந்த ஹீரோவாக இருந்தாலும் அதிகபட்சம் ரூ.2 கோடி ரூபாய்க்குள் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.\nஅதன்பின் படம் ஓடுவதை வைத்து, அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து அதில் அவர்களுக்கான சதவிகிதத்தைக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது தயாரிப்பாளர்களும் நிம்மதியாகப் படம் தயாரிக்க முடியும். படம் நன்றாக ஓடும்பட்சத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் அனைவருக்குமே நல்ல லாபமும் கிடைக்கும். படம் ஓடாவிட்டாலும் அவர்களுக்குப் பெரிய நட்டமும் இல்லை.\nஇந்தியில் இந்த சிஸ்டம்தான் இருக்கிறது. இன்றைக்கு மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லாலின் சம்பளமே மூன்று கோடி ரூபாய்தான். ஆனால், இங்கேதான் புதிதாக ஒரே ஒரு படத்தில் நடித்தவர்கள்கூட, அடுத்த படத்துக்கு ஐந்து கோடி ரூபாய் கேட்கிறார்கள். அவங்க டிமாண்ட் பண��றதைக் கொடுத்து, இல்லை... நாமே அவங்கச் சம்பளத்தை ஏத்திவிட்டு, நம்ம தலையில நாமளே கொள்ளி வெச்சுக்கிறோம்.\nஇதேபோல இயக்குநர்களுக்கும் சம்பள விகிதம் நிர்ணயம் பண்ண வேண்டும். முதல் படம் ஹிட் என்றால் அடுத்த படத்துக்கே இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்கள். எதற்காக அவ்வளவு கொடுக்க வேண்டும் ஜனாதிபதிக்கே அவ்வளவு சம்பளம் கிடையாது. 3௦ நாள்கள் வேலை செய்யுறதுக்கு இரண்டு கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச். எல்லோருக்கும் கன்னாபின்னாவெனச் சம்பளத்தை ஏற்றிவிடும் வேலையை நாம் செய்ய வேண்டாம்.\nஅதேபோல சாட்டிலைட் உரிமையை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கு மட்டும் ஒத்துழைப்பு கொடுங்க.\nபடங்களை வெளியிட ஒரு வரைமுறை\nபடங்களை ரிலீஸ் செய்வதில் ஒரு வரைமுறையைக் கொண்டுவர வேண்டும். இந்தப் பிரச்சினைகளை எல்லாம் இப்போது நடக்கும் போராட்டத்திலேயே சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்குமாகத் தனித்தனியாக ஸ்டிரைக் பண்ண வேண்டாம். இன்னொரு பக்கம் தியேட்டர்களில் நடக்கும் சில அடாவடிகளையும் நாம் கட்டுக்குள் கொண்டுவந்தே ஆக வேண்டும்.\nஇன்று தியேட்டர்களில் தண்ணீர், பாப்கார்ன், காபி உள்ளிட்ட தின்பண்டங்களை மூன்று அல்லது நான்கு மடங்கு விலை வைத்து விற்கிறார்கள். அவற்றை எம்ஆர்பி விலைக்கே விற்க வலியுறுத்த வேண்டும். பார்க்கிங்கில் அநியாயக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இவையெல்லாம் நம் படங்களைப் பார்க்கத் தியேட்டருக்கு தேடிவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுகின்றன. இதையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். முறைப்படுத்த வேண்டும்.\nபார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மல்டிபிளக்ஸ் மட்டுமல்லாது பி & சி என அனைத்துத் திரையரங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.\nஅதேபோல தியேட்டர்களில் தமிழ்ப் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட ஆவணச் செய்ய வேண்டும். காரணம், மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலப் படங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து திரையிடப்படுகின்றன. இப்போதுகூட நாம் இங்கே போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்கள் மற்ற மொழிப் படங்களைத் திரையிட்டு அதில் லாபம் பார்த்துவிடலாம் என நினைக்கின்றனர்.\nஅது மட்டுமல்ல, மற்ற ம��ழிப் படங்களை டப்பிங் செய்து தமிழ்ப் படம் போல திரையிடுகின்றனர். அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. கேரளா, கர்நாடகா மாநிலங்கள் போல அந்தந்த மொழிப் படங்களை அந்தந்த மொழிகளிலேயே வேண்டுமானால் திரையிட்டுக் கொள்ளட்டும். பி & சி தியேட்டர்களில் இந்தப் பிரச்சினை இல்லை.. இந்த விஷயத்தில் இதுபோன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இவ்வளவு பிரச்சினைகளையும் ஒன்றாக ஒருங்கிணைத்துப் போராட வேண்டும்.\nகோடையில் பிறக்கட்டும் புது உலகம்\nஇவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்க இன்னும் ஒரு மாத கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. அனைத்துக்கும் தீர்வைக் கொண்டுவந்துவிட்டு கோடை விடுமுறையிலிருந்து புதிய திரையுலகை நாம் கட்டமைத்துவிடலாம். நம்மால் முடியும். திரையுலகத்தில் இவ்வளவு பிரச்சினைகள் உள்ள இந்தச் சூழ்நிலையில் ரஜினி, கமல் இருவருமே இதுபற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்\nஒவ்வோர் ஆற்றையும் பார்த்துவிட்டு வந்து இது மாசுபட்டு கிடக்குது, இதை சுத்தப்படுத்தணும்னு கமல் சொல்றாரு. நீங்க வளர்ந்த இந்த இடத்தில் இவ்வளவு பெரிய குப்பை மொத்தமா முடங்கிப்போய் கிடக்குது.. இதை யாரு சுத்தப்படுத்துவது\nரஜினி, கமல் ரெண்டு பேருமே நாட்டுக்கு நல்லது செய்யுங்கள். வேண்டாமெனச் சொல்லவில்லை. முதலில் நீங்கள் வளர்ந்த இடத்துக்குச் செய்ய வேண்டியது உங்கள் கடமை அல்லவா இன்னும் இந்த பிரச்சினை குறித்து இவர்கள் இருவரும் கேள்விகூடக் கேட்கவில்லை என்பதுதான் வேதனை தருகிறது. நீங்கள் இருவரும் குரல் கொடுத்தால் அடுத்த 5 நிமிடங்களில் முடிந்துவிடுகிற பிரச்சினை இது. தேவைப்பட்டால் க்யூப் போல புதிதாக ஒன்றைக்கூட நாம் ஆரம்பிக்க முடியும். இதற்கான முயற்சியை நீங்கள் எடுங்கள். உங்கள் பின்னால் நாங்கள் வரத் தயாராக இருக்கிறோம். இப்போதைய உங்கள் சேவை முதலில் கோடம்பாக்கத்துக்குத்தான் தேவை.”\nஇவ்வாறு தனது மனதில் உள்ள ஆதங்கம் முழுவதையும் ஒரு தயாரிப்பாளரின் மனநிலையில் இருந்து கொட்டித் தீர்த்தார் ஜே.சதீஷ்குமார்.\nசேலம் சிண்டிகேட்டுகளால் சிக்கலைச் சந்தித்த விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள்... நாளை காலை 7 மணி பதிப்பில்.\nஇராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், ம���ற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14\nபகுதி 15 பகுதி 16\nவியாழன், 15 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/10-places-visit-near-coimbatore-within-100-kms-002823.html", "date_download": "2020-08-09T14:27:27Z", "digest": "sha1:WXM6FFF5YXODEOVTYRKFUK4KJDAFDXD6", "length": 32949, "nlines": 284, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "கோயம்புத்தூர் சுற்றுலா - 100 கிமீட்டருக்குள் இருக்கும் 10 அழகிய சுற்றுலாத்தளங்கள் | 10 Places to Visit near Coimbatore within 100 kms - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோயம்புத்தூர்ல இருந்து வெறும் 100கிமீ குள்ள இத்தனை அழகிய இடங்களா\nகோயம்புத்தூர்ல இருந்து வெறும் 100கிமீ குள்ள இத்தனை அழகிய இடங்களா\n382 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n388 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n389 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n389 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews நீர்வரத்து குறைந்த போதிலும் 100 அடியுடன் கடல் போல் காட்சி அளிக்கும் பவானிசாகர் அணை\nMovies அதுக்குச் சரிபட்டு வருவாரா.. அனுஷ்காவின் மெகா ஹிட் படமான 'அருந்ததி' ரீமேக்கில் இந்த ஹீரோயினா\nFinance சோமேட்டோ ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயமே.. வருடத்தில் 10 நாள் பீரியட் லீவ்..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nSports யாருப்பா இந்த தனஸ்ரீ வர்மா டாக்டரா கூகுளில் விடாமல் தேடும் மக்கள்\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nகோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது நகரமான இது, பெருநகரமாக வகைப்படு���்தப்பட்டுள்ளது. நாட்டின் பெரிய தொழில் துறை மையமான இந்த நகரம் \"தென் இந்தியாவின் மேன்செஸ்டர்\" என்று அழைக்கப்படுகிறது. கல்வி மற்றும் தொழில்மயமாக்கலில் கோயம்புத்தூர் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய வளர்ச்சிகளைக் கண்டுள்ளது.இருப்பினும் இந்நகரின் வண்ணமயமான கடந்தகால வரலாற்றை இன்றும் நம்மால் காண முடியும். தென் இந்தியாவின் மாபெரும் ராஜவம்சங்களான சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களாலும் கூட கோயம்புத்தூர் ஆளப்பட்டிருக்கிறது. இப்படி ஏகப்பட்ட வரலாற்று பொக்கிஷங்களை கொண்ட இந்த ஊருக்கு சுற்றுலா செல்வது என்பது சொர்க்கத்துக்கு செல்வதை போன்றது. இதன் அருகிலேயே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற பல சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. இவை தவிர 100 கிமீக்குள் சுற்றுலா செல்ல இன்னும் பத்து அருமையான இடங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.\nகாணவேண்டிய சிறப்புகள் - ஏரியும், நீர் தொகுப்பும் , இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளும்\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - பாலக்காடு\nதொலைவு - 9 கிமீ\nகோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு -\nபயண வசதிகள் - ரயில், பேருந்து, வாடகை வண்டிகள்\nமலம்புழா பற்றிய சில தகவல்கள்\nமலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை, பயிர் செய்வதற்கு பயன்படும் நீரைச் சுமந்துகொண்டிருக்கிறது. இது கால்வாய்கள் வழியே திருப்பப்பட்டு பயிர்த்தொழில் நடைபெறுகிறது.\nகேரளாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன அணையாக கருதப்படும் மலம்புழா அணை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த அணை பாலக்காடு நகரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. மலம்புழா அணையுடன் சேர்ந்து ஒரு கேளிக்கை பூங்காவும், அற்புதமான தோட்டம் ஒன்றும் அதன் பகுதிகளாக அறியப்படுகின்றன.\nஅதோடு மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையும், நீர்த்தேக்கமும் இப்பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகின்றன. இங்கு நீர் மின்சார திட்டம் 1955-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த அணையுடன் சிறிது காலத்திற்கு பிறகுதான் சேர்க்கப்பட்டன.\nஅவற்றில் படகுப் பயணம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பிரபலம். மேலும் மலம்புழா அணைக்��ு நீங்கள் வரும் போது அணையின் அருகாமையில் அமைந்திருக்கும் மலம்புழா கார்டனுக்கு கண்டிப்பாக சென்று வர வேண்டும்.\nசிறுவாணி நீர்வீழ்ச்சி மற்றும் அணை\nகாணவேண்டிய சிறப்புகள் - சாகச பயணம், மலையேற்றம், நீர்வீழ்ச்சி\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர்\nதொலைவு - 36 கிமீ\nபயண வசதிகள் - பேருந்து , சுயவாகனம்\nசெலவழிக்கும் காலம் - 3 முதல் 4 மணி நேரங்கள்\nகோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு -36கிமீ\nசிறுவாணி பற்றிய சில தகவல்கள்\nகோவை குற்றாலம் கோயம்புத்தூர் அருகிலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். பல அடுக்குகள் கொண்ட நீர்வீழ்ச்சியின் ரம்மியமான தோற்றம் இங்கு காணக் கிடைப்பதால் இது புகழ் பெறுகிறது. இந்த அருவி சிறுவாணி ஆற்றிலிருந்து பிறக்கிறது. இந்த சிகரம் கோயம்புத்தூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதியாக உள்ளது.\nகோயம்புத்தூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் எளிதில் அடையக்கூடிய இடமாக கோவை குற்றாலம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சிறுவாணி அணை இந்த நீர்வீழ்ச்சிக்கு மேல் தான் கட்டப் பட்டுள்ளது. இந்த அணை மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களின் நிர்வாகத்திற்கு வனத்துறையே பொறுப்பு.\nகோவை குற்றாலத்தைக் காண வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும். நகரிலிருந்து இங்கு வர குறிப்பிட எண்ணிக்கையிலான பேருந்துகளே உள்ளன. ஐந்து மணிக்கு மேல் இங்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் குறிப்பிட்ட சமயத்திற்கு முன்பாகவே இந்த இடத்தைப் பார்வையிட வேண்டும்.\nகாணவேண்டிய சிறப்புகள் - ஏரியும், நீர் பின்புலமும், கண்ணுக்கினிய பசுமை சுற்றுலாவும்\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - பாலக்காடு\nதொலைவு - 41 கிமீ\nபயண வசதிகள் - பேருந்து, சுயவாகனம்\nசெலவழிக்கும் காலம் - 2 மணி நேரங்கள்\nகோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 95 கிமீ\nமங்களம் அணை பற்றிய சில தகவல்கள்\nபாலாக்காடு நகரத்திலிருந்து 41 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த அணை. இது செருக்குன்னப்புழா நதியின் மேல் கட்டப்பட்ட அணை ஆகும். பாலாக்காட்டுக்கு அருகே இருக்கும் அழகிய பசுமை சுற்றுலா இதுதான்.\nஆலத்தூர் - வடக்கன்சேரி நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் காட்டு பகுதியில்தான் இந்த அணை உள்ளது. இங்கு மான்கள், ��ானைகள் முதலிய விலங்குகளை காணலாம்.\nகாணவேண்டிய சிறப்புகள் - சாகசபயணம், மலையேற்றம், மலைப்பகுதி உலா, காட்டுயிர் வாழ்வு\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர்\nதொலைவு - 76 கிமீ\nபயண வசதிகள் - கார், பேருந்து, சுய வாகனம்\nசெலவழிக்கும் காலம் - ஒரு நாள் முழுவதும்\nகோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 76 கிமீ\nடாப்ஸ்லிப் பற்றிய சில தகவல்கள்\nகோயம்புத்தூரிலிருந்து 76 கிமீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது இந்த டாப்ஸ்லிப். சொல்லப்போனால் பலருக்கு இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது. சுற்றுலாவை நேசிக்கும் வெகு சிலரே இது பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள்.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2554 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த டாப்ஸ்லிப் குன்னூர் அளவுக்கு சிறப்பானது.\nசேத்துமடை எனும் இடம்தாண்டிதான் இந்த டாப்ஸ்லிப் பகுதிக்கு செல்லமுடியும். இது 5 கிமீ தொலைவுக்கு முன் வருகிறது.\nகாணவேண்டிய சிறப்புகள் - ஏரியும், காணக்கிடைக்காத நீர் பின்புலமும்....\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - பாலக்காடு\nதொலைவு - 39 கிமீ\nபயண வசதிகள் - பேருந்து மற்றும் சுய வாகனம்\nசெலவழிக்கும் காலம் - 2 முதல் 3 மணி நேரம் அங்கு நாம் கழிக்கலாம்\nகோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 92கிமீ\nமீன்கரை அணை பற்றிய சில தகவல்கள்\nபாலாக்காடு நகரத்திலிருந்து 39 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இது மிக அழகிய பிக்னிக் தளம். புகைப்படம் எடுக்கவும், காற்று வெளியில் காலார நடை போடவும் சிறந்த இடமாகும்.\nபாரதப் புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.\nஇங்கு பயிர் விவசாயம் மற்றும் தென்னை விவசாயத்துக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.\nபுதுநகரம், பால்லசானா மற்றும் கொல்லங்கோடு வழியாக எளிதில் இந்த இடத்தை அடையமுடியும்.\nகாணவேண்டிய சிறப்புகள் - ஏரி, நீர் பின்புலம், பசுமை சுற்றுலா\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர்\nதொலைவு - 90 கிமீ\nபயண வசதிகள் - பேருந்து சுய வாகனம்\nசெலவழிக்கும் காலம் - ஒரு நாள் முழுவதும்\nகோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 90 கிமீ\nஅமராவதி அணை பற்றிய சில தகவல்கள்\nகோயம்புத்தூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 50 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த அணை. இது இந்திரா காந்தி காட்டுயிர் பாதுகாப்���ு நிலையத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.\nஇது அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை ஆகும். இந்த அணையில் முதலைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. நூற்றுக்கும் அதிகமான முதலைகள்.\nகோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சிக்கு உடுமலைப் பேட்டை வழியாக செல்லும்போது இந்த இடத்தை காணமுடியும். பேருந்து வசதிகளும் இருக்கின்றன.\nகாணவேண்டிய சிறப்புகள் - சாகசப் பயணம், மலையேற்றம், நீர்வீழ்ச்சி\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர்\nதொலைவு - 35 கிமீ\nபயண வசதிகள் - பேருந்து சுய வாகனம்\nசெலவழிக்கும் காலம் - அரை நாள்\nகோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 35 கிமீ\nவைதேகி அணை பற்றிய சில தகவல்கள்\nஇந்த அணை கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 35 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 533 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள இடம் நரசி புரம் ஆகும்.\nஇது அழகிய காட்சிகளையும், பசுமையான இடங்களையும் கொண்டுள்ள இடமாகும்.\nசாலைப் பகுதியிலிருந்து 5 கிமீ தூரம் பயணித்து நீர்வீழ்ச்சியை அடைய முடியும். வாடகை வண்டிகள் அல்லது சுய வாகனம் மூலமாகத்தான் இந்த நீர்வீழ்ச்சியை அடையமுடியும்.\nகாணவேண்டிய சிறப்புகள் - இயற்கை சுற்றுலா, நீர்வீழ்ச்சி\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர்\nதொலைவு - 67 கிமீ\nபயண வசதிகள் - பேருந்து மற்றும் சுய வாகனம்\nசெலவழிக்கும் காலம் - 1 முதல் 2 மணி நேரங்கள்\nகோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 67 கிமீ\nஆழியார் அணைக்கு அருகே அமைந்துள்ள இடம் இது. இங்கிருந்து ஆழியார் அணை 5 கிமீ தொலைவில் இருக்கிறது.\nபொள்ளாச்சியிலிருந்து 27 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழச்சிக்கு வால்பாறைக்கு சுற்றுலா வரும் மக்கள் வந்து செல்கின்றனர்.\nகாணவேண்டிய சிறப்புகள் - நீர்வீழ்ச்சி\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - பாலக்காடு\nதொலைவு - 30 கிமீ\nபயண வசதிகள் - கார் பேருந்து\nசெலவழிக்கும் காலம் - 3 முதல் 4 மணி நேரங்கள்\nகோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 83 கிமீ\nமீன்வள்ளம் நீர்வீழ்ச்சி பற்றிய சில தகவல்கள்\nபாலக்காட்டிலிருந்து 30 கிமீ தொலைவிலும் கோயம்புத்தூரிலிருந்து 77 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, அழகிய 5 அடுக்கு அருவி ஆகும். இது பாலக்காட்டின் கரிம்பா நகருக்கு அருகே அமைந்துள்ளது.\nதுப்பனாடு சந்திப்பு பகு��ியிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nகாணவேண்டிய சிறப்புகள் - நீர்வீழ்ச்சி\nஅருகிலுள்ள ரயில் நிலையம் - கோயம்புத்தூர், குன்னூர்\nதொலைவு - 10 கிமீ\nபயண வசதிகள் - வாடகை வாகனம்\nசெலவழிக்கும் காலம் - 2 முதல் 3 மணி நேரம்\nகோயம்புத்தூரிலிருந்து செல்லவேண்டிய தொலைவு - 43\nலாஸ் நீர்வீழ்ச்சி பற்றிய சில தகவல்கள்\n10 கிமீ தொலைவில் குன்னூரும், 26 கிமீ தொலைவில் ஊட்டியும் அமைந்திருந்தாலும், இந்த இடம் அதிகம் பேர் பார்வையிடாத இடங்களில் ஒன்றாக இருக்கிறது. 30 அடி உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி பாய்கிறது.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/category/Delhi-NCR/dlf-phase-1/clothing-accessories/manufacturing-companies/?category=159", "date_download": "2020-08-09T14:33:25Z", "digest": "sha1:DHTDCKUNGWGXNN4SNXXQI453BSS2DWGS", "length": 12058, "nlines": 315, "source_domain": "www.asklaila.com", "title": "Clothing & Accessories உள்ள dlf phase 1,Delhi-NCR - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடி.எல்.எஃப். ஃபெஜ்‌ 1, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடி.எல்.எஃப். சிடி ஃபெஜ்‌ 3, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசெக்டர்‌ 15-ஐ.ஐ. - குடகாந்வ்‌, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமெஹரௌலி குடகாந்வ்‌ ரோட்‌, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமெஹரௌலி குடகாந்வ்‌ ரோட்‌, குடகாந்வ்‌\nகௌதோன்ஸ், கௌதோன்ஸ் ஜுனியர்,லெஸ் ஃபெம், கிட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமெஹரௌலி குடகாந்வ்‌ ரோட்‌, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடி.எல்.எஃப். சிடி ஃபெஜ்‌ 3, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏலென் சோலிலி, மென்ஸ்,வூமென்ஸ், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகம்ஃபர்ட் ஃபுர்னீஷெர்ஸ் எண்ட் இண்டிரியர்ஸ் பிரைவெட் லிமிடெட்\nடி.எல்.எஃப். ஃபெஜ்‌ 1, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.keralalotteries.info/2020/07/kerala-lottery-guessing-akshaya-ak-455-22.07.2020.html", "date_download": "2020-08-09T14:49:07Z", "digest": "sha1:GGG7U6WKGH3XJKQHEIGHVYNYI4QPORJC", "length": 5121, "nlines": 116, "source_domain": "www.keralalotteries.info", "title": "AKSHAYA AK-455 | 22.07.2020 | Kerala Lottery Guessing", "raw_content": "\n2020 ஜனவரியில் எங்கள் சிறந்த கணிப்பாளர்களின் 21.07.2020 ஸ்த்ரீ சக்தி SS-219 வரையான தரவரிசை பட்டியல் மற்றும் புள்ளிகளை நீங்கள் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்டில் உங்களுக்கு ஒவ்வொரு ABC எண்ணும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். ABC எண்களின் அடிப்படையிலும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதின் அடிப்படையிலும் இரு சார்ட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்\nஇந்த கணிப்பு முடிந்து விட்டது. பலன்கள் கீழே\nஇது வரை கணிப்புகள் தெரிவித்தவர்கள்\n7/22/2020 13:15:33 கேப்டன் சதீஸ் மேட்டுப்பாளையம் 432**456**901**\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/12/21/", "date_download": "2020-08-09T14:52:49Z", "digest": "sha1:Q6KSIQQGAEMHLJBCVYP5ZZKTMAHDRYZB", "length": 7222, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 21, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமுஸ்லிம் தலைமைத்துவங்கள் சுகபோகங்களுக்காக அரசாங்கத்துடன் ...\nதமிழ்க் கூட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிலைப்பாட...\nஎம்பிலிப்பிட்டி பொலிஸ் சிறைக்கூடத்தில் சந்தேகநபர் தற்கொலை\nசீரற்ற வானிலையால் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 25,000 பேர்...\n ஆதரவு; மலையக மக்கள் முன்...\nதமிழ்க் கூட்டமைப்பின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிலைப்பாட...\nஎம்பிலிப்பிட்டி பொலிஸ் சிறைக்கூடத்தில் சந்தேகநபர் தற்கொலை\nசீரற்ற வானிலையால் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 25,000 பேர்...\n ஆதரவு; மலையக மக்கள் முன்...\n”நான் 150 கோடி தரவில்லையென்று கட்சித் தாவினேனா\nமஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணிக்க பெருமளவு பண...\nஅமெரிக்காவுடன் உறவினைப் பேணினாலும் கொள்கையில் மாற்றமில்லை...\nஹோமாகம பகுதியில் ஆயுதமுனையில் தங்க நகைகள் மற்றும் பணம் கொ...\nவெள்ளத்தால் 14,000ற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு\nமஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணிக்க பெருமளவு பண...\nஅமெரிக்காவுடன் உறவினைப் பேணினாலும் கொள்கையில் மாற்றமில்லை...\nஹோமாகம பகுதியில் ஆயுதமுனையில் தங்க நகைகள் மற்றும் பணம் கொ...\nவெள்ளத்தால் 14,000ற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு\nசர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் சிலர் நாட்டிற்கு வருகை\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 350 முறைப்பாடுகள் பதிவு\nபிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான்கதவுகள் திறப்பு\nநிஷாந்த முத்துஹெட்டிகமவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிரு...\nசம்பூர் பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவரைக் காண...\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 350 முறைப்பாடுகள் பதிவு\nபிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான்கதவுகள் திறப்பு\nநிஷாந்த முத்துஹெட்டிகமவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிரு...\nசம்பூர் பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவரைக் காண...\nஇந்திய மீனவர்களை கிறிஸ்மஸுக்கு முன்னர் விடுதலை செய்ய வேண்...\nசீரற்ற வானிலையால் 25,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபொலிஸார் மற்றும் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வாக்களிக்க விசே...\nசீரற்ற வானிலையால் 25,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபொலிஸார் மற்றும் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வாக்களிக்க விசே...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/06/14/", "date_download": "2020-08-09T15:08:51Z", "digest": "sha1:OOWPI7I5MZLTNKKJYFNE2NFMA7B4KRMO", "length": 4055, "nlines": 57, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 14, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமாங்காய் பறித்ததால் சிறுமி எரித்துக் கொலை\nபாதுக்கையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை\nசர்வதேச சைக்கிள் ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்றார் ஆர்யா\nபுத்தளத்திலுள்ள சந்தைக் கட்டடத் தொகுதியில் தீ விபத்து\nமூன்று மாதத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றமில்லை\nபாதுக்கையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை\nசர்வதேச சைக்கிள் ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்றார் ஆர்யா\nபுத்தளத்திலுள்ள சந்தைக் கட்டடத் தொகுதியில் தீ விபத்து\nமூன்று மாதத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றமில்லை\nகொரிய மொழி பரீட்சையின் இரண்டாம் நாள் இன்று\nஎதிவரும் காலங்களில் இசெட் புள்ளியினூடாக மாத்திரமே பல்கலைக...\n​கொழும்பு,கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் விநியோக...\nஎதிவரும் காலங்களில் இசெட் புள்ளியினூடாக மாத்திரமே பல்கலைக...\n​கொழும்பு,கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் விநியோக...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/04/21/", "date_download": "2020-08-09T14:40:42Z", "digest": "sha1:YWBDLUT5L63ZYDONSWMPBL5XGA7HDHKC", "length": 5757, "nlines": 71, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 21, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமீதொட்டமுல்லயில் கண்காணிப்பு: மீத்தேன் வாயு அதிகரித்துள்ள...\nமீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு புதி...\nமுல்லேரியாவில் தனியார் காணியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத...\nகாணாமற்போன 115 பேரின் விபரங்கள் வட மாகாண சுகாதார அமைச்சரி...\nகோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த ஓவியர்: பிரான்ஸில...\nமீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு புதி...\nமுல்லேரியாவில் தனியார் காணியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத...\nகாணாமற்போன 115 பேரின் விபரங்கள் வட மாகாண சுகாதார அமைச்சரி...\nகோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த ஓவியர்: பிரான்ஸில...\nஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை பிரியானா ரோ...\nஆளில்லா சரக்கு விண்கலத்தை விண்ணிற்கு ஏவியது சீனா\nகுடியுரிமை சட்டத்தைக் கடுமையாக்கியது அவுஸ்திரேலியா\nபாரிஸில் பயங்கரவாதத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி பலி: ஐ.எஸ...\nகடவத்தையில் 39 வயதான நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை\nஆளில்லா சரக்கு விண்கலத்தை விண்ணிற்கு ஏவியது சீனா\nகுடியுரிமை சட்டத்தைக் கடுமையாக்கியது அவுஸ்திரேலியா\nபாரிஸில் பயங்கரவாதத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி பலி: ஐ.எஸ...\nகடவத்தையில் 39 வயதான நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை\nமத்திய வங்கி உள்ளகக் கணக்காய்வு திணைக்கள பணிப்பாளரை ஜனாதி...\nகளனி ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்க...\nமீதொட்டமுல்ல அவதான வலயத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களு...\nகளனி ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்க...\nமீதொட்டமுல்ல அவதான வலயத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களு...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/Pillayan.html", "date_download": "2020-08-09T15:10:04Z", "digest": "sha1:ZKJPUFWUKY4MVH2CBZWRFGHUNBYXB7A2", "length": 8019, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "பிள்ளையானுக்கு இல்லை விடுதலை? - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / பிள்ளையானுக்கு இல்லை விடுதலை\nடாம்போ May 11, 2020 மட்டக்களப்பு\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனும் சிவநேசதுரை\nசந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (11) மட்டக்களப்பு குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போதே பிள்ளையானின் மறியலை நீடித்து, வழக்கை எதிர்வரும் ஜுலை மாதம் 27ம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா ச��விற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamilnews.com/news/7400/", "date_download": "2020-08-09T13:45:43Z", "digest": "sha1:LROFYW3F37WYTB7EC5XINWEBL6RSCA7W", "length": 2721, "nlines": 32, "source_domain": "ithutamilnews.com", "title": "சந்திரமுகி-2-குறித்து-வதந்தி: லாரன்ஸ் விளக்கம் - Tamil News - Latest Tamil News - Breaking News", "raw_content": "\nசந்திரமுகி 2 குறித்து வதந்தி: லாரன்ஸ் விளக்கம்\n'சந்திரமுகி 2' குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்\nபி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சந்திரமுகி'. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினியின் அனுமதியுடன் 'சந்திரமுகி 2' உருவாகிறது.\nஇந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி” வீடு திரும்பிய நடிகர் அபிஷேக் பச்சான் \nகாதலியைக் கரம் பிடித்தார் ராணா: திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து\nராணா டகுபட்டி திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/eraipaearaula-cautatairatatairakamaaiya-pautaiya-vailaaipapatataiyala-inarau", "date_download": "2020-08-09T13:39:08Z", "digest": "sha1:FEF6PH76F6BMMOVSP6TONAWI2OCVLGYR", "length": 4819, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "எரிபொருள் சூத்திரத்திற்கமைய புதிய விலைப்பட்டியல் இன்று! | Sankathi24", "raw_content": "\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய புதிய விலைப்பட்டியல் இன்று\nதிங்கள் பெப்ரவரி 11, 2019\nஎரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று எரிபொருட்களின் விலை அடங்கிய புதிய விலைப்பட்டியில் அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஅத்துடன் விலை சூத்திரத்திற்கான குழு பிற்பகல் கூடவுள்ளதாகவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nநா��்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலைசூத்திரத்திற்கு அமைய ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 2 ரூபாவினாலும், ஒரு லீட்டர் டீசல் 2 ரூபாவினாலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 3 ரூபாவினாலும் கடந்த மாதம் குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nகூட்டமைப்பின் தேசியப் பட்டில் உறுப்பினராக கலையரசன்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nதமிழரசுகட்சி செயலாளர் எஸ்.துரைராஜசிங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.\nமஞ்சள் , ஏலக்காவுடன் ஒருவர் கைது\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஹெரோயினுடன் பெண்கள் இருவர் கைது\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nபெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இணையத்தில்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nஅமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nமூதூர் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவேந்தல்\nஞாயிறு ஓகஸ்ட் 02, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/disease/infections", "date_download": "2020-08-09T15:05:01Z", "digest": "sha1:6ZITK35HDLRQZSH5US2464OOF4CHGGJW", "length": 17526, "nlines": 211, "source_domain": "uat.myupchar.com", "title": "நோய்த்தொற்றுகள்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Infections in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nநோய்த்தொற்றுகள் - Infections in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nநோய் ஏற்படுத்தும் உயிரினங்கள் உங்கள் உடலை தாக்குகையில், அவை பெருக்கப்பட்டு பல தாக்கங்களையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தும், அவை நோய்த்தொற்றுகள் என்று அழைக்கப்படுகிறது.பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றால் இந்த தொற்று ஏற்படுகிறது, இது உள்ப்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ இருக்கலாம்.பெரும்பாலான நோய்க்கிருமிகள் பலதரப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது.தற்போதைய சுகாதார பிரச்சனையின் காரணமாக ஏற்படும் முதன்மை நோய் அல்லது முன்னர் ஏற்பட்ட நோய்த்தொற்று அல்லது குறைந்த நோயெதிர்ப்புத்திறன் காரணமாக ஏற்படும் இரண்டாம்நிலை நோயின் காரணமாக நோய்த்தொற்று ஏற்படலாம்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nதொற்றுநோய்க்கான அறிகுறிகள் பொதுவாக தொற்றுநோய் ஏற்படும் இடம் மற்றும் அதை உண்டாக்கும் நுண்ணுயிரிகளைச் சார்ந்துள்ளது.அதன் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nஇந்த நோயின் நுண்ணுயிர் காரணிகள் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள் மற்றும் ரிங்வோர்ம் (படை), உருண்டைப்புழு, பேன், உன்னி மற்றும் டிக்ஸ் போன்றவையாகும்.தொற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பல வகைகள் பரவுகின்றன:\nஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுதல்.\nதாயிடம் இருந்து பிறந்த குழந்தைக்கு பரவுதல்.\nமாசுபட்ட உணவு மற்றும் தண்ணீர்.\nபாதிக்கப்பட்ட நபரால் தொடுக்கப்பட்ட உயிரில்லாத பொருள்களைப் பயன்படுத்துதல்.\nஐயோட்ரோஜெனிக் டிரான்ஸ்மிஷன் (பாதிக்கப்பட்ட மருத்துவ சாதனங்கள் காரணமாக மருத்துவச்செனிமமாக பரவுதல்).\nநோஸோகோமியல் தொற்று (மருத்துவமனையின் ஈட்டக்கூடிய தோற்று).\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nமருத்துவ பரிசோதனை மற்றும் உங்கள் மருத்துவ வரலாற்றை வைத்து மருத்துவர் நோய் கண்டறிதல் சோதனையை மேற்கொள்வார்.பொதுவாக பரிந்துரைக்கப்படும் நோய் கண்டறிதல் சோதனைகள் பின்வருமாறு:\nஇரத்த பரிசோதனை, சிறுநீர், மலம், தொண்டை நீரிழிவு மற்றும் செரிப்ரோஸ்பைனல் திரவம் ஆகியவற்றை பரிசோதித்தல் போன்ற ஆய்வக சோதனைகள்.\nஎக்ஸ்-ரே மற்றும் எம்.ஆர்.ஐ போன்ற இமேஜிங் ஆய்வுகள்.\nபி.சி.ஆர் (பாலிமரேஸ் சேய்ன் எதிர்வினை) அடிப்படையிலான சோதனை.\nநோயெதிர்ப்பு சோதனைகள்: எலைசா (என்சைம்-இணைக்கப்பட்ட இம்முனோசோர்பேண்ட் சோதனை) அல்லது ஆர்.ஐ.ஏ (ரேடியோ இம்முனோ சோதனை).\nஉங்கள் தொற்றை ஏற்படுத்தும் உயிரினம் தெரிந்தவுடன், சிகிச்சை எளிதாகிறது.தொற்றுநோய்க்கான சிகிச்சைகள் பின்வருமாறு:\nஓரணு உயிரி எதிர்ப்பு மருந்துகள்.\nபச்சை தேயிலை, குருதிநெல்லி பழச்சாறு, இஞ்சி மற்றும் பூண்டு போன்ற இயற்கை வைத்தியம் தொற்றுக்களுக்கு எதிராக போராடுவதாகக் கூறப்படுகிறது.\nஇயற்கை சிகிச்சைகள் மற்றும் மாற்று சிகிச்சைகள், குறிப்பாக ஆயுர்வேத சூத்திரங்கள் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், நோய்த்தொற்றின் அறிகுறிகளை நீங்கள் கண்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு நுண்ணுயிரிகள் எதிர்ப்புத்திறன் வளர்ப்பதைத் தவிர்க்க, நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சரியாக கொடுக்கப்பட்டுள்ள காலம் வர உட்கொள்ள வேண்டும்.சில தொற்றுகள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதால் அனைத்து நோய்த்தாக்கங்களும் சிகிச்சை தேவையில்லை.ஆனால் கடுமையான நோய்த்தொற்றுகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது அவசியம்.தூய்மை மற்றும் முறையான சுகாதாரம் ஆகியவற்றை பராமரிப்பது தொற்றுநோய்களின் பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம், இதனால் தொற்றுத்நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-09T15:35:17Z", "digest": "sha1:NRMI73S3DVRHD63BZMWK72HFJSB5BJGX", "length": 7294, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊர்வசி (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊர்வசி (பிறப்பு: ஜனவரி 25, 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி. திரையுலகில் இவருடைய ஊர்வசி என்ற பெயரே மிகப் பிரபலமானது. இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைய���லகிற்கு அறிமுகமானார்.\nஇவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவருடனான சச்சரவு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் தனிமையில் வாழ்ந்த அவர் 2014ஆம் ஆண்டு தனது 50ஆம் வயதில் சிவ பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[1]\n↑ திருமணம் செய்தது ஏன்\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/621-in-january-the-cabinet-change", "date_download": "2020-08-09T15:09:49Z", "digest": "sha1:WYCX7A5CAWTJJA425PZBI4QHPRX252K6", "length": 3372, "nlines": 83, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "ஜனவரியில் அமைச்சரவையில் மாற்றம்", "raw_content": "\nஜனவரியில் அமைச்சரவையில் மாற்றம் Featured\nபொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து\nஅமைச்சர்கள் பலருக்கு எதிராக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன\nஇதனால் அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்வதற்கு\nஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடையே கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக\nMore in this category: « தண்டப்பணம் செலுத்த விசேட ஏற்பாடு அடுத்த ஆண்டு நீர்ப்பிரச்சினை ஏற்படும் -வளிமண்டலவியல் திணைக்களம் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2018/09/04/96867.html", "date_download": "2020-08-09T15:09:51Z", "digest": "sha1:M6PNQJ2G27GH6N7ULEABHJPQAEYBXMOR", "length": 18889, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: தேவகவுடா\nசெவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018 அரசியல்\nசிக்மகளூரு, உள்ளாட்சி தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத பகுதிகளில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்கும். பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேவகவுடா கூறினார்.\nகர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எகட்டி கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஜனதா தளம்(எஸ்) கட்சி மூத்த தலைவருமான ஒய்.எஸ்.வி.தத்தாவின் மனைவியின் நினைவு நாளில் கலந்து கொள்வதற்காக ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவகவுடா எகட்டி கிராமத்துக்கு வந்தார். அங்கு அவர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஉள்ளாட்சி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் சில மாவட்டங்களில் மட்டும் தான் நடந்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகளில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மெஜாரிட்டி கிடைக்காத பகுதிகளில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்கும். பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள், பா.ஜனதா தவிர வேறு எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்வோம்.\nகர்நாடகத்தில் தற்போது நடந்த நகர உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு (2019) நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த தேர்தல் முடிவுகளை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nDeve gowda BJP பா.ஜனதா கூட்டணி தேவகவுடா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 09.08.2020\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி இன்று ஆய்வு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக���கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nசபரிமலை கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை: புது நெற்கதிர்கள் ஐய்யப்பனுக்கு படையல்\nஅயோத்தியில் தங்கும் விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்குங்கள்: உ.பி. முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்\nஅமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகோவை, நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்\nமாணிக்கம், பரமேஸ்வரி ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா\nஇலங்கை பிரதமராக 4-வது முறையாக மீண்டும் பதவியேற்றார் மகிந்தா ராஜபக்சே புத்த கோயிலில் பதவி பிரமாணம்\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்தது லெபனான்\nகொரோனாவில் இருந்து விரைவாக விடுபட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: சுகாதார அமைப்பு\nகேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nமீண்டும் பயிற்சியை தொடங்கினார் பி.வி.சிந்து\nவேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும்: ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு அறிவுரை வழங்கிய கே.எல்.ராகுல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.17 ஆயிரம் கோடி : திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்\nபுதுடெல்லி : நாட்டிலுள்ள 8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.17 ஆயிரம் கோடி சென்று சேர்ந்தது ...\nஅமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nபுதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி ...\nபீரங்கி துப்பாக்கிகள், ரேடார் உள்பட 101 பாதுகாப்புதுறை பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nபுதுடெல்லி : பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு\nபுதுடெல்லி : மத்திய கனரக தொழில் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் ...\nஆந்திர ஓட்டலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு : ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன்\nவிஜயவாடா : ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தீ ...\nஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020\n1சபரிமலை கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை: புது நெற்கதிர்கள் ஐய்யப்பனுக்கு படையல்\n2அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்குங்கள்: உ.பி. முதல்வரு...\n3வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம...\n4இலங்கை பிரதமராக 4-வது முறையாக மீண்டும் பதவியேற்றார் மகிந்தா ராஜபக்சே புத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/1172-2009-11-12-07-01-10", "date_download": "2020-08-09T13:46:15Z", "digest": "sha1:VRGUJKM4WQBJG2WJ6WR7DQ7SELUS47VM", "length": 21823, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "இலங்கை ஆளும் வர்க்கத்தின் சனாதனப் பாசம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவரலாறு காணாத இனப்படுகொலைக்கு சிங்களம் தயாராகிறது\nமீண்டும் பிரபாகரனை ‘சாகடித்து’ மகிழ்கிறான் ‘இந்து’ பார்ப்பான்\n'பேரினவாதத்தின் ராஜா' நூல் வெளியீட்டு விழா\nஈழம் - குருதியில் பூக்கும் நிலம் - II\nஇலங்கை: சமரசப் பேச்சு பயனளிக்குமா\nஇனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்\nஉலக நாடுகளை ஏம���ற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2009\nஇலங்கை ஆளும் வர்க்கத்தின் சனாதனப் பாசம்\n'திண்ணை'யில் உட்கார்ந்து வெட்டிப் பேச்சு பேசும் பார்ப்பனர்கள், ஆப்ரஹாமிய மதங்களான யூத மதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களே உலகம் முழுவதும் நடக்கும் வன்முறைகளுக்கு காரணம் என்றும், இந்த மதங்கள் தங்களுக்குள் பலத்த கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், இவையனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தும் மதங்கள் - இந்த மதங்களின் ஓரிறைக் கொள்கையே இந்த மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு சகிப்புத் தன்மை இல்லாமைக்கு காரணம் என்று அவர்கள் பல்வேறு பதிவுகளில் எழுதியுள்ளார்கள். பலதெய்வ வணக்கத்தை வலியுறுத்தும் இந்து மதத்தையோ, கடவுள் கொள்கையைப் பற்றி தெளிவாக எதையும் கூறாத பௌத்த மதத்தையோ பின்பற்றுபவர்களுக்கு சகிப்பு தன்மையும், மனித நேயமும் அதிகமுள்ளதாக அவர்கள் அந்த பதிவுகளில் எழுதியுள்ளார்கள். இலங்கையின் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களில் இந்துமத நம்பிக்கையுள்ளவர்களுக்கு அடுத்து கிறித்துவர்களே அதிகம். இந்த படுகொலையை முன்னின்று நடத்திய அரசு பௌத்த மேலாண்மையை வலியுறுத்தும் சிங்கள அரசு. பௌத்தத்துக்கும், ஆப்ரஹாமிய மதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனியார் மயம், தாராள மயம், உலகமயம் ஆகியவற்றைக் காக்கவே அரசு பயங்கரவாதம் ஏவப்படுகிறது. இலங்கை அரசு சிங்கள இனவெறி ஜேவிபி இயக்கத்தினரை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த வரலாறும் உண்டு.\nதமிழ் நாட்டில் இலங்கைத் தூதராக அம்சா பணியாற்றியதையும், இராமநாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி, சிங்கள அதிபருடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டதையும் வைத்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தும், பாரதீய ஃபார்வார்டு பிளாக் தலைவர் நகைமுகனும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்களை பகை சக்திகளாக முன்னிறுத்த முயற்சி செய்தனர். இவர்கள் இருவரும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை, இந்துக்களின் போராட்டமாக தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றனர். இது அபத்தமான உளறல் என்று ஈழத் தமிழர் வரலாற்றை கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். ஈழத் தமிழர்களில் இந்துக்களைப் போன்று கிறித்துவர்களும் உள்ளனர். நகைமுகன், அர்ஜுன் சம்பத் போன்ற கோமாளிகளின் உளறலை ஈழத்தமிழர்களில் எவரும் காது கொடுத்து கேட்பதில்லை என்பது ஆறுதலான செய்தி.\nதமிழ் முஸ்லிம்களில் தேசிய லீக் தலைவர் பஷீர் அஹமது அவர்களும், இயக்குநர் அமீரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களில் எழுச்சியுடன் பங்கேற்றனர். மனித நேய மக்கள் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று அறிவித்தது. புதிய தமிழகமும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் இணைந்து புது டில்லியில் உள்ள இலங்கை தூதரகத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் வழக்கு இன்றும் நடந்து வருகிறது. தமிழக முஸ்லிம்கள் ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளனர். இலங்கையில் வாழும் முஸ்லிம்களைப் போன்று தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தனி தேசிய இனமன்று. அவர்கள் தமிழ் தேசிய இனத்தின் ஒரு பகுதியே. ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ் நாட்டுத் தமிழர்களின் நிலைப்பாடு எதுவோ, அதுவே தமிழ் நாட்டு முஸ்லிம்களின் நிலைப்பாடு. இதில் அவர்களுக்கென்று தனி நிலைப்பாடு எதுவும் இல்லை.\nஈழத் தமிழர்களுக்கான போராட்ட அணிகளில் இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரதீய ஃபார்வார்டு பிளாக் போன்ற இந்து வகுப்புவாதக் கட்சிகள் இடம் பெறுவதைப் பார்க்கிறோம். இலங்கை எம்.பியான சிவாஜிலிங்கம் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் இல. கணேசனை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்தார். இதை விடக் கேடாக அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் மேடையிலும் பேசினார். இது தமிழக முஸ்லிம்கள் தமிழ் தேசியவாதிகளின் கொள்கை நேர்மையை சந்தேகப்பட வைக்கிறது.\nசமீபத்தில் முஸ்லிம்களின் ஒரு கூட்டத்தில் பேசிய இலங்கை அதிபர், ப���லிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசு முஸ்லிம்களிடம் இருந்து மாணிக்கக் கற்கள் வணிகத்தை வலுவந்தமாய் பிடுங்கி சிங்களர்களிடம் கொடுத்ததை வரலாறு பதிவு செய்துள்ளதே அதற்கு என்ன செய்யப் போகிறார் அதற்கு என்ன செய்யப் போகிறார் முஸ்லிம்களிடம் தோன்றிய ஆயுதக் குழுக்களை, இலங்கை அரசு தமிழ் போராளிக் குழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்த துணிந்தது. இதற்கு உடன்பட மறுத்த முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களைத் துறந்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தன. இது இலங்கை ஆளும் வர்க்கத்தின் சதி வேலைகளுக்கு ஒரு வகையில் இழப்பு தான். இதன் முழு விபரமும் அறியாத டாக்டர் ராமதாஸ், இலங்கை தமிழ் முஸ்லிம் இளைஞர்களை கூலிப்படைக் கொலையாளிகளாக சித்தரித்தார்.\nசென்ற ஆண்டு, இலங்கையின் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே தமிழ் நாட்டில் உள்ள சில இந்துக் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தார். சிங்கள அதிபர் ராஜபக்சே ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். இவர் நேபாளத்துக்கு சென்ற போதும் அங்குள்ள இந்துக் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். இருவருமே இந்து மத வியாபாரச் சாமியார் ஸ்ரீரவிசங்கரின் சீடர்கள். இலங்கை ஆளும் வர்க்கத்துக்கும் இந்திய சனாதனவாதிகளுக்கும் உள்ள தொடர்பை இதனால் அறிகிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=130560", "date_download": "2020-08-09T14:36:45Z", "digest": "sha1:SR47HOOXO5VGT2S4T46SGEKBE4ELGW3F", "length": 9074, "nlines": 91, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஒரு ரபேல் விமானத்தின் மதிப்பு ரூ.576 கோடி; ரூ.1670 கோடிக்கு ஏன் வாங்க வேண்டும்?- ராகுல் காந்தி - Tamils Now", "raw_content": "\nஅனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராடினால் கொரோனாவிலிருந்து விடுபடலாம்;உலக சுகாதார அமைப்பு - உடலில் ஓவியம் வரைந்து வெளியிட்டதில் சர்ச்சை;ஜாமீன் நிராகரிப்பு; காவல் நில���யத்தில் ரெஹானா பாத்திமா சரண் - தமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதிதாக 882 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி - தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்குக; வைகோ அறிக்கை - கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – வீடுகள் குலுங்கியதால் வீதிகளில் மக்கள் தஞ்சம்\nஒரு ரபேல் விமானத்தின் மதிப்பு ரூ.576 கோடி; ரூ.1670 கோடிக்கு ஏன் வாங்க வேண்டும்\nபிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக 5 விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தன.\nபிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், ரபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக மத்திய அரசையும் சாடியுள்ளார்.\nஇதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.\n576 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்\n126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் வாங்கியது ஏன்\nஇந்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனத்திற்கு பதிலாக திவாலாகிப் போன அனில் அம்பானி நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியது ஏன்\nஇந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க முடியுமா\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஉடலில் ஓவியம் வரைந்து வெளியிட்டதில் சர்ச்சை;ஜாமீன் நிராகரிப்பு; காவல் நிலையத்தில் ரெஹானா பாத்திமா சரண்\nஅனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராடினால் கொரோனாவிலிருந்து விடுபடலாம்;உலக சுகாதார அமைப்பு\nதமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதிதாக 882 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி\nஇ-பாஸ்க்கு லஞ்சம்; அரசு அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் காட்டம்\nநிவின்பாலியின் “மூத்தோன்” சர்வதேச அளவில் 3 விருதுகளை வென்றது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2012/07/05/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-sri-mookambika-the-goddess-of-kudajaadri/", "date_download": "2020-08-09T15:08:17Z", "digest": "sha1:WZC5KTIVMQQZB2NXBKWP63CPFFDAW4E4", "length": 39386, "nlines": 469, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Sri Mookambika: The Goddess of Kudajaadri | தேவி மூகாம்பிகை | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை\n|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||\n|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||\n1. கொல்லூரின் ஆரம்ப மற்றும் இடைக்காலப் பெயர் என்ன\n2. இங்கு தவம் செய்த முனிவரின் பெயர் என்ன\n3. இங்கு தேவி மூகாம்பிகை ஏன் அப்பெயர் பெற்றாள்\n4. இத்தலத்திற்கு ஏன் சப்த அமிர்த தலம் என்ற பெயர்\n5. இக்கோவிலில் விக்ரகப் ப்ரதிஷ்டை செய்தது யார்\n6. இங்குள்ள விசேஷமான ப்ரசாதம் என்ன\n7. இங்குள்ள கணபதியின் உருவச் சிறப்பு என்ன\n8. சாரதா நவராத்திரி, மஹா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பவை எப்போது வரும்\n9. நவராத்தியில் பாட விசேஷமான நவாவர்ண கீர்த்தனையைப் பாடியவர் யார்\n10. விஜய தசமி என்று கொண்டாடுகிறோம்\n3. மூகாசுரன் என்ற அரக்கனை வதைத்ததால்\n4. மூர்த்தி, தீர்த்தம், தலம், ஆரண்யம், விமானம், மண்டபம், நதி ஆகிய ஏழும் அமைந்த்தால்.\n6. மதியம் – புடி சாந்தி; இரவு- கஷாய தீர்த்தம்.\n8. சாரதா நவராத்திரி – புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்\nமஹா நவராத்திரி – தை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்\nவசந்த நவராத்திரி – பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்\n10. புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் தசமி\n“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |\nந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||\nஇந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்\nஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://sairams.com/2008/01/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-08-09T15:11:06Z", "digest": "sha1:2I6NXTS4ERKCFGNAWOO6DHZNBYNJ54BE", "length": 11165, "nlines": 54, "source_domain": "sairams.com", "title": "தொடக்கப் புள்ளி - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nஅப்போது தான் கல்லூரி முடித்து, ஆறாம்திணை இணைய இதழில் வேலைக்கு சேர்ந்திருந்தேன். இணையத்தை பற்றிய பேச்சு உச்சமடைந்திருந்த நேரமது. சென்னை நகரத்தில் பல இணையதளங்கள் எல்லா முக்கிய சாலைகளிலும் பெரிய விளம்பர பேனர்கள் வைத்திருப்பார்கள்.\nயாகூ குரூப்பில் கவிதைகள் பகிர்தலுக்கான ஓர் ஆங்கில குழுவில் இணைந்திருந்தேன். அந்த குழுவை தொடங்கியவர் ஒரு நாள் IMஇல் என்னை சந்தித்து, குழுவின் moderatorகளில் ஒருவராக என்னை சேர்த்தார். யாகூவில் கவிதைக்கான குழுக்களில் அதிக உறுப்பினர்கள் கொண்ட குழுக்களில் ஒன்று அது. அங்கு என்னுடைய சில கவிதைகளை ஆங்கிலத்தில் பதித்தேன். மற்றவர்களின் கவிதைகளுக்கு விமர்சனங்கள் எழுதினேன். சிலர் நட்பானார்கள்.\nநாஸ்டாக் சரிந்தது. நான் பணியை விட்டு விலகினேன். அப்புறம் வாழ்க்கையில் போராட்டம். முதலில் வேலைக்கு போராட்டம். அப்புறம் வேலையை தக்க வைக்க போராட்டம். இதில் கவிதை மனம் தொலைந்தது. இணையத்திற்கு நேரமில்லாமல் போனது.\nவருடங்கள் உருண்டோடின. எப்போதாவது அந்த யாகூ தளம் பக்கம் எட்டி பார்ப்பதுண்டு. இன்று நிதானமாய் அந்த தளத்திற்கு போனேன். வெறும் 262 உறுப்பினர்களே பட்டியலில் இருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட தளம் பக்கம் வருவதில்லை போல. ஒரே மாதத்தில் 1500 பதிவுகள் நடைபெற்ற இடத்தில் சில வருடங்களாகவே உருப்படியான ஒரு பதிவு கூட இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு நான் பதித்து சென்ற கவிதைக்கு ஒரு பதில் கூட இல்லை. Spam பதிவுகள் மிகுந்து கிடந்தன. குழுவை தொடக்கியவர் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் தானாய் பதித்து கொள்ளும் ஒரு பொது பதிவினை விட்டு சென்றிருக்கிறார். அந்த ஒரே பதிவு ஒவ்வொர்ரு செவ்வாய் கிழமையும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறது.\nபாழடைந்த பங்களாவினுள் நடந்து கொண்டிருப்பது போல ஒரு பிரமை. பலர் உலவிய அடையாளங்கள் இருக்கின்றன. எப்போதோ நடந்த சர்வர் கோளாறில், பதிவுகளுக்கான மறுமொழிகள் தனி தனியாய் பிரிந்து போய் விட்டன. அதனால் பல திரிகள் அர்த்தமற்ற திரிகளாய் தொங்கி கிடக்கின்றன. இணையம் தான் மிக சமீபத்திய தொழில்நுட்பம் என சொல்கிறார்கள். ஆனால் அதனுள்ளே ஒரு பாழடைந்த பங்களா உருவாகி விட்டதை கண்ட போது, இணையத்தினுள் கால சக்கரம் மிக வேகமாய் சுழன்று விடுகிறது என தோன்றியது.\nஎன்னுடைய கவிதைகளை தேடினேன். கிடைத்தன. ஆனால் எதுவும் ‘இப்போதைய எனக்கு’ சொந்தமானதில்லை. சிலவற்றை எடுத்து கொண்டேன். மற்றவற்றை அங்கே இடிபாடுகளுடன் விட்டு வந்தேன்.\nதளத்தை விட்டு வெளியே வந்த போது மனம் கனத்து விட்டது. தனியாய் ஒரு blogspot வனத்தில் அங்கிருந்து எடுத்து வந்த விதையை விதைத்து வைக்கிறேன். சுற்றும் முற்றும் பார்த்தால் யாருமில்லை. ஆனால் இந்த விதை மீண்டும் ஒரு தோட்டத்தை உருவாக்கும் என்கிற நம்பிக்கை மட்டும் மிகுந்திருக்கிறது\nநம்பிக்கை தானே வாழ்க்கை.. பாழடைந்த பங்களாமாதிரின்னு சொன்னதும்.. கவிதை எல்லாம் வெள்ளைக்கலர் எழுத்துக்களாக அங்கங்க பறந்துகிட்டும், கீழே இலைச்சருகுகளாட்டமா மடித்துப்போன பேப்பருமா ய் கண்ணுக்கு முன்னால வந்துபோகுதுங்க.. :))\nஇணையத்தின் தொடக்க காலத்தில் குழுமங்கள் தேவைப்பட்டன. தற்போது, அவற்றை விட பதிவுகள் கூடுதல் சுதந்திரத்தையும் வசதிகளையும் அளிக்கின்றன. நானும் பல யாகூ குழமங்களில் இருந்து அவை செயல் இழந்ததைக் கண்டிருக்கிறேன். நான் தொடங்கிய பல குழுமங்களையே கூட திரும்பிப் பார்க்கச் சோம்பி விட்டு விட்டேன். ஒன்றிற்கான தேவை, ஈர்ப்பு குறையும் போது செயல் இழப்பு யதார்த்தமே.//வார்த்தைகளுக்கான பொருளை தேடியிருக்கிறோம். ஆனால் பொருளுக்கான வார்த்தையை தேடியிருக்கிறீர்களா அந்த தேடலே கவிதை என நினைப்பவனின் பக்கங்கள் இவை.//என்ற உங்கள் வரிகள் மிகவும் பிடித்து இருந்தத���. செவ்வாய் தோறும் கவிதைகள் என்பது வித்தியாசமாக இருக்கிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.\nமனதை தொட்டது இந்த பதிவு அன்று கோலாகலமாய் வலம் வந்த பல குழுமங்களின் நிலை இதுவே அன்று கோலாகலமாய் வலம் வந்த பல குழுமங்களின் நிலை இதுவேநினைத்துப்பார்த்தால்\nஅந்தப் பாழடைந்த பங்களாவின் சுட்டியை முடிந்தால் தாருங்கள். போய்ப் பார்க்கிறேன். இடிபாடுகளில் இருக்கின்றன ஆயிரம் கதைகள்.\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/11/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-09T15:32:30Z", "digest": "sha1:GLUDRVW2CYM7SWJN3IPOHNNUG5KKHNVY", "length": 42000, "nlines": 182, "source_domain": "senthilvayal.com", "title": "எம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்! – கொதிக்கும் சீனியர்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nகளைப்புடன் வந்த கழுகாரிடம் ஒரு கிவி ஜூஸ் கொடுத்துவிட்டு, ‘‘ராஜ்யசபா தேர்தலில், போட்டி இல்லையென்றாலும் ஏகத்துக்கும் போட்டாபோட்டி நடக்கும் போலிருக்கிறதே’’ என்று கேள்வியைப் போட்டோம்.\n‘‘அ.தி.மு.க-வை முந்திக்கொண்டு தி.மு.க முதலில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டது. வைகோவும் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டார். ஆனால், அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு என்று தகவல்கள் கசிந்ததால், மாற்று வேட்பாளராக என்.ஆர்.இளங்கோவையும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்துவிட்டார்கள்.’’\n‘‘ஓராண்டு தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடையில்லையே\n‘‘சரிதான். ஆனால், ‘இந்திய இறையாண்மைக்கு எதிரானவர் என்று தண்டனை பெற்ற ஒருவர், நாடாளுமன்ற வேட்பாளருக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி எப்படி உறுதிமொழி எடுத்துக்கொள்ள முடியும்’ என்ற கேள்வி எழுந்துள்ளது.’’\n‘‘அப்படியே இருந்தாலும் ம.தி.மு.க சீட்டை எதற்காக தி.மு.க-வுக்குத் திருப்பி வழங்க வேண்டும்\n‘‘அதற்குத்தான் வைகோவே பதில் சொல்லி விட்டாரே… ‘அது ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட சீட் இல்லை, தனக்காகக் கொடுக்கப்பட்ட சீட்’ என்று. வைகோ போட்டியிடவில்லை ���ன்றால், அதை தி.மு.க எடுத்துக்கொள்ளும் என்பதுதான் ஏற்கெனவே பேசிக்கொண்டது. ஆனால், ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தனக்கு மட்டும் ஒரு சீட் வாங்கியதை அவரது தொண்டர் களே ரசிக்கவில்லை. 2007-ம் ஆண்டு கால கட்டத்தில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோது இதேபோன்று ஒரு ராஜ்யசபா சீட்டை திருப்பிக் கொடுத்தார் வைகோ. இப்போதும் அதே போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், ஏற்கெனவே தி.மு.க வேட்பாளர் ரேஸில் இருந்த என்.ஆர்.இளங்கோவை ஸ்டாலின் தரப்பு வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்திருக்கிறது. கால் நூற்றாண்டுக்குப் பின், தன் தலைவனின் கம்பீரக்குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் ம.தி.மு.க தொண்டர்களுக்கு, இந்தச் சட்டச்சிக்கல் பெரும் வருத்தத்தைக் கொடுத்துள்ளது.’’\n‘‘அ.தி.மு.க-வில் ஜெயலலிதா பாணியில், யாரும் எதிர்பார்க்காதவர் களை வேட்பாளர்களாக அறிவித்திருக் கிறார்களே\n‘‘அறிவிப்பு வேண்டுமென்றால் ஜெயலலிதா பாணியில் இருக்கலாம். ஆனால், அதற்குப் பின்னால் கட்சிக்குள் நடந்த களேபரங்களையும் கவனிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு கண்டிப்பாக வாய்ப்பு என்பதில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவருமே உறுதியாக இருந்துள்ளார்கள். ஆனால், யார் வேட்பாளர் என்பதிலே குழப்பம் நீடித்திருக்கிறது. ‘எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து கட்சியில் இருக்கிறேன். இதுவரை பெரிதாக எந்த பதவியையும் நான் பெறவில்லை. எனக்கு இந்த முறை வாய்ப்புத் தாருங்கள்’ என்று தமிழ்மகன் உசேன் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக் கிறார். எடப்பாடியோ, ‘நீங்கள் பன்னீர் செல்வத்தைப் பாருங்கள்’ என்று கைகாட்டியுள்ளார். பன்னீர் தரப்போ, ‘எடப்பாடி கையில்தான் எல்லாம்’ என்று பந்தை உருட்டிவிட்டுள்ளார். கடைசியாக வேலுமணி தரப்பு வரை சென்று போராடியுள்ளார். வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் காலை வரை எல்லோருமாக உசேனை அலைக்கழித்திருக் கிறார்கள். பட்டியலில் தன் பெயர் இல்லை என்றதும் நொந்துபோய்விட்டாராம் உசேன்.’’\n‘‘அன்வர் ராஜா முயற்சி செய்யவில்லையா\n‘‘அவரும் ஆரம்பத்திலிருந்தே முயற்சி செய்துவந்தார். ஆனால், கடந்த ஐந்தாண்டுகள் எம்.பி-யாக இருந்துவிட்டீர்களே என எடப்பாடி தரப்பு கட்டையைப் போட்டு விட்டதாம். முகமது ஜான் பட்டியலில் இடம்பெற்���தில் கடைசி வரை ரகசியம் காக்கப்பட்டிருக்கிறது. வேலூர் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிற்சாலை அதிபர்கள் சிலர் எடப்பாடியைச் சந்தித்து, ‘கட்சிக்குத் தேவையான சில உதவிகளை எங்கள் சங்கத்தின் மூலம் செய்து தருகிறோம்’ என்று வாக்குறுதி கொடுத்தார்களாம். அவர்களின் சிபாரிசுதானாம் முகமது ஜான். இந்த டீலிங், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கே கடைசி நிமிடம் வரை தெரியாது என்கிறார் கள். இதுதான் நம்பும்படியாக இல்லை.’’\n‘‘அ.தி.மு.க சார்பில் முனுசாமி, தம்பிதுரை, மைத்ரேயன், கோகுல இந்திரா உள்ளிட்டவர்கள் கடுமையாக முயற்சி செய்தார்கள். மைத்ரேயன் மட்டுமே கடைசி வரை தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த் திருக்கிறார். பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, முதலில் அவருக்கு ஆதரவு கொடுத்த முதல் எம்.பி மைத்ரேயன். ஆனால், அவர் பெயரை மறந்தும்கூட பன்னீர் உச்சரிக்க வில்லை என்று தெரிந்து அப்செட்டாகிவிட்டார் மைத்ரேயன். தம்பிதுரை தரப்போ, ‘கட்சியில் நான் சீனியர். எனக்கு எம்.பி வாய்ப்பு தராவிட்டால் வேறு வாய்ப்பு வேண்டும்’ என்று கண்ணைக் கசக்க, டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி தருகிறோம் என்று ‘ஆஃப்’ செய்திருக்கிறார்கள்.’’\n‘‘சந்திரசேகரன் இந்தப் பட்டியலில் எப்படி இடம் பிடித்தார்\n‘‘பட்டியல் இன சமூகத்துக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எடப்பாடியின் முடிவு என்று சொல்லப்பட்டாலும் சேலம் மாவட்டத்தில் பல காலமாக, பலவகைகளில் எடப்பாடிக்கு மிகவும் ‘உதவி’கரமாக இருப்பவர் சந்திரசேகரன். அந்த விசுவாசத்துக்குக் கிடைத்த வாய்ப்பு இது. மேலும் கொங்கு மண்டலத்தில் கடந்த தேர்தலில், பட்டியல் இன சமூகத்தினர் தி.மு.க பக்கம் போய்விட்டனர். அதைச் சரிக்கட்ட வேண்டும் என்றால், அந்தச் சமூகத்துக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சந்திரசேகரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.’’\n‘‘மைத்ரேயன் தன் ஆதரவாளர்களுடன் வீட்டில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். தமிழ்மகன் உசேன், தலைமை மீது உச்சகட்ட கடுப்பில் இருக்கிறார். கோகுல இந்திராவும் பயங்கர அப்செட்டில்தான் இருக்கிறாராம். எல்லாம் போகப்போகச் சரியாகிவிடும் என்று தலைமை கணக்கு போடுகிறது.’’\n‘‘ஆனால், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை அ.தி.மு.க-வினரே முற்றுகை செய்திருக்கிறார்களே\n‘‘அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. தென்சென்னை வடக்கு மாவட்டச்் செயலாளர் எம்.எல்.ஏ சத்யாவுக்கு எதிராக நடந்த முற்றுகை அது. அவருடைய மாவட்டத்துக்கு உட்பட்ட 41 வட்டச் செயலாளர்களை அதிரடியாக நீக்கி யிருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோதுகூட இப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் தோல்வியைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கை என்று கட்சித் தலைமையிடம் சத்யா சொன்னாலும், ஏழாயிரம் வாக்குகள் குறைவாக வாங்கிய அவர் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள வட்டச்செயலாளரை மட்டும் ஏன் நீக்கவில்லை என்று கொந்தளித் திருக்கிறார்கள் நீக்கப்பட்டவர்கள். சத்யாவால் நீக்கப்பட்டவர்களில் பலர் கட்சியின் சீனியர்கள். சமீபத்தில் தி.மு.க. பக்கம் தாவிவிட்ட முன்னாள் எம்.எல்.ஏ-வான கலைராஜன் காலத்தில் பதவியில் அமர்த்தப்பட்டவர்களைப் பழிவாங்கவே சத்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்கிறார்கள்.’’\n‘‘ஆமாம்… உதயநிதி பதவிக்கு வந்ததுதான் ஒரே காரணம். கட்சிக்காக சிறைக்குப் போயிருக்கிற இளைஞரணி நிர்வாகிகள் பலரும் இருக்கிறார்கள். ‘கட்சிக்காக உதயநிதி என்ன செய்திருக்கிறார் ஏற்கெனவே அண்ணா அறிவாலயம் ஆழ்வார் பேட்டையில் செயல்படுகிறது என்ற புலம்பல் இருந்துவரும் நேரத்தில், யாரிடம் ஆலோசனை செய்து தலைவர் இந்தப் பதவியை அறிவித்தார். உதயநிதிக்குப் பதவி கொடுக்கும்போது, அழகிரி தன் குடும்பத்துக்குப் பதவி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது’ என்று புகைச்சல் எழுந்திருக்கிறது.’’\n‘‘கமல் கட்சிக்கு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் வந்திருக்கிறாராமே\n‘‘கமலுக்கு நெருக்கமான கிருஷ்ண வி கிரி என்பவர் மூலம்தான் பிரசாந்த் கிஷோர் அழைத்துவரப்பட்டிருக்கிறார். கமலுக்கு அகில இந்தியத் தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தித் தருபவர்தான் இந்த கிருஷ்ண வி கிரி. அவரே கமலிடம் கிஷோரை அறிமுகம் செய்திருக்கிறார். இரண்டு நாள் ஆலோசனையில் கட்சியின் கட்டமைப்பில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று கிஷோர் சொல்லியிருக் கிறார். ஒரு லட்சம் நபர்களைக் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலில் கொண்டுவரும் திட்டமும் இருக்கிறதாம். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே கிஷோர் ஆரம்பித்திருக்கிறார்.’’\n“அ.தி.மு.க கூட்டணியின் வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அப்செட்டில் இருக்கிறாராமே\n“ஆமாம், ‘நான் தோற்றால், வேலூரில் அ.தி.மு.க-வே இருக்காது’ என்று நெருக்கமானவர்களிடம் கொந்தளித்திருக்கிறார். காரணம், துரைமுருகன் தரப்பும் எடப்பாடி தரப்பும் தற்போது அநியாயத்துக்கும் நெருக்கம் காட்டுவது, அவருக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகளுக்கு கணிசமாகச் செலவு செய்திருக்கிறாராம் ஏ.சி.சண்முகம். இதனால்தான் மனிதர் கடும் அப்செட்டில் இருக்கிறார்” என்ற கழுகார், ‘‘திகிலான முகிலன் கதை… உம் நிருபர் குழுவின் அலசல் அருமை’’ என்று நம்மைத் தட்டிக்கொடுத்துவிட்டு, “வரும் ஜூலை 23-ம் தேதி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், அத்தி வரதரைத் தரிசிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வருகிறார்களாம்” என்று சொல்லிவிட்டு சிறகுகளை விரித்தார்.\nஆவின் பால் ஒப்பந்ததாரராக இருந்து மோசடியில் சிக்கியவர் வைத்தியநாதன். சில ஆண்டுகளாக ஆவின் நிர்வாகத்தில் எந்தத் தலையீடும் செய்யாமல் இருந்தவர், இப்போது மீண்டும் களத்துக்கு வரத் துடிக்கிறாராம். ஆவின் நிறுவனம் சமீபகாலமாக லாபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தத் துறையின் கோட்டைப் பிரமுகரைச் சந்தித்து மீண்டும் தனக்கு ஆவினில் ஒப்பந்தம் வேண்டும் என வைத்தியநாதன் நிர்பந்தம் கொடுத்திருக்கிறாராம். கோட்டைப் பிரமுகர் ஆவின் நிர்வாகத்திடம், ‘வைத்தியநாதனுக்கு கான்ட்ராக்ட் கொடுங்கள்’ என்று தினமும் பிரஷர் கொடுக்கிறாராம். ஆனால், ‘குற்றச்சாட்டில் சிக்கியவருக்கு மீண்டும் ஒப்பந்தம் கொடுக்க முடியாது. என்னை மாற்றிவிட்டு நீங்கள் வேறு அதிகாரியை வைத்து ஆர்டர் போட்டுக்கொள்ளுங்கள்’ என்று கறாராக ஆவினில் சொல்லிவிட்டார்களாம்.\nஅங்கே சின்னம்மா… இங்கே சின்னவர்\nதி.மு.க இளைஞரணிச் செயலாளராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூலை 6-ம் தேதி இளைஞரணி கூட்டம் அன்பகத்தில் நடைபெற்றது. இதில் இளைஞரணி துணைச்செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இனிமே நம்ம செயலாளரை சின்னவர்னுதான் எல்லோரும் அழைக்கணும்’ என்று அன்புக் கட்டளையிட, ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறார்கள் நிர்வாகிகள். இறுதியாகப் பேசிய உதயநிதி, “இந்த சின்னவன்தான் உங்க எல்லோரையும் பெரியவங்களா ஆக்கப்போறேன். உங்க ஒவ்வொருத்தரையும் பெரிய இடத்துல உட்கார வைக்குறதுதான் என்னோட ஆசை. விரைவிலேயே தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் போகவும் திட்டம் வெச்சிருக்கேன். நீங்களும் தயாரா இருங்க” என்று பேசியிருக்கிறார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nகுழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nதிமுகவுக்கு நேரடி எதிரி அதிமுகவா ரஜினியா\nசட்டமன்ற தேர்தல்… தலா 60 தொகுதிகள் கேட்கும் பாஜக… பாமக… சமாளிக்க வியூகம் வகுக்கும் அதிமுக\nசாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்\nசசிகலா வருகை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ். சசிகலாவிடம் சரண்டராக காத்திருக்கும் எடப்பாடி..\nஊரடங்கு காலத்தில் வாழ்வை மேலும் எளிமையாக்கும் பிரிண்டர்கள்.\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nதிமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்..\nபதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…\nஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\n – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்\nஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்\nஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்\nபத்திரப் பதிவுக்கு காத்திருக்க வேண்டாம்; ஆன்லைன் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கலாம்’- தமிழக அரசு நவீன வசதி\nகாக்கையின் கூடுகளில் குயில்கள் முட்டையிடுவது ஏன்\nமன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nவந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி\nதூங்கும் போது யாருடைய உமிழ்நீர் வெளியே வந்தாலும், அவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டும்\nநியமனம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முதல் சம்பவம் \nதோஷங்கள் நீக்கும் கருட பஞ்சமி, நாக பஞ்சமி நன்னாள் சிறப்பு \nகொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..\nயாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது\nஅதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்.\nஅமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஉங்களுக்கு தானமாக வந்த, இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு தானம் செய்யவே கூடாது\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா…இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\nஎடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பும் பி.ஜே.பி’ – பின்னணி என்ன\nகொரோனா யாரை பலி கொள்கிறது; சர்க்கரை, இருதய நோயாளிகள் கவனத்திற்கு..\nஅ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையிலா’ – கொதிக்கும் அமைச்சர்கள்; மௌனம் காக்கும் சீனியர்கள்\n’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’\nபில்லிங் மோசடியை உருவாக்கும் 11 ஆப்ஸ்களை நீக்கம் செய்த கூகிள்\nவீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா – லாப நஷ்டக் கணக்கீடு\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://studybuddhism.com/ta/atippatai/enna/irakkam-enral-enna", "date_download": "2020-08-09T14:13:24Z", "digest": "sha1:K5ZHFF4EFNMX3VQKBUG4DEMIW3ATRCYF", "length": 11128, "nlines": 137, "source_domain": "studybuddhism.com", "title": "இரக்கம் என்றால் என்ன? — Study Buddhism", "raw_content": "\nகட்டுரை 8 / 13\nமுனைவர். அலெக்சாண்டர் பெர்சின், மேட் லின்டென்\nபௌத்தத்தில், இரக்கம் என்பது மற்றவர்கள் அவர்களின் துன்பங்கள் மற்றும் துன்பங்களுக்கான காரணங்களில் இருந்து விடுபட விரும்புதலாகும். குறிப்பாக நாம் எதிர்கொண்ட அதே சூழலை சந்திக்கும் மற்றவர்களின் உணர்வுகளை போற்றதலை அடிப்படையாகக்கொண்டது. நாம் அந்தச் சூழலை அனுபவித்திருக்காவிட்டாலும், அவர்களிடத்தில் நம்மை பொருத்திப்பார்த்து அந்த வலி எப்படி இருக்கும் என்பதை உணர்தல். நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்க கற்பனை செய்கிறோமோ, அதே போன்று மற்றவர்களும் சுதந்த��ரமாக இருக்க நாம் நிலையாக விரும்ப வேண்டும்.\nஅன்பும் இரக்கமும் அத்தியாவசியம், ஆடம்பரமல்ல. இவை இல்லாவிட்டால் மனிதம் உயிர்ப்போடிருக்க முடியாது. – 14வது தலாய் லாமா\nஇரக்கம் நம்முடைய இதயம் மற்றும் மனதை மற்றவர்களுக்கு திறந்து காட்டுகிறது, நம்மை பற்றி மட்டுமே சிந்திக்கும் சுய திணிக்கப்பட்ட எல்லைகளில் இருந்தும், தனிமையில் இருந்தும் உடைத்து நம்மை வெளிக்கொண்டுவருகிறது. வாழ்வில் பிரச்னைகளைச் சந்திப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டே இருக்கிறோம், நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்கிறோம் என்று உணர்ந்தால் தனிமை மற்றும் கவலையை வென்று வரலாம். இரக்க குணத்தோடு இருப்பது நம்மை மகிழ்ச்சியாகவும், மிகுந்த பாதுகாப்பு உணர்வோடும் வைத்துக்கொள்ளும் என்று விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் வலியையும், துன்பங்களையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு உதவ விரும்புவது உள்ளார்ந்த உறுதி மற்றும் தன்நம்பிக்கையை அளிக்கும். இரக்கத்தை மேம்படுத்திக் கொள்ள நமக்கு நாமே பயிற்சித்துக்கொண்டால், அது உண்மையிலேயே நன்வாழ்வின் ஆழமான ஆதாரமாக மாறும்.\nஇரக்கம் நம்மை சுறுப்பாக்கும், மற்றவர்களின் துன்பங்களை அகற்றுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள நம்மை உந்து சக்தியாக இருக்கும். நாம் செய்யும் உதவி குறைவானதாக இருக்கலாம், எனினும் நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும், ஏனெனில் மக்கள் வலியிலும், துன்பத்திலும் இருக்கும் போது எதுவும் செய்யாமல் இருப்பதை ஏற்கவே முடியாது.\nஅறிவு மற்றும் ஞானத்தோடு சேர்ந்தால் இரக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், எனவே நாம் என்ன செய்யப் போகிறோம் என்று சரியான தேர்வு செய்ய வேண்டும். உணர்வு ரீதியில் போதுமான முதிர்ச்சி பெறாமலோ அல்லது நம்மால் உதவ முடியவில்லை என்று சோர்வடையும் போதோ அல்லது நாம் கூறிய அறிவுரை கைகொடுக்கவில்லை என்றாலோ, இரக்கம் உறுதியான செயல்நோக்கமாக மாறி நம்முடைய குறைபாடுகளைக் கடந்து முழுத்திறனை மேம்படுத்த உதவும்.\nதமிழ் மொழிபெயர்ப்பாளர் : கஜலெட்சுமி மகாலிங்கம்\nகட்டுரை 8 / 13\nஇரக்க குணத்தை வளர்தெடுப்பது எப்படி\nமுனைவர். அலெக்சாண்டர் பெர்சின், மேட் லின்டென்\nபௌத்த முறையில் கருணையை வளர்த்தெடுத்தல் என்பது, தனது துன்பங்களை மறக்க, மற்றவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் மனநிலையை உண்டாக்குவது.\nஉள்ளார்ந்த அமைதி மூலம் மனஅமைதியை அடைதல்\nமனப்பூர்வமான அன்பை பகிர்வதன் மூலம் கிடைக்கும் ஆழ் மன அமைதியிலிருந்தே உலக அமைதி துவங்குகிறது.\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும். எங்களது படைப்புகளைப் பயனுள்ளதாகக் கருதினால், ஒரே முறை அல்லது மாதந்தோறும் நன்கொடை அளிக்க பரிசீலியுங்கள்.\nஸ்டடி புத்திசம் பெர்சின் ஆர்கைவ்ஸ் ஈ.வி.யின் திட்டம், முனைவர். அலெக்சாண்டர் பெர்சினால் நிறுவப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-09T15:18:16Z", "digest": "sha1:NOBYLOCY7UGTYOW3YZTNSFSAV7V5SKZY", "length": 13464, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குற்றாலக் குறவஞ்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.\nகுறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.\nகுறவஞ்சி நாடகத்திற்கென வரையறை செய்யப்பட்ட கதை அமைப்போடே இந்நூலும் விளங்குகிறது. குற்றாலநாதரின் திருவுலா எழுச்சியைக் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகிறான். திருவுலா தொடங்குகிறது மூவர் தமிழும் நான்மறைகள் முழங்க குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார். குற்றாலநாதாரின் திருவுலாவைக் காண பெண்கள் எழுந்து வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (கதைத்தலைவி) என்பவளும் திருவுலாக்���ாண வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள். இந்நிலையில் குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் குறப்பெண் தன்நாட்டு மலைவளமும் தொழில்வளமும் சிறப்பாக எடுத்துக்கூறுகிறாள். பின் வசந்தவல்லி கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் காதல் கொண்டுள்ள செய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச்சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லி பரிசு பெறுகிறாள் குறத்தி தலைவி. அவள் கணவன் தலைவன் அவளைக் காணத் தேடிவருகிறான். குறத்தியைக் கண்ட தலைவன் குறத்தி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இவ்வாறு கதை முடிகிறது.\nகுறவஞ்சி நூல்களுள் பாராட்டுக்குரியதாக விளங்கி வருவதும், இன்றும் நாட்டிய நாடகமாக மேடைகளில் நடிக்கப்பட்டு வருவதும், இக்குற்றாலக் குறவஞ்சி ஆகும். திரிகூடராசப்பக்கவிராயர் குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமகஅந்தாதி முதலிய நூல்களை இயற்றியிருந்தாலும் இன்று பலரும் விரும்பிப் படிப்பது அவருடைய குறவஞ்சி ஒன்றே. குற்றாலக்குறவஞ்சியானது இறைவன்மீது பாடப்பெற்றதால் திருக்குற்றலாக்குறவஞ்சி எனும் பெயர் பெற்றது. நாடகச்சுவை நிரம்பிய இந்நூல் சந்த (ஓசை) நயத்தோடு கூடிய பாடல்களையும் கற்பனை நயம் கொண்ட பாடல்களையும் நிரம்பப் பெற்றுள்ளது. சான்றாக வசந்தவல்லி பந்தாடும் பாங்கைப்பற்றி எடுத்துரைக்கும்,\nசெங்கையில் வண்டு கலின்கலின் என்று\nசெயம் செயம் என்றாட இடை\nசங்கதம் என்று சிலம்பு புலம்பொடு\nஎன்ற பாடலைக் கூறலாம். இதைப்போல் சந்தநயம் கொண்ட இன்னும் பலபாடல்கள் இந்நூலாசிரியரால் இயற்றப்பட்டுள்ளன.\nகுற்றாலக் குறவஞ்சியில் தமிழகத்தின் காட்டு விலங்குகளைப் பற்றியும் செடியினங்களைப் பற்றியும் மிகப்பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.[1]\nகொல்லம் ஆண்டு 887-ல் பாண்டிய அரசன் குற்றாலநாதரின் சித்திரசபைக்கு ஓடு வேய்ந்த செய்தியை சின்னணஞ் சாத்தேவன் என்பவன் செப்பேடு செய்து செய்திருக்கிறான், என்று இந்த நூலிலுள்ள பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.[2] கொல்லம் 824 + 887 = 1711ஆம் ஆண்டினை இந்த நூல் குறிப்பிடுவதால் இந்த நூலின் காலம் 18 ஆம் நூ���்றாண்டு எனத் தெரியவருகிறது.\nபுலியூர் கேசிகன் (உரையாசிரியர்), திருக்குற்றாலக்குறவஞ்சி, பாரி நிலையம், சென்னை. (மறுபதிப்பு 2000)\nமு. வரதராசன், தமிழ் இலக்கியவரலாறு, சாகித்திய அகாதமி, 18ஆம் பதிப்பு, 2003.\nவாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஏழு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மே.1998.\n↑ \"சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் - 3\". சொல்வனம் (57). 2011-10-05. http://solvanam.com/p=16827. பார்த்த நாள்: 2012-01-13. \"குறத்தி தனது நாட்டுவளம் கூறும் பாடல்கள் நயம் மிக்கவை. தமிழ்நாட்டின் காடு, நீர்நிலைகள், மருத நிலம் எத்தகு வளமோடும் வனப்போடும் இருந்தன என்பதற்கான எடுத்துக் காட்டுகள்.\".\n↑ நன்னகர்க் குற்றாலந் தன்னில் எங்கும்\nநாட்டும் எண்ணூற்றெண்பத் தேழாண்டு தன்னில்\nபன்னக மாமுனி போற்றத் தமிழ்ப்\nபாண்டிய னார்முதற் சிற்றோடு மேய்ந்த\nசின்னணஞ் சாத்தேவன் செப்போடு வேய்ந்த\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - புலியூர்க் கேசிகன் உரை - பாரி நிலையம் வெளியீடு - 2013 பதிப்பு - பக்கம் 109\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2020, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-09T15:37:09Z", "digest": "sha1:N3KLRRXAZ3D5PAXZXIASOLAZWDXC7GSS", "length": 19775, "nlines": 106, "source_domain": "ta.wikisource.org", "title": "சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/கண்ணபிரான் - விக்கிமூலம்", "raw_content": "\n< சிவகாமியின் சபதம்‎ | பரஞ்சோதி யாத்திரை\n| title = சிவகாமியின் சபதம்\n| section = கண்ணபிரான்\n| previous = வாகீசரின் ஆசி\nமுன் அத்தியாயத்தில் கூறியபடி, இதயத்தில் பெரிய பாரத்துடனே மடத்தின் வாசற்பக்கம் வந்து ஆயனர், தம் உள்ள நிலையை வெளிக்குக் காட்டாமல் சமாளித்துக் கொண்டு, சிவகாமியைப் பார்த்து, \"குழந்தாய் இப்பொழுதே நாம் ஊருக்குத் திரும்பிவிடலாமல்லவா இப்பொழுதே நாம் ஊருக்குத் திரும்பிவிடலாமல்லவா\n\"கமலியைப் பார்த்துவிட்டுக் காலையில் போகலாம் அப்பா\" என்று சிவகாமி மறுமொழி சொல்லிக் கொ���்டிருக்கும்போதே, கடகடவென்ற சத்தத்துடன் இரட்டைக் குதிரை பூட்டிய ரதம் ஒன்று அங்கே நின்றது. அதை ஓட்டி வந்த சாரதி ரதத்தின் முன் தட்டிலிருந்து குதித்து வந்து, மடத்து வாசலில் ஆயனரும் சிவகாமியும் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தான். அவன் நல்ல திடகாத்திர தேகமுடையவன் பிராயம் இருபத்தைந்து இருக்கும்.\n இங்கே மாமல்லபுரத்திலிருந்து ஆயனச் சிற்பியாரும் அவருடைய மகள் சிவகாமி அம்மையும் வந்திருக்கிறார்களாமே, நீங்கள் கண்டதுண்டோ\" என்று அவன் கேட்டான்.\n எங்களை யார் என்று தெரியவில்லையா, உனக்கு\n இந்தச் சப்பை மூக்கையும் இந்த அகலக் காதையும் எங்கே பார்த்திருக்கிறேன் நினைவு வரவில்லையே\" என்று கண்ணபிரான் தன் தலையில் ஒரு குட்டுக் குட்டிக் கொண்டு யோசித்தான்.\n மண்டையை உடைத்துக் கொண்டு எங்கள் மேல் பழியைப் போடாதே கமலி அப்புறம் எங்களை இலேசில் விடமாட்டாள். நீ தேடி வந்த ஆயனச் சிற்பியும் சிவகாமியும் நாங்கள்தான்\" என்றார் ஆயனர்.\n இதை முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாதா எனக்கும் சந்தேகமாய்த் தானிருந்தது. ஆனால் 'கண்ணாற் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய்' தீர விசாரிப்பதே மெய் என்று கும்பகர்ணனுக்கு ஜாம்பவான் சொன்ன பிரகாரம்.. இருக்கட்டும்; அப்படியென்றால், நீங்கள் தான் ஆயனச் சிற்பியாரும் அவருடைய மகள் சிவகாமியுமாக்கும் ஆனால், உங்களில் ஆயனச் சிற்பி யார் எனக்கும் சந்தேகமாய்த் தானிருந்தது. ஆனால் 'கண்ணாற் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய்' தீர விசாரிப்பதே மெய் என்று கும்பகர்ணனுக்கு ஜாம்பவான் சொன்ன பிரகாரம்.. இருக்கட்டும்; அப்படியென்றால், நீங்கள் தான் ஆயனச் சிற்பியாரும் அவருடைய மகள் சிவகாமியுமாக்கும் ஆனால், உங்களில் ஆயனச் சிற்பி யார் அவருடைய மகள் யார்\" என்று விகடகவியான அந்த ரதசாரதி கேட்டு விட்டு, அந்திமாலையின் மங்கிய வெளிச்சத்தில் அவ்விருவர் முகங்களையும் மாறி மாறி உற்றுப் பார்த்தான்.\nசிவகாமி கலகலவென்று நகைத்துவிட்டு, \"அண்ணா நான்தான் சிவகாமி; இவர் என் அப்பா; நாம் நிற்பது பூலோகம்; மேலே இருப்பது ஆகாசம்; உங்கள் பெயர் கண்ணபிரான்; என் அக்கா கமலி. இப்போது எல்லாம் ஞாபகம் வந்ததா நான்தான் சிவகாமி; இவர் என் அப்பா; நாம் நிற்பது பூலோகம்; மேலே இருப்பது ஆகாசம்; உங்கள் பெயர் கண்ணபிரான்; என் அக்கா கமலி. இப்போது எல்லாம் ஞாபகம் வந்ததா அக்கா சௌக்கியமா இன்று இராத்திரி உங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணியிருந்தோம்\" என்றாள்.\n கும்பிடப்போன தெய்வம் விழுந்தடித்துக் குறுக்கே ஓடிவந்த கதையாக அல்லவா இருக்கிறது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவதாக இருந்தீர்களா நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவதாக இருந்தீர்களா\n\"ஒருவிதமாக யோசித்தால், வரலாம்; இன்னொரு விதமாக யோசித்தால் வரக்கூடாது.\"\n நாம் ஊருக்கே போகலாம்; புறப்படுங்கள்\" என்று கோபக் குரலில் சிவகாமி கூறினாள்.\n அப்படிச் சொல்லக்கூடாது கட்டாயம் வரவேண்டும். நான் இன்றைக்கு வீட்டைவிட்டுக் கிளம்பிய போது கமலி என்ன சொன்னாள் தெரியுமா 'இதோ பார் இன்றைக்கு நாவுக்கரசர் மடாலயத்துக்கு ஆயனச் சிற்பியார் வருகிறாராம். அவருடன் என்னுடைய தோழி சிவகாமியும் வந்தாலும் வருவாள். இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டுதான் இராத்திரி நீ வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும்' என்றாள். நான் என்ன சொன்னேன் தெரியுமா 'அவர்கள் பெரிய மனுஷாள், கமலி 'அவர்கள் பெரிய மனுஷாள், கமலி நம்மைப் போன்ற ஏழைகள் வீட்டுக்கு வருவார்களா நம்மைப் போன்ற ஏழைகள் வீட்டுக்கு வருவார்களா வந்தால்தான் திரும்பிப் போவார்களா' என்றேன். அதற்குக் கமலி 'நான் சாகக் கிடக்கிறேன் என்று சொல்லி அழைத்துவா\n கமலிக்கு ஏதாவது உடம்பு அசௌக்கியமா, என்ன\" என்று ஆயனர் கவலையுடன் கேட்டார்.\n ஒரு வருஷமாகக் கமலி அவளுடைய தோழியைப் பார்க்காமல் கவலைப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிராணனை விட்டுக் கொண்டிருக்கிறாள். முக்கால் பிராணன் ஏற்கனவே போய்விட்டது. மீதியும் போவதற்கு நீங்கள் வந்தால் நல்லது.\"\n\"அப்படியானால், உடனே கிளம்பலாம் அதற்குள்ளே இங்கே ஜனக்கூட்டம் கூடிவிட்டது\" என்றாள் சிவகாமி.\nஉண்மையிலே அங்கே கூட்டம் கூடிவிட்டது. நகரத்தில் அந்த நெருக்கடியான பகுதியில் ஆயனரும் சிவகாமியும் அரண்மனை ரத சாரதியுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி ஜனக்கூட்டத்தைக் கவர்ந்து இழுத்ததில் ஆச்சரியம் என்ன ஆயனரையும் சிவகாமியையும் கண்ணபிரான் தான் கொண்டு வந்திருந்த ரதத்தில் ஏறிக்கொள்ளும்படிச் செய்தான். காஞ்சி மாநகரின் விசாலமான தேரோடும் வீதிகளில் இரண்டு குதிரை பூட்டிய அந்த அழகிய அரண்மனை ரதம் பல்லவ ராஜ்யத்தின் சிறந்த ரத சாரதியினால் ஓட்டப்பட்டு விரைந்து சென்றது.\nரதம் போய்க் கொண்டிருக்கையில் சிவகாமி \"அண்ணா உங்கள் வீட்டுக்கு வருகிறோம் என்று நான் சொன்னதற்கு \"இன்னொரு விதத்தில் யோசித்தால் வரக்கூடாது என்று சொன்னீர்களே உங்கள் வீட்டுக்கு வருகிறோம் என்று நான் சொன்னதற்கு \"இன்னொரு விதத்தில் யோசித்தால் வரக்கூடாது என்று சொன்னீர்களே அது என்ன\n மடத்திலிருந்து குமார சக்கரவர்த்தியை அழைத்துப் போனேனல்லவா அரண்மனை வாசலில் அவர் இறங்கியதும் என்னைப் பார்த்து, 'கண்ணா அரண்மனை வாசலில் அவர் இறங்கியதும் என்னைப் பார்த்து, 'கண்ணா ரதத்தை ஓட்டிக் கொண்டு மடத்துக்குப் போ ரதத்தை ஓட்டிக் கொண்டு மடத்துக்குப் போ அங்கே ஆயனரும் அவர் மகளும் இருப்பார்கள்; அவர்களை ரதத்தில் ஏற்றிக்கொண்டு போய் மாமல்லபுரத்தில் விட்டுவிட்டு வா அங்கே ஆயனரும் அவர் மகளும் இருப்பார்கள்; அவர்களை ரதத்தில் ஏற்றிக்கொண்டு போய் மாமல்லபுரத்தில் விட்டுவிட்டு வா அவர்கள் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காதே அவர்கள் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காதே' என்று கட்டளையிட்டார். குமார சக்கரவர்த்தி அவ்விதம் கட்டளையிட்டிருக்கும்போது, நம்முடைய வீட்டுக்கு அழைத்துப் போகலாமா என்று யோசித்தேன்\" என்றான் கண்ணபிரான்.\n\"சுற்றி வளைத்துப் பீடிகை போடாமல் உங்களால் ஒன்றும் சொல்ல முடியாதே\" என்று சிவகாமி கேட்டாள்.\n அதற்குக் காரணமும் உண்டு. முன்னொரு காலத்தில் நான் சின்னக் குழந்தையாயிருந்தபோது...\"\n நான் அதைக் கேட்கவில்லை. அவசரமாகக் குமார சக்கரவர்த்தி மடத்திலிருந்து போனாரே, ஏதாவது விசேஷமான செய்தி உண்டோ என்று கேட்டேன்.\"\nமதுரையிலிருந்து தூதர்கள் என்றதும் சிவகாமிக்குத்தான் முன்னம் கேள்விப்பட்ட திருமணத் தூது விஷயம் ஞாபகம் வந்தது. எனவே, \"தூதர்கள் என்ன செய்தி கொண்டு வந்தார்கள்\" என்று கவலை தொனித்த குரலில் கேட்டாள்.\n\"அந்த மாதிரி இராஜாங்க விஷயங்களையெல்லாம் நான் கவனிப்பதில்லை, தங்கச்சி\nஅதைக் கேட்ட ஆயனர், \"ரொம்ப நல்ல காரியம், தம்பி அரண்மனைச் சேவகத்தில் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நமக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைக் காதிலேயே போட்டுக் கொள்ளக்கூடாது\" என்றார். அப்போது ரதம் தெற்கு ராஜவீதியில் அரண்மனையின் முன் வாசலைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. வீதியின் ஒரு பக்கத்தை முழுவதும் வியாபித்திருந்த அரண்மனையின் வெளி மதிலையும், முன் வாசல் ���ோபுரத்தையும், அதைக் காவல் புரிந்த வீரர்களையும் உள்ளே தெரிந்த நெடிய பெரிய தாவள்யமான சுவர்களையும், படிப்படியாகப் பின்னால் உயர்ந்து கொண்டுபோன உப்பரிகை மாடங்களையும் சிவகாமி பார்த்தாள். தன்னையும் தன்னுடைய இதயத்தைக் கவர்ந்த சுகுமாரரையும் பிரித்துக் கொண்டு இத்தனை மதில் சுவர்களும் மாடகூடங்களும் தடையாக நிற்கின்றன என்பதை எண்ணி ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள்.\nஇப்பக்கம் கடைசியாக 19 திசம்பர் 2017, 06:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2020-08-09T15:25:53Z", "digest": "sha1:AVPFWPP2FMXW25RRTCGW22JQIN3LBYV4", "length": 11150, "nlines": 98, "source_domain": "thetimestamil.com", "title": "தெற்கு டெல்லி தனியார் பள்ளியின் இணைப்பு - கல்வியைத் திரும்பப் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைக்கிறது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9 2020\nசிறந்த 10 men watches 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 முடி உலர்த்தி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 உடனடி கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 6 கேமிங் நாற்காலி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 8 வயர்லெஸ் ஸ்பீக்கர் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த சானிட்டைசர் 5 லிட்டர் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் சுட்டி சோதனை: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nHome/Top News/தெற்கு டெல்லி தனியார் பள்ளியின் இணைப்பு – கல்வியைத் திரும்பப் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைக்கிறது\nதெற்கு டெல்லி தனியார் பள்ளியின் இணைப்பு – கல்வியைத் திரும்பப் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைக்கிறது\nதெற்கு டெல்லியில் மீள்குடியேற்ற காலனியில் இருந்து இயங்கும் தனியார் உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளியின் தற்காலிக இணைப்பை வ��பஸ் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நிறுத்தியது.\nநீதிபதி ரேகா பல்லி மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கும் (சிபிஎஸ்இ) நோட்டீஸ் அனுப்பியதோடு, அடுத்த விசாரணையின் தேதியான மே 26 க்குள் அதன் பதிலைக் கோரினார்.\nசிபிஎஸ்இயின் மார்ச் 16 ஆம் தேதி உத்தரவை நீதிமன்றம் நிறுத்தியது, பள்ளியைப் பற்றி புதிய ஆய்வை நடத்த ஒப்புக் கொண்டபோது, ​​அதன் முந்தைய ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்திருக்கக்கூடாது.\nகொரோனா வைரஸ் வெடித்ததை அடுத்து தொடர்ந்து பூட்டப்பட்டிருப்பதால், புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்பதைக் கண்டறிய அதன் பதிவுகளை அணுகும் நிலையில் இல்லை என்று வழக்கறிஞர் அமித் பன்சால் பிரதிநிதித்துவப்படுத்திய சிபிஎஸ்இ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\n“பதிலளித்தவரின் மேற்கண்ட நிலைப்பாட்டையும், ஆகஸ்ட் 2, 2019 தேதியிட்ட அதன் உத்தரவைப் பின்பற்றி ஒரு புதிய ஆய்வுக்கு ஒப்புக் கொண்டவர் பதிலளித்தவர் தான் என்பதை ஒப்புக் கொண்ட நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, என் பார்வையில் தூண்டப்பட்ட ஒழுங்கு பிரைமா முகம் நீடிக்க முடியாததாகத் தோன்றுகிறது.\n“சரிசெய்ய முடியாத கஷ்டங்களும் பாரபட்சமும் மனுதாரர்களுக்கு மட்டுமல்ல, மனுதாரரின் (பள்ளி) மாணவர்களுக்கும் ஏற்படும், ஒரு வேளை, தூண்டப்பட்ட உத்தரவின் செயல்பாடு நிறுத்தப்படாது. அதன்படி, மார்ச் 16 தேதியிட்ட உத்தரவின் செயல்பாடு அடுத்த தேதி வரை தங்கியிருக்கும், ”என்று நீதிபதி கூறினார்.\nதெற்கு டெல்லியில் உள்ள தக்ஷின்பூரியின் மவுண்ட் கொலம்பஸ் பள்ளியை வழக்கறிஞர் கமல் குப்தா பிரதிநிதித்துவப்படுத்தினார், சிபிஎஸ்இ முடிவு 2017 இன் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அமைந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\n2017 அறிக்கைக்கு எதிராக பள்ளி பிரதிநிதித்துவம் செய்த பின்னர் சிபிஎஸ்இ புதிய ஆய்வுக்கு ஒப்புக் கொண்டதாக குப்தா கூறினார்.\nஎவ்வாறாயினும், புதிய ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, முந்தைய அறிக்கையின் அடிப்படையில் பள்ளியின் இணைப்பை திரும்பப் பெற வாரியம் முடிவு செய்தது, வழக்கறிஞர் கூறினார்.\nகோவிட் -19 மோதல்: உயிர்வாழும் போருக்கு மத்தியில் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான ஊதிய தூண்டுதலை அரசாங்கம் கருதுகிறது\nஇந்தியா பயிற்சிக்கு திரும்பு��்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மும்பையில் சிறையில் இருக்கக்கூடும் என்று பிசிசிஐ அதிகாரி கூறுகிறார் – கிரிக்கெட்\nகோவிட் -19: சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளிநாடுகளுக்கு வெளியேற்ற உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை – இந்திய செய்தி\nகோவிட் -19: மோசமான கை கழுவுதலால் தவறவிட்ட வைரஸை காகித துண்டுகள் அகற்றக்கூடும் – அதிக வாழ்க்கை முறை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘சமூக களங்கத்தால் சூழப்பட்டவர்’: கோவிட் -19 சண்டையில் கேரள குடும்பத்தினர் ‘சூப்பர் ஸ்ப்ரெடர்’ என்று அழைக்கப்பட்டனர் – இந்திய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296174", "date_download": "2020-08-09T15:11:26Z", "digest": "sha1:MIUARDZL6YN3HI6RTGD65ZPC5FW4X2GK", "length": 18448, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| கத்தரி விலை வீழ்ச்சியால் கவலையில் பழநி விவசாயிகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகத்தரி விலை வீழ்ச்சியால் கவலையில் பழநி விவசாயிகள்\nஒரு கோடியே 27 லட்சத்து 37 ஆயிரத்து 689 பேர் மீண்டனர் மே 01,2020\nபுதிய கல்வி கொள்கையை மறுவடிவமைப்பு செய்க :ஸ்டாலின் ஆகஸ்ட் 09,2020\n'இ - பாஸ்' பெறுவது எளிது: சொல்கிறார் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகஸ்ட் 09,2020\nஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் ஆகஸ்ட் 09,2020\n'இ - பாஸ்' கொடுக்க லஞ்சம் வாங்கும் நபர்களுக்கு'செம டோஸ்\nபழநி:பழநி பகுதியில் பச்சைக் கத்தரிக்காய் விளைச்சல் இருந்தபோதும், வரத்து அதிகரிப்பால் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் பழநி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பாலசமுத்திரம், ஆயக்குடி, பாப்பம்பட்டி, குதிரையாறு பகுதிகளில் ஆண்டுமுழுவதும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் விளையும் காய்கறிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட், உழவர்சந்தைக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.\nதற்போது கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு 20 மூடை வரை கிடைக்கிறது. அதேசமயம் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால், கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 50முதல் ரூ.60 வரை விற்ற கத்தரிக்காய், தற்போது ரூ. 25 முதல் 36 வரைதான் விற்கிறது. எதிர்பா��்த்த விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகோம்பைபட்டி விவசாயி துரை கூறுகையில், ''ஒரு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். இரண்டு மாதங்களுக்குப்பின் காய்க்க துவங்கியுள்ளது. சுபமுகூர்த்த தினத்தில் ஒரு கிலோ ரூ.60 வரை விலைபோன கத்தரிக்காய் தற்போது 10 கிலோ மூடை ரூ.250க்குதான் விற்கிறது. ஏக்கருக்கு 12ஆயிரம் செலவழித்துள்ளோம். இவ்வாண்டு லாபம் எடுக்க முடியவில்லை'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1. மந்தநிலை மாவட்டம் முழுதும் பல இடங்களில் சாலை பணிகள்\n1. நீர்பிடிப்பு பகுதியில் மழை: ஆத்துாருக்கு நீர்வரத்து\n2. பெண்களுக்கு இலவச ஆடுகள்\n3. பைபாஸ் ரோடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்\n4. கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள் வினியோகம்\n5. பழநி அணைகளின் நீர்மட்டம் உயர்வு\n1. புதிய வியாபாரிகளால் மந்தமான மார்க்கெட்\n2. டி.எஸ்.பி.,யிடம் பா.ஜ.,வினர் மனு\n1. செந்துறை பகுதியில் 10 நாள் முழு ஊரடங்கு\n2. திண்டுக்கல் அருகே பெண் குத்திக்கொலை\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்��ே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=167737&name=Raghunathan%20Nagarajan%20Ragu%20Naga", "date_download": "2020-08-09T14:27:47Z", "digest": "sha1:NZ4D6KBGGH6S2GNOQWNAZYFZEZIK4G52", "length": 20203, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Raghunathan Nagarajan Ragu Naga", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Raghunathan Nagarajan Ragu Naga அவரது கருத்துக்கள்\nசிறப்பு பகுதிகள் நாளை வேல் பூஜை பா.ஜ. அழைப்பு\nமுருக கடவுளை அவமதித்த கூட்டத்தை எதிர்க்க அந்த திருச்செந்தூர் முருகனே அவதாரம் எடுத்து வந்தது போல தமிழக பாஜக தலைவராக வந்துள்ளார். இனி தமிழ் நாட்டுக்கும் விடிவு பிறக்கும் \"திராவிஷக்கட்சிகளில்\" இருந்து என்று வேண்டுவோம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 08-ஆக-2020 19:14:42 IST\nகோர்ட் அரை நிர்வாண உடல் ஓவியம் ஆபாசத்தை பரப்பும் செயல் என ரெஹானாவிற்கு ‛குட்டு\nஇதுபோன்ற விளம்பரத்துக்காக அலையும் மனிதர்களை சமூகம் ஒதுக்க வேண்டும். அரசு ஊழியராக இருந்து கொண்டு தடையை மீறி சபரி மலை சென்ற போதே இவருடைய நோக்கம் புரிந்து விட்டது. இப்போது வயதுக்கு வந்த மகன் மற்றும் மகள் ��ுன்பு ஆடையின்றி நின்று தன்னுடைய மார்பகங்கள் மீது ஓவியம் வரையச்சொல்லி அதை வலை தளங்களில் பதிவிட்டு தன்னுடைய வக்கிர புத்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்க்கு வாதாடுவதற்கு எந்த ஒரு வக்கீலும் முன் வரக்கூடாது. 07-ஆக-2020 18:47:44 IST\nபொது 8 கோடி மக்களை மறந்தாரா மோடி சசி தரூர் சர்ச்சை பதிவு\nசசி தரூருக்கு சிகிச்சை கட்டாயம் தேவை. ஒரு பக்கம் என்.ஆர்.சி./சி.ஏ.ஏ. போன்றவற்றை எதிர்க்கிறார்கள். இன்னும் முழுமை பெறாத நிலையில் அதை அமல் படுத்தும்போது கிட்டத்தட்ட சரியான எண்ணிக்கை கிடைக்கும். ஒருவேளை இந்த எட்டு கோடி பெரும் இல்லீகலாக இந்தியாவில் இருக்கலாம். இன்னொரு பக்கம் ராமர் கோவில் எதற்கு என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். ஆக மொத்தத்தில் ஒவ்வொருவராக போட்டி போட்டுக்கொண்டு அறிக்கை விடுவதைப்பார்த்தால் காங்கிரஸ் தலைகள் கலக்கத்தில் உள்ளது தெளிவாக தெரிகிறது. 07-ஆக-2020 18:17:27 IST\nஅரசியல் நாட்டில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது சிதம்பரம்\nஆமாம். ரொம்ப கரெக்ட் . ஒங்கள ஜாமீன்ல வெளில விட்டது ஜனநாயக படுகொலை. நீங்கள் உள்துறை அமைச்சராக இருந்தபோது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காஷ்மீரத்தில் ஜனநாயக படுகொலை நிகந்தது. மும்பை குண்டுவெடிப்பை முன்னின்று நடத்தியது ஜனநாயக படுகொலை தான். சரி சரி அறிக்கை விட்டாச்சு. போய் நிம்மதியாக ஏ.சி ரூம்ல போய் தூங்குங்க 06-ஆக-2020 21:24:53 IST\nபொது ராமர் கோயில் பூமி பூஜையை அமெரிக்கா, பிரிட்டனிலிருந்து அதிகம் பார்த்த மக்கள்\nஉனக்குத்தான் ராகுகாலம் இதிலெல்லாம் நம்பிக்கையே கிடையாதே. இப்போ அவங்க என்ன செய்தா ஒனக்கு என்ன. ஒங்க திமுகவில் கு.க.செல்வத்துக்கு அப்பறமா இன்னும் பத்து எம்.எல்.ஏ பேட்டி படுக்கையோடு கிளம்ப ரெடியா இருக்காங்களாம். போய் ஒங்க சுடலையை கவனிக்க சொல்லுப்பா. 06-ஆக-2020 21:12:01 IST\nஅரசியல் தி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட் ஸ்டாலின்\nஏன்யா அறவோன் ஒனக்கு சுயமா புத்தியே இல்லியா போன எலக்சன்ல தேமுதிக லிருந்து எல்லாரையும் இழுத்துப்போட்டு அவங்க கூடாரத்தையே காலி பண்ணீட்டிங்களே. இப்போ அவிங்கல்லாம் ஒங்க கட்சியில எந்த மூலைல குந்திகிட்டு இருக்காங்க ஐயா போன எலக்சன்ல தேமுதிக லிருந்து எல்லாரையும் இழுத்துப்போட்டு அவங்க கூடாரத்தையே காலி பண்ணீட்டிங்களே. இப்போ அவிங்கல்லாம் ஒங்க கட்சியில எந்த மூலைல குந்திகிட்டு இருக்காங்க ஐயா சொல்லுங்க ஐயா. ஒங்களுக்கு வந்தா தக்காளி சட்னி எங்களுக்கு ரத்தமா சொல்லுங்க ஐயா. ஒங்களுக்கு வந்தா தக்காளி சட்னி எங்களுக்கு ரத்தமா\nஅரசியல் தி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட் ஸ்டாலின்\nஏன்யா பொன்சஸி, தலீவரு சுடலை மட்டும் வேதாரண்யம் வேதரத்தினம், கலைராஜன் அப்படீன்னு எல்லா கட்சி உதிரிகளை எல்லாம் சேத்துக்கலாமா போன எலக்சன்ல தேமுதிக கட்சியில நெறய புள்ளிகளை திமுக பக்கம் இழுத்து ஒட்டு மொத்தமா அவங்க கூடாரத்தையே காலி பண்ணீங்களே எல்லாம் மறந்து போச்சா. ஒனக்கு ரெத்தம் வந்தா தக்காளி சட்னியா போன எலக்சன்ல தேமுதிக கட்சியில நெறய புள்ளிகளை திமுக பக்கம் இழுத்து ஒட்டு மொத்தமா அவங்க கூடாரத்தையே காலி பண்ணீங்களே எல்லாம் மறந்து போச்சா. ஒனக்கு ரெத்தம் வந்தா தக்காளி சட்னியா என்னாயா நியாயம் பேசாம ஒங்க சுடலையை லண்டனுக்கு போக சொல்லிடு. அதான் அவருக்கு நல்லது. 05-ஆக-2020 21:19:47 IST\nபொது அயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள் வரலாறு படைத்த மோடி\nஒரு பெரும்பான்மை மதத்தை சேர்ந்த மக்கள் வாழும் நாட்டில், அவர்கள் வணங்கும் தெய்வ மனிதரை போற்றும் வகையில் அந்த ராமர் பிறந்த இடத்தில் ஒரு வழிபாட்டு தலம் கட்டவேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை நிறைவேற்றக்கூட சுமார் ஐநூறு ஆண்டுகளாக போராட வேண்டிய நிலை. சுமார் எழுபது ஆண்டு சட்ட போராட்டத்துக்கு பிறகு இந்த கோவில் எழுப்பப்படுகிறது. ஒட்டு வங்கியை மனதில் வைத்து காங்கிகள் அங்கு செல்லவில்லை. வாஜ்பேயிக்கு தெரியும் அவருடைய லெப்டினென்ட் மோடி ஒருநாள் வந்து இதை செய்வார் என்று. அதனால் செல்லவில்லை. ஆனால் காங்கிரஸ் இந்த கோவில் வருவர்தற்கு நாங்கள் தான் காரணம் என்று தற்போது கூறுவது சுத்த வெட்கக்கேடு 05-ஆக-2020 20:57:33 IST\nஉலகம் எல்லை பிரச்னை இந்திய - சீன உறவில் ஆதிக்கம் செலுத்தாது சீன தூதர்\nஐயா சீன (துரோகி) தூதரே, அதெல்லாம் உடு. இந்த படைகளை லடாக் பகுதியில் இருந்து வாபஸ் ஆகுமா ஆகாதா தூதர் : ஓ அதுவா, ஆகும் ஆனா ஆகாது. இந்தியா : இதுமாதிரி தான் ஒங்க தாத்தா சூ என் லாய் சொல்லிட்டு படை எடுத்து சண்டை போட்டான். தூதர் : பரவாயில்லீங்க. அது ஒரு பக்கம் நடக்கட்டும். அதுக்காக ஏங்க சண்டைக்கும் வியாபாரத்துக்கும் முடிச்சு போடறீங்க தூதர் : ஓ அதுவா, ஆகும் ஆனா ஆகாது. இந்தியா : இ���ுமாதிரி தான் ஒங்க தாத்தா சூ என் லாய் சொல்லிட்டு படை எடுத்து சண்டை போட்டான். தூதர் : பரவாயில்லீங்க. அது ஒரு பக்கம் நடக்கட்டும். அதுக்காக ஏங்க சண்டைக்கும் வியாபாரத்துக்கும் முடிச்சு போடறீங்க டிக் டாக் அப்பறம் ஹுவெய் இதுக்கெல்லாம் இந்தியாவுல அனுமதி குடுங்க ப்ளீஸ் 05-ஆக-2020 20:37:23 IST\nபொது ராமர் கோயில்-தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம் பிரியங்கா\nதிரு மோடி அவர்களுக்கு மிக்க நன்றி. பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் ராமர் என்பவர் ஒருவரே இல்லை, சேது சமுத்திரம் ஒரு பெரிய ட்ராமா என்றல்லாம் கூறிய காங்கிகள் ஒவ்வொருவராக ராஜீவ் தான் பாபர் மசூதியின் கதவு சாவியை கொடுத்து உடைக்க சொன்னார் என்றும், ராமர் கோவில் இந்தியாவின் அடையாளம் என்றும், ராமர் எல்லா இந்தியர்களுக்கும் பொதுவானவர் என்றும் இப்போது மகுடி ஊத ஆரம்பித்து விட்டார்கள். போகிற போக்கை பார்த்தால், தங்கள் பெயர் பின்னால் காந்தியின் பெயரை தூக்கிவிட்டு ராமரின் பெயரை ஒட்டவைத்து கொள்வார்கள் போல. 04-ஆக-2020 21:34:55 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/25439/", "date_download": "2020-08-09T14:16:29Z", "digest": "sha1:XWX6HJ3QPJJDLPNSGTGEFY5PTTNAUHOX", "length": 16498, "nlines": 286, "source_domain": "tnpolice.news", "title": "துப்பாக்கி சுடும் போட்டியில், தங்கப்பதக்கம் பெற்ற தலைமை காவலர் திருவள்ளூர் SP வாழ்த்து – POLICE NEWS +", "raw_content": "\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடியவர்கள் கைது.\nசிவகங்கையில் குற்றவழக்கில் தொடர்புடைய மூவர் கைது.\nகொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்\nதமிழகத்தில் 4 ஆன்லைன் மோசடி மையங்கள், கண்டுபிடித்த OCIU காவல்துறையினர்\nஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, 1 கைது\nதீயணைப்பு காவல்துறை சார்பில் ஓ��ியப் போட்டி, சிறப்பு விருந்தினராக DGP சைலேந்திரபாபு\nதுப்பாக்கி சுடும் போட்டியில், தங்கப்பதக்கம் பெற்ற தலைமை காவலர் திருவள்ளூர் SP வாழ்த்து\nதிருவள்ளூர் : 20 -ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியானது 10.02.2020 -ம் தேதி துவங்கி பீகார் மாநிலம், டெஹிரியில் நடைபெற்று வருகின்றது. இதில் 25 யார்ட் ரிவால்வர் சுடுதல் பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்த திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் திரு. ருக்மாங்கதன் HC 878 அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள், வாழ்த்து தெரிவித்தார்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nCCTV கேமரா அவசியம் குறித்து பொன்னேரி ஆய்வாளர் வெங்கடேசன் விழிப்புணர்வு\n100 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில் 19.02.2020 அன்று காவல்துறையின் சார்பாக CCTV கேமரா பற்றிய பொதுமக்களிடையே […]\nவனவிலங்குகளுடன் ‘செல்பி’ எடுத்தால் அபராதம் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை\nமாநில அளவிளான திறனாய்வு போட்டியில் பதக்கம் வென்ற தேனி காவல்துறையினர்\nகடலூரில் குடியரசு தினத்தில் 39 காவல்துறையினருக்கு பதக்கம்\nஆபத்தை ஏற்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை\nதிருநெல்வேலியில் கள்ள நோட்டு தயாரித்த இருவரை காவல்துறையினர் கைது\nவேலூர் மாவட்டம் முழுவதும் காவலன் SOS விழிப்புணர்வு வாகனம், DIG துவக்கி வைத்தார்\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,736)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,545)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,403)\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,348)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் (1,335)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,289)\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்ச��் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Cambodia/Services_Moving-Transportation", "date_download": "2020-08-09T13:36:32Z", "digest": "sha1:BGMTPXB5EBNTRAOI22DSUBNAT633WG7C", "length": 13248, "nlines": 111, "source_domain": "classifieds.justlanded.com", "title": "நடமாடுதல் /போக்குவரத்துஇன கம்போடியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்அழகு /பிஷன்ஏலக்ரீஷியன் /பிளம்பர் கட்டுமான /அலங்காரம் கணணி /இன்டர்நெட் சட்டம் /பணம் சுத்தப்படுத்துதல்தலியங்கம் /மொழிபெயர்ப்பு தோட்டம் போடுதல்நடமாடுதல் /போக்குவரத்துமற்றவைவியாபார கூட்டாளிவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் கம்போடியா\nசட்டம் /பணம் அதில் கம்போடியா\nகட்டுமான /அலங்காரம் அதில் கம்போடியா\nவியாபார கூட்டாளி அதில் கம்போடியா\nதோட்டம் போடுதல் அதில் கம்போடியா\nவியாபார கூட்டாளி அதில் கம்போடியா\nவியாபார கூட்டாளி அதில் கம்போடியா\nஅழகு /பிஷன் அதில் கம்போடியா\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் கம்போடியா\n Go to சேவைகள் அதில் கம்போடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-08-09T15:36:03Z", "digest": "sha1:Z45M2GIDWOJQZ5CH3BOPGJSE56I2VF72", "length": 5326, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பஞ்சாபி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பேசும் மொழி\nபஞ்சாபியம்/ பஞ்சாபி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளுள் ஒன்றாகும். பஞ்சாபி மக்களால் பேசப்படும் இம்மொழி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் 80 மில்லியன் மக்களும் இந்தியாவில் 30 மில்லியன் பேருமாக மொத்தமாக ஏறத்தாழ 110 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nபாகிஸ்தான் (80 மில்லியன் மக்கள்)\nஇந்தியா (30 மில்லியன் மக்கள்)\nஐ.இ., ஐ.அ., கனடா, பர்மா, துபாய், பிலிப்பீன்ஸ் மற்றும் பல்வேறு நாடுகள்\nபஞ்சாப், பஞ்சாப், ஹரியானா, தில்லி\npan — பஞ்சாபி (கிழக்கு)\npnb — பஞ்சாபி (மேற்கு)\npmu — பஞ்சாபி (மிர்பூரி)\nஇந்திய ஆரிய மொழிக் குடும்பத்தில் ஒரே தொனியிருக்கும் மொழி பஞ்சாபி.[1]\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vijay-sethupathi", "date_download": "2020-08-09T15:06:29Z", "digest": "sha1:RIRMNSM5TUY4FJQHKV4DMCLLDS7EXVQE", "length": 7759, "nlines": 118, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Vijay Sethupathi, Latest News, Photos, Videos on Actor Vijay Sethupathi | Actor - Cineulagam", "raw_content": "\n அமலா பாலாக நடிக்கப்போவது இவர் தானாம் - அட இவரா\nபிரபல டிவி சானல் நடிகைக்கு குழந்தை பிறந்தது\nதளபதி விஜய்யின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில�� விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஉன் மூஞ்சலாம் யாரு பார்க்க வருவாங்க.. முன்னணி நடிகர் விஜய் சேதுபதியை திட்டிய தயாரிப்பாளர்..\nமாஸ்டர் விஜய் சேதுபதி முக்கிய இயக்குனரின் படத்தில்\nவிஜய், அஜித் பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி.. கதாநாயகி யார் தெரியுமா\nமீண்டும் கடவுளாக உருவெடுக்கும் விஜய் சேதுபதி.. எந்த படத்தில் தெரியுமா\nவிஜய் சேதுபதியால் மாற்றப்பட்ட விக்ரம் வேதா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, என்ன காரணம் தெரியுமா\nநடிகர் ஆவதற்கு முன்பு எத்தனை படங்களில் துணை நடிகராக விஜய் சேதுபதி நடித்துள்ளார் தெரியுமா\nநடிகர் ஆவதற்கு முன்பு எத்தனை படங்களில் துணை நடிகராக விஜய் சேதுபதி நடித்துள்ளார் தெரியுமா\nமுன்னணி நடிகரின் படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி\nமாஸ்டர் வில்லன் தன் வாழ்க்கையில் இதை இழந்துவிட்டாராம்\nமாஸ்டர் படத்தின் டிரைலர் குறித்து வெளியான மாஸான தகவல் முக்கிய நடிகர் ரகசியமாக கூறியது\nசினிமாவால் எனக்கு ஏற்பட்ட இழப்பு விஜய் சேதுபதி கூறிய உண்மை தகவல்..\nமுதன்முறையாக OTT சீரிஸில் நடிக்கவுள்ள பிரபல முன்னணி நடிகர், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..இயக்குனர் யார் தெரியுமா\nமாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க காரணமே இந்த நடிகர் தான், வெளியான சூப்பர் தகவல்..\nவெளியானது விஜய் சேதுபதியின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக், புகைப்படத்துடன் இதோ..\nவிஜய் சேதுபதியின் சென்சேஷன் படத்தின் முக்கிய தகவல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..\nவிஜய் சேதுபதி நடித்த மோசமான ப்ளாப் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nஇதுவரை பலரும் பார்த்திராத நடிகர் விஜய் சேதுபதியின் பழைய போட்டோ ஷூட் புகைப்படங்கள், செம வைரல் புகைப்படங்கள் இதோ..\nதமிழ் சினிமா நடிகர்களின் அதிகப்பட்ச வசூல் செய்த படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nமாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி.. செம மாஸ் அப்டேட்..\nரஜினியின் பேட்ட 2 - இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் கூறிய செம மாஸ் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/31134308/Near-Tiruppattur-The-water-fell-into-the-tank-2yearold.vpf", "date_download": "2020-08-09T14:52:52Z", "digest": "sha1:3UFFCQJORG5Q2IS3S53EK4KVNBRVWT4Z", "length": 12104, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Tiruppattur, The water fell into the tank 2-year-old male death || திருப்���த்தூர் அருகே, தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண்குழந்தை சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பத்தூர் அருகே, தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண்குழந்தை சாவு + \"||\" + Near Tiruppattur, The water fell into the tank 2-year-old male death\nதிருப்பத்தூர் அருகே, தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண்குழந்தை சாவு\nதிருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.\nதிருப்பத்தூரை அடுத்த சின்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். கூலித் தொழிலாளி. இவருக்கு 2 வயதில் வேதிஸ் என்ற ஆண் குழந்தை இருந்தது.\nஇந்த நிலையில் வேதிஸ் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி தலை கீழாக விழுந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளான்.\nகுழந்தையை உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது. இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ஆட்டிறைச்சி கடை நடத்த அனுமதி கோரி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் மனு\nஆட்டிறைச்சி கடை நடத்த அனுமதி கோரி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டு சங்க தலைவர் அப்துல்ஜமில் தலைமையில் கலெக்டர் சிவன்அருளிடம் மனு அளித்தனர்.\n2. திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்வு முகாமில் 9,756 மனுக்கள் பெறப்பட்டன - கலெக்டர் சிவன்அருள் தகவல்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்வு முகாமில் 9,756 மனுக்கள் பெறப்பட்டதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.\n3. திருப்பத்தூர் மாவட்டத்தில் 298 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - கலெக்டர் சிவன்அருள் தகவல்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் 298 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும், என கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.\n4. திருப்பத்தூர் மாவட்டத்தில் 19 நாட்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் குறைந்த அளவு வினியோகம் - கலெக்டர் தகவல்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் 19 நாட்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் குறைந்த அளவு வினியோகிக்கப்படும். எ���்று சிவன்அருள் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிருப்பதாவது:-\n5. திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு மளிகை பொருட்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nதிருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி 1,000 பேருக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. கடவுளின் தேசத்தில் கண்ணீர் கதை: எழில்கொஞ்சும் மூணாறில் வலிகள் நிறைந்த வாழ்க்கை\n2. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n3. கொரோனா ஊரடங்கால் தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தற்கொலை\n4. புதிய உச்சத்தை தொட்டது: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து விற்பனை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,712 உயர்வு\n5. கொரோனா உறுதி செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/02185654/13-new-cases-of-Coronavirus-reported-in-Mumbais-Dharavi.vpf", "date_download": "2020-08-09T14:11:39Z", "digest": "sha1:6NQ2PVVADXOMGU3NLFNWG34RBAQ5VNR3", "length": 10153, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "13 new cases of Coronavirus reported in Mumbai's Dharavi today. Brihanmumbai Municipal Corporation || தாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி பகுதியில் அரசின் தீவிர முயற்சியால் கொரோனா பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டத���. கடந்த ஒரு மாதமாக இங்கு பெரும்பாலான நாட்கள் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்தே வருகிறது.\nஇந்தநிலையில் தாராவியில் இன்று மேலும் 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,573 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 2,493 பேர் குணமடைந்துள்ள நிலையில், 80 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.\n1. தாராவியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பை தாராவியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. தாராவியில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதாராவியில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. தாராவியில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதாராவியில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன\n2. கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது 191 பயணிகள் கதி என்ன\n3. கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி இரண்டு துண்டானது பைலட் உள்பட 2 பேர் பலி\n4. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n5. கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது இரண்டு துண்டானது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2020/07/22013442/Ronaldos-new-record.vpf", "date_download": "2020-08-09T14:13:54Z", "digest": "sha1:5SRDULFARQRCRSW4XQKNNTYVKXYYJH63", "length": 6948, "nlines": 110, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ronaldo's new record || ரொனால்டோ புதிய சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n50 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ படைத்தார்.\nஇத்தாலியில் நடந்து வரும் சீரி ஏ கிளப் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் லாஜியோவை வீழ்த்தியது. யுவென்டஸ் அணியில் இரண்டு கோல்களையும் 51 மற்றும் 54-வது நிமிடங்களில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார். இதுவரை 34 ஆட்டங்களில் ஆடியுள்ள யுவென்டஸ் அணி 25 வெற்றி, 5 டிரா,4 தோல்வி என்று 80 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.\nசீரி ஏ போட்டியில் ரொனால்டோ ஒட்டுமொத்தமாக இதுவரை 51 கோல்கள் (61 ஆட்டம்) அடித்துள்ளார். இதன் மூலம் சீரி ஏ, லா லிகா, இங்கிலாந்து பிரிமீயர் லீக் ஆகிய மூன்று போட்டிகளில் குறைந்தது 50 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ படைத்தார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/06/25084954/1248032/Attention-to-Exercise-in-summer.vpf", "date_download": "2020-08-09T13:30:30Z", "digest": "sha1:AX2SE2KY2X7FVLWCEO67UOQ6NP23SIQA", "length": 14708, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்திற்கு || Attention to Exercise in summer", "raw_content": "\nசென்னை 09-08-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்திற்கு\nவெயில் கால��்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nவெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nகோடையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சியில் ஈடுபட கூடாது. அந்த ஒரு மணி நேரத்திலும் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதுவே வெய்யில் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. அதனால் சம்மரின் போது ஜிம் செல்பவர்கள் இதையெல்லாம் தவறாமல் பின்பற்றவும்.\nஜிம்முக்கு செல்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க மாட்டார்கள். ஆனால் வெயில் காலத்தில் எப்போதும் குடிப்பதை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்து இருக்கும்.\nஅதிகம் வியர்ப்பதால் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் அளவு குறையும். அதனால் சோடியம், பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். அதிகமாக இளநீரும் குடிக்கலாம். கோடை காலத்தில் ஜிம் செல்ல ஏற்ற நேரம் அதிகாலை தான். உச்சி வெயிலில் ஜிம் செல்வதை தவிர்க்கவும்.\nஉடற்பயிற்சிக்கு பின்னர் நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதே போல் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்கவும். ஏனென்றால் காற்றோட்டமான உடைகள் அணிவது அவசியம்.\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பா: மீண்டும் அமைச்சர் விஜய பாஸ்கர் மறுப்பு\nதமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை\nமண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை பிரதமாக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே\nபாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை மையம்\nஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து - 4 பேர் பலி\nஆழ்மனதில் அமைதியை கொடுக்கும் தியானம்\nநரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்\nகழுத்து எலும்பு தேய்மானம், ஆஸ்துமாவை குணமாக்கும் ஆசனம்\nகொரோனா பரவலை தடுக்க உடற்பயிற்சி நிலையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ithutamilnews.com/cat/86/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-08-09T14:39:08Z", "digest": "sha1:RCL7DKKEYSKZAF4DLYVL3J5P6IM6LPPU", "length": 7831, "nlines": 62, "source_domain": "ithutamilnews.com", "title": "சினிமா - Tamil News - Latest Tamil News - Breaking News - Ithu Tamil News", "raw_content": "\nஇந்த பகுதியில் 1040 செய்தித் துளிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2020-08-09 14:01:09 அன்று மேம்படுத்தப்பட்டது .\nட்விட்டரில் டிரெண்டான ‘45 Years of Rajinism’\nஇந்திய திரை உலகின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் திரைத்துறைக்குள் நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில் அவரது ரசிகர்கள் அதனை சமூக வலைத்Ī\nபாலசந்தர் சார் அறிமுகம் செய்தார்; பஞ்சு சார் பெரிய கலைஞன் ஆக்கினார்: ரஜினி புகழாரம்\nபாலசந்தர் சார் என்னை அறிமுகம் செய்தார். பஞ்சு சார் என்னைப் பெரிய கலைஞன் ஆக்கினார் என்று ரஜினி புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர், பாடல\nபேட்மேன் கதாபாத்திரத்துக்காக கிறிஸ்டோஃபர் நோலனிடம் பொய் சொன்ன பேட்டின்ஸன்\n'பேட்மேன்' திரைப்படத்தின் நடிகர் தேர்வில் கலந்துகொள்ள இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனிடம் தான் பொய் சொன்னதாக நடிகர் ராபர்ட் பேட்டின்ஸன் கூறியுள்ளார்.\nநட��கர்கள் சிம்புவும் பார்த்திபனும் விரைவில் கூட்டணி\nதமிழ் சினிமா ரசிகர்களை தங்களது அபார நடிப்பு திறமையினால் கவர்ந்தவர்கள் நடிகர் சிம்பு மற்றும் நடிகர் கம் இயக்குனரான பார்த்திபன்.\nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nதனது பிறந்தநாளில் மகேஷ்பாபு மரக்கன்றினை நட்டு, நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், விஜய், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரையும் மரக்கன்று நடும் சவாலுக்கு அழைத்துள்ளார்.\nகேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் வசந்த் சாதே மறைவுக்கு ப்ரித்விராஜ்அஞ்சலி\nஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் தீபக் வசந்த் சாதேவுக்கு நடிகர் ப்ரித்விராஜ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nதுபாயிலிருந்து பயணிகளுடன் திரும்பிய ஏர்\nநடிப்பின் மூலம் புகழைத் தேடவில்லை: ராதிகா ஆப்தே\nதனக்குச் சவுகரியமான, எளிதில் திருப்தியளிக்கக் கூடிய ஒன்றில் தான் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை என்றும், தான் புகழைத் தேடவில்லையென்றும் நடிகை ராதிகா ஆப்தே கூறிī\nஅரசியலுக்கு வராமல் நல்லது செய்வதும் சாத்தியமே: லாரன்ஸ்\nஅரசியலுக்கு வராமலும் நல்லது செய்வது சாத்தியம்தான். சேவையே கடவுள் என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nகரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து பெப்சி, நடிகர் சங்கம\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nசிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nசட்டைப் பையில் கோழிக் குஞ்சுடன் ஆப்கன் சிறுவர்கள்... இணைய தளங்களில் வைரலான காட்சி\nஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுவர்கள், தங்கள் சட்டைப் பைகளில் கோழிக்குஞ்சை வைத்து, வெளியில் எடுக்கும் காட்சி உலகம் முழுவதும் இணைய வெளியில் வைரலாக பரவியுள்ளது. அந\u0003\n பரிசில் திங்கட்கிழமை முதல் இந்த வீதிகளில் பயணிக்க முகக்கவசம் கட்டாயம்\n - வீட்டின் ஜன்னலை உடைத்து விரைவில் வெளியேற்றம்\n’எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்’: ஐநாவில் சீனாவுக்கு இந்தியா கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_47.html", "date_download": "2020-08-09T13:55:20Z", "digest": "sha1:MU2XUW3UTEEPXJZPJGXHDPPESONXIBRJ", "length": 5346, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "லண்டனில் கர்ப்பிணித் தாய்க்குக் கொரோனா! குழந்தை பிரசவித்த பின் உயிரிழப்பு!!", "raw_content": "\nலண்டனில் கர்ப்பிணித் தாய்க்குக் கொரோனா குழந்தை பிரசவித்த பின் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட கற்பவதியான செவிலித் தாய் ஒருவா் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவித்த பின்னா் உயிரிழந்தார்.\nஅவரது பெண் குழந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சனல்-4 நியூஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஎனினும் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.\nஉயிரிழந்த 28 வயதான தாய் ஒரு அற்புதமான செவிலியர் என அவா் பணிபுரிந்த அறக்கட்டளையில் நிர்வாகி தெரிவித்துள்ளார். கற்பதியான அந்த செவிலித் தாய் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் சத்திர சிகிச்சை மூலம் பிரசவம் இடம்பெற்றதாகவும் அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் எனது மகளின் மறு பிறவிதான் என் பேரக் குழந்தை என இறந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். இருண்ட எங்கள் வாழ்வில் ஒளியாக அந்தக் குழந்தை கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியள்ளார்.\nபிரான்ஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி அகால மரணம்\nயாழ்.இளம் குடும்பஸ்தர் ஜேர்மனியில் தற்கொலை\nகிளிநொச்சி; இரண்டு வாக்கெண்ணும் நிலைய முடிவுகள் - கூட்டமைப்பு முன்னிலை\n யாழில் இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை\nவடக்கு முதல்வர் வேட்பாளராக மருத்துவர் சத்தியமூர்த்தி\nபொதுத் தேர்தல் இறுதி முடிவு நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்\nயாழ்.மாவட்டத்தில் கட்சிகள் கைப்பற்றிய ஆசனங்களின் எண்ணிக்கை\nபிரான்ஸ்-லாச்சப்பல் செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு\nசம்பந்தன், சுமந்திரன், சிறிதரனை வெளியேற்றுகிறது தமிழரசுக் கட்சி\nமுதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/564", "date_download": "2020-08-09T15:15:19Z", "digest": "sha1:HIP7DUZZ72U4PJJSIQ4WSWGBPS6TCBED", "length": 4086, "nlines": 94, "source_domain": "eluthu.com", "title": "கமலக்கண்ணன் - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nகமலக்கண்ணன் - உறுப்பினர��� பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nகவிதாயினி அமுதா பொற்கொடி [53]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mgulf.com/2020/05/19/trump-taking-medication-to-avoid-coronavirus-which-is-warn-by-doctors/", "date_download": "2020-08-09T14:00:06Z", "digest": "sha1:FJ3NMVHLSPUTSXOW2VH3ORYGEMYTLPPT", "length": 7285, "nlines": 106, "source_domain": "mgulf.com", "title": "கொரோனா வராமல் தவிர்க்க மருத்துவர்கள் எச்சரித்த மருந்தை உட்கொள்ளும் டிரம்ப் – Media Gulf", "raw_content": "\nகொரோனா வராமல் தவிர்க்க மருத்துவர்கள் எச்சரித்த மருந்தை உட்கொள்ளும் டிரம்ப்\nகொரோனா வராமல் தவிர்க்க மருத்துவர்கள் எச்சரித்த மருந்தை உட்கொள்ளும் டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மலேரியாவை தடுக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்ற மருந்தை கொரோனா தாக்கத்திற்கு தடுப்பாக உட்கொண்டு வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nஉலகில் இந்தியாவில்தான் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇது மலேரியாவிற்கு எதிரான மருந்தானாலும், அதிக பின்விளைவுகளை கொண்ட மருந்து ஆகும்.\nஇதனை உட்கொண்டால் தலைவலி, உடல் வலி, அதீத மன அழுத்தம், அயர்ச்சி, மூச்சு அடைப்பு, உடல்களில் வீக்கம், தோல் உரிதல், மூக்கில் இருந்து இரத்தம் வருதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.\nஅண்மையில், இந்தியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டே அவர் இவ் மருந்தை வாங்கினார். ஆனால் இந்த மருந்து அமெரிக்காவில் பெரிய பலன் அளிக்கவில்லை. இந்த மருந்தை உட்கொண்ட கொரோனா நோயாளிகள் பலியானதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில்தான் அதிரடி திருப்பமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மலேரியாவை தடுக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனா தாக்குதலுக்கு தடுப்பாக தான் உட்கொண்டு வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nஅவர் தனது பேட்டியில், நான் கொரோனா தடுப்பிற்காக இவ் மருந்தை உட்கொள்வதாகவும், தனக்கு கொரோனாவிற்கான அறிகுறி இல்லையெனவும், தான் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ��ருந்தை கடந்த ஒன்றரை வாரமாக சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nPrevious article நாட்டுக்கு சென்று தொழில் செய்தால் தோற்றுப்போய்விடுவோம் என்று நினைப்பவர்களுக்கு\nNext article கத்தாரிலுள்ள Katara Hospitality அனைத்து ஹோட்டல் பதிவுகளுக்கும் 50% வீதம் தள்ளுபடியை அறிவித்தது\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு – WHO பிரதிநிதி\nவுஹானில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – மீண்டும் கொரோனா பீதி\nபிரான்ஸில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட முதல் நாளிலேயே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு\nடிரம்ப் நிர்வாகத்தினால் சவக்காடாக மாறும் அமெரிக்கா\nஉலக அளவில் 4 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்கள்\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிகள், திட்டமிட்டு கொலை\nநாட்டுக்கு சென்று தொழில் செய்தால் தோற்றுப்போய்விடுவோம் என்று நினைப்பவர்களுக்கு\nகத்தாரிலுள்ள Katara Hospitality அனைத்து ஹோட்டல் பதிவுகளுக்கும் 50% வீதம் தள்ளுபடியை அறிவித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mgulf.com/2020/05/20/coronavirus-saudi-arabia-reports-2691-new-cases-of-covid-19/", "date_download": "2020-08-09T15:07:46Z", "digest": "sha1:EZ42MKX4VG7HEVYEGLUV25IGDAHOOUVA", "length": 5068, "nlines": 98, "source_domain": "mgulf.com", "title": "சவுதியில் இன்று 2691 புதிய கொரோனா நோயாளிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர் – Media Gulf", "raw_content": "\nசவுதியில் இன்று 2691 புதிய கொரோனா நோயாளிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்\nசவுதியில் இன்று 2691 புதிய கொரோனா நோயாளிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்\nசவூதி அரேபியாவில் இன்று புதன்கிழமை (20.05.2020) 2691 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1844 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம்தெரிவித்துள்ளது.\nஇதுவரை சவுதியில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62545 ஆகவும், மொத்த குணமடைந்தவர்கள் 33478 ஆகவும் மரணித்தவர்கள் 339 ஆகவும் பதிவாகியுள்ளன.\nPrevious article கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு இன்று மேலும் 2 திருப்பி அனுப்பும் விமானங்கள் புறப்பட்டது\nNext article பயணிகள் பாதுகாப்பு கருதி பணியாளர்களுக்கு கத்தார் ஏர்வேஸ் வழங்கிய அறிவிப்பு\nதந்தையை கொலைசெய்தவர்களை மன்னிக்கிறோம் – சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மகன்\nசவுதியில் ஒரே நாளில் 2840 புதிய கொரோனா நோயாளிகள்\nஈத் விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் லாக்டவுனை அறிவித்தது சவுதி அரேபியா\nமுஸ்லிம் அல்லாத வெளிநாட்டவரை அவமதித்ததற்காக சவூதி பிரஜை கைது\nஅடுத்த 6 மாதங்களுக்கு வெளிநாட்டினர் மற்றும் பிரஜைகளின் சம்பளம் 40% வீதத்தால் குறைக்கப்படுகிறது – சவுதி\nகத்தாரிலிருந்து இந்தியாவுக்கு இன்று மேலும் 2 திருப்பி அனுப்பும் விமானங்கள் புறப்பட்டது\nபயணிகள் பாதுகாப்பு கருதி பணியாளர்களுக்கு கத்தார் ஏர்வேஸ் வழங்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/974191", "date_download": "2020-08-09T13:59:57Z", "digest": "sha1:ABFN3AOC652UV75QFBJA4PH3QRXUD7HK", "length": 2980, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இடச்சு மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இடச்சு மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:11, 8 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n22:12, 3 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRipchip Bot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:11, 8 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-09T15:53:59Z", "digest": "sha1:OD4R3HHKYDCBDIPQBXDPNVQRTU4UR54W", "length": 17007, "nlines": 228, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/அணிவகுப்பு - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nவானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருக்கின்றன அவன் யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.\n நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்\nநீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.\nஎவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.\nமேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்; \"என் சமூகத்தாரே நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்பு��ுத்துகிறீர்கள் நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்\" என்று கூறிய வேளையை (நபியே\" என்று கூறிய வேளையை (நபியே நீர் நினைவு கூர்வீராக); ஆகவே ஆவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.\nமேலும், மர்யமின் குமாரர் ஈஸா, \"இஸ்ராயீல் மக்களே எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்\" என்று கூறிய வேளையை (நபியே எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்\" என்று கூறிய வேளையை (நபியே நீர் நினைவு கூர்வீராக) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் \"இது தெளிவான சூனியமாகும்\" என்று கூறினார்கள்.\nமேலும், எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார் அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.\nஅவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.\n(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.\n நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா\n(அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்க��ா இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.\nஅவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான், சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.\nஅன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு, (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும், எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக\n மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, \"அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்\" எனக் கேட்க, சீடர்கள், \"நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்\" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2013, 07:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/195", "date_download": "2020-08-09T15:04:40Z", "digest": "sha1:UTVHV7O3QN7Q6ZRWOQ5Y66XA2ONQVTPJ", "length": 7928, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/195 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநூலாராய்ச்சிப் பகுதி (கந்தரநுபூதி) 175 செய்யுள் 17. (யாமோதிய); தாமே பெற - தாம் என்பது வேலவரைக் குறிக்கின்றது. தாம் ஒருவரே பெறும் பொருட்டு-எனப் பொருள் படும். வேலவர் தாம் பெறு தற்காகவே எமக்குக் கல்வியும் அறிவும் தந்துள்ளார்: ஆதலால் எமது கல்வியையும் அறிவையும் அவர் பெறு மாறே செலவிடுவேன்-என்க. அவரையே புகழ்வேன் அவரைப்பற்றியே பேசுவேன்-என்றபடி இக்கருத்தை \"என்னை நன்ருக இறை��ன் படைத்தனன் தன்னை நன்ருகத் தமிழ்ச் செய்யு மாறே என்னும் திருமந்திரச் செய்யுளோடு (81) ஒப்பிடுக. செய்யுள் 32; (கலையே): கலையே பதறிக் கதறிஇதன் கருத்தைக் கலகக் கலை நூல் பல கொண்டெதிர் கத றிப் பதரு (1142), கதறிய கலை கொடு (1152), கதற்று மநேகங் கலைக் கடலூடுஞ் சுழலாதே (257) என்னும் திருப் புகழ்ப் பாக்களிற் காண்க. செய்யுள் 36: (நாதா). முதலிரண்டடியில்-அரனுர் வணங்க நீ அவருக்கு உபதேசித்த ரகசியப் பொருள் யாதோ என வினவினர். அந்த ரகசியப் பொருள் இன்ன தெனப் பின்னிரண்டடியிற் சொல்லாமற் சொல்லுகின்ருர். அரனுர்க்கு உபதேசித்த ரகசியப் பொருள் வள்ளிச் சன் மார்க்கம்’ என முன்னரே குறித்தோம் (பக்கம் 120, 162), அதாவது, இறைவன் உண்மை அடியார்க்குக் குற்றேவ லுஞ் செய்வான்' என்பதே முருகவேள் சிவனுக்கு உபதேசித்த ரகசிய உபதேசம். இங்கு உண்மை அடி யாள் வள்ளி. பிரமனுதிய தேவர்களெல்லாம் சிரசிற் சூடிக் கொள்ளும் மலர்ப்பாதகிைய நீ வள்ளியின் பாதத்தைச் ஆசிரசிற் சூடிக் கொண்டாய் (வேதா முதல் விண்ணவர் சூடு மலர்ப் பாதா குறமின் பதசேகரனே )-என்ருர். இதனுல் முருக வேள் வள்ளிதாசன் என்பது பெறப்பட்டது. இக் கருத்தாகிய அரும்பே மேதகு குறத்தி திருவேளைக் காரனே எனவரும் திரு வேளைக்காான் வகுப்பாகப் பின்னர் மலர்ந் தது. சிவபிரானும் தேவர்களும் உன்னை வணங்கினர் ; நீ\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/ipl-2018-mike-hussey-delivers-huge-injury-update-on-ms-dhoni-suresh-raina/", "date_download": "2020-08-09T13:34:32Z", "digest": "sha1:A4UIZDEVET54X2JIS6KOZY5CGCB7LP4V", "length": 7729, "nlines": 79, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "இன்றைய போட்டியில் தோனி, ரெய்னா விளையாடுவார்களா..? மைக் ஹசி என்ன சொல்கிறார் !! - Sportzwiki Tamil", "raw_content": "\nஇன்றைய போட்டியில் தோனி, ரெய்னா விளையாடுவார்களா.. மைக் ஹசி என்ன சொல்கிறார் \nஇன்றைய போட்டியில் தோனி, ரெய்னா விளையாடுவார்களா.. மைக் ஹசி என்ன சொல்கிறார்\nகாயம் காரணமாக அவதிப்பட்டு வரும் சென்னை அணியின் தல தோனி மற்றும் சின்னதல ரெய்னா ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடுவார்களா மாட்டார்களா என்பதை சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹசி தெளிவுபடுத்தியுள்ளார்.\nஐ.பி.எல் டி.20 தொடர��ன் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.\nசூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த இரண்டு தொடர்களில் விளையாடாமல் இந்த தொடரில் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே பல சோதனைகளை சந்தித்து வருகிறது.\nதொடர் துவங்குவதற்கு முன்னதாகவே மிட்செல் சாட்னர் காயம் காரணமாகவே தொடரில் இருந்து விலகிய நிலையில் முதல் போட்டியிலேயே சென்னை அணியால் 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட கேதர் ஜாதவும் காயமடைந்து தொடரில் இருந்து விலகினார், இதே போல் பலரும் தொடர்ந்து காயமடைந்து வருகின்றனர், போதாக்குறைக்கு தமிழகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்ட காவிரி மேலாண்மை குறித்த ஆர்பாட்டத்தால் சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் அனைத்து புனேவிற்கு மாற்றப்பட்டது.\nஇப்படி பல பிரச்சனைகள் சென்னை அணியை சுற்றி நடந்து வருவதால் ஏற்கனவே கடுப்பில் உள்ள சென்னை ரசிகர்களுக்கு மேலும் பெரும் அதிர்ச்சியாக இரண்டாவது போட்டியின் போது சுரேஷ் ரெய்னாவும், மூன்றாவது போட்டியின் போது தோனியும் காயமடைந்தனர்.\nஇதன் காரணமாக ராஜஸ்தான் அணியுடனான இன்றைய போட்டியில் தோனி மற்றும் ரெய்னா களமிறங்குவார்களா இல்லையா என்ற கேள்வியும், பயமும் சென்னை ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில், தோனி மற்றும் ரெய்னா இன்றைய போட்டியில் விளையாட அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாக சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசீ தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மைக் ஹசீ கூறியதாவது, “நான் தோனியிடம் இது குறித்து பேசினேன். அவர் தற்பொழுது நலமாக உணர்வதாக அவரே கூறினார், இது தவிர இரண்டாம் நாள் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டதால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே போல் சுரேஷ் ரெய்னாவும் இன்றைய போட்டியில் விளையாடுவதற்கு முழு உடற்தகுதியுடன் உள்ளார், இதன் காரணமாக அவர்கள் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணி வெல்வதற்கு இவர்கள் இருவர் மட்டுமே காரணம்; ஜோ ரூட் அதிரடி பதில்\nபாக்., அணியின் வெற்றி கனவை தகர்த்த வோக்ஸ்-பட்லர் ஜோடி… இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஅந்த பையன் எல்லாம் அப்படியே காணா போயிடு���ான்; அடித்து சொல்லும் அக்தர் \nதெரிந்தே தான் தல தோனியை தாக்கினேன்; ஒப்புக்கொண்ட சோயிப் அக்தர் \nஅழகுடன் அறிவு; திறமையான பெண்ணை கை பிடிக்கிறார் யுஸ்வேந்திர சாஹல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160004-topic", "date_download": "2020-08-09T13:46:15Z", "digest": "sha1:VYVYC5PAZV3MW2JTXUTAXKU25U4R2JUD", "length": 17111, "nlines": 165, "source_domain": "www.eegarai.net", "title": "டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...\n» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\n» நல்லதுக்கு காலம் இல்லை \n» ப்ளீஸ், நல்லா தூங்குங்க\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:49 pm\n» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்\n» அருமையான வெற்றிப் பதிவு\n» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை\n» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே' மகப்பேறு நிபுணர் தகவல்\n» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்\n» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்\n» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்\n» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\n» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..\n» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க\n» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க\n» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்\n» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா\n» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி\n» பொற்காலம் திரைப்பட பாடல்கள்\n» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்\n» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை\n» இட்டுக் கெட்டது காது...\n» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\n» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா\n» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\n» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி\n» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்\n» இந்த வார சினிதுளிகள்\n» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா\n» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்\n» பங்குச்சந்தை என்றால் என்ன\n» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\n» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\n» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு\n» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '\n» நம்பிக்கை – ஒரு பக்க கதை\nடிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nடிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் திரிஷா படம்\nகொரோனா ஊரடங்கால் நடிகை திரிஷா நடித்த திகில்\nபடத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு ஆலோசித்து\nகொரோனாவால் பட உலகம் முடங்கி உள்ளது. இந்த\nபிரச்சினை ஓய்ந்து திரையரங்குகளை மீண்டும் திறக்க சி\nல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.\nஅதன்பிறகும் திரையரங்குகளில் சமூக விலகலை\nகடைப்பிடிக்க ஒரு இருக்கையை காலியாக விட்டு பாதி\nடிக்கெட்டுகள் மட்டுமே விற்க ஆலோசிப்பதாகவும்\nஇதனால் சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் தங்கள்\nபடங்களை இணையதளத்தில் ரிலீஸ் செய்யும் முடிவுக்கு\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணைய\nதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.\nஇதுபோல் மேலும் 5 படங்கள் இணையதளத்தில் வர\nஇந்த நிலையில் திரிஷா நடித்துள்ள ‘பரமபதம்\nவிளையாட்டு’ படத்தையும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட\nபடக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்தை திருஞானம் இயக்கி உள்ளார். இதில்\nதிரிஷா ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார்.\nதிகில் படமாக உருவாகி உள்ளது. இந்த படம் கடந்த வருட\nமே திரைக்கு வருவதாக இருந்தது.\nபின்னர் ஜனவரி 31-ந்தேதிக்கு தள்ளி வைத்து அப்போதும்\nவெளியாகவில்லை. பின்னர் பிப்ரவரி 28-ந்தேதி வெளியாகும்\nஎன்று அறிவித்தனர். ஆனால் தியேட்டர்கள் குறைவாக\nகிடைத்ததால் மீண்டும் தள்ளி வைத்தனர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப���புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112768/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-52", "date_download": "2020-08-09T13:33:51Z", "digest": "sha1:5TSA2S37FCP3M2HUMS3UH24CNRDMNARZ", "length": 7410, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "புதுச்சேரியில் மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளைய���ட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிப்பு\n100 அடியை எட்டும் பவானி அணை..\nதமிழ்நாட்டில் இன்று 5994 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 119...\nமூணாறு நிலச்சரிவு விபத்து : பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு\nசென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் அம்மோனியம் நைட்ரேட்\n740 டன் அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்...\nபுதுச்சேரியில் மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதி\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் 50 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள், 2 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து, புதுச்சேரியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 338ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் இருந்து வருவோர் மூலமாகவே புதுச்சேரியில் தொற்று பரவி வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, தூய்மை பணிக்காக புதுச்சேரி சட்டப்பேரவை 2 நாட்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாள்களும் சட்டப்பேரவை வளாகத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nசீன எல்லையில் சினூக் ஹெலிகாப்டர்களைக் களமிறக்கிய இந்தியா\nராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்று மீண்டும் கூறி சர்ச்சையை எழுப்பியுள்ள சர்மா ஒலி\nகோழிக்கோடு விமான நிலைய ஓடுபாதையை நீட்டிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவிப்பு\nஇன்டர்நெட் தொலைபேசி வாயிலாக.. இந்தியாவில் அமைதியை குலைக்க ஐஎஸ்ஐ சதி..\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 861 பேர் பலி\nஇந்தியாவிற்கான சீன ஏற்றுமதி 24.7 சதவீதம் சரிவு என தகவல்\nசீன படைகளை திரும்ப பெற இந்தியா வலியுறுத்தல்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 4வது இடத்திற்கு முன்னேற்றம்\nவிமான விபத்து ; விசாரணை தொடக்கம்\nஅயோத்தியில் மசூதியுடன் சேர்ந்து மருத்துவமனை, நூலகம் கட்ட முடிவு\nபாட்டி சொன்ன கதை... ஆட���டோ ஓட்டுனர் அதிர்ச்சி..\n‘சிங்கம்’ இரட்டை மலையில் கெட்ட பசங்க கொட்டம்..\nமலேசியாவை அச்சுறுத்தும் 'சிவகங்கை கிளஸ்டர்' - அதி தீவிரமா...\nபதினோரு பைக்குகளைத் தாண்டி காட்டிய பாகிஸ்தான் இளைஞர்... வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/20-years-girls-confessions-about-their-personal-life-secret-16743", "date_download": "2020-08-09T15:13:57Z", "digest": "sha1:55TLW4GQRS36GP2CNOLL6AIN4TR7OIZY", "length": 11900, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "20 வயதில் தமிழ் பெண்களுக்கு ஏற்படும் அந்தரங்க ஆசைகள்..! அவர்களே வெளியிட்ட தகவல்கள்..! - Times Tamil News", "raw_content": "\nரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ளது.. விவசாயிகளுக்கு எதுவும் நல்ல செய்தி இல்லையாமே..\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்.. நோயை வெளியே சொல்லவும் அச்சம்…\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு.\nஅரசு மருத்துவமனையின் தரம் உயரவேண்டும் என்று அள்ளிக்கொடுத்த ஜோதிகா..\n நீதிபதி சந்துருவின் அர்த்தமுள்ள சிந்தனை..\nரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த...\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்.. நோயை வெளியே சொல்லவும் அச்...\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறி...\nஅரசு மருத்துவமனையின் தரம் உயரவேண்டும் என்று அள்ளிக்கொடுத்த ஜோதிகா..\n நீதிபதி சந்துருவின் அர்த்தமுள்ள சிந்தனை..\n20 வயதில் தமிழ் பெண்களுக்கு ஏற்படும் அந்தரங்க ஆசைகள்..\n20 வயதில் இருக்கும் பெண்கள் திருமண விஷயத்தை பொறுத்தவரை எப்படி தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பல விஷயங்களை கூறியுள்ளனர்.\nஒரு ஆண் கடமை, கனவு அடையும் வரை திருமணத்தை தள்ளி வைக்க முடியும். ஆனால், ஒரு பெண்ணால் முடியுமா என்பதே பெரும்பாலான பெண்களின் கேள்வியாக உள்ளது. இது குறித்து ஒரு பெண் கூறுகையில், நான் படித்து பட்டம் பெற்றவள். எனக்கு ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. வாழ்வில் நல்லது, கெட்டது என இரண்டையும் சரி பங்கு அனுபவித்தவள் நான்.\nஎனது பயணங்கள் எனக்கு நிறைய பாடங்கள் கற்றுக் கொடுத்துள்ளன. வாழ்க்கை பயணத்தில் நான் என்னையும், என் வாழ்க்கையையும் நன்கு கட்டமைத்துக் கொண்டிருக்கிறேன். என்று கூறுகிறார். மேலும் பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக உடனே திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் எனக்கு தோன்றும்போதுதான் செய்து கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nமற்றொரு பெண் இதுகுறித்து கூறுகையில், ஒரே ஒரு ஆணுடன் வாழ்ந்து, காதலித்து அவனையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற பெண் இல்லை. நான் ஒருசில ஆண்களுடன் என்னை பகிர்ந்திருக்கிறேன். அவர்களிடம் இருந்து நல்ல, கெட்ட விஷயங்களை அறிந்திருக்கிறேன். அவை எல்லாம் என்னை ஒரு வலிமையான நபராகவே உருவாக்கி உள்ளது. ஆனால், என் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உடைந்து போகவில்லை. என்னை பொறுத்தவரை டேட்டிங் என்பது திருமணத்திற்கான இன்டர்வியூ அவ்வளவு தான் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமூன்றாவதாக ஒரு பெண் தனியாக ஒரு அறையில் உட்கார்ந்து நாள் முழுக்க அழுததும், சிக்கலான மனநிலையில் அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் குழம்பி போனதும் என்னை ஒருவர் காதலித்து விட்டு ஏமாற்றியபோது உணர்ந்தேன். இதனால் ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சென்றேன். உடல்ரீதியான கோளாறுகளை விட கொடியது மன ரீதியான கோளாறுகள். சிகிச்சை காலத்தில் நான் பட்ட அவதிகளை என்னால் கூற இயலாது.\nநான்காவதாக ஒரு பெண், எப்போதாவது நண்பர்களுடன் எங்கேனும் வெளியே பயணம் மேற்கொள்ளும் போது நான் குடிப்பது வழக்கம். ஆண்கள் மட்டுமே மது அருந்தலாம், பெண்கள் குடிக்கக்கூடாது என ஏன் என எனக்கு விளங்கவில்லை. உடல்நலக்கேடு என்றால் 2 பேருக்கும்தானே ஆனாலும் குடிக்கும்போது என்றும் நான் எல்லை மீறியது இல்லை. மேலும் 8 மணிக்குள் வீட்டிற்கு நான் வந்துவிடவேண்டும் என கணவர் எதிர்பார்க்கக்கூடாது எனக்கான சுதந்திரம் மற்றும் இடத்தை எப்போதும் கணவர் விட்டுக்கொடுக்கக்கூடாது.\nஐந்தாவதாக ஒரு பெண் குறிப்பிட்ட வயதில் பெண்கள் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னது யார் நான் திருமணமே செய்துக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். மனரீதியாக மற்றவர் கடமைகளை ஏற்பதற்கு இன்னும் தயாராகவில்லை. நான் இப்போதைக்கு எனது இலட்சியங்களை அடைய கடுமையாக உழைத்துக் கொண்டஈருக்கிறேன். எனக்கு இல்லறத்தை காட்டிலும் எனது வேலை சார்ந்த வாழ்க்கை மிகவும் முக்கியமாக படுகிறது.\nஇ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு. முதல்வர் எடப்பாடி அதிரடி அறி...\n174 பாரம்பரிய் நெல் ரகங்���ளை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் பெயரையே அவர்...\nதமிழகத்தில் குடிநீர் பஞ்சமே இல்லை.. நல்ல மழை பொழிகிறது எடப்பாடியார...\nபிளாஸ்மா தானம் செய்ய ஆட்கள் குறைவாகவே இருக்கிறது.. தானம் செய்ய வாருங...\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/27871/", "date_download": "2020-08-09T15:18:18Z", "digest": "sha1:XVFB46ASTWIQEBB2CCP5BNNVY7YWESYJ", "length": 17255, "nlines": 283, "source_domain": "tnpolice.news", "title": "“ஒரு காவலர் ஒரு குடும்பம்” தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடியவர்கள் கைது.\nசிவகங்கையில் குற்றவழக்கில் தொடர்புடைய மூவர் கைது.\nகொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்த எலச்சிபாளையம் காவல் ‌ஆய்வாளர்\nதமிழகத்தில் 4 ஆன்லைன் மோசடி மையங்கள், கண்டுபிடித்த OCIU காவல்துறையினர்\nஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, 1 கைது\nதீயணைப்பு காவல்துறை சார்பில் ஓவியப் போட்டி, சிறப்பு விருந்தினராக DGP சைலேந்திரபாபு\n“ஒரு காவலர் ஒரு குடும்பம்” தத்தெடுத்த மதுரை மாநகர காவல் துறையினர்\nமதுரை : மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என, யாரும் உணவுப்பொருட்களுக்காக சிரமப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் தொடங்கிவைத்தார்.\nநேற்று 15.04.2020- ம் தேதி சுப்பிரமணியபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. DR.A.D.சக்கரவர்த்தி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. E.கதிரவன், சிறப்பு நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் முத்து முருகன், காவலர்கள் சசிகுமார், ரவிபாண்டி மற்றும் முதல் நிலை காவலர் சத்தியேந்திரன் ஆகியோர்கள் இணைந்து கோபாலிபுரம் கிராமத்தில் உள்ள 30 ஏழை குடும்பங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பண்ட���்களான அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை வழங்கினார்கள். மதுரை மாநகரில் உள்ள 24 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் இத்திட்டம் அடுத்தடுத்து விரிவுப்படுத்தப்பட்டு உதவி வருகின்றனர்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nவரைபடம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட காவல்துறையினர்\n126 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாவட்ட காவல்துறையினர், தளக்காவூர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் […]\n144 தடை தமிழக அரசு அறிவிப்பாணைகள்\n66 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது\n30 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர்.\nகாவல் சிறார் மன்றத்தில் விஜய தசமி அனுசரித்த சென்னை காவல்துறையினர்\n144 தடை உத்தரவை மீறிய 153 நபர்கள் மீது வழக்குப்பதிவு\nகோவை மாநகரில் ஜக்கம்மா வேடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,736)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,545)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,403)\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,348)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் (1,335)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,291)\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nவாகன ஓட்டிகளுக்கு உதவி வரும் காவல் உதவி ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193338.html", "date_download": "2020-08-09T14:27:07Z", "digest": "sha1:5ACUEL4NBGQNZGSLBOSE7X42DBB4XEDA", "length": 10545, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அரச தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅரச தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம்..\nஅரச தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பா��ர் நாயகம்..\nஇலங்கை அரச சேவையில் விசேட தர அதிகாரியான திருமதி யு.பி.எல்.டி. பத்திரண அரச தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் நேற்று (24) தகவல் திணைக்களத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇது தொடர்பான நிகழ்வில் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகமும், சட்டத்தரணியுமான சுதர்ஷன குணவர்த்தன, திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பி.வி.சி.சி. பனாவல உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nவிஜயகாந்த் பிறந்த நாள்- கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட, புங்குடுதீவு கரந்தெளி, நுணுக்கல் கிணறுகளின் புனரமைப்பு.. (படங்கள் &வீடியோ)\nபுர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – 20 பேர்…\nஅரலகங்வில விபத்தில் 16 வயது மாணவன் பலி – 10 மாணவர்கள் காயம்\nநியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை- அரசு அறிவிப்பு..\nமலையக மக்கள் முன்னணி முழுமையாக மறுசீரமைக்கப்படும்\nபாண்டிருப்பில் தமிழ் மக்கள் பால்சோறு வழங்கி மகிழ்சிக் கொண்டாட்டம்.\nஓடுதளத்தில் விமானம் உடைந்தும், தீப்பிடிக்காதது ஏன்- புதிய தகவல்கள்..\nஅமெரிக்காவில் இந்திய வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி..\nஅனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nபுர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு…\nஅரலகங்வில விபத்தில் 16 வயது மாணவன் பலி – 10 மாணவர்கள் காயம்\nநியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை- அரசு…\nமலையக மக்கள் முன்னணி முழுமையாக மறுசீரமைக்கப்படும்\nபாண்டிருப்பில் தமிழ் மக்கள் பால்சோறு வழங்கி மகிழ்சிக்…\nஓடுதளத்தில் விமானம் உடைந்தும், தீப்பிடிக்காதது ஏன்\nஅமெரிக்காவில் இந்திய வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி..\nஅனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nஅமெரிக்காவில் 51.49 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..\nநடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல்:…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா, சீனா தலையீடு இருக்கும் –…\nசட்ட விரோத துப்பாக்கியுட��் நபர் ஒருவர் கைது\nமேலும் 3 கொரோனா நோயாளர்கள் பூரண குணம்\nபுர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு…\nஅரலகங்வில விபத்தில் 16 வயது மாணவன் பலி – 10 மாணவர்கள் காயம்\nநியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை- அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-09T15:19:19Z", "digest": "sha1:L73XS56F22M543K5H7OPEHZI2QEL7JLN", "length": 7003, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:மதுரை மக்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:மதுரை மக்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மதுரை மக்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமலை நாயக்கர் அரண்மனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹார்விப்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளாங்குடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி அருங்காட்சியகம், மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமுக்கம் மைதானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:மதுரை/தொடர்பானவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்து தூண் தெரு, மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளக்குத்தூண், மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுமண்டபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்தாமணி, மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுனிச்சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம��ுரை முக்தீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவலன் பொட்டல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T15:55:35Z", "digest": "sha1:D3F5K472CG5PMLZVS2BSVSAQWXJIXAOL", "length": 10146, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மயூர்பஞ்சு மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மயூர்பஞ்சு மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமயூர்பஞ்சு மாவட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவனேசுவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிங்கராஜர் கோயில், புவனேஸ்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொனார்க் சூரியக் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தாளி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராவுர்கேலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதயகிரி, கந்தகிரி குகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்கஃட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுகோள் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டக் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தமாள் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளாஹாண்டி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேந்துஜர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேந்திராபடா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோராபுட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோர்த்தா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஜபதி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஞ்சாம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலாங்கீர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலேஸ்வர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபௌது மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்ரக் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவ்கட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடேங்கானாள் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜகத்சிம்மபூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்சுகுடா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநபரங்குபூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநயாகட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூவாபடா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமால்கான்கிரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாஜ்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராயகடா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பல்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தர்கட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுபர்ணபூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மயூர்பஞ்சு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு சிங்பூம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு சிங்பூம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசராய்கேலா கர்சாவான் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலேஸ்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்திபூர், ஒடிசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்டம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயேடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கபடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கார்பந்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/196", "date_download": "2020-08-09T15:17:17Z", "digest": "sha1:3VQZLLMRLM2Y6K5OE2IGYZZ33H2S4XY2", "length": 7708, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/196 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n176 அருணகிரிநாதர் வள்ளியை வணங்கிய்ை என்ற இவ்வநுபூதியின் கருத்தை -'எங்கள் பைம்புன மேவும் தீதிலா வஞ்சியம் சித பாதம் படு���் சேகரா I தண்டையங் கழல் பேணித் தேவி பாகம் பொருந்து ஆதிநாதன் தொழும் தேசிகா உம்பர் தம் பெரு மாளே (1107)-என்னும் திருப்புகழிலுங் காணலாம். முத்து பிள்ளைத்தமிழ் - செங்கீரை - 5-ம் பார்க்க. செய்யுள் 37. (கிரிவாய்); பொறையின் விசேடத்தைக் கந்தரந்தாதி 84-ஆம் செய்யுளிலும் காண்க. செய்யுள் 45. (கரவாகிய) : குலிசாயுத குஞ்சரவா உம்பர் தம் பெரு மாளே (1107)-என்னும் திருப்புகழிலுங் காணலாம். முத்து பிள்ளைத்தமிழ் - செங்கீரை - 5-ம் பார்க்க. செய்யுள் 37. (கிரிவாய்); பொறையின் விசேடத்தைக் கந்தரந்தாதி 84-ஆம் செய்யுளிலும் காண்க. செய்யுள் 45. (கரவாகிய) : குலிசாயுத குஞ்சரவா எனப் பிரித்துக் குலிசாயுதத்தை உடையவனே எனப் பிரித்துக் குலிசாயுதத்தை உடையவனே பிணி முகம் என்னும் யானையை உடையவனே-எனப்பொருள் காண்பர். குலிசாயுதன் (இந்திரனுக்கு உரிய) குஞ்சரத் தால் (ஐராவத யானையால்) வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு உரியவனே பிணி முகம் என்னும் யானையை உடையவனே-எனப்பொருள் காண்பர். குலிசாயுதன் (இந்திரனுக்கு உரிய) குஞ்சரத் தால் (ஐராவத யானையால்) வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு உரியவனே என்பதும் நன்கு பொருந்தும். செய்யுள் 51. (உருவாய்) : விதியாய் எ ன் ப து உண்மை அடியவர்களுக்கு முருக வேள் (அயன் கையெ ழுத்தை) பிரமன் எழுதிய (விதி) எழுத்தை அழித்துத் தாமே புதிய விதியைப் பொறிப்பதை (எழுதுவதை)க் குறிக்கும். அங் ங்ணம் பிரமன் எழுதிய எழுத்தை முருகவேள் அழித்து விடுவா ரென்பது பெரியோர்கள் அநுபவத்திற் கண்டது. இதன் உண்மையை அவன் கால் பட்டழிந்ததிங் கென் தலை மேல் அயன் கையெழுத்தே' என்னுங் கந்தரலங்காரச் செய்யு ளிலும் (40), என் ஐயிரு திங்களும் மாசு(ண்)ணம் ஆக்கும் பதாம்புயன்' எனவரும் கந்தரந்தாதிச் செய்யுளினும் (71) காண்க. அங்ங்ணம் பிரமன் எழுதிய எழுத்தை அழிக்குங் கார ணத்தால் இறைவனே விதி'யாகின்ருர். விதியான வேத விகிர்தன்-என்ருர் சம்பந்தர். திருநாரையூர் (2). | (5) திருவகுப்பு அருணகிரியார் மதுரைத் தலத்தில் முருகவேளைத் தரி சித்தபொழுது ஒரு வேண்டுகோள் செய்தனர். அதாவது,\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/sports-authority-of-india-recruitment-2020-for-senior-research-officer-vacancies-006216.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-09T14:55:37Z", "digest": "sha1:5U3M3KZ44G3HVHAPDRQU2WSNYXXRSODP", "length": 13567, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா? | Sports Authority of India Recruitment 2020 for Senior Research Officer vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nமத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள மூத்த ஆராய்ச்சி அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : மூத்த ஆராய்ச்சி அதிகாரி\nமொத்த காலிப் பணியிடங்கள் : 04\nகல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு எம்பிஏ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : ரூ.80,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://sportsauthorityofindia.nic.in/saijobs என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sportsauthorityofindia.nic.in/saijobs அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nரூ.27 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nIBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nரூ.28 ��யிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்றலாம் வாங்க\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\n ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nபி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\n1 day ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\n1 day ago ரூ.27 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n1 day ago Unlock 3.0: பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவிக்கும் மத்திய அரசு\n1 day ago நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nNews வேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nNIMR Recruitment: பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் NIMR நிறுவனத்தில் வேலை\nபுதிய தேசியக் கல்விக் கொள்ளை 5ம் வகுப்பு வரையில் தாய்மொழிக் கல்வி கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-09T14:22:23Z", "digest": "sha1:U3NE2T5HCDQRFJTF4DA6QD4KZAIGZ52E", "length": 9667, "nlines": 95, "source_domain": "thetimestamil.com", "title": "சிப்மேக்கர் ஏஎம்டி இந்தியாவில் அதிகமான பொறியியலாளர்களை நியமிக்க திட்��மிட்டுள்ளது - வணிக செய்தி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9 2020\nசிறந்த 10 men watches 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 முடி உலர்த்தி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 உடனடி கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 6 கேமிங் நாற்காலி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 8 வயர்லெஸ் ஸ்பீக்கர் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த சானிட்டைசர் 5 லிட்டர் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் சுட்டி சோதனை: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nHome/Tech/சிப்மேக்கர் ஏஎம்டி இந்தியாவில் அதிகமான பொறியியலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது – வணிக செய்தி\nசிப்மேக்கர் ஏஎம்டி இந்தியாவில் அதிகமான பொறியியலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது – வணிக செய்தி\nதற்போது இந்தியாவில் சுமார் 1,300 ஊழியர்களைக் கொண்ட சிப்மேக்கர் மேம்பட்ட மைக்ரோ சாதனங்கள் (ஏஎம்டி), பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அதன் இரண்டு ஆர் அண்ட் டி மையங்களில் அதிக பொறியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.\n“நாங்கள் தற்போதுள்ள மையங்களில் தொடர்ந்து வளர வேண்டும். ஒவ்வொரு தளத்திலும் எங்களுக்கு பல திறந்த வேலைகள் உள்ளன, ”என்று AMD மூத்த துணைத் தலைவர் ஜிம் ஆண்டர்சன் பி.டி.ஐ யிடம் தெரிவித்தார். எவ்வாறாயினும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திறந்த வேலைகளை நிரப்ப அவர் மறுத்துவிட்டார்.\nஇந்தியாவில் மேலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் அன்ட் டி) மையங்கள் திறக்கப்படுமா என்று கேட்டதற்கு, இதுவரை எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்றார். இந்தியாவில் தற்போதுள்ள மேம்பட்ட பொறியியல் பணிகள் நிறைய நடைபெற்று வருவதால் நிறுவனம் தற்போதுள்ள மையங்களை பலப்படுத்தும்.\n“எங்கள் ரைசன் மொபைல் செயலியைப் பொறுத்தவரை, ஹைதராபாத்தில் நிறைய பொறியியல் பணிகள் செய்யப்பட்டன,” என்று அவர் கூறினார்.\nகலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட ஏஎம்டிக்கு இந்தியா ஒரு முக்கியமான சந்தை என்று கூறிய ஆண்டர்சன், வணிக பிசிக்களுக்கு ஒரு பெரிய சந்தை இரு���்பதாகவும், நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளின் ஆக்கிரோஷமான சந்தைப்படுத்துதலுடன் தனது பங்கை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.\nஇந்த ஆண்டு இதுவரை, நிறுவனம் நுகர்வோர் பிசிக்களுக்காக உயர் செயல்திறன் கொண்ட சில்லுகள் ரைசன் 3, 5 மற்றும் 7, கார்ப்பரேட் சேவையகங்களுக்கான எபிக் என்ற சில்லு மற்றும் வேகா என அழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் சில்லு ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த வாரம், வணிக பிசிக்களுக்காக ரைசன் புரோ என்ற புதிய நுண்செயலி சில்லுகளை அறிமுகப்படுத்தியது.\nபுதிய மொபைல் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட இந்திய மொபைல் நிறுவனமான லாவா சீனாவை விட்டு வெளியேறுகிறது\nவரிசையில் செல்லுங்கள்: அமேசான் புதிய வரிசை முறையை அறிமுகப்படுத்துகிறது\nஎச்சரிக்கை: உங்கள் மனிதவள பெரிதாக்குதல் சந்திப்பு கோரிக்கை உங்கள் தரவை அபாயப்படுத்தக்கூடும்\nமுன்னாள் கூகிள் பொறியியலாளர் ஜேம்ஸ் தாமோர், பாலின மெமோ மீது நீக்கப்பட்டார், பாகுபாடு காட்டினார் – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஎல்ஜி தனது அடுத்த தொலைபேசியை ‘வெல்வெட்’ என்று அழைக்கிறது: ஸ்னாப்டிராகன் 765 சிப்செட்டைப் பயன்படுத்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-08-09T14:12:11Z", "digest": "sha1:LWN74SPDR3Y4N67HASWJEMIXR726Z7KC", "length": 14289, "nlines": 153, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சிலிம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் குஷாய்ரி காலமானர் - Vanakkam Malaysia", "raw_content": "\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\nபொது நடவடிக்கை பிரிவின் உறுப்பினர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை\n‘The Mines’ ஏரியில் சீனாவைச் சேர்ந்த மாணவனின் சடலம் மீட்பு\nலிம் குவான் எங் மீதா��� குற்றச்சாட்டு அரசியல் நோக்கத்தை கொண்டது – மகாதீர்\nபாயான் லெப்பாஸில் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி ஆடவர் மரணம்\nஏர் இந்திய விமானம் கேரளாவில் விபத்துக்குள்ளானது இரு விமானிகள் உட்பட 17 பேர் பலி\nHome/Latest/சிலிம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் குஷாய்ரி காலமானர்\nசிலிம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் குஷாய்ரி காலமானர்\nகோலாலம்பூர், ஜூலை 15- பேரா சிலிம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் குஷாய்ரி அப்துல் தாலிப் காலமானார். அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான அவர் மாரடைப்பினால இறந்தார். ஹவனா கெந்திங் ஹைலண்ட் கண்டிரி ரிசோட்டில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது 59 வயதுடைய குஷாய்ரி திடீரெனெ மயங்கி விழுந்தார்.\n2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் FINAS எனப்படும் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கபட்ட அவர் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின் பக்காத்தான் ஹராப்பான் புதிய அரசாங்கத்தை அமைத்த ஒரு வாரகாலத்திற்குப் பின் அந்த பதவியிலிருந்து விலகினார். தஞ்சோங் மாலிம் அம்னோ டிவிசன் தலைவருமான அவர் 14ஆவது பொதுத் தேர்தலில் சிலிம் சட்டமன்ற தொகுதியில் 2,183 வாக்குகள் பெரும்பான்மையில் பி.கே.ஆர் கட்சியின் முகமட் அம்ரான் இப்ராஹிம் மற்றும் பாஸ் கட்சியின் சுல்பாஃடி ஜைனால் ஆகியோரை வீழ்த்தினார்.\nஇதனிடையே குஷாய்ரியின் குடும்பத்திற்கு பேரா மந்திரிபுசார் அகமட் பைசால் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டார். அவரது மறைவு சிலிம் ரீவர் மக்களுக்கும் மற்றும் தஞசோங் மாலிம் அம்னோ டிவிசனுக்கும் பெரிய இழப்பு என்று அவர் சொன்னார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பதாக சினியில் இடைத்தேர்தல் நடைப்பெற்ற வேளை தற்பொழுது மீண்டும் மற்றொரு இடைத்தேர்தலை மலேசியா சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபொதுப்பல்கலைகழகங்களின் 2ஆம் செமஸ்டர் தங்கும் விடுதிகளுக்கு 15 விழுக்காடு கட்டணக் குறைப்பு\nநாடாளுமன்றம் தொடங்கப்பட்டு முதல்முறையாக சபாநாயகர் 7 நிமிடம் தாமதம் - அதிருப்தியில் நாடாளுமன்றத்தில் கூச்சல\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்���ம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2011/04/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1354300200000&toggleopen=MONTHLY-1301596200000", "date_download": "2020-08-09T14:39:47Z", "digest": "sha1:GHKHGJ6CMRKZ7FFAUV575UEDKMSBSQOC", "length": 23251, "nlines": 197, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: April 2011", "raw_content": "\nகாலில் சக்கரமும், முதுகில் இறக்கைகளையும் அணிந்து, எந்த இடத்திலும் ஒரு நொடிக்கு மேல் அவர்கள் இருப்பவர் இலர். அவர்களின் மனமும் அவ்விடத்தில் இருப்பது கிடையாது. எதிரே நிற்பவர்களின் நிழல்- அவர்களின் கண்களில் அவ்வபோது படுவதுண்டு. \"இதுவும் ஒரு வாழ்வா\" என்ற எண்ணங்கள் கூட இவர்களுக்கு தோன்றுவதற்கு அனுமதி கிடையாது. காலத்தின் கைதிகள்.\n\"என் வாழ்க்கையில் இதை போல் ஒன்றை நான் கண்டதே இல்லை\" என்ற வரியை உபயோகிக்காதவர்களே சற்று குறைவுதான். \"அப்படி என்ன வாழ்ந்து கிழித்து விட்டீர்கள்\" என்று எனக்குக் கேட்கத் தோன்றும். வாழ்கை என்பது சின்னச் சின்ன சந்தோஷங்களின் கோர்வை- என்று சில சிந்தனையாளர்கள் கூறிக் கேட்டதுண்டு. ஒரு சின்ன சந்தோஷத்தை அடைந்த உடனேயே ஏதோ வாழ்கையின் உச்சக்கட்ட நிலையை அடைந்தவர்களை போன்ற எண்ணங்களில் மிதந்து தத்தளித்துப் போவர் சிலர்.\nஅவர்களைப் பற்றி இங்கு பேசப்போவது இல்லை. நம் பறக்கும் கைதிகளைப் பற்றி ஒரு சில வரிகள்...\nவெளிச்சத்தைக் கண்டு, அதனால் ஈர்க்கப் பட்டு வேறு பொருளைக் காணாது- வெளிச்சத்திலேயே வாழ எண்ணி மடிந்து போகும் சிறு ஜீவன்களை நினைவு படுத்துகிறது- நம் பறக்கும் கைதிகளின் வாழ்வு. சொர்விற்கோ, சுகத்திற்கோ, துக்கத்திற்கோ, மகிழ்விற்கோ படியாத ஒரு மனித ஜாதியும் இருக்குமோ - என்று வியக்க வைக்கிறது இந்த ஜீவராசிகளின் வாழ்வு. எதை நோக்கி இந்த ஓட்டம் - என்று வியக்க வைக்கிறது இந்த ஜீவராசிகளின் வாழ்வு. எதை நோக்கி இந்த ஓட்டம் எந்தச் சாதனையை துரத்த இந்த பதற்றம் எந்தச் சாதனையை துரத்த இந்த பதற்றம் கேட்கும் கேள்விகள் கேட்பவர்களேயே எதிர்நோக்கி தாக்கி நிற்க- அவர்கள் கடந்து போன பாதையில் அவர்களின் பாதச்சுவடு பதித்திருக்க நேரமில்லாது பறக்கும்- காலத்தின் கைதிகள்.\n\"இப்படிப்பட்ட கேள்விகளை- எங்களிடத்தில் கேட்பதற்கு உனக்கென்ன அருக��ை இருக்கிறது அந்த உரிமையை உனக்கு யார் அளித்தது\" அந்த உரிமையை உனக்கு யார் அளித்தது\" என்பது போன்ற எண்ணங்கள் கூட இவர்களுக்கு வருவதாகத் தெரியவில்லை. கேட்பவர்கள் கேட்டே நிற்க, பறக்கும் கைதிகள் பறந்தே இருக்க- கேட்பவர்கள், பறப்பவர்களின் எல்லையை அறிய ஆவல் கொண்டு கேட்டுக்கொண்டே நிற்கிறார்கள்.\nஅமைதியில்லா பறத்தலினால் இறகுகளும் சோர்ந்தன. சோர்ந்து போன கைதிகள் கேட்பதெல்லாம்- பருக சிறிது நீர்.\nஎங்கு தான் கிடைக்குமோ- அந்த நீர் பறந்து-பறந்து, அலைந்து-திரிந்து, தேய்ந்து போக உழைத்து உடைந்த சரீரத்தில், புதிதாக மெருகேறிய வைரமாக மின்னிக்கொண்டிருக்கும் உயிர் நீரையும் பருக இயலுமோ பறந்து-பறந்து, அலைந்து-திரிந்து, தேய்ந்து போக உழைத்து உடைந்த சரீரத்தில், புதிதாக மெருகேறிய வைரமாக மின்னிக்கொண்டிருக்கும் உயிர் நீரையும் பருக இயலுமோ அல்லது- காலங்கள் தாண்டி- சுகங்கள் அனைத்தும் மறந்தமையால், மறத்தலின் பிழை உணர்ந்த கண்களில் மெதுவாக தோன்றி- நிறுத்த முயற்சித்தும் முடியாமல் போக, குளமாக தேங்கிய கண்ணீரையும் பருக இயலுமோ\nகேட்பவர்களிடம் கேட்கலாம். நீர். \"ஆனால் நீர் அளிக்கக் கூலியாக விடை கொடுக்க நேரிடுமோ\" என்ற அச்சம் தழுவியது. நா கேட்க மறுத்தது. \"இத்தனை பேச்சுக்காரர்களுக்கு நம் தாகம் புரியும்... புரியுமோ என்ற அச்சம் தழுவியது. நா கேட்க மறுத்தது. \"இத்தனை பேச்சுக்காரர்களுக்கு நம் தாகம் புரியும்... புரியுமோ... ஏன் புரியவில்லை...\" என்று கேட்டு ஓய்ந்தார்கள்- பறக்கும் கைதிகள். கேட்பவர்களுக்கு முன்னே. கேள்விகளோடு.\nகேட்பவர்களோ- \"பறப்பவர்கள் அவர்கள் இலக்கை எட்டி விட்டார்கள் போலும்\" - என்று எண்ணிக் கொண்டனர். \"இத்தனை காலம் பறந்து- நான் சேர்ந்த இடத்திற்குத் தான் நீயும் வந்தாயா\" என்று மனதில் உள்ளூரத் தோன்றிய இறுமாப்புடன் நகையாடினார்கள்.\nகேள்விகளோடு, நீர் கிட்டாமல், ஓய்ந்தார்கள்- ஒரு நொடி வாழ்ந்தவர்...\nஇது என்னோட ரெண்டாவது tag. ரொம்ப நாளாவே, \"மாதங்கி மாலி\" ன்னு ஒரு post போடணும்-னு தான் இருந்தேன். அதுக்கு வசதியா அமஞ்சு போச்சு \"வல்லியசிம்ஹன்\" அம்மா கொடுத்த இந்த tag. ஒரு சின்ன மாற்றம் என்னன்னா- இந்த tag என்ன பத்தி இல்லையாம். என் பெயர பத்தியாம். நானும் நிறையா blog ல \"பெயர் காரணம்\" tag எழுதினவாள எல்லாம் படிச்சுண்டு தான் இருந்தேன். எனக்கு அப்படி பட��க்கும் போதெல்லாம் \"நாமளும் எழுதணும்\" னு ஆசையா இருக்கும். ஆனா இப்போ தான் என்னையும் மதிச்சு யாரோ என்ன tag பண்ணிருக்கா. So a big thank you to வல்லிசிம்ஹன் அம்மா for that.\nMr. X: (நிமிர்ந்து பார்த்து) மதுமதி-யா\nஅதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா- சில பேர் Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல 1st attempt ல என் பெயர correct-ஆ சொன்னவா ரொம்பவே கம்மி தான்.\n\"தில்லானா மோகனாம்பாள்\" சினிமா ல வைத்தி-யோட dialogue ஒண்ணு மதன்பூர் மகாராணி கிட்ட சொல்றாப்ல வரும். சரியா ஞாபகம் இல்ல. \"என்ன பத்தி சுருக்கமா சொல்லணும்-னா ரெண்டே வார்த்தைல சொல்லலாம்... விவரமா சொல்லணும்-னா ஒரு அத்யாயமே எழுதலாம்\".. அப்டீங்கராப்ல. கிட்ட தட்ட அதே போல என் பெயரும், பாவம். சின்ன வயசில லாம், ஏன்- இப்போவும் கூட, என் பெயர தப்பா சொல்லறவாள திருத்தற சமயத்துல- என் அப்பா-அம்மா மேல மஹா கோவம் வரும். முக்கியமா அம்மா\nஎனக்கு பெயர் வைக்கற time ல அப்பா வேற ஊர்ல இருந்தாளாம். அங்கேர்ந்து letter போட்டாளாம்- அம்மாக்கு- 12 பெயர் choose பண்ணி. கீதா, சங்கீதா, கௌரி, அபர்ணா, உமா, நம்ம \"குறிஞ்சி மலர்\" புகழ் பூரணி- கூட இருந்துதாம், அந்த list ல. இந்த \"மாதங்கி\" யும் அதுல இருந்துதாம். எங்க அம்மா, அந்த letter படிச்சுட்டு, இருக்கறதிலேயே எந்த பெயர் ரொம்ப கஷ்டமா, வாயிலையே நுழையாததா இருக்கு-ன்னு நிறையா ஆராய்ச்சி பண்ணி இந்த பெயர் வெச்சிருப்பா போலருக்கு (எங்க அம்மா-கு 'சாகம்பரி தேவி' ன்னு வைக்கணும் னு வேற ஆசையாம் (எங்க அம்மா-கு 'சாகம்பரி தேவி' ன்னு வைக்கணும் னு வேற ஆசையாம் \"நல்ல வேள\" ன்னு நினைச்சுப்பேன்...)\nஉலகத்துல எத்தனையோ பெயர் இருக்கு. ஸ்வாதி-ன்னு வெச்சிருக்கலாம். பூர்ணிமா-ன்னு வெச்சிருக்கலாம். \"சித்ரா-பௌர்ணமி\", \"புத்த பூர்ணிமா\", \"சித்ர ஸ்வாதி\"- இந்த combination லேயே எத்த்த்த்த்தன பேரு \"தோ- இருக்கேன்-இருக்கேன்\" ங்கரதுகள் எத வேணும்னாலும் வெச்சிருக்கலாம். ம்...ஹ்ம்ம்....\nசின்ன வயசுல, என்னோட cousin கும்பல் லாம் \"மாடங்கி\" (\"Mod-dong-gee\") ன்னு கூப்டு கிண்டல் பண்ணுங்கள். எனக்கு அழுக-அழுகையா வரும் School-ல ஒருசில class-ல teacher லாம் எம்பேர்ல \"pause\" ஆய்டுவா, attendance எடுக்கும் போது. அவாளுக்கு எழுந்து நின்னு விளக்கனும். Annual Day Prize Distribution போது- தப்பி தவறி ஏதாவது prize வாங்கிருந்தா- எம்பேர தட்டு தடுமாறி அவா கூப்படரதுக்குள்ள- chief guest கு கால் வலி ஆரம்பிச்சுடும்\nநாலே தமிழ் எழுத்து. இத சொல்லறதுல இவ்வளோ பிரச்சனையா-ன்னு நீங்க நினைக்கலாம். இப்போ-லாந்தான் பாடரவாள்லாம் இருக்கா, அதனால கொஞ்சம் தெரியறது, மக்களுக்கு. சின்ன வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும். என்னோட பெயரோட ஒரு கொடுமையான பரிமாணம்- எங்காத்து Ration Card. \"மாதன்கி\" ன்னு இருக்கும். ஒரு சில நாள்-லஅம்மா கிட்ட போலம்பரதுண்டு- ஏன் இந்த பெயர்-னு \"போடா-- எங்க office லேயே ஒரு colleague நான் உனக்கு வெச்சத பாத்து, அவ அவ பொண்ணு வெச்சிருக்கா, தெரியுமோ\" ன்னு அளப்பா எனக்கு இருக்கற ஒரே சந்தோஷம், என் பெயர் படர கஷ்டமெல்லாம் என் அம்மா பேரும் படும்\nCalcutta-ல school ல படிக்கற காலத்துல, என்னோட பெயருக்கு ஒரு புது \"perspective\" கடைச்சுது. Perspective என்ன perspective ஒரு புது \"கோணம்\" கடிச்சுது-ன்னு வெச்சுகொங்கோளேன் ஒரு புது \"கோணம்\" கடிச்சுது-ன்னு வெச்சுகொங்கோளேன் அங்க என்ன பிரச்சனைன்னா- என் பெயரலாம் correct-ஆ சொல்லிடுவா, பாவம். ஆனா சொல்லும் போது- அவா ஊர் touch கொஞ்சம் தூக்கலா இருக்கும். என் cousin கடங்காரன் ஒருத்தன் அவா எம்பேர சொல்லற விதத்த கேட்டுட்டு, ரொம்ப நாள் அப்படியே கூப்டு வெறுப்பேத்துவான். \"மாதங்கி\" பெயருக்கு அந்த ஊர் touch கொடுத்து வந்த பெயர்- \"மாதொங்கி\" அங்க என்ன பிரச்சனைன்னா- என் பெயரலாம் correct-ஆ சொல்லிடுவா, பாவம். ஆனா சொல்லும் போது- அவா ஊர் touch கொஞ்சம் தூக்கலா இருக்கும். என் cousin கடங்காரன் ஒருத்தன் அவா எம்பேர சொல்லற விதத்த கேட்டுட்டு, ரொம்ப நாள் அப்படியே கூப்டு வெறுப்பேத்துவான். \"மாதங்கி\" பெயருக்கு அந்த ஊர் touch கொடுத்து வந்த பெயர்- \"மாதொங்கி\" \"மாதொங்கினி\" ன்னு இன்னும் ஒரு version தல தூக்கித்து. ஆனா அந்த \"தொங்கலுக்கு\" முன்னாடி இந்த \"தொங்கல்\" எடுபடல.\nஒரு கால கட்டத்துல- தப்பாவே கேட்டு கேட்டு பழகி போனதால, correct ஆ கூப்டும் போதும் தப்பாவே தெரிய ஆரம்பிச்சுடுத்து. புராண கதைகள்-ல \"அபஸ்வரம் பாடி கேட்டா உயிரை விட்டுடும்\" னு ஒரு பறவைய பத்தி வரும். \"மாதங்கி\" ன்னு சொன்னா மட்டும் போறாது. நிறைய��� பேரு \"D\" sound use பண்ணுவா- \"த\" க்கு பதிலா. இல்ல \"Ki\" சொல்லுவா \"Gi\" க்கு பதிலா. \"மா-த (त)-ங்-கி (गी)\" ங்கர அந்த pronunciation உம் முக்கியம். யாரோ ஒருத்தர நான் திருத்தினப்போ- \"ஒரு பெயருக்கு இப்படி அலுத்துக்கரீங்களே\" ன்னார். ஜனங்கள understand பண்ணறதுல தான் அத்தன complexities இருக்கு. அவா identity-யான அவா பெயரையாவது புரிஞ்சுண்டோம்-ங்கற சந்தோஷத்த அவாளுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு-ன்னு எனக்கு தோணித்து.\nBlog- நான் என்னோட college 3rd year ல எழுத ஆரம்பிச்சேன். English-ல. Google ல என் பெயர போட்டாலே மொதல்ல என் blog வரணும்-அப்டீங்கராப்ல ஒரு பெயர் யோசிக்கும் ங்கற போது தான் \"Matangi Mawley\" கடைச்சுது. \"Mahalingam\" short-form \"Mali\" ங்கறது most தஞ்சாவூர் ஜில்லா காராளுக்கு தெரிஞ்சிருக்கும். North போனப்றம் \"Mali\" ன்னா \"தோட்டக்காரன்\" ன்னு அர்த்தம் வந்துடுமே- ன்னு எங்கப்பா \"Mali\" யோட phonetic spelling-ஆன \"Mawley\" use பண்ணுவா, sign பண்ண. \"Mathangi\" ல 'h' எடுத்துட்டு \"Matangi Mawley\" ன்னு வந்த combination என்னோட permanent blog identity யா மாறிடுத்து.\n4 வருஷம் English ல அந்த பெயர் ல எழுதின அப்புறம் தமிழ்-ல புதுசா ஏதேனும் வெச்சுக்கணும்-னே தோணல. \"மாதங்கி மாலி\" ங்கற இந்த பெயர் வந்தப்றம் தான் \"எனக்கும் எழுத தெரியறது\" ன்னு நான் realize பண்ணினேன். இத்தன காலம் என் பெயர் பட்ட அவஸ்த எல்லாம், இப்போ இந்த article எழுத தானோ-ன்னும் நினைக்க வைக்கறது...\nTag: பிடித்தவர்கள் எடுத்து எழுதலாம்...\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/112199/news/112199.html", "date_download": "2020-08-09T14:55:39Z", "digest": "sha1:WW6AUHXNJA2OITDOTAUZBQJW272WF22W", "length": 5467, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாரிமுனை அருகே பயணியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்களுக்கு தர்ம அடி…!! : நிதர்சனம்", "raw_content": "\nபாரிமுனை அருகே பயணியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்களுக்கு தர்ம அடி…\nபழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜஸ்வந் சுந்தர் சிங் (44). தனியார் நிறுவன ஊழியர்.\nஇவர் நேற்று இரவு திருவான்மியூரில் இருந்து எண்ணூர் நோக்கி செல்லும் பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். பஸ் பாரிமுனை அருகே சென்ற போது 2 வாலிபர்கள் ஜஸ்வந் சுந்தர் சிங்கின் செல்போனை கொள்ளை அடித்தனர். இதை பொது மக்கள் பார்த்து அந்த 2 வாலிபர்களுக்கும் தர்ம அடி கொடுத்து எஸ்பிளேனேடு போலீசில் ஒப்படைத்தனர்.\nவிசாரணையில் ராயபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (32) வியாசர்���ாடியைச் சேர்ந்த சந்திரன் (40) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க வேலையும் மிச்சம் செலவும் மிச்சம்…\nஇந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகர்ப்ப கால மன அழுத்தம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/113406/news/113406.html", "date_download": "2020-08-09T14:59:01Z", "digest": "sha1:J7RGGMUSHP7Q2BGDDOFDMYMIHKHDZALR", "length": 6746, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேரையூர் அருகே மனைவி வெட்டிக்கொலை: டீக்கடைக்காரர் வெறிச்செயல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபேரையூர் அருகே மனைவி வெட்டிக்கொலை: டீக்கடைக்காரர் வெறிச்செயல்..\nபேரையூர் அருகே இன்று காலை நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டி கொன்ற டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.\nமதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சிலைமலைப்பட்டியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது55). அங்கு டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தங்கத்தாய் (50).\nஇவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. 3–வது மகள் தனியார் கல்லூரியிலும், மகன் டி.கல்லுப்பட்டி பள்ளியில் பிளஸ்–2 வகுப்பும் படித்து வருகிறார்கள்.\nராஜாமணி அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். மேலும் மனைவியின் நடத்தையின்மீது சந்தேகம் கொண்டிருந்தார்.\nஇன்று காலை தங்கத்தாய் வீட்டு முன்பு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாமணி இது குறித்து கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜாமணி மனைவி என்றும் பாராமல் தங்கத்தாயின் கழுத்தை அரிவாளால் அறுத்தும், உடலில் வெட்டி விட்டும் ஓடிவிட்டார்.\nரத்த வெள்ளத்தில் கிடந்த தங்கத்தாயை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாமணியை கைது செய்தனர்.\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க வேலையும் மிச்சம் செலவும் மிச்சம்…\nஇந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகர்ப்ப கால மன அழுத்தம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T15:57:12Z", "digest": "sha1:X7NQBHDZ3QRT2BD42NVKOH4J3IZ64MVC", "length": 11136, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் ஏப்ரல் 2004ல் நடிகர் டி. ராஜேந்தரால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும்.[1] இக்கட்சி கொடியின் நிறங்கள் கறுப்பு, சிவப்பு, மற்றும் மஞ்சள் ஆகும். இக்கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்துச் சென்றக் கட்சியாகும்.\nஅரசியல் தொடர்பான இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n(லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவை)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · பாட்டாளி மக்கள் கட்சி · தேசிய முற்போக்கு திராவிட கழகம் · தமிழ் மாநில காங்கிரசு · நாம் தமிழர் கட்சி · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி · பு���ிய தமிழகம் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி ·\nபாரதிய ஜனதா கட்சி · இந்திய தேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · ஆம் ஆத்மி கட்சி ·\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அண்ணா திராவிடர் கழகம் · அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய சமூக ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்து மக்கள் கட்சி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · உழவர் உழைப்பாளர் கட்சி · கைவினைஞர் முன்னேற்றக் கட்சி · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் · தமிழக மக்கள் ஜனநாயக கட்சி · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் · தமிழ்நாடு முஸ்லிம் லீக் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · மக்கள் நீதி மய்யம் · மனிதநேய ஜனநாயகக் கட்சி · மூவேந்தர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · வருங்கால இந்தியா கட்சி · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nஇந்து முன்னணி · காந்திய மக்கள் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்த்தேச மக்கள் கட்சி · தமிழர் தேசிய முன்னணி · திராவிடர் கழகம் · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) ·\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · காமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2020-08-09T13:30:26Z", "digest": "sha1:YKPW3XUYEVGBJIWOD7NXZQUQNSLV5X6M", "length": 20205, "nlines": 106, "source_domain": "thetimestamil.com", "title": "வாக்குறுதியளிக்கும் ஜிம்னாஸ்ட் சந்தீப் பால் பயிற்சியிலிருந்து வெளியேறிய பின் முதுகெலும்பு காயத்துடன் போராடுகிறார் - பிற விளையாட்டு", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9 2020\nசிறந்த 10 men watches 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 முடி உலர்த்தி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 10 உடனடி கேமரா 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 6 கேமிங் நாற்காலி 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த 8 வயர்லெஸ் ஸ்பீக்கர் 2020 இல் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த சானிட்டைசர் 5 லிட்டர் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 இல் 10 சிறந்த வயர்லெஸ் சுட்டி சோதனை: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nHome/sport/வாக்குறுதியளிக்கும் ஜிம்னாஸ்ட் சந்தீப் பால் பயிற்சியிலிருந்து வெளியேறிய பின் முதுகெலும்பு காயத்துடன் போராடுகிறார் – பிற விளையாட்டு\nவாக்குறுதியளிக்கும் ஜிம்னாஸ்ட் சந்தீப் பால் பயிற்சியிலிருந்து வெளியேறிய பின் முதுகெலும்பு காயத்துடன் போராடுகிறார் – பிற விளையாட்டு\nஇந்தியாவில் பெருமையை எதிர்பார்க்கும் அலகாபாத்தைச் சேர்ந்த ஒரு நம்பிக்கைக்குரிய டீனேஜ் ஜிம்னாஸ்ட் சந்தீப் பால், பயிற்சியில் முதுகெலும்புக் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இருண்ட எதிர்காலத்தை எதிர்பார்க்கிறார், இது அவர் விரைவில் நடப்பார் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினரை விட்டுவிட்டார்.\nதற்போது மூலதன முதுகெலும்பு காயம் மையத்தில் (ஐ.எஸ்.ஐ.சி) சிகிச்சை பெற்று வரும் இந்த இளைஞன், உத்தரப்பிரதேசத்தின் ஒரு நகரத்திலிருந்து ஜிம்னாஸ்டிக் பாரம்பரியத்துடன் வருகிறார். காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கத்தை வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்ட் ஆஷிஷ் குமார் – 2010 புதுடெல்லி விளையாட்டுப் போட்டிகளில் தரையில் பயிற்சிகளில் வெள்ளி மற்றும் வெண்கலம் – பிரபல சுற்றுலா நகரத்தைச் சேர்ந்தவர்.\nஇந்திய விளையாட்டு ஆணையத்தின் (எஸ்.ஏ.ஐ) தேசிய சிறப்பு மையம் (என்.சி.ஓ.இ) நிர்வகிக்கும் ஜிம்மில் பயி��்சி பெற்ற பால், சக்கர நாற்காலியில் இருக்கிறார், ஏனெனில் இந்திரா காந்தி உட்புற விளையாட்டு வளாகத்தில் பயிற்சியின்போது வீழ்ந்ததில் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இங்கே. பிப்ரவரி 5, மூத்த SAI அதிகாரி ஒருவர் கூறுகிறார்.\n18 வயதான, தேசிய பதக்கம் வென்றவர், ஒரு பயிற்சியாளரின் மேற்பார்வை இல்லாமல், பின்புறத்தில் இரட்டை உதைகளின் வழக்கத்தை மீண்டும் செய்து கொண்டிருந்தார். இது அதன் சிரமத்தில் “நடுத்தர வரம்பு” என வகைப்படுத்தப்பட்ட ஒரு வழக்கமான செயலாகும். அவர் மூன்று முறை வெற்றிகரமாக நிகழ்த்தினார், ஆனால் நான்காவது முறையாக அவர் காயமடைந்தார். சுயநினைவுடன் இருந்த இளம் ஜிம்னாஸ்ட், எஸ்.ஏ.ஐ அதிகாரிகளால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\n“சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சி 4-சி 5 இடப்பெயர்வு முறிவுக்காக அவர் முதன்முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டார், ஆனால் முதுகெலும்புகளை உறுதிப்படுத்தத் தவறிய பின்னர், பின்புற உறுதிப்படுத்தலுக்கான இரண்டாவது அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது, ”என்று எஸ்ஐஐ அதிகாரி கூறினார்.\nமேலும் படிக்கவும்: HT SPECIAL – லாக் டவுன் வாழ்க்கையைப் பற்றி சிறந்த விளையாட்டு வீரர்கள் பேசுகிறார்கள்\nமருத்துவர்கள் தொடர்பு கொள்ளும்போது அவர்களின் தற்போதைய நிலை அல்லது முன்கணிப்பை வெளியிடவில்லை. ஐ.எஸ்.ஐ.சியின் இயக்குனர் ஹர்விந்தர் சிங் சாப்ரா, கூட்டாளர் குல்தீப் பன்சலுடன் கூட்டு அறிக்கையில், பால் காயம் அடைந்த நாளில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டு, அது குவாட்ரிப்லீஜியாவுடன் சி 4-5 எலும்பு முறிவு-இடப்பெயர்வு என கண்டறியப்பட்டது. “அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு அடுத்த 6-8 வாரங்களுக்கு மருத்துவமனையில் சேர்க்கும்போது ஆக்கிரமிப்பு மறுவாழ்வு, உடல் சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தேவை” என்று அவர் கூறினார்.\nசி 4-5 குவாட்ரிப்லீஜியா சுவாசப் பிரச்சினைகள், இருமல் அல்லது குடல் அசைவுகள் அல்லது சிறுநீர்ப்பைக் கட்டுப்படுத்தலாம். சில நேரங்களில் பேச்சு பலவீனமடையக்கூடும். நான்கு உறுப்பினர்களும் பாதிக்கப்படுகையில் இது குவாட்ரிப்லீஜியா என்று அழைக்கப்படுகிறது.\nஇருப்பினும், மீட்பு மெதுவாக இருந்தது, இது பாலின�� குடும்பத்தினரை கவலையடையச் செய்தது. இரண்டு கர்ப்பப்பை வாய் முதுகெலும்பு நடைமுறைகளுக்குப் பிறகு, டீனேஜர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மறுவாழ்வில் இருக்கிறார். வலது கையில் இயக்கம் உள்ளது, ஆனால் இடது பக்கத்தில் எந்த பதிலும் இல்லை என்று அவரது தந்தை சந்தோஷ்குமார் எச்.டி.\nஇது குடும்பத்திற்கு ஆண்டின் ஒரு அற்புதமான தொடக்கமாகும்.\n“ஜனவரி மாதம், குவஹாத்தியில் நடந்த கெலோ விளையாட்டுப் போட்டிகளில் (யு 21) ரோமன் மோதிரங்களில் வெள்ளி வென்றபோது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். இப்போது, ​​அவர் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார், அவர் எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார், எப்போது, ​​”என்றார் குமார், ராணுவத்தில் இருந்து ஸ்ரீநகரில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட முற்றுகை குடும்பத்தின் துயரத்தை அதிகரித்தது. “அவரது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், வர முடியாது. பயணக் கட்டுப்பாடுகள் தடைசெய்யப்பட்டதால் எனது மூத்த மகன் கூட பார்க்க முடியாது” என்று குமார் கூறினார்.\nபால் 2014 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தின் ரூர்க்கியில் உள்ள ராணுவ சிறுவர் நிறுவனத்தில் ஜிம் பயிற்சியைத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டில், புதுதில்லியில் நடந்த முதல் இந்திய பள்ளி விளையாட்டு போட்டிகளில் (யு 17) ரோமன் மோதிரங்கள் என்ற பட்டத்தை வென்றார். பின்னர் அவர் டிசம்பரில் சேர்ந்த எஸ்.ஏ.ஐ அகாடமிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக்கிற்கு விளையாட்டு வீரர்களைத் தயாரிப்பதற்காக ஒலிம்பிக் பிரிவுகளில் அரசாங்கம் நாடு முழுவதும் உருவாக்கிய பல கல்விக்கூடங்களில் இந்த நிறுவனம் ஒன்றாகும். “அவருக்கு நல்ல திறமையும், உலக அளவில் சிறந்து விளங்கும் திறனும் இருந்தது” என்று நன்கு அறிந்த ஒரு SAI பயிற்சியாளர் கூறினார். ஜிம்னாஸ்டிக்ஸ்.\nடெல்லியின் இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் உள்ள ஜிம்மில் நான்கு பயிற்சியாளர்கள் உள்ளனர், ஓய்வுபெற்ற எஸ்.ஏ.ஐ பயிற்சியாளர் குர்தியல் சிங் பாவா தலைமையிலான குழு.\nபால் சந்தேர்காந்தின் குற்றச்சாட்டில் இருந்தார், ஆனால் பயிற்சியாளர் தனது வார்டில் காயமடைந்தபோது அவர் அங்கு இல்லை என்றும் அதைப் பற்றி பேச முடியாது என்றும் கூறினார். “பத்திரிகையாளர்களுக்கு விவரங்களை வழங்க எனக்கு அனுமதி இல்லை,” என்று அவர் கூறினார். பயிற்சியாளர் அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை. ஐ.ஜி ஸ்டேடியத்தின் மேலாளர் அமர் ஜோதி, முதலில் தனது மேலதிகாரிகளுடன் பேச வேண்டும், திரும்பி வரவில்லை என்றார்.\nஎஸ்.ஏ.ஐ இயக்குநர் ஜெனரல் சந்தீப் பிரதான் புனர்வாழ்வு உள்ளிட்ட பாலின் சிகிச்சைக்காக ஆர் 20 லட்சம் அனுமதித்தார். முற்றுகை கட்டத்தில் (மார்ச் கடைசி வாரத்திலிருந்து) எஸ்.ஐ.ஐ யிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்று குமார் கூறினார். மகன் மீண்டும் நடப்பான் என்று தந்தை கவலைப்படுகிறார்.\n“அரசாங்கம் எங்களை எவ்வளவு காலம் ஆதரிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நிதி இல்லாமல், அதை நிர்வகிப்பது எனக்கு கடினமாக இருக்கும். இது நீண்ட தூரம் செல்ல வேண்டும், வரையறுக்கப்பட்ட வளங்களுடன், இது மிகவும் கடினமாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.\nகோவிட் -19 காணாமல் போனால் எஃப் 1 ‘மூடிய சுற்று’யில் மறுதொடக்கம் செய்யப்படுவதாக தெரிகிறது – பிற விளையாட்டு\nலீக் பயிற்சிக்குத் திரும்பத் தயாராகும் போது பார்சிலோனா சோதனைக்குத் தயாராக உள்ளது – கால்பந்து\nகோவிட் -19 தாக்கம்: பின் பாதத்தில் வீரர்கள்; நிச்சயமற்ற தன்மை நாட்டின் சிறு லீக்குகளை – பிற விளையாட்டுகளை பாதிக்கிறது\nஏ.ஐ.சி.எஃப் அதிகாரத்திற்கான போராட்டத்தில் அரசாங்க தலையீட்டிற்கு செஸ் வீரர்கள் மன்றம் காத்திருக்கிறது – பிற விளையாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n2020 பிரஞ்சு ஓபனை மூடிய கதவுகளுக்கு பின்னால் நடத்தலாம் – டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/gallery", "date_download": "2020-08-09T14:54:37Z", "digest": "sha1:GFLXD3KTNWBCYCVXLAZNZY4MBG7YQMUR", "length": 4623, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "Latest %E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D News, Photos, Latest News Headlines about %E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 ஜூலை 2020 வியாழக்கிழமை 06:25:01 PM\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nகச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்தபோதும், உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தியதால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/159661-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T15:06:59Z", "digest": "sha1:K6OTUFD2RP7ERQCI7I7MDGVJ5J2DQC2A", "length": 14761, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "சூப்பர் டீலக்ஸ் படத்தை சாடும் நட்ராஜ் | சூப்பர் டீலக்ஸ் படத்தை சாடும் நட்ராஜ் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nசூப்பர் டீலக்ஸ் படத்தை சாடும் நட்ராஜ்\n'சூப்பர் டீலக்ஸ்' படத்தை முன்னணி ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாக பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.\nஇந்நிலையில், இப்படத்தைப் பார்த்த முன்னணி ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\n'சூப்பர் டீலக்ஸ்' தாங்க முடியலடா சாமி....ஏன்டா என்ன பிரச்சனை ... அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா... விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன்\nஇந்தியில் 'ப்ளாக் ப்ரைடே', 'ஜப் வீ மெட்', 'கோல்மால் ரிட்டன்ஸ்', 'ஹாலிடே', 'புலி' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் 'சதுரங்க வேட்டை', 'என்கிட்ட மோதாதே', 'போங்கு', 'ரிச்சி' உள்ளிட்ட சில படங்களிலும் நாயகனாகவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தட���ப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம்சூப்பர் டீலக்ஸ்தியாகராஜன் குமாரராஜாவிஜய் சேதுபதிரம்யா கிருஷ்ணன்சமந்தாஒளிப்பதிவாளர் நட்ராஜ் காட்டம்நடிகர் நட்டி காட்டம்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nதேசத்தில் அதிகரித்து வரும் பொய் குப்பைகளையும் சுத்தம்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nமின்துறையைத் தனியார் மயமாக்கும் முடிவுக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு; மத்திய உள்துறைக்கு கோப்பு...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nஎன் குடும்பத்தினர் அனைவரும் நடிப்பதால் மட்டும் அது சிறந்த படமாகிவிடாது: ஸ்ருதி ஹாசன்\n'பேட்மேன்' கதாபாத்திரத்துக்காக கிறிஸ்டோஃபர் நோலனிடம் பொய் சொன்ன பேட்டின்ஸன்\nபேன்டஸி காமெடியில் அஞ்சலி: கிருஷ்ணன் இயக்குகிறார்\nகபில்தேவ் ஆக நடிக்கும் ரன்வீர் சிங் லுக் வெளியீடு\nஅறம் 2 உருவாக்கத்தில் குழப்பம் நீடிப்பு\nபுதுச்சேரி மக்களவையில் 69க்கு எதிராக மோதும் 29\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/535397-send-those-opposing-bharat-ratna-for-savarkar-to-andaman-jail-sanjay-raut.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T15:16:37Z", "digest": "sha1:FNYJVOXUQBEIQ4S5WODCUGS2HVVUXWIF", "length": 18473, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவதை எதிர்ப்பவர்கள் அந்தமான் சிறைக்குச் செல்லட்டும்: சஞ்சய் ராவத் காட்டம் | Send those opposing Bharat Ratna for Savarkar to Andaman jail: Sanjay Raut - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nவீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவதை எதிர்ப்பவர்க��் அந்தமான் சிறைக்குச் செல்லட்டும்: சஞ்சய் ராவத் காட்டம்\nசிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் : படம் ஏஎன்ஐ\nவீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்க்கும் எந்த சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களும் அந்தமான் சிறைக்குச் சென்று 2 நாட்கள் தங்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.\nசிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மும்பையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.\n''பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர், ரோஹிங்கியா மக்கள் இந்தியாவுக்குள் எளிதாக நுழைந்து விடுகிறார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவிக்கும், மகாராஷ்டிரா எல்லைக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. இருதரப்பு மக்களும் செல்வதில் சிக்கல் இருக்கிறது. இது தவறானது. நாம் அனைவரும் இந்தியர்கள். நான் பெலகாவிக்குச் சென்று மக்களைச் சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் போகிறேன்.\nவீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை பலரும் எதிர்க்கிறார்கள். அவ்வாறு எதிர்ப்பவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தமானில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று இரு நாட்கள் தங்கி இருக்க வேண்டும். அப்போதுதான் சாவர்க்கர் அனுபவித்த வேதனைகள், தியாகங்கள் தெரியவரும். நாட்டுக்கு அவர் செய்த பங்களிப்பை உணர முடியும்\" எனத் தெரிவித்தார்.\nசிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே : படம் ஏஎன்ஐ\nஇதற்கிடையே கடந்த வாரம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து சஞ்சய் ராவத் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். அந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், தனது கருத்தை சஞ்சய் ராவத் வாபஸ் பெற்றார்.\nசஞ்சய் ராவத்தின் கருத்தால் மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், \" எந்த அர்த்தத்தில் சஞ்சய் ராவத் இந்திரா காந்தி குறித்துப் பேசினார், எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டது எ���த் தெரியவில்லை. ஆனால், சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. இரு கட்சிகளும் இணைந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்கிறோம். பல்வேறு விஷயங்களில் நாங்கள் முரண்பட்டு இருக்கலாம். ஜனநாயகத்தில் அவ்வாறு இருப்பதில் தவறில்லை\" எனத் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nதேசத்தில் அதிகரித்து வரும் பொய் குப்பைகளையும் சுத்தம்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nவேலையின்மை பிரச்சினை தீராவிட்டால் பிரதமர் மோடியை ராஜினாமா செய்யக்கோரி மக்கள் போராட்டம் நடத்தும்...\nகரோனா வைரஸ் குஜராத், மும்பையில் பரவ நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியே காரணம்: சிவசேனா...\nபெங்களூரு மேம்பாலத்துக்கு சாவர்க்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு- திறப்பு விழாவை ஒத்திவைத்த எடியூரப்பா\nவீர சாவர்க்கரின் துணிவிற்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி புகழாரம்\nஒரே நாளில் 7 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: இந்தியா புதிய சாதனை\nமுழுநேர காங்கிரஸ் தலைவர் அவசியம்: சசி தரூர் வலியுறுத்தல்\nபெண்களுக்கு எதிரான கொடுமை; தேசிய மகளிர் ஆணையத்திடம் ஜூலையில் 2,914 புகார்கள்: 2018-க்குப் பின்...\nஅயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது: வெங்கய்ய நாயுடு...\nசுஷாந்த் சிங் மரணம் குறித்த வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல்\n8 பேர் உயிரைப் பலிவாங்கிய அகமதாபாத் கோவிட் சிகிச்சை மருத்துவமனை தீ விபத்து-...\nஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் ஜி.சி. முர்மு திடீர் ராஜினாமா: புதிய ஆளூநராக...\nஒர�� பக்கம் மோடி, இன்னொரு புறம் யோகி இருக்கும் போது இப்போது கட்டாமல்...\nரஜினி சொந்தமாகப் பேசியதால் பிரச்சினை: கே.எஸ்.அழகிரி கிண்டல்\nஇந்திய வெற்றிக்கும் ஆஸி. தோல்விக்கும் காரணம் என்ன - ஸ்டீவ் ஸ்மித் அலசல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/560686-fever-test-camp.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T14:56:46Z", "digest": "sha1:JCRB2UC4HGORPGJ5CBDRU3CHBDEBHYR7", "length": 17390, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் 2,600 பேருக்கு கரோனா தொற்று கண்டுபிடிப்பு | fever test camp - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nகாய்ச்சல் பரிசோதனை முகாம்களில் 2,600 பேருக்கு கரோனா தொற்று கண்டுபிடிப்பு\nகரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை நங்கநல்லூர் பகுதியில் மிரட்சியுடன் பார்க்கும் சிறுமிக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் மாநகராட்சி ஊழியர். படம்: எம்.முத்துகணேஷ்\nசென்னை மாநகராட்சி நடத்தும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் இதுவரை 2,600 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் தினமும் 500-க்கும் மேற்பட்ட காய்ச்சல்பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இம்முகாம்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:\nசென்னையில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 8-ம் தேதி முதல்மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு ஜூன் 20-ம் தேதி வரை மொத்தம் 44 நாட்களில் 5 ஆயிரத்து 418 முகாம்கள் நடத்தப்பட்டன. அவற்றில் மொத்தம் 3 லட்சத்து 5 ஆயிரத்து 605 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி இருந்த 9 ஆயிரத்து 69 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 6,567 பேருக்கு கரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.\nஇவர்களில் 40 சதவீதம் (சுமார் 2 ஆயிரத்து 600) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இவர்கள் பலருக்கு கரோனா வைரஸை பரப்ப இருந்தது தடுக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆ���ோசனை மையங்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாநகராட்சி நடத்தி வரும் மருத்துவ முகாம்களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்திக்கொள்கின்றனர்.\nமாநகராட்சி சார்பில் வீடுவீடாக நடத்தப்பட்ட சோதனையில், முதியோர், இதய நோய், நீரிழிவு, சிறுநீரக கோளாறுஉள்ளவர்கள் என 3 லட்சத்து47 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க தொண்டு நிறுவனங்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார செவிலியர்கள் மூலம் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாய்ச்சல் பரிசோதனை முகாம்கரோனா தொற்று கண்டுபிடிப்புFever test campசென்னை மாநகராட்சிவீடுவீடாக சோதனை\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு வினாடிக்கு...\nஇ-பாஸ் வழங்கும் முறை எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது: சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தகவல்\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி...\nசென்னையில் பொது இடத்தில் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டத் தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகரோனா தடுப்பு களப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு சப்ளை: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு...\nமின்துறையைத் தனியார் மயமாக்கும் முடிவுக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு; மத்திய உள்துறைக்கு கோப்பு...\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nஆகஸ்ட் 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nதிருவோணம், அவிட்டம். சதயம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம்...\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nபேருந்தில் பயணித்த தம்பதிக்கு கரோனா: அலறியடித்துக் கொண்டு இறங்கிய பயணிகள்\nநீட் தேர்வை தள்ளிவைப்பது குறித்து விரைவில் ஆலோசனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayiladuthuraidistrict.com/mayiladuthurai-district-kavi-nesan/", "date_download": "2020-08-09T14:46:39Z", "digest": "sha1:MTUV62TAK7G4GTWJQI55BFTQW2DX624H", "length": 47079, "nlines": 125, "source_domain": "mayiladuthuraidistrict.com", "title": "எப்படி உருவானது மயிலாடுதுறை மாவட்டம்? Nellai Kavinesan - Mayiladuthurai District", "raw_content": "\nஎப்படி உருவானது மயிலாடுதுறை மாவட்டம்\nஎப்படி உருவானது மயிலாடுதுறை மாவட்டம்\nஎப்படி உருவானது மயிலாடுதுறை மாவட்டம்\nஎப்படி உருவானது மயிலாடுதுறை மாவட்டம்\nஎழுத்தை ஆயுமாக்கி,மக்களைத் திரட்டி ,\n‘தமிழ்நாட்டின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.நாகப்பட்டினத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்படும் மயிலாடுதுறை மாவட்டம் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். அதற்காக பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி “மாயூர யுத்தம்” என்கிற இயக்கத்தைத் தொடங்கி தொடர்ந்து போராடியவர் தமிழகத்தின் முன்னணி ஊடகவியலாளரும், மயிலாடுதுறையைச் சேர்ந்தவருமான கோமல் அன்பரசன்.\nடெல்டா மாவட்டங்களில் செயல்படும் “காவிரி” என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டிருக்கும் சமூக செயற்பாட்டாளராகவும், 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளராகவும் பன்முக திறன் வாய்ந்த ஆளுமையாக திகழ்பவர் கோமல் அன்பரசன். மயிலாடுதுறை மாவட்டம் உருவானதன் பின்னணி குறித்து அவரிடம் நமது இணையதளம் சார்பாக சிறப்பு நேர்காணல் மேற்கொண்டோம்.\nமயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்\nமயிலாடுதுறை பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். ஏனெனில், தமிழ்நாட்டில் எந்த ஒரு மாவட்டம் அமைவதற்கும் இப்படியோர் நெடிய போராட்டம் நடந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு மயிலாடுதுறை மாவட்டம் கேட்டு ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலமாக நாங்கள் போராடியிருக்கிறோம். அந்தப் போராட்டத்திற்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது. எங்களுடைய பெரும் கனவு நனவாகி இருக்கிறது. மயிலாடுதுறை கோட்டத்தில் வசிக்கும் ஏறத்தாழ 12 லட்சம் மக்களின் துன்பத்திற்கு விடியல் பிறந்திருக்கிறது.\nநீங்கள் சொல்வதைப் பார்த்தால் பத்தோடு பதினொன்றாக அரசு மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு விடவில்லை என்று தோன்றுகிறது. உங்களுடைய மாவட்ட கோரிக்கை தொடர்பான பின்னணியைக் கொஞ்சம் சொல்லுங்கள்.\nஆமாம். உண்மைதான். இந்தியாவிலேயே எந்தப்பகுதி மக்களுக்கும் இல்லாத துயரம் மயிலாடுதுறை கோட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இருந்தது. கொள்ளிடத்தில் ஆரம்பித்து சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை,மணல்மேடு,குத்தாலம், செம்பனார்கோயில்,பூம்புகார் உள்ளிட்ட பகுதி மக்கள் நாள்தோறும் இந்த துயரத்தை அனுபவித்தார்கள். யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்குட்பட்ட காரைக்கால் வழியாக நுழைவு வரி செலுத்தியோ, அல்லது வேறொரு மாவட்டமான திருவாரூர் வழியாகவோதான் மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்திற்கு எங்களால் செல்ல முடிந்தது.\nஎல்லாவித தகுதிகளும் நிறைந்த மயிலாடுதுறையை ஒதுக்கித் தள்ளிவிட்டு இரண்டு முறை இங்கே புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.1991 ல் தஞ்சை முதன் முறையாக பிரிக்கப்பட்ட போதே தனி மாவட்டமாகி இருக்க வேண்டிய மயிலாடுதுறை புறக்கணிக்கப்பட்டது. அடுத்த முறை 1997ல் நிகழ்ந்த மாவட்டப் பிரிவினையிலும் நாகையிலிருந்து 22 கி.மீ தூரத்திலுள்ள திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்து மயிலாடுதுறை பகுதி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. எப்போதுமே புவியியலை மையப்படுத்தி, மக்களின் வசதியை மனதில் கொண்டே மாவட்டங்களைப் பிரிப்பார்கள். ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தை இருமுறை பிரித்தபோதும் புவியியல் அமைப்பைக் கவனிக்கவில்லை. மயிலாடுதுறை பெற்றிருந்த நாடாளுமன்றத்தொகுதியின் தலைமையிடம் ��ன்ற கூடுதல் தகுதியையும் கருத்தில் கொள்ளாமல் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் மாவட்டப்பிரிவினைகளை நிகழ்த்தினார்கள்.\nஅதனால்தான், இப்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் நிலப்பரப்பு ரீதியாக இரண்டு துண்டுகளானது. மாவட்டத்தின் கடை கோடியில் இருக்கிற கொள்ளிடக்கரையில் இருந்து நாகப்பட்டினத்திற்குப் போக வேண்டுமென்றால் அரை நாளுக்கு அதிகமாக பயணிக்க வேண்டி நிலை ஏற்பட்டது. ஆட்சியரைப் பார்க்க போவதோ, அரசு அலுவலங்களுக்குச் செல்வதோ மிகப்பெரிய சுமையாக மாறி மக்களை அழுத்தியது.\nமுதியவர்களும்,பெண்களும், மாணவர்களும், ஏழைகளும்,நடுத்தர வர்க்கத்தினரும் இதனால் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். ஓய்வூதியம் பெறுபவர்களும், மாற்றுத்திறனாளிகளும் துயரப்பட்டார்கள். ஒழுங்கான அரசு மருத்துவமனை கூட இல்லாமல் அவசர நேரத்தில் நிறைய உயிர்கள் பறிபோயின. அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.\nநாகப்பட்டினத்திலிருந்து சற்றேற குறைய 100 கி.மீ தூரத்தில் இருக்கும் கொள்ளிடக்கரை வரையிலும் நிர்வகிப்பது அரசுக்கும் கடினமானதாகவே இருந்தது. பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகளாலும் அரசு எந்திரத்தாலும் திறம்பட செயல்பட முடியாமல் போனது. சட்டம்- ஒழுங்கு பராமரிப்புஇ நீதித்துறை உள்ளிட்ட அத்தனை முனைகளிலும் நிர்வாகச் சிக்கல்கள் தலையெடுத்தன.\nஅப்படி என்றால் மயிலாடுதுறையை மாவட்டமாக்குவது குறித்து அரசு இதற்கு முன்பு பரிசீலிக்கவே இல்லையா\nபரிசீலித்தார்கள். மயிலாடுதுறையை மாவட்டமாக்குவதற்கான கோப்புகள் 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டன. ஆனால் அறிவிப்புதான் வெளியாகவில்லை.\nமயிலாடுதுறை மாவட்டத்திற்கான உங்களுடைய போராட்டம் எப்போது தொடங்கியது ‘மாயூர யுத்தம்’ இயக்கம் பற்றியும் சொல்லுங்கள்.\nமயிலாடுதுறை மாவட்டத்திற்கான எங்களுடைய கோரிக்கை என்பது 1990களில் தொடங்கியது. அப்போது மாணவப் பத்திரிகையாளராக இருந்த நான், அரசு அலுவலர் சங்கங்கள், வணிகர் அமைப்புகள் போன்றவை இதற்காக தீர்மானம் நிறைவேற்றிய கூட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன். ஆனால், அவ்வப்போது பேசி விட்டு அப்படியே கடந்து போகிற விஷயமாக மாவட்ட கோரிக்கை இருந்தது என் மனதில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. மயிலாடுத���றை மாவட்டம் அமைய வேண்டியதன் அவசியம் குறித்து நீடூர் அய்யூப் நடத்திய ‘நம்ம ஊரு செய்தி’ உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினேன். வெவ்வேறு தளங்களில் மயிலாடுதுறை மாவட்டம் குறித்து தொடர்ந்து பேசி வந்தேன்.\nசென்னைக்கு வந்து ஊடகத்துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளை ஏற்ற பிறகும் மயிலாடுதுறை மாவட்டம் குறித்த குரலை ஓங்கி ஒலிப்பதையும், அதிகார மட்டத்தில் அதைப்பற்றி பேசுவதையும் தொடர்ந்து செய்து வந்தேன். அரியலூர் போன்ற சிறிய ஊர்கள் மாவட்டம் ஆக்கப்பட்ட போதுஇ மயிலாடுதுறையை மட்டும் மாவட்டமாக்க ஆட்சியாளர்கள் ஏன் தயங்குகிறார்கள் என்பதை யோசித்தேன். அப்போது இரண்டு காரணங்கள் எனக்கு புலப்பட்டன.\nஒன்று- ‘மாவட்டம் ஆவதற்கான அத்தனை தகுதிகளும் மயிலாடுதுறைக்கு இருக்கிறது’ என்ற விழிப்புணர்வும்இநம்பிக்கையும் எங்களுடைய மக்களிடமே இல்லை என்பதை புரிந்து கொண்டேன். இரண்டாவது – அவ்வப்போது கூடி கலைகிற அமைப்புகளாக இல்லாமல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அனைவரையும் ஒன்று சேர்த்து தொடர்ந்து போராடுகிற ஓர் இயக்கம் இல்லை என்பதை உணர்ந்தேன். இந்த இரண்டையும் செயல்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரிடம் பேசியபோது, நீங்கள் முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் எங்களுடைய முழு ஆதரவை தருகிறோம் என்று தெரிவித்தார்கள். அதன்பிறகுதான் இந்த ஒற்றைக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்து மக்களிடமும், அதிகார வர்க்கத்திடமும் எடுத்து செல்வதற்காகவே 10 ஆண்டுகளுக்கு முன்பு ‘காவிரிக்கதிர்’ என்ற பத்திரிக்கையை ‘ஊருக்கு நல்லது செய்வோம்’ என்ற முழக்கத்தோடு தொடங்கினோம். மயிலாடுதுறை மாவட்டத்திற்கான போராட்ட வரலாற்றை காவிரிக்கதிருக்கு முன்பு, காவிரிக்கதிருக்குப் பின்பு என்று பிரித்து சொல்லுமளவிற்கு ஒரு வலுவான பங்களிப்பைக் ‘காவிரிக்கதிர்’ இதழ் செய்தது.\nஅந்தப்பத்திரிகையில் வெளியான என்னுடைய ‘மாயூர யுத்தம்’ தொடர் மயிலாடுதுறை கோட்ட பகுதியிலும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலும் வசிக்கிற எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களிடமும் மிகப்பெரிய தாக்கத்தையும் உணர்வு கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அதனை புத்தகமாக வெளியிட்டு 20 ஆயிரம் பிரதிகளைச் சொந்த செலவில் அச்சடித்து எல்லா தளங்களுக்கும் கொண்டு சென்றோம்.\nஅதன் தொடர்ச்சியாக பல்வேற�� அமைப்புகளைச் சேர்ந்தவர்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டதுதான் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான ‘மாயூரயுத்தம்’ இயக்கம்.\n‘வரலாற்றை உணராத எந்த இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை’ என்ற சிறப்புமிக்க மொழியோடு மயிலாடுதுறை கோட்டத்தின் வரலாற்றுப்பெருமைகளை அப்புத்தகத்தில் தெரிவித்த பிறகு மாவட்ட போராட்டத்தில் நிறைய கரங்கள் எங்களோடு இணைந்தன.\nநீங்கள் விவரிக்கும் போதே இந்த உண்மையான உணர்வு வெளிப்படுகிறது. மயிலாடுதுறை கோட்டத்தின் வரலாற்றுப் பெருமைகள் என்றீர்கள். அதெல்லாம் என்னவென்று சொல்ல முடியுமா\nநிச்சயமாக. மயிலாடுதுறையின் வரலாற்றுச்சிறப்பு என்பது ஏதோ இன்று, நேற்றல்ல. சோழர்கள், நாயக்கர்களைத் தொடர்ந்து தஞ்சையை ஆண்ட மராட்டியர்களிடம் இருந்த அப்போதைய மாயூரம் சுற்றுவட்டார பகுதிகள், 1799 அக்டோபர் 25 ஆம் தேதி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திற்கு மாறியது. டச்சுக்காரர்களிடம் இருந்த தரங்கம்பாடியை 1845ல் ஆங்கிலேயர்கள் விலை கொடுத்து வாங்கினர். கடலோர நகரமாக, அவர்களின் கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக இருந்ததால்இ தரங்கம்பாடியிலேயே சில காலம் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டது. பின்னர் ஜில்லா தலைநகரமாக தஞ்சாவூர் மாறியது.\nமுதலில் தரங்கம்பாடியும், பின்னர் தஞ்சாவூரும் மாவட்டத் தலைநகரங்களாக இருந்த காலகட்டத்திலேயே முன்சீப் கோர்ட், சப் கோர்ட், சப் கலெக்டர் அலுவலகம் என்று மாவட்டத் தலைநகருக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மாயூரம் திகழ்ந்தது. அதாவது மயிலாடுதுறை நீதிமன்றமும், சப்-கலெக்டர் அலுவலகமும் 100 ஆண்டுகளைத் தாண்டிய வரலாறு கொண்டவை. அதனால்தான் ஆந்திராவையும் சேர்த்து அகண்ட மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது 29 ஊர்களை மட்டுமே ஆங்கிலேயர் முதன்முதலில் நகரம் என்று அடையாளம் கண்டு அந்த ஊர்களை நகராட்சிகளாக உருவாக்கினார்கள். அப்படி பழைய தமிழ்நாட்டில் 150 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளில் ஒன்று மாயூரம்.\n1877 ல் சென்னை – தூத்துக்குடி இடையே ‘மெயின் லைன்’ என்ற பெயரில் தமிழகத்தின் மிக நீண்ட தூர ரயில் பாதை அமைக்கப்பட்டபோது அதில் முக்கியமான ரயில்வே சந்திப்பு (ஜங்ஷன்) அப்போதைய மாயூரம். அதற்கு முன்பாக 1861 ஆம் ஆண்டிலேயே மயிலாடுதுறையில் ரயில் பாதைகளைப் போட்டு ரயில்க��ை ஓட்டியிருக்கிறது தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் (ஜில்லா போர்டு).\nகலாச்சார, பண்பாட்டுத் தளங்களிலும் மயிலாடுதுறை கோட்ட பகுதியின் சிறப்புகள் எண்ணிலடங்காதவை. தமிழின் பெரும் காப்பியமான ராமாயணத்தை எழுதிய கம்பர் பிறந்தது இங்குள்ள தேரழுந்தூரில்தான். தமிழின் நீதி காப்பியங்களாக விளங்கும் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் உருவான பகுதி. கருநாடக சங்கீதத்திற்கும் முந்தையதான தமிழிசையைக் காப்பாற்றி வளர்த்த தமிழிசை மூவர் எனப்படும் ஆதி மும்மூர்த்திகளான அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத்தாண்டவர் ஆகிய மூவரும் வாழ்ந்து சாதனை புரிந்தது சீர்காழியில்தான்.\nஇளைய கம்பர் என்று வர்ணிக்கப்பட்ட மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வாழ்ந்தது திருவாவடுதுறையிலும், மயிலாடுதுறையிலும்தான். அவரிடம் ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாதய்யர் தமிழ் படித்தது இந்த மண்ணில்தான். ‘தமிழ்ப் புதின உலகின் தந்தை’ என்றழைக்கப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழ் மொழியின் முதல் புதினமான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ உருவாக்கியது இந்த பூமியில்தான். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தனாரைக் கதாநாயகனாகக் கொண்டு ‘நந்தனார் சரித்திரம்’ எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார் ஆனந்தாண்டவபுரத்தில் வாழ்ந்தார்.\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கப்பல் கட்டி வணிகம் செய்த பழம்பெரும் துறைமுகம் இருந்த பூம்புகார் (காவிரிபூம்பட்டினம்) இங்கேதான் இருக்கிறது. உலக நாடுகளின் வணிகர்கள் எல்லாம் பூம்புகாருக்கு வந்து வணிகம் செய்துவிட்டு போயிருக்கிறார்கள். கடல்கடந்து படை எடுத்துச் சென்று ஆசிய கண்டத்தையே கைப்பிடிக்குள் கொண்டு வந்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் முக்கியமான கடற்படைத்தளமான கோட்டைமேடு கொடியம்பாளையம் இங்கேதான் இருக்கிறது.\nஅச்சுக்கூடம், எழுத்து வார்ப்பு, காகித ஆலை ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் முதன்முறையாக நிறுவப்பட்ட அச்சுத்துறையின் முன்னோடி ஊரான தரங்கம்பாடி மயிலாடுதுறை கோட்டத்தில்தான் அமைந்துள்ளது.\nமகாத்மா காந்தியின் மனத்தில் அகிம்சை எனும் தத்துவம் உதிக்க காரணமாக இருந்த வள்ளியம்மை பிறந்த தில்லையாடி இங்குதான் இருக்கிறது. அதோடின்றி தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய உலகின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் உயிர் நீத்த சாமி நாகப்பன் இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான்.\nசைவத்தில் திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழியும், வைணவத்தில் திருமங்கை ஆழ்வாரும் அவதரித்த திருக்குரையலூரும் இங்கேதான் இருக்கின்றன. பண்டைய மருத்துவ உலகின் தலைமைப்பீடம் என சித்தர்களால் போற்றப்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், ஆயுர்வேத மருத்துவத்தின் பிதாமகனாக வணங்கப்படும் தன்வந்திரி சித்தர் வாழ்ந்து சமாதியடைந்த தலமாகவும் திகழ்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் புரட்சிகளைச் செய்த எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி,எழுத்தாளர் கல்கி (மணல்மேடு- புத்தமங்கலம்) போன்றோரும் குன்றக்குடி அடிகளார் ( திருவாளப்புத்தூர் –நடுத்திட்டு) உள்ளிட்ட எண்ணற்ற சான்றோர்கள் தோன்றியது இம்மண்ணில்தான்.\nதமிழ் வளர்த்த திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனங்கள் இங்கிருக்கின்றன. அறிவுக்கோயில்களாக திகழும் நூலக முறையை உருவாக்கிஇ “இந்திய நூலகத்துறையின் தந்தை” என்றழைக்கப்படும் எஸ்.ஆர்.ரெங்கநாதனுக்குச் சீர்காழிதான் சொந்த ஊர். நாட்டிய கலையில் தனி பாணியை உருவாக்கிய வழுவூர் ராமையாப்பிள்ளையும்இ 1947இ ஆகஸ்ட் 15 அன்று டெல்லியில் நடந்த நாட்டின் சுதந்திர விழாவில் நாதஸ்வரம் வாசித்த ‘நாத இசைச் சக்கரவர்த்தி’ திருவாவடுதுறை ராஜரெத்தினம் பிள்ளை, தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்(மாயவரம்).கே(கிருஷ்ணமூர்த்தி). தியாகராஜ பாகவதர்இ சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட ஏராளமான இசை மேதைகள் உருவான பூமி இது. எண்ணங்களின் வலிமையைத் தமிழுலகுக்கு அழுத்தமாக சொன்ன புதுமைச்சிந்தனையாளர் எம்.எஸ்.உதயமூர்த்தி இங்குள்ள ஆறுபாதியில் பிறந்தவர்.\nகுத்தாலத்திற்கு பக்கத்திலுள்ள செம்பியன் கண்டியூரில் கிடைத்த அகழாய்வுப் பொருட்களை வைத்துப் பார்த்தால் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரமும், பண்பாட்டு விழுமியங்களும் கொண்டதாக மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார்,தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகள் திகழ்கின்றன.\nஅப்பப்பா… நீங்கள் சொல்ல,சொல்ல மெய் சிலிர்த்துப் போகிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த ஊரை 50 ஆண்டு கால புறக்கணிப்பில் இருந்து மீட்டெடுத்து இருக்கிறீர்கள். ‘மாயூர யுத்தம்’ என்ற புத்தகத்தை தாண்டி மயிலாடுதுறை ���ாவட்டத்திற்காகவே தனி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறீர்களாமே\nஆமாம். “மாயூர யுத்தம்” இயக்கத்தை நாங்கள் தொடங்கி நடத்தி வந்த போது எங்கள் பகுதியைச் சேர்ந்த சமூக அக்கறை மிகுந்த பேராசிரியர் ஒருவர், ‘கூட்டமொன்றில் மயிலாடுதுறையை மாவட்டமாக்கி இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காக முதலில் போராடுங்கள்’ என்று பேசியதை அறிந்தேன். அப்போது, ‘அடடா… மயிலாடுதுறை மாவட்டம் என்பதே இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்குத்தானே. இவரே இப்படி ஒரு புரிதலில் இருந்தால் நம்முடைய மக்களிடம் எந்த அளவிற்கு மாவட்டம் அமைய வேண்டியது பற்றிய விழிப்புணர்வு இருக்கும் உங்கள் வாழ்வாதாரத்திற்காக முதலில் போராடுங்கள்’ என்று பேசியதை அறிந்தேன். அப்போது, ‘அடடா… மயிலாடுதுறை மாவட்டம் என்பதே இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்குத்தானே. இவரே இப்படி ஒரு புரிதலில் இருந்தால் நம்முடைய மக்களிடம் எந்த அளவிற்கு மாவட்டம் அமைய வேண்டியது பற்றிய விழிப்புணர்வு இருக்கும்’ என்ற கேள்வி என்னுள் எழுந்தது. உடனடியாக காவிரிக்கதிர் இதழில் “ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்’ என்ற கேள்வி என்னுள் எழுந்தது. உடனடியாக காவிரிக்கதிர் இதழில் “ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்” என்ற தொடரை எழுத ஆரம்பித்தேன்.\nபிறகு அதனை சிறு நூலாக்கி எங்களுடைய காவிரி அமைப்பின் சார்பில் ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட்டுஇ அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள்இ பல்வேறு துறை ஆளுமைகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கும், மயிலாடுதுறை கோட்டத்தில் இருக்கிற ஒவ்வொரு ஊர்களுக்கும் கொண்டு போய் சேர்த்தோம். இதுதொடர்பான வீடியோ பதிவுகளையும் வெளியிட்டோம். குத்தாலத்தில் தொடங்கி கோட்டைமேடு கொடியம்பாளையம் வரை ஒவ்வொரு ஊர்களுக்கும் நாங்கள் நேரில் சென்று ‘ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்’ என்பதை எங்களுடைய மக்களிடம் வழங்கினோம். இந்த முயற்சி மயிலாடுதுறை கோட்ட பகுதி முழுவதிலும் உணர்வு எழுச்சியை ஏற்படுத்தியது.\nகடந்த ஆண்டில் தமிழக அரசு திடீர் என கேட்காத ஊர்களை எல்லாம் அடுத்தடுத்து மாவட்டங்களாக அறிவித்தபோது எங்கள் பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் குதிப்பதற்கு அந்த எழுச்சியும், உணர்வும் வழிவகுத்தன. போராட்டங்களைத் தாண்டி முடிவெடுக்கும் இடத்திலுள்ள அரசு உயர் அதிகாரிகள் மட்டத்திலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான எங்களுடைய கோரிக்கையில் இருக்கிற நியாயத்தை புள்ளி விவரங்களோடு முன்வைத்தோம். இதெல்லாம் சேர்ந்துதான் இன்றைக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.\nஇந்த நீண்ட போராட்டத்தின் வெற்றிக்காக யாருக்கெல்லாம் நீங்கள் நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்\nதமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் மனமார்ந்த நன்றிகள். இதற்காக ஒருங்கிணைந்து போராடிய வணிகப் பெருமக்கள், ரோட்டரி, அரிமா, ஜேசீஸ் உள்ளிட்ட சேவை அமைப்பினர், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர் நல அமைப்புகள்,இலக்கிய அமைப்புகள், மாணவர்கள், மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபுதிய மாவட்ட அலுவலகங்கள் அமைவதற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான இடங்களை வழங்கியிருக்கும் தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்களும் மிகுந்த நன்றிக்குரியவர்கள்.\n‘மயிலாடுதுறை மாவட்டம்’ என்கிற உரிமைக்குரலை, உணர்வை ஒவ்வொரு கணத்தில் தங்களுடைய நெஞ்சத்தில் சுமந்து களத்தில் நின்ற என் பேரன்புக்குரிய காவிரி அமைப்பின் தம்பிகள், தங்கைகள், நண்பர்கள் அனைவரும் எப்போதும் நன்றிக்குரியவர்கள். ஏனெனில், நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே ‘ ஆடுவோமே… பள்ளு பாடுவோமே.. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே… ‘ என்று பாடி மக்களிடம் உணர்வை விதைத்த மகாகவி பாரதியைப் போல், கடந்த பல ஆண்டுகளாக தங்களுடைய பெயரோடு மயிலாடுதுறை மாவட்டம் என்கிற என்பதையும் போட்டுக் கொள்பவர்கள் அவர்கள்தான்.\nநீண்ட போராட்டத்தில் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளைச் சொல்ல முடியுமா\nநிறைய பேரிடம் இருந்து ஆதரவும், ஊக்குவிப்பும், உற்சாகமும் கிடைத்தது. அதேநேரத்தில் சிலர், ‘இதெல்லாம் சாத்தியமில்லை; எதற்காக உங்களுடைய உழைப்பை, நேரத்தை, பணத்தை வீணடிக்கிறீர்கள்’ என்ற கேள்விகளை என்னிடம் எழுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் புன்னகையோடு ‘நிச்சயமாக மயிலாடுதுறை மாவட்டம் அமையும்’ என்பதையே பதிலாக தந்து கடந்து வந்திருக்கிறேன். இதனை நல்ல எண்ணத���திற்கான வலிமையாகவே பார்க்கிறேன். தனிப்பட்ட ஒருவரின் எண்ணம் என்பதைத் தாண்டி, நூறுஇ ஆயிரம், லட்சம் பேர் என ஒவ்வொருவரின் மனதிலும் அந்த எண்ணம, ஏற்பட்டுவிட்டால் நிச்சயமாக அது நடந்தே தீரும் என்பதற்கு ‘மாயூர யுத்தம்’ வெற்றி பெற்று, மயிலாடுதுறை மாவட்டமாகி இருப்பதே சான்று. பிறப்பை அர்த்தப்படுத்தும் வகையில் பிறந்த ஊருக்கு நல்லது செய்த நிறைவு மனதில் ஏற்பட்டிருக்கிறது.\n– இப்படி உணர்வும் மகிழ்வுமாக பேட்டியை நிறைவு செய்தபோது, கோமல் அன்பரசன் கூறிய ஒவ்வொரு வார்த்தையிலும் தன் சொந்த ஊர் மீதும், மக்கள் மீதும் அவர் காட்டும் உண்மையான பாசமும் அன்பும் வெளிப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் கோமல் அன்பரசனைப் போன்ற ஓர் இளைஞர் இருந்துவிட்டால் போதும். நாளைய இந்தியா உச்சங்களைத் தொடும் என்பதில் ஐயமில்லை.\nமயிலாடுதுறை மாவட்டம் அமைந்தால் அப்பெருமை கோமல் அன்பரசனையே சாரும்\nமயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்\nபுதிய மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும்\nதேனினும் இனிய செய்தியை முதல்வர் அறிவிக்க வேண்டும்\nஜெயலலிதா திட்டப்படி மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=8907", "date_download": "2020-08-09T14:39:36Z", "digest": "sha1:7IQH3TR5GAWZ7YEZKHO5FAX72AEF4EAT", "length": 14166, "nlines": 20, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஇந்தப் பகுதி பெண்களுக்கு மட்டும்தானா அல்லது ஆண்களும் தங்கள் பிரச்சனைகளை எழுதலாமா என்று தெரியவில்லை. நான் அமெரிக்கா வந்து இரண்டு வருடங்கள்கூட ஆகவில்லை. Project Work செய்ய வந்திருக்கிறேன். சில மாதங்களில் திரும்பிப் போய்விடுவேன். இங்கு வந்து ஒரு குழப்பத்தில் மாட்டிக்கொண்டு விட்டேன். நான் கிராமத்தைச் சேர்ந்தவன். என் அப்பா ஒரு விவசாயி. அம்மாவுக்கு படிப்போ உலக ஞானமோ அதிகம் இல்லை. நான்தான் அதிகம் படித்து அமெரிக்காவில் வரும் நிலையைப் பெற்றுவிட்டேன். எனக்கு ஒரு தம்பி, இரண்டு தங்கைகள். ஒருத்திக்குப் போன வருடம் கல்யாணம் நடந்தது. எனக்கு ஊரில், உறவில் ஒரு பெண் பார்த்து வைத்திருக்கிறார்கள். நல்ல வசதி படைத்தவர்கள். சிறுவயதில் நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தபோது, அவர்கள் எங்கோ எட்டாத தூரத்தில் இருந்தார்கள். இப்போது அவர்களே பெண்ணைத் தர ஒத்துக் கொண்டபோது, என் அம்மா, அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார்கள். நான் இங்கே கிளம்பி வருவதற்குக் கொஞ்சநாள் முன்னால் இந்தப் பேச்சு வார்த்தை நடந்தது.\nஅந்தப் பெண்ணைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகியிருந்தன. சின்ன வயதில் நன்றாக இருப்பாள். வெளியூரில் படித்துக் கொண்டிருந்தாள். நான் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். எனக்கு என்னுடைய நண்பர்கள் போல கொஞ்சம் பார்த்து பேசி டேடிங் செய்து, வெளியில் போய்வந்து பிறகு திருமணம் செய்துகொள்ள ஆசை. அந்தப் பெண்ணைப் பார்க்க நேரமில்லை. திரும்பி இந்தியா போய் முடிவு செய்து கொள்ளலாம்; அம்மா, அப்பாவுக்குத் திருப்தியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இங்கே என் வேலை நீடித்துக்கொண்டே போய்விட்டது. எனக்கு நகரத்தில் அதிக அனுபவம் இல்லை. வேலைக்குச் சேர்ந்த ஆறு மாதத்திலேயே அமெரிக்கா அனுப்பிவிட்டார்கள். இந்தப் புது வாழ்க்கைக்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தட்டுத் தடுமாறிப் போய்விட்டேன். நான் வேலை பார்க்கும் கம்பெனியில் ஒரு பெண் - என்னைவிட 2 வருடம் அதிக அனுபவம் - எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தாள். சமைப்பதிலிருந்து, கார் ஓட்டுவதுவரை கற்றுக் கொடுத்தாள். எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அவளும் என்னைப்போல ஒரு சாதாரணக் குடும்பம். மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவள். குடும்பச் சுமைகள் இருக்கின்றன. ஆனால், அவள் நகரத்தில் பிறந்து வளர்ந்தவள். கொஞ்சம் என்னைவிட அதிக விஷயம் தெரிந்து வைத்திருந்தாள்.\nஒரே ஒரு வித்தியாசம் - நான் அசைவம் சாப்பிடுவேன். அவள் சுத்த சைவம். ஜாதியும் வேறு. எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு புரிதல் வந்துவிட்டது. எங்கள் project முடியும் நிலை இருந்ததால் என் அம்மாவை இரண்டு மாதம் என்னுடன் இருந்து ஊர்சுற்றிப் பார்க்க வரவழைத்தேன். அவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. எதையும் சந்தேகப்படவில்லை. நான் அந்த உறவுக்காரப் பெண்ணைத்தான் கட்டிக்கொள்ளப் போகிறேன் என்று நினைத்தார்கள். என்னுடைய தோழி அடிக்கடி என் வீட்டிற்கு வருவது அவர்களுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. \"இந்தப் பெண் ஒரு வயசுப் பிள்ளை வீட்டிற்கு ஏன் வருகிறது, அவுங்க அப்பா, அம்மா தட்டிக் கேக்க மாட்டாங்களா\" என்று குறை சொல்ல ஆரம்பித்தார்.\nஆசை, ஆசையாக சிக்க��், 'மீன்' செய்து போடுவார். நான் முன்புபோல அவ்வளவு விரும்பிச் சாப்பிடாததை நினைத்துக் கவலைப்பட்டார். இந்த நிலையில்தான், எங்கள் காதலை எடுத்துச் சொன்னேன். அன்றிலிருந்து தினமும் அழுகை. \"எப்படி 'சாதி சனங்களை'ச் சமாளிக்கப் போறேன். அந்த உறவுக்காரப் பெண்வீட்டுக் காரங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறேன். தங்கச்சிய யார் கட்டுவாங்க\" என்றெல்லாம் கவலை. என் அம்மா என்னை அப்படிப் பாசத்தோடு வளர்த்திருக்கிறார்கள். எனக்கும் அவர்கள்மேல் உயிர். அவர்களுடைய கவலையை எப்படித் தீர்ப்பது என்று தெரியவில்லை. என் அம்மா இன்னும் ஒரு மாதம் இருப்பதாகத் திட்டம். என்னுடைய தோழி, எல்லா வகையிலும் என் அம்மாவின் கையைப் பிடித்து எஸ்கலேடர், குளியலறை என்று உதவி செய்வாள். இப்போது, அவளும் என்னுடன் வெளியே வருவதை நிறுத்தி விட்டாள். \"எனக்கே என்னுடைய குடும்பத்தை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்ற கவலை. உங்கள் அம்மா என்னிடமே 'நீங்கள் எப்படி வீட்டு கௌரவத்தை விட்டுக் கொடுக்கிறீர்கள்' என்று கேட்கிறாள்\" என்று அவளும் வருத்தப்பட்டு விலகி இருக்கிறாள்.\nநான் என்ன செய்தால் என் அம்மாவை திருப்திப்படுத்த முடியும் இந்தப் பெண்ணை மனதார ஏற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் இந்தப் பெண்ணை மனதார ஏற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் அவளை நான் மனமாரக் காதலிக்கிறேன். அவள் எனக்குக் கொடுத்த ஆதரவால்தான் இந்த அமெரிக்காவில் நான் இரண்டு வருடம் ஓட்டியிருக்கிறேன். பணமும் சம்பாதித்து, சேர்த்துவைக்க முடிந்தது. அந்த உதவியையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.\n* நன்றி உணர்ச்சியின் பேரில் உங்களுக்குக் காதலா, பரிவா, அனுதாபமா என்று நீங்களே உங்களுக்குள் ஆராய்ந்து முடிவு செய்து கொள்ளுங்கள். அது மிகவும் முக்கியம்.\n* அது காதல்தான் என்று உறுதியாகத் தீர்மானித்தால், உங்கள் பாசமுள்ள தாய்க்கு உங்கள் மகிழ்ச்சி எதில் என்று தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.\n* உங்கள் அம்மாவிற்கு அவருடைய \"சாதி, சனங்களை\" எப்படி எதிர்கொள்வது என்று உபாயம் சொல்லிக் கொடுங்கள்.\n* எப்படி ஒரு வாத்தியார் ஒருவர் படிப்பிற்கு உதவி செய்தாரோ, எப்படி ஒரு மேல்நிலை அதிகாரி தொழில் முன்னேற்றத்திற்கு உதவி செய்தாரோ, அது போல, உங்கள் சிநேகிதி வாழ்க்கை முன்னேற்றத்திற்கு, குடும்ப ஒற்றுமைக்கு உதவியாக இருப்பாள் என்று எடுத்துச் சொல்லுங்கள்.\n* முதலில் உங்கள் அம்மாவை தைரியமாக இருக்கச் சொல்லி உறவினரிடம் முதலிலேயே உங்கள் முடிவைத் தெரிவித்து, அவருடைய ஆதரவையும் தெரிவித்துவிடச் சொல்லுங்கள்.\n* இதுபோன்ற விஷயங்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பெற்றோர் உண்மையைச் சொல்லி, ஆதரவைச் சொல்கிறார்களோ அந்த அளவுக்கு உறவினர் தலையீடு இருக்காது. வீண் வம்பும் இருக்காது.\nமாறிவரும் சமூகத்தில் குறுகிக்கொண்டு வருகிறது சாதி வேற்றுமை. அவரவர் சமுதாயக் கூட்டை உடைத்துக்கொண்டு வர வர மற்றவர்கள் தொடர ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்தக் கூடே தெரிவதில்லை. எல்லாமே சகஜமாகப் போகிறது. கவலைப்படாதீர்கள். தாய்ப்பாசம் கரை கடைந்தது. உங்கள் சுகத்திற்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=130565", "date_download": "2020-08-09T14:38:00Z", "digest": "sha1:QM3VX26RIPWONHRLASPLZTR25ZWVAFAA", "length": 10614, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31-ம் தேதிவரை மூடல் - மத்திய அரசு - Tamils Now", "raw_content": "\nஅனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராடினால் கொரோனாவிலிருந்து விடுபடலாம்;உலக சுகாதார அமைப்பு - உடலில் ஓவியம் வரைந்து வெளியிட்டதில் சர்ச்சை;ஜாமீன் நிராகரிப்பு; காவல் நிலையத்தில் ரெஹானா பாத்திமா சரண் - தமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதிதாக 882 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி - தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்குக; வைகோ அறிக்கை - கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – வீடுகள் குலுங்கியதால் வீதிகளில் மக்கள் தஞ்சம்\nபள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31-ம் தேதிவரை மூடல் – மத்திய அரசு\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதில் முக்கியமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது ஊரடங்கு தளர்வு தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுவருகிறது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமத்திய அரசு அறிவித்துள்ள மூன்றாம் கட்ட தளர்வுகள்:\nஇரவுநேரத்தில் தனிநபர்கள் நடமாடலாம், அதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.\n65வயுக்கு மேற்பட்ட முதியோர், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவயதினர் மற்றும் கர்ப்பிணிகள் வீட்டிலேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 5-ம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சி மையங்கள் (ஜிம்கள்) செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. இந்த மையங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்.\nகொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே சில நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க சூழ்நிலைகளை பொருத்து மாநில அரசுகள் முடிவுசெய்யலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஎனினும், மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளே பொதுமக்கள் செல்லவும், சரக்குகளை கொண்டுசெல்லவும் எந்தத் தடையும் இல்லை. இதற்காக சிறப்பு அனுமதியோ, இ-பாஸோ தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதிரையரங்குகள், ஸ்விம்மிங் பூல், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும்\nஅரசியல் கட்சி குடங்கள் மற்றும் போராட்டங்கள், விளையாட்டு, கலாச்சார கூட்டங்களுக்கான தடை தொடரும்.\nஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழகத்தில் இன்று ‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை\nநவம்பர் மாதம் வரை இலவச ரேசன், பிரதமர் மோடி பொருளாதாரம் குறித்து பேசவில்லை\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஉடலில் ஓவியம் வரைந்து வெளியிட்டதில் சர்ச்சை;ஜாமீன் நிராகரிப்பு; காவல் நிலையத்தில் ரெஹானா பாத்திமா சரண்\nஅனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராடினால் கொரோனாவிலிருந்து விடுபடலாம்;உலக சுகாதார அமைப்பு\nதமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதிதாக 882 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி\nஇ-பாஸ்க்கு லஞ்சம்; அரசு அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் காட்டம்\nநிவின்பாலியின் “மூத்தோன்” சர்வதேச அளவில் 3 விருதுகளை வென்றது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/05/vlc-media-player.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1388514600000&toggleopen=MONTHLY-1335810600000", "date_download": "2020-08-09T14:58:01Z", "digest": "sha1:NIUYY2QZIXUBGN3YMBYVEUOCKXMWGOHO", "length": 7217, "nlines": 141, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "VLC Media Player - நூறு கோடி டவுண்லோட்", "raw_content": "\nVLC Media Player - நூறு கோடி டவுண்லோட்\nஆடியோ, குறிப்பாக வீடியோ பைல்களை, அவற்றின் பல பார்மட்களில் இயக்கக் கூடிய வி.எல்.சி. பிளேயர், 2005ல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நூறு கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇவற்றில் 89% விண்டோஸ் இயக்கத்திற்கானவை; 10% மேக் சிஸ்டத்திற்கானவை. லினக்ஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கானவை 1% மட்டுமே என இதனை வழங்கும் வீடியோ லேன் நிறுவனம் அறிவித்துள்ளது.\nசரியாகப் பார்த்தால், டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படும் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருக்கும்.\nஇதனை வழங்கும் நிறுவனத்தளம் இல்லாமல், டவுண்லோட் டாட் காம் போன்ற தளங்களும் வி.எல்.சி. பிளேயர் புரோகிராமினை வழங்கு கின்றன. பல சிடிக்களில் இது பதிந்து தரப்பட்டு வருகிறது.\nஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் சாதனங்களுக் கான வி.எல்.சி. பிளேயர் உருவாக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் கூறுகிறது.\nகூடுதல் தகவல்களுக்கு http://www.videolan. org/vlc/stats/downloads.html என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்\nகூகுள் டாக்ஸ் இணைத்த 450 புதிய எழுத்துருக்கள்\nகூகுள் தரும் தகவல் வகைப்படுத்தல்\nVLC Media Player - நூறு கோடி டவுண்லோட்\nபயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்\nமொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடி\nபொழுது போக்கு மொபைல் போனாக பிளை இ 370\nவிண்டோஸ் 8 ஜூனில் வெளியீட்டுக்கு முந்தைய பதிப்பு\nகூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ்\nமே மாதத்தில் 41 மெகா பிக்ஸெல் போன்\nஇன்டர்நெட் முகவரியில் எழுத்து சோதனை\nவிநாடிக் கணக்கில் கட்டணம் ட்ராய் கண்டிப்பு\nசில தொழில் நுட்ப சொற்கள்\nஅழித்த புக்மார்க் திரும்பப் பெற\nகுப்பைச் செய்தி அனுப்புவதில் முதலிடம்\nஜிமெயில் மீட்டர் (Gmail Meter)\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம்\nபவர் பாய்ண்ட் அனிமேஷன் (Powerpoint Aimation)\nவிண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது\nஎக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் (Excel - Auto Complete)\nவிண்டோஸ் 8 ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\n20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை\nமைக்ரோமேக்ஸ் ஏ85 - சூப்பர் போன்\nவேர்ட் டாகுமெண்ட்டில் பேக் கிரவுண்ட்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/09/narendra-modi-sadbhavana-mission/", "date_download": "2020-08-09T15:06:59Z", "digest": "sha1:ZZQIO5TMM2SKS42S6Y2RFOMDPT4YQD55", "length": 38890, "nlines": 240, "source_domain": "www.tamilhindu.com", "title": "நரேந்திர மோடியின் நல்லெண்ண இயக்கம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநரேந்திர மோடியின் நல்லெண்ண இயக்கம்\nஅமைதி – சமூக ஒற்றுமை – வளர்ச்சி ஆகிய உயர் நோக்கங்களை முன்வைத்து தேசியத் தலைவர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது 61-வது பிறந்தநாள் அன்று 3-நாள் அடையாள உண்ணாவிரதத்தினையும் Sadbhavana Mission என்ற நல்லெண்ண இயக்கத்தையும் தொடங்கியுள்ளார்.\n“குஜராத் மாநிலம் நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களில் இருந்து மீண்டு, இன்று அனைத்து துறைகளிலும் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. குஜராத் அனைத்து மாநிலங்களிலும் மாதிரியாக பேசப்பட்டு வருகிறது… பிற மாநிலத்தவருக்கும் குஜராத் வேலைவாய்ப்பை அளித்து வருவதில் பெருமை கொள்கிறோம். இந்த குறுகிய காலத்தில் பெற்ற வளர்ச்சியால் குஜராத் உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது” என்று இன்று காலையில் விரதத்தைத் துவக்கிப் பேசுகையில் மோடி குறிப்பிட்டார்.\n“சாதியமும், இனவாதமும் சமுதாயத்திற்கு எந்த நன்மையும் செய்யாது என்பதற்கு இந்தியாவின் வரலாறு சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது. எனது உறுதியான நிலைப்பாடும் அதுவே… கடந்த 10 ஆண்டுகளில் எனது உண்மையான தவறுகளைச் சுட்டிக் காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது மாநிலத்தில் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படும் வலியை என்னுடையதாக உணர்கிறேன். ..\nவேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ஒளிவீசும் உதாரணமாக நம் நாடு திகழ்கின்றது. உங்களது ஆசிகளுடன், இந்த நல்லெண்ண இயக்கம் நமது சமூக ஒற்றுமை இழையை இன்னும் பலப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்ஹிந்து இத்தருணத்தில் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், அவரது இயக்கத்திற்குத் தனது முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.\nவாசகர்களும் தங்களது கருத்துக்களை மறுமொழிகளில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nTags: Narendra Modi, இந்திய தேசியம், இந்தியா, உண்ணாவிரதம், கலவரம், குஜராத், சமூக ஒருங்கிணைப்பு, தலைவர், தேசிய உணர்வு, தேசிய சிந்தனை, நரேந்திர மோடி, பா.ஜ.க, பிரதமர்\n24 மறுமொழிகள் நரேந்திர மோடியின் நல்லெண்ண இயக���கம்\nநரேந்திர மோடியின் நல்லெண்ண இயக்கம்…\n”வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ஒளிவீசும் உதாரணமாக நம் நாடு திகழ்கின்றது. உங்களது ஆசிகளுடன், இந்த நல்லெண்ண இயக்கம் நமது சமூக ஒற்றுமை இழையை இன்னும் பலப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்ப…\n// தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., சார்பில் எம்.பி.க்கள் தம்பித்துரை, மைத்ரேயன் ஆகியோரை தனது பிரதிநிதிகளாக கலந்துகெள்ளுமாறு முதல்வர் ஜெ., பணித்துள்ளார். //\n ஜெயலலிதா தீர்க்க தரிசனத்துடன் சிந்திப்பவர், நாட்டு ந்லனைக் கருத்தில் கொண்டு செயல்படுபவர் என்று தனது செயல்கள் மூலம் அழுத்தமாக சொல்கிறார்..\nமோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் இயக்கம் வெற்றியடையவும் வாழ்த்துக்கள்\nவாழ்த்துகளுடன், நரேந்திரமோடி பிரதமராகும் நன்னாளை எதிர்நோக்கி எம் பிரார்த்தனைகளும்.\nநமது நாட்டின் அரசியல் வாதிகளை நினைத்தாலே நம் தேசத்தின் எதிர்கால நம்பிக்கையே தகர்ந்து போகும் இவ்வேளையில் திரு மோடிஜி அவர்கள் மட்டுமே நமது தேசத்தை உலகின் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்வார் என்ற நம்பிக்கை என்னைப் போல் தேசபக்தி உள்ள சாமானியனையும் மகிழ்விக்கிறது .B J P தலைவர்கள் அனைவரும் தம் சொந்த விருப்பு வெறுப்புக்களை கடந்து திரு மோடிஜி அவர்களை முன்னிறுத்த வேண்டும்.\nகுஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் மதக்கலவரம் நடைபெற்ற போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது.\nகலவரத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களையும் நினைத்து மனம் வெதும்பிய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். 9 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த கடிதம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கோரப்பட்டு, சமூக ஆர்வலர் ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் என்னை கடுமையான வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. கலவரத்தை தடுக்கவும், கலவரம் பாதித்த பகுதிகளை முறையாக பராமரிக்கவும், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக வாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.\nநரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் இந்த கடிதம் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி:மாலைமலர்\nகிறுத்துவ, இஸ்லாமிய, இந்து மதங்களும், வேறுபடும் சமூக அமைப்புக்களும், சாதாரண மக்களும் இந்தியத்தன்மை கொண்டு பன்மையில் ஒருமை காண்பதற்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.\nநல்லெண்ணம் கொள்ள மோடி விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று ஆபிரகாமிய நோயால் பாதிக்கப்பட்ட மெக்காலே இந்துக்களாவது நலமடைய முன்வரவேண்டும்.\nஇந்த அழைப்பின் முக்கியத்துவம் அறிந்து வெளியிட்ட தளத்தினைப் பாராட்டுகிறேன். ஒரு வரலாறு செதுக்கப்படுவதைக் கூர்மையாக அவதானிக்கிறீர்கள்.\nஇது இந்திய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்\nநரேந்திர மோடி யின் நோக்கம் வெற்றி நிச்சயம் பெறும். மற்றும் அவருக்கு பிறந்த நாள் நலவாழ்துக்கள் .\nமோடி போல ஒரு முதல்மந்திரி தமிழகத்திற்கு வாய்க்க நாம் இறைவனை பிரார்த்திப்போம் – பாஸ்கரன்\nஎளிமையான அதேசமயம் வலிமையான தலைவரை நமது தேசம் தற்போது பெற்றுள்ளது.இனி என்றும் பாரதத்திற்கு வெற்றி நிச்சயமே ….வாழ்த்துவோம்\nமோடி இந்தியப் பிரதமராக எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..\nதன்னலம் சிறிதுமற்ற நரேந்திர மோடி போன்ற நல்லோர் இந்திய திரு நாட்டின் தலைமை பதவியை பெற்று , நாடு சிறக்க எல்லாம் வல்லான் அருள் புரியட்டும்.\nஎல்லோரும் சிறிது அளவாவது நாட்டிற்காக செயல் பட்டால் நிறைய நல்லவர்களை நாட்டிற்காக தயார் செய்ய முடியும்.\nஇந்த தருணத்தில் தமிழ் ஹிந்து ஏன் ஒரு தொலைக்காட்சி சானலை ஆரம்பித்து இன்னும் பல பேரை சென்று அடையக் கூடாது. முயன்று வெற்றிபெறுங்கள்.\nகடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் இந்துத்வாவினரால் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் அப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது.\nகுஜராத் கலவரத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற துயரமான சம்பவங்களையும் நினைத்து மனம் வருந்திய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். 9 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த கடிதம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கோரப்பட்டு, சமூக ஆர்வலர் ஒருவரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n���ந்த கடிதத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் என்னை கடுமையான வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. கலவரத்தை தடுக்கவும், கலவரம் பாதித்த பகுதிகளை முறையாக பராமரிக்கவும், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக வாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.\nதங்கள் பெயரில் இருந்தே தெரிகிறது. தாங்கள் எந்த மண்ணின் மீது மரியாதை வைத்து உள்ளீர்கள் என்று. உங்கள் பாட்டன் முப்பாட்டன் கட்டி காத்த மண் மீது மரியாதை போய் வளம் அற்ற ஒன்றீர்க்கும் உதவாத பாலை வன மண் மீது தங்களுக்கு வைத்துள்ள பற்று உங்கள் பாட்டின் மண்ணையும் பாலைவன மண்ணாக்கும் என்று தாங்கள் அறியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. வளம் அற்ற மண்ணைவிட்டு வளமான ஆயிரம் நதிகளால் செழித்து வளர்ந்த உங்கள் பாட்டன் முப்பாட்டனின் ம்ண்ணை வணங்குங்கள்….\n3000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். கூடவே 500 மேற்பட்ட ஹிந்துக்களும் தான் இறந்தார்கள். இப்படி உங்களையும் ஏமாற்றி அடுத்தவரையும் ஏமாற்றி என்ன சாதிக்க போகிறீர்கள்.\nமோடி மட்டும் இல்லாவிட்டால். பாக்கிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஹிந்துக்கள் எப்படி அழிந்தார்களோ அதே போல முஸ்லீம்களும் அழிந்து போயிருப்பார்கள்…..\nகோமதி செட்டி ஐய்யா : தங்கள் பெயரில் இருந்தே தெரிகிறது. தாங்கள் எந்த ஜாதி என்று.\nஉங்களுக்கு தமிழ் மக்கள் மீது ஜாதி மதம் பாரா இந்த மண்ணின் மைந்தர்கள் மீதும் எவ்வளவு நெருக்கம் உள்ளது நன்றாக தெரிகிறது.\nசும்மா பாக்கிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஹிந்துக்கள் அழிந்தார்கள் என கதை கட்டி விட வேண்டாம். சம்பந்தம் இல்லாமல் இந்த மறுமொழி பக்கத்தை திசை திருப்ப வேண்டாம்.\nகழகங்களிடம் நல்ல பயிற்சி எடுத்திருப்பீர்கள் போலும்……பதில் சொல்ல முடியாத கேள்வியை யாராவது கேட்டுவிட்டால் அவரை சாதியை குறிப்பிட்டு தாக்குவது கழகங்களின் டெக்னிக்……….\n// சும்மா பாக்கிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஹிந்துக்கள் அழிந்தார்கள் என கதை கட்டி விட வேண்டாம்.//\nகதையெல்லாம் கிடையாது……சுதந்திரத்தின் போது மேற்படி இரு நாடுகளிலும் [ அப்போது ஒரே நாடு ] இருந்த ஹிந்துக்களின் ஜனத்தொகை எவ்வளவு\n தற்போது இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு உள்ள சுதந்திரம் மேற்படி இரு நாடுகள���லும் உள்ள சிறுபான்மை ஹிந்துக்களுக்கு உள்ளதா\nஅதையும் விடுங்கள்……வளைகுடா நாடுகளில் மாற்று மதத்தினருக்கு என்ன உரிமை வழங்கப்படுகிறது \n உங்களைப் போல இந்த உண்ணா விரதத்தை கேலிக்குரியதாக்க முயலும் யாரோ ஒருவர்தான் அப்படி ஒரு கடிதத்தை தகவல் அறியும் உரிமையில் கேட்டு அதை வெளிப் படுத்தியுள்ளார் . அந்தக் கடிதத்தில் திரு மோடி அவர்களை வாஜ்பாய் குற்றம் சொல்லவில்லை அப்படி பிறர் நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் கூடவரக்கூடாது என்பதைச் சொல்லியுள்ளார் .மற்றவர்கள் கூறுவது போல திரு மோடிஜி இருந்தால் குஜராத்திலுள்ள முஸ்லிம்கள் அவரை விரும்புவார்களா அங்கு உள்ள முஸ்லிம்கள் மோடி அவர்கள்தான் இஸ்லாமியர்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.இதையே இந்திய முஸ்லிம்களும் தெரிந்து கொண்டால் இந்தியர் அனைவருமே மதம் பார்க்காமல் ஆதரவு கொடுப்பார்கள்.அப்படி நடந்துவிட்டால் போலி மதச்சார்ப்பின்மைவாதிகளுக்கு கரிபூசியது போல ஆகிவிடுமே ஆகவேதான் ஏதாவது ஒன்றை சொல்லி பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள் .இதை குஜராத் மக்கள் புரிந்து கொண்டது போல் நாட்டின் இதர மக்களும் புரிந்து கோண்டால் நமது நாட்டின் எதிர்காலமே மாறிவிடும்.\nநரேந்திர மோடிஜி பிரதமராக வரவேண்டும் அப்பதான் நாடு உருப்படும். சுதந்திரம் அடைந்ததற்கு பின் கடந்த 65 ஆண்டுகளாக பல ஆட்சிகளை பார்த்திருக்கிறோம். இப்படி ஒரு உதாரண புருஷனை இப்பதான் பார்க்கிறோம். இந்த நல்லவர் கைல இந்த நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்திய இன்னும் எதனை வருடம் காத்திருக்க வேண்டுமோ சிறந்த நிர்வாகத்திற்கு. அந்த நரேந்திரனின் (சுவாமி விவேகனந்தர்) மறு அவதரமேதான். BECAUSE நம்ம நாட்டிற்கு பிரச்சினை வரும் பொது எல்லாம் எதாவது ஒரு அவதாரம்தான் நாட்டையும் மக்களையும் காப்பாற்றும். பாரத் மதகி ஜெய்\nஉங்கள மாதிரி நல்லவங்க இருக்கறதால தான் நாட்டுல மழையே பெய்யுது. என்ன ஒரு பிரச்சனை உங்கள மாதிரி ஆளுங்க சட்டிஸ்கர் மற்றும் ஒரிசா மாதிரி இடத்துல நிறைய பேரு இருக்கறாங்களா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டு வெள்ளம் வந்து நூத்து கணக்குல இறந்து போயிடுராங்க 🙁\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள��ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 22\nகலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே\nசபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்\n“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\nஅழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\nசுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்\nதமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்\nபாவ மன்னிப்பும் பாப விமோசனமும்\n[பாகம் -21] முஸ்லீம்களை வெளியே அனுப்புவதே இந்துக்களுக்குப் பாதுகாப்பு – அம்பேத்கர்\nதிருவாரூர் நான்மணிமாலை — 2\nசூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 14\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nSivasri.Ganesha Sarma: மஹான்கள் அனைவருக்கும் நமஸ்காரம். ராமாயண காலத்தின் பின் மீ…\nDr Rama Krishnan: \"ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்…\nமனோன்மணி: நன்றிகள் பல …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/03/04/67146.html", "date_download": "2020-08-09T14:11:19Z", "digest": "sha1:GXROV4UQ2PVVJWNGWM5N3VBUYFPYVKD3", "length": 18493, "nlines": 187, "source_domain": "www.thinaboomi.com", "title": "தருமபுரி மாவட்டத்தில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதருமபுரி மாவட்டத்தில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது\nசனிக்கிழமை, 4 மார்ச் 2017 தர்மபுரி\nதருமபுரி மாவட்டத்தில் வரும் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான மேலாண்மை உத்திகளை கையாள்வது குறித்து செயற்பொறியாளர், குடிநீர் வடிகால் வாரியம், செயற்பொறியாளர், ஊரக வளர்ச்சித்துறை, உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து பொறியாளர்களுடன் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நேற்று (04.03.2017) நடைபெற்றது. இதில் கிராம அளவிலான வரைபடத்தை கொண்டு தற்பொழுது பயன்பட்டில் உள்ள நீர் ஆதாரங்கள் குறித்த விவரங்கள் விவாதிக்கப்பட்டதுடன் இவ்விவாதத்தில் கண்டறியப்பட்ட குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் தேவைப்படும் பணிகளுக்கு கலெக்டர் கே.விவேகானந்தன், ஐபுகு மற்றும் ஒன்றிய பொது நிதியிலிருந்து முன்னுரிமை அளித்து குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும், மக்களின் தேவைக்கேற்ப குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு மாவட்ட கண்காணிப்பு மைய எண்கள். 1077இ 890 389 1077, 1800 425 7016, 1800 425 1071 மூலம் பெறப்படும் புகார்கள் தெரிவிக்கலாம் என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார். இக்கூட்டத்தில் செயற்பொறியாளர் ஆர்.பிரேம்குமார், உதவி இயக்குநர் (தணிக்கை) பழனிசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விமலாதேவி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 09.08.2020\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி இன்று ஆய்வு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nசபரிமலை கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை: புது நெற்கதிர்கள் ஐய்யப்பனுக்கு படையல்\nஅயோத்தியில் தங்கும் விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்குங்கள்: உ.பி. முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்\nஅமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகோவை, நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்\nமாணிக்கம், பரமேஸ்வரி ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா\nஇலங்கை பிரதமராக 4-வது முறையாக மீண்டும் பதவியேற்றார் மகிந்தா ராஜபக்சே புத்த கோயிலில் பதவி பிரமாணம்\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்தது லெபனான்\nகொரோனாவில் இருந்து விரைவாக விடுபட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: சுகாதார அமைப்பு\nகேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nமீண்டும் பயிற்சியை தொடங்கினார் பி.வி.சிந்து\nவேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும்: ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு அறிவுரை வழங்கிய கே.எல்.ராகுல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.17 ஆயிரம் கோடி : திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்\nபுதுடெல்லி : நாட்டிலுள்ள 8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.17 ஆயிரம் கோடி சென்று சேர்ந்தது ...\nஅமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nபுதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி ...\nபீரங்கி துப்பாக்கிகள், ரேடார் உள்பட 101 பாதுகாப்புதுறை பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nபுதுடெல்லி : பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு\nபுதுடெல்லி : மத்திய கனரக தொழில் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் ...\nஆந்திர ஓட்டலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு : ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன்\nவிஜயவாடா : ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தீ ...\nஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020\n1சபரிமலை கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை: புது நெற்கதிர்கள் ஐய்யப்பனுக்கு படையல்\n2அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்குங்கள்: உ.பி. முதல்வரு...\n3வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம...\n4இலங்கை பிரதமராக 4-வது முறையாக மீண்டும் பதவியேற்றார் மகிந்தா ராஜபக்சே புத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T14:29:42Z", "digest": "sha1:BPBVMTKXEBO35CLMGESTG5R6Y2LH6EL5", "length": 8910, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒப்பந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒப்பந்தம்(Contract) என்பது 'வாக்குறுதிகளைக் கொண்டு திறத்தவருக்கிடையே உருவாக்கப்படும் உடன்படிக்கைகள்' ஆகும்.(an \"agreement\" made of a set of promises).இவ் வாக்குறுதிகள் ஒப்பந்ததில் ஈடுபடும் திறத்தவர்களுக்கிடையேயான கடமைகள் கடப்பாடுகள் பற்றியதாக இருக்கும்.ஒப்பந்தமானது சட்ட ஆளுமையுடையதால் ஒப்பந்த முறிவு (Breach of contract) ஏற்படும் சந்தர்பங்களில் நீதிமன்றங்களை நாடி குறைதீர்ப்பினை (remedies) பெறமுடியும்.\n1 ஒப்பந்த சட்டத்தின் பரப்பெல்லை\n3 வலிதான ஒப்பந்ததின் கூறுகள்\nஎப்போது மற்றும் எவ்வாறு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது \nஎப்போது திறத்தவர்களால் ஒப்பந்த கடப்பாடுகளிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியும்\nஒப்பந்த விதிப்பிற்கு (terms of contract) எம்மாதிரியான அர்த்தம்,விளைவு கொடுக்கப்பட்டுள்ளது\nஒப்பந்த முறிவிற்கு எம்மாதிரியான பரிகாரம் கூறப்பட்டுள்ளது\nபோன்ற விடயம் தொடர்பில் ஒப்பந்தசட்டம் தன் கவனத்தில் கொள்கின்றது.\nஒப்பந்தம் திறத்தவர்களிடையே தெளிவான கொடைமுனைவும் நிபந்தனையற்ற ஏற்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஒர் விடயபொருள் தொடர்பில் சந்திக்கும்போது உருவாகும்.\nதகைமை (Capacity) - ஒப்பந்ததில் ஈடுபடுவதற்கான முறையான தகுதி திறத்தவர்களுக்கு கட்டாயமாக இருக்க வேண்டும்.\nஉடன்பாடு (Consent) - ஒப்பந்தமானது மிரட்டல்,அச்சுறுத்தல் போன்ற காரணத்தால் அல்லாது மன உடன்பாடுடன் மேற்கொள்ளவேண்டும்.\nசட்டத்தன்மை (Legality) - ஒப்பந்ததின் நோக்கம் நாட்டில் அமுலில் இருக்கும் பொதுசட்டத்தை மீறும் வகையிலோ,முரணாகவோ அமையாது சட்டதினை அனுசரிக்கவேண்டும்.\nபோன்ற இதர காரணிகளால் ஒப்பந்தமானது வலிதான ஒப்பந்தமாக ஆக்கப்படும்.மேற்கூறிய காரணிகளின் எதேனும் விடுபாடுகள் இருப்பின் அத்தகைய ஒப்பந்தங்கள் வறிதான ஒப்பந்தமாகவோ (void),வறிதாக்கதக்க ஒப்பந்தமாகவோ(voidable),செயற்படுத்தமுடியா ஒப்பந்தமாகவோ (unenforceable) சட்டதினால் அடையாளப்படுத்தப்படும்.\nபரஸ்பர புரிந்துணர்வு (Mutual agreement)\nதகைமை - திறத்தவர்கள் ஒப்பந்தம் தொடர்பான கடமை,கடப்பாடுகளை அறிந்திருக்கும் தன்மையினை பெற்றிருக்கவேண்டும்.சட்டமானது பராயமடையாதோர் (18 வயதிற்கு உட்பட்டவர்கள்),மனநலம் குறைந்தவர்கள் போன்றவர்களை ஒப்பந்ததில் ஈடுபடும் தகமை அற்றவராக கணிக்கின்றது.\nமுறையான ஒப்பந்தப் பொருள் (Proper Subject Matter) - ஒப்பந்த நோக்கமானது சட்டஒப்புதல் பெற்ற விடயமாக இருத்தல் வேண்டும்.அவ்வாறு சட்ட ஒப்புதல் பெறாத விடயம் தொடர்பில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தமான���ு ஆரம்பம்முதலே(ab initio) வறிதான ஒப்பந்தமாக கொள்ளப்படும்.\nMutual Right to Remedy - ஒப்பந்தமுறிப்பு தொடர்பில் உரிய நிவராணத்தினை பெறும் உரிமையினை ஒப்பந்ததில் ஈடுபடும் இருதிறத்தவர்களும் கொண்டிருக்க வேண்டும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2016, 10:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T16:27:30Z", "digest": "sha1:2AB34HJZ5GBMB4SBVINPALMQ3ZKGLSNK", "length": 7060, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "எண்குணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) எண்குணத்தான் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக)\nஎண்குணம் என்பது தமிழ் உட்பட்ட பண்டை இந்தியத் துணைக்கண்டத்து மரபுகளில் வழங்கும் குணத்தொகுதியாகும். எண்குணம் என்றால் எட்டுக்குணங்கள் என்று பொருள். திருக்குறளில் (கடவுள்வாழ்த்து:9) அந்த எண்குணத்தை உடையவன் என்ற பொருளில் எண்குணத்தான் என்ற தொடர் வழங்குகிறது.\nஎண்குணம் என்பதைத் தமிழ்மரபில் கீழ்க்கண்டவாறு காண்கிறோம்[1]:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2020, 00:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/112.135.0.86", "date_download": "2020-08-09T15:34:25Z", "digest": "sha1:ZFPRVH32ACWVLKDJIESMXBDZYYNSZ4JC", "length": 5783, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "112.135.0.86 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 112.135.0.86 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n15:40, 27 செப்டம்பர் 2017 வேறுபாடு வரலாறு +502‎ இலங்கையில் கண்ணகி வழிபாடு ‎ →‎வடக்கு மாகாணம் அடையாளம்: Visual edit\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-09T15:45:55Z", "digest": "sha1:A7OIM5TBZY2ORNCUF6R4XZ3GDSBJZDYM", "length": 7828, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வார்ப்புரு:இந்தியாவில் தீவரவாத தாக்குதல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தியாவில் நிகழ்ந்த தீவிரவாத சம்பவங்களின் பட்டியல்\n50+ உயிரிழப்புகள் ஏற்படுத்திய தாக்குதல்கள் சாய்வெழுத்துகளில்\nராஜீவ் காந்தி படுகொலை (1991)\nஇந்திரா காந்தி படுகொலை (1984)\n2002 ரகுநாத் கோவில் தாக்குதல்கள்\nமும்பை பேருந்து குண்டு வெடிப்பு\nசென்னை மத்திய ரயில் நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1.pdf/48", "date_download": "2020-08-09T14:50:34Z", "digest": "sha1:INT3QXDDD7JJ2WHIGEG6GEQOCFRMWA3L", "length": 6981, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-1.pdf/48 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆபுத் திான். 39 இசேர்த்தான். சேர்ந்த அவன் அம்மகவுக்கு و.............. தின் என்ன்மம் சூட்டி, அதன் ஆதனத்தோடு இயன் ஒரு செய்வாளன் அச்செய்வின்யச் சுக்கும் அது சேலப் போந்திப்புண்க்து வளர்த்துவக்தான். குழங்தை இளம்பிறைபோல் வளர்க்து, க்ேகாண்டு கிாம்பியது. ஆகியும் புகல்வண்டபயணம் செய்தற்கு முன்னரே எல்லாக்கலைகளை யும் காடக காவியங்களையும் நன்கு பயில்வித்தான். ஆபுத் கிாலும் அவற்றை யெல்லாம் 'கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக” என்ற தமிழ்மறைக்கு இலக்காய் யேந்திரிபறக்கற்று, அன்பு, அருள், வாய்மை, அடக்கம் முகவிய கற்குனங்களேயே பொற்கலளுகப் ஆண்டு ஒழுகுவாகுயின்ை. அங்கினம் அவன் ஒழுகிவருகாளிலே அவ்வூரிலுள்ள ஒர் அந்தணன் வேள்வி செய்யக்கருதி, ஒரு பசுவைக்கொணர்ந்து சன்னீட்டினுள் கட்டிவைத்திருத்தான். இதனையறிந்த ஆபுக்கிான் அப் பசுவை அம்மாண வேதனையினின்றும் விடுவிக்கக் கருகி, அவ்வந்தனன் அகத்திஅட் புகுந்தான். புகுக்த அவன் யாகசாலைக்கருகில் மாலைசுற்றிய கொம்புகளையுடையதாய்த் கனக்கு கோவிருக்கும் அடுதுயரைக்கருதி, அஞ்சி வெய் ஆயிர்த்துக்கதறி, வேட்டுவர் வலேயில் அகப்பட்டமான் பினே போல் வருக்திக்கொண்டிருக்க அப் பசுவைக் கண்லுற்று, அத்தோ: என்னே இந்த அந்தணர்தம் செக்கண்மை’ என இாங்கி, இதனை மரணவேதனையினின்றும் நீக்குமான களவால் நள்ளிாவில் கவர்ந்து செல்வேன்' எனக்கன் லுட்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/07/05091111/1249462/Office-Harassment-women-safety.vpf", "date_download": "2020-08-09T15:13:18Z", "digest": "sha1:J4TQPZNGPG3325B4VILN4VCR632CUPXT", "length": 16661, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் குழுக்கள் || Office Harassment women safety", "raw_content": "\nசென்னை 09-08-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபாலியல் தொல்லைகளை விசாரிக்கும் குழுக்கள்\nபணிபுரியும் அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் இருந்தால் இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகளை பயன்படுத்திக் கொண்டு உரியவர்களுக்கு பெண்கள் தண்டனை வாங்கித் தரலாம்.\nபாலியல் தொல்லைகளை விசாரிக்கும் குழுக்கள்\nபணிபுரியும் அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் இருந்தால் இன்டர்னல் கம்ப���ளெயின்ட் கமிட்டிகளை பயன்படுத்திக் கொண்டு உரியவர்களுக்கு பெண்கள் தண்டனை வாங்கித் தரலாம்.\nபெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லைகள் அதிகம் இருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. அதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகி’ என்ற ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் உடன் பணிபுரிபவர்களால் ஏற்படும் பாலியல் தொல்லை பற்றி புகார் அளிக்கலாம்.\nகமிட்டியின் விதிமுறைப்படி காவலர்கள், வழக்கறிஞர்கள், குற்றம் சுமத்தப்பட்டவர் இவர்கள் முன்னிலையில் புகார் கொடுத்த பெண் விசாரிக்கப்பட மாட்டார். இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டிக்கு அடுத்த நிலை, ‘லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டி‘ என்ற ‘உள்ளூர் புகார் குழு‘. இந்த குழு, அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது. இதற்கென பிரத்யேக அலுவலர்கள் உள்ளனர்.\nபெரும்பாலான லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்குகின்றன. 10-க்கும் குறைவான பெண் பணியாளர்கள் வேலை செய்யும் இடங்களில், சட்டப்படி கமிட்டி அமைக்க தேவையில்லை. எனவே, அவர்கள் மற்றும் கட்டுமான தொழிலில் சித்தாளாக பணிபுரியும் பெண்கள், துணிக்கடைகளில் விற்பனையாளர் வேலை பார்க்கும் பெண்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என இவர்களெல்லாம் பாலியல் தொல்லைக்கு ஆளானால் மாவட்டம் தோறும் இயங்கும் லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டியில் நேரடியாக புகார் அளிக்கலாம்.\nஅல்லது, கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் மூலமாகவும் புகார் மனு கொடுக்கலாம். அது 7 நாட்களுக்குள் லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டிக்கு சென்றடையும். புகார்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தற்காலிகமாக பணி நீக்கம், பதவி உயர்வு ஒத்திவைப்பு, பணியிட மாற்றம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.\nகாழ்ப்புணர்ச்சியால் பெண் ஊழியர் பொய் புகார்கள் கொடுத்தது உண்மையென்று நிரூபணமானால் மேற்குறிப்பிட்ட தண்டனைகள் அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும். எனவே பணிபுரியும் அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் இருந்தால் மேற்கண்ட கமிட்டிகளை பயன்படுத்திக் கொண்டு உரியவர்களுக்கு பெண்கள் தண்டனை வாங்கித் தரலாம்.\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பா: மீண்டும் அமைச்சர் விஜய பாஸ்கர் மறுப்பு\nதமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை\nமண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை பிரதமாக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே\nபாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை மையம்\nஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து - 4 பேர் பலி\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nகொரோனாவால் ஏற்பட்ட மாற்றம்: வேலைக்கு செல்வது அம்மா.. வீட்டைக் கவனிப்பது அப்பா..\nகொரோனா வைரஸ்: வீட்டிற்குள்ளும் விழிப்புணர்வு தேவை\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை...\nமருத்துவ காப்பீடு- அறிந்து கொள்ள வேண்டியவை\nஆண் - பெண் சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்‌ஷாபந்தன்\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bible.mygreatmaster.com/catholicbibleintamil/catholicbibleintamil-21d8.html?book=2chron&Cn=14&chap_nav=prev", "date_download": "2020-08-09T14:52:29Z", "digest": "sha1:Q6Y7CZPO63LVKQ2HVXQO2ECD3B6J3Y7C", "length": 17899, "nlines": 13, "source_domain": "bible.mygreatmaster.com", "title": "Holy Bible in Tamil - 2 Chronicles - குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல் - திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு", "raw_content": "\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\nகுறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்\n~~Select Chapter (அதிகாரம்)~~ அதிகாரம் 1 அதிகாரம் 2 அதிகாரம் 3 அதிகாரம் 4 அதிகாரம் 5 அதிகாரம் 6 அதிகாரம் 7 அதிகாரம் 8 அதிகாரம் 9 அதிகாரம் 10 அதிகாரம் 11 அதிகாரம் 12 அதிகாரம் 13 அதிகாரம் 14 அதிகாரம் 15 அதிகாரம் 16 அதிகாரம் 17 அதிகாரம் 18 அதிகாரம் 19 அதிகாரம் 20 அதிகாரம் 21 அதிகாரம் 22 அதிகாரம் 23 அதிகாரம் 24 அதிகாரம் 25 அதிகாரம் 26 அதிகாரம் 27 அதிகாரம் 28 அதிகாரம் 29 அதிகாரம் 30 அதிகாரம் 31 அதிகாரம் 32 அதிகாரம் 33 அதிகாரம் 34 அதிகாரம் 35 அதிகாரம் 36\nயூதாவின் அரசன் அபியா (1 அர 15:1-8)\n1 அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் அபியா யூதாவுக்கு அரசன் ஆனான்.2 எருசலேமில் அவன் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். கிபயாவைச் சேர்ந்த உரியேல் மகள் மீக்காயா என்பவளே அவன் தாய். அபியாவுக்கும் எரொபவாமுக்கும் இடையே போர் நடந்து வந்தது.3 அபியா தேர்ந்தெடுக்கப் பெற்ற நாற்பதாயிரம் வலிமைமிக்க வீரர்களுடன் போருக்குச் சென்றான். அதுபோன்ற எரொபவாம் தேர்ந்தெடுக்கப் பெற்ற வலிமைமிகு எண்பதாயிரம் வீரர்களைச் சேர்த்துக் கொண்டு போருக்கு அணிவகுத்து நின்றான்.4 அபியா, எப்ராயிம் மலைநாட்டின் செமாரயிம் என்ற குன்றின்மேல் நின்று கொண்டு, எரொபவாம் எல்லா இஸ்ரயேல் மக்களே5 இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரே, இஸ்ரயேல் அரசைத் தாவீதுக்கும் அவர் மைந்தர்களுக்கும், முறிவுறாத உடன்படிக்கையாக, என்றென்றைக்கும் அளித்ததை நீங்கள் அறியீர்களோ6 இருப்பினும், நெபாற்றின் மகனும் தாவீதின் மகன் சாலமோனின் அலுவலனுமான எரொபவாம் தன் தலைவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்:7 அவன் வீணரான கயவரைச் சேர்த்துத் தன்னை வலிமைப்படுத்திக்கொண்டு, சாலமோன் மகன் ரெகபெயாமை வென்றான். அப்பொழுது ரெகபெயாம் மன வலிமையுற்ற இளைஞனாய் இருந்தான். எனவே, அவனால் அவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை.8 இப்பொழுது, தாவீதின் வழிமரபிற்கு ஆண்டவர் அளித்த அரசை எதிர்த்து நிற்க நீங்கள் எண்ணுகிறீர்கள்: நீங்கள் பெருந்திரளாக இருக்கிறீர்கள்: அத்துடன் எரொபவாம் உங்களுக்குத் தெய்வங்களாகச் செய்த பொற்கன்றுகுட்டிகளையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.9 மேலும், நீங்கள் ஆரோனின் வழிவந்த ஆண்டவரின் குருக்களையும் லேவியரையும் புறறக்கணித்துவிட்டு, மற்ற நாட்டு மக்களைப் போல் உங்களுக்குக் குருக்களை ஏற்படுத்திக் கொண்டீர்கள்: ஓர் இளம் காளையோடும், ஏழு ஆட்டுக்கிடாய்களோடும் திருநிலை பெற வரும் எவனும் தெய்வமல்லாதவற்றுக்குக் குரு ஆகிவிடுகிறான்6 இருப்பினும், நெபாற்றின் மகனும் தாவீதின் மகன் சாலமோனின் அலுவலனுமான எரொபவாம் தன் தலைவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்:7 அவன் வீணரான கயவரைச் சேர்த்துத் தன்னை வலிமைப்படுத்திக்கொண்டு, சாலமோன் மகன் ரெகபெயாமை வென்றான். அப்பொழுது ரெகபெயாம் மன வலிமையுற்ற இளைஞனாய் இருந்தான். எனவே, அவனால் அவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை.8 இப்பொழுது, தாவீதின் வழிமரபிற்கு ஆண்டவர் அளித்த அரசை எதிர்த்து நிற்க நீங்கள் எண்ணுகிறீர்கள்: நீங்கள் பெருந்திரளாக இருக்கிறீர்கள்: அத்துடன் எரொபவாம் உங்களுக்குத் தெய்வங்களாகச் செய்த பொற்கன்றுகுட்டிகளையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.9 மேலும், நீங்கள் ஆரோனின் வழிவந்த ஆண்டவரின் குருக்களையும் லேவியரையும் புறறக்கணித்துவிட்டு, மற்ற நாட்டு மக்களைப் போல் உங்களுக்குக் குருக்களை ஏற்படுத்திக் கொண்டீர்கள்: ஓர் இளம் காளையோடும், ஏழு ஆட்டுக்கிடாய்களோடும் தி���ுநிலை பெற வரும் எவனும் தெய்வமல்லாதவற்றுக்குக் குரு ஆகிவிடுகிறான்10 ஆனால் எங்களைப் பொறுத்த வரை, ஆண்டவரே எங்கள் கடவுள்10 ஆனால் எங்களைப் பொறுத்த வரை, ஆண்டவரே எங்கள் கடவுள் அவரை நாங்கள் பறக்கணிக்கவில்லை. ஆரோன் வழிவந்த குருக்களே ஆண்டவருக்குப் பணிபுரிவீர் அவரை நாங்கள் பறக்கணிக்கவில்லை. ஆரோன் வழிவந்த குருக்களே ஆண்டவருக்குப் பணிபுரிவீர் லேவியரோ அப்பணியில் துணைநிற்பர்.11 அவர்கள் நாள்தோறும் காலையிலும் மாலையிலும், ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தி, நறுமணத் தூபமிட்டு, தூய்மையான மேசைமேல் திருமுன்னிலை அப்பங்களை வைப்பர்: பொன் விளக்குத் தண்டின் அகல்கள் மாலைதோறும் ஏற்றப்படும்: இவ்வாறு நாங்கள் எங்கள் கடவுளாம் ஆண்டவரின் ஒழுங்கு முறைகளை நிறைவேற்றுகிறோம்12 இதோ லேவியரோ அப்பணியில் துணைநிற்பர்.11 அவர்கள் நாள்தோறும் காலையிலும் மாலையிலும், ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தி, நறுமணத் தூபமிட்டு, தூய்மையான மேசைமேல் திருமுன்னிலை அப்பங்களை வைப்பர்: பொன் விளக்குத் தண்டின் அகல்கள் மாலைதோறும் ஏற்றப்படும்: இவ்வாறு நாங்கள் எங்கள் கடவுளாம் ஆண்டவரின் ஒழுங்கு முறைகளை நிறைவேற்றுகிறோம்12 இதோ கடவுளே எங்கள் தலைவராக எங்களோடு இருக்கிறார்: உங்களுக்கு எதிராகப் போரிட அவருடைய குருக்களே எக்காளங்களை ஊதிப் பேரொலி எழுப்புவார்கள் கடவுளே எங்கள் தலைவராக எங்களோடு இருக்கிறார்: உங்களுக்கு எதிராகப் போரிட அவருடைய குருக்களே எக்காளங்களை ஊதிப் பேரொலி எழுப்புவார்கள் ஆதலால், இஸ்ரயேல் மக்களே உங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகப் போரிடதீர்கள்: ஏனெனில். நீங்கள் வெற்றியடைய மாட்டீர்கள் என்று13 ஆனால் எரொபவாம் பதுங்கிச்செல்லும் ஒரு படையை அனுப்பி, யூதாவைப் பின்புறம் சுற்றி வளைக்கச் செய்தான்: அவனோடிருந்த படையோ யூதாவின் முன்னே நின்றது.14 யூதாவின் வீரர்கள் திரும்பிப் பார்த்தபோது, அவர்களை முன்னும் பின்னும் எதிர்க்கும் படைகளைக் கண்டனர். உடனே அவர்கள் ஆண்டவரை நோக்கி, அபயக் குரலிட, குருக்கள் எக்காளங்களை ஊதினர்.15 யூதாவின் வீரர்கள் போர் முழக்கமிட்டனர்: அப்படி முழக்கமிட்டபோது, கடவுள் அபியா, யூதா முன்பாக எரொபவாமையும் இஸ்ரயேலர் எல்லாரையும் முறியடித்தார்.16 இஸ்ரயேலர் யூதாவுக்குப் புறமுதுகு காட்டி ஓடினர். கடவுள் இஸ்ரயேல் மக்��ளை யூதாவிடம் கையளித்தார்.17 அப்பொழுது, அபியாவும் அவன் மக்களும் அவர்களைப் பெருமளவில் வெட்டி வீழ்த்தி, இஸ்ரயேலில் ஆற்றல்மிகு ஐந்து இலட்சம் வீரர்களைக் கொன்றனர்.18 அந்நேரத்தில், இஸ்ரயேலின் புதல்வர் சிறுமையுற, தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரை நம்பி வாழ்ந்த யூதாவின் புதல்வர் வலிமையுற்றனர்.19 பின்பு, அபியா எரொபவாமைத் துரத்திச் சென்று, பெத்தேலையும் அதன் சிற்றூர்களையும், எசானாவையும் அதன் சிற்றூர்களையும், எப்ரோனையும் அதன் சிற்றூர்களையும் அவனிடமிருந்து கைப்பற்றினான்.20 அபியாவின் வாழ்நாள் முழுவதும், எரொபவாம் வலிமையுறவில்லை. ஆண்டவர் அவனைத் தண்டிக்க, அவனும் இறந்தான்.21 பின்பு, அபியா மிகுந்த வலிமை அடைந்தான்: அவனுக்குப் பதினான்கு மனைவியரும், இருபத்திரண்டு புதல்வரும், பதினாறு புதல்வியரும் இருந்தனர்.22 அபியாவின் பிற செயல்கள் யாவும், அவன் வழிமுறைகளும் உரைகளும், இறைவாக்கினர் இத்தோ எழுதிய ஆய்வேட்டில் எழுதப்பட்டள்ளன.\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60211021", "date_download": "2020-08-09T15:00:16Z", "digest": "sha1:ZFRZ23M4LGDQXZCAHXFLKLGF47U6JV2D", "length": 43107, "nlines": 764, "source_domain": "old.thinnai.com", "title": "கலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் (எனக்குப் பிடித்த கதைகள் -34 – கர்த்தார்சிங் துக்கலின் ‘விந்தைச் செயல் ‘) | திண்ணை", "raw_content": "\nகலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் (எனக்குப் பிடித்த கதைகள் -34 – கர்த்தார்சிங் துக்கலின் ‘விந்தைச் செயல் ‘)\nகலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் (எனக்குப் பிடித்த கதைகள் -34 – கர்த்தார்சிங் துக்கலின் ‘விந்தைச் செயல் ‘)\nஒரு தொன்மம் எப்படி உருவாகிறது என்றும் அத்தொன்மத்தை வரலாறு என்று எடுத்துக் கொள்ளலாமா என்றும் கேட்டார் நண்பர். நான் அவருடைய குடும்ப வரலாற்றில் எவ்வளவு தொலைவு பின்னோக்கிச் செல்ல முடியும் என்று வினவினேன். தன் தாத்தா காலத்தைத் தாண்டித் தன்னால் செல்ல இயலாது என்றும் ஒருவேளை தன் தந்தையோ தாயோ மேலும் இரு தாத்தாமார்கள் காலம் வரை செல்ல முடியும் என்று சொன்னார். தாத்தாமார்கள் நம் குடும்பத்தின் ஆதிவேர்கள். நம் சொந்த ஆதிவேரைத் தொட்டுச் செல்லும் நம் பயணம் மிகக்குறைவான தொலைவுக்கு உட்பட்டதாகவே இருப்பது விந்தைதான். அதில் தவறெதுவும் இல்லை. நம் நினைவில் உறைந்திருக்கும் தொலைவு அவ்வளவுதான்.\nஏதோ ஒரு குடும்பத்தில் ஏதோ ஒரு முப்பாட்டனுடைய வாழ்க்கை ஏதோ ஒரு காரணத்துக்காக மக்கள் மனத்தில் உறைந்து விடுகிறது. தலைமுறை தலைமுறையாக ஒரு சமூகத்தில் உள்ள மக்களின் மனத்தில் நீங்காத இடம் பெற்று விடுகிறது. அப்பாத்திரத்தைப் பற்றிப் பல புனைவுகளும் பாடல்களும் மக்களிடையே எழுகின்றன. மறக்கவியலாத பாத்திரங்கள் சமூகத்தின் ஆழ்மனத்தில் அழுத்தமாக இடம்பெற்றுவிடுகிறது. சமூகத்துக்காக வாழ்வையோ வசதிகளையோ உயிரையோ தியாகம் செய்தவர்களை வாழும் சமூகம் தொன்மப் பாத்திரங்களாக்கி வளரும் சமூகத்துக்கு அறிமுகம் செய்தபடி இருக்கிறது.\nஒரு தொன்மப் பாத்திரத்தின் மீது அதீதம் படிந்திருக்கலாம். புனைவு கலந்திருக்கலாம். அவையல்ல முக்கியம். காலத்தைத் தாண்டிப் பறந்து கொண்டிருக்க முளைத்த சிறகுகள் அவை. அடிப்படையில் அவர்களுடைய தியாகமும் அர்ப்பணி���்பும் மிகமுக்கியமானவை. எல்லாத் தொன்மக் கதைகளிலும் நம் கவனம் குவிய வேண்டிய புள்ளி அந்த மையக்கரு மட்டுமே.\nசிறிய எடுத்துக்காட்டாக கடந்த தலைமுறையைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். கதையைச் சொன்னேன். பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவது என்றாலும் ஆயிரம்முறை யோசிக்கிற தலைமுறையில் இருப்பவர்கள் நாம். இந்நிலையில் சம்பாதித்ததில் பெரும்பகுதியை ஆதரவற்றவர்களுக்கு உதவுவதில் செலவிட்டு மகிழ்ந்த அவருடைய உதார குணத்தால் அவரைச் சுற்றி எழுந்த புனைவுகளை யோசித்துப் பார்க்குமாறு சொன்னேன். நம்மிடையே வாழ்ந்து மறைந்த மனிதர் அவர். இன்று அவரைச் சுற்றிப் பின்னப்பட்ட புனைவுகள் காலப்போக்கில் கூடவோ குறையவோ செய்யலாம். ஆனால் அள்ளிக்கொடுத்தவர் என்கிற குணத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அத்தொன்மம் சமூகமனத்தில் உறைந்திருக்கும். தொன்மத்தை வரலாறாக எடுத்துக் கொள்ள இயலாது. அது வரலாற்றின் ஒரு துளி. அவ்வளவுதான்.\n‘தொன்மத்தை நம்புவது மூட நம்பிக்கையாகாதா ‘ என்று சற்றே தயக்கத்துடன் கேட்டார் நண்பர். ‘அது அவரவர்கள் மனவார்ப்பைப் பொறுத்தது ‘ என்று சொல்லி விட்டு நிறுத்திக்கொண்டேன். தொன்மக்கதைகள் அறிவால் உரசிப் பார்க்கத் தக்கதல்ல. இதயத்தால் உணரத் தக்கவை.\nநம்பலாமா கூடாதா என்கிற கேள்வி பலரிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்றது. அவர்களை எந்தப் பதிலாலும் அமைதிப்படுத்தி விட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட தருணங்களில் அவர்களுக்கு எப்போதும் ஒரு கதையைச் சொல்லி வந்திருக்கிறேன். அது ஒரு பஞ்சாப் கதை. குருநானக் தொடர்பானது. கர்த்தார்சிங் துக்கல் என்னும் எழுத்தாளரின் கதை. இக்கதையில் ஒரு தாய் கதை கேட்கும் தன் குழந்தைகளுக்கு குருநானக் தொடர்பான அத்தொன்மக்கதையைச் சொல்கிறார். உண்மையிலேயே அது பெரும் விந்தைச்செயல்.\nகுருநானக்கும் மர்தானாவும் அப்தால் மலையில் பயணம் செய்கிறார்கள். மர்தானாவுக்கு கடும் நாவறட்சி ஏற்படுகிறது. காட்டைத் தாண்டி பக்கத்திலிருக்கும் கிராமத்துக்குச் சென்று விட்டால் பருகத் தண்ணீர் கிடைக்கும் என்று அமைதிப்படுத்தி மர்தானாவை அழைத்துச் செல்கிறார் நானக்பாபா. மர்தானாவால் தாகத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சிறிது நேரம் தியானத்தில் ஆழந்த குருநானக் அந்த மலையில் உச்சியில் ஒரு குடிசை இருப்பதாகவும் அங்கே துறவ��யொருவர் இருப்பதாகவும் அவருடைய கிணற்றில் மட்டுமே நீர் இருப்பதாகவும் சொல்கிறார். கடுமையான தாகத்தால் தவித்த மர்தானா உடனே அந்த இடத்துக்கு ஓடுகிறான். நானக் சொன்னபடியே அங்கே துறவியொருவர் இருந்ததைக் கண்டு அவன் திருப்தியுற்றான். அவரை வணங்கித் தண்ணீர் வேண்டினான். துறவி கிணற்றின் பக்கம் ஜாடை காட்டினார். பிறகு ஏதோ ஒரு நினைவு உந்த ‘நீ எங்கிருந்து வருகிறாய் ‘ என்று கேட்கிறார். உடனே அவன் தான் நானக் பாபாவின் தோழன் என்றும் இருவரும் சேர்ந்து மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த போது நாவறட்சி தாளாமல் தவித்ததைக் கண்டு நானக்பாபாவே அந்த இடத்துக்குச் செலுத்தியதாகவும் சொல்கிறான். நானக் பாபாவின் பெயரைக் கேட்டதும் துறவிக்குப் பெருத்த கோபம் வந்துவிடுகிறது. உடனே மர்தானாவை அந்த இடத்திலிருந்து வெளியேற்றி விடுகிறார்.\nகளைத்துப் போய் திரும்பி வந்து முறையிடும் மர்தானாவிடம் மீண்டும் அந்தத் துறவியிடமே சென்று வணக்கத்துடன் வேண்டிக் கேட்டுக் கொள்ளுமாறு சொல்கிறார். மனத்துக்குள் பொங்கிப் பொருமிக்கொண்டு மறுபடியும் துறவியிடம் செல்கிறான் மர்தானா. ஒரு நாத்திகனுடைய தோழனுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று துறவி கண்டிப்பாக மறுத்து வெளியேற்றி விடுகிறார். களைத்துத் திரும்பும் தோழனை இன்னொரு முறையும் துறவியிடம் சென்று முயற்சி செய்யுமாறு அனுப்புகிறார் நானக் பாபா. துறவியோ கேலியும் குத்தலுமாகப் பேசித் திருப்பி அனுப்பி விடுகிறார்.\nசோர்வோடு திரும்பி வரும் மர்தானாவுக்கு ஆறுதல் சொல்லும் நானக் அருகில் உள்ள கல்லைத் துாக்கும்படி சொல்கிறார். மர்தானா வெகு பிரயாசையோடு கல்லைத் துாக்குகிறான். கீழே இருந்து நீர் புனலாக ஓடுகிறது. இதெ நேரத்தில் மலைஉச்சியில் துறவிக்கு நீர் தேவைப்படுகிறது. கிணற்றுக்குச் சென்று பார்க்கும் போது ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. மலைக்குக் கீழே தண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தோடுவதையும் நானக்பாபாவும் மர்தானாவும் கருவேல மரத்தடியில் அமர்ந்திருப்பதையும் பார்க்கிறார் கிழவர். கோபம் தலைக்கேற ஒரு பாறையைப் பலம் கொண்ட மட்டும் உருட்டிக் கீழே தள்ளி விடுகிறார். மலையிலிருந்து உருண்டு வந்த கல் தம் தலைக்கு நேரே வரும்போது குரு நானக் கையை நீட்டித் தம் உள்ளங்கையினால் அதைத் தடுத்து விடுகிறார். கதை அத்துடன் முடிந்து விடுகிறது. அதுவரை கதையைக் கேட்டுக் கொண்டிருந்த குழந்தை ‘கையால் பாறையை நிறுத்த முடியுமா ‘ என்று கேட்டு கதையை நம்ப மறுக்கிறது.\nசில நாட்களுக்குப் பிறகு அக்குடும்பம் ஏதோ ஒரு விசேஷத்தை ஒட்டி பக்கத்தில் இருந்த ஊருக்குச் செல்கிறது. அங்கே அம்மாவின் தோழி தன் கதையைச் சொல்கிறார். சுதந்தரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் கைது செய்யப்பட்ட வீரர்களை ஏற்றிக் கொண்டு ஒரு நகரத்தின் சிறைச்சாலையை நோக்கிச் செல்கிறது ஒரு புகைவண்டி. கைதிகளுக்கோ கடும்பசியும் தாகமும். ஆனால் வண்டியை எங்குமே நிறுத்தக் கூடாது என்பது அரசு உத்தரவு. மக்கள் கோபத்தினால் கொதித்து எழுகிறார்கள். நானக் பாபாவல் மர்தானாவின் தாகம் தணிக்கப்பட்ட புனித இடத்தின் வழியாகச் செல்லும் கைதிகள் பசியோடும் தாகத்தோடும் செல்லக் கூடாது என்பதால் வண்டியை நிறுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டருக்கு மனுக்கொடுக்கிறார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை. உடனே அந்த வண்டியை எப்பாடுபட்டாவது நிறுத்தியே தீருவது என்று முடிவெடுக்கிறார்கள் ஊர்மக்கள். உடனே அவள் கணவர் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து விடுகிறார். அவரைத் தொடர்ந்து பல தொண்டர்களும் படுத்து விடுகிறார்கள். சுதந்தரத் தியாகிகளுக்குப் புசிக்க உணவு தந்தே தீருவது என்பதில் அவர்கள் காட்டிய உறுதி மகத்தானது. ஓடிவந்த ரயில் ஒருசிலர் மீது ஏறித் துண்டுதுண்டாக்கினாலும் நின்று விடுகிறது. கதை கேட்கிற பிள்ளைகளின் கண்கள் குளமாகின்றன. அதே சமயத்தில் சாத்தியமில்லாத செயல்கூட மனப்பூர்வமான அர்ப்பணிப்பு உணர்வாலும் தியாகத்தாலும் சாத்தியமாகும் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.\nஒரு தொன்மக்கதையும் சமகால வரலாற்றுச் சம்பவமும் அருகருகே இணைத்து வைக்கப் படுவதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய மையத்தை நோக்கி வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. எல்லாத் தொன்மக் கதைகளிலும் நம் கவனம் குவிய வேண்டிய புள்ளி அந்த மையக்கரு மட்டுமே.\nபஞ்சாபிச் சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்ட மூத்த படைப்பாளிகளுள் ஒருவர் கர்த்தார்சிங் துக்கல். கவிஞராகவும் விமர்சகராகவும் செயல்பட்டவரெனினும் மிகச்சிறந்த சிறுகதையாசிரியராகவே மக்களின் மனத்தில் பதிந்திருப்பவர். ‘விந்தைச் செயல் ‘ பஞ்சாபி மொழியின் மிகச்சிறந்த கதைகள் சிலவற்றில் ஒன்றாகும். பஞ்சாபிப் புராணத்தையும் வரலாற்றுச் சம்பவத்தையும் கச்சிதமாக இணைத்துக்காட்டி மனமொப்பும்படி செய்திருக்கிறார். டாக்டர் ஹர்பஜன்சிங் என்பவரால் தொகுக்கப்பட்டு ரா.வீழிநாதன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு நேஷனல் புக் டிரஸ்டு வழியாக 1973 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பஞ்சாபிக் கதைகள் ‘ என்னும் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.\nதமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா \nவளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2)\nபா சத்தியமோகனின் மூன்று கவிதைகள்\nஇராம.கி. -இன் இரண்டு கவிதைகள் (உப்புத் தாலாட்டு , அரபு நுழைவு)\nபேரழிவுப் போராயுதம் ஆக்கிய எட்வர்டு டெல்லர் (1908-****)\nஅறிவியல் மேதைகள் -ஹோமி ஜஹாங்கீர் பாபா (Dr Homi Jehangir Bhabha)\nகலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் (எனக்குப் பிடித்த கதைகள் -34 – கர்த்தார்சிங் துக்கலின் ‘விந்தைச் செயல் ‘)\nதமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா \nதீபாவளி வெடி பற்றி… சொன்னாலும் சொல்வாங்க\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா \nவளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2)\nபா சத்தியமோகனின் மூன்று கவிதைகள்\nஇராம.கி. -இன் இரண்டு கவிதைகள் (உப்புத் தாலாட்டு , அரபு நுழைவு)\nபேரழிவுப் போராயுதம் ஆக்கிய எட்வர்டு டெல்லர் (1908-****)\nஅறிவியல் மேதைகள் -ஹோமி ஜஹாங்கீர் பாபா (Dr Homi Jehangir Bhabha)\nகலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் (எனக்குப் பிடித்த கதைகள் -34 – கர்த்தார்சிங் துக்கலின் ‘விந்தைச் செயல் ‘)\nதமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா \nதீபாவளி வெடி பற்றி… சொன்னாலும் சொல்வாங்க\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://productivity.lk/index.php?option=com_content&view=featured&Itemid=101&lang=ta", "date_download": "2020-08-09T14:34:39Z", "digest": "sha1:VIU7YVJYQSIDKCVW3EQ7T3KKJ4332CU5", "length": 5330, "nlines": 83, "source_domain": "productivity.lk", "title": "முகப்பு", "raw_content": "\nதேசிய உற்பத்தித்திறன் செயலகம் பற்றி\nஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு பற்றி\nதேசிய உற்பத்தித்திறன் செயலகம் பற்றி\nஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு பற்றி\nதேசிய உற்பத்தித்திறன் செயலகத்திற்கு வரவேற்கிறோம்\nதேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nதேசிய உற்பத்தித்திறன் செயலகத்திற்கு வரவேற்கிறோம்\nதேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nதேசிய உற்பத்தித்திறன் செயலகத்திற்கு வரவேற்கிறோம்\nதேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nதேசிய உற்பத்தித்திறன் செயலகத்திற்கு வரவேற்கிறோம்\nதேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\n - புதன்கிழமை, 19 பிப்ரவரி 2020 03:48\nதிறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும்\nதொழில் உறவுகள் அ மைச்சு\nபதிப்புரிமை © 2020 தேசிய உற்பத்தித்திறன் விருதுகள். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது: Procons Infotech", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/water-therapy-tamil/", "date_download": "2020-08-09T13:45:16Z", "digest": "sha1:CX2QJOUVNOTWMSBBCH6B2Z32VGFKJ42B", "length": 6141, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "water therapy tamil |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் பல மருத்துவ குணங்களை தனகத்தே கொண்டுள்ளது. தண்ணீரில் இருக்கும் நற்குணமே நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரும் ... தண்ணீரை மருந்தாக ......[Read More…]\nDecember,14,10, —\t—\twater therapy tamil, ஆரோக்கியத்தை தரும், உடலுக்கு, குணங்களை, தண்ணீரில், தண்ணீர், தண்ணீர் மருத்துவத்தின், தண்ணீர் மருத்துவம், நன்மைகள், பல, மருத்துவ, வாட்டர் தெரஃபி\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் உண்டு. கந்த புராணம் என்பது, முருகன் வரலாற்றுக் காவியம்.தமிழர்களின் பெருமைக்குரிய கடவுள் முருகன். தமிழ் ...\nநாடுமுழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூ ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nதேசிய சுகாதார மேம்பாடு திட்டத்தில் ஊழ� ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறை� ...\nஹலோ நான் ரஜினி காந்த் பேசுறேன். ஹா.ஹா.ஹா\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195579/news/195579.html", "date_download": "2020-08-09T15:05:41Z", "digest": "sha1:VZB2576HISXROM5EQ6BUUCNSWDUGVOSU", "length": 17151, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்ப கால முதுகுவலி!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் தலை முதல் பாதம் வரை உடலின் அனைத்து பாகங்களிலும் மாறுதல்களை உணர்வார்கள் கர்ப்பிணிப் பெண்கள். அப்படி மாற்றத்துக்குள்ளாகும் உறுப்புகளில் அவர்களது எலும்பு மற்றும் தசைகளும் விதிவிலக்கல்ல.\nகர்ப்பம் வளர வளர வயிற்றுப்பகுதி பெரிதாகும். அதன் எடை அதிகரிக்கும். அதிகரிக்கும் அந்த எடையானது முதுகு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் அழுத்தம் சேர்க்கும். கர்ப்பத்தின் 12 வாரங்களில் அடிமுதுகு வலி சகஜமாக இருக்கும். உடலின் பாஸ்ச்சர் மாறும். அடி முதுகு தசைகளில் அழுத்தம் அதிகரிக்கும்.\nவயிற்றுப் பகுதியிலுள்ள தசைகளும் பலவீனமாக இருப்பதால் அதுவும் முதுகுவலிக்கு காரணமாகும். அடிமுதுகுப் பகுதியில் உள்ள சயாடிக்கா நரம்பின் மீது ஏற்படும் அழுத்தம் ��ாரணமாக சயாட்டிகா வலி ஏற்படக்கூடும். இந்த வலி பிட்டப் பகுதி யில் தொடங்கி கால் வரை இருக்கும்.\nகர்ப்பகால முதுகுவலியை எப்படி தவிர்ப்பது\n40 முதல் 60 சதவிகித கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் முதுகுவலியை உணர்கிறார்கள். ஆனால், சரியான நேரத்தில் கண்டறிந்தால் அதிலிருந்து விலகி வாழவும் அவர்களுக்கு வழிகள் உண்டு. அப்படி சில வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்….\nகர்ப்பம் தரிக்கிற முயற்சியில் இருக்கும்போதிலிருந்தே வயிற்றுப் பகுதிகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு முதுகுப் பகுதியை பலப்படுத்தும் பயிற்சிகளை கர்ப்ப காலம் முழுவதுமே செய்து வரலாம். அந்தப் பயிற்சிகள் வலியிலிருந்தும் ஓரளவுக்கு நிவாரணம் தரும். நீச்சல் பயிற்சி முதுகு வலியிலிருந்து நிவாரணம் தரக்கூடிய அருமையான பயிற்சி. ஆனால் மருத்துவரிடம் கேட்டுக்கொண்டே கர்ப்ப கால பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nகர்ப்பத்தின் போது நாளாக ஆக வயிற்றின் எடை அதிகரிப்பதால் உங்களையும் அறியாமல் முதுகை முன்னோக்கி வளைத்தபடி நிற்பீர்கள். அது தவறு. எப்போதும் போல நிமிர்ந்த நிலையில் நிற்கவே முயற்சியுங்கள்.உட்காரும்போது உங்கள் முதுகு பகுதியானது இருக்கையின் பின் பக்கத்தில் அல்லது குஷனில் சப்போர்ட் ஆகும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\nகுறிப்பாக, பொருட்களை கீழிருந்து தூக்கும்போது அப்படியே முன்னோக்கி வளையாதீர்கள். முட்டிகளை மடக்கி பாதி கீழே உட்கார்ந்த நிலையில் பொருளை தூக்கி மார்போடு அணைத்தபடி வைத்துக்கொண்டு பிறகு எழுந்திருக்கவும்.\nமுதுகுப் பகுதிக்கு நல்ல சப்போர்ட் தரும்படியான உறுதியான படுக்கையில் தூங்கவும். வலி அதிகமானால் என்ன செய்ய வேண்டும்\n* தாங்க முடியாத அளவுக்கு வலி இருந்தால் வெந்நீர் பை அல்லது வெந்நீர் நிரப்பிய பாட்டிலை டவலில் சுற்றி வலியுள்ள இடத்தில் இதமாக வைத்துக்கொள்ளலாம். மிதமான மசாஜ் கூட ஓரளவு வலியை குறைக்கும்.\n* கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படுவது சகஜம். பிரசவ நேரம் நெருங்க நெருங்க இந்த தசைப்பிடிப்பு அதிகரிக்கும். அடிக்கடி வரும். ரத்த ஓட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னை காரணமாகவோ அல்லது கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுச்சத்துக்கள் குறைபாட்டின் காரணமாகவோகூட இத��� ஏற்படலாம். உடலில் நீர் கோர்த்துக்கொள்வதன் காரணமாகவும் கர்ப்ப காலத்தில் கை, கால்களில் பெண்கள் வலியை உணர்வார்கள். சத்தான சாப்பாடுதான் இதற்கான முதல் தீர்வு.\n* கர்ப்ப காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை அதிகரிக்கும். கடைசி 3 மாதங்களில் இது தீவிரமாக இருக்கும். கர்ப்பத்தின்போது மொத்தமாக 11 முதல் 16 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். முதல் 3 மாதங்களில் 1 முதல் 2 கிலோ, அடுத்தடுத்த 6 மாதங்களில் மாதத்துக்கு 1 முதல் 2 கிலோ வரை அதிகரிக்கலாம். எனவே, முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டியதும் அவசியம்.\n* முதல் 3 மாதங்களில் பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தியும், குமட்டலும் இருக்கும் என்பதால் சரிவிகித உணவை உட்கொள்வதில் சிரமம் இருக்கும். வாந்தி அதிகமுள்ள பெண்களுக்கு அதன் விளைவாக எடை குறைவு ஏற்படும். வாந்தி உணர்வுள்ள பெண்கள் அளவை குறைத்து சின்னச் சின்ன இடைவெளிகளில் சாப்பிடுவதன் மூலம் சத்து இழப்பை சரி செய்யலாம். வாந்தியும் கட்டுப்\n* கர்ப்பிணிப் பெண்களின் உடலுக்கு மட்டுமின்றி உள்ளே வளரும் கருவுக்கும் வைட்டமின் மற்றும் தாதுச்சத்துக்களின் தேவை அதிகரிக்கும். நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் இதை பெறலாம். இவை மட்டுமே போதாது. கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் மருத்துவரின் ஆலோசனையுடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.\n*உணவின் மூலம் போதுமான ஊட்டங்கள் கிடைக்கவில்லை என நினைக்கிற கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவரிடம் கேட்டு சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், உணவின் மூலம் கிடைக்கும் முழுமையான சத்துக்களுக்கு சப்ளிமென்ட்டுகள் இணையாகாது என்பதையும் மறந்துவிட வேண்டாம்.\n*கர்ப்பத்தின் உள்ளே இருக்கும் கருவானது, தன் எலும்புக்கூட்டின் அமைப்பை முழுமையாக வளர்த்துக் கொள்ள அதிகளவு கால்சியத்தை உறிஞ்சிக்கொள்ளும். கடைசி 3 மாதங்களில் இந்த தேவை அதிகமாக இருக்கும். கர்ப்பிணி பெண் அதற்கேற்ப அதிகளவு கால்சியம் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாவிட்டால் குழந்தையானது தன் தாயின் எலும்புகளில் இருந்து அதை உறிஞ்சிக்கொள்ளும்.\n*ஓரளவுக்கு கர்ப்பிணிப் பெண்ணின் உடலானது உணவின் மூலம் அதிக கால்சியத்தை உறிஞ்சிய��ம், சிறுநீரில் அதை குறைவாக வெளியேற்றியும் சமாளித்துக்கொள்ளும். ஆனால் முற்றிலும் அப்படி சமாளிக்க முடியாது.\nஇரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் போதுமான அளவு கிடைக்காவிட்டால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தசோகை நோய் வரவும், பின்னாளில் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் வலுவிழப்பு பிரச்னை வரவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். பால், பால் பொருட்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், நட்ஸ் போன்றவை கால்சியம் அதிகமுள்ளவை என்பதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஒரு குக்கர் நிறைய சாதம் இருந்தாலும் பத்தாமதான் போகும்.\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nபூண்டு இருந்தா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க\nஇது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க வேலையும் மிச்சம் செலவும் மிச்சம்…\nஇந்த மாதிரி செய்ங்க கிச்சன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்\nபெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகர்ப்ப கால மன அழுத்தம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/1647-vijayakanth-loses-oppostion-parties-leader-post.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-09T14:55:50Z", "digest": "sha1:3WKBVXC6SY4MGGCGQU4APHDCBJDY4RBT", "length": 6609, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமாற்றுக் கட்சியிலிருந்து யாரெல்லாம் வருவார்கள் என்பதை பாருங்கள்: எல்.முருகன்\nஜார்க்கண்டில் கழிவுநீர் தொட்டியில் வெளியான நச்சுக் காற்றை சுவாசித்த ஆறு பேர் மரணம்\nவிஜயவாடா கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலி: பிரதமர் இரங்கல்\nட்விட்டரில் டிரெண்டான ‘45 Years of Rajinism’\nநிலச்சரிவில் இறந்த தமிழர்களை மீட்பதில் கேரளஅரசு பாகுபாடு காட்டுவது ஏன்\nதமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு...\nஅம்பத்தூரில் காவல் உதவி ஆய்வாளர்...\nகர்நாடகாவில் அடு��்த 24 மணிநேரத்த...\nகனிமொழி எழுப்பிய 'இந்தி 'புகார் ...\nகொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்த...\nகை, கால்களில் நீல நிறம் - அங்கொட...\n14 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கி...\n‘கட்சியை திறம்பட வழிநடத்த முழுநே...\nமதுரை: 11 நாட்கள் கொரோனா சிகிச்ச...\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு ச...\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள...\nஉயிருக்குப் போராடும் பெண் யானை.....\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்த...\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vethagamam.com/chap/old/Psalm/118/text", "date_download": "2020-08-09T13:58:01Z", "digest": "sha1:2KK46N2GCZOM4UHP7ULXYRZHONJ5RU6M", "length": 7023, "nlines": 37, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.\n2 : அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.\n3 : அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.\n4 : அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.\n5 : நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.\n6 : கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்\n7 : எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.\n8 : மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.\n9 : பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.\n10 : எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.\n11 : என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.\n12 : தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.\n13 : நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார்.\n14 : கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.\n15 : நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.\n16 : கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.\n17 : நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.\n18 : கர்த்தர் என்னை வெகுவாய்த்தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.\n19 : நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.\n20 : கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.\n21 : நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.\n22 : வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.\n23 : அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.\n24 : இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.\n25 : கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.\n26 : கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.\n27 : கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப்பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.\n28 : நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.\n29 : கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2016/04/12/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2-4/", "date_download": "2020-08-09T14:44:45Z", "digest": "sha1:VR7NZAUWTFEH5RNOWHVDTQKFMID25BK3", "length": 61183, "nlines": 625, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை | Laghu Sri Lalitha Puja | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை | Laghu Sri Lalitha Puja\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை\n|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||\n|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||\n“ஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை”\nध्यानं .. த்யானம் .. தியானம்\nநான்முகன் திருமால் உருத்திரன் மயேசன் நால்வரும் கால்களே யாக\nமேன்மரு பலகை சதாசிவனாக மேவுசிம் மாசனந் தன்னில்\nதேன்மலர் கரும்புவில் பாசமங்குசமும் திருக்கரங் கொண்டு வீற்றிருக்கும்\nபான்மைசேர் சக்தி பராபரை லலிதை பதமலர் மனத்தினுற் பதிப்பாம்.\nஓம் ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம் |\nசந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் த்யாயயாமி |\nத்யாயாமி த்யானம் சமர்பயாமி ||\n(பூஜிக்கும் இடத்துக்கு எழுந்தருள வேண்டுதல்)\nமன்னியே என்றும் எங்கும் மாஞான வானாய் நிற்கும்\nஉன்னையே பூசித் துய்ய உன்னினோ முருவம் தன்னில்\nஎன்னையாட் கொள்ள விங்கே எழுந்தருள் புரிவாய் நீயே.\nதாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீர் மனபகாமினீம் |\nயஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமேஷ்வம் புருஷானஹம் ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் ஆவாஹயாமி |\nஆவாஹயாமி ஆவாஹனம் சமர்ப்பயாமி ||\n(அமர வேண்டி இருக்கை அளித்தல்)\nஐந்தொழில் புரியும் ஈசர் ஐவரும் தாமே சேர்ந்து\nமைந்துடைப் கனக ரத்ன மகாசிம்மா சனமா யுள்ளார்\nஐந்தொழு படியோ டொன்றும் அதற்குள் அதன்மீ தேறி\nஉய்ந்திட யாங்க ளுட்கார்ந் துவப்புட விருப்பாய் தாயே\nஅஸ்வபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத-ப்ரபோதினீம் |\nச்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மாதேவி ஜுஷதாம் ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் ஆசனம் சமர்ப்பயாமி ||\n(திருப்பாதங்களை நல்ல நீர் கொண்டு அலம்புதல்)\nவேதங்க��் சிலம்பாய் ஆர்க்கும் மேன்மைசேர் மலர்போன்றுள்ள பாதங்கள் அலம்ப நல்ல பாத்தியத் தீர்த்தம் கொண்டு பாதங்கள் அலம்பி நல்ல பட்டினால் துடைத்துவிட்டேன் ஏதங்கள் அகலும் வண்ணம் ஏற்றருள் புரிவாய் தாயே\nகாம் ஸோஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாரா-மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்பயந்தீம் |\nபத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோ பஹ்வயே ச்ரியம் ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் பாதயோ பாத்யம் சமர்ப்பயாமி ||\nமலர்களை ஒத்த கைகள் வதனமும் சுத்தி செய்ய மலர்கமழ் அர்க்ய தீர்த்தம் மகிழ்வுடன் அளித்தேன் ஏற்று பலர்புகழ் அருளாம் செல்வ பாக்கியம் பெற்று வாழ மலர்தலை உலகிற் செய்வாய் மண்புறும் லலிதா தேவீ \nசந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம் ச்ரியம் லோகே தேவஜுஷ்டா-முதாராம் |\nதாம் பத்மினிமீம் சரண-மஹம் ப்ரபத்யே அலக்ஷ்மீர் மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் அர்க்யம் சமர்ப்பயாமி ||\nஆசமனம் செய்ய நல்ல அமுதம் போல் தீர்த்தம் தந்தேன் பாசமலம் போக்கி மேலாம் பதத்தினை அருள்வாய் கையில் பாசமுமங் குசமும் வில்லும் பாணமும் கொண்டசக்தீ ஈசர்தமக் கெல்லாம் ஈசீ \nஆதித்யவர்ணே தபஸோ அதிஜாதோ வனஸ்பதிஸ்த்வ வ்ருக்ஷோத பில்வ: |\nதஸ்யபலானி தபஸா நுதந்து மாயாந்த்ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ: ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் ஆசமனீயம் சமர்ப்பயாமி |\nகங்கையே முதலாம் மிக்க கடவுள் மாநதிகள் தீர்த்தம் தங்கமா கலசம் தம்மில் தகுமணம் மதுவும் சேர்த்தே அங்கமின் படையும் வண்ணம் ஆடநீர் அபிஷேகித்தோம் எங்களை ஆண்டு கொள்வாய் ஈஸ்வரீ லலிதா தேவீ \nஉபைதுமாம் தேவ ஸஹ: கீர்த்திஸ்ச மணிநா ஸஹ |\nப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் ருத்திம் ததாது மே ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் சுத்தோதக ஸ்னானம், நானாவித அபிஷேக ஸ்னானம் சமர்ப்பயாமி |\nமணியணி மகுடம் சுட்டி மகிழ் மூக்குத்தி காதில் அணியுறுந் தோடு தொங்கல் அட்டிகை பதக்கம் முத்தும் மணிகளும் கோத்த மாலை மாங்கல்ய முதலாயுள்ள அணிகலமெல்லமேற்றே அருள்புரி லலிதா தேவீ \nக்ஷூத்பிபாஸா மலாம் ஜேஷ்டாமலக்ஷ்மீர் நாஸயாம்யஹம் |\nஅபூதிமஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத் ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் நானா ஆபரணாதி சமர்ப்பயாமி |\nகந்த த்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் | ஈஸ்வரீம் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ்வயே ச்ரியம் ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம்\n(இங்கு பாராயணம் அல்லது மந்த்ர ஜெபம் அல்லது அர்ச்சனை)\nஓம் பவஸ்ய தேவஸ்ய பத்னியை நம: |\nஓம் சர்வ்ஸ்ய தேவஸ்ய பத்னியை நம: |\nஓம் ஈசானஸ்ய தேவஸ்ய பத்னியை நம: |\nஓம் பசுபதே தேவஸ்ய பத்னியை நம: |\nஓம் உக்ரஸ்ய தேவஸ்ய பத்னியை நம: |\nஓம் ருத்ரஸ்ய தேவஸ்ய பத்னியை நம |:\nஓம் பீமஸ்ய தேவஸ்ய பத்னியை நம: |\nஓம் மஹதோ தேவஸ்ய பத்னியை நம: ||\nஅருளுப தேசம் செயுமவ ருள்ளே குருவடி வாயிருந் தருள்வாய் போற்றி\nவக்கிர துண்டரின் வடிவாய் விளங்கி விக்கின விநாசம் செய்வாய் போற்றி\nவாக்கினில் வாணி வடிவாய் இருந்து வாக்கு வன்மையை அருள்வாய் போற்றி\nபல்வகை நன்மையும் இன்பமும் பயக்கும் செல்வம் அருளும் செல்வியே போற்றி\nபழமையை ஒழித்துப் புதுமையைப் பெற்றிட அழிவுசெய் சக்தியாம் அபர்ணையே போற்றி\nஅறுமுகன் வடிவாய் அசுரர் குழவினைச் செறுதல் செய்யும் தேவியே போற்றி\nசிவனெனும் வடிவாய்த் தேவீநீ யமர்ந்து பவமதை யறுப்பாய் பரையே போற்றி\nதிருமால் உருவாய் திகழ்ந்திடுந் தேவீ கருமேக மென்னும் கருணையே போற்றி\nஇராமரின் உருவாய் இராவணற் செற்றுத் தராதலங் காத்த தருணீ போற்றி\nகண்ணனின் உருவாய் வேய்ங்குழல் ஊதி அண்ணல் கீதையை அருளினாய் போற்றி\nவாராகி யென்னும் சேனா பதினியாய்த் தேராரை அழிக்கும் தெய்வமே போற்றி\nமந்திர நாயகி சியாமளை என்னும் மந்திரி ணியாகிய மகதீ போற்றி\nஐந்தொடு நாண்கா வரணங் களிலுறை மைந்துடை யோகினி கணமே போற்றி\nசசக்ர ராஜமாம் ஸ்ரீ சக்கரத்தினில் செக்கர்போன் றொளிரும் சிவையே போற்றி\nகலிகளை அகற்றக் கருணையா லுருவாய் லலிதையாய் வந்த நலிவிலாய் போற்றி\nஅருவமாய் எங்கும் அனைத்திலும் நிறைந்த பிரமமே உள்ளப் பிரகாசமே போற்றி …..16\nஓம் நமோ பகவதி, ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி, ஸர்வ சத்ரு சம்ஹாரிணி, ஸர்வ பூத நிர்நாசினி, ஸகல துரித நிவாரிணி, ஸகல ராக்ஷச ஸம்ஹாரிணி, தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸம்பத் கௌரி தேவி, ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்ய நமோ நமஹ:\nஈசுரர் தேவர் இருடி கள் மனிதர்\nபாசுர மாகிய பருதி சந்திரன்\nமொய்ம்புடைச் சக்திகள் முடிவிலா உயிர்கள்\nஐம்பெரும் பூதம் அனைத்துமாய் இருந்தும்\nஅல்லா துயர்ந்த அன்னையே லலிதா \nபொல்லாமை யில்லா நல்லாய் நாமம்\nபதினாறு சொல்லிப் பாமலர் பொழிந்தேன்\nபொதுவிலா தருள்வாய் போற்றி போற்றி\nகுஹ்யாதி குஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணா அஸ்மத்க்ருதம் ஜபம் |\nஸித்திர்பவது மே தேவி த்வத் ப்ரஸாதான் மயி ஸ்திர ||\nகுங்குலியம் தசாங்கம் சேர்ந்த குலசாம் பிராணித் தூபம் இங்குநீ முகரத் தந்தோம் எழில்மிகும் லலிதா தேவீ எங்களுள்ளத்தி லுள்ள எண்ணங்கள் முடியுமாறு கங்குக்கண்ணோக்கம் செய்வாய் கருணைவா ரிதியே போற்றி\nமநஸ: காமமாஹுதிம் வாச: ஸத்யமஸீமஹீ |\nபசூநாம் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீ: ஸ்ரயதாம் யஷ: ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் தூபமாக்ராபயாமி, தூபானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி |\nதெளிவுடை வாணி செல்வி தெறுசக்தி சேர்ந்தா லொப்ப ஒளியொடு சுடரும் சூடும் ஒன்றிய தீபம் தன்னை நளினநூல் திரியை யிட்டு நறுநெய்யை ஊற்றி ஏற்றி களியுடை லலிதா தேவீ \nசுர்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம |\nச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம் ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் தீபம் தர்ஷயாமி | தீபானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி |\nநால்வகை அன்னம் ஆறு நாச்சவை உடையவாகப் பால்வகைப் பழமும் சேர்த்துப் படைத்தனன் ஏற்றுக் கொண்டு நூல்வகை எல்லாம் ஓர்ந்த நுண்ணறி வுடையேனாகக் கால்வணங் கென்னைச் செய்வாய் கல்யாணீ லலிதா தேவீ \nஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே |.\nநி சதேவீம் மாதரம் ச்ரியம் வாஸய மே குலே ||\nஓம் பூர்புவஸ்ஸுவ: ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹீ த்யோயோன: ப்ரசோதயாத் ||\nதேவஸவித: ப்ரஸூவ: ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி அம்ருதோபஸ்தரணமஸி ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் மஹா நைவேத்யம் நிவேதயாமி | நைவேத்யம் சமர்ப்பயாமி ||\nமத்ய மத்யே அம்ருத பானீயம் கல்பயாமி நம: அம்ருதா அபிதானமஸி நைவேத்யானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:\nபாக்குகுங் குமப்பூ லவங்கம் பச்சைகற்பூரம் ஏலம் ஊக்குகஸ் தூரி ஜாதி உவப்புறு கத்தக் காம்பு நோக்குவெற் றிலையிற் சேர்த்து நுடக்கியே வைத்து வீடி ஆக்கிய தாம்பூலத்தை அளித்தனம் லலிதாம் பாளே \nஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலனீம் |\nஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ: ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் கர்ப்பூர தாம்பூலம் சமர்ப்பயாமி |\nபங்கயா ச��ன்மால் திங்கள் பவளவார் சடையான் ஏசு கங்கைமா வாணி துர்க்கை கணபதி முதலோராய இங்குமா வுலகோர் போற்றும் ஈசர்க்கட் கெல்லாம் ஆன்மா துங்கநற் கர்ப்பூரத்தால் ஜோதியாரத்தி செய்தேன்\nஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்மமாலினீம் |.\nசந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ ம ஆவஹ: ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் கர்ப்பூர நீராஜனம் தர்ஸயாமி நம: ரக்ஷாம் தாரயாமி. கர்ப்பூர நீராஜானானந்தரம் ஆசமனீயம் கல்பயாமி |\nमन्त्रपुष्पं .. மந்திர புஷ்பாஞ்சலி\nகொடியினிற் செடியிற் றருவிற் குளத்தினிற் பூக்கும் பூவில் கடி கமழ் வாசப் பூக்கள் கழிசெம்மை நிறமாம் பூக்கள் விடியுமுன் னெடுத்து வைத்து விமலைமந் திரமும் கூட்டி அடிவரை முடியிற் றூவி அஞ்சலி செய்தே னாள்வாய்\nதாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் மனபகாமினீம் |\nயஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோச்வாந்விந்தேயம் புருஷானஹம் ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் மந்த்ரபுஷ்பம் சமர்ப்பயாமி ||\nயோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவான் பவதி |\nசந்த்ரமாபா அபான் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பவதி |\nசந்த்ரமாபா அபான் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பவதி |\nவேதோக்த மந்த்ர புஷ்பாஞ்சலீம் ஸமர்ப்பயாமி ||\nசமஸ்த மந்த்ர ராஜோபசார தேவோபசார பக்த்யுபசாராஞ்ச சமர்ப்பயாமி ||\nபூஜையின் பலனை யெல்லாம் பூர்ணமாய் அடைவதற்காய் தேசுறு சுவர்ண புஷ்ப தெக்ஷிணை அளித்தேன் ஏற்றே ஈசர்கள் யாவருக்கும் ஈசியாம் லலிதா தேவீ மாசுகள் எல்லாம் போக்கி மாண்பருள் செய்வாய் தாயே \nபிரபஞ்ச மெல்லா மாகிப் பின்னுமப் பாலு முள்ள\nசிரம்முதற் கரத்தாற் காலால் சினைகளால் செய்த பாவம்\nதிரம்பெறா தழியு மாறு செய்கநீ செகதம் பாளே \nதலையொடு கையும் காலும் தகுமுரம் வயிறு தானும்\nநிலமிசைப் படியுமாறு நினைவொடு துதியும் பாடி\nமலர்தரு கண்களாலே வடிவினைப் பார்த்தும் எட்டு\nநலமுறும் அங்கத் தாலே நளினியே\nயா லக்ஷ்மீ ஸிந்து ஸம்பவா பூதிர்தேனு புரோவஸு: |\nபத்மாவிஸ்வா வஸுர்தேவி ஸ்தானோ ஜுஷதாம் க்ருஹம் ||\nஓம் ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீ காமேஷ்வர காமேஷ்வரீம் அன்ந்தானந்த சதஸஹஸ்ர ஸஹஸ்ரகோடி ப்ரதிக்ஷண நமஸ்காரான் சமர்ப்பயாமி ||\nபூசையும் அறியேன் உன்னைப் புகழ்தலும் அறியேன் உன்பால் நேசமும் இல்லேன் நிற்கு நேரிலாக் கருணை யுள்ளாய் ஆசையா��் லலிதா தேவீ அறிந்தவா செய்தேன் பூஜை ஈசருக் கெல்லாம் ஈசீ அறிந்தவா செய்தேன் பூஜை ஈசருக் கெல்லாம் ஈசீ \nமந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் சுரேஸ்வர\nயத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து மே ||\nஅபராத ஸஹஸ்ரானி க்ரியந்தே ஹர்னிஸம் மயா |\nதாஸோயமிதி மாம் மத்வ க்ஷமஸ்வ பரமேஷ்வரீ ||\nஅன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ ஸரணம் மம: |\nதஸ்மாத் காருண்ய பாவேன லோக க்ஷேமம் சதா குரு ||\nஓம் ஹ்ரீம் ஸர்வ விக்ன க்ருத்ப்யோ சர்வபூதேப்யோ ஹூம் ஃபட் ஸ்வாஹ:\nஈசரும் தேவர் சித்தர் இருடிகள் முனிவர் சக்தி மாசரும் யோக ரெல்லாம் மகிமைசேர் லலிதையுன்னை மசைசெய் திஷ்டசித்தி புகழொடு பெற்றா ரென்றால் ஆசைகொண் டுன்னைப் போற்றும் அடியவர் அடையா துண்டோ \nவந்திதாங்கித்ரயுகே தேவி சர்வ சௌவபாக்யதாயினி |\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஷோ தேஹி த்ரிவஷோ ஜஹி ||\nஉன் பாதங்களைப் பற்றுகின்றேன். என் பாவங்களைப் போக்கிடுவாய், என் நாவில் உன் நாமம் தினந்தோறும் நான் துதிக்க எந்நாளும் எழுந்தருள்வாய், அகிலேழும் காத்திடுவாய், ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி தாயே.\nகாமேஷ்வரீ ஜனனி, காமேஷ்வரோ ஜனக:, தவசரணௌ மமசரணம் |\nகாமேஷ்வரீ ஜனனீ தவ சரணௌ மம சரணம். ||\nகாமேஷ்வர ஜனக காமேஷ்வரீ ஜனனி, குரு லோகே க்ஷேமம் |\nகாமேஷ்வரீ ஜனனீ குரு லோகே ஸாந்திம் ||\n“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |\nந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||\nஇந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் கண்டு அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நாம் உய்ய நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் முறையாக கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்\nஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், ப்ரயோகங்கள் அனைத்தையும் வேண்டுபவரின் தகுதி அனுசரித்து, தேவைக்கு அளித்திடவும், ப்ரயோகம் செய்யவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whatsapp:- +91 96774 50429\nThis entry was posted in ஷோடசோபசார பூஜை, ஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Laghu Sri Lalitha Puja, Uncategorized and tagged லகு ஷோடசோபசார பூஜை, ஷோடசோபசார பூஜை, ஸ்ரீ லலிதா பூஜை, ஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Laghu Sri Lalitha Puja. Bookmark the permalink.\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆ��ுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/34189", "date_download": "2020-08-09T14:46:00Z", "digest": "sha1:CPVR5GQ6NYXCPGMNIP4LDKZCFEQMLLDN", "length": 13215, "nlines": 336, "source_domain": "eluthu.com", "title": "இரு பெரும் இதிகாசங்களின் பிறப்பு பெண்ணாலேயே நிகழ்ந்தது.. கவர்ந்து | கங்காதேவி எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஇரு பெரும் இதிகாசங்களின் பிறப்பு பெண்ணாலேயே நிகழ்ந்தது.. கவர்ந்து...\nகூவி திரிகிற கூட்டங்களே ,\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://penang.elib.com.my/index.php/book/details/48380", "date_download": "2020-08-09T13:42:25Z", "digest": "sha1:7KVPTWQH4TBU2JK6TO4NSIRW6ZSPPWQW", "length": 8470, "nlines": 30, "source_domain": "penang.elib.com.my", "title": "\tPerbadanan Perpustakaan Awam Pulau Pinang - eLib eBook Portal", "raw_content": "\nவினவு என்பது தனிநபரல்ல. நாங்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள். http://freetamilebooks.com/wp-content/uploads/2014/12/VinnavuShortStories.png இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கைப் பணிகளுக்கிடையே பல்வேறு அரசியல் பண்பாட்டுப் ப���ரச்சினைகள் குறித்த எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வினவின் நோக்கம். இந்து பத்திரிகைக்கு லெட்டர் டு எடிட்டர் எழுதுபவருக்கும் வலைப்பூவின் பதிவருக்கும் என்ன வேறுபாடு முன்னவரின் கொள்கை வேகமும், நோக்கமும் பின்னவருக்கு உண்டா முன்னவரின் கொள்கை வேகமும், நோக்கமும் பின்னவருக்கு உண்டா இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பல குளியலறைப் பாடகர்களை வலைப்பூ, மேடைக் கலைஞர்களாக மாற்றியிருப்பது உண்மையே. எனினும் இந்த வலைப்பூ மோகம் இளம்பருவக் கோளாறாக, சம்சார சாகரத்தில் மூழ்குமுன் இளமைக்கு வாய்க்கப்பெற்ற ஒரு உல்லாசப் படகுச் சவாரியாக ஆகிவிடக்கூடாது என்பதே எம் விருப்பம். வயிற்றுப் பாட்டுக்காக எங்கோ ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு விரட்டப்பட்ட மதுரைக்காரரும், கனடாவில் கோப்பை கழுவும் ஒரு ஈழத்தமிழரும், சென்னையின் ஒரு ஐ.டி தொழிலாளியும் ஒரே நேரத்தில் வினவின் பதிவுகளைப் படிக்கிறார்கள். மொழி எனும் வரம்பைக் கடந்துவிட்டால் ஒரு கருப்பினத் தொழிலாளியும், வெள்ளையினத் தொழிலாளியும் கூட நம் கலந்துரையாடலில் பங்கேற்க முடியும். “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். உலகத் தொழிலாளி வர்க்கத்தைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தையும், அதன் பங்குச் சந்தை சூதாடிகளையும், உலகப் பணக்கார வர்க்கத்தின் உல்லாச வக்கிரங்களையும் ஒரு சொடுக்கில் பரப்புகிறது இணையம். வங்கி முதலாளிகளின் நிதிமோசடியால் வீடிழந்த அமெரிக்கனின் உணர்வையும், வேலையிழந்த சென்னை ஐ.டி தொழிலாளியின் உணர்வையும் ஒரு வலைப்பூவால் இணைக்க முடியாதா இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பல குளியலறைப் பாடகர்களை வலைப்பூ, மேடைக் கலைஞர்களாக மாற்றியிருப்பது உண்மையே. எனினும் இந்த வலைப்பூ மோகம் இளம்பருவக் கோளாறாக, சம்சார சாகரத்தில் மூழ்குமுன் இளமைக்கு வாய்க்கப்பெற்ற ஒரு உல்லாசப் படகுச் சவாரியாக ஆகிவிடக்கூடாது என்பதே எம் விருப்பம். வயிற்றுப் பாட்டுக்காக எங்கோ ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு விரட்டப்பட்ட மதுரைக்காரரும், கனடாவில் கோப்பை கழுவும் ஒரு ஈழத்தமிழரும், சென்னையின் ஒரு ஐ.டி தொழிலாளியும் ஒரே நேரத்தில் வினவின் பதிவுகளைப் படிக்கிறார்கள். மொழி எனும் வரம்பைக் கடந்துவிட்டால் ஒரு கருப்பினத் தொழிலாளியும், வெள்ளையினத் தொழிலாளியும் கூட ��ம் கலந்துரையாடலில் பங்கேற்க முடியும். “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். உலகத் தொழிலாளி வர்க்கத்தைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தையும், அதன் பங்குச் சந்தை சூதாடிகளையும், உலகப் பணக்கார வர்க்கத்தின் உல்லாச வக்கிரங்களையும் ஒரு சொடுக்கில் பரப்புகிறது இணையம். வங்கி முதலாளிகளின் நிதிமோசடியால் வீடிழந்த அமெரிக்கனின் உணர்வையும், வேலையிழந்த சென்னை ஐ.டி தொழிலாளியின் உணர்வையும் ஒரு வலைப்பூவால் இணைக்க முடியாதா தேசத்தால், நிறத்தால், இனத்தால் வேறுபட்ட உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையை, போராட்டத்தை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அவை குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் பொதுவானதோர் கனவை, இலட்சியத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியாதா தேசத்தால், நிறத்தால், இனத்தால் வேறுபட்ட உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையை, போராட்டத்தை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அவை குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் பொதுவானதோர் கனவை, இலட்சியத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியாதா முடியும் என்றே நம்புகிறோம். இது கொஞ்சம் பேராசைதான். இணையம் எனும் இந்த மெய்நிகர் உலகில் (virtual world) ஒரு பதிவர், தன் மெய்யுடலை மறைத்துக் கொண்டு கருத்துகளை மட்டும் உலவச்செய்யலாம் என்ற சாத்தியம், இணையத்தை ஒரு மெய்நிகர் திண்ணையாக்கியிருப்பதையும் காண்கிறோம். எள்ளல், அங்கதம், சம்பிரதாயமின்மை, கலகம் என்ற வண்ணங்களை இழந்து வலைப்பூக்கள் சீருடை அணிவகுப்பு நடத்தத் தேவையில்லை. அதே நேரத்தில் திண்ணைகளுக்கு வண்ணம் தீட்டுவதால் பயனும் இல்லை. அரட்டையாளர்கள் கேள்வி கேட்பதில்லை. பதிலும் அளிப்பதில்லை. அறிவியலின் உன்னதத்தை ‘சொடுக்குப் போட்டு’ அழைக்கும் பல பதிவர்களின் கைகள் அரசையும் மதத்தையும் கைகூப்பித் தொழுகின்றன. சாதியின் விரல் பிடித்து நடக்கின்றன. சமூக அநீதிகள் கண்டு நடுக்கம் கொள்கின்றன அல்லது எனக்கென்ன என்று தோளைக் குலுக்குகின்றன. அரட்டைக்கும் செயலின்மைக்கு இணையம் வழங்கியிருக்கும் இந்த வாய்ப்பை உதறுங்கள் என்று கோருவதற்காகத்தான் எமது வலைப்பூவுக்கு வினவு, வினை செய் என்று பெயரிட்டிருக்கிறோம். மெய்யுலகத்தின் அநீதிகளிலிருந்து மக்களை விடுவிக்கும் பணியை மெய்நிகர் உலகமும் ஆற்ற வேண்டும் என்பதே எம் அவா. மாற்றுக் கருத்து கொண்டோர் உரையாட வருக. ஒத்த கருத்துள்ளோர் வினையாற்ற வருக. நாம் மெய் நிகர் மனிதர்களல்ல, மெய் மனிதர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/tag/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-08-09T13:31:34Z", "digest": "sha1:2EADMUKRBBBDBQNNGB6IJSB36T5UU67B", "length": 7271, "nlines": 96, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "வயிற்றுப்புண் Archives - Dr Maran - Springfield Wellness Centre | Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nBy Dr Maran\tUlcer, Uncategorized Dr Maran, Peptic Ulcer Complications, Ulcer Specialist Dr Maran, Ulcer Specialist in Chennai, என்டோஸ்கோபி, வயிற்றுப்புண், வயிற்றுப்புண் ஏற்பட்டால் உருவாகும் ஆரோக்கிய குறைபாடுகள், வயிற்றுப்புண்ணுக்கு என்டோஸ்கோபி\nவயிற்றுப்புண் ஏற்பட்டால் உருவாகும் ஆரோக்கிய குறைபாடுகள்\nவயிற்றுப்புண் என்பது வயிற்றிலும், சிறுகுடலின் முன் பகுதியிலும் ஏற்படும் வலி ஏற்படுத்தக்கூடிய ரணங்கள் ஆகும். சரியாக வயிற்றின் நடுப்பகுதியில் ஏற்படும் இந்த வலி வயிற்றுப்புண்ணுக்கே உண்டான பிரத்யேகமான ஒரு வலியாகும். இந்த வலி குறிப்பாக நெஞ்சுக்கும், தொப்புளுக்கும் இடையே ஏற்படுகிறது. இந்த வலி ஏற்பட்டால் சுலபமாகவே அது வயிற்றுப்புண்ணால் தான் ஏற்படுகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம். அப்படியிருந்தும் சில பேர் அதனை கவனிக்காமல் விட்டுவிடுவதுண்டு. இந்த கவனிப்பின்மை வயிற்றுப்புண்ணை அதிகமாக்கி பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும். என்ன மாதிரியான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகின்றன\nBy Dr Maran\tUlcer Dr M Maran, reasons for ulcer, Ulcer Specialist in Chennai, Ulcer treatment in Chennai, அல்சர், இரைப்பைப்புண், இரைப்பைப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள், வயிற்றுப்புண், வயிற்றுப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள், வயிற்றுப்புண் காரணங்கள்\nநாம் எல்லோரிடமும் இப்போதெல்லாம் மொபைல் போன்கள் உள்ளன. நாம் அதனை நாள் பட பயன்படுத்தும்போது அதில் கீறல் விழுகிறது. ஸ்க்ராச்கார்ட் வந்த பிறகு அதன் மேல் அதிகம் கீறல் விழுவதில்லை. எப்பேற்பட்ட உறுதியான ஸ்க்ராச்கார்ட்டாக இருந்தாலும், அது பாதுகாப்பிற்கு இருக்கிறது என்பதற்காக நாம் போனை தரையில் போட்டு தேய்த்தால், கீறல் விழத்தான் செய்யும். மேலும் மேலும் கீறல் விழும் பட்சத்தில் நாளடைவில் போனும் பழுதாக்கிவிடும். போனிற்கு ஏற்படும் இந்த நிலைமையை நம் வயிற்றின் உட்பகுதியோடு ஒப்பிட்டு பாருங்கள்.\nமனக்கவலை ஏன் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது\nஇந்த 10 தவறுகள் உங்கள் மூலநோயை மோசமாக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-09T16:22:25Z", "digest": "sha1:3SF77WCDJHVF7LX6SIWQEAD6BTPOFZ5V", "length": 10053, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதல் மாந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறிவியலின் கருத்துப் படி மனிதர் படிவளர்ச்சி மூலம் வழிவந்தவர்கள். சிம்பான்சி குரங்கு இனத்தில் இருந்து 5–7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிளைவிட்டனர். அதன் பின் பல மனித இடை நிலை இனங்கள் இருந்து, தற்போதைய Homo sapiens 400,000 இருந்து 250,000 முன்னர் கிளை விட்டனர்.\nஉலகில் தோன்றிய முதல் மனிதன் ஆதாம் ஏவாள் என்று பரவலாக நம்பப்படுகிறது.\nஉலகில் தோன்றிய முதல் மனிதன் ஆதாம் என்றும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. ஆதாமின் விலா எழும்புகளிலிருந்து ஏவாள்(பெண்) படைக்கப்பட்டதாகவும் குர் ஆன் கூறுகிறது. {quotes}\nமுதல் மனிதனை களி மண்ணிலிருந்து படைக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.\nகடவுள் முதல் மனிதனை படைத்தப்பின் அவருக்கு சிரம் தாழ்த்துமாறு வானவர்களைப் பணித்தான். வானவர்கள் அனைவரும் அவருக்கு (ஆதாம்) சிரம் பணிந்தனர். ஆனால் அதுவரை வானவர்களின் தலைவராக இருந்த சைத்தான்(இப்லீஸ்) அவருக்கு சிரம் பணிய மறுத்தான்.\n\"மேலும், “ஆதமுக்கு நீங்கள் சிரம் பணியுங்கள் என்று வானவர்களுக்கு நாம் கூறிய நேரத்தை (நினைத்துப் பாரும்.) இப்லீஸைத் தவிர (வானவர்கள் அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவனோ, “களிமண்ணால் நீ படைத்த வருக்கு நான் சிரம் பணிவதா” என்று (கர்வத்துடன்) கூறினான்.\" - குர்ஆன்:17:61\n\"மேலும், நாம் வானவர்களை நோக்கி, ‘நீங்கள் ஆதமுக்கு சிரம் தாழ்த்துங்கள் (ஸஜ்தாச் செய்யுங்கள்)’ என்று கூறியபொழுது, இப்லீஸைத் தவிர அவர்கள் (அனைவரும்) சிரம் தாழ்த்தினர். (இப்லீஸாகிய) அவன் மறுத்தான்; (நானே பெரியவன் என்று) ஆணவங் கொண்டான்; மேலும், (அல்லாஹ்வின் கட்டளையை) நிராகரிப்போரில் அவன் ஆகி விட்டான்.\" - குர்ஆன்:2:34\nஇந்துப் புராணங்களின் கூற்றுப்படி படைப்புக் கடவுளான பிரம்மா மனதாலேயே சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் முதலான ரிஷிகளைப் படைத்து அவர்களை உலகில் மனித சமூகத்தை உண்டுபண்ணச் சொல்லியும் அத���ால் பயனேதும் இல்லாதபடியால், கடைசியில் தன் உடம்பிலிருந்தே இரண்டு பாகம் தோன்றி ஒன்று சுவாயம்புவ மனு என்ற ஆணாகவும் மற்றொன்று சதரூபை என்ற பெண்ணாகவும் ஆகி அவர்களுடைய இனப்பெருக்கத்தினால் தான் பிற்பாடு மனித இனமே உருவாயிற்று என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வியாசர் எழுதிய அனேக புராணங்களில் இது சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு ஸ்ரீமத் பாகவதம் 3ம் ஸ்கந்தம், அத்தியாயம் 12, சுலோகங்கள் 52-56 ஐப் பார்க்கலாம்.\nஇது நடந்து ஏறக்குறைய 200 கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன என்ற ஒரு கணிப்பு கூறிகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2020, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=41188&ncat=1495", "date_download": "2020-08-09T14:00:14Z", "digest": "sha1:XFHATBWWDX2IYIPCD2CHKCMPS3BBYRTZ", "length": 17093, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "உறைந்த சிந்துநதி மீது டிரெக்கிங் | சுற்றுலா | Tour | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சுற்றுலா\nஉறைந்த சிந்துநதி மீது டிரெக்கிங்\nஒரு கோடியே 27 லட்சத்து 37 ஆயிரத்து 689 பேர் மீண்டனர் மே 01,2020\nபுதிய கல்வி கொள்கையை மறுவடிவமைப்பு செய்க :ஸ்டாலின் ஆகஸ்ட் 09,2020\n'இ - பாஸ்' பெறுவது எளிது: சொல்கிறார் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகஸ்ட் 09,2020\nஉ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம் ஆகஸ்ட் 09,2020\n'இ - பாஸ்' கொடுக்க லஞ்சம் வாங்கும் நபர்களுக்கு'செம டோஸ்\n(9 பகல்கள் / 8 இரவுகள்)\nபனிமுடிய மலைகள், உறைந்த ஆறுகள், பனிக்கட்டியான ஏரிகள் என பிரமிப்பூட்டும் இமயமலைப் பகுதியில், பனிப்பாலைவனத்தில் செல்லும் சாகச டிரெக்கிங் பயணம் இது. இந்த பயணத்தின் போது லடாக் பகுதியின் பூர்விக மேய்ச்சல் குடியினரை சந்தித்து, கடுங்குளிர் பிரதேசத்தில் அவர்கள் வாழும் முறையை நேரடியாக அறிந்துகொள்ளலாம். இயற்கையின் அழகை கண்டு மகிழ்வதற்கு அப்பால், வாழ்க்கைப் பற்றிய உங்கள் எண்ணத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் பயணமாக, இது மாறலாம்.\nசுமன்தாங் முதல் ட்சோ மோரிரி ஏரி வரை செல்லும் இந்த டிரெக்கிங்கில், உறைந்த சிந்து நதி மீது மூன்று நாட்கள் பயணமும், கேம்பிங்கும் இருக்கும். மற்ற நாட்களில் லே நகரின் முக்கிய மடாலயங்கள் மற்றும் சுற்றுலா இடங்களை கண்டுகளிக்கலாம். அற்புதமான இயற்கைக் காட்சிகளை காணலாம். மைனஸ் 10 டிகிரிக்கும் கீழான வெப்பநிலையில் மேற்கொள்ளும் இந்த டிரெக்கிங், கடினமான சாகசப் பயண விரும்பிகளுக்கு பொருத்தமாக இருக்கும்.\nகட்டணம் நபருக்கு - ரூ.39,500/-\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபயணத்தை இனிமையாக்கும் 'கார் பூட் ஆர்கனைசர்'\nடெல்லி - மும்பை: உலகின் பிசியான வழித்தடம்\nஉலகப் பயணியரை ஈர்க்கும் கிவி தேசம்\n» தினமலர் முதல் பக்கம்\n» சுற்றுலா முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-08-09T15:34:03Z", "digest": "sha1:ELXVZICMO2NSSJFRBIAMDY3BICCGBIHF", "length": 7804, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே - விக்னேஸ்வரன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் \nஅயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் - யோகி ஆதித்யநாத்\nடிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்\nராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமராகிறார் - மோடி வாழ்த்து\nபாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு \n* அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்” - நரேந்திர மோதி * லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: 2750 டன் வெடி மருந்து, 240 கி.மீ தொலைவில் கேட்ட சத்தம், என்ன நடந்தது - விரிவான தகவல்கள் * அடிக்கல் நாட்டு விழா; நேரடி ஒளிபரப்பை டி.வி.,யில் பார்த்தார் ஹீரா பென் * அடிக்கல் நாட்டு விழா; நேரடி ஒளிபரப்பை டி.வி.,யில் பார்த்தார் ஹீரா பென்\nகோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே – விக்னேஸ்வரன்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என வட ம��காண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு அவர் நடந்துக்கொள்ள மாட்டார் என கூறியுள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை இந்தியா மற்றும் அமெரிக்கா விரும்பாது என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிவரும் பட்சத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவிற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் கள்ள உறவு இருப்பதாக கூறப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.\nஅவ்வாறு இருந்தாலும், அமெரிக்கா கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்த பார்க்கும் என கூறியுள்ள அவர், அது தமிழ் மக்களுக்கு சார்பாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான செல்வாக்கு அமெரிக்காவில் அதிகரித்து காணப்படுகின்றமையினால், அது தமிழர்களுக்கு சாதகமாகவே காணப்படும் என சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/trb-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-08-09T14:19:21Z", "digest": "sha1:IGXPZ6TC2EGVWQ23QRY62DSSU7ACI3L7", "length": 11730, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் \" 100 கோடி ஊழல்\" : |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ” 100 கோடி ஊழல்” :\n20 லட்சம் முதல் 40 லட்சம் வரை பணத்தை பெற்றுக் கொண்டு TRB தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாலிடெக்னிக் விரிவுரையாளர் வேலை வழங்க முயன்றது அம்பலம்.\nகடந்த செப்டம்பர் 16ம் தேதி (16.09.17) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வை (TRB) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. அத்தேர்வுக்கான முடிவுகளை நவம்பர் 7 ஆம் தேதி (07.11.17) வெளியிட்டது. 1058 பணியிடங்களுக்காக 2200 பேரை சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைத்திருந்தது.\nஇந்நிலையில் \"உயர் மதிப்பெண் பெற்றவர்கள் \" எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை அறிந்து சந்தேகமடைந்த மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\n1. வெளி மாநில மாணவர்கள் 69% இட ஒதுக்கீட்டில் தேர்வாகியிருப்பது\n2. வினாத்தாள் – விடைகள் குளறுபடி\n3. தேர்வு மதிப்பெண்கள் மோசடி\n4. தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் அதிக அளவில் தேர்வாகியிருப்பது பாலிடெக்னிக்கில் பயிலும் தமிழ் மாணவர்களை பாதிக்கும் போன்றவை குற்றச்சாட்டுகளாக கூறுகிறார்கள்.\nஇந்நிலையில் நேற்று (11.12.17) பழைய தேர்வு முடிவுகளை திரும்பப்பெற்ற ( TRB ) ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய OMR மதிப்பெண்களை வெளியிட்டது.\nபாதிக்கப்பட்ட மாணவர்கள் TRB யின் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பாணை (CV List) யில் உள்ளவர்களின் பழைய மதிப்பெண்களை புதியதாக வெளியிடப்பட்ட மதிப்பெண்களுடன் சரிபார்த்த போது தேர்வானவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர்.\n54 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 146 மதிப்பெண்களும் 60 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 149 மதிப்பெண்களும் போலியாக போட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்துள்ளனர்.\nஇதே போல் இயந்திரவியல் துறையில் 50 மேற்பட்டோரும், மின்னணுவியல் துறையில் 40 மேற்பட்டோரும் கணினி அறிவியல் துறையில் 30க்கும் அதிகமானோரும் இதர துறைகளில் கணிசமாகவும் போலி மதிப்பெண்களை போட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஒவ்வொரு பணியிடத்திற்கும் 20 முதல் 40 லட்சங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக தெரிகிறது.\nபல ஆண்டுகளாக கடினப்பட்டு படித்து வேலை கிடைக்கும் எதிர்பார்ப்பில் மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஊழலின் உச்ச கட்டமாக தமிழ்நாடு உள்ளது.\nதமிழகம் மற்றம் புதுச்சேரியில் பிளஸ் 2…\nமாணவச் செல்வங்கள் மறுபடியும் வாய்ப்புகள் இருக்கிறது…\nநீட் தேர்வை, ஆன்லைனில்' நடத்தும் முடிவு கைவிடப்பட்டது\nநீட்தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம்பேர் தேர்��்சி\n10% இட ஒதுக்கீடு எந்த பங்கமும் வராது\ncorruption, ஊழல், பாலிடெக்னிக் விரிவுரையாளர்\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nஇந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்\nநவீன இந்தியாவின் புதிய துவக்கம்\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-09T14:51:28Z", "digest": "sha1:Z4WKQZAZ2GB7FTND6EQ25XJFDHCAK3BM", "length": 4642, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (Sri Lanka Muslim Congress) என்பது இலங்கையின் ஒரு அரசியல் கட்சியாகும். கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி நகரில் 1981 ஆம் ஆண்டில் எம். எச���. எம். அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண உள்ளூர்த் தலைவர்களின் ஒரு சிறிய கூட்டத்தில் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநித்துவப் படுத்துவதற்காக இக்கட்சி உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் 2% வாக்குகளைப் பெற்று 225 இடங்களில் 5 இடங்களைக் கைப்பற்றியது.\nஎம். எச். எம். அஷ்ரப்\nதருசலம், 53 வாக்சால் ஒழுங்கை, கொழும்பு 02\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2016, 02:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-09T14:41:57Z", "digest": "sha1:FVAJQG3D6EDGBGROC7MFLGOKQXETRGE3", "length": 7525, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராவுத்தநல்லூர் பிடாரி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராவுத்தநல்லூர் பிடாரி கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், இராவுத்தநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியா�� 6 ஏப்ரல் 2017, 23:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-09T16:23:45Z", "digest": "sha1:FEQHVIT6GAGXXOGF3ISKCKMHTS2PZYWS", "length": 10098, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தம்புரா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதம்புரா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருநாடக இசைக் கருவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிருதங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடம் (இசைக்கருவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுச்சிப்புடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுல்லாங்குழல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டு வாத்தியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாதசுவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் இசைக்கருவித் தொழில்நுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீரா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎக்காளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடுக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஞ்சிரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்பட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறுமி மேளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறை (இசைக்கருவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழிசைக் கருவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரிக��� ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமுக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுஷ்கா சங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய பாரம்பரிய இசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகுடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்பூரா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடிசி (நடனம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் இசைக்கருவிகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉஞ்சவிருத்தி பிராமணர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கு (இசைக்கருவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவிந்த மாரார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜக்ஜீத் சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபம்பை (இசைக்கருவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொன்னக்கோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சமுக வாத்தியம் (இசைக்கருவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாளம் (இசைக்கருவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொம்பு (இசைக்கருவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாரை (இசைக்கருவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகுளி (இசைக்கருவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழந்தமிழ் இசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடுகொட்டி (இசைக்கருவி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் வீணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 8, 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/74", "date_download": "2020-08-09T15:32:51Z", "digest": "sha1:NLX7XULXPYHCBU5CK64OAQXZT3FUSIGF", "length": 6574, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/74 - விக்கிமூலம்", "raw_content": "\n“அனுபவங்கள் மூலமாக அல்லது அறிவின் முதிர்ச்சியின் காரணமாக எழுகின்ற விஞ்ஞானக் கருத்துக்கள் அல்லது தத்துவார்த்தக் கருத்துக்கள் தாம், மக்களின் தலையாய கொள்கையாக மலர்கிறது” என்று கூறுகிறார் JF வில்லியம்ஸ் அவர்கள்.\nஆக, கொள்கை என்பது ஒர் உண்மையான கருத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் ஆரம்பமாகிறது. அதைத் தொடர்ந்து, அந்த உண்மையைச் சார்ந்த கருத்துக்கள் கொள்கைகளாக மாறி, வாழ்வுக்கு வழி காட்டும் வண்ணம் மாறிவிடுகின்றன.\nஅப்படிப்பட்ட கொள்கைகளை நாம் இரண்டு வகையாகப் பெறலாம்.\n1. தத்துவங்களிலிருந்து பெறுபவை (Philosophy)\n2. விஞ்ஞானத்திலிருந்து பெறுபவை (Science)\n1. தத்துவக் கொள்கை :\nதத்துவம் என்பது ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக அறிந்து கொண்டதும், நம்பிக்கை நிறைந்ததுமான உண்மைகளாகும்.\nஇத்தகைய உண்மைகள், இயற்கையை ஆய்ந்து அறிந்து கொண்டதிலிருந்து, அவற்றிலிருந்து பெற்ற அனுபவங்களிலிருந்தும், கண்ட காட்சிகளில் பெற்ற களிப்பிலிருந்தும் உருவானவைகளாகும்.\nஅந்த உண்மைகளே நாளடைவில் கொள்கைகளாக மாறிவிடுகின்றன. மாற்றம் பெறுகின்றன. அப்படிப்பட்ட உண்மைகள் தனிப்பட்டவர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2019, 15:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-09T14:37:24Z", "digest": "sha1:GAXYBK3GIOXGLHDAI7BTYRFM3B7FFYKX", "length": 6969, "nlines": 160, "source_domain": "ithutamil.com", "title": "இயக்குநர் கோகுல் | இது தமிழ் இயக்குநர் கோகுல் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged இயக்குநர் கோகுல்\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ படத்திற்குப் பிறகு...\n9 டிகிரி குளிரில் – ஜுங்கா சாயிஷா\n“இந்தப் படத்தில், ஒரு காட்சியில் நடிக்கும் போது சாயிஷா அளித்த...\nவிஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ்...\nஜுங்காவிற்கு ஆசைப்பட்ட விஜய் சேதுபதி\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான விக்ரம்...\nகாஷ்மோரா என்றால் எல்லாப் பூதங்களையும் அடக்க வல்ல...\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்\n‘ரெளத்திரம்’ பட இயக்குநர் கோகுலின் இரண்டாவது படமிது....\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொ��்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2020-08-09T13:49:08Z", "digest": "sha1:LDNW4WAH47E3IY37J2K6VBYF32MR7EDI", "length": 10533, "nlines": 77, "source_domain": "templeservices.in", "title": "உங்களின் பணக்கஷ்டம் தீர, தொழில் வியாபாரங்கள் லாபம் பெருக மந்திரம் | Temple Services", "raw_content": "\nஉங்களின் பணக்கஷ்டம் தீர, தொழில் வியாபாரங்கள் லாபம் பெருக மந்திரம்\nஉங்களின் பணக்கஷ்டம் தீர, தொழில் வியாபாரங்கள் லாபம் பெருக மந்திரம்\nநவகிரகங்கள் பல இருந்தாலும் நன்மையான பலன்களை சற்று அதிகமாக தரும் ஒரு சில கிரகங்களில் புதன் கிரகமும் ஒன்று. குறிப்பாக ஒருவருக்கு சிறந்த சிந்தனை ஆற்றல், பணம் ஈட்டல் மற்றும் அந்த பணத்தை சேமித்தல் ஆகியவற்றிற்கு புதன் கிரகத்தின் அருட்கடாட்சம் அவசியமாகிறது. ஆனால் இந்த புதன் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் சரியான நிலையில் இல்லையெனில் அவருக்கு “புதன் கிரக தோஷம்” ஏற்படுகிறது. இந்த புதன் கிரக தோஷம் நீங்கவும், அந்த புதன் பகவானால் வாழ்வில் இதர வளங்களை பெறவும் துதிக்க வேண்டிய புதன் மூல மந்திரம் இதோ.\nபுதன் மூல மந்திரம் :\nஓம் ஹ்ராம் க்ரோம் ஜம் க்ரஹ நாதாய புதாய ஸ்வாஹா\nஇம்மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை ஜெபிக்க வேண்டும்.கோவிலுக்கு சென்று வழிபடுபவர்கள் நவகிரக சந்நிதியில் இருக்கின்ற புதன் பகவான் சந்நிதியில், பச்சைப்பயிறு அல்லது பச்சைப்பயிர் கொண்டு செய்யப்பட்ட ஏதேனும் ஒரு உணவு பண்டத்தை நிவேதனமாக வைத்து, தீபமேற்றி இம்மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை கூறி வழிபட புதன் பகவானால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் நிவர்த்தியாகும். சிறந்த ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் இருக்கும். வீட்டில் ஏற்பட்டிருக்கும் பண முடை நீங்கும். அதோடு தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம், எதிலும் வெற்றி இப்படி பல நன்மைகள் உண்டாகும்.\nபுதன் பகவானின் முழுமையான நல்லருளைப் பெறுவதற்கு ஏதேனும் ஒரு புதன் கிழமை அன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவெண்காடு கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் நவக்கிரக சந்நிதியில் புதன் பகவானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, பச்சை நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது புதன் பகவானின் அருளைப் பெற்றுத்தரும்.\nமேற்கூறிய பரிகார பூஜை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் புதன் கிழமைகள் தோறும் காலை 8 மணிக்குள்ளாக சென்று புதன் பகவானுக்கு சிறிது பச்சை பயிறு பருப்புகளை சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, புதன் பகவானின் காயத்ரி மந்திரங்களை 108 முறை துதித்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை 9 வாரங்கள் முதல் 27 வாரங்கள் வரை செய்வதால் மட்டுமே புதன் பகவானின் முழுமையான அருளைப் பெற முடியும். இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிதளவை கிழித்து, அதில் சிறிது வெந்தயத்தை போட்டு முடிந்து கட்டிக் கொள்ள வேண்டும். இந்த முடிப்பை உங்கள் பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.\nதினமும் காலையில் எழுந்து இந்த வெள்ளை முடிப்பை உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, புதன் பகவானுக்கு உரிய மந்திரங்களை துதித்து வழிபடுவதால், வாழ்வில் செல்வ வளம் பெருகச் செய்யும். நாராயணனாகிய பெருமாள் புதன் பகவானின் அம்சம் கொண்டவராவார். புதன் கிழமைகளில் வீட்டிலேயே பெருமாள் படத்துக்கு தீபமேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம், பெருமாள் போற்றி போன்ற மந்திரங்களை துதித்து வந்தாலும் புதன் கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் நன்மைகள் உண்டாகும். உங்களால் முடிந்த போது பெருமாள் கோயில்களில் தாயாருக்கு பச்சை நிற புடவையை வஸ்திர தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும்.\nகடும்பாடி சின்னம்மன் ஆலயம் – சைதாப்பேட்டை\nஉலகின் ஆதி சக்தி ஆனவளின் மூல மந்திரம் – உச்சரித்தால் நிச்சய பலன்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\n12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh58.html", "date_download": "2020-08-09T14:02:56Z", "digest": "sha1:MAO4I3BX2IRWYBNJNICNNOG5KUPBVUQI", "length": 11276, "nlines": 77, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 58 - திருச்செந்தூர் - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மைக்கார, தானதன, கொண்டு, தத்தான, தந்ததன, கொண்டவனே, மிக்கது, வந்து, வாய்ந்தவனே, இருப்பவனே, உடையதாய், கக்கார, பெருமாளே, மணமுள்ள, கொண்ட, மனம்", "raw_content": "\nஞாயிறு, ஆகஸ்டு 09, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 58 - திருச்செந்தூர்\nபாடல் 58 - திருச்செந்தூர் - திருப்புகழ்\nதந்ததன தானதன தத்தான ...... தனதான\nதண்புழுக ளாவுகள பச்சீத ...... வெகுவாச\nதங்கியக டோரதர வித்தார ...... பரிதான\nவஞ்சகவி சாரஇத யப்பூவை ...... யனையார்கள்\nவந்தடிமை யாளஇனி யெப்போது ...... நினைவாயே\nஎன்றுமக லாதஇள மைக்கார ...... குறமாதின்\nஎங்களுமை சேயெனரு மைக்கார ...... மிகுபாவின்\nசெஞ்சொலடி யார்களெளி மைக்கார ...... எழில்மேவும்\nசெந்தினகர் வாழுமரு மைத்தேவர் ...... பெருமாளே.\nசந்தனம், சவ்வாது, நிறைந்த பச்சைக் கற்பூரம், செஞ்சாந்து, மணமுள்ள கஸ்தூரி, குளிர்ந்த புனுகுச் சட்டம் இவை சேர்ந்துள்ள கலவை பூசப்பட்டதாய், தண்ணிய மிக்க மணமுள்ள சண்பகப்பூ, செங்கழுநீர்ப்பூ, மகிழம்பூ இவற்றின் மாலைகள் பூண்டதாய், கச்சு, ஆடை (இவைகளின் மேற்கொண்ட) முத்து மாலை வைர மாலையை உடையதாய், கடினமும், விரிவும், பருமையும் உடையதாய், மந்தர மலை போன்றதாய் உள்ள மார்பகங்களை ��டையவர்களாய், பேராசை கொண்டு பொருளைத் தேடும் மிகக் கொடியவர்களாய், வஞ்சக எண்ணம் கொண்ட மனம் உள்ளவர்களாய், அழகிய நாகணவாய்ப் புள்ளைப் போன்றவர்களாயுள்ள விலைமாதருடைய வருத்தத்தை உண்டு பண்ணும் மாயக் காமப் பார்வையாகிய அம்பினால் மனம் வாடுகின்ற அறிவிலியாகிய என்னிடம் வந்து என்னை அடிமை கொண்டு ஆள்வதற்கு இனி எப்போது நினைப்பாய் இந்திரனுடைய பொன்னுலகைக் காத்த முதன்மையாளனே, மிகச் சிறந்த மயிலாகிய குதிரையை வாகனமாகக் கொண்டவனே, என்றும் நீங்காத இளமையாக இருப்பவனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் இன்ப அனுபோக காம லீலைகளை உடையவனே, வந்த அசுரர் தலைவர்களோடு போர் புரிந்தவனே, எங்களுடைய உமா தேவியின் குழந்தை என்ற அருமை வாய்ந்தவனே, மிகுந்த பாடல் வகைகளில் செந்தமிழைக் கொண்டு (சம்பந்தராக வந்து தேவாரமாகப் புனைந்த) நாற்* கவியாளனே, கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த வேல் வலிமை கொண்டவனே, சத்தியச் சொல்லைக் கொண்ட அடியார்களுக்கு எளிமையாய் இருப்பவனே, அழகு வாய்ந்த சந்திரனைத் தரித்த நாதருடைய சைவ சமயத்தனே, (அந்தச் சிவபெருமானுக்கு) மந்திர உபதேசம் செய்த பெருமை வாய்ந்தவனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும், அருமைத் தேவர்களின் பெருமாளே.\n* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 58 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மைக்கார, தானதன, கொண்டு, தத்தான, தந்ததன, கொண்டவனே, மிக்கது, வந்து, வாய்ந்தவனே, இருப்பவனே, உடையதாய், கக்கார, பெருமாளே, மணமுள்ள, கொண்ட, மனம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_98.html", "date_download": "2020-08-09T14:22:52Z", "digest": "sha1:XSK4XVXNOVCGPF5RQ7CQZK433YWD7X4J", "length": 9107, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இ��்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 20 August 2018\n“வடக்கில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை எந்த நாடு முன்னெடுக்கின்றது என்பது முக்கியமல்ல. மாறாக, மக்களின் தேவைகளையும், விரும்பத்தினையும் பூர்த்தி செய்யும் வகையிலான தரமான வீடுகளே முக்கியம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மக்கள், கல் வீட்டுத் திட்டத்தையே விரும்புகின்றனர் எனத் தெரிவித்துள்ள அவர், அத்திட்டத்தை இந்தியாவே முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கில் வீடுகளற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில், இந்தியாவையும் சீனாவையும் சேர்ந்த நிறுவனங்கள் தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன.\nஇத்திட்டங்களில் எத்திட்டத்தை ஏற்றுக்கொள்வது என்பது தொடர்பாகவும், அதில் அந்நாடுகளின் தலையீடுகள் உள்ளனவா என்பது தொடர்பாகவும், அண்மைக்காலத்தில் சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக எம்.ஏ.சுமந்திரனிடம் வினவிய போதே, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, \"சீன நிறுவனமும், 40 ஆயிரம் வீடுகளை அமைப்பதாக, தனது திட்ட முன்மொழிவைக் கொடுத்துள்ளது. ஆனால், அது கல் வீடல்ல. கொங்கிறீட் போன்ற ஒன்றால் அமைக்கப்படும் வீடாகும். ஆனால் இந்தியா, அதே பணத்துக்கு, கல் வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.\nஎமது மக்களுக்கு, கல் வீடே விருப்பம். எனவே, இந்தியாவுடன் பேசி, அவ்வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்குமாறு, அரசாங்கத்துக்கு நாம் தெரிவித்துள்ளோம்.” என்றுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து, \"அப்படியாயின், இந்திய வீட்டுத் திட்டத்தைத் தான் கூட்டமைப்பு விரும்புகின்றதா\" என அவரிடம் மீண்டும் வினவிய போது, \"கல் வீட்டுத் திட்டத்தைத் தான், கூட்டமைப்பு விரும்புகின்றது. இனி நீங்���ள் செய்தி எழுதும் போது, இந்தியா, சீனா என்று எழுதுவீர்கள். அதற்காக தான் மறுபடியும், இந்தியாவா, சீனாவா என்று கேட்கின்றீர்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கல் வீட்டுத் திட்டத்தைத் தான் விரும்புகின்றது. அதனைத் தான், எமது மக்கள் விரும்புகின்றார்கள். எனவே, இந்தியாவோ, சீனாவோ இல்லை, ரஷ்யாவோ யார் கல் வீட்டைக் கட்டினாலும், நாம் ஏற்றுக்கொள்வோம். எமது மக்களுக்குத் தேவையான, விருப்பமான கல் வீட்டுத் திட்டத்தை நடமுறைப்படுத்த வேண்டும் என்பது தான், கூட்டமைப்பின் நிலைப்பாடு\" என்று மேலும் கூறியுள்ளார்.\n0 Responses to இந்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/07/31/50/salem-corona-rules-voilation-fine-rs-1cr", "date_download": "2020-08-09T13:32:21Z", "digest": "sha1:LITWHUMHXXVV57LP3M6IX6RXCZIUPY5V", "length": 3579, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மாஸ்க் அணியாதவர்கள்: சேலத்தில் ரூ.1 கோடி அபராதம் வசூல்!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020\nமாஸ்க் அணியாதவர்கள்: சேலத்தில் ரூ.1 கோடி அபராதம் வசூல்\nசேலத்தில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இதுவரை ரூ. 1 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகச் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாகச் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி முதல் ஜூலை 30ஆம் தேதி வரை வரையிலான 106 நாட்களில் சேலம் சூரமங்கலம் மண்டலம், கொண்டலாம்பட்டி மண்டலம், அஸ்தம்பட்டி மண்டலம் அம்மாபேட்டை மண்டலம் ஆகிய நான்கு மண்டலங்களில் முககவசம் அணியாமல் வந்த 1 லட்சத்து 26 ஆயிரத்து 43 பேரிடமிருந்து, 1 கோடியே 22 ஆயிரத்து 165 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.\nசேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “ சேலம் மாநகர பகுதிகளில் பொதுமக்கள் பொதுவெளிகளில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து, கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் தொற்று நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவெள்ளி, 31 ஜூலை 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/aalayangal/arulmigu-azhagiya-singar-thiruvali/", "date_download": "2020-08-09T15:21:38Z", "digest": "sha1:EPWU77GWLYVD2ERYDJWOZNNPAIEV7N45", "length": 12207, "nlines": 140, "source_domain": "swasthiktv.com", "title": "அருள்மிகுஅழகியசிங்கர்திருக்கோயில், திருவாலி, - SwasthikTv", "raw_content": "\nHome Aalayangal அருள்மிகுஅழகியசிங்கர்திருக்கோயில், திருவாலி,\nநாகப்பட்டினம். மூலவர்: அழகியசிங்கர் (லட்சுமிநரசிம்மன்) வீற்றிருந்ததிருக்கோலம் உற்சவர்: திருவாலிநகராளன் தாயார்:\nபூர்ணவல்லி (அம்ருதகடவல்லி) தலவிருட்சம்: வில்வம் தீர்த்தம்: இலாட்சணிபுஷ்கரிணி பழமை: 1000-2000 வருடங்களுக்குமுன் புராணபெயர்: ஆலிங்கனபுரம் ஊர்: திருவாலி மாவட்டம்: நாகப்பட்டினம் மங்களாசாசனம் குலசேகரஆழ்வார், திருமங்கையாழ்வார் திருவாலிதூவிரியமலருழக்கித்துணையோடும்பிரியாதேபூவிரியமதுநுகரும்பொறிவரியசிறுவண்டேதீவிரியமறைவளர்க்கும்புகழாளர்திருவாழிஏவரிவெஞ்சிலையானுக்கென்னிலைமைஉரையாயே. திருமங்கையாழ்வார் திருவிழா: வைகாசிசுவாதி 10 நாள்திருவிழா, ஆவணிபவித்ரஉற்சவம், தை 12 கருடசேவை, பங்குனிஉத்திரம், மாதசுவாதி, பிரதோஷம். தலசிறப்பு:\nபெருமாளின்மங்களாசாசனம்பெற்ற 108 திவ்யதேசங்களில்இது 34 வதுதிவ்யதேசம். பொதுதகவல்:\nஇத்தலத்தில்மூலவர்சன்னதியின்மேல்உள்ளவிமானம்அஷ்டாட்சரவிமானம்எனப்படும். இங்குதிருமங்கையாழ்வார்இறைவனின்தரிசனம்கண்டுள்ளார். பிரார்த்தனை: ஞானம், செல்வம்வேண்டுவோர்இத்த���த்துஇறைவனிடம்பிரார்த்தனைசெய்துகொள்கின்றனர்.\nபிரார்த்தனைநிறைவேறியதும்பெருமாளுக்குதிருமஞ்சனம்செய்துவஸ்திரம்சாற்றிநேர்த்திக்கடன்செய்கின்றனர். தலபெருமை: பத்ரிகாசிரமத்திற்குஅடுத்ததாகபெருமாள்திருமந்திரத்தைதானேஉபதேசம்செய்தஇடமாதலால்இத்தலம்பத்ரிக்குஇணையானது. லட்சுமியுடன்பெருமாள்நரசிம்மகோலத்தில்வீற்றிருப்பதால்இத்தலத்திற்கு “லட்சுமிநரசிம்மக்ஷேத்திரம்‘ என்றபெயரும்உண்டு.\nஇவர்களதுவேண்டுகோளைஏற்றதாயார்பெருமாளின்வலதுதொடையில்வந்துஅமர்ந்தாள். தேவியைபெருமாள்ஆலிங்கனம் (அணைத்தல்) செய்துகொண்டார்.\nகுலசேகரஆழ்வார்இத்தலபெருமாளைமங்களாசாசனம்செய்துள்ளார். இப்பகுதியில் (ஆலிநாடு) திருமங்கைஆழ்வார்குறுநிலமன்னனாகதிகழ்ந்தார். எனவேஅவருக்கு “ஆலிநாடன்” என்றபெயர்உண்டாயிற்று.\nPrevious articleஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா\nNext articleபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் காளி வழிபாடு\nபல நூறு ஆண்டுகள் பழமையான புழுங்கல் வாரி விநாயகர் கோவில்\nதிருவாதிரை நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nஇன்றைய ராசிப்பலன் – 08.08.2020\n வெற்றியைத் தேடித்தரும் வராஹி அம்மன்..\nதிருப்பதி திருமலைக்கு ஏன் செல்லவேண்டும்\nதூங்கி எழுந்தவுடன் ஏன் உள்ளங் கையை காண வேண்டும்\nநாம் இப்பிறவியை கர்மத்தினாலே எடுத்துள்ளோம்\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன்\nபில்லி, சூனியம் பிரச்சனைகளில் இருந்து காக்கும் சொர்ணமலை கதிர்வேல் முருகன்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T15:33:56Z", "digest": "sha1:PBPCATK6WRQQKJXAWN4XAVPX6ELAW4TH", "length": 8920, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கரகாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகரகாட்டம் அல்லது \"கராகம்\" (கரகம்: 'நீர் பானை' நடனம்) தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் ��ுறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி, சமநிலை பேணி கரகாட்டம் ஆடப்படும். மாரியம்மனைப் புகழ்ந்து பாடிய ஒரு பண்டைய நாட்டுப்புற நடனம். மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் கரகாட்டத்தோடு காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என பல்வேறு நடனங்கள் நடைபெறும்.\n1 கரகம் அமைக்கப்படும் முறை\nஅலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும். கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம் என்ற பல அர்த்தங்கள் உண்டு. கரகாட்டத்திற்கு 3 கிலோ எடையுள்ள செம்பினுள் 3 அல்லது 4 கிலோ மண்ணோ, அரிசியோ இட்டு ஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும். கரகம் என்பது விதைப்பாதுகாப்பின் ஒரு அங்கமாகவும் இருந்து வந்திருக்கிறது. கரகத்தின் உள்ளே விதைகளை இட்டு வைத்து, வழிபட்டு, அந்த விதைகளை முளைப்பாரி என அழைக்கப்படும் விதைத்தேர்வு முறைக்கு அனுப்பி வைக்கும் கலாச்சாரம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஒரு விதத்தில் விதைகளை கரகத்தின் வழியாக வழிபடும் முறை என்றும் சொல்ல முடியும். இந்த செம்பின் வாய்ப் பகுதியை தேங்காயால் மூடுவதற்கென்றே கட்டை வைத்திருக்கின்றனர். இதன் பின் டோப்பா எனப்படும் குடையை இதன்மேல் பொருத்தி வைப்பர். குடையின் மேலே கிளி, அன்னம், புறா போன்ற தக்கைப்பறவை உருவம் இருக்கும். தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் \"சக்திக்கரகம்' என்றும் தொழில்முறைக் கரகத்தை \"ஆட்டக்கரகம்' என்றும் சொல்வர். தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவது. பித்தளையால் செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும். முன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களே ஆடுகின்றனர். இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை என்பன இசைக்கப்படுகின்றன. நாதஸ்வரத்தில் பாடல் வாசிக்க மேளம் முழங்க அந்த இசைக்கேற்ப கரகாட்டக் கலைஞர்கள் ஆடுவார்கள்.\nசக்தி கரகம் - பக்தி கலந்து கோயில்களில் ஆடப்படுவது.\nஆட்ட கரகம் - பொதுமக்கள் முன் அல்லது பொது நிகழ்வுகளில் ஆடப்படுவது\nமிகவும் பிரபலமான கரகாட்டக்காரன் திரைப்படம் ஜூன் 16, 1989ல் வெளியானது.\nkarakattam - சென்னை சங்கம் நிகழ்ச்சிகளில் கரகாட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2020, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T14:25:51Z", "digest": "sha1:6UFBREOYN3PT332BRYQIRQY2OGW6ERJG", "length": 4652, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பீசப்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபீசப்பூர் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் பெல்காம் நகரத்தில் உள்ளது.\nவட்டம் பீசப்பூர், பகவதி, சிந்கி, இண்டி, முட்டபிகால், பசவன் பகவதி\nமுதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா\nமக்களவைத் தொகுதி பீசப்பூர் மாவட்டம்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 10,541 சதுர கிலோமீட்டர்கள் (4,070 sq mi)\nகர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் பீசப்பூர் மாவட்டப் பக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-09T15:52:09Z", "digest": "sha1:K6SWBMTP4RERBUA45SHQXCM2H5GL36VC", "length": 7115, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீட்டர் கால்ஸ்டீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிப்ரவரி 28 1958 எ ஆத்திரேலியா\nசனவரி 24 1964 எ ஆத்திரேலியா\nபீட்டர் கால்ஸ்டீன் (Peter Carlstein, பிறப்பு: அக்டோபர் 28 1938), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் ப��ட்டிகளிலும், 148 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1958 - 1964 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/top-10-vishnu-temples-india-history-pooja-timing-address-002911.html", "date_download": "2020-08-09T13:46:07Z", "digest": "sha1:SCZB6Y6NBEZAT6N73MPUJENZNUOHSTWN", "length": 36684, "nlines": 250, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Top 10 Vishnu temples in India - history, pooja timing, address and Photos | இந்தியாவில் இருக்கும் சிறந்த விஷ்ணு கோவில்கள் - வரலாறு, பூசை நேரம், முகவரி மற்றும் புகைப்படங்கள் - Tamil Nativeplanet", "raw_content": "\n இந்த கோவில்களுக்கு போனா அடிக்குது அதிர்ஷ்டம்\n இந்த கோவில்களுக்கு போனா அடிக்குது அதிர்ஷ்டம்\n383 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n389 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n389 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n390 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSports அவரை எல்லாம் நம்பி டீமுக்குள்ள விட முடியாது.. பிசிசிஐக்கு \"நோ\".. ஒன்று திரண்ட ஐபிஎல் அணிகள்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nNews 13 மாவட்டங்களில் சூப்பர் மாற்றம்.. 5 மாவட்டங்களில் மோசமான நிலை.. மாவட்ட கொரோனா நிலவரம்\nMovies அதற்காக ராசியில்லாதவள் என்றார்கள்..8 படங்களில் இருந்து திடீரென நீக்கினார்கள்..பிரபல நடிகை வருத்தம்\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nபுரட்டாசி மாதம் முன்னோர்களுக்கு சுதந்திரம் பெற்று தரும் மாதமாகக் கருதப்படு��ிறது. அதாவது நம்மை விட்டு பிரிந்த நம் முன்னோர்களுக்கு, நாம் செய்யும் நன்றிக் கடன்கள் இந்த மாதத்தில் தான் அவர்களை நேரிடையாகச் சென்று சேர்வதாக நம்பிக்கை உண்டு. சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர் என்பது மக்களின் நம்பிக்கை. புரட்டாசி வளர்பிறையில் இருந்து தொடங்கி அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர் என்ற நம்பிக்கை இன்றும் நம் மக்களிடையே இருக்கிறது. இந்த நாட்களில் நாம் அவர்களை வேண்டி அவர்களுக்கு நன்றிக்கடன் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிகளும் அதை நம்பும் மக்களிடையே இருக்கிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். ஊரில் எத்தனையோ பெருமாள் கோயில்கள் இருந்தாலும், சில முக்கிய கோயில்களுக்குப் போகும்போதுதான் அதற்குரிய புண்ணிய பலன்களை அனுபவிக்க முடியும். புரட்டாசி மாதம் பிறப்பு நம்மில் சிலருக்கு பாதகமாகவும், சிலருக்கும் சிறப்பாகவும் அமைகிறது. அதிலும் குறிப்பாக இந்த நான்கு ராசிகளுக்கு குறிப்பிட்ட கோவில்களின் அனுக்கிரகத்தால், நல்ல பலன் கிடைக்கப்போகிறது. வாருங்கள் அந்தந்த கோவில்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.\nதிருவண்ணாமலை புரட்டாசி மாதம் பிறந்தவுடனேயே குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிகளவில் புண்ணியம் வந்து சேரும்.\nஅவர்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய கோயில்களில் ஒன்றாக திருவண்ணாமலை கோயில் உள்ளது. அதிலும் குறிப்பாக மிதுன\nவேணுகோபால சுவாமிவில் எங்க இருக்கு தெரியுமா\nபுரட்டாசி மாதத்தின் பலனை முழுமையாக அனுபவிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள வேணுகோபால\nசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யவேண்டும் இதேபோல திருவண்ணாமலை பூதநாராயணன் கோயிலுக்கு சென்று வழிபட்டு\nவந்தால் வாழ்வில் தடைகள் நீங்கி சிறப்பு வந்து சேரும். புரட்டாசியில் பிறந்தவர்களுக்கு இந்த கோவில் நல்ல வளத்தை அள்ளித்\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தெ���்பெண்ணை ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம்.\nஇங்கேயே அமைந்துள்ளது புரட்டாசி பரிகாரத் தலமான ரங்கநாத பெருமாள் கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்தலத்தில்\nஉள்ள மூலவர் கற்சிலையால் வடிவமைக்கப்பட்டதில்லை. மாறாக சுண்ணாம்பு, மூலிகை உள்ளிட்ட பல்வேறு மூலக்கூறுகளைக்\nகொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன் என்று அழைக்கப்படும் 5 தலைகள் கொண்ட நாகப்பாம்பின் சரீரத்தினால் ஆன\nபடுக்கையின் மீது பெருமாள் பள்ளி கொண்டு இருப்பதுபோல் மூலவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகாரைக்கால் நித்யகல்யாண பெருமாள் புரட்டாசி மாத சிறப்புகளை அள்ளித்தரும் தெய்வமாகவார். இவருக்கு புரட்டாசி மாதம்\nதொடங்கும்போதும், ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூசைகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு சிறப்பித்தால் நோய் நொடி\nநீங்கி செல்வம் வீடு வந்து சேரும்.\nமிதுன ராசி போற்றும் சகஸ்ரநாம பூசை\nஇரவு ஏழு மணிக்கு ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாம பூசைகள் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் புரட்டாசி மாதத்தின் முழு\nபயன்களையும் அனுபவிக்கலாம். முக்கியமாக இந்த புரட்டாசி மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கப்போகிறது.\nதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் நவகிரக தளங்களில் புதனுக்குரியதாக விளங்குகிறது. இங்கு புரட்டாசி மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூசைகள் நடைபெறுகிறது. புரட்டாசியில் திருமணம் செய்யலாமா என்ற கேள்வி பலருக்கு வரும். ஆனால் இந்த திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவிலுக்கு சென்றீர்களேயானால், திருமண வரன் வீடு தேடி வரும் என்கிறார்கள்.\nகிடைக்கும் புரட்டாசி மாத பலன்கள்\nபுரட்டாசி மாத பிறப்பில் இந்த கோவிலில் நடைபெறும் பூசையில் கலந்து கொள்பவர்களுக்கு புரட்டாசி மாத பலனுடன், கல்வி செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். மேஷ ராசிக்காரர்களுக்கும் இந்த மாதம் நல்ல கல்வி மற்றும் சுகாதாரத்தை அளிக்கப்போகிறது. வீட்டில் யாரும் நலம் குன்றி காணப்பட்டால், இந்த மாதம் குணமடையும். மேலும் இந்த கோவில்களில் எது அருகில் இருக்கிறதோ அங்கு செல்லுங்கள்.\nபெருமாளின் அவதாரங்களிலேயே முதல் அவதாரம் மச்ச அவதாரம், முதல் யுகம் கிருதாயுகம் என்பதால் இவர் இத்தல மூலவர் பெரிய பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். ஆதியிலே தோன��றியதால் தமிழ்நாட்டில் உள்ள வைணவ தலங்களில் முதன்மையானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nசங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில்\nசங்ககிரி மலையில் அமைந்துள்ளது சென்னகேசவபெருமாள் கோயில். இங்கு பெருமாள், ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி ஆகியோருடன் அமர்ந்து அருள்புரிகிறார். புரட்டாசி மாதங்களில் செல்லவேண்டிய கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும்.\nவேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும்.\nபள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில்\nபள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில் புரட்டாசி மாதங்களில் செல்லவேண்டிய கோயில்களில் முக்கியமான கோயிலாகும். இந்த கோவிலுக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கும் இடையே பிணைப்பு இருக்கிறது. இந்த மாதத்தில் ஏதாவது ஒருநாள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் உங்கள் துன்பங்கள் நீங்கி இன்புற்று வாழ்வீர்கள்.\nதிருச்சி பொன்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் கோவில். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகான முன் முகப்பை தாண்டியதும் நீண்ட நடைபாதையும் அடுத்து சிறிய ராஜகோபுரமும் உள்ளன. மத்தியில் பீடமும் கருடாழ்வார் சன்னிதி உள்ளன. கருவறையில் ராமபிரான், விஜயராகவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் காட்சியளிக்கிறார். பெருமாளின் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதா பிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் காலடி அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.\nசோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்\n108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் . புரட்டாசியில் குழந்தை பிறந்தால் இந்த கோவிலுக்கு வருவதாக மனதில் வேண்டி குழந்தைக்கு பெயர் சூட்டுங்கள். மேலும் நேற்றிக்கடன் நிறைவேற்றினால் சிறப்பு.\nகடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் துன்பம் நீங்கி வாழ்வில் கடன்சுமையின்றி வசந்தம் வீசும்.\nதிருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். காந்திமதியம்மனுக்கு இன்று மாலை சிறப்பு வழிபாடும் நடத்தப்படும் என்பது கூடுதல் சிறப்பு. தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில் இதுவாகும்.\nசென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை. பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.\nஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில் மயிலாடுதுறை\nமயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது வசந்தமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.\nசிதம்பரம் மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்த���ள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் துன்பம் நீங்கி வாழ்வில் கடன்சுமையின்றி வசந்தம் வீசும்.\nஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், தமிழ்நாடு 12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம்.\nஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்\nகும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.\nபெருமாள் கோவில்கள் பற்றி உங்களுக்கு தெரியாதவை\nஇந்தியாவில் பெருமாளுக்கு ஆயிரம் கோவில்களுக்கு மேல் இருக்கின்றன\nபூமியில் இருக்கும் 106 பெருமாள் கோவில்களில் 86 கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.\nஆழ்வார்களால் பாடப்பட்ட 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசம் என்று அழைக்கப்படுகின்றன.\nதிருக்கோவிலூரில் ஒரு கால் மேல் தூக்கிய நிலையில் உள்ளார்.\nமதுரை கூடலழகர் கோவிலில் பெருமாள் மூன்று நிலைகளில் அருள்பாலிக்கிறார். நின்ற, அமர்ந்த, படுத்த கோலத்தில் உள்ளார்\nகாஞ்சிபுரத்தில் பெருமாள் 8 கைகளுடன் இருக்கிறார்.\nஇந்தியாவில் இருக்கும் கோவில்களில் 1000 வருடங்களுக்கு பழமையான கோவில்கள் 100க்கும் அதிகமாக உள்ளன\nபத்ரிநாத் கோவில் வருடத்தில் 6 மாதங்கள் வரை பனியால் மூடப்பட்டிருக்கும்.\nஅகோபிலத்தில் நரசிம்மர் 9 வடிவத்தில் உள்ளார்\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9302/", "date_download": "2020-08-09T14:11:07Z", "digest": "sha1:72ET4KCZDC2PYZRVYWWJVXLRVBPJZ45B", "length": 20562, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அறிவிப்பு விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்\nஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கியவட்ட விழாவில் அறிவித்திருந்தபடி இந்தவருடம் முதல் ஒரு விருது அளிக்க உத்தேசித்திருக்கிறோம். பலவருடங்களாகவே நான் இலக்கிய முன்னோடிகள் கௌரவிக்கப்படாத நிலையைப்பற்றி பேசிவந்திருக்கிறேன். தவறான பேர்கள் தங்கள் ‘திறமைகள்’ காரணமாகவும் அரசியல்சார்புகள் காரணமாகவும் விருதுகள் நோக்கிச்செல்லும்போது இவ்வகை விஷயங்களை விட்டு விலகி தன் படைப்பூக்கத்தை நம்பியே செயல்படும் படைப்பாளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.\nஅதற்கு எதிராக என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வந்திருக்கிறேன். நல்ல படைப்பாளிகளை மீண்டும் மீண்டும் அடையாளம் காட்டியிருக்கிறேன். அவர்களைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அவர்களுக்காக விழாக்களை ஒருங்கிணைத்திருக்கிறேன். சில விருதுகளிலும் ஆலோசனைகள் சொல்லியிருக்கிறேன்.\nநண்பர்கள் ஏன் நாமே விருதை வழங்கக் கூடாதென கேட்டார்கள். ஆகவ�� ஒரு சிறு குழுவும் நண்பர்களின் சிறிய நிதியும் கொண்டு இதை ஆரம்பிக்கிறோம். இந்தவருடம் முதல் விருதை எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு அளிக்கவிருக்கிறோம்.\nஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை பின்னணியாகக் கொண்டு கடந்த நாற்பதாண்டுகளாக கதைகள் எழுதிவருகிறார். தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் ஆ.மாதவனுக்கு முக்கியமான இடம் உண்டு என்பது எல்லா திறனாய்வாளர்களாலும் ஏற்கப்பட்ட ஒன்று. இன்றுவரை ஆ.மாதவனுக்கு எந்த குறிப்பிடத்தக்க விருதும் அங்கீகாரமும் கிடைத்ததில்லை. விஷ்ணுபுரம் இலக்கிய விருது அவர் பெறப்போகும் அங்கீகாரங்களுக்கு தொடக்கமாக அமையட்டும்.\nஆ.மாதவன் போன்ற மூத்த படைப்பாளிக்கு விருது வழங்குகையில் ஐம்பதாயிரம் ரூபாய் என்பது சிறியதே. ஆனால் இது அவரது வாசகர்களும் வழித்தோன்றல்களும் வழங்கும் விருது. கூடவே அவரை கௌரவிக்கும் முகமாக அவரைப்பற்றி நான் எழுதிய ’கடைத்தெருவின் கலைஞன்’ என்ற நூலும் வெளியாகும்.\nவிழா வரும் டிசம்பர் 19 அன்று மாலை ஐந்து மணிக்கு கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி கலையரங்கில் நிகழும். என் மதிப்பிற்குரிய ஆசான் கோவை ஞானி விழாவுக்கு தலைமை வகிப்பார். என் நண்பர் எம்.எ சுசீலா வரவேற்புரை நிகழ்த்துவார்\nவிருதை மலையாள நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா வழங்குவார். புனத்தில் குஞ்ஞப்துல்லா மலையாளத்தின் முதன்மையான நாவலாசிரியர். மீசான் கற்கள் என்ற பேரில் அவரது நாவல் குளச்சல் மு.யூசுப்பால் மொழியாக்கம் செய்யப்பட்டு தமிழில் வெளிவந்துள்ளது [காலச்சுவடு பதிப்பகம்]\nஆ.மாதவனைப்பற்றிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ நூலை இயக்குநர் மணிரத்னம் வெளியிடுவார். இத்தகைய ஒரு கௌரவம் இலக்கியவாதிகளால் அளிக்கப்பட்ட ஒன்றாக மட்டும் அமையாது தமிழின் பிறதுறைக் கலைஞர்களின் பங்களிப்பும் கொண்டதாக அமையவேண்டும். மணிரத்னம் ஆ.மாதவனை கௌரவிப்பது ஒரு நல்ல தொடக்கம்.\nஆ.மாதவனை வாழ்த்தி நாஞ்சில்நாடன் பேசுவார். நாஞ்சில்நாடன் ஆ.மாதவனால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். அவரை முன்னோடியாகக் கொண்டு எழுத ஆரம்பித்தவர். நெடுநாள் நண்பரும் கூட. எம்.வேதசகாயகுமார் ஆ.மாதவனை வாழ்த்தி பேசுவார். ஆ.மாதவனை தமிழில் தொடர்ந்து கவனப்படுத்தி வந்தவர் அவர்.\nஎன்னுடைய வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் விழாவில் பங்கெடுக்கவேண்டுமென விரும்புகிறேன். பலருக்கு தனிப்பட்ட கடிதமாகவும் அனுப்பலாம், ஆனால் சிலருக்காவது அது ஒரு கட்டாயமாக ஆகிவிடும் என்பதனால் இவ்வாறு அழைக்கிறேன். அனைவரும் வந்து ஆ.மாதவனை வாழ்த்தி கௌரவிக்க வேண்டுமென கோருகிறேன்.\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – இணையதளம்\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nவிஷ்ணுபுரம் விருது விழா - 2010\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\nவிழா கடிதம் – ரவிச்சந்திரன்\nவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்\nவிழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43\nஅன்புள்ள ஜெயமோகன் - ஒரு நூல்\nஇலக்கியவேல் மாத இதழ் - உஷாதீபன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/11/74.html", "date_download": "2020-08-09T14:13:17Z", "digest": "sha1:CP2BGSYA4IXJIVWB22TPWADV6ZBLM2NF", "length": 29641, "nlines": 1015, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசுப் பள்ளிகளில் காலியாக 74 ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது - பள்ளிக்கல்வித்துறை - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nHome kalviseithi அரசுப் பள்ளிகளில் காலியாக 74 ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது - பள்ளிக்கல்வித்துறை\nஅரசுப் பள்ளிகளில் காலியாக 74 ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது - பள்ளிக்கல்வித்துறை\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வான 75 பேர்களை பணிநியமனம் செய்வதற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேரடி நியமன கலந்தாய்வு இன்று காலை 11 மணிக்கு எமிஸ் இணையதளம் வழியாக நடைபெற்றது.\nஇதில் 74 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.\nகலந்தாய்வில் நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்த தினமே பணிப்பதிவேடு தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nஇசை ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு எப்போது கலந்தாய்வு நடைபெறும்\nஇசை ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கு எப்போது கலந்தாய்வு நடைபெறும்\nபொது மாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும்\nஇந்தாண்டு கண்டிப்ப��� நடைபெற வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது\nஇசை ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் பள்ளிக்கல்வி துறைக்கு நன்றி\nதையல் தேர்வர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளபோது தையல் நியமனம் நடக்க வாய்ப்பில்லை...\nஓவியம் தமிழ் வழி ஒதுக்கீட்டில் முடிவு வரும் வரையில் அதாவது அ.தி.மு.க.நிர்வாகி ஆன திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி பாஸ்கரன் வழக்கு தொடர்ந்து தமிழ் வழி ஒதுக்கீட்டில் 61மதிப்பெண் எடுத்து தன்னை விட்டு விட்டு ஓவிய பணி நியமனம் ஆணை வழங்க கூடாது என்று தனது வழக்கில் மேல் முறையீடு செய்துள்ளாரே\nஅ.தி.மு.க.ஆட்சியில் அ.தி.மு.க.நிர்வாகி புறக்கணிக்க பட்டதால் அரசுக்கு எதிராக பாஸ்கரன் அவர்கள் வழக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது....\nஓவியம் நியமனத்தில் இவ்வளவு சர்ச்சை மத்தியில் அ.தி.மு.க.நிர்வாகிகளை புறக்கணித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் பணி நியமனம் ஆணை வழங்க முடியாது என்பது ஆணித்தரமான உண்மை...\nதையல் தேர்வர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளபோது தையல் நியமனம் நடக்க வாய்ப்பில்லை...\nஓவியம் தமிழ் வழி ஒதுக்கீட்டில் முடிவு வரும் வரையில் அதாவது அ.தி.மு.க.நிர்வாகி ஆன திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி பாஸ்கரன் வழக்கு தொடர்ந்து தமிழ் வழி ஒதுக்கீட்டில் 61மதிப்பெண் எடுத்து தன்னை விட்டு விட்டு ஓவிய பணி நியமனம் ஆணை வழங்க கூடாது என்று தனது வழக்கில் மேல் முறையீடு செய்துள்ளாரே\nஅ.தி.மு.க.ஆட்சியில் அ.தி.மு.க.நிர்வாகி புறக்கணிக்க பட்டதால் அரசுக்கு எதிராக பாஸ்கரன் அவர்கள் வழக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது....\nஓவியம் நியமனத்தில் இவ்வளவு சர்ச்சை மத்தியில் அ.தி.மு.க.நிர்வாகிகளை புறக்கணித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் பணி நியமனம் ஆணை வழங்க முடியாது என்பது ஆணித்தரமான உண்மை...\nதையல்.ஓவியம் பணியிடத்திற்கு தமிழ் வழியில் பயின்றார் என்று ஓர் குறிப்பிட்ட கலை கல்லூரிசான்றிதழை முன்னுரிமை படுத்தாது. அரசு நடத்திய தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்சி சான்றிதழை ஏற்றுக்கொண்டு தமிழ் வழி இடஒதுக்கீடை நடைமுறை படுத்தினால் சிறப்பாகும். தமிழ் வழி படித்தல் இடஒதுக்கீடு என்பது பள்ளி. கல்லூரி வரை மட்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனியும் ஏமாற்ற வேண்டாம்.\nதையல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/07/30144149/1253687/Business-owner-house-rs-29-lakh-robbery-in-Maduravoyal.vpf", "date_download": "2020-08-09T14:39:20Z", "digest": "sha1:GKEDWKMWSDJTUC2J4X372AHMHEA2IRXQ", "length": 17372, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரவாயலில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.29 லட்சம் கொள்ளை || Business owner house rs 29 lakh robbery in Maduravoyal", "raw_content": "\nசென்னை 09-08-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமதுரவாயலில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.29 லட்சம் கொள்ளை\nமதுரவாயலில் வெளியூர் சென்றிருந்த தொழில் அதிபர் வீட்டின் பீரோவை உடைத்து ரூ.29 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரவாயலில் வெளியூர் சென்றிருந்த தொழில் அதிபர் வீட்டின் பீரோவை உடைத்து ரூ.29 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரவாயல் ஆலப்பாக்கம் ஆண்டாள் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் சத்திய நாராயணன் (42). தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார்.\nநேற்று தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். இன்று காலையில் வீட்டிற்கு திரும்பினர்.\nஅப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த ரூ.29 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 12 பவுன் நகை கொள்ளை போயிருந்தது.\nசத்தியநாராயணன் வெளியூர் செல்வதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் வீட்டிற���குள் புகுந்துள்ளது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம் - நகையை அள்ளிச் சென்றுள்ளனர்.\nமதுரவாயல் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.\nதொழில் ரீதியாக பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதா அவர் தொழில் சார்ந்த யாரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்களா அவர் தொழில் சார்ந்த யாரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.\nஇவ்வளவு பெரிய தொகையை வீட்டில் வைத்து சென்றது ஏன் எதற்காக இந்த பணம் வைக்கப்பட்டது, யாருக்கு கொடுக்க வைத்திருந்தார் என்றும் சத்தியநாராயணனிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.\nசந்தேகப்படும்படியான குற்றவாளிகள் இதில் ஈடுபட்டார்களா அல்லது புதிய கொள்ளையர்களா\nஇதேபோல நெற்குன்றத்திலும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சரஸ்வதி காலனி மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சங்கரன் (47). கட்டிட காண்ட்ராக்டர்.\nஇவர் குடும்பத்தோடு கடந்த 26-ந்தேதி குற்றாலம் சென்றார். நேற்று வீடு திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோ திறக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.\nபீரோவில் இருந்த 16½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி கோயம்பேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2 கொள்ளை சம்பவத்திலும் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதால் ஒரே கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பா: மீண்டும் அமைச்சர் விஜய பாஸ்கர் மறுப்பு\nதமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை\nமண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை பிரதமாக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே\nபாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை மையம்\nஆந்திராவில் கொரோன�� நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து - 4 பேர் பலி\nரஷியா - நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் 4 பேர் பலி\nகேரளா, கர்நாடகா பகுதிகளில் பலத்த மழை- ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு\nசென்னையில் 989 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,994 பேருக்கு கொரோனா - 119 பேர் பலி\nதனுஷ்கோடி கடலில் ஒதுங்கிய மிதவை- போலீசார் விசாரணை\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=22&Itemid=245&lang=ta", "date_download": "2020-08-09T14:20:28Z", "digest": "sha1:6DUOCNT5BYUG32OCGONRC4O6VU2ATL5D", "length": 4680, "nlines": 85, "source_domain": "dome.gov.lk", "title": "கணக்குப் பிரிவு", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nபதிப்புரிமை © 2020 Department of Manpower and Employment . அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைத்து உருவாக்கியது Procons Infotech.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamilnews.com/news/6771/", "date_download": "2020-08-09T14:07:57Z", "digest": "sha1:M5UJPF547UXU7O66O4NTTTKQLRQLLVWL", "length": 3461, "nlines": 32, "source_domain": "ithutamilnews.com", "title": "ஆடிச்செவ்வாயில்...-வயது-முதிர்ந்த-தம்பதிக்கு-புடவை,-வேஷ்டி;-மஞ்சள்-அட்சதை-ஆசியால்-மங்கல-காரியங்கள்! - Tamil News - Latest Tamil News - Breaking News", "raw_content": "\nஆடிச்செவ்வாயில்... வயது முதிர்ந்த தம்பதிக்கு புடவை, வேஷ்டி; மஞ்சள் அட்சதை ஆசியால் மங்கல காரியங்கள்\nஆடி மாதச் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில், வயது முதிர்ந்த தம்பதிக்கு புடவையும் வேஷ்டியும் வழங்கி, மஞ்சள் அட்சதையால் ஆசி பெறுங்கள். உங்கள் குடும்பத்தை இன்னும் மேன்மைப்படுத்தும். அந்த ஆசீர்வாதத்தால் நிம்மதியும் அமைதியும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.\nபொதுவாகவே செவ்வாய்க்கிழமைகளும் வெள்ளிக்கிழமைகளும் அம்பாளுக்கு உரிய சிறந்த நாட்கள் என்பதெல்லாம் நாம் அறிந்ததுதான். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால், அதாவது தட்சிணாயன காலம் என்கிற பெருமையும் சேருவதால் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் ஆடி மாதத்தில் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.\nஇந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவா கண்ணா வா... - கிருஷ்ண ஜயந்தி ஸ்பெஷல்\nகாரைக்கால் சிவலோகநாத சுவாமி கோயிலில் விதைத்தெளி உற்சவம்\nகண்ணனை கட்டிப் போடுங்கள் - கிருஷ்ண ஜயந்தி ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7427:2010-08-23-06-22-12&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-08-09T13:41:12Z", "digest": "sha1:PPHNAVT4VJH746DIFCBIJEYYORMLPBOS", "length": 5445, "nlines": 33, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமார்க்ஸ் சுட்டிக்காட்டியவாறு அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கும் கருவியாகும். அரசின் பிரதான பணி சுரண்டலைப் பாதுகாப்பதும் அடக்கப்பட்ட வர்க்கங்கள் சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக எழுவதைத் தடுப்பதும் ஆகும்.\nஅரசின் காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கரங்களில் துப்பாக்கி இல்லாவிட்டால் சுரண்டல் ஒரு கணமேனும் நீடித்திருக்க முடியாது. ஆகவே மக்கள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்றால் தம்மை ஒடுக்கி வைத்திருக்கும் அரசு இயந்திரத்தை ஆயுதப் பலங்கொண்டு உடைத்தெறிய வேண்டும். அதாவது அவர்கள் புரட்சியை நடத்தி அடக்குமுறையான முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் இடத்தில் தொழிலாளி வர்க்கத்தின் அரசு இயந்திரத்தை அமைக்க வேண்டும். இதனை மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று அழைத்தார்.\nபாராளுமன்றப் பாதையின் மூலம் சமாதான மாற்றத்தால் இதனைச் செய்ய முடியாது. புரட்சியின் மூலம்தான் செய்ய முடியும். பாராளுமன்றம் என்பது மூலதனத்தின் நிர்வாணமான சர்வாதிகாரத்தை அலங்கரிக்கவும் தொழிலாளர்களின் வர்க்க உணர்வை மழுங்கடிக்கவும் அவர்களை குழப்பியடித்து முட்டாளாக்கவும் ஆயுதப் படைகள் என்ற உண்மையான அதிகார ஆசனத்திலிருந்து அவர்களை திசைதிருப்பி விடவும் பிற்போக்கு வாதிகள் கண்டுபிடித்த ஒரு கருவியாகும். இது ஆயுதப் போராட்டத்திற்குப் பதிலாக வார்த்தைப் போராட்டத்தை வைக்கும் ஒரு முயற்சியாகும். எனவே பாராளுமன்றப் பாதையை உறுதியாக நிராகரித்து அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரேயொரு விமோசனப்பாதையாக புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்தக் கருத்துக்களை மேற்கொள்பவர்கள் புரட்சிவாதிகள். இவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது எதிர்ப்பவர்கள் திரிபுவாதிகள் அல்லது சீர்திருத்தவாதிகள். புரட்சிவாதிகளுக்கும் திரிபுவாதிகளுக்கும் இடையில் உள்ள அடிப்படை வித்தியாசம் இதுவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9010:2014-02-09-18-25-01&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-08-09T14:08:54Z", "digest": "sha1:SCS4AMUKCJY6RCUXIRTJMJYWTRHND4VB", "length": 10454, "nlines": 35, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்\nபல்கலைக்கழத்திற்கு தகுதிபெறும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கட்டாய இராணுவ பயற்சியின்போது லஹிரு சந்தருவன் என்ற பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். அடுத்த பலி உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாமென அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கிறது. ஆகவே இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் அணிதிரள வேணடுமென ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.\n''பல்கலைக்கழக மாணவர��களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் கட்டாய இராணுவப் பயிற்சியின்போது ஏற்பட்ட உபாதை காரணமாக இன்னொரு மாணவர் பலியாகியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நொச்சியாகம, வித்யாதர்ஷி வித்தியாலயத்தில் வர்த்தகப் பிரிவில் உயர்தரம் படித்து யாழ்.பல்லைக் கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட கன்னொருவ இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த லஹிரு சந்தருவன் விஜேரத்ன என்ன மாணவராகும்.\nஉடற்பயிற்சி செய்விக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த ஜனவரி 26ம் திகதி ஒர் இராணுவ அதிகாரியால் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் நம்பிக்கையான தகவல்களிலிருந்து அவரது உதரவிதானம் (மார்பு வயிற்றிற்கிடையிலான மென் தகடு) பாதிக்கப்பட்டதால் ஹர்னியா நிலை உக்கிரமடைந்து நுரையீரல் பகுதிக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இதயம் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது.\nஇந்த மாணவர் சில காலமாக ஹர்னியா நோயினால் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். அதனைக் கவனியாமல் அவரை கட்டாய உடற்பயிற்சியில் ஈட்டுபடுத்தியமையினால் அவர் மரணித்துள்ளார். அரசாங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த கட்டாய இராணுவப் பயிற்சிக்கு பலி கொடுக்கப்பட்ட இரண்டாவது மாணவர் இவராகும். இப்படியான பயிற்சியின் காரணமாக வெளிமடையைச் சேர்ந்த நிஷானி மதுஷானி என்ற மாணவி பயிற்சியின்போது சுகவீனமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் பல மாணவர்கள் அங்கவீனமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் கேள்விக்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் அவ்வாறு அங்கவீனமடைந்தவர்கள் 500பேருக்கும் அதிகமாகுமெனக் கூறினார். தவிரவும், ரன்டெம்பே இராணுவ முகாமில் வைத்து சீதுவை பஞ்ஞானந்த வித்தியாலயத்தின் அதிபராக இருந்த டப்.ஏ.எஸ்.விக்ரமசிங்க என்பவரும் மரணமடைந்தார். இது மிகவும் பயங்கர நிலைமையாக இருப்பதோடு, அரசாங்க இராணுவமயத்தின் அடுத்த பலிக்கடா யாராக இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. சமூகம் என்ற வகையில நாங்கள் அனைவரும் இந்த நிலைமையை தோற்கடிப்பதற்கு அணிதிரள வேண்டும். இல்லையாயின் அடுத்த பலிக்கடா நீங்களாக அல்லது உங்கள் பிள்ளையாக இருக்கலாம்.\nஅரசாங்கம் மாணவர்களை கட்டாயப்படுத்தி தனக்கு அடிபணிய வைப்பதற்காகவே இப்படியான பயிற்சிகளை நடத்துகின்றது. பல்லைக் கழக மாணவர்கள் மட்டுமல்ல விரிவுரையாளர்கள் உட்பட வெகுஜன செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இதனை எதிர்க்கும் நிலையிலும் மாணவர்களை அடக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இந்த பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுகிறது. மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நிமிடத்திலிருந்து மரண பயத்தொடு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இராணுவப் பயிற்சியின் வாயிலாகவும், அதன் பின்னர் பல்லைக்கழகத்தில் காலடி எடுத்துவைத்த நிமிடத்திலிருந்தும் வகுப்புத் தடை, மாணவர் தன்மையை இரத்துச் செய்தல், மஹபொல புலமைப் பரிசில் வெட்டப்படுதல் போன்றவற்றால் மட்டுமல்ல, வீடுகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ தலையீடுகள், கடத்தல் மற்றும் கொலை செய்தல் வரை நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிலை கடந்த காலங்களில் மாணவர்களுக்கு மாத்திரமல்ல ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் வரை வியாபித்திருந்தது. ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் போலி இராணுவ பயிற்சிக்கும், ஒட்டுமொத்த அடக்குமுறை செயற்பாட்டிற்கும் எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.\n-அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=130569", "date_download": "2020-08-09T14:39:18Z", "digest": "sha1:BHIS37TMHGTD4WFDLQACKA7ID2O42ZM6", "length": 12687, "nlines": 87, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபொய் செய்திகள், அவதூறு, கலவரங்களை தூண்டும் மாரிதாஸுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை! - Tamils Now", "raw_content": "\nஅனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராடினால் கொரோனாவிலிருந்து விடுபடலாம்;உலக சுகாதார அமைப்பு - உடலில் ஓவியம் வரைந்து வெளியிட்டதில் சர்ச்சை;ஜாமீன் நிராகரிப்பு; காவல் நிலையத்தில் ரெஹானா பாத்திமா சரண் - தமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதிதாக 882 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி - தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணி ஆணையை உடனே வழங்குக; வைகோ அறிக்கை - கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – வீடுகள் குலுங்கியதால் வீதிகளில் மக்கள் தஞ்சம்\nபொய் செய்திகள், அவதூறு, கலவரங்களை தூண்டும் மாரிதாஸுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nநியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் குணசேகரன். பத்திரிகை துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ராம்நாத் கோயங்கா விருது, விகடன் விருது என பல விருதுகள் பெற்றவர். அதேபோல, மூத்த தொகுப்பாளர் ஜீவசகாப்தன் ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.\nஇந்நிலையில், கடந்த சில மாதங்களாக யூ-டியூப் சேனல் நடத்தி வரும் மாரிதாஸ் என்பவர் மேற்கண்ட இருவர் குறித்தும் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றிய மூத்த செய்தியாளர் அசீப் உள்ளிட்டோர் குறித்தும், அவர்களின் தனிப்பட்ட விவரங்களை பற்றியும் அவதூறாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.\nஅதில் நியூஸ் 18 அதிகாரி தனக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும் ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். ஆனால் அந்த மின்னஞ்சல் போலியானது என்று அந்த அதிகாரி கூறியிருந்தார்.\nஇதை தொடர்ந்து மாரிதாஸ் மேல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.\nநியூஸ் 18 தமிழின் ஆசிரியர் குணசேகரன் மாரிதாஸ் மீது ரூ.1.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், நியூஸ் 18 நிர்வாகம் சார்பில் “மக்களிடையே மதப் பிளவு ஏற்படுத்தும் வகையிலும், செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்” என்று நீதிமன்றத்தில் தனி தனியே புகார் மனு அளிக்கப்பட்டது.\nமேலும், தன்னுடைய யூ- டியூப் சேனலின் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக நியூஸ்18 தொலைக்காட்சி மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை குறிவைத்து அவதூறு கருத்துகளை பரப்புவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஊடக சுதந்திரத்திற்கும் மாரிதாஸ் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதால் நஷ்ட ஈடாக 1.5 கோடி ரூபாய் வழங்க மாரிதாஸுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தன்னுடைய செயலுக்கு மாரிதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நியூஸ் 18 தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதில் நியூஸ் 18 மனு மீதான விசாரணை இன்று நடந்தது. நியூஸ் 18 தரப்பில் மாரிதாஸ் கூறியது பொய் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.\nஇந்த வாதங்களை கேட்ட நீதிபதி, நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்கள் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிட மாரிதாசுக்��ு இடைக்கால தடை விதித்தார்.\nஇதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “மாரிதாஸ் இதுவரை நியூஸ் 18 தமிழ்நாடு தொடர்பாக வெளியிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும். இதுவரை வெளியிட்ட அனைத்து அவதூறு வீடியோக்களையும் நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, தனி நபர் யாராக இருந்தாலும் ஆதாரமற்ற செய்திகளை வெளியிட கூடாது. வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் மாரிதாஸ் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஉடலில் ஓவியம் வரைந்து வெளியிட்டதில் சர்ச்சை;ஜாமீன் நிராகரிப்பு; காவல் நிலையத்தில் ரெஹானா பாத்திமா சரண்\nஅனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராடினால் கொரோனாவிலிருந்து விடுபடலாம்;உலக சுகாதார அமைப்பு\nதமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புதிதாக 882 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி\nஇ-பாஸ்க்கு லஞ்சம்; அரசு அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் காட்டம்\nநிவின்பாலியின் “மூத்தோன்” சர்வதேச அளவில் 3 விருதுகளை வென்றது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/blog-post_52.html", "date_download": "2020-08-09T13:34:56Z", "digest": "sha1:MJ6WXYGRBP4AU5XGKBOV56EN5TMVPTXX", "length": 5751, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அனைத்து தனியார் பள்ளிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்", "raw_content": "\nஅனைத்து தனியார் பள்ளிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்தின் போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபள்ளிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கக் கோரி முன்னாள் ராணுவ வீரர் என். செல்வதிருமலை என்பவர் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் மற்றும் நீதிபதி எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nமனுவை விசாரித்த நீதிபதிகள், தனியார் பள்ளிகள் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bollymp3online.com/song/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T14:19:31Z", "digest": "sha1:CJHYTY42FNYS2PHIERDNVM2VO2PTKSR2", "length": 5184, "nlines": 56, "source_domain": "bollymp3online.com", "title": "தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் - Bollywood Mp3 Online", "raw_content": "\nதேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்\nதேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்\nபின்னர் Inimaiyilum Yesuvin Naamam மிகவும் பழைய தமிழ் கிரிஸ்துவர் பக்தி பாடல் பி சுசீலா மூலம்\nதேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் - பரதநாட்டியம் | Classical dance for “thaen inimayilum”\nதேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் | Tamil Christian Songs\nதேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே\nபின்னர் Inimaiyilum Yesuvin Naamam மிகவும் பழைய தமிழ் கிரிஸ்துவர் பக்தி பாடல் பி சுசீலா மூலம்\nதேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் - பரதநாட்டியம் | Classical dance for “thaen inimayilum”\nதேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் | Tamil Christian Songs\nதேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/07/31/69/fertilizers-issue-cooprative-minister-sellur-raju-formers", "date_download": "2020-08-09T14:11:47Z", "digest": "sha1:YRPV7IOWES6CF4HLZM4NGM3Q6XQ2YDAK", "length": 8938, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அமைச்சருக்கு வேண்டிய கம்பெனி: உரத்தை வாங்க நிர்பந்திக்கும் அதிகாரிகள்! .", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020\nஅமைச்சருக்கு வேண்டிய கம்பெனி: உரத்தை வாங்க நிர்பந்திக்கும் அதிகாரிகள்\nஇந்தியாவில் ஆங்கி���ேயர் ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டு, 1904இல் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழகத்தில் சென்னை மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தைப் பரப்ப 1932 இல் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் இயற்றப்பட்டது.\nஅது கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம், வேளாண் கூட்டுறவு சங்கங்கள், நிலவள கூட்டுறவுச் சங்கங்கள் எனப் பல விதமாக வளர்ந்து கிராமப்புற விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் பயன்பட்டுவருகிறார். இப்படிப்பட்ட உன்னதமான வரலாறு கொண்ட கூட்டுறவுத் துறை தற்போது ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கி முறைகேடுகள் அதிகம் நடக்கும் துறையாக மாறிவிட்டது என குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் சாலமரத்துப்பட்டி விவசாயி சென்னையன் நம்மிடம் பேசியபோது, “சிறு விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக உரம் வாங்க கடன் பெறுவோம். வட்டி குறைவாக இருக்கும். சிரமம் இல்லாமலும் கடன் கிடைக்கும்.\nஎங்களின் நிலையைத் தெரிந்துகொண்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஊர்ப் பெயர் தெரியாத தரமில்லாத உரத்தை அதிகவிலைக்கு வாங்கச்சொல்லி நிர்பந்தம் செய்கிறார்கள். கேட்டால் இந்த உர நிறுவனம் அமைச்சருக்கு வேண்டப்பட்டது என்கிறார்கள். வேண்டப்பட்ட கம்பெனி உரம் என்றால் மண்ணைக் கொடுத்தாலும் வாங்கிதான் ஆகவேண்டுமா” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.\nநாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த ஜகதீசன் சொல்கிறார், “கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்குத் தொடர்புடைய பிளாண்ட்ஜீன் கரிம உர நிறுவனம் ஒன்று திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த கம்பெனி உரத்தைத் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலமாக அழுத்தம் கொடுத்து ஒவ்வொரு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் 2 முதல் 5 டன் கட்டாயம் வாங்கவேண்டும் என்று மிரட்டித் திணித்துவருகிறார் அமைச்சரின் சிறப்பு உதவியாளரும் முன்னாள் கூட்டுறவுத்துறை பதிவாளருமான ராஜசேகர்.\nஇந்த உரத்தை எந்த விவசாயிகளும் வாங்கவில்லை, ஆனால் கடன் கேட்கும் விவசாயிகளிடம் கட்டாயமாக வாங்கச் சொல்கிறார்கள். கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரிகள் நிர்பந்தித்தாலும் பெரிய அளவில் யாரும் வாங்குவதில்லை. தமிழகம் முழுவதும் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கிறது” என்று குறிப்பிட்டார்.\nஇதுதொடர்பாக கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ஒருவர் நம்மிடம் பேசியபோது, “வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இருக்கக்கூடிய உரத்திலேயே மிகவும் தரம் குறைந்த உரம் இதுதான். இருப்பதிலியே அதிகமான விலையும் இந்த பிளாண்ட்ஜீன் உரம்தான்.\nஒரு டன் யூரியா ரூ. 5929, டிஏபி ஒரு டன் ரூ. 24 ஆயிரம், எம்.ஒ.பி ஒரு டன் ரூ.7,500, 10.26 காம்ப்ளக்ஸ் ஒரு டன் ரூ 20,500 தான். ஆனால் அமைச்சருக்கு வேண்டியபட்ட பிளாண்ட்ஜீன் உரம் மட்டும் ஒரு டன் 90 ஆயிரம், எங்களால் விவசாயிகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இந்த உரத்தால் எங்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்சினைதான் வருகிறது. எங்களுக்கு வேறுவழியில்லை திரும்பவும் அனுப்பமுடியாது. அதனால் எப்படியோ நாங்களே பணம் செலுத்திவிடுகிறோம்” என்று சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.\nவிவசாயிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்க கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை தொடர்புகொண்டோம்...இரு கைப்பேசி எண்களும் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக கணினி குரல் ஒலித்தது. அமைச்சரின் சிறப்பு உதவியாளர் ராஜசேகர் கைப்பேசிக்குத் தொடர்புகொண்டோம். பல முறை நீண்ட நேரம் அழைப்பு சென்றும் யாரும் எடுக்கவில்லை. அமைச்சர் தரப்பு பதிலளித்தால் அதனை வெளியிடுவதற்கும் தயாராக இருக்கிறோம்.\nவெள்ளி, 31 ஜூலை 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/tag/sop/", "date_download": "2020-08-09T14:43:04Z", "digest": "sha1:X5JKT3IL27OJO356SMJHQB77DGZJ3QW5", "length": 14710, "nlines": 172, "source_domain": "vanakkammalaysia.com", "title": "SOP Archives - Vanakkam Malaysia", "raw_content": "\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\nபொது நடவடிக்கை பிரிவின் உறுப்பினர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை\n‘The Mines’ ஏரியில் சீனாவைச் சேர்ந்த மாணவனின் சடலம் மீட்பு\nலிம் குவான் எங் மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கத்தை கொண்டது – மகாதீர்\nபாயா���் லெப்பாஸில் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி ஆடவர் மரணம்\nஏர் இந்திய விமானம் கேரளாவில் விபத்துக்குள்ளானது இரு விமானிகள் உட்பட 17 பேர் பலி\nஆகட்ஸ் 1 முதல் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம்\nகோலாலம்பூர், ஜூலை 23 – ஆகட்ஸ் 1-ஆம் தேதி முதல் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கும் இது பொருந்தும். கடந்த…\nபள்ளி திறப்பதற்கான ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர் கீழே விழுந்து மரணம்\nதாமான் மேரா , ஜூலை 14- நாளை பள்ளி திறக்கப்படுவதற்கான ஏற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் வகுப்பறையின் முதல் மாடியிலுள்ள முற்றத்திலிருந்து கீழே விழுந்ததால் மரணம்…\nசமய மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்கான கட்டுப்பாடு ஜூலை 15 முதல் அகற்றப்படுகிறது\nகோலாலம்பூர், ஜுலை 10 – சமய மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் 250 பேருக்கு மேல் கலந்துகொள்ள முடியாது என்ற கட்டுப்பாடு ஜூலை 15ஆம் தேதி முதல் ஒரு…\nநீராவி குளியல், உடம்பு பிடி மையங்கள் இன்று முதல் செயல்பட அனுமதி\nகோலாலம்பூர், ஜூலை 1 – நாட்டில் கோவிட்-19 தொற்று சீற்றத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட உத்தரவு அமல்படுத்தப்பட்டது. MCO தொடங்கப்பட்டு 106 நாட்களுக்குப் பின்னர் மீட்சிக்கான நடமாட்ட…\nஇனி பேரங்காடியின் முதன்மை நுழைவாயிலில் மட்டுமே உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படும்\nபுத்ராஜெயா, ஜூன் 29 – பேரங்காடிகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் இனி அவர்கள் செல்லும் ஒவ்வொரு கடையிலும் உடல் வெப்ப பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய…\nமலாக்காவில் 4 இந்திய தொழிலாளர்கள் வேலை செய்த முடித்திருத்தும் நிலையம் மூடப்பட்டது\nமலாக்கா, ஜூன் 25 – மலாக்காவில் தாமான் டுயோங்கில் உள்ள முடி திருத்தும் கடையில் வேலை செய்துவந்த 4 இந்தியத் தொழிலாளர்கள் கோவிட் பரிசோதனையை செய்யத் தவறியதால்…\nபள்ளிகளில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை பணிகளை கல்வி அமைச்சு கண்காணிக்கும்\nகோலாலம்பூர், ஜூன் 15 – பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கான SOP எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகள் அங்கு முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு கல்வி…\nநீச்சல் நடவடிக்கைகளை தவிர்ப்பீர் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்து\nகோலாலம்பூர், ஜூன் 13 – கோவிட்-19 பரவுவதை தடுக்கும் பொருட்டு இப்போதைக்கு நீச்சல் குளங்களங்களில் நீச்சல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்க்கும்படி உலக சுகாதார நிறுவனமான WHO பொதுமக்களுக்கு…\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\nSOPக்களை மீறிய 180 பேர் நேற்று கைது; 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்\nபெய்ருத் வெடி விபத்து ; 19 சந்தேகப் பேர்வழிகள் கைது\nஎதிர்க்கட்சிகளுக்கான நெருக்குதல்தான் லிம் குவான் எங்கிற்கு எதிரான நடவடிக்கை – அன்வார்\nகேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\n‘Youtube’ சமையல் புகழ் பவித்ராவின் கணவர் சுகு கைது; 3 நாட்கள் தடுப்பு காவல்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nதுணை விமானி அகிலேஸ் குமாருக்கு 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்து\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து ��ொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/30051250/Drivers-petition-to-Collector-to-extend-rental-vehicle.vpf", "date_download": "2020-08-09T15:02:41Z", "digest": "sha1:Q6XUU67DDKWL3AWFP4PTFIEVKVEMGZHE", "length": 13623, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drivers petition to Collector to extend rental vehicle eligibility period || வாடகை வாகன தகுதிச்சான்று பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் கலெக்டரிடம், டிரைவர்கள் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாடகை வாகன தகுதிச்சான்று பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் கலெக்டரிடம், டிரைவர்கள் மனு + \"||\" + Drivers petition to Collector to extend rental vehicle eligibility period\nவாடகை வாகன தகுதிச்சான்று பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் கலெக்டரிடம், டிரைவர்கள் மனு\nவாடகை வாகன தகுதி சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ்நாடு மேக்சி கேப் மற்றும் கார்ஸ் ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்க நெல்லை மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துராஜ் தலைமையில் பொருளாளர் கண்ணன் மற்றும் டிரைவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.\nஅந்த மனுவில் கூறி இருப்பதாவது:-\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் கார் டிரைவர்களுக்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வாடகை வாகன தகுதிச்சான்று பெறும் கால அவகாசத்தை வருகிற டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும், காப்பீட்டுத்தொகை செலுத்தும் கால அவகாசத்தையும் இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க வேண்டும்.\nசாலை வரியையும் ரத்து செய்ய வேண்டும், வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். விபத்தில் உயிரிழக்கும் டிரைவர்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரூ.5 ஆயிரம் நிவா��ண உதவி வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் கார்களுக்கு மாத தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பணம் கட்டவில்லை என்றால், அதிக வட்டி விதிக்கப்படுகிறது. அதை ரத்து செய்ய வேண்டும்.\nவாடகை கார்களுக்கு இ-பாஸ் தளர்வு செய்ய வேண்டும். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பேரிடர் இழப்பு தொகை வழங்க வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. திருச்செந்தூரில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு அனைத்து இந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\n2. தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரி சமுதாய ஊர் நாட்டாண்மைகள் எம்.எல்.ஏ.விடம் மனு\nதேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரி சமுதாய ஊர் நாட்டாண்மைகள் எம்.எல்.ஏ.விடம் மனு.\n3. விவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nவிவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.\n4. கொரோனா நோயாளிகளுக்கு தினமும் 5 முறை சத்தான உணவு வழங்க வேண்டும் காங்கிரஸ் கட்சியினர் மனு\nகொரோனா நோயாளிகளுக்கு தினமும் 5 முறை சத்தான உணவு வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் மனு.\n5. 100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும் கலெக்டருக்கு, பெண்கள் கோரிக்கை\n100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. கடவுளின் தேசத்தில் கண்ணீர் கதை: எழில்கொஞ்சும் மூணாறில் வலிகள் நிறைந்த வாழ்க்கை\n2. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n3. கொரோனா ஊரடங்கால் தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தற்கொலை\n4. புதிய உச்சத்தை தொட்டது: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து விற்பனை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,712 உயர்வு\n5. கொரோனா உறுதி செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/05/08005936/I-will-punch-your-face-Parthiv-Patel-recalls-the-time.vpf", "date_download": "2020-08-09T14:25:36Z", "digest": "sha1:NDIQZQR3JEAMIHUQDIHCKVH6WTC5O7QD", "length": 10506, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will punch your face: Parthiv Patel recalls the time Matthew Hayden lost his cool during an ODI || ‘முகத்தில் குத்துவேன் என்று ஹைடன் மிரட்டினார்’ - நினைவு கூறும் பார்த்தீவ் பட்டேல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘முகத்தில் குத்துவேன் என்று ஹைடன் மிரட்டினார்’ - நினைவு கூறும் பார்த்தீவ் பட்டேல்\nமுகத்தில் குத்துவேன் என்று ஹைடன் மிரட்டியதாக, பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட விக்கெட் கீப்பர் 35 வயதான பார்த்தீவ் பட்டேல், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனுடன் நடந்த ஒரு மோதல் சம்பவத்தை இப்போது நினைவு கூர்ந்துள்ளார். அது குறித்து பார்த்தீவ் பட்டேல் கூறியதாவது:-\n‘2004-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனின் விக்கெட்டை இர்பான் பதான் சாய்த்தார். ஹைடன் ஏற்கனவே சதம் (109 ரன்) அடித்திருந்தாலும் இலக்கை நோக்கி துரத்தும் போது முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்து விட்டார். அப்போது நான் சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் எடுத்து சென்றேன். ஹைடன் பெவிலியன் நோக்கி திரும்பும் போது அவரை நோக்கி, ‘ஹூ..ஹூ...’ என்று கிண்டல் செய்தேன். இதனால் என் மீது மிகுந்த கோபம் அடைந்தார். பிரிஸ்பேன் ஓய்வறையில் அவர் நின்று கொண்டிருந்தார். நான் அங்கு சென்ற போது, ‘இது போல் மீண்டும் நடந்து கொண்டால் முகத்தில் ஓங்கி குத்தி விடுவேன்’ என்று எச்சரித்தார். நான் அவரிடம் வருத்தம் தெரிவித்தேன். பிறகு அவர் அங்கிருந்து சென்று விட்டார்.\nஅத��் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்து விளையாடிய போது இருவரும் நண்பர்களாகி விட்டோம். ஐ.பி.எல். முடிந்து வளரும் அணிக்கான போட்டிக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த போது ஹைடன் என்னை தனது வீட்டுக்கு வரவழைத்து சிக்கன் பிரியாணியுடன் விருந்தளித்தார்’.\nஇவ்வாறு பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்\n2. 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் - ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு\n3. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n4. ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி\n5. பாக்.கிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260843", "date_download": "2020-08-09T14:44:35Z", "digest": "sha1:ZAO2DZPX5HVRX4JVM34QX6PCAC5LZJZQ", "length": 20015, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "டவுட் தனபாலு| Dinamalar", "raw_content": "\nதெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 70 சதவீதமாக ...\nடில்லியில் அடுத்த 4 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 7 லட்சம் கொரோனா பரிசோதனைகள்\nகர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா 1\nவிஜயவாடா தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு ...\nடிக்டாக் உடன் ஒப்பந்தம் செய்தால் மைக்ரோசாப்ட் ...\nரயிலில் தவறவிட்ட பர்ஸ்: 14 ஆண்டுக்குப் பின் உரியவரிடம் ... 3\nசென்னையில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு 3\nமகனை இரக்கிமின்றி தாக்கிய தந்தை: வீடியோ வைரலானதால் ... 2\nதமிழகத்தில் ஒரே நாளில் 6,020 பேர் கொரோனாவிலிருந்து ...\nராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்: வயநாடு தொகுதி மக்களுக்கு ஒரு கோரிக்கை. டில்லியில் இருந்து, விமானத்தில் வந்திறங்கி, இங்கு போட்டியிடுவோரை, நம்ப வேண்டாம். பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பதன் மூலம், இறக்குமதி தலைவர்கள் எங்களுக்கு தேவையில்லை என்பதை, நிரூபித்து காட்டுங்கள்.\nடவுட் தனபாலு: இறக்குமதி தலைவர்களை நம்பக் கூடாது என்ற உங்களின் இந்த அறிவுரை, கேரளாவின் வயநாட்டில் போட்டியிடும், ராகுலுக்கு மட்டும்தானா... இல்லை, குஜராத்தில் பிறந்து வளர்ந்து, உ.பி.,யின் வாரணாசியில் போட்டியிடும், மோடிக்கும் பொருந்துமா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...\nகாங்.,கைச் சேர்ந்த, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்: லோக்சபா தேர்தலில், என் மகன் நகுல் வெற்றி பெற்று, உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், அவன் சட்டையை கிழித்து எறியுங்கள்.\nடவுட் தனபாலு: தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை, உங்க மகன் எப்பாடுபட்டாவது, நிறைவேற்றிடுவாருங்கற நம்பிக்கையில் சொல்றீங்களா... இல்லை, பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, எவராலும் உங்க மகனை நெருங்கிட முடியாதுங்கற நம்பிக்கையில் சொல்றீங்களா... மக்கள் பிரதிநிதிகள் சட்டையை, மக்களால் கிழிக்க முடியாது... அவர்களாகவே கிழித்துக் கொண்டால் தான் உண்டு... இது தான், வரலாறு என்பது, மக்களுக்கு, 'டவுட்'டே இல்லாமத் தெரியும்...\nகாங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் வரை பொறுத்திருங்கள். சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து விடும். அவர்களுக்கு வேறு வழியே இல்லை.\nடவுட் தனபாலு: உங்களை எதிர்த்து போட்டியிடும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தயவு, காங்கிரசுக்கு தேவையில்லைன்னு சொல்லக் கூடிய நிலையில், நீங்கள் இல்லை தானே... அப்புறம் எதற்கு இந்த வீர வசனம்... அடுத்தவர்களை விமர்சிக்கிறேன்கற பேர்ல, உங்களை நீங்களே ஏன் கிண்டல் பண்ணிக்குறீங்க என்பதுதான், என்னோட, 'டவுட்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடவுட் தனபாலு முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nசமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தயவு, காங்கிரசுக்கு தேவையில்லைன்னு சொல்லக் கூடிய நிலையில் பப்பு இல்லை - அப்புறம் எதற்கு இந்த வீர வசனம்..\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா\n“ மக்கள் பிரதிநிதிகள் சட்டையை, மக்களால் கிழிக்க முடியாது... அவர்களாகவே கிழித்துக் கொண்டால் தான் உண்டு... ” ஆஹா... சூப்பர்... யாரையோ தாக்குற மாதிரி இருக்குதே....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமை���ாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/248433?ref=right-popular-cineulagam", "date_download": "2020-08-09T15:28:34Z", "digest": "sha1:EODCAWK4QNV5CYASTJVFMDUA7YTMEC3Z", "length": 10934, "nlines": 121, "source_domain": "www.manithan.com", "title": "25 வருடங்களுக்கு பின்னர் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை மீனா? தீயாய் பரவும் தகவல்! வாயடைத்து போன ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nமறந்தும் கூட காலை உணவாக இதை சாப்பிட்டு விடாதீர்கள் உயிருக்கே உலை வைக்கும்\nதிருமணம் ஆன முதல் நாளில் இருந்தே கொடுமை உடல் நிலை சரியில்லாத மகளை பார்க்க சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமாமனிதர் ரவிராஜின் சிலையை சேதமாக்கிய விசமிகள் - யாழில் பதற்றம்\nஇளம்பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரித்தானியர்\n இதுவரை இல்லாத முதல் இடம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ\nYoutube பிரபலத்திற்கு கிரிக்கெட் வீரருடன் கல்யாணம் அந்த மாப்பிள்ளை இவர் தான் - ஜோடி புகைப்படம்\nசஜித் அணி பிளந்தது- திங்கள் வரை காலக்கெடு\n.. இயக்குநரிடன் நேரடியாக கேட்பேன்.. ஓப்பனாக பேசிய ராசிகண்ணா..\nலண்டன் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் போதைப் பொருட்கள்\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\nவிஜய் மனைவியை அசிங்கமாக பேசிய மீரா மிதுன்: பொலிசில் புகார்\nஅப்படியொரு சம்பவம் நடக்கலையாமே... வனிதா சொன்னது பொய்யா\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி.... ரிஷபத்தில் ஜென்ம ராகு.... விருச்சிகத்தில் ஜென்ம கேது.... என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறது தெரியுமா\nகடும் அதிருப்தியில் வனிதா.... குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட அண்ணன்\n25 வருடங்களுக்கு பின்னர் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை மீனா தீயாய் பரவும் தகவல்\nநடிகர் ரஜினிகாந்துக���கு ஜோடியாக 25 வருடங்களுக்கு பின்னர் நடிகை மீனா நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nஏற்கனவே நடிகை குஷ்பு இந்தப்பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை மீனாவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பட தயாரிப்பு நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nஎனினும், இந்த தகவல் குறித்து மீனாவும் இதுவரை மறுப்பு தெரிவித்து கருத்து எதனையும் வெளியிடவில்லை.\nஇந்நிலையில், நீண்ட வருடங்களுக்கு பின்னர் மீனா ரஜினியுடன் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅஜித் மகளாக நடித்த அனிகாவா இது... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்\nநடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்... இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nதனுஷ்கோடியில் உள்வாங்கிய கடல்நீர்:... அடுத்து நிகழ்ந்த அதிசயம்\nகூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் அறிவிப்பு மாவைக்கு ஆதரவாக யாழில் அவசர கூட்டம்\nகொழும்பில் பெண்கள் இருவர் கைது\nபிரித்தானியாவில் பெண் ஒருவருக்கு நடந்த கொடூரம் - இலங்கையருக்கு கிடைத்த கடுமையான தண்டனை\nமஸ்கெலியா மோகினி எல்லை பகுதியில் பாரிய மண்சரிவு\nமஹிந்த பிரதமராக பதவியேற்றதை முன்னிட்டு வவுனியாவில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/113231/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D:-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-09T14:09:22Z", "digest": "sha1:3EY5ZFD7BAXCWY2T5TTMTKEGBMCKLBFE", "length": 8500, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "பிரீமியர் லீக்: லிவர்பூல் சாம்பியன் ; 30 ஆண்டு கால கனவு நிறைவேறியது! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்திய பொருட்களை வாங்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துக-வர்த்தகர்களுக்கு அமைச்சர் கோரிக்கை\nபயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறிய...\n100 அடியை எட்டும் பவானி அணை..\nதமிழ்நாட்டில் இன்று 5994 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 119...\nமூணாறு நிலச்சரிவு விபத்து : பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு\nசென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் அம்மோனியம் நைட்ரேட்\nபிரீமியர் லீக்: லிவர்பூல் சாம்பியன் ; 30 ஆண்டு கால கனவு நிறைவேறியது\nஇங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 30 ஆண்டுகளுக்கு பிறகு பட்டம் வென்றது.\nஇன்னும் 7 ஆட்டங்கள் எஞ்சியுள் நிலையிலேயே லிவர்பூல் அணி பட்டத்தை கைப்பற்றியுள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணி கிரிஸ்டல் பேலஸ் அணியை 4- 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது . நடப்புச் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி நேற்று நடந்த ஆட்டத்தில் செல்சி அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. லிவர்பூல் அணியை விட மான்செஸ்டர் சிட்டி அணி 23 புள்ளிகள் பின்தங்கியதையடுத்து, லிவர்பூல் அணி பட்டத்தை கைப்பற்றியது .\nதற்போது லிவர்பூல் அணி 31 ஆட்டங்களில் விளையாடி 86 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 7 ஆட்டங்களிலும் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றாலும், அந்த அணியால் 84 புள்ளிகளையே ஈட்ட முடியும். கடந்த 1990- ம் ஆண்டுக்கு பிறகு பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி பட்டத்தை வென்றது இல்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு, லிவர்பூல் அணியின் கனவு 2019-20 ம் ஆண்டு சீசனில் நிறைவெறியுள்ளது.\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் கடந்த ஆண்டு சாம்பியன் ஆனது லிவர்பூல் அணி. தொடர்ந்து பிரீமியர் லீக் பட்டத்தையும் வென்றிருப்பதால், ரெட்ஸ் அணியியின் ரசிகர்கள் கடும் உற்சாகமடைந்துள்ளனர்.\n2021ம் ஆண்டுக்கான டீ20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் - ஐசிசி\nரூ. 75 கோடி மதிப்பில் புதிய புகாட்டி கார்... புக் செய்த ரொனால்டோ\nஇங்கிலாந்தில் பார்வையாளர்கள் இன்றி விறுவிறுப்பாக நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயம்\nஐபிஎல் இறுதிப்போட்டியை நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதிக்கு மாற்ற உள்ளதாகத் தகவல்\nமான்செஸ்டர் கிரிக்கெட் டெஸ்டில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி\nகடைசி கால கிரிக்கெட் வாழ்க்கையில் தம்மை சரியான விதத்தில் BCCI நடத்தவில்லை: யுவராஜ் சிங் குற்றச்சாட்ட��\nஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 2 வாரம் தனிமைபடுத்தப்பட வாய்ப்பு\nஐபிஎல் போட்டிகள் செப்.26 முதல் நவ.8 வரை நடத்த முடிவு - இந்திய கிரிக்கெட் வாரியம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி \nஅயோத்தியில் மசூதியுடன் சேர்ந்து மருத்துவமனை, நூலகம் கட்ட முடிவு\nபாட்டி சொன்ன கதை... ஆட்டோ ஓட்டுனர் அதிர்ச்சி..\n‘சிங்கம்’ இரட்டை மலையில் கெட்ட பசங்க கொட்டம்..\nமலேசியாவை அச்சுறுத்தும் 'சிவகங்கை கிளஸ்டர்' - அதி தீவிரமா...\nபதினோரு பைக்குகளைத் தாண்டி காட்டிய பாகிஸ்தான் இளைஞர்... வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/04/blog-post_32.html", "date_download": "2020-08-09T15:04:17Z", "digest": "sha1:ANCEXE5LA5J3KUTCSEEY27CRY7WGDJ6W", "length": 8903, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "தனது பிள்ளையை கொலை செய்து ஆற்றில் குதித்த தாய் விளக்கமறியலில்… - VanniMedia.com", "raw_content": "\nHome Sri Lanka News இலங்கை தனது பிள்ளையை கொலை செய்து ஆற்றில் குதித்த தாய் விளக்கமறியலில்…\nதனது பிள்ளையை கொலை செய்து ஆற்றில் குதித்த தாய் விளக்கமறியலில்…\nதாய் ஒருவர் தனது பிள்ளையுடன் களனி கங்கையில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் தொடர்பில் குறித்த தாய் மே 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஅவர் இன்று மஹார நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தாய் தற்கொலைக்கு முயற்சித்த வேலை நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவனது உடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nநேற்று மாலையில் பியகம பகுதியில் பெண் ஒருவர் அவரது மகனுடன் களனி கங்கையில் குதித்தார். இதன்போது அருகில் இருந்தவர்கள் பெண்ணை காப்பாற்றிய நிலையில் சிறுவர் காணாமல் போயிருந்தார்.\nஉடலம் மீட்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில், குறித்த பெண் தமது ஆறு வயதான மகனின் தலையை பாலத்தின் மீது மோதி கொலை செய்ததன் பின்னர் ஆற்றில் குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nதனது பிள்ளையை கொலை செய்து ஆற்றில் குதித்த தாய் விளக்கமறியலில்… Reviewed by VanniMedia on 13:31 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித���து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20208197", "date_download": "2020-08-09T15:08:39Z", "digest": "sha1:HZ44YGLY62XJYPJHZ4EHPTZ5LSVGPHHL", "length": 44162, "nlines": 771, "source_domain": "old.thinnai.com", "title": "இந்தியாவின் வட கிழக்கில் மற்றொரு அல்-கொய்தா | திண்ணை", "raw_content": "\nஇந்தியாவின் வட கிழக்கில் மற்றொரு அல்-கொய்தா\nஇந்தியாவின் வட கிழக்கில் மற்றொரு அல்-கொய்தா\nஏழு வயது ஸ்ரீமாவுக்கு அது ஒரு சந்தோஷமான ஞாயிற்றுக்கிழமையாகத்தான் விடிந்தது. அந்த வருடம் முழுவதும் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஞாயிற்றுக் கிழமை அது. மறுநாள் பாரதமெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான மகர சங்கராந்தி. எனவே இன்று குடும்பத்துடன் அவள் சிங்கிசெரா சந்தைக்குச் செல்லலாம்; புது பொம்மைகள், புதிய துணிகள், புத்தம் புதிய வண்ண வண்ண வளையல்கள் எல்லாம் வாங்கலாம். ஸ்ரீமாவைப் போலவே பல்லாயிரக் கணக்கான திரிபுராவின் குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகர சங்கராந்தியின் முந்தைய நாள் ஞாயிற்றுக் கிழமையானதில் பெரும் சந்தோஷம்தான். சிங்கிசெரா சந்தை அன்று நிரம்பி வழிந்தது. பல குடும்பங்களுக்கு அது ஒரு மிக மகிழ்ச்சியான தினம். ஆனால் தங்கள் மகிழ்ச்சியின் மூலம் NLFT எனும் ஒரு அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பின் உத்தரவை தாங்கள் மீறிவிட்டது அவர்களில் பெரும்பாலானோருக்கு தெரியாது. அதற்காக தாங்கள் கொடுக்கப் போகும் பயங்கர விலையையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.\nஏழு வயது ஸ்ரீமா இனி என்றுமே மகர சங்கிராந்தி திருநாளைக் கொண்டாடப் போவதில்லை. ஏனெனில் ஜனவரி 13, 2002 அன்று மகர சங்கராந்தி திருவிழா கூட்டத்தால் நிரம்பி வழிந்த சிங்கிசெரா சந்தையில் 13 NLFT பயங்கரவாதிகள் நுழைந்து கண்மூடித் தனமாக சுட்ட போது இறந்து போன பதினாறு பேர்களில் ஸ்ரீமாவும் அடக்கம். (பெயர் மாற்றப் படவில்லை – தகவல்கள் ஆதாரம் : பிடிஐ செய்தி, 13-ஜனவரி-2002).\nநேஷனல் லிபரேஷன் ப்ரண்ட் ஆஃப் திரிபுரா (NLFT) எனப்படும் பயங்கரவாத அமைப்பின் பரிணாம வளர்ச்சி பல விதங்களில், வட கிழக்கு மாநிலங்களில் எவ்வாறு தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. வனவாசிகளின் மீதான கொடுமைகளின் விளைவாக அவர்களின் விடுதலைக்காகவே போராடி வரும் விடுதலை அமைப்புகளாக வெளியே தங்களை பிரச்சாரப்படுத���தி வரும் இத்தகைய அமைப்புகளின் உண்மை மூலமும், முகங்களும் எத்தனை கொடுமையானவை என்பதோடு எத்தகைய இன மற்றும் கலாச்சார படுகொலைகளுக்கு இவை வித்திடுகின்றன என்பதும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.\nNLFT க்கு தார்மீக ஆதரவை மட்டுமல்லாது ஆயுதங்களையும் அளிக்கும் முக்கிய அமைப்பு திரிபுராவில் தீவிரமாக இயங்கி வரும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்பான பாப்டிஸ்ட் சர்ச்சாகும். அண்மையில் திரிபுராவின் நோவபரா பகுதியின் பாப்டிஸ்ட் சர்ச்சின் செயலாளரான திரு. நாக்மன்லால் ஹலாம் திரிபுரா காவல் துறையினரால் கைது செய்ய பட்ட போது அவரிடம் இருந்து 50 ஜெலாட்டின் குச்சிகளும் மற்றும் நவீன வெடிமருந்துகள் செய்யத் தேவையான இரசாயனக் கலவைகளும் கைப்பற்றப் பட்டன. NLFT க்கு வெடி மருந்து மற்றும் ஆயுதங்களை தாம் (பாப்டிஸ்ட் சர்ச்) அளிப்பதை அவர் ஒத்துக் கொண்டார். மற்றொரு பாப்டிஸ்ட் சர்ச் அதிகாரியான திரு. ஜட்னா கொலாய் 1999 இல் NLFT பயங்கரவாதிகளுக்கு கொரில்லா போர் பயிற்சி அளித்த முகாம்களில் தாம் கலந்து கொண்டதாக வாக்குமூலம் அளித்தார். (தகவல்கள் ஆதாரம்: ‘தீவிரவாதிகளுக்கு சர்ச் அளிக்கும் ஆதரவு ‘ எனும் தலைப்பில் 18/4/2000 அன்று வெளியான BBC செய்தி )\nஅறுபது வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தைச் சார்ந்த பாப்டிஸ்ட் மிஷினரிகளால் திரிபுரா பாப்டிஸ்ட் சர்ச் உருவாக்கப்பட்டது. எனினும் 1980கள் வரை திரிபுராவில் பெரும் மதமாற்றங்களை அவர்களால் உருவாக்கிட முடியவில்லை. பின்னர் திரிபுராவின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான இனக் கலவரங்கள் நடந்ததைத் தொடர்ந்து மதமாற்றங்களும் மும்மரமாக நடக்கத் துவங்கின. இந்த இனக்கலவரங்களைத் தூண்டிவிட்டதில் பாப்டிஸ்ட் சர்ச்சின் பங்கு மிக முக்கியமானது. (India ‘s North-East Resurgence: Ethnicity, Insurgency and Governance, Development by B.G. Vargheese, 1996, p.175.) இதனை தொடர்ந்து உருவானதே NLFT.எனவே தனது முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாக கிறிஸ்தவ மத மேன்மையையும், அம்மதத்தை பரப்புவதையும் NLFT தன் இயக்க நோக்கங்களில் முக்கியமானவையாகக் கொண்டதில் எந்த ஆச்சரியமுமில்லை.\nபல்லாயிரம் ஆண்டுகளாக வனவாசிகள் இந்திய கலாச்சார மரபுகளில் தங்கள் பண்பாட்டு முகங்களை இழக்காமல் அதே சமயம் ஒத்திசைவுடன், இணக்கமான பண்பாட்டு இயைபுடன் வளர்ந்து வந்திருக்கின்றனர். ஆனால் பாப்டிஸ்ட் சர்ச்சோ, வனவாசிகளின் பண்பா��்டுக் கூறுகளையும் மேலும் பாரதத்துடன் அவர்களை பிணைக்கும் கலாச்சார வேர்களையும் முழுமையாக அழித்தொழிக்க மிகக் கொடுமையான முறைகளை NLFT மூலம நடைமுறைப்படுத்தி வருகின்றது. NLFT யின் இந்த உச்சகட்ட வன்முறை மூலமான கலாச்சாரத் துடைத்தெடுப்பால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் திரிபுராவின் ஜமாத்தியா வனவாசிகள்தாம். மிகச் சிறந்த சமுதாயக் கட்டமைப்பும், பாரம்பரிய ஆன்மீக வழிகாட்டுதலும் கொண்ட இவ்வனவாசிகள் எவ்வித மதமாற்ற முயற்சிக்கும் பணிய மறுத்துவிட்டவர்கள். எனவே இவர்களது சமுதாய அமைப்பிடங்களும், சமூக சேவை மற்றும் ஆன்மீக மையங்களும் மீண்டும், மீண்டும் NLFTயினரால் தாக்கப்பட்டு வருகின்றன.\nஆகஸ்ட் 2000 இல், ஜமாத்தியா சமுதாய ஆன்மீக தலைவர்களான திரு. ஜலுஷ்மொனி ஜமாத்தியா மற்றும் சாந்த குமார் த்ரிபுரா ஆகியோர் NLFT யால் கொல்லப்பட்டனர். இவர்களால் உருவாக்கப்பட்ட பதினொரு சிறுவர் பள்ளிகள் மற்றும் அனாதை குழந்தைகள் விடுதிகள் NLFTயினரால் மிரட்டப்பட்டு மூடப்பட்டன. ஜமாத்தியாக்களின் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து அவர்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர். (தகவல்கள் ஆதாரம்: ‘தீவிரவாதிகள் ஹிந்து ஆசிரமங்களைத் தாக்கினர் ‘ எனும் தலைப்பில் ‘தி டெலிகிராப் ‘ பத்திரிகை செய்தி -டிசம்பர், 5 2000)\nபாப்டிஸ்ட் சர்ச் மற்றும் NLFT யினரின் ‘திரிபுராவின் விடுதலைக்கான புனிதப் போரில் ‘ பெரிய இடையூறாக முளைத்திருப்பது சங்க பரிவார் அமைப்புகளின் தொண்டு நிறுவனமான வனவாசி கல்யாண கேந்திரம் தான். இந்த அமைப்பு தான் நடத்தும் பல பள்ளிகள் மற்றும் மருத்துவ சேவை மையங்கள் வனவாசிகளுக்கு தம் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே வேளையில், அவர்களது கலாச்சார மற்றும் ஆன்மீகப் பாரம்பரிய மதிப்பீடுகள் மீது பற்றினையும், பாரதத்தின் கலாச்சாரப் பன்முக ஒருமையில் தாமும் சரி சமமான குடும்ப உறுப்பினர் எனும் உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக இந்த அமைப்பு வனவாசிகளிடம் பெரும் செல்வாக்கினைப் பெற்று வருகின்றது. எனவே மிகச் சரியாகவே NLFT வனவாசி கல்யாண் கேந்திரத்தை தன் முதல் எதிரியாக கருதிச் செயல்பட ஆரம்பித்தது.\nஉதாரணமாக ஜுலை, 2000 ெஇல் வட திரிபுராவின் ஆனந்த பஜார் பகுதியில் வனவாசி கல்யாண கேந்திரத்தின் பாலர் பள்ளியின் மாணவர் தங்கும் விடுதி தீக்கிறை��ாக்கப் பட்டது. கேந்திரத்தின் நான்கு முழு நேர ஊழியர்கள் பிணை கைதிகளாக கடத்தப் பட்டனர். தம் வாழ்வை முழுவதுமே சமூகசேவைக்காக அர்ப்பணித்த இந்நால்வரும் தமது அறுபதுகளைத் தாண்டியவர்கள். இவர்கள் அனைவருமே பல மாத சித்திரவதைக்குப் பின் கொல்லப்பட்டனர். ( ‘ஹிந்து இயக்கங்களுக்கு NLFT தடை ‘ எனும் தலைப்பிட்ட ‘தி டெலிகிராப் ‘ பத்திரிகை செய்தி – செப்டம்பர் 14, 2000)\nஏறக்குறைய இதே சமயத்தில்தான் பாப்டிஸ்ட் சர்ச்சின் அமெரிக்க பிரிவு பல கோடி ஹிந்துக்கள் சைத்தானின் இருளில் ஆழ்ந்திருப்பதாகவும் அவர்களின் ‘ஆத்மாக்களை ‘ இரட்சிக்க தீவிர முயற்சிகள் அவசியம் என அறிவித்தது. இந்த சர்ச்சைக்குள்ளான அறிவிப்பைத் தொடர்ந்து, அதன் எதிரொலி போல NLFT பல கலாச்சார பாரம்பரிய நடைமுறைகளை தடை செய்தது. வனவாசிகளின் மதச் சடங்குகள், வளையல்கள் அணிவது, திலகம் இடுவது, ஹிந்தி எழுத்துக்களை பயன்படுத்துவது, துர்க்கா பூஜை மற்றும் மகர சங்கராந்தி போன்ற பாரத பண்டிகைகளை கொண்டாடுவது போன்றவை அனைத்துமே NLFT யினரால் இன்று விலக்கப்பட்டுள்ளன. இதனை மீறுபவர்களை மற்றும் மதம் மாற மறுப்பவர்களை NLFT கொல்லத் தயங்குவதில்லை. NLFTயின் தடை உத்தரவை மீறியதற்காக கொல்லப்பட்ட இருபது வனவாசிகள் 2001 -இல் கொல்லப்பட்டனர். ஒரு குடும்பம் தனது குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த போது உயிருடன் எரிக்கப்பட்டது. (தகவல் ஆதாரம்: BBC செய்தி ஏப்ரல் 14, 2000)\nNLFT யின் இக்கலாச்சாரத் துடைத்தெடுப்பை எதிர்த்து ஆகஸ்ட் 2001 இல் 19 வனவாசி இனக்குழு தலைவர்கள் சேர்ந்து ‘வனவாசிகள் கலாச்சார பாதுகாப்பு குழு ‘வினை மதமாற்றத்தை தடுக்க ஏற்படுத்தியுள்ளனர். ( ‘மதமாற்றத்திற்கு எதிராக திரிபுராவின் வனவாசிகள் ‘ எனும் தலைப்பில் திரு.சையது சாரிர் ஹுசைன் அளித்த செய்தி: பார்க்க இணைய தள முகவரி: www.rediff.com/news/2001/august/02trip.htm )\nபாரதத்தின் அறுவடை திருநாளான மகர சங்கராந்தியைக் கொண்டாடிய ‘பாவத்தி ‘ற்காக தன் உயிரை இழந்த ஏழு வயது ஸ்ரீமாவின் படத்தை நீங்கள் எந்த வாரப் பத்திரிகையின் அட்டையிலும் பார்த்திருக்க முடியாது. வனவாசிகளின் கல்விக்காக அவர்களது கலாச்சார பாதுகாப்பிற்காக தங்கள் வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்து பின்னர் தங்கள் முதிய பருவத்தில் பிணைக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வனவாசி கல்யா���் கேந்திர ஊழியர்களைப் பற்றி, கண்டனத் தலையங்கங்களை நீங்கள் எந்த ஆங்கிலப் பத்திரிகையிலும் காண முடியாது. எனினும் அடுத்த பொங்கலை நீங்கள் கொண்டாடும் போது ஸ்ரீமாவையும் அவள் குடும்பத்தினரையும், நம்மால் கவனிக்கப்படாமலே நம் பண்பாட்டை காப்பாற்ற தங்கள் அனைத்தையும் தியாகம் செய்யும் வடகிழக்கின் நம் வனவாசி சகோதரர்களையும், அவர்களுக்கு துணை நிற்கும் தேச பக்த இயக்க பலிதானிகளையும் ஒருமுறை நினைவு கொள்ளுங்கள் – தயவு செய்து.\nஏதோ எனக்குத் தெரிந்தது …..\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19 2002 (நடிகர்கள், ராமதாஸ், குஜராத் தேர்தல்)\nபங்களாதேஷின் பாகிஸ்தானிகள்: பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்\nஇந்தியாவின் வட கிழக்கில் மற்றொரு அல்-கொய்தா\nதேவதேவன் கவிதைகள் : 2. மரம்\nஅன்பும் ஆசையும் (எனக்குப் பிடித்த கதைகள் -23 -முல்க்ராஜ் ஆனந்த்தின் ‘குழந்தை மனம் ‘)\nதேவதேவன் கவிதைகள் : 2. மரம்\n (அத்தியாயம் : மூன்று )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஏதோ எனக்குத் தெரிந்தது …..\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19 2002 (நடிகர்கள், ராமதாஸ், குஜராத் தேர்தல்)\nபங்களாதேஷின் பாகிஸ்தானிகள்: பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்\nஇந்தியாவின் வட கிழக்கில் மற்றொரு அல்-கொய்தா\nதேவதேவன் கவிதைகள் : 2. மரம்\nஅன்பும் ஆசையும் (எனக்குப் பிடித்த கதைகள் -23 -முல்க்ராஜ் ஆனந்த்தின் ‘குழந்தை மனம் ‘)\nதேவதேவன் கவிதைகள் : 2. மரம்\n (அத்தியாயம் : மூன்று )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2020-08-09T14:11:34Z", "digest": "sha1:54SZXASIIK4SG5FMQDC2VEJ2CAVMP4PY", "length": 8149, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "படேல் சிலை உயிரற்ற சிலை என்றால் ஈ.வெ.ரா சிலைகள்? |", "raw_content": "\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிறந்த அடித்தளம்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nபடேல் சிலை உயிரற்ற சிலை என்றால் ஈ.வெ.ரா சிலைகள்\nகுஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்றசிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஈ.வெ.ரா சிலைகள் உயிருள்ள சிலைகளா என கனிமொழிக்கு பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nபட்டேல்சிலை விவகாரம் தொடர்பாக, கனிமொழி மற்றும் ஹெச்.ராஜாவுக்கும் இடையே டுவிட்டரில் காரசார வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.\nகனிமொழி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், உயிரற்ற படேல் சிலைக்கு ரூ.3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜாபுயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு ரூ.350 கோடியாம் என பதிவிட்டிருந்தார்.\nஇதையடுத்து கொதித்தெழுந்த ஹெச்.ராஜா, சிலைகளுக்கு உயிர் உள்ளதா, இல்லை என்று தனக்கே உரித்தான விதத்தில் குஜராத்தில் உள்ள படேல்சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக் கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nநெ.கண்ணன் விவகாரம்: தர்ணா செய்த பாஜக , தலைவர்கள் கைது\nஹர்திக் படேல் கூட்டாளிகளை தன்பக்கம் இழுத்தது பாரதிய ஜனதா\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்\nஅரசு சரியானகாலத்தில் சரியான நடவடிக்கை\nரஜினிகாந்த் கருத்துக்கள் தமிழகத்துக்� ...\nஎதிா்க் கட்சிகள் வேண்டுமென்றே மக்களிட ...\nபாஜக தலைவரை தேர்வு செய்வதில் எந்த இழுப� ...\nசபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறை� ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nஇந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ ...\nவீடுகள் தோறும் கந்��சஷ்டி ஒலிக்கசெய்து ...\nஇந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்\nநவீன இந்தியாவின் புதிய துவக்கம்\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_838.html", "date_download": "2020-08-09T14:06:40Z", "digest": "sha1:QVDDNVQJLAIWEUQO32HK3QYN4IXU4LHR", "length": 6239, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால், அரசியல் தீர்வினைப் பெற முடியாது: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால், அரசியல் தீர்வினைப் பெற முடியாது: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 20 July 2017\nமத்திய அரசாங்கத்திடமிருந்து பொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால், அரசியல் தீர்வினைப் பெற முடியாது போய்விடலாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனுக்கும் வடக்கு முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nசி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “அரசியல் ரீதியான தீர்வு எட்டாமல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் எல்லாம், அரசியல் ரீதியான நிலைமையை சீராக்காது. மாறாக பலவீனமான இடத்திற்கே கொண்டுசெல்லும்.” என்றுள்ளார்.\nஇந்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டதோடு, இரண்டும் ஒரே தடவையில் இடம்பெறவேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கூறியுள்ளார்.\n0 Responses to பொருளாதார ர���தியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால், அரசியல் தீர்வினைப் பெற முடியாது: விக்னேஸ்வரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\n\"ஈகப்பேரொளி\" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால், அரசியல் தீர்வினைப் பெற முடியாது: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/77", "date_download": "2020-08-09T15:50:26Z", "digest": "sha1:A4R73BSBSA5DHN44HF7ZWYSLPCO5B6LE", "length": 7190, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/77 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nகல்விக் கொள்கையில் நல்லது எது தீயது எது ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கை எது எதிர்பார்ப்புக்கு மாறாக இயங்குவது எது எதிர்பார்ப்புக்கு மாறாக இயங்குவது எது மக்களின் மன விருப்பத்திற்கு முற்றிலும் ஈடுகொடுக்க முடியாத கொள்கைகள் எவை என்றெல்லாம், கல்விக் கொள்கை பற்றிய ஆய்வில் முடிவெடுக்கப்படுகின்றன.\nஅதுபோலவே, உடற்கல்வியிலும் ஆய்வு நிகழ்ந்து கொண்டு வருகிறது. உடற்கல்வியை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறவர்கள், வட்டார அளவில், மாநில, தேசிய, உலக அளவில் அவரவர்கள் தேவைக்கு ஏற்ப உடற்கல்வியை மாற்றி அமைத்துக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர்.\nஇப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்றுக் கொள்வது, நிகழ்ச்சித்திட்டங்களை இன்னும் மக்களுடன் நெருக்கமாக உறவாட வைத்திட உதவுகிறது. அதனால், உடற்கல்வியும் மக்களின் நெஞ்சத்தில் ஆழமாக இடம் பெறவும், வெளிப்புற செயல்களில் விரிவாக வளர்ச்சியடையவும் வாய்ப்பு பெருகிவருகின்றது.\nதத்துவ நம்பிக்கையில் தவழ்கிற உடற்கல்விக் கொள்கைகள் மக்கள் மனதில் வேரூன்றிக் கிடப்பதால், அவற்றையே செயல்பட வேண்டும் என்பது கட்டாய மில்லை.இன்னும் நன்றாக உடற்கல்வி முன்னேற மாற்றங் கள் தேவையென்றால், மரபுகளை சற்று மாற்றிக் கொண்டு, மேன்மையுடன் நடத்திச் செல்லவும் வேண்டும்.\nநிலையாக எதையும் வைத்துக் காப்பாற்றுவது, ஒரு நிறைவான முன்னேற்றத்தை நல்கிவிடாது, ஆகவே, உடற்கல்வியாளர்கள், பழையதில் உள்ள நல்லனவற்றை வைத்துக் கொண்டு, புதியனவற்றை தேர்ந்தெடுக்கும்\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2019, 15:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-09T15:26:34Z", "digest": "sha1:BJVRSBQPFEUEX6PLHP37FJVPIGGH2LEF", "length": 8204, "nlines": 289, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2696455 AswnBot (talk) உடையது. (மின்)\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nதானியங்கி இணைப்பு: gu:કમ્પ્યુટર નેટવર્ક\nதானியங்கி இணைப்பு: tg:Шабакаи компютерӣ\n→‎திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம் (OSI Model)\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: xmf:გჷშაკოროცხუაშური რშვილი; மேலோட்டமான மாற்றங்கள்\n→‎புறச் சுட்டிகள்: பகுப்பு மாற்றம் using AWB\nதானியங்கி: பகுப்பு:கணினி வலையமைப்பு ஐ மாற்றுகின்றது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-09T15:46:41Z", "digest": "sha1:WXGIHMDCWMBHR6HCUR5D4U3VWGRBGEEI", "length": 10807, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சோமந்துரை ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோமந்துரை ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்��ு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசோமந்துரை ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோயம்புத்தூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொண்டம்பட்டி ஊராட்சி, கோயம்புத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடவள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொகலுர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சபாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓட்டர்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாரணாபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்பேபாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்பனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டம்பட்டி ஊராட்சி, கோயம்புத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரியம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரேகவுண்டன்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனுவக்கரை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஞ்சபள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்போதி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்லப்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. செங்கப்பள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. மேட்டுப்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழைக்கொம்புநாகூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்சங்கம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்சித்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பேகவுண்டன்புதூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரமணமுதலிபுதூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபில்சின்னாம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெத்தநாய்க்கனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியபோது ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாரப்பகவுண்டன்புதூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரியாஞ்செட்டிபாளையம் ஊராட்சி ‎ (← இணைப்��ுக்கள் | தொகு)\nகம்பாலபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளியாபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜல்லிபட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிவான்சாபுதூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்துப்பொள்ளாச்சி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்த்தநாரிபாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கலக்குறிச்சி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளியங்காடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோலம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேக்கம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓடந்துறை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெல்லிதுறை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூடுதுறை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெம்மாரம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜடையம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பொறை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/71", "date_download": "2020-08-09T15:10:33Z", "digest": "sha1:VHYXBFIA7JIYT5YHXW65R57BVX7A2H3E", "length": 6973, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/71 - விக்கிமூலம்", "raw_content": "\nகஞக்கும் சாதாரண கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் நடக்கும் பாடத்திட்டத்தை ஒட்டி, பாட முறைகளை அமைப்பதில்லை.\nமுதியவர்களான பிறகு, புதுப்புதுக் கல்வி ஆசை எழுவதுண்டு. தமது தொழில் முன்னேற்றத்திற்கோ ஏதாவது ஒரு துறையில், படிக்கவோ பயிற்சி பெறவோ ஒருவர் விரும்பலாம். இக்கல்விக் கூடத்தில் சேர்ந்து, விரும்பிய படிப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபடலாம்.\nஇங்குச் சேர்த்துக்கொள்ள, நுழைவுச் சோதனை ஏதும் இல்லை. பாடங்களில், ஒரே நிலை வகுப்பும் இல்லை. குறிப்பிட்ட பாடத்திலேயே இரண்டு மூன்று நிலை வகுப்புகள் நடக்கும்.\nஅப்படியானால், எந்த அடிப்படையில் எந்த வகுப்பில் மாணவர்கள் சேர்ந்து பயில்வது\nமாணவர், தான் எந்த நிலைக்குத் தகுதி என்று நினைக்கிறாரோ, அந்நிலை வகுப்பாசிரியரோடு கலந்து பேசி, அவ்வகுப்பிலேயே சேரலாம்.\nஇக்கல்விக்கூட சேர்க்கையிலோ, வகுப்பு மாற்றத்திலோ,பாட முறையிலோ கெடுபிடி கிட���யாது குறிப்பிட்ட பொதுப் பரிட்சையில் தேற வைப்பதன் மூலமே நற்பெயர் எடுக்க வேண்டிய நெருக்கடியும் இல்லை ஆகவே பாடப் போக்கிலே, நெளிவு சுளுவைக் காணலாம். ஏற்ற இறக்கத்தைக் காணலாம். ஒரு பகுதியை வேகமாகக் கடப்பதையும் மற்றொரு பகுதியை மெல்லக் கடப்பதையும் காணலாம்.\nகெடுபிடிகள் இன்றி, நம்பி விட்டிருப்பது இக்கல்விக் கூடத்தை. மட்டுமா இல்லை. எல்லா முதியோர் கல்விக் கூடங்களும் இத்தகைய சுதந்திரத்தோடு இயங்குகின்றன.\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2394431", "date_download": "2020-08-09T14:18:34Z", "digest": "sha1:GAXC6PAAWWNRIRNVBQRDFBV33TBYOFVW", "length": 17960, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "கை கொடுக்கும் இயற்கை விவசாயம்| Dinamalar", "raw_content": "\nகர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா\nவிஜயவாடா தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு ...\nடிக்டாக் உடன் ஒப்பந்தம் செய்தால் மைக்ரோசாப்ட் ...\nரயிலில் தவறவிட்ட பர்ஸ்: 14 ஆண்டுக்குப் பின் உரியவரிடம் ...\nசென்னையில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nமகனை இரக்கிமின்றி தாக்கிய தந்தை: வீடியோ வைரலானதால் ...\nதமிழகத்தில் ஒரே நாளில் 6,020 பேர் கொரோனாவிலிருந்து ...\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை 4\nநூறு நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாமல் சாதித்த ... 1\nஅரசல் புரசல் அரசியல்: பூவா தலையா போட்டு பார்க்கும் ...\nகை கொடுக்கும் இயற்கை விவசாயம்\nஉசிலம்பட்டி : ''உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனுார் மலையடிவாரத்தில் 25 ஏக்கரில் அமைந்த தயானந்த் தோட்டத்தில் ஆறு ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் பருவம் இல்லாத நேரங்களிலும் பழங்கள் விளைச்சல் தருகிறது''என்கிறார் இயற்கை விவசாயி காளிமுத்து 42.\nஇப்பகுதியில் வறட்சி யால் தென்னை, மா, சப்போட்டா, முருங்கை பயிரிட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். இயற்கை விவசாயத்தை முன்னெடுத்ததால் வறட்சியையும் தாங்கி தேக்கு, தென்னை, மா, நெல்லி, சப்போட்டா, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை மரங்கள் இவருக்கு பலன் கொடுத்து வருகிறது.காளிமுத்து கூறியதாவது: உத்தப்பநாயக்கனுார் உறவினர் தோட்டத்தை பராமரிக்க துவங்கினேன். இயற்கை விவசாயத்தை பின்பற்ற முடிவு செய்தேன். மண்புழு உரம் தயாரிப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு, அதன் மூலம் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் உள்ளிட்ட இயற்கையான ஊட்டச்சத்துகளை தயாரித்தோம்.\nஎலுமிச்சை, மா, சப்போட்டா மரக்கன்றுகள் சொட்டு நீர் பாசன வசதியுடன் நடவு செய்தோம். களைகளை அகற்றி வெளியேற்றாமல் மூடாக்கு போட்டோம். நீர் பாய்ச்சும் போதே ஊட்டச்சத்துக்களையும் சேர்த்து சொட்டு நீர் பாசனம் மூலம் மரக்கன்றுகளுக்கு கொண்டு சேர்த்தோம். முதலில் ஓராண்டு விளைச்சல் கை கொடுக்கவில்லை. பின்னர் இயற்கை முறையில் பயிரிட்ட பப்பாளி நன்கு பலன் கொடுத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பயிர்களுக்கும் விளைச்சல் போதியதாக இருந்தது. வறட்சி பாதித்தாலும் இங்கு ஒரு மரம் கூட காயவில்லை என்றார். தொடர்புக்கு 98438 41283.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதீபாவளியை முன்னிட்டு 10 காசுக்கு, 'டி - ஷர்ட்' (7)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனத��யாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதீபாவளியை முன்னிட்டு 10 காசுக்கு, 'டி - ஷர்ட்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/545601-go-issued-to-government-doctors.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-09T14:54:24Z", "digest": "sha1:K6H2HN5ATVZVIW7PRNXIAPK3VZQWCFV3", "length": 25540, "nlines": 310, "source_domain": "www.hindutamil.in", "title": "தனியார் மருத்துவமனை பணிக்கு செல்லக்கூடாது: அரசு மருத்துவர்களுக்கு மருத்துவக்கல்வி இயக்குநரகம் உத்தரவு | GO issued to government doctors - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nதனியார் மருத்துவமனை பணிக்கு செல்லக்கூடாது: அரசு மருத்துவர்களுக்கு மருத்துவக்கல்வி இயக்குநரகம் உத்தரவு\n\"தனியார் மருத்துவமனை பணிக்கு செல்லக்கூடாது\" என்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுக்கு மருத்துவக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியாவில் இதுவரை 341 பேருக்கு ‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் உயிரழிந்துள்ளனர். தமிழகத்தில் 7 பேருக்கு இதுவரை ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்தடுத்த ���ாட்களில் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமெடுக்கும்பட்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவக்குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ‘கரோனா’ சிறப்பு சிகிச்சை வார்டுகள் 24 மணி நேரமும் பணிபுரிய மருத்துவ குழுவினர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் அனைத்து துறை புறநோயாளிகள், உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை சுழற்சி முறையில் பணிக்கு வர சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஅதன் அடிப்படையில் நேற்று முதல் மருத்துவர்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சுழற்சி முறையில் பணிக்கு வரத்தொடங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்குவதற்கு செல்லக்கூடாது என்று இன்று தடை விதித்துள்ளது. இதற்காக அரசாணை பிறப்பித்து அதனை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு அரசு அனுப்பி உள்ளது.\nஇதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், ‘‘அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர், செவிலியர், மருத்துவப்பணியாளர் ஒருவருக்கு வந்தால் உடனே மற்ற அனைவருக்கும் பரவும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக அனைவரும் பாதிக்கப்பட்டால் கரோனா வைரஸ் தீவிரமடையும்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.\nஅதனால், மருத்துவர்கள், சுழற்சி முறையில் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் பணிக்கு வராமல் வீட்டில் இருக்கும் நாட்களும் மருத்துவர்கள் ‘ஆன் டியூட்டி’ அடிப்படையில் பணிக்கு வந்ததாகவே கருதப்படும்.\nமருத்துவர்கள் சேவை தற்போது மக்களுக்கு அதிகம் தேவைப்படுவதால் அவர்கள் பணிக்கு வராமல் வீட்டில் இருக்கும்போது தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனை பணிதவிர மாலை நேரங்களில் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்க செல்வார்கள்.\nஅப்படிச் செல்லும்போது, தனியார் மருத்துவமனைகளில் யார் மூலமாவது அரசு மருத்துவர்களுக்கு ‘கரோனா’ வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வரும்போது அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. அதனால், தற்காலிகமாக அரசின் மறு உத்தரவு வரும்வரை தனியார் மருத்துவமனை பணிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.\nஎந்த நேரத்திலும் அவசரப் பணிக்கு அழைக்கப்படலாம். அதனால், பணிபுரியும் இடங்களேதங்கியிருக்க வேண்டும். தங்கள் செல்போன்கள் தொடர்பு கொள்ளும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்.\nஅரசாணையின் சில முக்கிய அம்சங்கள்:\n* வரும் 24-ம் தேதி சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பகுதி மருத்துவர்கள் கட்டாயமாக ஒரு வாரம் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\n* இதற்கான பெயர் பட்டியலை டீன் தயாரித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.\n* டீன் அல்லது மருத்துவ மையத் தலைமை பிறப்பிக்கும் திட்டமிடலை மருத்துவர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.\n* மருத்துவர்கள் அனைவரும் மாவட்டத் தலைநகரிலேயே இருக்க வேண்டும். அவர்கள் எந்த நேரத்திலும் பணிக்கு அழைக்கப்படலாம்.\n* ஒருவார சுழற்சி முறை தனிமைப்படுத்துதல் முடிந்தவுடனேயே பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் ஆன் ட்யூட்டி ரத்து செய்யப்படும்.\n* தனிமைப்படுத்துதலில் உள்ள மருத்துவர்கள் தனிப்பட்ட கிளினிக்குகளிலோ அல்லது வேறு தனியார் மருத்துவமனைகளிலோ மருத்துவப் பணி புரியக் கூடாது.\n* சிறப்பு மற்றும் பல்நோக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளில் ஒருவேளை 3-க்கும் குறைவாக மட்டுமே மருத்துவர்கள் இருந்தால் அவர்களை ஒட்டுமொத்தமாக சிறப்புச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் என்ற அடிப்படையில் வரையறுத்து தனிமைப்படுத்துதலுக்கான பெயர்ப் பட்டியலைத் தயார் செய்யலாம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனி��ைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுருகன் கையில் கரோனா வைரஸ்; நாரதராக நடிகர் வடிவேலு: போஸ்டர் புகழ் மதுரையில் நூதன விழிப்புணர்வுப் பிரச்சாரம்\nஊரடங்கு நாளில் திருமணம்: உறவினர்கள், நண்பர்கள் வராததால் களையிழந்த மண்டபம்\nபிரதமரின் அழைப்பு முழுவீச்சில் கடைபிடிப்பு: கரோனா தடுப்புக்காக ஊரடங்கில் முடக்கிக்கொண்ட மதுரை மக்கள்\nகரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சேவை புரியும் மருத்துவர்கள், செவிலியர், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களைப் பாராட்டி கோலம்: தேனி ஆசிரியை நெகிழ்ச்சி\nதனியார் மருத்துவமனை பணிஅரசு மருத்துவர்கள்மருத்துவக் கல்வி இயக்குநரகம்\nமுருகன் கையில் கரோனா வைரஸ்; நாரதராக நடிகர் வடிவேலு: போஸ்டர் புகழ் மதுரையில்...\nஊரடங்கு நாளில் திருமணம்: உறவினர்கள், நண்பர்கள் வராததால் களையிழந்த மண்டபம்\nபிரதமரின் அழைப்பு முழுவீச்சில் கடைபிடிப்பு: கரோனா தடுப்புக்காக ஊரடங்கில் முடக்கிக்கொண்ட மதுரை மக்கள்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு வினாடிக்கு...\nஅரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்துக: அரசு...\nமருத்துவர்களின் ஓய்வூதியக் குறைப்பு நியாயமற்றது- ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்\nஅரசு மருத்துவர்கள், செவிலியர்களை மிரட்டிய நபருக்கு முன்ஜாமீன் மறுப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nஆகஸ்ட் 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nதேசிய கல்விக் கொள்கை: சமஸ்கிருதத்துக்குத் தனிச் சலுகை; தமிழுக்குக் கீழிறக்கம்; கி.வீரமணி விமர்சனம்\nஇயற்கையோடு இணைந்து வாழ்வதால் கரோனாவை வெல்லும் பூர்வகுடிகள்: இன்று சர்வதேச பழங்குடிகள் தினம்\nகரோனா பரவல் குறைந்ததால் இயல்புநிலைக்குத் திரும்பும் மதுரை: தொற்று ஏற்படுவோரைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை...\nமூணாறு நிலச்சரிவு மீட்புப் பணிகளில் உதவத் தயார்: பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்...\n‘பஸ்போர்ட்’டைக் கோட்டை விட்டதா மதுரை- அறிவிப்புடன் நிற்கும் பிரம்மாண்ட ஹைடெக் பஸ்நிலையத் திட்டம்\nகரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு நன்றி: கைதட்டி, மணி ஒலித்து நன்றி தெரிவித்த...\nஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்த மக்கள்; கரோனா எதிர்ப்பு போராட்டத்தில் முதல் வெற்றி: பிரதமர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-09T13:42:50Z", "digest": "sha1:S2WPNFWZCI6MNYIZEY7FRWURP5DK4FXQ", "length": 9430, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இசை பாரம்பரியம்", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nSearch - இசை பாரம்பரியம்\nஇசை தான் என் இயல்பு; என் வாழ்க்கையின் ஒரு அங்கம்: ஸ்ருதிஹாசன்\nகலைஞரின் மகன் என்பதில் கர்வம் கொள்கிறேன்: திருக்குவளை சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின்...\nகரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டநோயாளிகளுக்கு யோகாவுடன் நடனம்: மூலிகை சூப் வழங்கி சித்த...\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்: இடம் மாறுகிறது பாரம்பரியம் மிக்க பாக்சிங் டே டெஸ்ட்\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nதாய்மொழி மீது கவனம் செலுத்தும்; இந்திய மொழிகளைக் காக்க உதவும்: புதிய கல்விக்...\nஎல்லோருக்கும் பிடித்த ‘இது நம்ம ஆளு’க்கு 32 வயது; பாக்யராஜின் முதல் இசை;...\nதமிழில் ராப் இசைக்கான சூழல் வேகமாக வளர்ந்து வருகிறது - ‘ஹிப் ஹாப்’...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமீண்டும் இசை ஆல்பம் உருவாக்கியுள்ள ஹிப் ஹாப் ஆதி\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவ��டி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/kancheepuram-district/cheyyur/", "date_download": "2020-08-09T14:25:26Z", "digest": "sha1:Q5KKNWUYG2UMZ6RAH32X46A65VXTLMQE", "length": 28216, "nlines": 500, "source_domain": "www.naamtamilar.org", "title": "செய்யூர் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமருத்துவ இட ஒதுக்கீடு வழங்க கோரி க போராட்டம் – நாங்குநேரி\nமாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு\nபேருந்து நிறுத்தத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி\nகொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டுதல் – ஊத்தங்கரை\nகொரோனா நோய்த் தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – விருதுநகர்\nஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தல் – பேர்நாயக்கன்பட்டி\nமாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் – காட்டுமன்னார்கோயில்\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி\nபேரிடர் நிவாரணம் வழங்கும் நிகழ்வு – இராயபுரம்\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: ஜூன் 26, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், திருப்போரூர், செய்யூர்\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020 செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம் (செய்யூர் மற்றும் திருப்போரூர் தொகுதிகள் உள்...\tமேலும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – செய்யூர் தொகுதி\nநாள்: ஜூன் 09, 2020 In: கட்சி செய்திகள், செய்யூர்\n10-5-2020 செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கப்பட்டது..\tமேலும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்��ு உணவு பொருட்கள் வழங்குதல்/ செய்யூர் தொகுதி\nநாள்: ஜூன் 04, 2020 In: கட்சி செய்திகள், செய்யூர்\nசெங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட புத்தமங்கலம், கொளத்தூர், மேட்டூர் கொளத்தூர், ஆகிய 3 கிராமங்களுக்கு கோரோன நிவாரணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 400 குடும்...\tமேலும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- செய்யூர் தொகுதி\nநாள்: மே 15, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், கட்சி செய்திகள், செய்யூர்\nசெங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்கள் வசிக்கும் பொலம்பாக்கம் , வண்ணாங்குளம், வெங்கடேஷ்புரம் போன...\tமேலும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-செய்யூர்\nநாள்: மே 07, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், கட்சி செய்திகள், செய்யூர்\nசெங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்கள் வசிக்கும் பொலம்பாக்கம் , வண்ணாங்குளம், வெங்கடேஷ்புரம் போன...\tமேலும்\nசெய்யூர் தொகுதி -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு\nநாள்: மே 01, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், கட்சி செய்திகள், செய்யூர்\nசெங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் காய்கறிகள் நாம் தமிழர் கட்சி சார்பாக திரு:சம்பத் (செய்யூர்...\tமேலும்\nநாள்: பிப்ரவரி 15, 2020 In: கட்சி செய்திகள், செய்யூர்\nசெங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் 9.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக திருமுருகப் பெருவிழா கொண்டாடப்பட...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம் – செய்யூர் தொகுதி\nநாள்: பிப்ரவரி 13, 2020 In: கட்சி செய்திகள், செய்யூர்\n(02-02-2020 ) செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக இலத்தூர் (தெற்க்கு) ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nதிருவள்ளுவர் தினம் /செய்யூர் தொகுதி\nநாள்: ஜனவரி 31, 2020 In: கட்சி செய்திகள், செய்யூர்\nசெங்கல்பட்டு மாவட��டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம், பகுதியில் உலக பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.\tமேலும்\nகொடியேற்றும் விழா/ செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி,\nநாள்: ஜனவரி 31, 2020 In: கட்சி செய்திகள், செங்கல்பட்டு, செய்யூர்\nசெங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்தில், தமிழர்திருநாளை முன்னிட்டு (17-01-2020) 1.மேட்டுகொளத்தூர் 2.ஆயக்குணம் 3.புத்தமங்களம் ஆகிய மூன்று இடங்களில் கொடி ஏற்றப்பட்ட...\tமேலும்\nமருத்துவ இட ஒதுக்கீடு வழங்க கோரி க போராட்டம் ̵…\nமாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வ…\nபேருந்து நிறுத்தத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிக…\nகொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டுதல் – ஊத்தங்…\nகொரோனா நோய்த் தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கும் ந…\nஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தல் – பேர்நா…\nமாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamilnews.com/news/7484/", "date_download": "2020-08-09T13:37:52Z", "digest": "sha1:JUSCWNFTIO2A4KGSN5JKQITTC3RVWJXH", "length": 2006, "nlines": 31, "source_domain": "ithutamilnews.com", "title": "யாருக்காக...-இது-யாருக்காக!-மண்டல-உதவி-கமிஷனர்களுக்கு-அதிகார-பகிர்வு - Tamil News - Latest Tamil News - Breaking News", "raw_content": "\n மண்டல உதவி கமிஷனர்களுக்கு அதிகார பகிர்வு\nஇந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநீலகிரியில் ஆய்வு செய்து விட்டு திரும்பிய அமைச்சர்கள் காரை வழிமறித்த காட்டு யானை\nகரோனா ஊரடங்கால் சாதி சான்றிதழ் பெற அலையும் பழங்குடி மக்கள் கள ஆய்வில் தகவல்\nநாகர்கோவிலில் வாட்ஸப் மூலம் பாலியல் தொழில்; 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2020-08-09T14:19:49Z", "digest": "sha1:547MZMNQVR45OJZQNBS2FSBDKKYI2P3Q", "length": 5262, "nlines": 87, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை | GNS News - Tamil", "raw_content": "\nHome Other அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\nஅமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\nஉடல் நலக்குறைவால் கடந்த 3 நாட்களாக அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மும்பை, இந்திய திரைப்பட உலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். 77-வயதான இவருக்கு கடந்த 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட போது ஹெபிடைடிஸ் பி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரது\nஅமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\nPrevious articleசக ஊழியர்களால் மன உளைச்சல்; தெலுங்கானாவில் பொதுப்பணித் துறை பெண் ஊழியர் தற்கொலை\nNext articleஇறுதி ஆண்டு தேர்வு எழுத முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு புதிய நிபந்தனை\n‘மஹா’ புயல் 6-ந் தேதி குஜராத்தை தாக்குகிறது;\nமுதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் சிவசேனா தீவிரம்;\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் புதிய புகைப்படம்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1985", "date_download": "2020-08-09T16:00:16Z", "digest": "sha1:KRCVXHJKWW23TPQW56SSBC44GKSVCJRR", "length": 11630, "nlines": 414, "source_domain": "ta.wikipedia.org", "title": "1985 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1985 (MCMLXXXV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nமார்ச் 15 - முதல் டொட்.கொம் ஆன symbolics.com பதிவு செய்யப்பட்டது.\nநவம்பர் 20 - மைக்ரோசாப்டின் முதல் விண்டோஸ் பதிப்பான விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.\nமே 19 - பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சியக் கட்சித் தலைவர் (பி. 1913)\nடிசம்பர் 7 - றொபேட் கிறேவ்ஸ், ஆங்கில் எழுத்தாளர் (பி. 1895)\nபொருளியல் (சுவீடன் வங்கி) - Franco Modigliani\n1985 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/365", "date_download": "2020-08-09T15:51:17Z", "digest": "sha1:5YQBQKAS53MM5L5TJGQ3D732R4BSF2XZ", "length": 7206, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/365 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதலைமக்களுடன் உறவுடையோர் 347 என்று நற்றாய் கலங்கிச் சொல்லி வருந்தியதைக் காண்க. மறைந்த தலைவியைச் சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு நற்றாய் கூறி வருந்துவது தம் உள்ளத்தை மிகவும் உருக்கு கின்றது. 'இதுவென் பாவைக் கினியநன் பாவை: இதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி; இதுவென் பூவைக் கினியசொற் பூவையென்(று) அலமரு நோக்கின் அலம்வரு சுடர்நுதல் காண்டொறும் காண்டொறும் கலங்க நீங்கின ளோஎன் பூங்க னோளே.\" (அலம்வருதல் சுழலுதல்;பூங்கண்ணோளே-அழகிய கண்ணை யுடையவள்) -> தன் மகள் விரும்பி யாடிய பொருள்கள் தன்னால் அடிக்கடி பார்க்கப்படுதலும் பார்க்கும்பொழுதெல்லாம் அவள் நினைவே தோன்றித் தன்னை வருத்தும் என்றும், அவளது சுழல் விழியும் சுடர் நுதலும் தன் நெஞ்சத்தே நின்று இடையறாது வருத்தும் என்றும் கலங்கிக் கூறுவதைக் காண்க. தன் மகள்பால் இவள் கொண்டுள்ள பற்று, - யாயேகண்ணினும் கடுங்கா தலளே.\" என்ற கபிலர் வாக்கினால் நன்கு அறியலாம். தலைவிக்கு அவள் 'கடுஞ் சொல் அன்னை யாகத் தோன்றினும் அவளுடைய 'தாய்ப் பாசம் அளவற்றது என்பதை நாம் அறிவோம். இத்தகைய நற்றாய் தன் மகளைப்பற்றி அலர் எழுங்கால் கடுஞ் சினம் கொள்வாள். இவள் எவ்வகையானும் அம்பலையோ அலரையோ விரும்புவதில்லை. இதனைக�� கேட்டவுடன் இவள் மனம் கொதித்தெழும். - கெளவை மேவலராகி இவ்வூர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ புரைய அல்லவென் மகட்கு.\" (கெளவை-அலர் நிரைய-இழிந்த இன்னா-இன்னாத sொற்கள்: புரைய-பெர்ருந்துவன). 26. ഞു.-375 27. அகம்-12 28. டிெ-95\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=88&Page=2", "date_download": "2020-08-09T14:00:49Z", "digest": "sha1:KXH3RGSLMREBSJ4SV73BETZ7LIWEIXGN", "length": 5203, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "swami sabarimala ayyappan Video, sabarimala temple Special Videos, Iyyappan Special Videos, Lord Shree Ayyappan of Sabarimala in Kerala | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > சபரிமலை\n2021ல் தமிழக சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள்: எல்.முருகன் பேட்டி\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n சபரிமலை பயணம் - 56\n சபரிமலை பயணம் - 54\n சபரிமலை பயணம் - 53\n சபரிமலை பயணம் - 52\n சபரிமலை பயணம் - 51\n சபரிமலை பயணம் - 50\n சபரிமலை பயணம் - 49\n சபரிமலை பயணம் - 48\n சபரிமலை பயணம் - 47\n சபரிமலை பயணம் - 46\n சபரிமலை பயணம் - 45\n சபரிமலை பயணம் - 44\n சபரிமலை பயணம் - 43\n சபரிமலை பயணம் - 42\n சபரிமலை பயணம் - 41\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/curfew_22.html", "date_download": "2020-08-09T13:47:36Z", "digest": "sha1:NWDFIAQFQKRLNZF2P5ZXODZXB6Y4KY4B", "length": 7644, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "மீண��டும் இலங்கை முழுவதும் ஊரடங்கு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்கு\nமீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்கு\nடாம்போ May 22, 2020 இலங்கை\nமுஸ்லீம்களது பெருநாளான எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு அமுலில் இருக்குமென இலங்கை அரசு அறிவிப்புவிடுத்துள்ளது.\nஅதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு நாடுமுழுவதும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தற்போது அறிவித்துள்ளது.\nவெசாக்,புத்தாண்டு மற்றும் பெருநாள் ஆகிய தினங்களில் மக்கள் வெளியில் ஒன்று திரள்வதை தடுக்கவே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamilnews.com/news/7395/", "date_download": "2020-08-09T13:57:41Z", "digest": "sha1:H2OYQVTJ6DCDWWMPNQKTN7XSAIUMNLKO", "length": 2860, "nlines": 32, "source_domain": "ithutamilnews.com", "title": "கேரளத்தில்-இன்று-புதிதாக-1,129-பேருக்கு-கரோனா-தொற்று: சுகாதாரத்துறை-அமைச்சர்-ஷைலஜா-தகவல் - Tamil News - Latest Tamil News - Breaking News", "raw_content": "\nகேரளத்தில் இன்று புதிதாக 1,129 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்\nகேரளாவில் கரோனா தொற்று புதிதாக 1,129 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 752 நோயாளிகள் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.\nஇத்தகவலை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:\nஇந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகேரளாவில் இன்று 1,420 பேருக்குக் கரோனா, அதிகபட்சமாக 1,715 பேர் குணமடைந்தனர்: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nஆந்திராவில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து\nகோழிக்கோடு விமான விபத்துக்கு ஓடு பாதை காரணம் அல்ல: மத்திய அமைச்சர் முரளிதரன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1144065.html/attachment/010-93", "date_download": "2020-08-09T14:32:45Z", "digest": "sha1:CMHDG3YKKX3EOEKPHRKQR3YJDI4ASRST", "length": 5602, "nlines": 124, "source_domain": "www.athirady.com", "title": "010 – Athirady News ;", "raw_content": "\n“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்”, அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு, “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவிப்பு..\nReturn to \"“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்”, அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு,…\"\nபுர்கினா பாசோவில் கால்நடை சந்தையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு…\nஅரலகங்வில விபத்தில் 16 வயது மாணவன் பலி – 10 மாணவர்கள் காயம்\nநியூசிலாந்தில் 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படவில்லை- அரசு…\nமலையக மக்கள் முன்னணி முழுமையாக மறுசீரமைக்கப்படும்\nபாண்டிருப்பில் தமிழ் மக்கள் பால்சோறு வழங்கி மகிழ்சிக்…\nஓடுதளத்தில் விமானம் உடைந்தும், தீப்பிடிக்காதது ஏன்\nஅமெரிக்காவில் இந்திய வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி..\nஅனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nஅமெரிக்காவில் 51.49 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..\nநடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல்:…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா, சீனா தலையீடு இருக்கும் –…\nசட்ட விரோத துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது\nமேலும் 3 கொரோனா நோயாளர்கள் பூரண குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/03/18/68071.html", "date_download": "2020-08-09T14:28:38Z", "digest": "sha1:Z7PYFJCFPLYVXKKXCHPIOX746ZILQXCG", "length": 19322, "nlines": 187, "source_domain": "www.thinaboomi.com", "title": "மாற்றுதிறனாளி மாணவனுக்கு வீல்சேர்: ரோட்டரி சங்கம் வழங்கியது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாற்றுதிறனாளி மாணவனுக்கு வீல்சேர்: ரோட்டரி சங்கம் வழங்கியது\nசனிக்கிழமை, 18 மார்ச் 2017 வேலூர்\nவேலூர் மாவட்டம், அரக்கோணம் நகர எல்லையில் ஜி.ஜி குருப் கல்வி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவன அலுவலகத்தில் ரோட்டரி சங்க நலஉதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் கேபிகே.பிரபாகரன் தலைமை தாங்கினார். 2017-18ஆம் ஆண்டின் செயலாளர் இளங்கோ, தலைவர் மகேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜி.ஜிகுருப் கல்வி நிறுவனத்தின் பொதுமேலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக நல்லாசிரியர் விருது பெற்ற ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்கள் நலன் குறித்து பேசினார். அவர் பேசியபோது. உலக மக்கள் தொகை இன்று 800 கோடியாகும். இருப்பினும் ஒருவரது கைவிரல் ரேகை போல் மற்றொருவருக்கு இருப்பதில்லை. எதற்காக சொல்லிகிறேன் என்றால் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை. 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் டாக்டர், பொறியாளர் படிப்பை முடிக்கின்ற போது 10சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைகிறார்கள். ஆனால், குறைவான மதிப்பெண் பெற்றவன் உயர்ந்த நிலைக்கு செல்வதுடன் வாழ்கையிலும் வெற்றி பெறுகிறான். எனவே, கல்வி வேறு, வாழ்க்;கை கல்வி வேறு இதில். ஜெயிக்க வேண்டுமென்றால் திறமையை மட்டும் வளர்த்து கொள்ள வேண்டும் மேலும், பெற்றோர்களுக்கு மரியாதை கொடுங்கள் அதுபோல் இரண்டாவது பெற்றோர்களான ஆசிரியர்களுக்கும் மரியாதை கொடுங்கள். ஆங்கிலத்தை தப்பு, தப்பாகவும் பேசுங்கள் தவறியில்லை. ஏனெனில் அது நம்முடைய தாய்மொழி அல்ல. எனவே, வாழ்கையில் வெற்றி அடைய தேர்வு மார்க் அவசியமில்லை திறமையே முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்று பேசினார். இறுதியாக மாற்று திறனாளி மாணவன் ஒருவனுக்கு வீல்சேர் வழங்கபட்டது. இதனை சிறப்பு அழைப்பாளர், ரோட்டரி சங்கத்தவர்களுடன்; இணைந்து வழங்கினார்;. நிகழ்வில் ஜி.ஜி.குருப் கல்வி நிறுவன மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். சங்க நிர்வாகியும், அருள்பேட்டரி உரிமையாளருமான குணசீலன் இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறினார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 09.08.2020\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி இன்று ஆய்வு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nசபரிமலை கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை: புது நெற்கதிர்கள் ஐய்யப்பனுக்கு படையல்\nஅயோத்தியில் தங்கும் விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்குங்கள்: உ.பி. முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்\nஅமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தா��ம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: ரூ.2500-க்கு பல்ஸ் ஆக்சிமீட்டர், மருந்துகளுடன் சிறப்பு பெட்டகம் வழங்கப்படும்\nகோவை, நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்\nமாணிக்கம், பரமேஸ்வரி ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா\nஇலங்கை பிரதமராக 4-வது முறையாக மீண்டும் பதவியேற்றார் மகிந்தா ராஜபக்சே புத்த கோயிலில் பதவி பிரமாணம்\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்தது லெபனான்\nகொரோனாவில் இருந்து விரைவாக விடுபட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: சுகாதார அமைப்பு\nகேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nமீண்டும் பயிற்சியை தொடங்கினார் பி.வி.சிந்து\nவேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும்: ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு அறிவுரை வழங்கிய கே.எல்.ராகுல்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.17 ஆயிரம் கோடி : திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்\nபுதுடெல்லி : நாட்டிலுள்ள 8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.17 ஆயிரம் கோடி சென்று சேர்ந்தது ...\nஅமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்\nபுதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி ...\nபீரங்கி துப்பாக்கிகள், ரேடார் உள்பட 101 பாதுகாப்புதுறை பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nபுதுடெல்லி : பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு\nபுதுடெல்லி : மத்திய கனரக தொழில் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் ...\nஆந்திர ஓட்டல���ல் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு : ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன்\nவிஜயவாடா : ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தீ ...\nஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020\n1சபரிமலை கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை: புது நெற்கதிர்கள் ஐய்யப்பனுக்கு படையல்\n2அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்குங்கள்: உ.பி. முதல்வரு...\n3வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம...\n4இலங்கை பிரதமராக 4-வது முறையாக மீண்டும் பதவியேற்றார் மகிந்தா ராஜபக்சே புத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2016/05/06/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-09T15:12:54Z", "digest": "sha1:MTERJAW5QLYN6VHBWO277LXOY3ELBWUB", "length": 31368, "nlines": 432, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | தீப துர்கா தந்த்ரம் | DEEPA DURGA TANTRAM | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\n← Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அம்பிகையும், காஞ்சியும்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை\n|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||\n|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||\nதுர்கா என்ற வடசொல்லின் தமிழ் வடிவமே துர்க்கை ஆகும். துர்க்கம் என்றால் மலை, அரண், மலைக்கோட்டை, அகழி என பொருள்படும். எதிரிகள் ஒரு நாட்டிற்குள் புகமுடியாதபடி தடுப்பவை இவை. அதுபோல மனிதர்களுக்கு வரும் துன்பங்களை துர்கா தேவி தடுத்து நிறுத்துகிறாள். எனவே இவர் துர்கை என பெயர் பெற்றாள். வீரத்திற்கு எடுத்துக்காட்டான தெய்வம் இவள். பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். என்பதை சுட்டிக் காட்டுவதற்காக இவள் வடிவமைக்கப்பட்டாள்.\nதுர்கா என்ற வடசொல்லை த், உ, ர், க், ஆ என்ற ஐந்து எழுத்துக்களாக பிரிப்பர்.\nத் என்றால் அசுரர்களை அழித்தல் அல்லது தீய எண்ணங்களை அழித்தல்\nஉ என்றால் பக்தர்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை நீக்குதல்.\nர் என்றால் ரோகங்களை குணமாக்குதல்.\nக் என்றால் பாவங்களை நீக்குதல்.\nஆ என்றால் பயத்தையும், எதி���ிகளையும் அழித்தல்.\nஇந்த ஐந்து கடமைகளையும் செய்கிறாள் துர்காதேவி. அதர்வண வேதத்தில் துன்பங்களிலிருந்து நம்மை காப்பவள் என்பதால் துர்கா என பெயர் வந்ததாக சொல்லப்பட்டுள்ளது. “துர்கா துர்கதி நாசினி”, இக்கட்டான நிலையில் சிக்கித் தவிப்பவர்களையும், தீராத நோய், துன்பங்களால் விரக்தி அடைந்து இருப்பவர்களையும் இவள் காப்பாற்றுவாள். “ஜெய் ஸ்ரீ துர்கா” என யார் கூறினாலும், அவர்களுக்கு வெற்றி சந்தேகமில்லமல் கிடைக்கும். துர்க்கையை, வனதுர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வால துர்கா, தீப துர்கா, லவண துர்கா, ஆசூரீ துர்கா என ஒன்பது வடிவங்களாக நவதுர்கா என்ற பெயரில் வணங்குகின்றனர்.\nஅஸ்ய ஸ்ரீ தீபதுர்கா மஹாமந்த்ரஸ்ய, பரப்பிரஹ்மருஷி:, ப்ருஹதீ சந்த:, ஸ்ரீ தீபதுர்கா தேவதா, ஓம் பீஜம், ஸ்வாஹா ஸக்தி:, ஸ்ரீம் கீலகம், ஸ்ரீ தீபதுர்கா பிரசாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:\nஓம் ஜாதவேதோ துர்காயை அங்குஷ்டாப்யா / ஹ்ருதாய நம:\nஓம் வன துர்காயை தர்ஜநீப்யாம் / ஸிரசே ஸ்வாஹா\nஓம் சூலினி துர்காயை மத்யமாப்யாம் / சிகாயை\nஓம் ஜ்வல துர்காயை அனாமிகாப்யாம் நம: / கவசாய ஹூம்\nஓம் கிரி துர்காயை கனிஷ்டிகாப்யாம் நம: / நேத்த்ரத்தராய\nஓம் தீப துர்காயை கரதலகரப்ருஷ்டாப்யாம் / அஸ்த்ராய பட்\nபூர்புவஸ்ஸுவரோம் இதி திக் பந்த:\nதீபாந்தர் ஜ்வலிதா அரவிந்த ஸத்ருசா ஸிம்ஹானஸ்தா சிவா\nசூலேஷ் வாஸ சராரி சங்ககமலா பீதிஷ்ட ஹஸ்தோஜ்வலா\nஸ்ம்பூஜ்யாமரலேக வாஸி பிரஸாவாகேலயந்தீ முதா\nஸ்வாபாதீப்த நிஸா மஹேசரமணீ துர்காம்பிகாம் ரக்ஷதாம்\nலம் ப்ருதிவ்யாத்மிகே கந்தம் கல்பயாமி நம:\nஹம் ஆகாஸாத்மிகே புஷ்பாணீ கல்பயாமி நம:\nயம் வாய்வாத்மிகே தூபம் கல்பயாமி நம:\nரம் அக்ன்யாத்மிகே தீபம் கல்பயாமி நம:\nவம் அம்ருதாத்மிகே அம்ருதம் மஹா நைவேத்யம் கல்பயாமி நம:\nஸம் ஸர்வாத்மிகே சர்வோபசாரான் கல்பயாமி நம:\n|| ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் அமும் துர்கே ஏஹயேஹி ஆவேசய ஆவேசய க்ரோம் தும் துர்க்கே க்ரோம் ஹ்ரீம் ஆம் ஹம்பட் ஸ்வாஹா ||\nஓம் ஜாதவேதோ துர்காயை ஹ்ருதாய நம:\nஓம் வன துர்காயை ஸிரசே ஸ்வாஹா\nஓம் சூலினி துர்காயை சிகாயை வஷட்\nஓம் ஜ்வல துர்காயை கவசாய ஹூம்\nஓம் கிரி துர்காயை நேத்த்ரத்தராய வௌஷட்\nஓம் தீப துர்காயை அஸ்த்ராய பட்\nபூர் புவஸ்வரோமிதி திக் விமோக:\nதீபாந்தர் ஜ்வலிதா அரவிந்த ஸத்ரு��ா ஸிம்ஹானஸ்தா சிவா\nசூலேஷ் வாஸ சராரி சங்ககமலா பீதிஷ்ட ஹஸ்தோஜ்வலா\nஸ்ம்பூஜ்யாமரலேக வாஸி பிரஸாவாகேலயந்தீ முதா\nஸ்வாபாதீப்த நிஸா மஹேசரமணீ துர்காம்பிகாம் ரக்ஷதாம்\nலம் ப்ருதிவ்யாத்மிகே கந்தம் கல்பயாமி நம:\nஹம் ஆகாஸாத்மிகே புஷ்பாணீ கல்பயாமி நம:\nயம் வாய்வாத்மிகே தூபம் கல்பயாமி நம:\nரம் அக்ன்யாத்மிகே தீபம் கல்பயாமி நம:\nவம் அம்ருதாத்மிகே அம்ருதம் மஹா நைவேத்யம் கல்பயாமி நம:\nஸம் ஸர்வாத்மிகே சர்வோபசாரான் கல்பயாமி நம:\nகுஹ்யாதி குஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணாஸ்மாத் க்ருதம் ஜபம் |\nஸித்திர்பவது மே தேவி தவத்ப்ரசாதான் மயி ஸ்திரா ||\nயானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச |\nதானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிணே பதே பதே ||\nஅபராத ஸஹஸ்ரானி க்ரியந்தே ஹர்னிஸம் மயா |\nதாஸோயமிதி மாம் மத்வ க்ஷமஸ்வ பரமேஷ்வரீ ||\nமந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் மஹேஷ்வரீ |\nயத்பூஜிதம் மயா தேவி பரிபூர்ணம் ததஸ்து மே ||\nஅன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம: |\nதஸ்மாத் காருண்ய பாவேன லோக க்ஷேமம் சதா குரு ||\nகாமேஷ்வரீ ஜனனி, காமேஷ்வரோ ஜனக:,\nதவசரணௌ மமசரணம் காமேஷ்வரீ ஜனனீ தவ சரணௌ மம சரணம். ||\nகாமேஷ்வர ஜனக காமேஷ்வரீ ஜனனி, குரு லோகே க்ஷேமம் |\nகாமேஷ்வரீ ஜனனீ குரு லோகே ஸாந்திம் ||\n“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |\nந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||\nஇந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்\nஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429\n← Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அம்பிகையும், காஞ்சியும்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/tag/agama/page/2/", "date_download": "2020-08-09T15:13:11Z", "digest": "sha1:N5MRAMJRM3PBP5RAKX53OXSEVMP7GTBA", "length": 29147, "nlines": 374, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "Agama | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Page 2", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஊனக்கண்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, நமது ஹிந்து மதம் மிகவும் புராதனமானது என்கிறோம். அதை … Continue reading →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | எச்சரிக்கை | Caution\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, இந்த வலைப்பூவில் பலவகையான மந்திரங்களும், தந்திரங்களும், அதற்குண்டான யந்திரங்களும் விஸ்தாரமாக உறைக்கப்பட இருக்கின்றன. இவை … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged Agama, அபிராமி, எச்சரிக்கை, குண்டலினி யோகம், திருவலம்., வில்வநாதீஸ்வரர், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், ஹைந்தவ திருவலம், Caution, Haindava Thiruvalam, Thiruvalam, Vilvanadeeswarar\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் இவ்வலைப்பூவை ஆரம்பித்தபோது, அம்பிகையின் ஆராதனைக்கும், குண்டலினி யோகத்திற்கும் உள்ள தொடர்பையும், அந்த குண்டலினி யோகம் மூலம் அல்லது அம்பிகையை ஆராதிப்பதன் மூலம், … Continue reading →\nPosted in குண்டலினி, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்\t| Tagged Agama, அனனை திரிபுர சுந்தரி, அபிரா��ி, குண்டலினி யோகம், திருவலம்., வில்வநாதீஸ்வரர், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமம், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Kundalini Yogam, Sri Lalitha Sahasram, Sri Lalitha Sahasram & Kundalini Yogam, Thiruvalam, Vilvanadeeswarar\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – … Continue reading →\nPosted in ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்\t| Tagged Abhrami, Agama, அபிராமி, குண்டலினி யோகம், திருவலம்., வில்வநாதீஸ்வரர், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Kundalini, Sri Lalitha Sahasranamam, Thiruvalam, Vilvanadeeswarar\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்\nஅடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம் மஹா சிவராத்திரியை ஒட்டி கூறப்படும் கதைகளுள் நான்முகப் பிரமனும், விஷ்ணுவும் அடி முடி தேடிய கதையும் ஒன்று. இதன் தாத்பரியம் என்னவென்று ஆராய்ந்தால் சில ஆச்சர்யமான விளக்கங்கள் புலப்படுகின்றன. அவை என்ன என்று அறிந்து கொள்ள முதலில் சிவராத்திரியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மொத்தம் நான்கு … Continue reading →\nPosted in ஆலய வழிபாடு, சிவ மானஸ பூஜை, Uncategorized\t| Tagged Agama, அடி முடி காணா அதிசயம், ஆருத்ரா தரிசனம், உபசாரங்கள், குண்டலினி யோகம், சிவன், சிவாலய வழிபாடு, திருவலம்., நடராஜர், பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம், மஹா சிவராத்திரி, வில்வநாதீஸ்வரர், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Sivagamam., Thiruvalam, Vilvanadeeswarar\nசிவ ஆகமம் – சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்\n1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது … Continue reading →\nசிவ ஆகமம் – ஆலயங்கள் அமைத்தல்\n2.1 ஆலயக் கிரியைகள் : ஆலயங்களில் செய்யப்பெறும் கிரியைகள் முப்பெரும் பிரிவினுள் அடங்கும்; 1. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம், 2. ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம், 3. உற்சவாதி ப்ராயச்சித்தாந்தம். 2.2. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம்: புது இடத்தை உழுதல் (கர்ஷணம்) முதலான கிரியைகளுடன் தொடங்கி, திருக்கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்யும் வரை. 2.3 ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம்: நித்திய, நைமித்திய, காமிக … Continue reading →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | சிவ ஆகமம் – சிவாச்சாரியார்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “சிவ ஆகமம் – சிவாச்சாரியார்” 3.1 ஆலயக் கிரியை … Continue reading →\nசிவ ஆகமம் – முத்திரைகள்\nசமர்ப்பணம்: ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ரா விரசனா கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமண மசனாத்யாஹுதி விதி:| ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில் மாத்மார்ப்பண த்ருசா ஸபர்யா பர்யாயஸ் தவ பவது யன்மே விலஸிதம்|| – சவுந்தர்ய லஹரி பொருள்: லோக மாதாவே என்னையே உனக்கு அர்ப்பணித்து விட்டேன். எனவே, நான் சாதாரணமாக பேசுவதைக்கூட துதிப்பாடலாக எடுத்துக்கொள். என் … Continue reading →\nசிவ ஆகமம் – நித்திய பூஜை\nதிருக்கோவில் நித்தியக் கிரியைகள்: ஆலயங்களில் நிகழ்வுறும் நித்தியக் கிரியைகள் நித்தியம், ஆகந்துக நித்தியம் என இரு வகைப்படும். நித்தியம் என்பது தினம் தினம் செய்யும் உஷத் காலம் போன்ற பூஜைகள். ஆகந்துக நித்தியம் எனப்படுவது ஒரு குறிப்பிட்ட தினத்தில் வந்து அமையும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கி (சதுர்த்தி, ஷஷ்டி, சிவாரத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, விஷு, … Continue reading →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷ���ி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sairams.com/2012/01/", "date_download": "2020-08-09T14:05:01Z", "digest": "sha1:H3IDTRBT5ZRINUOGB3HPVFILOD4JHBLO", "length": 5352, "nlines": 48, "source_domain": "sairams.com", "title": "January 2012 - sairams", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை\nவாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல\nபிற: சல்மான் ருஷ்டியும் சாத்தான்களும்\nஇந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அர��ு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு ‘சாத்தானின் செய்யுள்கள்’ வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசு இந்த புத்தகத்தை வெளிநாட்டில் இருந்து… ...தொடர்ந்து வாசியுங்கள்\nயாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை\nஇருளில் செய்த குற்றம். ...தொடர்ந்து வாசியுங்கள்\nகண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்\nகண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.\nகனவுகளும், ஆசைகளும், நிராசைகளும். ...தொடர்ந்து வாசியுங்கள்\nஉலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்\nJanuary 2, 2012 · by சாய் ராம் · in உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை, கட்டுரைகள்\nபச்சை நிற கருவிழிகள் கொண்டவள். அசாதாரணமான அழகும், எதோ ஒரு கோபமும் இறுக்கமும் கொப்பளித்து கொண்டு இருந்தது அவளது முகத்தில். ஸ்டீவ் தன்னைப் பார்த்ததும் அவள் தனது சிகப்பு நிற துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள். ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து ஸ்டீவ் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுத்தார். ...தொடர்ந்து வாசியுங்கள்\nமனிதர்கள் – புனைவும் நிஜமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125884/", "date_download": "2020-08-09T15:05:45Z", "digest": "sha1:HBP45AKEZHZNBIEPO2PWOG7UJ6QSITA3", "length": 21253, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபாசிசம் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் ஃபாசிசம் -கடிதங்கள்\nஇன்று வளர்ந்துவரும் ஃபாஸிசம் பெரிய உளச்சோர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக இந்து சமுதாயத்திற்குள் வளரும் ஃபாஸிசம் இந்து மதத்திற்கே எதிராய் முடியும். இதற்கு முக்கியக் காரணம் பிற அடிப்படைவாதத் தரப்புகளைப் பார்த்து அப்படியே ‘காப்பி’யடிக்கும் போக்கு. இஸ்லாமின் மதவாதத் தரப்பையும், கிறிஸ்தவத்தின் அடிப்படைவாதத் தரப்பையும் முன்மாதிரியாகக் கொண்டு இந்து மதமும் அப்படி இருக்கவேண்டுமென்று விழைகிறார்கள்.\nஅதாவது ராணுவ ஒழுங்கு, கடுமையான விதிமுறைகள், மத விசுவாசம், மத நிந்தனை, மத உணர்வைப் புண்படுத்துதல், இன்னும் பல… இதற்கு இன்னொரு முக்கியக் காரணம் இங்குள்ள முற்போக்கின் போலித்தனங்களும், போதாமைகளும். இவர்களின் அதீத சிறுபான்மை சாய்வுப் போக்கு. சிறுபான்மை என்ன செய்தாலும் அதை நியாயப் படுத்த முயல்வது, சிறுபான்மையினர் பாவம், வஞ்சிக்கப்பட்டவர்கள், நீதான் பெரும்பான்மையாச்சே….உனக்கென்ன கேடு… என்பதுதான் இந்த முற்போக்கின் நியாயம்.\nஇன்று இந்துத்துவத்தைப் பார்த்து என்ன விமர்சனத்தை வைத்தாலும் அதை எளிதில் அவர்கள் இந்த இரண்டு தரப்புகள் பக்கம் திருப்பி விடுவார்கள். ஈ.வே.ரா. ராமர் சிலைக்கு செருப்புமாலை அணிவித்ததை, தி.க. காரர்கள் விநாயகர் சிலைகளை உடைத்ததை இன்று சுட்டிக் காட்டி நியாயம் கேட்கிறார்கள். அது ஒரு அறிவிலித் தனம். அதைச் சுட்டிக்காட்டி நாம் ஏன் அதைச் செய்ய வேண்டும் இப்படி ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் சுட்டிக்காட்டி தங்களது அராஜகத்தையும், ஃபாஸிசப் போக்கையும் நியாயப்படுத்திக் கொண்டால் இதன் விளைவு என்ன இப்படி ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் சுட்டிக்காட்டி தங்களது அராஜகத்தையும், ஃபாஸிசப் போக்கையும் நியாயப்படுத்திக் கொண்டால் இதன் விளைவு என்ன இன்று ஒருபுறம் ஆன்மிகம், ஜனநாயகம், கருத்து சுதந்திரம் போன்றவைகள் வளர்ந்து வந்தாலும், மறுபுறம் அதைவிடப் பலமடங்கு வீரியமாக மதவாத ஃபாஸிசம் வளர்ந்து வருகிறது.\nஇன்று ஃபாஸிசம் குறித்து பேசும்போது குடும்பங்களில் உள்ள ஃபாஸிசப் போக்கையும் பேசவேண்டியிருக்கிறது. ஒருவகையில் இது அடிப்படையானதும் கூட. இன்று நம் குடும்ப அமைப்பே ஒருவித ராணுவ அமைப்பாகச் செயல்படுகிறது. செயற்கையான நம்பிக்கைகள், உணர்ச்சிகளைக் கொண்டு ஒரு ராணுவப் படையைப்போல குடும்பங்களை நடத்த விரும்புகிறார்கள் (குறிப்பாக ஆண்கள்). மதம், வழிபாடு போன்ற விஷயங்களில் கூட பிற மதத்தவரைக் காப்பியடிக்கிறார்கள். அவனைப் பார்… ஐந்து வேளை தொழுகிறான், இவனைப் பார்… தினம் சர்ச்சுக்குப் போய் மணிக்கணக்கில் ஜெபம் பண்ணுகிறான். நீயெல்லாம் ஒரு இந்துவா \nஇவர்கள் இப்படிப் பேசுவதற்கு முக்கியக் காரணம், இங்கு ஏற்கெனவே வளர்ந்து வலிமை பெற்ற அசட்டு நாத்திகவாதம். அதனால் ஏற்பட்ட அச்சம். அதற்கு எல்லாவற்றையும் கிண்டல் செய்யத்தான் தெரியும். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மதம் என்கிற உ���ர்வுநிலையில் உறுதியாகக் கட்டப்பட்டுள்ளனர். இந்துமதத்தையும் அவ்வாறு உறுதியாகக் கட்டவில்லையெனில் மதம் சிதைந்து அழிந்து விடுமோ என்கிற அச்சமே இவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.\nஒரு மனிதன், அவனுடைய தனிப்பட்ட தேடல்கள், அறிதல்கள், உணர்தல்கள், அவன் ஒரு முழுமையான மனிதனாக வாழவேண்டும் என்கிற எல்லாவற்றையும் விட ‘மதம்’ என்கிற ஒரு கூட்டிற்குள் ஒரு உறுப்பினராய் இருந்தால்மட்டும் போதும் என்கிறார்கள். இது வெறுமனே ஒரு அடையாளப்படுத்துதல் மட்டுமே. உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இருப்பதைப் போல நடி; மத அடையாளத்தோடு உன்னை வெளிப்படுத்திக்கொள், என்று மறைமுகமாக போதிக்கிறார்கள். இதெல்லாம் ஒருநாள் மாறும் என்ற அசட்டு நம்பிக்கையுடன் நடந்து செல்ல வேண்டியதுதான்.\nபாசிசத்தின் காலம் என்னும் கட்டுரையை வாசித்தேன். அதைப்பற்றி இணையத்தில் வந்த எதிர்வினைகளை தேடிவாசிக்கவேண்டும் என்று தோன்றியது. ஒரு எதிர்வினை, ஒரே ஒரு எதிர்வினைகூட நீங்கள் சொன்ன உணர்வுகளைப் புரிந்துகொள்வதாக இல்லை. எல்லா தரப்பினருமே தங்கள் எதிரித்தரப்பாக உங்களை உருவகித்திருந்தார்கள். எல்லாருமே உங்கள் நேர்மை, ஆளுமை, அறிவுத்துறன் ஆகியவற்றைக் கொச்சைப்படுத்தி வசைபாடியிருந்தனர். நீங்கள் திமுகவுக்குத் துண்டு போடுவதாக இந்துத்துவக்கும்பல் வசைபாடியிருந்தது [நான் வாசித்தவரை எல்லா அரசியல்கூட்டமும் எதிர்தரப்பென எண்ணுவதை வசைபாடுபவர்கள்தான். ஆனால் அந்த ‘எதிரியின்’ தகுதியை, ஆளுமையைப்பற்றி எந்த மதிப்பும் இல்லாமல் கீழிறங்கி வசைபாடுபவர்கள் இந்துத்துவர்கள்தான். அவர்களுக்கு எவர்மேலும் எந்த மரியாதையும் இல்லை. இந்துத்துறவிகள், ஞானிகள்மீதுகூட மதிப்பில்லை] இந்தச் சூழலில் இத்தகைய கட்டுரைகளை எவருக்காக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவ���் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/96043/", "date_download": "2020-08-09T14:52:05Z", "digest": "sha1:WWUNXPZ7GXL35Q6D7DT4WRB3KMSNZCIZ", "length": 36082, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "யோகமும் மோசடியும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது யோகமும் மோசடியும்\nநித்தியை எதிர்த்த நீங்கள் ஏன் ஜக்கியை ஆதரிக்கிறீர்கள்\nநித்யானந்தா செய்வது நோய்குணப்படுத்துதல். டிஜிஎஸ் தினகரன், சாது அப்பாத்துரை, மோகன் சி லாசரஸ் செய்வதுபோல.\nநோய் குணப்படுத்துதல் ஹீலிங் முறை என்று சொல்கிறோம். அதை டிஜீஎஸ் தினகரனோடு சம்பந்தப்படுத்துவது அநியாயமானது.\nகுண்டலினி சக்தியால் விழிப்புறும் சக்தி மையங்களும், யோகியின் தொடலால் வரும் மின் அதிர்வுகளும் (பீட்டா நிலையும்) நிறைய உடலியல், உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது அடிப்படை யோக அறிவியல்.\nஇதைப்பற்றிய சில அறிவியல் அடிப்படை சொல்லும் விடியோக்கள்\nசுவாமிஜி சொல்லும் ஓவ்வொரு யோக சாஸ்திரமும் சாஸ்திர பிரமான���், ஆப்த பிரமானம் மற்றும் சாட்சி பிரமானங்களோடு இருக்கிறது. அவர் எதையும் தான் கண்டுபிடித்ததாக சொல்வதில்லை. தனது குருபரம்பரை மற்றும், யோக குறிப்புகளையும் சேர்த்தெ தருகிறார்.\nமேற்கண்ட லிங்கில் 108 வியாதிகளுக்கான கிர்யாக்களை அதன் மூலக்குறிப்புகளோடு காணமுடியும்.\nஅவர் தன்னை கடவுள் என்கிறார். அது மோசடி. ஆகவே எதிர்த்தேன்,\nமணி: அவர் தன்னை கடவுள் என்று எப்போதும் சொன்னதேயில்லை.\nநம்முள் இருக்கிற இறைத்தன்மையை பற்றியே அவரது பேச்சு. வேதாகமம், உபநிடதங்கள், புராணங்களை சுவாமிஜியை விட அதிகமாக பேசிய கார்ப்பரேட் குருக்கள் (இந்த பதத்தில் எனக்கு உடன்பாடில்லை) யாருமில்லை.. 20000 மணி நேரத்திற்கு மேலான வீடியோக்கள் யூடிப்பில் கிடைக்கும்.\nபெரும்பாலான குருக்கள் தங்களது இந்து அடையாளத்தையும், மெதுவாக புறக்கணிக்கும் இந்த வேளையில் இந்து மத அடையாளங்களை விட்டுக்கொடுக்காது பேசுவது அவ்வளவு எளிதல்ல என்பது தாங்களுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன்.\nவசைபாடவில்லை, தடைசெய்யக்கோரவுமில்லை. கவனம் என அறிவுறுத்தினேன்.\nபிரச்சனைகள் எழுந்த போது உண்மையே வெல்லும் என்று எழுதியிருந்தீர்கள். நடுநிலைமையோடு அலசியிருந்தீர்கள்.\nஜக்கி செய்வது ஒரு கருத்தைப் பரப்புதல். அதனுடன் விவாதிப்பதோ புறக்கணிப்பதோ அறிவுடையோர் செயல்.\nவசைபாடுவதல்ல. நித்தி என்று மஞ்சள் பத்திரிக்கையும், இந்து மத வெறுப்பு மீடியாக்களும் எழுதலாம். நீங்களுமா. நித்தியானந்தா என்று எழுதலாமே.\nமூடநம்பிக்கைகளை பரப்பாதவரை, நோயை குணப்படுத்தல் என்றெல்லாம் அறிவியலுக்கு எதிரான பேச்சுக்களை பரப்பாதவரை, பழமைவாதத்தில் ஊன்றி சாதியக்காழ்ப்பை முன்வைக்காதவரை அவை செயல்படும் உரிமைகொண்டவையே.\nநோயை குணப்படுத்துதல் அறிவியலுக்கு எதிரான பேச்சல்ல. ரேகி, பிரானிக் என்று பல வகை அறிவியல்கள். இது ஒரு வகை. அதை மற்றவர்களுக்கு கொடுத்து, நிறைய ஹீலர்க்ளை உருவாக்கியிருக்கிறார். 60 அறிவியல் ஆய்வுகள் மருத்துவ இதழ்களில் கொடுக்கப்பட்டுள்ளன.\nமூன்றாம் கண் விழிப்படைதல், மெட்டிரியலைசேசன் என்ற இன்னும் பல ஆகமத்தில் சொல்லப்பட்ட 400 சக்திகள் சாட்சி பிரமானமாகி வருவது சனாதன இந்து தர்ம வெறும் கட்டுக்கதை அல்ல என்று நிருபணமாகி கொண்டு வருகிறது.\nநம்பிக்கைகளுடன் விவாதிக்க முடியாது, ஆகவே உங்களிடம் வி��ாதிக்கவில்லை. இது பொதுவான என் கருத்து, பிற வாசகர்களுக்காக\nஇசை, அறிவியல் உட்பட பலவிஷயங்களில் என் கருத்துக்களை நான் முற்றுமுடிவாகச் சொல்வதில்லை. அரசியலில் கூட. ஆனால் சிலவற்றில் உறுதியாகச் சொல்லமுடியும் – அவ்வகையில் இதைச் சொல்கிறேன்\nஅறிவியல் என்னும் சொல்லை இப்போது எல்லாருமே சகட்டுமேனிக்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இது உண்மையில் மார்க்ஸியர் செய்த அபத்தம். அவர்கள் மார்க்ஸியக் கொள்கையை மார்க்ஸிய அறிவியல் எனச் சொல்ல ஆரம்பித்தனர். அதன்பின் எல்லா சமூகவியல், மொழியியல், மானுடவியல் கொள்கைகளையும் அறிவியல் எனச் சொல்ல ஆரம்பித்தனர். கடைசியாக மத நம்பிக்கைகளையும் சடங்குகளையும் அறிவியல் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்\nநான் வாசித்த கார்ல் பாப்பரை என்னால் முடிந்த அளவில் எளிமையாக்கி எது அறிவியல் என்று சொல்கிறேன்\nஅ புறவயமான தரவுகளின் அடிப்படையில் கண்டடையப்படும் ஒரு கருத்துதான் அறிவியல் உண்மையின் தொடக்கம்\nஆ. அது அனைவருக்கும் உரிய அங்கீகரிக்கப்பட்ட தர்க்கமுறைபபடி வகுத்துரைக்கப்படவேண்டும்\nஇ. அதற்குச் சென்றடைந்த வழிகள் அனைவரும் பரிசோதிக்கும்படியாகச் சொல்லப்படவேண்டும். அதாவது புறவயமாக அது நிரூபிக்கப்படவேண்டும்.\nஈ. அதை பிறர் செய்துபார்ப்பதற்கும் அதே விளைவை அடைவதற்குமான முறை வகுத்துரைக்கப்படவேண்டும். அதாவது அது ஒருசிலரால் ஒருசில சூழலில் ஒருசில நிபந்தனைகளுக்குட்பட்டு மட்டுமே நிகழ்வதாக இருக்கக்கூடாது. அது திரும்பத் திரும்ப நிகழவேண்டும். ஒவ்வொருமுறையும் ஒரேவகையில் நிகழவேண்டும்.\nஉ. அதை பிறர் பொய்யென்று நிரூபிப்பதற்கான வழிமுறை இருக்கவேண்டும். பொய்ப்பித்தல் வாய்ப்பு இல்லையேல் அது அறிவியல் அல்ல\nஉதாரணமாக கொட்டன்சுக்காதி எண்ணை மூட்டுவலிக்கு மருந்து என்றால் :\nஎன்னென்ன பொருட்களால் கொட்டன் சுக்காதி உருவாக்கப்படுகிறது என்பது வெளிப்படையாக இருக்கவேண்டும்\nகொட்டன்சுக்காதி எப்படி மூட்டுவலியை போக்கும்படி உடலுக்குள் வேலைசெய்கிறது என்பது தர்க்கபூர்வமாக அனைவருக்குமாக விளக்கப்படவேண்டும்\nகொட்டன்சுக்காதி எத்தனைபேரிடம் பயன்படுத்திப் பார்க்கப்பட்டது, எத்தனை பேர் குணமானார்கள் என்பது தரவுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படவேண்டும்\nஅந்தக் கொட்டன்சுக்காதியை அனை���ரும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தி ஏறத்தாழ ஒரே பயனை அடையவேண்டும்\nமேலே சொன்னவை அனைத்தையும் மறுக்கும் வாய்ப்பு இருக்கவேண்டும். கொட்டன் சுக்காதி அதை முன்வைப்பவர் சொன்னபடி வேலை செய்யவில்லை என நிரூபித்தால், திரும்பத்திரும்ப ஒரே விளைவை அளிக்கவில்லை என நிரூபித்தால் அதை மருந்தல்ல என அதை முன்வைத்தவர் ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இருக்கவேண்டும்\nபெரும்பாலான மதநம்பிக்கைகள் ஐந்தாவது அம்சத்தால் ஆரம்பத்திலேயே அறிவியல் அல்லாமல் ஆகிவிடுகின்றன. என்னதான் சொன்னாலும், எப்படி நிரூபித்தாலும் நாங்கள் எங்கள் நம்பிக்கைகளை மறுப்பதை ஒத்துக்கொள்ளப் போவதில்லை, அது வழிவழியானது என ஒருவர் நிலைபாடு எடுத்தால் அது அறிவியலே அல்ல..\nயோகம், தியானம், வாமமார்க்கச் சடங்குகள் உட்பட அனைத்துமே அகவயமானவை. உறுதியான நம்பிக்கையுடன் தொடர்ச்சியாகச் செய்யப்படும் செயல்கள் மூலம் ஒருவர் தன்னகத்தே அடையும் மாற்றங்கள் சார்ந்தவை.அவை அவ்வாறு ஆகலாம், ஆகமுடியாமலும் போகலாம். அவற்றுக்கு எந்த விதமான தர்க்கமும் இல்லை. அவற்றை இயற்றுபவரின் உள்ளத்தையே அவை சார்ந்துள்ளன.\nஆகவே, அவை ஒருநிலையிலும் அறிவியலாக ஆகமுடியாது. அவை செயல்படும் முறையை புறவயமாக வகுத்துரைக்க முடியாது. அனைவருக்கும் உரியதாக தரப்படுத்த முடியாது. எந்த சோதனையிலும் புறவயமாக நிரூபிக்க முடியாது. மீண்டும் மீண்டும் நிகழ்வதாக ஆக்கமுடியாது.\nஇன்றுவரை இந்தியாவில் மாயத்திறன்களை யோகம் மூலம் அடைந்ததாகச் சொல்லிக்கொண்ட எந்த யோகியும் அறிவியலாளர்களின் புறவயமான ஆய்வுநோக்குக்கு முன் எதையும் செய்து காட்டியதில்லை. எதையும் நிரூபித்ததில்லை. ஒரே ஒருமுறைகூட. தங்கள் நம்பிக்கையாளர்களின் முன்னிலையில் செய்ததாகவே சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையாளர்கள் மட்டுமே அவர்களின் சான்றுகள்.\nஇந்த வகையான கூற்றுக்களை எவரும் பொய்யென நிரூபிக்கவும் முடியாது – நான் பயன்பெற்றேன் என ஒருவன் ஓங்கிச்சொன்னால் அதை எவர் மறுக்கமுடியும் ஆகவே அவை அறிவியல் அல்ல. அந்த சொல்லாட்சி ஏமாற்றக்கூடியது. மோசடியாக ஆகும் வாய்ப்பு கொண்டது\nஅறிவியலின் ஆய்வுப்பொருளாக ஒருவிஷயம் ஆகலாம். அறிவியல் அதில் சில ஆர்வமூட்டும் விஷயங்களைக் கண்டுகொள்ளலாம். அறிவியல் சிலவற்றை அதில் வகுத்துரைக்கவும் செய்யலா���். ஆனால் அதனால் அந்த ஆய்வுப்பொருள் அறிவியலாக ஆகாது. அறிவியல் என்பது அறிவியலுக்குரிய விதிகளின்படி நிறுவப்படுவதும் நிறுவப்படச் சாத்தியமானதும் ஆகும்\nயோகமுறைகள் மருத்துவ முறைகளாக எங்குமே அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியாது, ஏனென்றால் அவை அவற்றை செய்பவரின் நிலை சார்ந்தவை. அகவயமானவை. அவற்றின் உளவியல் செயல்பாடுகளை அறிவியல் ஆராய்கிறது, அவ்வளவுதான்.\nசமூகக் கொள்கைகள், அழகியல் கொள்கைகள், பண்பாட்டுக் கொள்கைகள் போன்றவற்றுக்கும் இது பொருந்தும். அவை முழுமையான அறிவியல் உண்மைகளாக ஆகமுடியாது. குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே அவை அறிவியலால் ஏற்றுக்கொள்ளப்படும். ஏனென்றால் அவை புறவயமாக நிரூபிக்கப்படுவதில்லை, மீளமீள நிகழ்வதுமில்லை. அவற்றுக்கு புறவயமான ‘ஒரு’ தருக்கம் உள்ளது என்பதனால் மட்டுமே அவை துணை அறிவியல்கள் சொல்லப்படுகின்றன.\nநீங்கள் என்ன அறிவீர்களோ, உங்கள் சுவாமி என்ன அறிவாரோ அதைப்போல எனக்கும் யோகமுறைகளைப் பற்றித் தெரியும். உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதுமில்லை. அவற்றின் எல்லைகளும் சாத்தியங்களும் எனக்கே நன்கு தெரியும்.\nமுதலில் யோகமுறைகள் நோய்குணப்படுத்தும் மருத்துவமுறைகள் அல்ல. அவை மாயமந்திரங்களும் அல்ல. அதேபோல பழைய ஆகமங்கள் எவையும் யோக- மருத்துவமுறைகளை வகுத்துரைக்கவில்லை. ஆகமங்கள் எவையும் காலத்தால் மிகப்பழைமையானவையும் அல்ல. ஆகமங்கள் என புழங்குவனவற்றில் மிகப்பெரும்பகுதி பிற்காலத்தைய சமையல்கள். மிகப்பெரும்பாலானவை தோராயமான குறியீட்டு மொழியில் எழுதப்பட்டவை.\nதொன்மையான யோகநூல் என்றால் அது பதஞ்சலி யோகம். அது மாயமந்திரங்களை, குணப்படுத்தல் வித்தைகளை சொல்வது அல்ல. இன்றைய மொழியில் சொல்வதென்றால் அறியும் தன்னிலையை மேலும் மேலும் தூய்மைப்படுத்தி தூய அறிவை அடைவதற்கான சுயப்பயிற்சிகள்தான் யோகம் எனப்படுகின்றன. சாங்கிய மரபு உருவாக்கிய தூயபுருஷன் என்னும் உருவகத்திலிருந்து தொடங்கிய ஒரு மெய்யியல் கருத்து அது. அதை பல்வேறு குறியீடுகள் வழியாக பல கோணங்களில் தொன்மையான நூல்கள் சொல்கின்றன\nஅதில் உடலை செம்மை செய்தல் ஒரு பகுதி. அவ்வகையில்தான் உடல் சார்ந்த பயிற்சிகள் யோகம் என இடம்பெற்றன. அவற்றை ஒருவர் ஓரளவுக்குச் சீர்ப்படுத்தி ஒருவனின��� உளத்துக்கும் உடலுக்குமான தொடர்பை சீரமைக்கும் பயிற்சிகளாக சொல்லித்தர முடியும். அதுவும் அவன் அதை முழுமையாக நம்பி ஏற்று அப்பயிற்சிகளை தொடர்ந்து செய்து தன் உள்ளத்தை வென்றான் என்றால் மட்டும் பயனளிக்கும்.\nநீங்கள் சொல்வதுபோல அனைத்து நோய்களையும் தீர்க்கும் வழிகளேதும் யோகமரபில் இல்லை. நோய் தீர்த்தல் என்பது இந்திய மரபில் வேதாங்கமாகிய ஆயுர்வேதத்தைச் சார்ந்ததே ஒழிய யோகத்தின் பணி அல்ல அது. அதை சிகிழ்ச்சை என ஒருவர் சமூகத்தின் முன்வைக்கிறார் என்றால், அனைவருக்கும் உரியதாக கூவி விற்கிறார் என்றால், ஐயமே இல்லை அது மோசடியே.\nஅதற்கும் ஏசுவை மேடையில் வரவழைத்து தினகரன் போன்றவர்கள் செய்யும் ‘முடவர்கள் நடக்கிறார்கள்’ வகை மூளைச்சலவைக்கும், பெந்தேகொஸ்தேக்களின் ‘சுகப்படுத்தல் மற்றும் பேயோட்டுதல்’ களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. வெறும் நம்பிக்கைகளை கொண்டு ஆடும் ஆட்டம் அது.\nஆன்மீகம், போலி ஆன்மீகம்- முடிவாக.\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 5\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 4\nஆன்மீகம் போலி ஆன்மீகம் 3\nஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2\nஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1\nமுந்தைய கட்டுரைஇலக்கியப்பெண் -ஜன்னல் தொடர்-கடிதம்\nஅடுத்த கட்டுரைமார்ச் 6 -2017\nசூரியதிசைப் பயணம் - 11\nவிலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்\nஅபியின் வடிவ எளிமையும், பொருள் வலிமையும்\nபுறப்பாடு II - 15, நுதல்விழி\nதியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளிய��் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114106/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-08-09T15:36:48Z", "digest": "sha1:I6UTUL2X7R6EDZOWGK6BELMV6UARCG2S", "length": 7399, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "தென் சீனக் கடல் பகுதிக்கு வரும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களால் பதற்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்ற 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு\nஇந்திய பொருட்களை வாங்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்து...\nபயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறிய...\n100 அடியை எட்டும் பவானி அணை..\nதமிழ்நாட்டில் இன்று 5994 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 119...\nமூணாறு நிலச்சரிவு விபத்து : பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு\nதென் சீனக் கடல் பகுதிக்கு வரும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களால் பதற்றம்\nசர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் போர்ப் பயிற்சிக்காக அமெரிக்காவின் இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற இரு விமானம் தாங்கிக் கப்பல்களும் தென் சீனக் கடலில் இருப்பதை அமெரிக்க கடற்படையும் உறுதி செய்துள்ளது.\nமுன்னதாக, சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டே இந்தப் பயிற்சி நடப்பதாகவ��ம், தென் சீனக் கடலில் சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை தாங்கள் எதிர்த்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் குறிப்பிட்ட பகுதியில் அமெரிக்க கப்பல்களின் வரவால் சீனா, அமெரிக்கா இடையேயான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.\nதென் சீனக் கடல் பகுதி\nதலிபான் கைதிகள் 400 பேரை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு ஒப்புதல்\nஈரானில் சீனா நுழைவதால் மத்திய கிழக்காசியா நிலைகுலையும்-அமெரிக்கா எச்சரிக்கை\nடிக்டாக்குடன் ஒப்பந்தம் செய்வது மைக்ரோசாப்ட்டுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்-பில் கேட்ஸ்\nஇலங்கை பிரதமராக 4ஆவது முறையாக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே\nபிரேசிலில் கொரோனாவால் இதுவரை ஒரு லட்சம் பேர் பலி\nலஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி அளித்த 6 பேர் கைது\nஅமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா, ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅமெரிக்கர்களுக்கு சர்வதேச பயண கட்டுப்பாடு தளர்வு, தடை பட்டியல் நாடுகளில் இந்தியா, சீனா நீடிப்பு\nடிக்டாக், வீ சாட் செயலிகளுக்கு 45 நாட்கள் கெடுவுடன் டிரம்ப் தடை உத்தரவு\nஅயோத்தியில் மசூதியுடன் சேர்ந்து மருத்துவமனை, நூலகம் கட்ட முடிவு\nபாட்டி சொன்ன கதை... ஆட்டோ ஓட்டுனர் அதிர்ச்சி..\n‘சிங்கம்’ இரட்டை மலையில் கெட்ட பசங்க கொட்டம்..\nமலேசியாவை அச்சுறுத்தும் 'சிவகங்கை கிளஸ்டர்' - அதி தீவிரமா...\nபதினோரு பைக்குகளைத் தாண்டி காட்டிய பாகிஸ்தான் இளைஞர்... வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manjulindia.com/wise-and-otherwise-a-salute-to-life-tamil.html", "date_download": "2020-08-09T14:56:46Z", "digest": "sha1:BE6WRU34YTTPWJIIC37VOLCALNFOY537", "length": 9015, "nlines": 331, "source_domain": "manjulindia.com", "title": "Wise and Otherwise: A Salute to Life (Tamil)", "raw_content": "\nசுதா மூர்த்தியின் நூல்களில் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றுள்ள நூல் இது. சுதா மூர்த்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைத் தொகுப்பில், மனித இயல்பின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்படுகின்றன.\n•\tபெறுவதிலும் பணிவு இருக்கிறது என்பதை இந்நூலாசிரியருக்குக் கற்றுக் கொடுக்கும் படிப்பறிவில்லாத ஒரு பழங்குடியினத் தலைவர்.\n•\tமரணப்படுக்கையில் இருக்கும்போதுகூட தனக்கு உதவியளித்தவருக்கு நன்றி சொல்ல மறக்காத ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.\n•\tபெற்றத் தந்தையையே நாதியற்றவர் என்று கூறி அவரை ஓர் அனாதை இல்லத்தில் சேர்த்துவிடும் ஓர் அற்ப மனிதர்.\nஇது போன்ற பலவிதமான மனிதர்களை சுதா மூர்த்தி இதில் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவருடைய எளிய நடையும் நேரடியாக விஷயத்திற்கு வரும் பாங்கும் வாசகர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.\nசுதா மூர்த்தி கர்நாடக மாநிலத்தின் வடபகுதியிலுள்ள ஷிகாவுன் என்ற ஊரில் 1950ம் ஆண்டு பிறந்தார். அவர் கணினி அறிவியலில் எம்.டெக் படித்துள்ளார். அவர் தற்போது இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் அவர் எழுதியுள்ள புதினங்கள், சிறுகதைகள், சிறுவர் கதைகள், பயணக் கட்டுரைகள், மற்றும் இதரக் கட்டுரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன. அவருடைய புத்தகங்கள் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளில், இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஆர்.கே. நாராயண் விருது (2006), பத்மஸ்ரீ விருது (2006), கர்நாடக அரசால் இலக்கியத்திற்காக வழங்கப்படுகின்ற அட்டிமாபே விருது (2011) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/04/2-10-2.html", "date_download": "2020-08-09T13:54:37Z", "digest": "sha1:XG3DPXNESYACEOREIQQFJVYJVHW6LEKW", "length": 5804, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தமிழகம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. மே 10–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. மே 10–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nதமிழகம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. மே 10–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வுகள் கடந்த மாதம் 1–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி முடிந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வினை எழுதினார்கள். இது தவிர தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 66 மையங்களில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் நேற்றுடன் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து விட்டது. அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை திருத்தி முடிக்கப்பட்ட பிளஸ்–2 விடைத்தாள்களின் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் அந்தந்த மையங்களில் இருந்து சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. எல்லா தேர்வு மையங்களில் இருந்தும் விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்ட மதிப்பெண்கள் விவரம் அடங்கிய சி.டி.க்கள் சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு வந்தபிறகு டம்மி எண்கள் நீக்கப்பட்டு, மாணவர்களின் உண்மையான பதிவு எண்கள்படி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். இந்த பணிகள் முடிவதற்கு 20 நாட்கள் ஆகும் என்பதால் மே 10–ந் தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்றுடன் முடிந்துவிட்டது. மதிப்பெண் பட்டியல் தயாரித்து முடிந்ததும் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்று தேர்வுத்துறை தான் முடிவு செய்யும் என்றனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/07/23124617/1252510/Shruti-Haasan-says-Cinema-has-adopted-me.vpf", "date_download": "2020-08-09T13:51:53Z", "digest": "sha1:Y7WIQIWVHTDMXYT7LSQONVRA6JMZ7IP4", "length": 8170, "nlines": 88, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Shruti Haasan says Cinema has adopted me", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசினிமா என்னை தத்தெடுத்துக் கொண்டது - ஸ்ருதிஹாசன்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், சினிமா என்னை தத்தெடுத்துக் கொண்டது என்று கூறியிருக்கிறார்.\nஸ்ருதிஹாசன் 2017-ல் திரைக்கு வந்த 3 படத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். லண்டன் காதலர் மைக்கேலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்று பேசப்பட்டது. ஆனால், சமீபத்தில் அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.\nஜ��நாதன் இயக்கும் ‘லாபம்’ படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக வருகிறார். ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-\n“நடிக்க வேண்டும் என்பது உங்கள் சிறுவயது கனவா இல்லை உங்கள் பெற்றோர் சினிமாவில் இருந்ததால் இந்த துறைக்கு வந்தீர்களா” என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா” என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்ற பழமொழியை சிறுவயதில் இருந்தே கேட்டு இருக்கிறேன். அந்த பழமொழிதான் இதற்கு பதில்.\nநான் சினிமா குடும்பத்தில் வளர்ந்தேன். ஆனால் உனது முதல் தேர்வு எது என்று கேட்டால் இசை என்றுதான் சொல்வேன். சினிமா என்னை தத்தெடுத்துக் கொண்டது. சிறுவயதில் பள்ளியில் இருந்து வந்ததும் எனது தந்தையுடன் சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு போய்விடுவேன்.\nஜெனரேட்டர் வேன் அருகில் உட்கார்த்து வீட்டுபாடம் எழுதுவேன். தயாரிப்பு நிர்வாகிகள் என்னை அன்பாக கவனித்துக்கொள்வார்கள். அதனால்தான் எனக்கு சினிமா மீது பற்று வந்ததா என்று தெரியவில்லை. சினிமா துறைதான் என்னை அழைத்தது. ஆனால் ஒன்று மட்டும் நிஜம். எனது வாழ்க்கையை சினிமாவில் இருந்து பிரித்து பார்க்கவே முடியாது.”\nShruti Haasan | ஸ்ருதிஹாசன்\nசுருதி ஹாசன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\nஅது எனக்கு முக்கியம் இல்லை - சுருதிஹாசன்\nபுதிய உச்சத்தை தொட்ட ஸ்ருதி ஹாசன்\nஅவர் என்னிடம் கோபப்பட்டது இல்லை - ஸ்ருதிஹாசன்\nசிகரெட் வாசனை பிடிக்கும் - ஸ்ருதி ஹாசன்\nமேலும் சுருதி ஹாசன் பற்றிய செய்திகள்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு\nபிரபல நடிகரின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா\nநடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40573-2020-07-29-23-20-48", "date_download": "2020-08-09T14:54:04Z", "digest": "sha1:HCGB2K7XIOQUS2ZWSRFNW2MBNOV4745E", "length": 13252, "nlines": 277, "source_domain": "keetru.com", "title": "கொரோனா ப���ிசு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகொரோனாவிற்கு முன்: இந்திய அரசியல் - பொருளாதாரத்தின் சாராம்சம்\nகொரோனா: தொற்று பரப்புவது அரசா\nகுடிமக்களை கையேந்தி பிச்சை எடுக்க வைக்கும் அரசு\nகொரோனாவும் தொடரும் ஈழ இன அழிப்பும்\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2020\nதமிழக அரசாங்கம் - ஆனால்\nவீட்டைவிட்டு வெளியே வர அஞ்சி\nநேரம் காலம் மறந்து விடிய விடிய\nதுப்புரவுப் பணி செய்யும் பெருந்துயரத்திற்கு ஆளானேன்\nதாங்கமுடியா அதீத உடல் வலியும் கண் எரிச்சலும்\nஅச்சத்தில் அசைவாடியது சில கணங்கள்\nஎன் உடல் நலம் பேணுதலை\n- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/p6d4pt", "date_download": "2020-08-09T14:06:05Z", "digest": "sha1:IBU3TAGBKNDYO7YLAIINE5FLVMVSCEYI", "length": 28641, "nlines": 282, "source_domain": "ns7.tv", "title": "வெள்ளம் சூழ்ந்த சாலையில் சிக்கிக்கொண்ட Jaguar.. அசால்டாக கடந்து சென்ற Bolero! | Bolero Drives Past Jaguar In Mumbai Rains. Anand Mahindra Responds | News7 Tamil", "raw_content": "\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\nஇந��தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு\nவெள்ளம் சூழ்ந்த சாலையில் சிக்கிக்கொண்ட Jaguar.. அசால்டாக கடந்து சென்ற Bolero\nகடந்த புதன்கிழமையன்று கொட்டித்தீர்த்த கனமழை, கடலின் ஒரு அங்கமாகவே மும்பை நகரை மாற்றியுள்ளது. காணும் பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியிருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே ட்விட்டரில் வெளியான வீடியோ ஒன்றில் மழை நீரால் சூழப்பட்ட மும்பை சாலை ஒன்றின் நடுவே விலையுயர்ந்த ஜாகுவார் எஸ்.யூ.வி கார் ஒன்று சிக்கி நகரமுடியாமல் நின்றுவிட்ட நிலையில் மகிந்திரா நிறுவனத்தின் Bolero கார் ஒன்று ஜாகுவார் காரை எந்த சிரமமும் இன்றி கடந்து செல்கிறது.\nஇந்த வீடியோவினை பகிர்ந்து வரும் சமூக வலைத்தளவாசிகள் இதனை\n‘Jaguar vs Bolero’ என்று தலைப்பிட்டு, இதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திராவிற்கு டேக் செய்து அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇதற்கு பதிலளித்துள்ள ஆனந்த் மகிந்திரா, இதற்காக பெருமை கொள்ள முடியாது, இது முறையற்ற ஒப்பீடு. பொல்லேரோ கார்கள் கடினமான தன்மை மற்றும் நிலப்பரப்புகளில் பயணிக்கும் வகையில் விஷேசத் தகுதியை பெற்று தயாரிக்கப்பட்டவை. இருப்பினும் பொல்லேரோ ஏன் எனக்கு பிடித்த காராக திகழ்கிறது என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்றார்.\nதனது வாகனத்தை போற்றி குறிப்பிட்ட போதிலும் கூட அதனை ஏற்க மறுத்து விளக்கமளித்துள்ள ஆனந்த் மகேந்திராவை டிவிட்டரில் பலரும் பாராட்டி வருகின்றனர்.\n​'கேரளாவில் மேலும் ஒரு சோகம்: ஓடுபாதையில் மோதி 2 துண்டுகளான விமானம்\n​'அடுத்த வெற்றிக்கு தயாராகும் Kia : Sub-Compact SUV செக்மெண்ட்டில் Sonet காரை களமிறக்கியது\n​'வூஹானில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்\nகர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீரமுலுவிற்கு கொரோனா தொற்று\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார்\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\nஇந்தியாவில் 21.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு; 43,379 பேர் உயிரிழப்பு, 14.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர் கொரோனாவால் பாதிப்பு\n“வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” - வானிலை ஆய்வுமையம்.\nசோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கொரோனாவால் பாதிப்பு.\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை செயல்பட்ட ஓட்டலில் தீ விபத்து - 7 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்திற்கு மேலும் 118 பேர் உயிரிழப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nகர்நாடக அணைகளிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்\nபழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் நடிகர் அபிஷேக் பச்சன்\nகேரள விமான விபத்து - கறுப்புப்பெட்டி மீட்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,88,611 ஆக உயர்வு\nவிபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்\nகேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்\nஉலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா\nசென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு\nதஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று\nகல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி\nதிறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி\n21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்��ார் முதல்வர் பழனிசாமி.\nசெமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஇலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே\nஇ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி\nநீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nஇன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி\nஎஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு\nமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்\nதமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nமும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்\nதென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nதாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி\nராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி\nஅனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nபல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி\nஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி\nராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி\nஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோடி\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nதிமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்\nராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.\nஇந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்\nதமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை\n”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.\nராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி\nதிரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா\nதமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா\nகார���த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.\nபுதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.\nஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nசென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nமத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.\nபுதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனை\nசென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉத்தரபிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/tag/ravichandran-ashwin/", "date_download": "2020-08-09T14:52:25Z", "digest": "sha1:OKAYTF7GULI5ACDAXDOPE6GY7Q67AT3V", "length": 5183, "nlines": 83, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Ravichandran Ashwin Archives - Sportzwiki Tamil", "raw_content": "\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்\nஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அந்தஸ்து அறிவித்த பிறகு வரும் ஜூன் 14ம் தேதி முதன் முதலாக இந்திய அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் ஆட இருக்கிறது. இந்த போட்டியின் மூலமாக இந்திய வீரர்கள் எட்ட இருக்கும் மைல்கல் சிலவற்றை இங்கு காண்போம். இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தோள்பட்டை காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் ரஹானே இந்த போட்டியில் கேப்டன் பொறுப்பேற்று வழிநடத்துகிறார். இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரஹானே […]\n118 ரன்னுக்கு சுருண்டது தென்னாபிரிக்கா; அஸ்வின் வாழ்த்து\nஅஸ்வின் ஒரு உதவாக்கரை, அவருக்கு பதில் திறமை வாய்ந்த என் கணவரை தேர்ந்தெடுங்கள்\nமேட்சுக்கு முன்னாடியே ஸ்டீவ் ஸ்மித் கிட்ட பேசிரனும், ரொம்ப அடிக்கிறான்யா இவன் : ஸ்மித்தை பாரட்டும் இந்திய ஸ்பின்னர்\nஅஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பிருக்கு: தேர்வுக்குழு தலைவர்\nஹர்பஜன் சிங் அளவுக்கு அஸ்வின் தாக்குதலாக வீசுவதில்லை: ஹெய்டன் கருத்து\nஅஸ்வினால் 600 விக்கெட் வீழ்த்த முடியுமா\nடெஸ்ட்டில் 600 விக்கெட்களை வீழ்த்துவேன்: ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை\nசேவாக் கூறியது நடந்ததற்கு பிறகு நன்றி கூறினார் அஸ்வின்\nவரலாற்றை மாற்றி எழுதினார் அஷ்வின்\nஇந்த வருட ஐ.பி.எல் கோப்பை இந்த அணிக்கு தான்; அடித்து சொல்லும் பிரட் லீ \nஇங்கிலாந்து அணி வெல்வதற்கு இவர்கள் இருவர் மட்டுமே காரணம்; ஜோ ரூட் அதிரடி பதில்\nபாக்., அணியின் வெற்றி கனவை தகர்த்த வோக்ஸ்-பட்லர் ஜோடி… இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஅந்த பையன் எல்லாம் அப்படியே காணா போயிடுவான்; அடித்து சொல்லும் அக்தர் \nதெரிந்தே தான் தல தோனியை தாக்கினேன்; ஒப்புக்கொண்ட சோயிப் அக்தர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2344934", "date_download": "2020-08-09T14:32:07Z", "digest": "sha1:WGLPQLIO4V5UQTPYEGYAACIJEHZAHV3R", "length": 26810, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "நீர்வளம் மிக்க மாநிலமாக தமிழகம்: பழனிசாமி உறுதி| Dinamalar", "raw_content": "\nடில்லியில் அடுத்த 4 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 7 லட்சம் கொரோனா பரிசோதனைகள்\nகர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா 1\nவிஜயவா���ா தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு ...\nடிக்டாக் உடன் ஒப்பந்தம் செய்தால் மைக்ரோசாப்ட் ...\nரயிலில் தவறவிட்ட பர்ஸ்: 14 ஆண்டுக்குப் பின் உரியவரிடம் ... 2\nசென்னையில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு 2\nமகனை இரக்கிமின்றி தாக்கிய தந்தை: வீடியோ வைரலானதால் ... 2\nதமிழகத்தில் ஒரே நாளில் 6,020 பேர் கொரோனாவிலிருந்து ...\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை 11\nநீர்வளம் மிக்க மாநிலமாக தமிழகம்: பழனிசாமி உறுதி\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 152\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 133\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nதிமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 152\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 133\nசென்னை: ''தமிழகம் விரைவில், 'நீர்வளம் மிக்க மாநிலமாக' உருவாகும்,'' என, முதல்வர், பழனிசாமி தெரிவித்தார்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, கோட்டை கொத்தளத்தில், முதல்வர், பழனிசாமி தேசிய கொடியேற்றினார். பின், அவர் பேசியதாவது: ஜெயலலிதா அறிமுகப்படுத்திய, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, முழுவீச்சுடன் செயல்படுத்த, அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்து, மறு சுழற்சி செய்வதற்கு, அரசு கொள்கையை அறிவிக்க உள்ளது. அதன்படி, மக்கள் பயன்படுத்திய நீரை சுத்திகரிப்பு செய்து, தொழிற்சாலைகளுக்கும், பிற பயன்பாட்டிற்கும் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்கும்.\nபுதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடிகள் கட்டுகிறபோது, பயன்படுத்தப்பட்ட நீரை, மறு சுழற்சி வழியே மீண்டும் பயன்படுத்த, சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கினால் தான், கட்டுமான அனுமதி வழங்கப்படும். இதனால், பெருமளவு நீர் சேமிக்கப்படும். கோதாவரி ஆற்றை, காவிரி ஆற்றுடன் இணைக்கும் திட்டத்தை, விரைவாக செயல்படுத்த, மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பல மாவட்டங்களில், விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்னைக்கு, நல்ல தீர்வு ஏற்படும்.\nகங்கை சீரமைப்பு திட்டம் போன்று, காவிரி ஆற்றை சீரமைக்க, 'நடந��தாய் வாழி காவிரி' என்ற, திட்டத்தை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதை தடுக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண, 'தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம்' என்ற, தீவிர மக்கள் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவால், தமிழ்நாடு, மின் மிகை மாநிலமாக உருவாக்கப்பட்டது போல, இந்த இயக்கம் வழியே, தமிழ்நாடு, நீர்வளம் மிக்க மாநிலமாக, விரைவில் உருவாகும்.\nஇதற்கு மக்கள், தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். 'மாநிலங்களுக்கு இடையிலான, நதிநீர் பிரச்னை தீர்ப்பாயம்' நடைமுறைக்கு வந்தாலும், ஏற்கனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தொடர்ந்து செயல்படும். நிலத்தடி நீரை பாதுகாக்கும் பாதுகாவலனாக திகழும், பனை மரங்களை அதிகம் வளர்க்கும் வகையில், இந்த ஆண்டு, 10 கோடி ரூபாய் செலவில், 2.5 கோடி பனை விதைகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.\nதமிழகம், மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. 9,000 மெகாவாட் திறனுள்ள, சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், 2023க்குள் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாங்கள், மிக மிக சாமானியர்கள். உங்கள் ஒத்துழைப்பால், சாதித்து உள்ளவைகளோ, மிகப் பெரியவை. இன்னும், நாம் சாதிக்க வேண்டியவற்றுடன் ஒப்பிடும்போது, இவை கடுகளவு தான். மாநில மக்களின் அறிவாற்றலோடும், அயராத உழைப்போடும், சாதிக்க வேண்டியதை, சாதித்தே தீருவோம். இவ்வாறு, அவர் பேசினார்.\nசுதந்திர தின விழாவில், முதல்வர் பேசியதாவது: ஹிந்தி பேசாத மாநில மக்கள் மீது, அந்த மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை, எதிர்த்து முறியடிப்பதிலும், உறுதியாக உள்ளோம். தமிழக அரசு, இரு மொழி கொள்கையில், உறுதியாக உள்ளது. தமிழக மக்களை பாதிக்கும், எந்த திட்டமாக இருந்தாலும், அரசு அதை எதிர்த்து, மக்கள் நலனை பாதுகாப்பதில், முன்னோடியாக விளங்கும். தமிழகம், உலக அரங்கில், வளர்ச்சிப் பாதையில் செல்ல, அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.\nஅத்தி வரதரை 1 கோடி பேர் தரிசனம்:\nமுதல்வரின் சுதந்திர தின விழா உரையில், 'அத்தி வரதர்' இடம் பெற்றார். முதல்வர் கூறியதாவது: காஞ்சிபுரத்தில், அத்தி வரதரை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர், மருத்துவம், அன்னதானம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டன. பக்தர்கள் சீரிய முறையில், தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக அரசு செய்த, பல்வேறு நடவடிக்கைகளை பயன்படுத்தி, ஒரு கோடி பக்தர்கள், அத்தி வரதரை தரிசித்து சென்றுள்ளனர். இவ்வாறு, முதல்வர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags EPS பழனிசாமி முதல்வர் தமிழகம் நீர்வளம் மாநிலம்\nகட்டப்படாமல் 2.2 லட்சம் வீடுகள் முடக்கம்; அறிக்கையில் பகீர்(7)\nபொருளாதார மந்த நிலையை சீரமைக்க நிதியமைச்சருடன் பிரதமர் ஆலோசனை(50)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாய்க்கு வந்ததை ஒளறிட்டு போய்கிட்டே இருக்கவேண்டியது தான்\nஎடப்பாடிக்கும், பன்னீருக்கும் நல்ல 'பசை' வளம் உள்ள வரையில், தமிழகம் நீர் வளம் மிக்க மாநிலம் ஆகாது. நோ சான்ஸ்.\nபாலாறு.....இத மறந்து போய் ரொம்ப நாளாச்சு...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய ம���தையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகட்டப்படாமல் 2.2 லட்சம் வீடுகள் முடக்கம்; அறிக்கையில் பகீர்\nபொருளாதார மந்த நிலையை சீரமைக்க நிதியமைச்சருடன் பிரதமர் ஆலோசனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2396216", "date_download": "2020-08-09T14:57:42Z", "digest": "sha1:TMTWZY6HIP534SWVTZORFDFLOJZI3VQF", "length": 19296, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "அதீத நம்பிக்கையில் பா.ஜ., : 5000 லட்டுக்கள் ஆர்டர்| Dinamalar", "raw_content": "\n'இந்திய பொருட்களை வாங்க விழிப்புணர்வை ... 1\nநேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்கள் ...\nரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த ...\nதெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 70 சதவீதமாக ...\nடில்லியில் அடுத்த 4 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 7 லட்சம் கொரோனா பரிசோதனைகள்\nகர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா 1\nவிஜயவாடா தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு ...\nடிக்டாக் உடன் ஒப்பந்தம் செய்தால் மைக்ரோசாப்ட் ... 1\nரயிலில் தவறவிட்ட பர்ஸ்: 14 ஆண்டுக்குப் பின் உரியவரிடம் ... 4\nஅதீத நம்பிக்கையில் பா.ஜ., : 5000 லட்டுக்கள் 'ஆர்டர்'\nமும்பை : மகாராஷ்டிராவில் உறுதியாக வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையில் பா.ஜ., - சிவசேனா கட்சிகள் உள்ளன. இதனால் வெற்றியை கொண்டாட ஏற்கனவே 5000 லட்டுக்கள், ஏராளமான மாலைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.\nமகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட உள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட கருத்து கணிப்புக்களில் 6 கருத்துகணிப்புக்கள் இரு மாநிலங்களிலும் பா.ஜ.,வே வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்துள்ளன. இதனால் உற்சாகமடைந்த பா.ஜ.,வினர் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளனர். காலை 10 மணிக்கு கட்சி தொண்டர்கள் அனைவரும் தெற்கு மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என பா.ஜ., கேட்டுக் கொண்டுள்ளது.\nமுதல் சுற்று நிலவரம் வெளியானது முதல் வெற்றியை கொண்டாட துவங்க வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எண்ணிக்கை நிலவரம் வெளி வருவதை பொறுத்து பிற்பகல் முதல் கொண்டாட்டத்தை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தாங்கள் வெற்றி பெறுவோம் என்பது உறுதியாக தெரியும் எனவும், எத்தனை இடங்கள் என்பதை தெரிந்து கொள்ளவே தாங்கள் ஆர்வமாக இருப்பதாகவும் பா.ஜ.,வினர் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பா.ஜ. மகாராஷ்டிரா லட்டு தேர்தல் சிவசேனா ஓட்டு எண்ணிக்கை கொண்டாட்டம்\nதாக்கரே குடும்பத்தில் முதல் எம்.எல்.ஏ.,(11)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல்ல லட்டு...அப்புறம் 5 வருஷம் அல்வா..\nஇது உங்க களவானி ஆட்சியா\nஅறுபது ஆண்டு அல்வா சாப்பிட்டு கடுமையான சுகர் வந்திருச்சு போல\nகாங்கிரஸ் ஆளுங்களுக்கு தேவைப்படும். ஆர்டரை அங்கே அனுப்பிச்சுரலாம்.\n168 லட்டுக்கே லாட்டரி போலிருக்கே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் வி��ர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாக்கரே குடும்பத்தில் முதல் எம்.எல்.ஏ.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/04/blog-post_410.html", "date_download": "2020-08-09T14:35:44Z", "digest": "sha1:XKSKXMKIPQCEKFVBALNHHOPZN7ZBLLZQ", "length": 10526, "nlines": 167, "source_domain": "www.kalvinews.com", "title": "மருத்துவ மேற்படிப்பு: நாளை வகுப்புகள் தொடக்கம்", "raw_content": "\nமுகப்புமருத்துவ மேற்படிப்பு: நாளை வகுப்புகள் தொடக்கம்\nமருத்துவ மேற்படிப்பு: நாளை வகுப்புகள் தொடக்கம்\nசெவ்வாய், ஏப்ரல் 30, 2019\nமருத்துவ மேற்படிப்பு: நாளை வகுப்புகள் தொடக்கம்\n*முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் புதன்கிழமை (மே 1) முதல் தொடங்குகின்றன*\n*இதனிடையே மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது*\n*இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.30) மிகச் சொற்ப இடங்களுக்கே கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன*\n*தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்புகளுக்கு 1,761 இடங்கள் உள்ளன*\n*அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 849 இடங்கள் போக, மீதமுள்ள 912 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கானவை. அவை தவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக 181 இடங்கள் இருக்கின்றன*\n*இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை நடைபெற்றது*\n*அதில் 999 இடங்கள் நிரம்பின*\n*இந்த நிலையில், முதல்கட்ட கலந்தாய்வு முடிவில் மீதமுள்ள இடங்கள், கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைக்கும் இடங்கள் என மொத்தம் 800 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அண்மையில் தொடங்கியது*\n*அதில் அரசு ஒதுக்கீட்டு எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது எம்டிஎஸ் படிப்புகளுக்கும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது*\n*இந்தச் சூழலில், வரும் புதன்கிழமை முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும், அதற்கான தகவல்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன*\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் வி���ுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nபுதன், ஜூலை 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2020/01/17084859/1281578/Prana-Mudra.vpf", "date_download": "2020-08-09T13:53:44Z", "digest": "sha1:UPJAY2URD7NNF2M3RS7YUG63XDAIGYCZ", "length": 8276, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Prana Mudra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா\nகல்லீரல் நன்கு இயங்கும் பிராண முத்ராவை பயிற்சி செய்யுங்கள். இந்த முத்திரை செய்வதால் லிவரின் இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.\nலிவர் நன்றாக இயங்க இதோ ஒரு அருமையான “ பிராண முத்திரை” எல்லோராலும் யோகாசனம் செய்ய முடியாது, வயதானவர்கள், உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் யோகமுத்ரா ஆசனம் செய்ய முடியாது. எனவே கல்லீரல் நன்கு இயங்கும் பிராண முத்ராவை பயிற்சி செய்யுங்கள்.\nஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும், தரையில் அமர முடிந்தால் தரையில் ஒரு விரிப்பு விரித்து சுகா சனத்தில் நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும். பின் சுண்டு விரலையும், மோதிரவிரலையும் மடித்து படத்தில் உள்ளதுபோல் வைத்து பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்படுவதற்கு முன்பாக பயிற்சி செய்யவும்.\nநமது கைவிரல்கள் உடலில் உள்ள பஞ்ச பூதத்தின் தன்மைகளை கட்டுப் படுத்துகின்றது. சுண்டு விரல் நீர் மூலகம், மோதிர விரல் நிலமூலகம், பெருவிரல் நெருப்பு மூலகம். நீர் நிலம் இதனுடன் நெருப்பு மூலகம் இணையும் பொழுது லிவருக்கு நல்ல பிராண சக்தியோட்டம் கிடைக்கிறது. அதில் உள்ள குறை பாடுகள் நீங்குகின்றது.\nஇந்த முத்திரையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயிலலாம். இதற்காக நீங்கள் செலவு செய்தது ஐந்து நிமிடம்தான். ஆனால் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம். லிவரின் இயக்கம் நன்றாக இருக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். கண் நரம்புகள் நன்றாக இயங்கும்.\nஇன்று நாட்டில் நிறைய நபர்கள் டயாலிஸிஸ் எடுக்கின்றனர். முதலில் மாதம் ஒருமுறை, பின் வாரம் இரு முறை டயாலிஸிஸ் எடுத்து மிகவும் அவதிபடுகின்றனர். வீட்டில் ஒருவருக்கு இந்தமாதிரி நோய் வந்தால் வீட்டில் உள்ள மற்றவர்களின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.\nஇந்நிலை வராமல் இருக்க தினமும் மேற் குறிப்பிட்ட பயிற்சிகளை பத்து நிமிடம் செய்து நலமாக, வளமாக வாழுங்கள்.\nஆழ்மனதில் அமைதியை கொடுக்கும் தியானம்\nநரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்\nகழுத்து எலும்பு தேய்மானம், ஆஸ்துமாவை குணமாக்கும் ஆசனம்\nகொரோனா பரவலை தடுக்க உடற்பயிற்சி நிலையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nவிரல் ரேகை முத்திரை - நோய் தீர்க்கும் மருந்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/31/turkey-warned-president-macron/", "date_download": "2020-08-09T15:14:14Z", "digest": "sha1:42PNIOND5BXZTZ7ZIFTUIKOVNFXUROFU", "length": 22958, "nlines": 254, "source_domain": "astro.tamilnews.com", "title": "Tamil News: Turkey warned president macron, France Tamil News", "raw_content": "\nபிரான்ஸ் சஞ்சிகையொன்றுக்கு, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வழங்கிய ஆதரவைத் தொடர்ந்து, அவர் மீதான கடுமையான விமர்சனங்களை, துருக்கி முன்வைத்துள்ளது. Turkey warned president macron\nதுருக்கி ஜனாதிபதி தய்யீப் ஏர்டோவானை, “சர்வாதிகாரி” என பிரான்ஸின் பிரபலமான சஞ்சிகைகளுள் ஒன்றான “லே பொய்ன்ட்”, அண்மையில் வர்ணித்திருந்தது. இதைத் தொடர்ந்து, பிரான்ஸின் அவிக்னொன் நகரத்துக்குச் சென்ற துருக்கி ஜனாதிபதி ஏர்டோவானின் ஆதரவாளர்கள், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அச்சஞ்சிகையின் பிரதிகளை அகற்ற முற்பட்டதுடன், அச்சஞ்சிகைக்கான விளம்பரங்களையும் நிறுத்த முயற்சித்துள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து, துருக்கி ஜனாதிபதி ஏர்டோவானின் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டித்ததோடு, கருத்துச் சுதந்திரத்தையும் நியாயப்படுத்தியிருந்தார்.\nஇதனால், ஜனாதிபதி மக்ரோனுக்கு, துருக்கி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மெவ்லுட் கவுசொக்லு, தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nபிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nஇங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு : விலகுகிறார் முன்னணி வீரர்\nமலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள���\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nமலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=19&Itemid=242&lang=ta", "date_download": "2020-08-09T14:18:39Z", "digest": "sha1:T5UWTKA6OI3RWCMVYRIDPQBJJ7VAGLDK", "length": 5494, "nlines": 98, "source_domain": "dome.gov.lk", "title": "நிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nபதிப்புரிமை © 2020 Department of Manpower and Employment . அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைத்து உருவாக்கியது Procons Infotech.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamilnews.com/cat/83/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T14:48:01Z", "digest": "sha1:2MRTKHMCF27SMNNNE3PZB5P2LFUXGF7X", "length": 9129, "nlines": 60, "source_domain": "ithutamilnews.com", "title": "தமிழகம் - Tamil News - Latest Tamil News - Breaking News - Ithu Tamil News", "raw_content": "\nஇந்த பகுதியில் 3021 செய்தித் து��ிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2020-08-09 14:02:24 அன்று மேம்படுத்தப்பட்டது .\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கரோனா; மேலும் 119 பேர் பலி\nதமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,994 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 5,974. வெள\nசென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா\nசென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,005 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வ�\nகனிமொழி எழுப்பிய இந்தி புகார் விவகாரம்: விசாரணைக்கு சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவு\nஇந்தி தெரியாது என்று கூறியதால், நீங்கள் இந்தியரா என்று சிஐஎஸ்எப் வீரர் கேட்டார் என்று கனிமொழி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சிஐஎஸ்எப் “எந்தவொரு குறிĪ\nதமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா : 119 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட\nகை, கால்களில் நீல நிறம் - அங்கொட லொக்காவின் பிரேத பரிசோதனை அறிக்கை\nகோவையில் உயிரிழந்ததாக நம்பப்படும் இலங்கை சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கை மற்றும் கால் விī\nமின்கம்பியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் 11 வயது சிறுவன் மின்கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பச&#\nதிருக்கடையூர் அருகே ஆபத்தான நிலையில் மின் கம்பம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்க���\nதரங்கம்பாடி: திருக்கடையூர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை உடனே மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்\nதிருக்ருக்காவூர் கிராமத்தில் இறால் குட்டைகளை தடை செய்ய வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை\nகொள்ளிடம்: கொள்ளிடம் அருகே திருகருகாவூர் கிராமத்தில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இறால் குட்டைகளை தடை செய்ய ī\nகடவாசல் இஸ்லாமியர் தெருவில் புதிதாக சாலை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்\nகொள்ளிடம்: கொள்ளிடம் அருகே கடவாசல் இஸ்லாமியர் தெரு சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் ஊராட்சியில் 4 ஆயிரத்தĬ\nசட்டைப் பையில் கோழிக் குஞ்சுடன் ஆப்கன் சிறுவர்கள்... இணைய தளங்களில் வைரலான காட்சி\nஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுவர்கள், தங்கள் சட்டைப் பைகளில் கோழிக்குஞ்சை வைத்து, வெளியில் எடுக்கும் காட்சி உலகம் முழுவதும் இணைய வெளியில் வைரலாக பரவியுள்ளது. அந\u0003\n பரிசில் திங்கட்கிழமை முதல் இந்த வீதிகளில் பயணிக்க முகக்கவசம் கட்டாயம்\n - வீட்டின் ஜன்னலை உடைத்து விரைவில் வெளியேற்றம்\n’எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்’: ஐநாவில் சீனாவுக்கு இந்தியா கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/07/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-08-09T15:04:35Z", "digest": "sha1:PVEB7EGXISA57KZAONRP54BVUDF55QJK", "length": 132147, "nlines": 390, "source_domain": "www.tamilhindu.com", "title": "யாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nயாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்\nகடந்த சில நாட்களாக இஸ்லாமிய பயங்கரவாதியும் 300 பேர்களைக் கொல்லவும் 2000 பேர்கள் உடல் உறுப்புக்கள் இழக்கவும் காரணமான யாஹூப் மேமன் குறித்து பலருக்கும் பாசம் பொங்கி வழிகிறது. சிலர் கண்ணீர் விட்டுக் கதறுகிறார்கள். சிலர் அழுது புரள்கிறார்கள், சிலர் பார்ப்பனீய பாசிச பா ஜ க அரசைத் திட்டித் தீர்க்கிறார்கள், சிலர் நீதி செத்து விட்டது என்கிறார்கள், சிலர் மரண தண்டனையையே ஒழிக்க வேண்டும் என்கிறார்கள், இன்னும் சிலர் இந்தியாவைப் பழிக்குப் பழி வ��ங்க வேண்டும் என்கிறார்கள். சோட்டா ஷகீல் இதற்கான பதிலடி கடுமையாக இருக்கும் என்று எச்சரித்திருக்கிறான் அதாவது இன்னும் பல ஆயிரம் பேர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொல்லப் போகிறார்கள் என்று அர்த்தம்.\nஇதில் மேமனுக்கு ஆதரவாகக் கொடி பிடிக்கும் கோஷம் போடும் இஸ்லாமியர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அப்துல் கலாம் போலவோ ப்ரேம்ஜி போலவோ ஹிந்துஸ்தானி பண்டிட்கள் போலவோ ஷேக் சின்னமவுலானா போலவோ அமைதியை விரும்பும் பிற மதத்தினரை மதிக்கும் அறவுணர்வுள்ள இஸ்லாமியர்கள் அல்ல. வன்முறையையே மதக் கடமையாகக் பூண்ட வெறி பிடித்த மிருகங்கள் அவர்கள். அவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. காசு வாங்கிக் கொண்டு கூலிக்கு மாரடிக்கும் அந்தோணி மார்க்ஸ்களையும், ஞாநி சங்கரன்களையும், அருந்ததி ராய்களையும் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் யாஹுபுக்கு ஆதரவு தெரிவித்தால் கண்ணீர் விட்டால் தாங்களும் முற்போக்கு ஆகி விடலாம் என்ற எண்ணத்தில் தங்கள் குண்டிக்கடியில் அவர்கள் வைத்த குண்டுகள் இருப்பது கூடத் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கும் முட்டாள்களைக் கண்டுதான் பரிதாபமாக இருக்கிறது.\nஎலிகள் எல்லாம் எள்ளுருண்டைக்குக் காய்கின்றன. எதற்குக் காய்கிறோம் என்று தெரியாமலேயே காய்கின்றன இந்தக் கூமுட்டை எலிப் புளுக்கைகள். அந்த முட்டாள்களுக்காகவும் இந்த நீண்ட பதிவு.\nஇந்த பி.ராமன் குறித்து பல முறை பேசியிருக்கிறேன். அவரது காவ் பாய்ஸ் ஆஃப் ரா படித்த பிறகு எனக்கு ரா மீது இருந்த மரியாதை பெரும் அளவு குறைந்து விட்டது. அந்த நூலில் அவரே ரா அமைப்பை மகா மட்டமாக எழுதியிருக்கிறார்.\nரா என்பது ரிலேட்டிவ்ஸ் அண்ட் அசோஷியட்ஸ் விங் என்றும் பெரும்பாலான ரா அதிகாரிகள் பிருஷ்டத்தைக் கூட அசைப்பது இல்லை என்றும் அதிக பட்சமாக அவர்கள் செய்யும் உளவு வேலையே லோக்கல் செய்தித் தாள்களில் வரும் செய்திகளை வெட்டி ஒட்டி அனுப்புவதுதான் என்கிறார் ராமன். இதையும் மீறி அஜித் டோவால் மாதிரி ஒரு சிலர் இருந்தால் அதிகம்.\nஅதில் 30 ஆண்டுகள் குப்பை கொட்டிய ராமனே சொல்கிறார் ஒத்துக் கொள்கிறார். ரா முழுவதும் தங்கள் சொந்தக் காரர்களையும், நண்பர்களையும், எடுபிடிகளையும், இன்னும் காசு வாங்கிக் கொண்டு ஆட்களையும் சகட்டு மேனிக்குச் சேர்த்து விட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அது முழுக்க முழுக்க உறவினர்கள் உறவினர்களுக்காக நடத்தும் சந்தை மடமாக சத்திரமாக ஆகி விட்டிருக்கிறது. ஃபாரின் அசைன்மெண்டுகளுக்கான ஜாலி டூர் போகும் இடமாக மாறி விட்டிருக்கிறது. ராமன் அனைத்தையும் வெட்கம் இல்லாமல் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி நொந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்த ராவுமே பனாமா டெய்லர்களால் நிரப்பப் பட்டுள்ளது என்றும் சொல்கிறார். ஆனால் அப்படியாகப் பட்ட ரா செய்த ஒரு சில வேலைகளையுமே சோப்ளாங்கி பிரதமர் ஐ.கே.குஜ்ரால் நிறுத்தி அவர்கள் வைத்திருந்த ஏஜெண்டுகளையும் காட்டிக் கொடுத்து விட்டார். அவரது சர்வீஸில் பெரும்பாலான வருடங்களில் அவரைப் போன்றவர்கள் வெறும் கூரியர் ஏஜெண்டாக மட்டுமே வேலை பார்த்திருக்கிறார் என்பது புரிந்தது. ஜான் லீக்கரேயின் பனாமா டெய்லருக்கும் இவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் கிடையாது என்பது புரிந்தது.\nஇருந்தாலும் நேர்மையான அதிகாரி என்ற முறையிலும், ஒரு அனலிஸ்ட் என்ற முறையிலும் ரிட்டயர்ட் ஆன பிறகும் பல விஷயங்களிலும் கட்டுரைகள் எழுதினார் என்ற முறையிலும் மதிக்கப் பட்டவர் பி.ராமன். கடந்த சில வருடங்களில் அவர் கேன்சரினால் பாதிக்கப் பட்டிருந்தார். அப்பொழுது அவர் என்ன மன நிலையில் இருந்தார் அவருக்கு கான்சர் எவ்வளவு தூரம் முற்றி விட்டிருந்தது அவர் ஸ்திரமான மன நிலையில் இருந்தாரா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அந்த சமயங்களில் அவர் உளறல்கள் அதிகமாயின. அவர் அடிப்படையில் இந்திரா காந்திக்கு விசுவாசமானவர். ரா அமைப்பை உருவாக்கினார் என்ற முறையில் அவருக்கு இவரைப் போன்ற மூத்த அதிகாரிகள் விசுவாசமாக இருந்தவர்கள்.\nஅவர் ரிடீஃபுக்கு 2007ல் எழுதி அனுப்பியதாக இந்தக் கட்டுரையை இப்பொழுது ரிடீஃப் வெளியிட்டிருக்கிறது (இதை ஏன் இப்பொழுது யாக்கூபுக்கு ஆதரவாக இந்த தருணத்தில் வெளியிட்டார்கள் அதற்காக நஷ்டத்தில் இருக்கும் ரீடீஃபுக்கு ஏதேனும் டைகர் மேமன் கம்பெனி காசு கொடுத்ததா, டி கம்பெனி மிரட்டியதா என்பதையும் மோடி சர்க்கார் விசாரிக்க வேண்டும்).\nராமன் 2007ல் எழுதியதாக ரிடீஃப் இப்பொழுது வெளியிட்டிருக்கும் கட்டுரை இங்கே.\nஇந்தக் கட்டுரையைப் படிகாமலேயே மனுஷ்யபுத்திரன் முதல் சினிமா பற்றி எழுதும் தமிழ் ஃபேஸ்புக்கர்கள் வரை ஆகா ராமனே சொல்லி வி���்டார் ராமனே சொல்லி விட்டார் இந்தியாவின் பாசிச பா ஜ க அரசு யாக்கூப்பைக் கொன்று விட்டது என்று ஊளையிடுகிறார்கள். இந்த வரை இந்த அதிமேதாவிகளுக்கு பி,ராமன் என்ற ஒருவர் இருந்த விபரமே தெரியாது. இன்று ராமன் சொல்லி விட்டார் என்று ஏதோ ராமன் விளைவைக் கண்டு பிடித்துச் சொன்ன சர்.சி.வி ராமன் போல குதிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அறிவாளிகள் எவருமே ராமன் என்ன சொன்னார் என்பதையே படிக்காமல் ராமனே சொல்லி விட்டார் ராமனே சொல்லி விட்டார் என்று உளறித் தள்ளுகிறார்கள்.\nஅப்படி ராமன் என்ன சொல்லியிருக்கிறார் முதலில் ராமன் இப்பொழுது உயிருடன் இல்லை. அவர் செத்துப் போன பிறகு அவர் சொன்னார் என்று வரும் கட்டுரைகளை சுப்ரீம் கோர்ட் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சைஃபர் ஃப்ரொன்ஸிக் செய்து பார்த்து உண்மையானால் ஒரு வேளை ஏற்றுக் கொள்ளலாம். ஆகவே கோர்ட் இதை இடது கையால் நிராகரித்து விடலாம். இருந்தாலும் பி.ராமன் இதை எழுதியிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவரது சகோதரர் பி.எஸ்.ராகவனும் இதற்கு சாட்சி சொல்கிறார். ஆகவே கோர்ட் நம்பத் தேவையில்லை என்றாலும் நாம் நம்பிக் கொள்ளலாம். போகட்டும். அதில் அவர் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்\n1. முதலில் யாகூப் மேமனை கைது செய்யவில்லை அவனே சரண்டர் ஆனான் என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா இல்லையே. அப்படி எங்கே ஐயா சொல்லியிருக்கிறார் என்று இந்த மேதாவிகளில் ஒருவரைக் கேட்டேன் ஆள் அப்ஸ்காண்ட் ஆகி விட்டார் இல்லையே. அப்படி எங்கே ஐயா சொல்லியிருக்கிறார் என்று இந்த மேதாவிகளில் ஒருவரைக் கேட்டேன் ஆள் அப்ஸ்காண்ட் ஆகி விட்டார் உண்மையில் பி.ராமன் எங்குமே எப்பொழுதுமே மேமன் சரண்டர் ஆனான் என்று சொல்லவேயில்லை. இந்த அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் தாங்கள் சொல்லும் விஷயத்திற்கான ஆதாரமே இல்லாமள் புளுகுகிறார்கள். இவர்கள் பிரச்சினைதான் என்ன. அப்படியாவது பொய் சொல்லி புளுகி இவர்கள் யாரைத் திருப்தி செய்கிறார்கள் உண்மையில் பி.ராமன் எங்குமே எப்பொழுதுமே மேமன் சரண்டர் ஆனான் என்று சொல்லவேயில்லை. இந்த அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் தாங்கள் சொல்லும் விஷயத்திற்கான ஆதாரமே இல்லாமள் புளுகுகிறார்கள். இவர்கள் பிரச்சினைதான் என்ன. அப்படியாவது பொய் சொல்லி புளுகி இவர்கள் யாரைத் திரு��்தி செய்கிறார்கள் அல்லது கூலி வாங்கிக் கொண்டு எழுதுகிறார்களா அல்லது கூலி வாங்கிக் கொண்டு எழுதுகிறார்களா எதற்காக இந்தக் கேவலத்தை பாவத்தைச் செய்கிறார்கள்\n யாஹுப் சரண்டர் ஆகவில்லை அவனை கைதுதான் செய்தோம் என்கிறார்.\nஅவனை நேபாள போலீஸ் கைது செய்ததாகவேதான் சொல்லியிருக்கிறார். ஆகவே அவன் தானாக வந்து சரண்டர் ஆனான் ஆகவே அவனை தூக்கில் போட்டிருக்கக் கூடாது என்பது அபத்தம். அண்டப் புளுகு மட்டுமே. அவன் சரண்டர் ஆனதாக ராமன் எங்குமே சொல்லவில்லை. நேபாளத்தில் கைது செய்த ஒருவரை இந்தியாவின் ராவிடம் ஒப்படைத்ததாக வெளிப்படையாக நேபாளம் ஒத்துக் கொள்ள முடியாது. ஆகவே அங்கு கைது செய்து இவர்களிடம் ஒப்படைக்கப் பட்டதை மறைத்து பின்னர் டெல்லியில் கைது செய்தது போல செட்டப் செய்திருக்கிறார்கள். எங்குமே அவன் தானாக வந்து சரண்டர் ஆகவில்லை. அவனை நேபாளத்தில் பொறி வைத்து பிடித்திருப்பார்கள் என்பது வேறு விஷயம்.\nராமன் சொன்னது இதோ. ஆங்கிலம் புரியா விட்டால் கேளுங்கள் மொழி பெயர்த்துத் தருகிறேன்.\nஆக மொத்தம் ஆதாரமே டுபாக்கூர் புளுகு மூட்டை என்பதை ராமனே உறுதி செய்கிறார்.\n2. இரண்டாவதாக யாக்கூபுக்கு மும்பை குண்டு வெடிப்பில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ராமன் சொல்லவில்லை. அவனும் அவன் குடும்பமும் முழுக்க முழுக்க அந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டது என்றே ராமனும் சொல்கிறார். யாஹூப் ஒரு அப்பாவி என்றோ அவனுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் சம்பந்தமில்லை என்றோ பி.ராமன் எங்கும் சொல்லவில்லை. அவர் என்ன சொல்கிறார்\nஇதற்கு என்ன அர்த்தம் என்று ராமனை படிக்கச் சொல்லி எனக்கு புத்திமதி சொன்ன அதிமேதாவிகள் சொல்ல முடியுமா\nஆக அவன் சரண்டர் ஆனதாகவும் ராமன் சொல்லவில்லை, அவனுக்கும் குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் இல்லையென்றும் ராமன் சொல்லவில்லை. பின்னே ஏன் அவனுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்று ராமன் சொன்னதாக ரிடீஃப் சொல்கிறது\nஅதற்காக ராமன் சொன்னதாகச் சொல்லப் படும் காரணங்கள் கீழே:\n1. யாகூப் கைதான பிறகு ராவுடன் ஒத்துழைத்தான்\n2. யாகுப் கைதான பிறகு ராவுடன் ஒத்துழைத்து தனது குடும்பத்தையும் இன்னும் சிலரையும் துபாய் வழியாக பாக்கிஸ்தானில் இருந்து இந்தியாவ்க்குக் கடத்திக் கொண்டு வர உதவினான்\n3. அதன் மூலம் மும்பையில் குண்டு வைத்த ப���ங்கரவாதிகளை பாக்கிஸ்தானில் ஒளித்து வைத்த விபரத்தை இந்தியா உலகுக்குக் காட்ட முடிந்தது.\nஆகவே அவன் கைதான பிறகு ராவுடன் ஒத்துழைத்து அவனது குடும்பத்தையும் கூட்டாளிகளையும் இந்தியாவுக்குக் கொண்டு வர அவன் ஒத்துழைத்த காரணத்தினால் அதைக் கருத்தில் கொண்டு அவனுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்கிறார் ராமன்.\nஅப்படி அவன் ஒத்துழைக்கும் பட்சத்தில் அவனுக்கு மரண தண்டனை அளிக்கப் படாது என்று இந்தியா அவனுடன் எங்காவது ஒப்பந்தம் போட்டிருக்கிறதா அப்படி ஏதாவது ஒரு ஒப்பந்தம் இந்தியாவை கட்டுப் படுத்துகிறதா அப்படி ஏதாவது ஒரு ஒப்பந்தம் இந்தியாவை கட்டுப் படுத்துகிறதா அந்த ஒப்பந்தத்திற்காக ராமன் நரசிம்மராவிடமோ அல்லது சவானிடமோ அல்லது தனது ரா உயர் அதிகாரியான பாஜ்பாயிடமோ ஏதேனும் அப்ரூவல் வாங்கினாரா அந்த ஒப்பந்தத்திற்காக ராமன் நரசிம்மராவிடமோ அல்லது சவானிடமோ அல்லது தனது ரா உயர் அதிகாரியான பாஜ்பாயிடமோ ஏதேனும் அப்ரூவல் வாங்கினாரா அதற்கான அடிப்படை என்ன ஆதாரம் என்ன அதற்கான அடிப்படை என்ன ஆதாரம் என்ன அப்படி ஒரு மன்னிப்பை ஒரு சாதாரண ராமன் மட்டுமே வழங்கியிருக்க முடியாதே ஐயா அப்படி ஒரு மன்னிப்பை ஒரு சாதாரண ராமன் மட்டுமே வழங்கியிருக்க முடியாதே ஐயா ஒரு உளவுத் துறை எஸ்பியனாஜ் ஏஜெண்ட் தனக்கு செய்தி தரும் நபர்களுக்கு பணம் கொடுக்கலாம். சில சின்னச் சின்ன உதவிகளைச் செய்யலாம். அவர்களுக்குத் தொழில் கூட அமைத்துத் தரலாம். பெண்களைத் தரலாம். போதை மருந்துதகள் தரலாம். மேலும் உபத்திரவமில்லாத அவன் கேட்க்கும் ஆயிரத்தெட்டு உதவிகளைச் செய்து தரலாம் தருகிறார்கள். ஏன் தேவைப் பட்டால் சினிமா நடிகைகளைக் கூட ஏற்பாடு செய்து தருவார்கள். அது போல சில பல உத்திரவாதங்களை யாகூபுக்கும் ஒரு வேகத்தில் ராமன் அளித்து விட்டு பின்னர் தன் சக்திக்கு மீறிய வாக்குறுதிகளை அளித்து விட்ட குற்ற உணர்வில் மட்டுமே இதை எழுதியிருக்க வேண்டும். சைன்ஃபீல்ட் காமெடி சீரியலில் வரும் ஜார்ஜ் கான்ஸ்டான்ஸா ஒரு இன்பமான சூழலில் படுக்கையில் தன்னுடன் படுத்திருக்கும் தன் பெண் உதவியாளரிடம் உனக்கு அடுத்த மாதத்தில் இருந்து சம்பளம் டபுள் என்று சொல்லி விடுவார். பின்பு வேலை முடிந்த பிறகுதான் அவருக்கு அந்த அதிகாரம் தனக்குக் கிடையாதே பெண்புத்தியில் நட��்காத காரியத்தைச் சொல்லி மாட்டிக் கொண்டேமே என்று முழிப்பார். அந்தக் கதைதான் ராமனின் கதையும் கூட.\nஒருவன் 300 பேர்களைக் கொன்று விட்டு 2000 பேர்களை கை கால் இல்லாமல் முடமாக்கி விட்டு விட்டு மாட்டிக் கொண்டவுடன் அடி தாங்காமலும் சிறையில் சுகமாக இருக்கும் வசதிகளுக்காகவும் ஒரு சில தகவல்களைச் சொல்வதினாலும் தனது சொந்தக் குடும்பத்தைப் பத்திரமாக அபாயமான பாக்கிஸ்தானில் இருந்து சொகுசான இந்தியாவுக்கு தன் சொந்த சுயநலன் காரணமாக கடத்த ஒத்துக் கொண்டதினாலும் மட்டுமே அவனுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்கிறார் பி.ராமன். அது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அதற்கு இந்திய அரசாங்கம் பொறுப்பாகாது. ஒரு உளவு அதிகாரியின் தனிப்பட்ட உறுதிமொழி அல்லது அத்துமீறல் மட்டுமே. காரியம் ஆவதற்காகச் சொல்லி விட்டு பின்பு மன உளைச்சலில் குற்ற உணர்வு அடைந்திருக்கிறார். இது சாதாரணமாக ஒற்று வேலைகளில் இருக்கும் பெரும்பாலான ஏஜெண்டுகளுக்கு ஏற்படும் மன உளைச்சல்தான். ஜான் லீக்கரேயின் டிங்கர் டெய்லர் சோல்ஜர் ஸ்பை, ஸ்பை ஹூ கேம் ஃப்ரம் கோல்ட், ஸ்மைலீஸ் பாய்ஸ், எ மோஸ்ட் வாண்ட்டர் மேன் போன்ற கதைகளைப் படித்தவர்களுக்கும் பார்த்தவர்களுக்கும் நான் சொல்ல வருவது புரியும். ஆனால் பெரும்பாலான ஏஜெண்டுகளுக்கு அது போன்ற குற்றவுணர்வுகள் ஏதும் இருப்பதில்லை. உண்மையான நிதானம் தவறாத தேசபக்தியுள்ள ஏஜெண்டுகளுக்கு இந்த சஞ்சலம் வரவே வராது. தேசத்திற்கும் தேச மக்களுக்கும் மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் பார்த்தால் 300 பேர்களைக் கொன்ற ஏமாற்றி ஆர் டி எக்ஸ் கடத்தி பதுக்கி வைத்து குண்டுகளை வெடிக்க ஆட்களை பாக்கிஸ்தானுக்கு பயிற்சிக்கு அனுப்பி துபாயில் சதித்திட்டம் போட்டு ஒரு பயங்கரமான மதவெறி பிடித்த மிருகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக பி.ராமன் இவ்வளவு தூரம் சஞ்சலப் பட்டிருக்க வேண்டியதில்லை. அவரது கேன்சரும் முதிய வயதும் சேர்ந்து அந்த குழப்பமான மனநிலைக்கு அவரைத் தள்ளியிருந்திருக்கலாம். மற்றபடி யாஹூப் சரண்டர் ஆகவில்லை அவனுக்கு இந்திய அரசு எந்தவிதமான உத்திரவாதத்தையும் அளிக்கவில்லை\nமாறாக, அதே மும்பை குண்டு வெடிப்பில் குண்டுகளை எடுத்துச் சென்று வெடிக்க வைத்த பாதுஷா பாய் என்பவன் அப்ரூவராக மாறி உ��்மைகளைச் சொன்னான். அவன் மாறியதால் அவனுக்கு மரண தண்டனையில் இருந்து இதே இந்திய கோர்ட்டும் அரசும் விலக்கு அளித்துள்ளது. ஆகவே இந்திய அரசு எந்த துரோகத்தையும் எவருக்கும் இழைக்கவில்லை என்பதே உண்மை.\nஉண்மை, நடைமுறை எதுவுமே புரியாமல் முற்போக்கு பட்டங்களுக்காகவும் காசுக்காகவும் ஒப்பாரி வைக்கும் அற்பர்களுக்கு இதெல்லாம் புரியப் போவதில்லை. நான் சொல்வதெல்லாம் புரிந்து கொள்ளும் அறிவும் நிதானமும் கூட இருக்கப் போவதும் இல்லை.\nஉலகத்தின் அனைத்து விதமான உளவு அமைப்புகளும் ஏதாவது ஒரு விதத்தில் தங்களது எதிரிகளுடன் ஏதாவது ஒரு தொடர்பிலேயே இருக்கிறார்கள். கோல்ட் வார் சமயத்தில் ஏராளமான சோவியத் ஏஜெண்டுகளை பிரிட்டனும் அமெரிக்காவும் மேற்குக்குக் கடத்தி வந்து அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளித்துள்ளது. அது போல அவன் தேடப் படும் குற்றவாளியாக இருந்தாலும் அவன் தகவல்களைத் தரும் பட்சத்தில் அவனுக்கு தண்டனை குறைப்பு உட்பட பல சலுகைகளை அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தியாவும் அளித்தே வந்துள்ளன. ராஜீவ் கொலையாளிகளை உயிருடன் பிடிக்கமல் அவர்களாகவே தற்கொலை செய்ய வைத்தன் பின்ணணியும் இதுதான். இதுதான் உலகளாவிய ஒற்று அமைப்புகள் இயங்கும் விதமே. ஒற்றர்கள் அவர்களின் சொந்த தேசத்தை விட அவர்களுக்குத் துப்புக் கொடுக்கும் ஆட்களுக்கு விசுவாசமாக மாறிய உதாரணங்கள் எல்லாம் உண்டு. அந்த வகையில் ஒரு அதிகாரியாக யாகூபுக்கு ராமன் சில பல உத்திரவாதங்களை அளித்திருக்கலாம். அதை அவர் பிரதமர் அளவுக்குக் கொண்டு சென்று உறுதிப் படுத்தாமல் விட்டிருந்திருக்கலாம். யாகூபுக்கு ராமன் விஸ்வாசமாக இருப்பதன் கட்டாயம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு துப்புக்காரனைக் கை கழுவி விட்டால் பிற துப்புக்காரர்கள் எளிதில் கிடைக்காமல் போய் விடுவார்கள் என்ற பதட்டமும் குற்றவுணர்வுகளுமே ராமனின் மனநிலைக்குக் காரணம். அமெரிக்காவிலும் பல சி ஐ ஏ ஏஜெண்டுகளுக்கு இந்த சிக்கல் நிகழ்கிறது. சிரியானா என்ற சினிமாவிலும் நான் அஸெட் என்ற மினி சீரிஸிலும் நான் இங்கு ஏற்கனவே எழுதியுள்ள ஃபேர் கேம் என்ற சினிமா அறிமுகத்திலும் எ மோஸ்ட் வாண்டட் மேன் என்ற சினிமா அறிமுகத்திலும் சொல்லியிருக்கிறேன். உண்மையில் ஒற்றர்களுக்கும் அவர்களுக்கு துப்பு கொடுக்கும் ஆட்களுக்��ும் ஒரு விதமான பிணைப்பு விளக்க முடியாத மனரீதியான நட்பு ஏற்பட்டு விடுகிறது. அது ஒரு விதமான உளவியல் சிக்கலும் கூட. ராமன் போன்றவர்கள் வயதாகி நோயால் தாக்கப் பட்ட பலவீனமான காலத்தில் அது போன்ற ஒரு விதமான மன உளைச்சலுக்கும் நோய்க்கும் உள்ளாகியிருக்க சாத்தியங்கள் அதிகம். அதீதமான மன உளைச்சல்களும் குற்றவுணர்வும் ஏற்படுத்தும் ஒரு கடினமான பணி ஒற்றர் வேலை.\nஒற்றர்களினால் உத்தரவாதம் கொடுக்கப் பட்டு அழைத்து வரப் படும் அல்லது தகவல் பெறப்படும் குற்றவாளிகளை அந்த அரசாங்கங்கள் தண்டிப்பதும் கை விட்டு விடுவதும் புதிதல்ல. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அவனுக்கு சலுகைகளை அளிப்பதா வேண்டாமா என்பதை அரசாங்கமே முடிவு செய்யும். இந்த இடத்தில் யாகூப் மேனனுக்கு அந்த சலுகையை அளிக்கும் வண்ணம் அந்த அளவுக்கு அவன் எந்தவிதாமான முக்கியமான துப்புகளையும் அளிக்கவில்லை. மும்பை போலீஸ் கமிஷனரான மொரியாவுக்கு யாகூபுக்கு முன்பாகவே பாதுஷா பாய் என்பவன் அனைத்து தகவல்களையும் அளித்து விடுகிறான். யாகூபின் தகவல்களினால் புதிதாக பெரிய கைதுகள் ஏதும் நிகழவும் இல்லை. யாகூப் அவனது சகோதரனைப் போலவே 300 பேர்களின் படு பாதக கொலைகளுக்கு அனைத்து விதங்களிலும் திட்டமிட்டவனே காரணமானவனே. அவனுக்கு ராமன் போன்ற ஒரு அதிகாரி கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் நிர்ப்பந்தம் ஏதும் கிடையாது. ஒரு பி.ராமனை விட கொல்லப் பட்ட 300 உயிர்களும் உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்குமே இந்திய அரசு கடமைப் பட்டுள்ளது. அவர்களுக்கான நீதி ஒரு ராமன் ஒரு பயங்கரவாதிக்குக் கொடுத்த வாக்கை விட மிக மிக முக்கியமானது.\nராமனின் வாக்கை மீறியதால் எதிர்காலத்தில் ராவுக்கு கிடைக்கவிருக்கும் ஒரு சில அசெட்கள் தகவாளிகள் கிடைக்காமல் போகலாம். அதற்காக இந்தியா தனது மக்களை கை விட்டு விடக் கூடாது. ஒரு உளவு அதிகாரி ஒரு பயங்கரவாதிக்குக் கொடுத்த உத்திரவாதத்தை விட இந்திய அரசு தனது மக்களுக்கு பெரிதும் கடமைப் பட்டுள்ளது. பி.ராமன் இந்திய அரசின் ஒரு அங்கமே அன்றி அவரே இந்தியாவாகி விட மாட்டார்.\nஆகவே, கூக்குரல் இடும் பயங்கரவாத ஆதரவாளர்களே ராமனின் ஆவி அமைதியாக உறங்கட்டும். அவரது ஆவியை விட உங்களது இஸ்லாமிய பயங்கரவாதி நண்பர்களை விட இந்தியா மக்களின் பாதுகாப்பானது அதி முக்கியமானது. அதையே இந்த அரசு கவனத்தில் கொண்டுள்ளது.\nகாலம் கடத்திய தவறுக்காக இந்திய அரசையும் அதன் நீதிமன்றங்களையும் கண்டிக்கலாமே அன்றி நிச்சயமாக யாகூபை தூக்கில் இட்டதற்காக இந்தியாவையும் அதன் கோர்ட்டுகளையும் எவரும் கண்டிக்கக் கூடாது. அப்படிச் செய்வது மனமறிந்தே செய்யும் பாவம். பலியான உயிர்களுக்குச் செய்யும் துரோகம் மொத்தத்தில் இந்தியாவைக் கூறு போட்டு விற்கும் துரோகம் யாகூபை ராமனின் துணை கொண்டு ஆதரிப்பது. இன்று யாகூப் மேமனுக்காக கண்ணீர் விடுபவர்களும் ஆதரவு தெரிவிப்பவர்களும் ஒப்பாரி வைப்பவர்களும் சப்பைக் கட்டு கட்டுபவர்களும் அவனை விட பல மடங்கு கொடிய மிருகங்களாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுக்கு கொல்லப் பட்ட குடும்பங்கள் குறித்தோ கை கால் இழந்தவர்கள் குறித்தோ எந்தவிதமான குறைந்த பட்ச அக்கறையும் மனிதாபிமானமும் கிடையாது. யாகூபை விட பல மடங்கு வக்கிரம் பிடித்த இழி பிறவிகள் மட்டுமே அவனை ஆதரிக்க முடியும். அதைச் செய்பவர்கள் சொல்லொணா பாவங்களைச் சம்பாதிக்கிறார்கள்.\n(திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nTags: Black Friday, Mumbai, Terrorism, டைகர் மேமன், தீவிரவாதம், தூக்குத் தண்டனை, பயங்கரவாதம், பிளாக் ஃப்ரைடே, மரண தண்டனை, மும்பை, யாகூப் மேமன், வெடிகுண்டு\n31 மறுமொழிகள் யாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்\nஇதில் 6 விஷயங்கள் கவனிக்க வேண்டியவை.\n1. யாகூப் கைது செய்யப்பட்டவன்.\n2. குண்டு வெடிப்பில் அண்ணனுடன் ஈடுபட்டவன்.\n3.பின்னர். அண்ணனை மட்டும் விட்டுவிட்டு, மற்ற குடும்பத்தினர் முதலில் இந்தியா திரும்ப திட்டமிட்டு நேபாளம் வந்தவன்.\n4. ராமன் என்ற அதிகாரி மூலம் குடும்பத்தினரை பாக், அரசிடம் இருந்து மீட்டு இந்தியா கொண்டு வந்து விட்டவன்.\n5. சதி பற்றிய உண்மைகள் முழுதும் அப்ரூவராக மாறிய பாதுஷா பாய் மூலம் மட்டுமே இந்திய அரசுக்கு தெரிந்தது.\n6. நீதித் துறை இருக்கையில், ராமன் அவர்கள் எந்த ஒரு உறுதியும் குற்றவாளிக்கு அளிக்க அதிகாரம் இல்லை. யாகூபுக்கும் இது நன்கு தெரியும்.\nஅவ்வளவே. இந்த கூச்சல், எல்லாம் குண்டு வெடிப்பில் இறந்த 257 பேரையும், உடல் உறுப்புகள் இழந்த 780 பேரையும் அவமதிக்கும் செயல்.\nஉண்மைகளை புட்டுப் புட்டு வைத்துள்ள திரு ச திருமலைக்கு நமது நன்றிகள். செக்குலர் என்ற பெயரில் பொய் பித்தலாட்டங்களை மட்டுமே செய்துவரும் காம் ரேடுகள் , வி சி, போன்ற அரசியல் வாதிகள் திருந்த மாட்டார்கள். மீடியாக்கள் மூடி மறைக்கும் உண்மைகள் மற்றும் சுற்றுக்கு விடும் பொய்கள் ஏராளம் உள்ளன. மேமன் இந்திய காவல்துறையிடம் சரண்டர் ஆனவர் அல்ல. நேபாள போலீசால் தடுக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு தப்பி செல்லும் முன்னர் இந்திய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர். அவர் ஐ எஸ் ஐ யின் கைக்கூலியாக இருந்தவர். பாகிஸ்தான் முழுவதையும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் மூன்றில் ஒரு பங்கு தாலிபான், அல்காயிதா கும்பல்களை ஒரு கை பார்த்துவிட்டான். தாலிபான் கும்பல் பாகிஸ்தான் இராணுவத்தினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் , ஏராளமான குழந்தைகளை கொன்று , பாகிஸ்தான் இராணுவத்தினால் படிப்படியாக தூக்கில் ஏற்றப்பட்டும் , நேரடி தாக்குதலிலும் வான் வழி தாக்குதலிலும் தினசரி பலியாகி வருகிறார்கள்.\nஅரசியல் செய்யும் சில முஸ்லீம்களைத் தவிர மற்ற பெருவாரியான முஸ்லீம்கள் இதைப்பற்றி ஒன்றும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.\nயாகூபுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்களும், கூச்சல் போடுபவர்களும் பெருவாரியாக வெள்ளைக் கிரிஸ்தவ- ரோமானிய மதஸ்தாபன கும்பலின் ஆட்களாகவும், அவர்களிடம் கூலி பெற்றவர்களாகவுமே இருக்க முடியும்.\nஏனெனில் அவர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டுப் பல ஆண்டுகளாக ஹிந்துக்களுக்கும் ,முஸ்லீம்களுக்கும் பகையை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு முறை இப்படிச் செய்து நாட்டைப் பிளவு படுத்தி விட்டனர்.\nநன்றாகக் கவனித்தால் இந்த கும்பல் அப்துல் கலாம் போன்ற படித்த, நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லும் முஸ்லீம்களை எதிர்க்கிறார்கள்; ஆனால் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள்; பெருவாரியான முஸ்லீம்கள் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை விரும்புபவர்கள் போல் ஒரு தோற்றத்தை\nஏற்படுத்துகிறார்கள்; அப்படி இல்லாவிட்டாலும் அவர்களை அந்த நிலைக்குத் தள்ளுகின்றனர்.\nபயங்கரவாதிகளுக்குத் தண்டனை அளிக்கப்பட்டால் அது ஏதோ ஒட்டு மொத்த முஸ்லீம் சமுதாயத்துக்கு எதிரானது என்பது போல் ஒரு பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்;\nஇது எதற்காக என்றால் கலாம் போன்றவர்களைத் தங்களது வழிகாட்டியாக முஸ்லீம்கள் ஏற்று���் கொண்டு விட்டால் பிறகு நம் நாட்டில் தீவிரவாதம் ஒழியும்; ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டு விடும்; நாடு உருப்பட்டு விடும்;\nஆனால் அது இவர்களது தீய நோக்கம் நிறைவேறத் தடையாகும் .\nஇந்த ஒநாய்த் தந்திரத்தை மக்கள்,முக்கியமாக முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\n‘எவரிடமிருந்தோ காசு வாங்கிக் கொண்டு நீங்கள் எங்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தது போதும்; உங்களது எண்ணம் எங்களுக்குப் புரிகிறது; நீங்கள் செய்யும் செயல்களினால் எங்கள் சமுதாயம் ஒரு நாளும் முன்னேற்றமோ , சிறப்போ , மேன்மையோ அடையப் போவதில்லை; நாங்கள் பயங்கரவாதிகளை ஆதரிக்க மாட்டோம்; கலாம் போன்றவர்களே எங்களது ஆதர்ச புருஷர்கள்; எங்கள் இளைஞர்கள் கல்வி பெற வேண்டும்; வேலை பெற வேண்டும்; எங்களது ஏழ்மை விலக வேண்டும்; எங்கள் முன்னோர்கள் ஹிந்துக்களே ; அதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் ; அவர்களுடன் எங்களுக்குப் பகை இல்லை; நீங்கள் அதை உருவாக்க நினைக்க வேண்டாம்’ என்று அவர்கள் கூற வேண்டும்.\nஅப்போது இந்த நாசகார கும்பலின் கொட்டம் அடங்கும்; வெளிநாட்டிலிருந்து இவர்களை இயக்கும் சக்திகளின் சதி முறியடிக்கப்படும்.\nதூக்கில் போட்டது சரியா என்பது விமர்சனம் செய்யவெண்டிய விஷயம் இல்லை செய்த தவறினை நினைத்து நினைத்து மனசுஅளவில் சாக அடித்திருக்க வேண்டும் அதாவது தேச முழுவதும் இட்டுசென்று நாற்சந்திகளில் காரி உமிழ்ந்து இருக்கவேண்டும் தண்டனை அவன் தலையெழுத்து\nவாயை திறந்தாலே தேசவிரோத கருத்துக்களை விதைக்கும் திருமாவளவன், அருணன், போன்றோரின் பின்புலத்தில் இருக்கும் சக்திகளை இனங்கண்டு வேரறுக்கும் பொறுப்பும் கடமையும் அரசிற்கு உள்ளது.\nஆயிரக்கணக்கான இந்தியர்கள் செத்தாலும் கவலை illai. ஒரு பயங்கரவாதிக்கு ஏதும் இழப்பு வர koodaadhu. எங்களுக்கு ஒட்டு வங்கிதான் mukkiyam.\nமேலே தெரியும் மாஸ் ஹெட்டில் இருக்கும் சாது யாரென்றே தெரியவில்லை. மவுசின் கர்சர் பாயிண்டைப் படத்தில் மேல் வைத்தவுடன் அவர் பெயர் தெரியுமாறு செய்யவும். இரவிதாசா இராமதாசா இப்பெயர்களைச் சொல்லக்காரணம் அவர் வடக்கத்திக்காரரைப்போலத் தெரிவதால்.\n“அரசியல் செய்யும் சில முஸ்லீம்களைத் தவிர மற்ற பெருவாரியான முஸ்லீம்கள் இதைப்பற்றி ஒன்றும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை.”\n// மேலே தெரியும் மாஸ் ஹெட்டில் இருக்கும் ��ாது யாரென்றே தெரியவில்லை.//\nஇதில் இடப்புறம் இருப்பது சுவாமி ரவிதாஸ் மீராபாய்க்கு உபதேசம் செய்யும் காட்சி. வலப்புறம் கலாம்+குழந்தைகள் படத்திற்கு மேல் இருப்பது சுவாமி சிவானந்தர். குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தை வெளியிட்டுள்ளோம்.\nஎதுக்கு சாகிறோம் என்று தெரியாமல் அந்த அப்பாவிகளின் சாவுகளுக்கு ,எவனெல்லாமொ மன்னிப்பு கொடுக்கிறான்கருணை()காட்டியே ஆக வேண்டும் கட்டளை இடுகிறார்கள் .கோபால கிருஷ்ண காந்தி ,மணி சங்கரன் ,சந்த்ரூ,போன்ற இடது சாரி குளுவான்கள் தங்களை இந்த ஆட்சியில் சீந்த நாதியில்லை என்பதை உணர்ந்து வாயை மூடிக்கொள்ள வேண்டும்.மத மாற்ற ,பெட்ரோல் கமிஷன் தரகு குஞ்சுகள் மறக்காமல் சிறுபான்மை அறச்சீற்றதுக்கு அனுமதி இல்லையாஎன்று ‘பரிதாப’மாகவே கேட்கிறார்கள்.வீதியில் குண்டு வைத்தால் ,அந்த வீதி பழி வாங்க படுக்கை அறை வரை வரும்.அப்படி உங்கள் சாகசத்தை காட்ட வேண்டுமென்றால் உங்களை ரசிக்கும் கட்சித்தலைவர்களின் வீட்டில் ,பங்களாவில்’ அனுதாப அறிக்கைகள் வெளியிடும் பத்திரிகை அந்த பத்திரிகை அலுவலகத்தில் வையுங்கள் அவர்கள் மன்னித்து விடுவார்கள்என்று ‘பரிதாப’மாகவே கேட்கிறார்கள்.வீதியில் குண்டு வைத்தால் ,அந்த வீதி பழி வாங்க படுக்கை அறை வரை வரும்.அப்படி உங்கள் சாகசத்தை காட்ட வேண்டுமென்றால் உங்களை ரசிக்கும் கட்சித்தலைவர்களின் வீட்டில் ,பங்களாவில்’ அனுதாப அறிக்கைகள் வெளியிடும் பத்திரிகை அந்த பத்திரிகை அலுவலகத்தில் வையுங்கள் அவர்கள் மன்னித்து விடுவார்கள்செத்து செத்து விளையாடுங்கள் ,அதை விடுத்து சாவது ஒருத்தன் ,கொலையாளியை மன்னிக்கும் ‘மகான்கள் ‘ஒரு கூட்டமோ\nமத சார்பின்மை ”பிரகஸ்பதிகள் ”ஒரு பக்கம் ஓயாமல் உருகி உரு குலைகிறார்கல்.\nஇந்த பள்ளிளிச்சான் குஞ்சுகளை படுதாவாக பயன்படுத்தி எங்காவது மாட்டி விட போகிறான்கள்.{ராஜீவ் கொலை இல் அதிகபிரசங்கிகளையும்,ஆர்வக்கோளாருகளையும் மாட்டிக்கொண்ட நிலையில் அண்ணன் வைக்கோ ,கருணாநதி கம்பனி ,வீரமனிகலெல்லாம் தப்பித்த சாகசம் பெருந்தலைகளுக்கே கிடைக்கும்}அப்புறம் வாங்கும் அடியில் ‘புரட்சி பொங்க’ரவுத்திரம் பழகுவதெல்லாம் ‘முடியாது.\nமாரடித்துக்கொள்ளும் மத சார்ப்பற்ற மாமாக்களில் ,திருமாவளவன் அழுகை தனி சுரத்தில் ஓங்கிக்கேட்கிறது ,அது 7 ஸ்வரத்தை தாண்டிய ஏழரையில் சஞ்ச்சரிக்குகும்,சாமாச்சாரம்வாழா வெட்டிகள் வாழும் வகையில் ஒரு கூட்டணியில் ஆளாளுக்கு கைகளை தூக்கிக்கொண்டு நிற்கும் படம் புகழ் பெற்ற ஒன்று.{கைகளை பிடித்துக்கொள்ளாமல் நின்றால் ஒருத்தன் பாக்கெட்டில் ஒருத்தன் கையை விடும் கேடிப்பையன்கள்வாழா வெட்டிகள் வாழும் வகையில் ஒரு கூட்டணியில் ஆளாளுக்கு கைகளை தூக்கிக்கொண்டு நிற்கும் படம் புகழ் பெற்ற ஒன்று.{கைகளை பிடித்துக்கொள்ளாமல் நின்றால் ஒருத்தன் பாக்கெட்டில் ஒருத்தன் கையை விடும் கேடிப்பையன்கள்}அதில் பிழைக்க” எதற்கும் தயார் ”என்ற திருமுகங்கள் .\nசிறுபான்மை ஆதரவு என்ற முக்காட்டில் ,அவர்கள் செப்பும் திருவாய் உளறல்கள் டிவி விவாதங்களிலும் ,பத்திரிக்கை கட்டுரைகளிலும் ரசிக்கத்தக்க நகைச்சுவை ஊட்டுபவை\nஅரிய தகவல்களுடன் கூடிய, சரியான நேரத்தில் வெளியாகியுள்ள கட்டுரை. சகோதரர் திருமலைக்கு நன்றி.\nஅது ஆர் வி யின் ப்ளாகில் உங்கள் பெயரில் வந்த கமெண்ட் என்பதையும் இருவரும் ஒருவர் என்பதையும் அறிவேன். பாண்டியன் என்பவர் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார். ஆர் வி எப்பொழுதும் அவர் பெயரில் மட்டுமே எழுதுகிறார். ஆகவே எனக்குக் குழப்பம் ஏதுமில்லை. நான் பி.ராமனை அவதூறாகப் பேசியிருப்பதாகவும் அவர் செய்த தியாகங்களைக் குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவும் என் மீது குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். அதற்கான இடங்களைக் கேட்டிருந்தேன். நான் அவ்வாறு எதையும் செய்யவில்லை என்பதே என் தரப்பு. உங்கள் மறுவினை கிட்டத்தட்ட யாகூப் மேமனுக்கு மரண தண்டனை கூடாது என்று சொல்லும் பயங்கரவாத ஆதரவாளர்களின் குரலையே பிரதிபலிக்கின்றது. எல்லா சமயங்களிலும் உளவு அமைப்புக்கு ஒற்று சொல்பவர்களையும் தகவல் அளிப்பவர்களையும் உதவுபவர்களையும் எந்தவொரு அரசும் காப்பாற்றிக் கொண்டிருப்பதில்லை. அப்படிக் காப்பாற்றுவது ஒட்டு மொத்த குடிமக்களுக்கான நீதியில் தலையிடாதவரை ஓரளவுக்கு காப்பாற்றுவார்கள். இந்த இடத்தில் அப்படி எந்தவொரு உத்தரவாதத்தையும் அரசாங்கமோ ஏன் பி.ராமனோ யாகூபுக்கு அளித்ததாக பி.ராமன் எங்குமே சொல்லவில்லை. அவராகவே தனிப்பட்டக் கருத்தாக அவனது மரண தண்டனை மீதான கருணை மனுவினை அரசு ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்கிறார். இது அவரது தனிப்பட்டக் கருத்து மட்டுமே அன்றி இந்திய அரசின் கருத்து அல்ல. அப்படியான உடன்படிக்கை அவனுடன் என்றும் போடப் படவில்லை உறுதி மொழிகள் எதுவும் அரசாங்க முத்திரையுடன் தரப்படவில்லை என்பதே உண்மை நிலவரம். ஆகவே இந்திய அரசு எந்த துரோகத்தையும் யாகூபுக்குச் செய்து விடவில்லை என்பது உறுதி. நான் ராமன் உளறுவதாகச் சொன்னது இது போன்று இந்திய மக்களின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களையே. இதை அவர் ரிடீஃபுக்கு அனுப்பியிருக்கக் கூடாது. அவர்கள் முன்பே வெளியிட்டிருந்தால் இது ஒட்டு மொத்த விசாரணையையும் பாதித்திருக்கும். மாபெரும் தவறைச் செய்து தனது அத்தனை வருட உளவு வாழ்வினையும் பெயரையும் இந்தியாவின் பாதுகாப்பையும் அவர் ஒட்டு மொத்தமாக அழித்திருந்திருப்பார். நல்ல வேளையாக அவர் இறப்புக்குப் பின்னால் வந்தபடியால் அது தனது முழுத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மற்றபடி நான் ரா பற்றி குறிப்பிட்டிருப்பது அனைத்தும் அவரது புத்தகத்தில் அவரே எழுதியுள்ள தகவல்களே. அவரைப் பற்றிய ஒரு அறிமுகத்திற்காக அவற்றை அளித்திருக்கிறேன்\nஇருவரும் ஒருவர் இல்லை என்பதையும் நான் அறிவேன் என்று படிக்கவும்\n//உங்கள் மறுவினை கிட்டத்தட்ட யாகூப் மேமனுக்கு மரண தண்டனை கூடாது என்று சொல்லும் பயங்கரவாத ஆதரவாளர்களின் குரலையே பிரதிபலிக்கின்றது. //\nஉங்கள் ஏற்கமுடியாத சமன்பாட்டை முதலில் துலக்கி விடுகிறேன்.\nஆர்வி தமிழ் ஹிந்து தளத்தின் மூத்த வாசகர்களுள் ஒருவரும் கூட.\nஸிலிகான் ஷெல்ஃப் என்ற உபயோககரமான ஒரு தளத்தை நடத்தி வருகிறார். இன்னும் ஓரிரண்டு தளங்களும் கூட.\nஒரே பெயரில் தொடர்ந்து எழுதிவருபவர்.\nகாட்டமான எதிர்க்கருத்துக்களை தீர்க்கமான வாதங்களுடன் முன்வைப்பவர். நீங்கள் இவருடைய வாதங்களுடன் முரண்படலாம். அதில் காணப்படும் ஆழமான தர்க்கங்களை ஒதுக்க முடியாது.குதர்க்கவாதங்கள் விதிவிலக்காக மட்டிலும் ஆர்வியிடம் காணப்படும்.\nமுக்கியமாக தன்னுடைய பெட் தியரிகளை ஜபர்தஸ்தியாக ஒரு இழையில் நுழைத்து இழையின் போக்கை மாற்றும் அவலத்தைச் செய்யாதவர் ஆர்வி. எதிர்வாதமே செய்தாலுமே இழையை ஒட்டிய விவாதம் செய்யும் நேர்மையை உடையவர் ஆர்வி.\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை விட பத்திரிகைகள் வழங்கும் ‘நீதி’ தான் சரியானது என்று சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா \nதீபாவளியின் போது நமுத்துப்போன பட்டாசைக் கொளுத்திப்போட்ட பிறகு அது வெடிக்கவும் வெடிக்காமல் அணைந்தும் போகாமல் மினுக்கு மினுக்கென்று மினுக்கி ஸஸ்பென்ஸ் கொடுக்கும். அது போல நீங்கள் கேள்வி கேட்டபின்னர் அன்பர் அவர்களது தரப்பில் பதில் வருமா வராதா என்று ………. ஸஸ்பென்ஸாக இருந்தது.\nநீங்கள் வினாவெழுப்பிய பிறகு அன்பர் அவர்கள் உங்கள் மீது அபாண்டமாகச் சாட்டிய குற்றத்திற்கு ஏதாவது சொல்லுவார் என்று அப்பாவி வாசகர்களைப்போல நானும் ……… வரும் ஆனாக்க வராது என்று ஸஸ்பென்ஸாகக் காத்திருந்தேன். பட்டாசு கடேசில வெடிக்கவே இல்ல.ம்………..\nஸ்ரீ ராமன் அவர்களது கருத்துக்களில் சிலதை நீங்கள் verbatim quote செய்து அதை விதந்தோதிய பிறகும் ராமன் அவர்களை நீங்கள் ***TRASH** செய்த படிக்கு ஒரு கருத்து அன்பர் அவர்களால் பகிரப்பட்டது அக்ரமம். அது வெட்டியாக விவாதத்தை தடம் புரளச்செய்வதாகவே பார்க்கப்படும். அது பற்றி ஏதும் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். வழக்கம் போல அன்பர் அவர்கள் அவருடைய விதண்டாவாதத்திற்கு பதிலளிக்காமல் கடந்து செல்கிறார்.\nசட்ட மேதையாக அன்பர் அவர்கள் தெரிவித்த கருத்து சிந்திக்க வைக்கிறது.\nLEGAL LUMINARY SAHEB ஆவர்கள் பெரிய மனது பண்ணி …….அவர்களது கீழ்க்கண்ட வாசகத்தில் உள்ள கருத்துக்களைப் பற்றி மெய்யான விபரங்களை பகிர விக்ஞாபித்துக்கொள்கிறேன். ஒரேயடிக்க தேசாபிமானம் என்று தத்தா பித்தா என்று இருக்கும் அப்பாவி வாசகர்களைப் போலல்லாமல் சாஹேப் அவர்கள் சமூஹம் அறிவு ஜீவியாக சட்ட மேதையாக உணர்வுகளுக்கு இடம் கொடாது சட்டக்கோப்புகளின் பாற்பட்டு மட்டுமே கீழ்க்கண்ட சம்சயங்களை தெளிவு படுத்தவும்.\nசாஹேப் அவர்களது சமூஹம் சட்டக்கோப்புகளிலிருந்து மேற்கண்ட வினாக்களை அணுகினால் அப்பாவி வாசகர்களும் மெய்யாலுமே கருத்துத் தெளிவு பெறுவார்கள். ஆயினும் வழக்கம் போல அன்பர் அவர்கள் தன்னுடைய கருத்தை விவரிக்காது கடந்து சென்றால் அன்பர் அவர்கள் மட்டிலுமே உணர்வு பூர்வமாக இந்த விஷயத்தை அணுகியதாக வாசகர்கள் கருத வாய்ப்புண்டு.\nம்………… இந்த முறையாவது பட்டாசு நமுத்துப் போகாது வெடிக்குமா பார்க்கிறேன்.\nஎச்சூஸ் மீ ரங்கன் ஐயா\nநீங்கள் உணர்வுமேலிட்டு சுதந்திரதினமும் அதுவுமாக தேசாபிமானம் மேலிட்டு கருத்துத் தெரிவித���துள்ளீர்கள்.\nஅன்பர் ஐயா அவர்கள் போற போக்கில் கேழ்ப்பார் பேச்சைக்கேட்டும் நூஸ்பேப்பர் வாசித்தும் மட்டும் கருத்துத் தெரிவிக்கவில்லை என்று அறியக்கடவீர். ஐயா அவர்கள் கிரிமினல் சட்ட நுணுக்கங்களில் அறிவு பூர்வமாகவும் புகுந்து புறப்பட்டுள்ளார்.\nநம்மைப்போல் உணர்வு பூர்வமாக இல்லாது அறிவு பூர்வமாக ஐயா அவர்கள் யாகூப் மேமன் தீர்ப்பில் பூந்து புறப்பட்டு அவர் அப்ரூவர் தான்னு பட்டாசு வெடிக்கப்போகிறார்னு நான் சொல்லுகிறேன்.\nபாருங்கள் பட்டாசு வெடிக்கிறதா இல்லையான்னு.\nஎன்னுடைய RV = BS குழப்பம் தீர்ந்தது . ஐயா BS அவர்கள திடீர் என்று நான் IIM கணபதி ராமன் என்ற பெயரில் இந்த வருடம் இருந்து எழுத போவது இல்லை என்று நீங்கள் திண்ணையில் சொன்னீர்கள் . ஆக IIM, BS என்று எனக்குள் ஏகப்பட்ட குழப்பம்\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை விட பத்திரிகைகள் வழங்கும் ‘நீதி’ தான் சரியானது என்று சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா \n//காட்டமான எதிர்க்கருத்துக்களை தீர்க்கமான வாதங்களுடன் முன்வைப்பவர். நீங்கள் இவருடைய வாதங்களுடன் முரண்படலாம். அதில் காணப்படும் ஆழமான தர்க்கங்களை ஒதுக்க முடியாது.குதர்க்கவாதங்கள் விதிவிலக்காக மட்டிலும் ஆர்வியிடம் காணப்படும்.//\nஇன்னொரு குணத்தையும் சேர்க்க வேண்டும் கண்டிப்பாக.\nதன் தளத்தில் எவ்வளவுதான் மாற்றுக்கருத்தை (அவர் எழுதியதை மறுத்து) வாசகர் இட்டாலும் அவற்றை அப்படியே வெளியிடுபவர் மட்டுமன்று; மாற்றுக்கருத்தை வைப்பரை அசிங்கமாக த்னிநபர் தாக்குதல் நடாத்தமாட்டார். தன்மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை மறுத்து விளக்குவாரேயன்றி, எழுதியவரைத் தூற்றும் வழக்கமில்லை. அந்த விமர்சனம் அவரின் தந்தையார் எழுத்துக்களின் மேல் வைக்கப்பட்டாலும் கூட:\nஒரு முறை திரு இராமசாமி (ஆர் வி யின் தந்தை) ஒரு நூலை எழதிவெளியிட்டதாக ஆர் வி ஒரு பதிவு எழுதினார். அந்நூலையும் விவரித்து இருந்தார். அந்நூல் இந்துத்வா கொள்கை பற்றி.\nதிரு இராமசாமியின் கருத்தாவது இந்துத்வா என்றாலே பலர் நெகட்டிவ் ஆக புரியத்தொடங்கியிருக்கிறார்கள் என்று தொடங்கி, இந்துத்வா என்றால் என்ன அதன் குணங்கள் எப்படி அனைவருக்குமே பிடிக்கும் என்று விளக்கியிருந்தார்.\nஎன் மறுவினை இப்படி அமைந்தது:\nஒன்று மதம் மதமே சார்ந்து அதை விட்டு விலகாமல் மக��களிடம் போய்ச் சேர்வது. இன்னொன்று; அரசியல் வழியாக வெளிவருவது.\nஇரண்டாவதில் அரசியல் மதத்தையும் விழுங்க வாய்ப்புண்டு.\nமுதல்வகை இந்துத்வா பிரச்சினையே இல்லை. அது பிறமதக்காரர்களோடு நல்லிணக்கமாக இணங்கும். எ.கா: காஞ்சி மடத்துக்குப் பக்கத்திலேயே இருக்கும் மஜுதி வரலாறு. ஆதிகாலம் தொட்டு அம்மசூதியும் மடமும் நல்லிணக்கத்தோடு இண்ங்குகின்றன. மஹா பெரியவாள் அதைப்பற்றிச் சிலாகித்துச் சொல்லிய தருணங்கள் உண்டு. அதே போல, இன்றைய செய்தித்தாளின்படி, நேபால் இசுலாமியர்கள் நேபால் ஒரு இந்துநாடாகவே இருக்கவேண்டுமென்று விழைகிறார்களாம். ஏனென்றால், மாவோயிஸ்டுகள் அந்நாட்டை ஒரு மதச்சார்பற்ற நாடாக்க வேண்டுமென விழைவது மட்டுமல்லாமல், மக்களும் விழைகிறார்கள் என்று சொன்னதால், இசுலாமியர்கள் தாங்கள் அப்படி விழையவே இல்லை; ஏனென்றால், மதச்சார்பற்ற் நாடாயிருந்தால் எங்கள் மதத்துக்கும் மாவோயிஸ்டுகள் வேட்டு வைப்பார்கள். இந்து நாட்டில்தான் நாங்கள் எவ்வித துன்புறுத்தலுக்கும் ஆளாகமல் இருப்போம் என்று சொல்லியிருக்கின்றனர். (நேற்றைய அல்லது இனறைய செய்தித்தாள்கள்படி).\nஇது முதல்வகை இந்துத்வாவின் சாத்தியம். திரு இராமசாமி இதையே சொல்கிறார். அதே வேளையில் அவர் இரண்டாவது வகை இந்துத்வா இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளவே இல்லை. முதல் வகையால் பிரச்சினையே இல்லை. இரண்டாம் வகைதான் எல்லாராலும் பேசப்படுகிறது. இதுதான் நான் வைத்த விமர்சனம்.\nஇqதை இன்னொருவர் என்றால், என் அப்பாவைப்பற்றியே விமர்சனமா என்று ஃபக் ஆஃப் என்று சொல்லிவிட்டிருப்பார். ஆர் வி செய்யவில்லை. போய்ப் படித்துக் கொள்ளலாம். ஆர் வியின் வரிசையில் பத்ரி சேஷாத்ரியையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஆக, ஆர் வியிடமிருந்து படித்துக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன.\nஇது என்ன ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள்\n\\\\ ஐயா BS அவர்கள திடீர் என்று நான் IIM கணபதி ராமன் என்ற பெயரில் இந்த வருடம் இருந்து எழுத போவது இல்லை என்று நீங்கள் திண்ணையில் சொன்னீர்கள் . ஆக IIM, BS என்று எனக்குள் ஏகப்பட்ட குழப்பம் \\\\\nபால சுந்தரம் கிருஷ்ணா / பால சுந்தர விநாயகம் / BS என்ற பெயர்களில் இயங்கும் ஒரே நபர் இதற்கு முன் வேறு பெயரில் இயங்கியதே இல்லை (அப்படி இருக்குமா என்று சம்சயப் படுபவர்கள் அப்படி நினைத்துக் குழம்பிக���கொள்ளலாம்) என்று அல்லவா கமுக்கமாக அவருடைய உத்தரங்கள் ………… வரும் ஆனா வராது என்ற பெயரில் …….. தீபாவளி பட்டாசு வெடிக்குமா வெடிக்காதா என்ற ரீதியில் வந்திருக்கின்றன.\nஅய் அய் எம் கணபதிராமன் என்ற அன்பர் இதற்கு முன்னர் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ, திருவாழ்மார்பன், காவ்யா, தமிழ் என்ற பெயர்களில் கலாய்த்திருக்கிறாரே.\nதமிழ் என்ற பெயரில் இந்த தளத்தில் வெ.சா ஐயாவை வாழ்த்திய இந்த நபர் அய் அய் எம் கணபதிராமன் என்ற பெயரில் திண்ணை தளத்தில் தூற்றியது உலகம் அறிந்த விஷயமாயிற்றே. அது சமயம் திண்ணை தளத்தில் யாரும் பேசாதிருந்த போது அதை நான் அழுத்தம் திருத்தமாக அப்போது ஸ்ரீமதி பவளசங்கரி அம்மையாருக்குச் சுட்டிக்காட்டியதும் கூட என் நினைவில் வருகிறது.\nதூற்றுதலின் இலக்கணம் என்ன என்பதற்கு அது சாக்ஷி ஆயிற்றே. தூறல் நின்னு போச்சுன்னு நெனச்சேன். நான் அகழ்வாராய்ச்சி செய்து ஜகதலப்ரதாப தூற்றலைப் பகிரவும் வேண்டுமோ\nபேரன்பிற்குரிய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலசுந்தரம் கிருஷ்ணா எனப்படும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பால சுந்தர வினாயகம் எனப்படும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பிஎஸ் அவர்கள் சமூஹத்திற்கு\n\\\\ தன் தளத்தில் எவ்வளவுதான் மாற்றுக்கருத்தை (அவர் எழுதியதை மறுத்து) வாசகர் இட்டாலும் அவற்றை அப்படியே வெளியிடுபவர் மட்டுமன்று; மாற்றுக்கருத்தை வைப்பரை அசிங்கமாக த்னிநபர் தாக்குதல் நடாத்தமாட்டார். \\\\\nதனிநபர் தாக்குதல் தவறு என்று ……….. என்று………. தேவரீர் சாதிக்கிறீர்களா…………… வியப்பளிக்கிறது.\nதேவரீருடைய ஜாதிக்காழ்ப்புக் கருத்துக்களுக்கும் ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்களுக்கும் பயங்கரவாத ஆப்ரஹாமிய (தேசிய ஹைந்தவ ஆப்ரஹாமியம் அல்ல) ஆதரவுக் கருத்துக்களுக்கும்…………..தமிழ் மொழியை, தமிழ் வித்வான்களை, தமிழ்ச் சான்றோர்களை, தமிழிலக்கியங்களை………… தலித்துகளை தன் வாழ்நாள் முழுதும் இழிவு செய்த……….. ஹிந்து மதத்தை இடைவிடாது இழிவு செய்த, பிள்ளையார் சிலைகளை தெருத்தெருவாகப் போட்டுடைத்த………… ஆதிக்கஜாதி இனவெறி ஈ.வெ.ராமசாமிநாயக்கர் அவர்களை தாங்கள் விதந்தோதும் கருத்துக்களுக்கும் எதிர்க்கருத்து வைப்பவர்கள் அனைவரையும்…………\nஅவர்களது முகத்தை நேரில் காணாத போதும் …………. அவர்களுடைய ஜாதிச்சான்றிதழைக் காணாத போதும் கூட….. அவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்றும்…………. அவர்கள் பார்ப்பனர்கள் ஆதலால் தான் அவ்வாறு கருத்துப்பகிர்கிறார்கள் என்று……… தாங்கள் இந்த தளத்திலும் ஏனைய தளத்திலும் கருத்துக்கள் பதிந்துள்ளது உலகம் அறிந்ததே. இப்படிப்பட்ட கருத்து வாழ்த்தா அல்லது தூற்றலா…………. தனிநபர் தாக்குதலா இல்லையா………… என்பதனை சிறியேன் தங்களுக்கும் தளத்தை வாசிக்கும் ஏனைய வாசக அன்பர்களுக்கும் விட்டு விடுகிறேன்.\nவள்ளல் அருணகிரிப்பெருமானிலிருந்து தாங்கள் தூற்றிய ஹிந்துச் சான்றோர்களின் பட்டியல் வெகு நீளம்.\nவெளிப்படையாக சைவ சமயத்தை வெறுப்பதாக இந்த தளத்தில் கருத்துப்பகிர்ந்துள்ளீர்கள். இது வாழ்த்தா தூற்றலா\nஹிந்து மதத்தை இகழ்பவர்கள் அவர்கள் பார்ப்பனர்களாக இருந்தாலும் தங்களுக்கு ஆப்தர்கள். எந்த ஜாதியைச் சார்ந்தவர்களாயினும் ஹிந்து மதத்தை சரியான படிக்கு மக்களிடம் விளக்குபவர்களும் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடும் எந்த ஒரு இயக்கத்தையும் தரம் தாழ்த்தி தூற்றுவது தங்கள் செயல்பாடு. ஹிந்துமதத்தைப் பற்றிய பொய்த்தகவல்களைப் பகிர்ந்துள்ள அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் என்ற அன்பரை தாங்கள் விதந்தோதியுள்ளமையும் அதற்கு மறுப்பு மடல்கள் எழுதியுள்ள பூஜ்ய ஸ்ரீ டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களை தளம் தளமாக தாங்கள் தூற்றியுள்ளமையும் உலகம் அறிந்ததே. இதே தளத்தில் இதே பெயரில் தேவரீர் டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களைத் தாங்கள் தரமின்றித் தூற்றியமைக்கு வாசகம் வாசகமாக சிறியேன் தகுந்த தரவுகளுடன் மறுப்பு தெரிவித்தமையும் உலகம் அறிந்ததே.\nதமிழ் ஹிந்து தளத்தின் ஒட்டு மொத்த ஆசிரியர் குழுவினரையும் இவர்கள் பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பன ஆதரவாளர்கள் என்று தாங்கள் இதே தளத்தில் சிறிது காலம் முன் சிறுமைப்படுத்தியதையும் இந்த தளத்து வாசகர்கள் அறிவர். இப்படி சிறுமைப்படுத்தியது வாழ்த்தா அல்லது தூற்றுதலா என்பதை தேவரீடைய மனசாக்ஷிக்கும் வாசகர்களது புரிதலுக்கும் விட்டு விடுகிறேன்.\nதமிழ் ஹிந்து தளத்தை பிற தளங்களில் தாங்கள் தூற்றிக் கருத்துப் பகிர்ந்த போது அந்த தூற்றல் மொழிகள் தங்களுக்கு உகப்பளித்திருக்கலாம். தங்களுடைய மட்டில்லாத தூற்றல் மொழிகளையும் பொருட் படுத்தாது தமிழ் ஹிந்து தளம் தங்களுக்கு இங்கு கருத்துப் பகிர அனுமதித்திருப்பது தள நிர்வாகிகளின் ப���ருந்தன்மையைக் காட்டுகிறது என்று வாசகர்கள் அறிவர்.\nஸ்ரீமான் ஜடாயு அவர்கள் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தைச் சார்ந்த ஸ்வயம் சேவகர் என்று மட்டிலும் தான் எனக்குத் தெரியும். அவர் பார்ப்பனரா செட்டியாரா தலித்தா என்று ஏதும் எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய அவச்யமும் இல்லை. சங்கத்தில் பயிற்சி பெற்ற நான் என்னை எந்த ஒரு தளத்திலும் என்னுடைய ஜாதி இன்னது என்று எங்கும் எப்போதும் சொல்லியதில்லை.அனைத்து ஜாதி அன்பர்களுடனும் (என்னுடைய ஷாகாவில் இஸ்லாமிய சஹோதரர்களும் இருந்துள்ளனர் என்றபடிக்கு மாற்று மத அன்பர்களுடனும்) பழகிய எனக்கு ஒருவருடைய கருத்தை மட்டும் அவதானித்துத் தான் வழக்கம். ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் பகிரும் கருத்துக்களை அவர் பார்ப்பனர் என்ற படிக்கே அவர் பகிர்கிறார் என்று இந்த தளத்தில் தாங்கள் கருத்துப் பதிந்தது வாழ்த்தா தூற்றலா. தனிநபர் தாக்குதலா இல்லையா.\nஅக்னிஹோத்ரம் தாத்தாசாரியார் என்ற பார்ப்பனரது கருத்துக்களை நாங்கள் ஒதுக்குவதற்கும் அவரது கருத்துக்களுக்கு மறுப்பெழுதிய பூஜ்ய ஸ்ரீ டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களை விதந்தோதுவற்கும் அலகீடு ஜாதி அல்ல. ஸர்வ நிச்சயமாக அதன் அலகீடு ஜாதிகளைக் கடந்த ஹிந்து மதப்பற்று என்று அறியக்கடவீர்.\nஇந்த இரண்டு பேரைப்பற்றியதான தங்களது செயல்பாடு தங்களது ஹிந்துமதக்காழ்ப்பை………….. ஹிந்துமதக்காழ்ப்பை மட்டிலும் வெளிப்படுத்துகிறது என்றும் உலகம் அறியும். தங்களுக்கு ஹிந்து மதக்காழ்ப்பு கொள்ள எந்த அளவுக்கு உரிமையுள்ளதோ அதே அளவு உரிமை அதைச் சுட்டிக்காட்டி எதிர்க்கும் ஒவ்வொரு அன்பருக்கும் உள்ளது என்று அறியக்கடவீர்.\nஅமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயருடன் பாலசுந்தரம் கிருஷ்ணா என்ற பெயரிலோ பாலசுந்தர வினாயகம் என்ற பெயரிலோ பிஎஸ் என்ற பெயரிலோ யாரும் கருத்துப்பரிவர்த்தனம் செய்ததாக எனக்கு நினைவில்லை. இந்தப் பெயரில் கருத்துப் பகிரும் அன்பர் அவர்களோ ஏனைய வாசகர்களோ அமரர் ஸ்ரீ மலர் மன்னன் மஹாசயருடன் இந்தப்பெயரில் பொதுதள விவாதங்கள் ஏதும் நிகழ்ந்திருந்தால் அதன் உரலைப் பகிரவும். என்னுடைய நினைவில் வராத எனக்குத் தெரியாத விஷயத்தை அப்டேட் செய்து கொள்கிறேன்.\nஸ்ரீ வெ.சா ஐயா அவர்களுக்கு பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களுடன் கர்நாடகத்தில் விருது வழங்கப்பட்டது. அ��ையொட்டி அந்த விழாநிகழ்வுகளை வ்யாசமாக வடித்து தமிழ் ஹிந்துவிலும் திண்ணையிலும் ஸ்ரீ வெ.சா ஐயா அவர்கள் ஒரு வ்யாசமாக சமர்ப்பித்திருந்தார்.\nதமிழ் ஹிந்துவில் தமிழ் என்ற பெயரில் விமர்சனங்கள்\nதிண்ணையில் அய் அய் எம் கணபதிராமன் என்ற பெயரில் வந்த விமர்சனங்கள்\nஇத்தகைய மனோதிடம் இல்லையென்றால் பொதுவெளியில் நுழைந்து ஏன் வருந்த வேண்டும்\nதிண்ணையில் கருத்துக்களின் கடைசியில் பகிரப்பட்ட வாசகம் மேற்கண்ட வாசகம். Harsh என்று தெரிந்தே அழுத்தம் திருத்தமாகப் பகிரப்பட்ட கருத்து.\nஒரு விழாவில் தான் கௌரவிக்கப்பட்டதாக ஒரு 80 வயது முதியவர் தமிழகம் கொண்டாடும் ஒரு விமர்சகர் கருத்துப் பகிர அதை தமிழ் என்ற பெயரிலும் கணபதிராமன் என்ற பெயரிலும் கருத்துப்பகிர்ந்த அன்பர் ……….. வெ சா அவர்களது கருத்துக்களை எப்படித் திரித்து………….. தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்பதனை வாசகர்கள் வாசித்தறியலாம்.\nஅமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களது ஒவ்வொரு வ்யாசமும் திரிக்கப்பட்டு…………… அவரைத் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாக்கியது தனிவ்யாசமாகவே பகிர்ந்தாலும் குறைவாக இருக்கும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\n• கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nதிருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்\nநேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2\nஇருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]\nதமிழ்நாட்டில் பெருகிவரும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகள்\nநெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி\nசாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” \nஅக்பர் எனும் கயவன் – 4\nரமணரின் கீதாசாரம் – 5\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nSivasri.Ganesha Sarma: மஹான்கள் அனைவருக்கும் நமஸ்காரம். ராமாயண காலத்தின் பின் மீ…\nDr Rama Krishnan: \"ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்…\nமனோன்மணி: நன்றிகள் பல …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/16614-abhijit-banerjee-share-nobel-prize-in-economics-with-his-wife-esther-duflo-and-michael-kremer.html", "date_download": "2020-08-09T13:31:36Z", "digest": "sha1:Y3MHBZJO5BKGZXJ7RYRV5S7EZCRYPSMD", "length": 15296, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பொருளாதாரத்தில் இந்திய நிபுணருக்கு நோபல் பரிசு | Abhijit Banerjee share Nobel Prize in economics with his wife Esther Duflo and Michael Kremer - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nபொருளாதாரத்தில் இந்திய நிபுணருக்கு நோபல் பரிசு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டுக்கான இயற்பியல், வேதியில், இலக்கியத் துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று(அக்.14) அறிவிக்கப்பட்டது. இது, அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றும் அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் சக ஆய்வாளர் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு்ள்ளது. இவர்கள் உலகளாவிய வறுமை ஒழிப்புக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல திட்டங்களை வகுத்தவர்கள். இவர்களுக்கு நோபல் பரிசு பட்டயத்துடன் 11 லட்சம் டாலர்(சுமார் ரூ.7கோடி) சமமாக பிரித்து வழங்கப்படும்.\nஅபிஜித் பானர்ஜி, மும்பையில் 1961ல் பிறந்தவர்.\nகொல்கத்தா பிரசிடென்சி பல்கலைக்கழகத்திலும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் படித்தவர். இவரது மனைவி எஸ்தர் டப்லோ, பிரான்சில் பிறந்தவர். இவரும் பொருளாதார துறையில் நிபுணர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இவர்கள் இருவரும் சேர்ந்து, செந்தில் முல்லைநாதன் என்பவருடன் இணைந்து அப்துல் லத்தீப் ஜலீல் வறுமை ஒழிப்பு ஆய்வகம் என்ற அமைப்பை நிறுவி, வறுமை ஒழிப்பு முன்னோடி திட்டங்களை வகுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.\nநோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் உள்ளிட்ட மூவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டார் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஅமித்ஷா மகன் செய்தால் சரியா இதே நான் ஆகியிருந்தால்.. கார்த்தி சிதம்பரம் கிண்டல்..\nஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு.. தமிழகத்தில் 33 பேர் கைது.. என்.ஐ.ஏ. வெளியிட்ட தகவல்\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைக���், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nஆந்திராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ.. 7 பேர் பலி, 30 பேர் மீட்பு..\n`15 நாளில் மனைவிக்கு பிரசவம்.. அதற்குள் -கோழிக்கோடு விபத்தில் உயிரிழந்த விமானியின் சோகம்\nபைலட் முன்னெச்சரிக்கையால் பல பயணிகள் உயிர் பிழைப்பு.. மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் தகவல்..\nகோழிக்கோடு ஏர் இந்தியா விபத்தில் இறந்த பைலட் விமானப்படை கமாண்டர்..\nவிமானத்தில் பயணம் செய்த 40 பேருக்கு கொரோனாவா.. கோழிக்கோடு விபத்தில் அடுத்த அதிர்ச்சி\nபெரும் மழையிலும் குவிந்த மக்கள்.. ரத்தம் கொ��ுக்க வரிசை.. கேரளா நெகிழ்ச்சி\nகோழிக்கோடு விமான விபத்து.. விசாரணைக்கு உத்தரவு..\nசரியாக தெரியாத ரன்வே.. கோழிக்கோடு விமான விபத்தில் 17 பேர் பலி\n.. பாத்திமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கைவிட்டது..\nஒரே இரவில் லட்சாதிபதி.. மத்தியப்பிரதேச தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/01/04/national-investment-board/", "date_download": "2020-08-09T13:57:50Z", "digest": "sha1:FVU2MADZJWH7IZXYT2PUDAGJNXSLJFVT", "length": 45904, "nlines": 227, "source_domain": "www.vinavu.com", "title": "தேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \n‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎன் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் \nஅனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை மிரட்டும் பார்ப்பனர்கள் \nநான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் \nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்���றிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம்…\nமக்கள் அதிகாரம் : தோழர் ராஜு மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் \n திருச்சி பெருவளப்பூர் மக்கள் ஆட்சியரிடம் மனு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nநாய் வாலை நிமிர்த்த முடியாது \nஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு கட்சிகள் காங்கிரஸ் தேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி\nகட்சிகள்காங்கிரஸ்மறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்புதிய ஜனநாயகம்\nதேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி\nஆயிரம் கோடி ரூபாக்கு மேல் முதலீடு செயும் அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கும் வி���ைவாக உரிமம் வழங்குவதற்காக தேசிய முதலீட்டு வாரியம் என்ற புதிய அமைப்பை முன்மொழிந்துள்ளார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். ஒரு பெரிய தொழில் நிறுவனம் ஒவ்வொரு துறையாக விண்ணப்பித்து அனுமதி பெறுவதில் உள்ள தாமதங்களைத் தவிர்த்து, அவர்களுக்கு அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் வழங்கும் மையமாக தேசிய முதலீட்டு வாரியம் செயல்படும் என்றும், இதற்கு பிரதமர் தலைவராகவும் நிதியமைச்சரும் சட்ட அமைச்சரும் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள் என்றும் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கை நிறைவேற்ற இத்தகைய அமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.\nஇந்த வாரியம் நடைமுறைக்கு வந்தால், இனி தனித்தனியாக ஒவ்வொரு துறையிடமும் தொழில் தொடங்குவதற்கு முன்னதாக ஒப்புதல் பெறத் தேவையில்லை; எவ்விதத் தாமதமோ, தடங்கலோ இன்றி அனைத்தும் இந்த வாரியத்தில் விரைவாக நிறைவேற்றித் தரப்படும்; இதனால் தொழில் வளர்ச்சி விரைவாக சாத்தியப்படும் என்கிறார் ப.சிதம்பரம். வெறுமனே உரிமங்கள் வழங்குவது, ஒப்புதல் அளிப்பது என்பதாக மட்டுமின்றி, தேர்தல் ஆணையம், மையப் புலனாவுத்துறை போன்று சட்டரீதியாக அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்த வாரியம் இருக்கும்; ஒரு புதிய தொழில் நிறுவனத்துக்கு இந்த வாரியம் ஒப்புதல் அளித்துவிட்டால், அதன் பிறகு வேறு எந்தத் துறையும் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்க முடியாது; தொடங்கப்படும் தொழில் நிறுவனத்தால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதைப் பற்றி மனித உரிமை அமைப்புகளோ, சுற்றுச்சூழல் இயக்கத்தினரோ, எதிர்க்கட்சிகளோ கேள்விகள் எழுப்பினால் இதற்கு தேசிய முதலீட்டு வாரியம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை; அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதுமில்லை; அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் நாட்டின் தொழில் வளர்ச்சியை விரைவாகச் சாத்தியமாக்கவும் இத்தகைய சட்ட ரீதியான அதிகார அமைப்பு அவசியமாகியுள்ளது என்று அவர் விளக்குகிறார்.\n‘ஒரு தொழில் முனைவர், தொழில் தொடங்குவதற்கு முன்பாக பல துறைகளிடமிருந்தும் அனுமதி பெறுவதற்கு பல ஆண்டுகளாகிவிடுகின்றன; இதனால் இலக்கு நிறைவேறாமல் நட்டம் ஏற்படுகிறது; சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தால், வனத்துறை அமைச்சகம் இழுத்தடிக்கிறது; இதனால் பல மின்திட்டங்கள் இன்னமும் ஒப்புதல் கிடைக்காமல் உள்ளன. நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பிறகு ஒப்புதல்கள் கிடைத்தாலும், அதன் பிறகு மைய அரசானது, நிலம் கையகப்படுத்துவது, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் மறுவாழ்வும் அளிப்பது முதலான பிரச்சினைகளை வைத்து இழுத்தடிக்கிறது. அதிகார வர்க்கத்தின் சிவப்புநாடாத்தனம், ஊழல், மெத்தனம், அலட்சியம் தொடர்வதால், இதைக் களைந்தெறிய ஒரு அறுவை சிகிச்சை அவசியமாகிவிட்டது’ – என்று இந்த அமைப்பை சி.ஐ.ஐ; அசோசெம், ஃபிக்கி முதலான தரகுப் பெருமுதலாளிகளின் சங்கங்கள் வரவேற்று ஆதரிக்கின்றன.\nநம்நாட்டிலுள்ள அரசியலமைப்பு முறைகளின்படி, ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சகத்திடமும் ஒப்புதல் பெற்றுதான் தொழில் திட்டங்களை நிறைவேற்ற முடியும். அத்தகைய சில்லறைத் தடைகள் கூட இருக்கக்கூடாது என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனத்தின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் சேவகர்களாக பிரதமரும் நிதியமைச்சரும் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்தியாவில் ஏற்கெனவே நிலவிவரும் பெயரளவிலான ஜனநாயக ஆட்சியமைப்பு வடிவங்கள் இனி இருக்க வேண்டியதில்லை என்பதே இதன் பொருள்.\nஇயற்கை வளத்தையும் சுற்றுச்சூழலையும் ஒரு பெருந்தொழில் திட்டம் பாதிக்கும் என்றால், அதைத் தடுக்கின்ற பொறுப்பும் கடமையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உள்ளது. அதன்படி ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாக இந்த அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்றாக வேண்டும். தற்போதைய தேசிய முதலீட்டு வாரியம் நடைமுறைக்கு வந்துவிட்டால், இனி சுற்றுச்சூழல், பழங்குடியின நலத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, கல்வி-சுகாதாரத்துறை அமைச்சகங்களின் ஒப்புதல் இல்லாமலேயே ஒரு பெருந்தொழில் திட்டத்தைத் தொடங்க முடியும். இப்படி எல்லா துறைகளுக்கான கடமைகளையும் உரிமைகளையும் அதிகாரத்தையும் ஒரு அமைப்பே கையில் எடுத்துக் கொண்டால், மற்ற துறைகளும் அமைச்சர்களும் எதற்காக\nஒரு திட்டம் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது என்றால், ஒரு திட்டம் சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது என்றால், இது பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அமைச்சர்கள்தான் பதிலளிக்க வேண்டிய���ள்ளது. ஒரு பெருந்தொழில் திட்டத்தால் உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தால், அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டியது அத்துறை சார்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும்தான்.\nஆனால் தேசிய முதலீட்டு வாரியம் என்ற அமைப்பு இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை என்பதால், இந்த அமைப்பு பிற அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ஜெயந்தி நடராசன் பிரதமருக்குக் கடிதம் எழுதி இந்த வாரியம் அமைக்கப்படுவதை எதிர்க்கிறார். பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் கே.சி.தேவும் இதே காரணங்களைக்கூறி எதிர்க்கிறார். சுற்றுச்சூழல், மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உருவாக்கப்படும் இந்த வாரியம், ஜனநாய அரசமைப்பு முறையின் அடித்தளத்தையே சிதைக்கிறது என்கிறது, இந்து நாளேடு. இந்த வாரியம் நடைமுறைக்கு வந்தால், அமைச்சர்களின், அமைச்சகங்களின் அதிகாரம் பறிக்கப்படுவது மட்டுமல்ல; நிலத்தை இழந்த விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து போராடினாலும் துறைசார்ந்த அமைச்சர்களோ, அதிகாரிகளோ பொறுப்பாக பதிலளிக்க முடியாது. போராட்டத்தை ஒடுக்க போலீசின் தடிகளும் துப்பாக்கிகளும்தான் பேசும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின், அமைச்சகங்களின் அதிகாரங்களைப் பறித்து இந்த வாரியத்திடம் இப்படி அதிகாரத்தைக் குவிப்பதன் காரணம் என்ன ஏற்கெனவே நீடித்துவரும் பெயரளவிலான ஜனநாயக அரசமைப்பு முறைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம்தான் என்ன ஏற்கெனவே நீடித்துவரும் பெயரளவிலான ஜனநாயக அரசமைப்பு முறைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம்தான் என்ன தற்போதைய அரசும் ஆளும் வர்க்கங்களும் செயல்படுத்தி வரும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் புதிய பொருளாதாரக் கொள்கையை மேலும் தீவிரமாகச் செயல்படுத்துவதற்கு ஏற்றதாக, நம்நாட்டில் ஏற்கெனவே உள்ள அரசியலமைப்புச் சட்டம் பொருத்தமானதாக இல்லை. தீவிரமாக்கப்படும் தனியார்மய-தாராளமய-உலகமயப் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பொருத்தமாக அரசியலமைப்புச் சட்டத்தையே மறுவார்ப்பு செவது அவர்களுக்கு அவசியமாகியுள்ளது.\nஎவ்வாறு சோசலிச சீனத்தில் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றிய முதலாளித்துவப் பாதையா���ர்கள் முந்தைய அரசியலமைப்புச் சட்டங்களைப் படிப்படியாக மாற்றியமைத்து முதலாளித்துவ உற்பத்திமுறைக்கேற்ற முறையில் மறுவார்ப்பு செது முதலாளித்துவத்தை நிலைநாட்டினார்களோ, அதைப்போலவே நம் நாட்டில் ஏற்கெனவே நிலவிவரும் பெயரளவிலான ஜனநாயக அரசியலமைப்பு முறையை மாற்றியமைத்து தனியார்மய- தாராளமய- உலகமயமாக்கலுக்கு ஏற்ப இன்றைய ஆட்சியாளர்கள் மறுவார்ப்பு செது மறுகாலனியாதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர். ஏகாதிபத்திய உலகமயமாக்கம், அதன் இயல்பிலேய ஜனநாயகத்தைச் சிதைக்கும் தன்மை கொண்டது. உலக அளவில் எல்லா வளங்களையும் கொள்ளையிடுவதற்குக் கட்டற்ற சுதந்திரத்தைக் கோருவதுதான் உலகமயம். மறுகாலனியாக்கமானது பாசிச சர்வாதிகார அரசுகளையே, அப்படிப்பட்ட உள்கட்டமைப்பு கொண்ட அரசு வடிவங்களையே உலகு தழுவிய அளவில் கோருகின்றது. இதற்கேற்ப சட்டங்களையும் அமைப்புகளையும் நிறுவனங்களையும் மறுகட்டமைப்பு செது புதிய வகைப்பட்ட அரசுகளை உருவாக்குவதே உலகமயமாக்கத்தின் நோக்கமாக உள்ளது.\nஇப்படித்தான் தனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறை, மின்துறை உட்பட பல துறைகளிலும் சுயேட்சையானதும் அதிகாரம் கொண்டதுமான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கேற்ப நில உச்சவரம்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இந்தியாவில் முதலீடு செதுள்ள பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீடு துறைகளில் நுழைந்துள்ள அந்நிய நிதி நிறுவனங்களின் மீதான வழக்குகள்- தாவாக்களை நீதிமன்றத்துக்கு வெளியே கட்டப் பஞ்சாயத்து முறையில் தீர்த்துக் கொள்ளவதற்கு ஏற்ற வகையில் உரிமையியல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, வழக்குரைஞர்களின் போராட்டத்தால் அதை நடைமுறைப்படுத்துவதை மைய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.\nமொரிஷியஸ், சுவிட்சர்லாந்து போன்ற வரியில்லா சொர்க்கங்களின் வழியாக இந்தியாவில்முதலீடு செய்து வரி ஏப்பு செய்வதைத் தடுக்க, வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கான பொது உத்தரவு என்ற புதிய வரிவிதிப்பு முறையை இந்திய அரசு முன்மொழிந்தது. இவ்வாண்டின் தொடக்கத்தில் பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, பட்ஜெட்டுக்குப் பின்னர் இந்த வரிவிதிப்பு முறை ந���ைமுறைக்கு வரப்போவதாக அறிந்ததும் பலதரப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், பார்த்தசாரதி ஷோமே என்பவர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை பிரதமர் அமைத்தார். அது ஏகபோக முதலாளிகளின் விருப்பத்துக்கேற்ப தனது வழிகாட்டுதலையும் பரிந்துரைகளையும் அளித்துள்ளது. அதன்படியே வருமாண்டு ஏப்ரல் முதலாக நேரடி வரி விதிப்பு மூலம் இது நடைமுறைக்கு வரப் போகிறது.\nமரபணு மாற்றுப் பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது; இதற்கான கள ஆவுகள் செவதையும் நிறுத்த வேண்டும் – என்று வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரையாக மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.களையும் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள இப்பரிந்துரையின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் வந்தால், எந்தக் கட்சியுமே இதை எதிர்த்துப் பேச வழியில்லை என்பதால், மரபணு மாற்றுப் பயிர்களுக்கு – அதாவது, மாண்சாண்டோ போன்ற ஏகபோக வேளாண் நிறுவனங்களின் பி.டி. பருத்தி விதைகளுக்கும், பி.டி. கத்தரிக்காக்கும் – எதிராகத்தான் நாடாளுமன்றம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்படி நடந்தால் இனி மாண்சான்டோ இந்தியாவில் காலூன்றவே முடியாமல் போவிடும் என்று ஆடிப்போன மன்மோகன்சிங், பேராசிரியர் ராவ் தலைமையில் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு என்கிற நிபுணர் குழுவை அமைத்தார். அக்குழு, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை வரிக்குவரி மறுத்து, மரபணு மாற்றுப் பயிர்கள் சிறப்பான நல்ல விளைவுகளைத் தருகின்றன, இதை எதிர்ப்பவர்கள் விவரம் புரியாதவர்கள்” என்று தனது பரிந்துரையாக அளித்துள்ளது. மீண்டும் கொல்லைப்புறமாக மாண்சான்டோவின் பி.டி.பருத்தி மற்றும் கத்திரிக்காயைத் திணிக்க இந்தக்குழுவின் பரிந்துரைப்படி செயல்பட முயற்சித்து வருகிறது, கைக்கூலி மன்மோகன் அரசு.\nஷோமே, ராவ் போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிகளுக்கும் மேலானவர்களாக, ஆலோசகர்களாக, நிபுணர் குழுக்களாக மேலிருந்து திணிக்கப்பட்டு அவர்களிடம் அதிகாரம் குவிக்கப்பட்டு வருகின்றது.\nஏகாதிபத்தி உலகமயக் கட்டத்தில், இப்படி மேலிருந்து மட்டுமின்றி, கீழிரு���்தும் அரசு அதிகாரம் பிடுங்கப்பட்டு வருகின்றது. சிவில் சமூக அமைப்புகள் எனப்படும் தன்னார்வக் குழுக்களும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தைக் கீழிருந்து செயல்படுத்தும் அமைப்புகளாக இயக்கப்படுகின்றன.\nதேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைச் செல்லாக்காசாக்கிவிட்டு , ஏகபோக முதலாளிகளின் கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் அரசியலமைப்புமுறை வேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. பெயரளவிலான ஜனநாயகம் கூட இல்லாமல், யாருக்கும் பதில்சோல்லப் பொறுப்பில்லாத ஒரு அப்பட்டமான பாசிச ஆட்சி வேகமாகத் திணிக்கப்பட்டு வருகிறது. தலைப்பாகைக்கு ஆபத்து வந்துள்ளதாக சில அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் தலைக்கே ஆபத்து வந்துள்ளது என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு இன்னுமொரு சான்றுதான் தேசிய முதலீட்டு வாரியம்.\n-புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n//தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைச் செல்லாக்காசாக்கிவிட்டு , ஏகபோக முதலாளிகளின் கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் அரசியலமைப்புமுறை வேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. பெயரளவிலான ஜனநாயகம் கூட இல்லாமல், யாருக்கும் பதில்சோல்லப் பொறுப்பில்லாத ஒரு அப்பட்டமான பாசிச ஆட்சி வேகமாகத் திணிக்கப்பட்டு வருகிறது. தலைப்பாகைக்கு ஆபத்து வந்துள்ளதாக சில அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் தலைக்கே ஆபத்து வந்துள்ளது என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு இன்னுமொரு சான்றுதான் தேசிய முதலீட்டு வாரியம்.\nதேசிய முதலீட்டு வாரியத்தின் (NIB) பெயரை மாற்றி Cabinet Committee on Investments (CCI) என்று பெயரில் 1000 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு விரைந்து ’சேவை’ செய்யும் அவசரத்தில், ‘தேவையற்ற’ அமைச்சர்களை மேற்படி கமிட்டியிலிருந்து ஒதுக்கியிருக்கிறது மமோசி லிமிடெட்..\nCCI – ல் இல்லாத அமைச்சர்கள் :\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்ம��களே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-09T14:36:14Z", "digest": "sha1:FVTFB6K5R7EAITYS2QTRO553BYDJKV5C", "length": 30636, "nlines": 372, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "ராஜதனம் | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, ***ஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம் *** Ṛṣyādi nyāsaḥ ऋष्यादि न्यासः अस्य श्री … Continue reading →\nPosted in ஜெப விதி, ராஜதனம், ஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Dasa Maha-Vidhya, Uncategorized\t| Tagged பூஜா முறைகள், ஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | தேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ | Devi Vaibhava Ascharya Namavali\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, வசந்த நவராத்ரியை முன்னிட்டு விஷேஷமாக பஞ்சமி ஆராதனைக்கு உதவியாக பரமாம்பிகை, பரசிவனிடம் “லோகநாதா\nPosted in தேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ, யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Dasa Maha-Vidhya, Devi Vaibhava Ascharya Namavali, Uncategorized\t| Tagged அம்பிகை, திரிபுராம்பிகை, தேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ, பூஜா முறைகள், ஹைந்தவ திருவலம், Devi Vaibhava Ascharya Namavali, Haindava Thiruvalam\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 14 – ஸ்ரீ வித்யா தந்த்ரம் – 2.\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 14 … Continue reading →\nPosted in யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Dasa Maha-Vidhya, Uncategorized\t| Tagged திரிபுராம்பிகை, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam, Sri Bala Tripura Sundari Mantras\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 10 – ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி … Continue reading →\nPosted in ஜெப விதி, மந்திரங்கள், ஒரு எச்சரிக்கை, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மந்த்ர ஸ்வரூபம், யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி, ஸ்ரீ பாலாம்பிகை, Dasa Maha-Vidhya, Uncategorized\t| Tagged திரிபுராம்பிகை, பாலா திரிபுரசுந்தரி, மந்திரங்கள், யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 9 – பாலா திரிபுரசுந்தரி\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை || ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: || || க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் || * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி … Continue reading →\nPosted in மந்த்ர ஸ்வரூபம், யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி, ஸ்ரீ பாலாம்பிகை, Dasa Maha-Vidhya, Mantra Derivation, Uncategorized\t| Tagged திரிபுராம்பிகை, பாலா திரிபுரசுந்தரி, பாலாம்பிகை, ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி, ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 8 – மந்திரங்கள், ஒரு எச்சரிக்கை\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 8-மந்திரங்கள், … Continue reading →\nPosted in “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”, ஜெப விதி, புரோஹிதம், மந்திரங்கள், ஒரு எச்சரிக்கை, மந்த்ர ஸ்வரூபம், ராஜதனம், ஸ்ரீ பாலாம்பிகை, Dasa Maha-Vidhya, Mantra Derivation, Uncategorized\t| Tagged Agama, ஆகமம், பூஜா முறைகள், மந்திரங்கள், மந்திரங்கள் ஒரு எச்சரிக்கை, மந்திராகமம், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 7 – ஸ்ரீ அம்ருத ருத்ரம்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 7 … Continue reading →\nPosted in அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், மந்த்ர ஸ்வரூபம், யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், ஸ்ரீ அம்ருத ருத்ரம், ஸ்ரீ பாலாம்பிகை\t| Tagged திரிபுராம்பிகை, ஸ்ரீ அம்ருத ருத்ரம், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 6\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 6 … Continue reading →\nPosted in அக்ஷய தனப்ராப்தி, யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், Uncategorized\t| Tagged எண்ணியது ஈடேற, ராஜ ஐஸ்வர்யம், ராஜதனம், ராஜதனம், ராஜ ஐஸ்வர்யம், சர்வ விக்னஹரம், சர்வ சத்ரு ஸ்தம்பனம், சௌபாக்யம்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 5\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 5 … Continue reading →\nPosted in அக்ஷய தனப்ராப்தி, ஜெப விதி, மந்த்ர ஸ்வரூபம், யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், வக்ரதுண்டகணேஷ யந்த்ர விதானம், Mantra Derivation, Uncategorized\t| Tagged ராஜ ஐஸ்வர்யம், ராஜதனம், ராஜதனம், ராஜ ஐஸ்வர்யம், சர்வ விக்னஹரம், சர்வ சத்ரு ஸ்தம்பனம், சௌபாக்யம், ஹைந்தவம்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 4\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் * * * வலைப்பூ அன்பர்களுக்கு, “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 4 … Continue reading →\nPosted in “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3, யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம், ராஜதனம், ஸ்ரீ பாலாம்பிகை, Uncategorized\t| Tagged சர்வ சத்ரு ஸ்தம்பனம், சர்வ விக்னஹரம், சௌபாக்யம், பூஜா முறைகள், ராஜ ஐஸ்வர்யம், ராஜதனம், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்���ா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-tamil/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88.php", "date_download": "2020-08-09T14:48:33Z", "digest": "sha1:XXNYY5ZO52G4T5DUZ5Q5PBPRDF37HCE6", "length": 6575, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai) - இல்லறவியல் - அறத்துப்பால் - திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல் >> ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)\n131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\n132 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்\n133 ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்\n134 மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்\n135 அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை\n136 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்\n137 ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்\n138 நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்\n139 ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய\n140 உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nதீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்\nகுன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று\nகண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-+I%2CII%29?id=1%209592", "date_download": "2020-08-09T14:32:30Z", "digest": "sha1:TAXO3N6VV5ILEQ7M7KIGFV4G42PH27X7", "length": 8877, "nlines": 134, "source_domain": "marinabooks.com", "title": "உலக சரித்திரம் (பாகம் - I,II) Ulaga Sariththiram (Part I&II)", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஉலக சரித்திரம் (பாகம் - I,II)\n���லக சரித்திரம் (பாகம் - I,II)\nஉலக சரித்திரம் (பாகம் - I,II)\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\n\"இதுவரை எழுதப்பட்டுள்ள புத்தகங்களிலேயே மிகச் சிறப்பான புத்தகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதில் உள்ள அனைத்து விஷயங்களும் முன்கூட்டியே திட்டமிட்டு எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் ஒரு தொடர்ச்சியான திட்டமிட்ட தொகுப்பாக உள்ளதால் இந்தப் புத்தகம் மேற்கத்தியர்களையே திகைப்பில் ஆழ்த்துவதாக உள்ளது...\"\nஇன்றைய நவீன உலகில், மனிதகுல நம்பிக்கைக்கும் மனிதகுல முன்னேற்றத்திற்கும் தேவையான மனப்பாங்கை இதிலிருந்து ஏராளமாகப் பெற முடியும். இந்த மனப்பாங்கு எதிர்கால சந்ததியினருக்குப் பேருதவியாக இருக்கும். பொருத்தமற்றதாகவும் சோகமானதாகவும் இருந்ததாகத் தற்போது தோன்றும், சென்ற நூற்றாண்டின் வறட்டுத் தனமான நல்லார்வத்தை வெளிப்படுத்தாமல், மனித குல முன்னேற்றம் தவிர்க்க முடியாதது என்பதையே நேருவின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்\nகூண்டு : இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nஉலக சரித்திரம் (பாகம் - I,II)\n{1 9592 [{புத்தகம் பற்றி \"இதுவரை எழுதப்பட்டுள்ள புத்தகங்களிலேயே மிகச் சிறப்பான புத்தகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதில் உள்ள அனைத்து விஷயங்களும் முன்கூட்டியே திட்டமிட்டு எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் ஒரு தொடர்ச்சியான திட்டமிட்ட தொகுப்பாக உள்ளதால் இந்தப் புத்தகம் மேற்கத்தியர்களையே திகைப்பில் ஆழ்த்துவதாக உள்ளது...\"} {பதிப்புரை இன்றைய நவீன உலகில், மனிதகுல நம்பிக்கைக்கும் மனிதகுல முன்னேற்றத்திற்கும் தேவையான மனப்பாங்கை இதிலிருந்து ஏராளமாகப் பெற முடியும். இந்த மனப்பாங்கு எதிர்கால சந்ததியினருக்குப் பேருதவியாக இருக்கும். பொருத்தமற்றதாகவும் சோகமானதாகவும் இருந்ததாகத் தற்போது தோன்றும், சென்ற நூற்றாண்டின் வறட்டுத் தனமான நல்லார்வத்தை வெளிப்படுத்தாமல், மனித குல முன்னேற்றம் தவிர்க்க முடியாதது என்பதையே நேருவின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pdf4me.com/ta/extract-text-and-images-from-pdf/", "date_download": "2020-08-09T14:02:45Z", "digest": "sha1:AYOV6FLGG757UPXOZJXXCYUV35YPKYPI", "length": 10920, "nlines": 78, "source_domain": "pdf4me.com", "title": "வளங்களை பிரித்தெடுங்கள் - உங்கள் PDF இலிருந்து படங்கள் மற்றும் உரையை இலவசமாக பிரித்தெடுக்கும் கருவி", "raw_content": "PDF ஆக மாற்றவும்PDF க்கு வார்த்தைபடத்திற்கு PDFஅழுத்துவதற்குMergeபிரிவியூ / திருத்துஏற்பாடுபாதுகாக்க\nகன்வர்ட் to PDFWord லிருந்து PDFஎக்செல் லிருந்து PDFPPT லிருந்து PDFபடத்திலிருந்து PDFPDF OCR\nவார்த்தைக்கு PDFஎக்செல் க்கு PDFபவர்பாயிண்ட் க்கு PDFபடத்திலிருந்து PDFமின்புத்தக மாற்றி\nPDF ஐ சுருக்கவும்வலையை மேம்படுத்தவும்அச்சிட தயார்PDF களை இணை PDF ஐ பிரிரிப்பேர்பக்கங்களை ஒழுங்கமைக்கவும்PDF வியூவர் / எடிட்டர்உரை மற்றும் படங்களை பிரித்தெடுக்கவும்வாட்டர்மார்க்பார்கோடு or QR குறியீடுகளைச் சேர்க்கவும்ஆட்டோமேஷன்PDF மெட்டாடேட்டா\nPDF இலிருந்து உரை மற்றும் படங்களை பிரித்தெடுக்கவும்\nஉங்கள் PDF ஆவணங்களிலிருந்து படங்கள் மற்றும் உரை போன்ற ஆதாரங்களை விரைவாகப் பிரித்தெடுக்கவும்\nஎளிதான வள பிரித்தெடுத்தல் கருவி\nபடங்கள் மற்றும் உரையை பிரித்தெடுக்கவும்\nPDF ஆவணங்களிலிருந்து படங்கள் அல்லது உரையை எடுக்க வேண்டுமா எங்கள் புதிய பிரித்தெடுக்கும் வளங்கள் கருவியைப் பயன்படுத்தி ஒரு PDF இல் உள்ள அனைத்து படங்களையும் உரையையும் தனித்தனியாக பிரித்தெடுக்கவும்.\nஅனைத்து வளங்களையும் ஒரே கட்டத்தில் விரைவாக பிரித்தெடுக்கவும். PDF களை இழுத்து விடுங்கள், பிரித்தெடுக்கத் தொடங்குங்கள். நாங்கள் ஆதாரங்களை பிரித்தெடுப்போம், மேலும் பயன்படுத்த ஜிப் மற்றும் வழங்குவோம்.\nஉங்கள் கோப்புகளை செயலாக்கும்போது சிறந்த குறியாக்கத்தை நாங்கள் உறுதிசெய்கிறோம். எந்த ஆவணமும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நீக்கப்படும். அஞ்சல்கள் மற்றும் இணைப்புகள் வழியாக பகிரப்பட்ட ஆவணங்கள் பகிர்வு தேதியிலிருந்து 14 நாட்களில் மட்டுமே காலாவதியாகும்.\nஉங்கள் செயல்களைச் செயல்படுத்த PDF4me ஊழியர்கள் அதிக செயல்திறன் கொண்ட சேவையகங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு மாற்றம் அல்லது பிரித்தெடுத்தல் செய்யும் போது செயல்திறன் எப்போதும் இருக்கும்.\nஉங்கள் PDF களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அனைத்து படங்களும் அவற்றின் சிறந்த தரத்தில் இருப்பதை PDF4me உறுதி செய்கிறது. ஒவ்வொரு முறையும் பிரித்தெடுக்கப்பட்ட வளங்களின் தரத்தை உறுதிப்படுத்த சிறந்த வழிமுறைகளையும் நாங்கள் செயல்படுத்துகிறோம்.\nஉங்கள் பிரித்தெடுப்புகளை எளிதாக்கும் கிட்டத்தட்ட அனைத்து மொபைல் உலாவிகளில் PDF4me வேகமாகவும் இலகுவாகவும் இருக்கிறது. உங்கள் மொபைல் போன்கள் மற்றும் தாவல்களில் கூட படங்கள் அல்லது உரையை எளிதாக பிரித்தெடுக்கவும்.\nPDF4me என்பது தொடர்ந்து உருவாகி வரும் ஆவண மேலாண்மை கருவியாகும். எங்கள் நோக்கம் PDF4me ஐ மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளைக் கண்டுபிடிப்பது மற்றும் எங்கள் நுகர்வோருக்கு உதவ புதிய அம்சங்களைச் சேர்ப்பது. இந்த பணியில் உங்கள் அனைவருடனும் ஒத்துழைக்க நாங்கள் விரும்புகிறோம்.\nPDF4me ஐ மேம்படுத்த எங்களுக்கு உதவுங்கள்\nமதிப்பிடுங்கள் உரை மற்றும் படங்களை பிரித்தெடுக்கவும்\n4.7 / 5 - 87 வாக்குகள்\nஉங்கள் PDF ஐ எடிட் செய்ய எண்ணற்ற வழிகள்\nஉள்ளடக்கங்களின் தனிப்படுத்தல் மற்றும் ஆவண வடிவமைப்பு போன்ற PDF ஆவணத்தில் முக்கியமான மாற்றங்களைச் செய்யுங்கள்.\nஅல்லது எங்கள் அம்சங்கள் அனைத்தையும் இங்கே அகற்றவும்\nPDF வியூவர் / எடிட்டர்\nஉரை மற்றும் படங்களை பிரித்தெடுக்கவும்\nபார்கோடு or QR குறியீடுகளைச் சேர்க்கவும்\nவலைப்பதிவுவிலைஆட்டோமேஷன்மை டீம்எங்களை பற்றிஉதவிதொழில்நுட்ப கூட்டாளர்கள்உருவாக்குநர்கள்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/song/lyrics/kathari-poovazhagi-asuran/", "date_download": "2020-08-09T14:50:31Z", "digest": "sha1:34KWQQNS35MIGNX4N2FOWC7X54QOBIF6", "length": 10550, "nlines": 272, "source_domain": "spicyonion.com", "title": "Kathari Poovazhagi lyrics | Asuran Songs", "raw_content": "\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nதன்னே நன்னானே தன்னே நன்னானே\nஉன்ன கண்டாலே தெருவுல நின்னு\nகண் தூங்காம வாங்குன வரம் நீ\nநீ ஏத்துற விளக்கு திரி\nஹேய் ஹேய் கத்தரி பூவழகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%93104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D4", "date_download": "2020-08-09T15:40:50Z", "digest": "sha1:33WJTXSERJKUDRPGPJJJTQL6QW5GA7DO", "length": 7655, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசரிக்கியா கோலை ஓ104:எச்4 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎசரிக்கியா கோலை ஓ104:எச்4 குடலியக்குருதிப்பெருக்கை ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்த அரிதாகக் காணப்படும் எசரிக்கியா கோலை பாக்டீரியாவாகும், இது 2011 ஈ.கோலை ஓ104:எச்4 தொற்று நிகழ்வுக்கு காரணமானது.[1] தெளியவியல் (serology) வகைப்பாட்டில் \"ஓ\" (O) என்பது பாக்டீரியாவின் கலச்சுவர் கொழுப்புப்பல்சக்கரைட்டுப் பிறபொருள், \"எச்\" (H) என்பது கசையிழைப் பிறபொருள் ஆகும்.\nமரபணுத்தொகை வரிசை முறைப்படுத்தற்படி இவை புதிய மீ-நச்சுமை வகையைச் சார்ந்த பாக்டீரியாக்கள் என பீக்கிங் மரபணுத்தொகை நிலையத்தில் அறியப்பட்டது.[2][3]\n2011 திடீர் நிகழ்வுக்கு முன்னர் ஓ104:எச்4 வகையால் ஏற்பட்டிருந்த ஒரே ஒரு சம்பவம் 2005ம் ஆண்டு கொரியாவில் ஒருபெண்ணில் உண்டாகிய சிவப்பணுச்சிதைவு சிறுநீரகச் செயலிழப்பு கூட்டறிகுறியாகும்.[4] ஓ104:எச்4 வகையைச் சார்ந்ததாக நம்பப்படும் வகையொன்றால் 1994இல் மொன்டானாவில் நிகழ்ந்த குருதிப்பெருக்கு குடல் அழற்சி ஏற்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.[5]\nஇது பாக்டீரியா-தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-09T15:41:30Z", "digest": "sha1:GDQIGLIESNSFTHCFNAQOHA6RRK23LGYL", "length": 6929, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஒஸ்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஒஸ்தி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவாலி (கவிஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதரணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூள் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகில்லி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயகுமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலம்பரசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகம்பெருமாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருவி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒஸ்தி (திரைப்படம்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஒஸ்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆடுகளம் நரேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்பி ராமையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரண்யா மோகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜித்தன் ரமேஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனல் கண்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடிவி கணேஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தரணி இயக்கிய திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரதன் (இயக்குநர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிரும் புதிரும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலா சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெந்தில்குமாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Raju.Rajendran", "date_download": "2020-08-09T16:14:00Z", "digest": "sha1:YOTCF4WGMTDMPKRHGBB3IXP74ZHCIZH4", "length": 16596, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Raju.Rajendran - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n5 நீங்கள் எழுதிய பொனொபோ கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க முன்மொழிவு\n6 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு\nவாருங்கள், Raju.Rajendran, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சி���ம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nவேந்தன் அரசு, வாருங்கள், வாருங்கள் உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஏதும் உதவி வேண்டின் கட்டாயம் கேளுங்கள். இங்குள்ளவர்களில் யாரேனுமோ, நானோ இயன்ற உடனே உதவிக்கு வருவோம். --செல்வா 17:50, 12 மார்ச் 2008 (UTC)\nவேந்தன், நீங்கள் எழுதிய பொனொபோ, திபெத் ஆகிய இரண்டும் மிக அருமையாக அமைந்துள்ளது. உங்கள் 123 உடன்படிக்கைக் கட்டுரையும் நல்ல ஆக்கம், ஆனால் அது பயனர் கனகு, பேச்சுப் பக்கத்தில் கூறியவாறு மாற்றி அமைக்கலாம். பார்க்கவும்: பேச்சு:123 உடன்படிக்கை. குறுகிய காலத்தில் 3 அருமையான கட்டுரைகளை எழுதிவிட்டீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுகள் தொடர்ந்து பங்களித்து தமிழ் விக்கிப்பீட்யாவுக்கு நல்லாக்கம் தர வேண்டுகிறேன்.--செல்வா 00:49, 24 மார்ச் 2008 (UTC)\n\"அணுக்கரு ஆற்றலை அமைதிவழியில் பயனாக்குவது தொடர்பாக ஐக்கிய அமெரிக்க-இந்திய அரசுகளுக்கிடையான 123 உடன்படிக்கை\"\nஎன்று மாற்றிவிடுங்கள். உடன்பாடு என்பதை விட \"உடன்படிக்கை\" எனும் சொல் சிறந்தது. நான் பின்னர், எல்லா 123 உடன்படிக்கைகளையும், இந்திய -அமெரிக்க 123 ன் வரலாற்றையும் எழுதலாம் என நினைக்கிறேன். இதில் இருந்து தற்போதுளள் கட்டுரைக்கு தொடுப்பு கொடுக்கலாம். இந்த கட்டுரையில் மேலும் சில சரத்துக்களை தொகுக்கும் வழியும் தேவை. (விக்கி உலகத்துக்கு புதியவன் என்பதால் நடைமுறைகள் பல நான் தெரிந்து கொள்ள வேண்டும்). நன்றி\nவேந்தன், அமெரிக்கா, மற்றும் இந்தியா வின் 123 உடன்படிக்கை வாசக வெளியீட்டை அப்படியே 123 உடன்படிக்கையின் பேச்சுப் பக்கத்துக்கு மாற்றியுள்ளேன். 123 உடன்படிக்கை என்ற கட்டுரையைப் பொதுக்கட்டுரையாக்கியுள்ளேன். அமெரிக்க-இந்திய உடன்பாடு குறித்து பின்வரும் தலைப்பில் கட்டுரையை எழுதலாம் (மேலே நீங்கள் தந்த தலைப்பு மிகவும் நீண்டு விட்டது. விக்கி ஏற்றுக் கொள்ளாது:) அணுக்கரு ஆற்றலின் அமைதிவழிப் பயனாக்கம் தொடர்பான அமெரிக்க-இந்திய உடன்படிக்கை. தொடர்ந்து உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். நன்றி.--Kanags \\பேச்சு 04:12, 29 மார்ச் 2008 (UTC)\nவேந்தன் அரசு, நீங்கள் தொகுக்கும் பொழுது கையொப்பம் இட உள்ள பொத்தானை அழுத்தினால், யார் எழுதியது எப்பொழுது பதிவு செய்தது என்னும் குறிப்புகள் பதிவாகும். நன்றி.--செல்வா 21:57, 26 மார்ச் 2008 (UTC)\nஉங்கள் கையொப்பத்தை பேச்சுப்பக்கங்களில் மட்டும் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பங்களிப்புகள் நன்றாக உள்ளன. -- சுந்தர் \\பேச்சு 05:05, 27 மார்ச் 2008 (UTC)\n--Raju.Rajendran 19:58, 20 ஏப்ரல் 2008 (UTC) எனது \"திணை விளக்கம்\" புதிய கட்டுரையில் \"திணை - நிலம்\" மற்றும் \"திணை\t- பெரும்பொழுது -\tசிறுபொழுது\" கீழ் உள்ளவனவற்றை பட்டியலாக செய்ய எனக்கு தெரியவில்லை.\nவேந்தன் அரசு, நீங்கள் எழுதிய அருமையான திணை விளக்கம் கட்டுரையில், இரண்டு அட்டவணைகள் செய்து காட்டியுள்ளேன். பாருங்கள். மீதம் உள்ளவற்றை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இயலாவிடில், நாங்கள் யாரேனும் ஒருவர் வந்து ஆக்கித்தருகின்றோம். எப்படி பல்வேறு வகையான அட்டவணைகளைச் செய்யலாம் என்று இங்கே காட்டப்பட்டுள்ளது. இது தவிர எங்கேனும் உங்களுக்குப் பிடித்தமான அட்டவனணை இருந்தால், அதனை ஒரு படி எடுத்து பதிவு செய்து, பின்னர் தேவையான மாற்றங்கள் செய்து பயன்படுத்தலாம். இன்னும் ஒரு அருமையான கட்டுரை எழுதி வளம் சேர்த்ததற்கு நன்றி வேந்தன் அரசு\nநீங்கள் எழுதிய பொனொபோ கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க முன்மொழிவு[தொகு]\nவேந்தன் அரசு, இங்கே பார்க்கவும். இங்கும் பாருங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்\nநீங்கள் பங்களித்த ஆர்தர் சி. கிளார்க் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 20 நவம்பர் 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2011, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-09T16:14:17Z", "digest": "sha1:DNSY3XRGMXNX2SR4XMF7OHMEX2JTFRBP", "length": 5359, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெண் கதிர்வீச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெண் கதிர்வீச்சு (White radiation) காணுறு ஒளியில் பல வண்ணங்கள் உள்ளதை அறிவோம். இதன் பொருள் வெண்ஒளியில் பல அலை நீளங்களையுடைய (wave length) ஒளிக்கதிர் உள்ளன என்பதாகும்.\nவேகமாகச் செல்லும் எலக்ட்ரான்கள், வெற்றிடக் குழாயிலுள்ள இலக்கில் மோதும் போது அவைகள் தங்களின் ஆற்றலை இழந்து பல அலைநீளமுள்ள கதிர்களையும் கொடுக்கின்றன. அலைநீளம் மாறும்போது அக்கதிர்களின் ஆற்றலும் அதிர்வெண்ணும் மாறுபட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட பல அலைநீளங்களையும் (அதிர்வெண்களையும்) கொண்ட கதிர்கள், வெண் கதிர்வீச்சு எனப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2013, 10:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16873/", "date_download": "2020-08-09T15:17:25Z", "digest": "sha1:YAIYMA6LDYF36BMDEVKX53YACPKYWQ7L", "length": 22415, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு தற்கொலை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அரசியல் ஒரு தற்கொலை\nஎன் சாவு, அரசு பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும், இல்லையானால் என்னை மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை…\nதிறமையான ஆசிரியர்கள் பலர் வேலையில்லாமல் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், மேல்நிலை வகுப்புகளுக்கு, நல்ல திறமையான ஆசிரிய���்களை போடவேண்டும் என முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.\nபனைமரத்துப்பட்டி அரசுப்பள்ளியில் படித்த சீனிவாசன் என்ற மாணவன் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் எழுதிவைத்துப்போன கடிதத்தில் உள்ள வரிகள் இவை. என்னைத் தனிப்பட்ட முறையில் மிகவும் அசைத்தது இது\nஓராண்டு முன் என் மகன் அரசுப்பள்ளியில் பிளஸ் டூ படிக்கும்போது சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘ஒரே ஒரு வாத்தியாரைத்தவிர மத்தவங்க சுத்தமா கிளாஸே நடத்துறதில்லை அப்பா. பேசாம வாசிச்சு விட்டுட்டுப் போறாங்க. டியூஷன் வச்சுப் படியுங்கலேன்னு சொல்றாங்க. எங்க கிளாஸிலே பத்துப்பதினைஞ்சு பயக ரொம்ப ஏழைங்க. சனி ஞாயிறெல்லாம் கூலி வேலைக்குப் போவாங்க. மாடும் வாழையும் எல்லாம் வச்சிருக்காங்க. சொந்தமா சம்பாரிச்சுப் படிக்கிறவங்க. அவங்கள்லாம் பெரிய ஸ்கூலுன்னு நினைச்சு சேர்ந்தவங்க. எங்கிட்ட பேசின ஒரு பையன் அழுதான். இப்பிடி சொல்லிக்குடுத்தா நான் எப்டி ஜெயிக்கிறது, பேசாம வெஷத்தை சாப்பிடலாம்னு தோணுதுன்னு சொல்றான்.’ சொல்லும்போதே அவனுக்குக் கண்ணீர் முட்டியது\nஅது இப்போது நடந்திருக்கிறது. யார் குற்றவாளிகள் முதல் குற்றவாளி,தகுதிக்கு வேலை கொடுக்காமல் பணம் வாங்கிக்கொண்டு வேலைகொடுக்கும் கல்வித்துறை நிர்வாகமும்,அமைச்சகமும்தான். ஆனால் மிகப்பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எந்தவிதமான பொறுப்பும் மனசாட்சியும் இல்லாத மானுடமிருகங்கள் என்பதே உண்மை. காசுள்ளவர்கள் வேறு பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். இல்லாதவர்களே தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். [நான் என் பையனுக்குப் பள்ளிக்கல்விமுறையே பெரிதாக ஒத்துவராத காரணத்தால், அரசுப்பள்ளிகளில் பாடமே நடத்த மாட்டார்கள் என்ற காரணத்தாலேயே , அங்கே அனுப்பினேன். அவனுடைய இயல்பு,தானாகவே படிப்பது]அந்தத் தட்டிக்கேட்க முடியாத ஏழைகளை மனசாட்சியில்லாமல் வஞ்சகம்செய்து வாழ்கிறார்கள்.\nவகுப்பு கூடுமான வரை வராமலிருக்க, வந்தாலும் எந்தப் பாடமும் நடத்தாமலிருக்க, முயல்பவர்கள் இந்தப் பொறுக்கிகள். அதை நியாயப்படுத்தும் இடதுசாரி தொழிற்சங்க அரசியலுக்குக் கப்பம் கட்டிவிட்டுத் தங்கள் பக்கவாட்டு வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள். இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த அடித்தள மக்களிடமிருந்தே வந்தவர��கள். சென்ற தலைமுறையின் ஆசிரியர்களுக்கு ஓரளவுக்கு இருந்த மனசாட்சியாலும் அர்ப்பணிப்பாலும் கல்வி கற்க முடிந்தவர்கள். அந்த அடிப்படை எண்ணமே இவர்களிடம் இருப்பதில்லை.\nஇவர்களுக்கு ஒரு மறைமுக அதிகாரம் உண்டு. தேர்தல்களில் பெரும்பாலும் வாக்காளமைய பொறுப்பாளர்கள் இவர்கள். தேர்தல்களில் இவர்களால் மோசடிகளில் ஈடுபடமுடியும். இதை பயந்தே பெரும்பாலான அரசுகள் இவர்கள் மேல் கை வைப்பதில்லை. கை வைக்கத்துணிந்தவர் ஜெயலலிதா. அதனால்தான் அவர் அம்முறை ஆட்சி இழந்தார் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.\nசற்றுமுன் காலைநடை சென்றபோது ஓர் ஆசிரிய அற்பனிடம் பேசிவிட்டு வந்தேன். ‘ஏலே, துணிக்கும் சாராயத்துக்கும் காசு குடுக்குதேல்ல காசுகுடுத்துப் படிலே..ஏன் கெவர்மென்டு பள்ளிக்கு வாறே காசுகுடுத்துப் படிலே..ஏன் கெவர்மென்டு பள்ளிக்கு வாறே ’ என இறந்த மாணவனை வசைபாடினார் ‘வாத்தியரயா மாட்டிவிடுதே ’ என இறந்த மாணவனை வசைபாடினார் ‘வாத்தியரயா மாட்டிவிடுதே அரெஸ்ட் பண்ணினானுகளாம். அரெஸ்ட் பண்ணி என்ன செய்வே அரெஸ்ட் பண்ணினானுகளாம். அரெஸ்ட் பண்ணி என்ன செய்வே ஒரு மண்ணும் செய்யமாட்டே. நாட்டிலே இருக்க பெரிய யூனியன் எங்களுக்காக்கும். ஜெயலலிதாவுக்கு அதுக்க ருசி தெரியும்’ என்றான், அவர் ஒரு செந்தோழர்.\nஇந்தப் புல்லர்களை நம்பித்தான் இங்கே ’சமச்சீர்கல்வி’ என்றெல்லாம் பெரிய பேச்சுக்கள் பேசப்படுகின்றன. இன்று நம் கல்விமுறையின் மிகப்பெரிய பிரச்சினையே இந்த மாஃபியாதான். இவர்களை நெறிப்படுத்த ஓர் அமைப்பு இங்கே இல்லை. அதைச்செய்ய மனம் இல்லை. கண்துடைப்புக்காக சமச்சீர் கல்வி என்கிறார்கள். இன்று சமச்சீர் கல்விக்காகப் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஆசிரியப் புல்லுருவிகள்தான்.\nதனியார் பள்ளிகளில் இதே சம்பளத்தில் பாதியைப்பெற்றுக்கொண்டு இரட்டிப்பு நேரம் கற்பிக்கிறார்கள். அங்கே சென்று புகார்செய்ய ஓர் இடம் இருக்கிறது. பிடிக்காவிட்டால் மாற்றிக்கொள்ள முடிகிறது. விளைவைக் காட்டிப் போட்டியில் நின்றாக வேண்டிய வணிகக்கட்டாயமாவது அவர்களுக்கு உள்ளது. சமச்சீர் கல்வி என்ற பேரில் அதற்கும் வேட்டு வைக்க நினைக்கிறார்கள்.\nஇந்தத் தற்கொலை ஒரு சுவர் எழுத்து. இனிமேலாவது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த யதார்த்ததை நாம் பார்க்க வேண்டும���\nஅடுத்த கட்டுரையானைடாக்டர் நினைவுகூரல் நிகழ்ச்சி\nவான்நெசவு, மாயப்பொன் - கடிதங்கள்\nஅம்மா இங்கே வா வா\nஅனோஜனும் கந்தராசாவும் - கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/10/14194758/1265972/Maharajganj-DM-5-other-officials-suspended-over-negligence.vpf", "date_download": "2020-08-09T15:10:43Z", "digest": "sha1:SIAANC6CCKJBIHK3DPDDIF7QMWUVH5WA", "length": 16485, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "உ.பி. பசுக்கள் பராமரிப்பில் மெத்தனம், முறைகேடு: மாவட்ட மாஜிஸ்திரேட் பணியிடை நீக்கம் || Maharajganj DM 5 other officials suspended over negligence in cow protection", "raw_content": "\nசென்னை 09-08-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉ.பி. பசுக்கள் பராமரிப்பில் மெத்தனம், முறைகேடு: மாவட்ட மாஜிஸ்திரேட் பணியிடை நீக்கம்\nபதிவு: அக்டோபர் 14, 2019 19:47 IST\nஉத்தர பிரதேசம் மாநிலத்தில் பசுக்களை பராமரிக்கும் அரசு கோசாலையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஅரசு கோசாலை (கோப்பு படம்)\nஉத்தர பிரதேசம் மாநிலத்தில் பசுக்களை பராமரிக்கும் அரசு கோசாலையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஉத்தர பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக யோகி ஆதித்யாநாத் பதவியேற்ற பின்னர் அம்மாநிலம் முழுவதும் அனாதையாக சுற்றித்திரியும் பசு மாடுகள் மற்றும் வயதான பசுக்களை பராமரிப்பதற்கு அரசின் நிதியில் இருந்து பசுக்கள் காப்பகம் (கோசாலைகள்) அமைக்கப்பட்டன.\nஅனைத்து மாவட்டத்திலும் இதற்காக நிலமும் நிதியும் ஒதுக்கப்பட்டு இந்த கோசாலைகள் இயங்கி வருகின்றன. இந்த கோசாலைகள் அமைக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் மாஜிஸ்திரேட்டுகள் கோசாலைகளின் தலைவர்களாகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மத்வாலியா கோசாலையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nமத்வாலியா கோசாலையில் சுமார் 2500 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக ஆவணங்களில் உள்ளது. ஆனால், அங்கு வெறும் 954 பசுக்கள் மட்டுமே இருந்துள்ளன.\nமேலும், கோசாலைகள் அமைப்பதற்காக 500 ஏக்கர் நிலம் அளிக்கப்படதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் 328 ஏக்கர் நிலம் விவசாயிகள் மற்றும் தனிநபர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக உயரதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து, மஹாராஜ்கஞ்ச் மாவட்ட மாஜிஸ்திரேட்டும் அந்த கோசாலையின் தலைவருமான அமர்நாத் உபாத்யாயா, துணை மாஜிஸ்திரேட் சத்யம் மிஷ்ரா, முன்னாள் துணை மாஜிஸ்திரேட் நிச்லால் தேவேந்திர குமார் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக உத்தர பிரதேசம் மாநில அரசின் தலைமை செயலாளர் ஆர்.கே.திவாரி தெரிவித்துள்ளார்.\ncow protection | Maharajganj DM | UP cow shelter | பசுக்கள் பராமரிப்பு | கோசாலை ஊழல் | கோசாலை முறைகேடு\nதமிழகத்தில் 43 ம��ுத்துவர்கள் உயிரிழப்பா: மீண்டும் அமைச்சர் விஜய பாஸ்கர் மறுப்பு\nதமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை\nமண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை பிரதமாக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே\nபாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை மையம்\nஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து - 4 பேர் பலி\nகேரள விமான விபத்து: காயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் செய்ய குவிந்த கேரள மக்கள்- நெகிழ்ச்சி சம்பவம்\nகேரள விமான விபத்து- காயமடைந்தவர்களை காரில் அழைத்து சென்று உதவிய உள்ளூர்வாசிகள்\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பீடு\nநாளை முதல் மும்பையில் மீண்டும் ஒருவாரம் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் - சுட்டுவீழ்த்திய பாதுகாப்பு படையினர்\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738555.33/wet/CC-MAIN-20200809132747-20200809162747-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}